கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2002.07

Page 1
ஞர் அறிவுச்
உலக மயமாக்க லுக்கு மாற்றாக 9)
அறிவுச் செயற்பாடு
இன்று “உலகமயமாக்கல்’ எனும் பெயரில் உலகத் பாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஒருசி எகாதிபத்திய சக்திகள் முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற பாடுகளில் அடிப்படை அம்சமாக உலக முதலாளித்துவ எகாதிபத்திய தினுடைய பொருளாதாரத்தினைத் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் தனையே நன்கு திட்டமிட்டு பலமுறைகளுடாக நடைமுறைப்படுத்தி வரு மாக கல்வி, நவீன அறிவியல், அபிவிருத்தி, யுத்தம் என்பனவற்றை ஊக் மேற்படி திட்டங்கள் மிக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற6 இவ்விதமாக ஒரு பக்கம் பெரும் ஆரவாரங்களுடன் உலக ஏப்பமிடும் வகையிலாக உலகமயமாக்கல் செயற்பாடுகள் எகாதிபத்தி சக்திகளினால் முன்னெடுக்கப்படும் அதேவேளை அதற்கு எதிராக உ கள்லும் மாற்று அமைப்புக்கள், மாற்றுப் பிரிவினர் தமது செயற்பாடுகை வெற்றிகரமாக செயற்படுத்தியும் வருகின்றனர்.
இத்தகைய சூழலில் உலகமயமாக்கல் எனும் ஆபத்திற்குள் உள்ள ஓர் மூன்றாம் உலக நாட்டின் பிரசைகள் என்ற வகையில் நாம் அ உலகமயமாக்கல் ஆபத்திலிருந்து விடுபட்டு எம்மை பாதுகாத்துக்கெ அவசியமாக உள்ளது.
உலகமயமாக்கல் என்பது உலகத்தின் முழுப்பொருளாதாரத்ை பாட்டின் கீழ் வைத்திருக்கும் நோக்குடனான செயற்பாடு ஆதலாலும், முதலாளித்துவ நலன் சார்ந்த வியாபாரத்தினையே கொண்டதனாலும் தன்மை அழிக்கப்பட்டு உலகின் சுதேசியத் தன்மைகள் முழுவதும் இ பட்டு உலக மக்களில் மிக மிக பெருமளவானவர்கள் தமது சுயங்களை நிலையிலான சமுகங்களாக ஏகாதிபத்திய சக்திகளிடம் தங்கிவாழும் அட வதை தடுக்க முடியாது. இத்தோடு உலகின் முழு வளங்களும் ஒருசி களின் சொத்துக்களாக ஆவதையும் தவிர்க்கவியலாது. w
இத்தகைய ஆபத்துக்கள் எம்மை நோக்கி வருகின்ற இன்றை எமது சுயங்களை, எமது வேர்களை, எமது பாரம்பரியங்களை மீட்டெ முனையும் நாம் இதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இறங்குவது முக்கியமாக நாம் நம்மில் தங்கி நிற்கும்படியான பொருள புக்களில் அதிக கவனம் செலுத்துவதும், இத்தோடு எனைய நமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் அவசியமாகும்.
இங்கே உலக மயமாக்கலுக்கு மாற்றீடாக நாம் பிற்போக்கான மீட்டெடுக்க முனைவதில்லை மாறாக நமது அடையாளங்களுடன், உல எம்மை சுயசார்பும், தனித்துவமும் உடைய தங்கி வாழாத அதேநேரம் ச நேயமும் மிக்க சமுகமாக உருவாக்கிக்கொள்ளும் செயற்பாட்டில் இற இந்த காத்திரமான செயற்பாட்டை முன்னெடுக்கும் வழிவகைக ஓர் இணைவாக எமது உள்ளுர், அறிவு, திறன், ஆக்க செயற்பாடுகை தொடர்பான விடயம் சம்பந்தமாக கருத்தியல் தெளிவினையும், செயற்ப வளர்க்கும் நோக்கில் இச் செய்தி மடல் வெளிவருகின்றது.
அடிமைத்தன்மையற்று, உலகம் தழுவிய ரீதியில், நமது த வாழ"விரும்பும் ஒவ்வொருவரும் இதில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி.
Sl.
~ത്ത്-
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளுர்
蠱
தின் முழுச் செயற் ல முதலாளித்துவ ன. இந்தச் செயற் சக்திகள் உலகத் கொண்டு வ்ருவ ]கின்றன.உதாரண கிகளாகக் கொண்டு
ÖT.
த்தையே விழுங்கி ய முதலாளித்துவ உலகின் பல பாகங் ள முன்னெடுத்தும்
அகப்பட்டவண்ணம் ன்ைவரும் மேற்படி 5ாள்ள வேண்டியது
தயும் தமது கட்டுப்
இது பிரதானமாக உலகின் பன்முகத் இல்லாமல் செய்யப் இழந்து ஓர் நுகர்வு ாய நிலை தோன்று ல உலக முதலாளி
ய கால கட்டத்தில் -டுத்து பாதுகாக்க
இன்றியமையாதது .
ாதார முன்னெடுப் தனித்துவங்களை,
பாரம்பரியங்களை கம் தழுவிய ரீதியில் மத்துவமும் மனித ங்குதல் முக்கியம்.
ளில் ஓர் அம்சமாக, ள முன்னெடுத்தல் ட்டு வேகத்தையும்
னித்துவங்களுடன்
கெளரீஸ்வரன்.
எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள் မ္ပိ
எங்களின் நிலத்தில் எங்களின் விதை
பில் விளைவித்தே வாழ்வோம் : கட்டுப் படுத்தும் வாழ்க்கை முறைகளை நீக்கி எழுந்திடுவோம் சூழலிணைந்து வாழும் வழிகளை
மீள்வும் ஆக்கிடுவோம்.
கமோக்னதாசன் ン ܓܠ
BIGFÜ ܠܐ
30, பழைய வாழவிட்டு விதி
அன்பளிப்பு - 20/=

Page 2
அலோபதி, ஹோமியோபதி, யூனானி, அக்யுபஞ்சர்,
போன்ற மேலைத்தேச வைத்திய முறைகளும் ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்ற
கீழைத்தேச வைத்திய முறை களும் இன்று நடை முறை யிலுள்ளன. உடலில் குறிப்
பிட்ட சில இடங்களில் *2。 விரல்களால் தொட்டு அழுத்தி நோய்களைக் மூனாக் குணமாக்கும் தொடுகை வைத்தியம் என்ற ஒரு வி முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இருந்தாலும் அலோபதி எனப்படும் ஆங்கில வைத்திய முறையே உலகம் முழு வதும் பரவியுள்ளது.
{
T孟5TQT”GI@【 அழைக்கப்படும் திரு. முரு கப்பன் கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் ਰj தவர் 78 வயதுகள் நிரம்பிய இவர் - ஓய்வு தமிழ்
சிரியர் நாடறிந்த கலை
கர்த்தா, தனது கலை 6a பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் முதுமையிலும் சுறுசுறப்பான இளைஞனைய செயற்படும் இவர் தனது ಅಸ್ಘಷ್ರ வைத்திய முறைமைகள் பற்றி பகிர்ந்து கொள்கறாா
நம் நாட்டைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் ஆயுர் வேத சித்த முறைகள் இப்பொழுதும் நடைமுறையிலுள்ளன. சூழலில் வளரும் புல், பூண்டு, செடி, கொடி, மரம், விருட்சம் இவைகளின் வேர், பட்டை, மரம், தண்டு, இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பிசின்களையும், வேர்க்கொம்பு, மல்லி, நற் சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், மிளகு, வெள்ளைப் பூடு, வெங்காயம், இஞ்சி போன்ற கறிச் சரக்குகளையும், பால், தயிர், நெய், சாறு, எண்ணெய், தேன் போன்ற திரவங்களையும், கடைச் சரக்குகளையும் பயன்படுத்தியே இவ்வைத்தியம் நடை பெறுகிறது. இவைகளைக் கொண்டு குளிசை, தைலம், கசாயம், ஊறல், எண்ணெய், பற்று, காரச்சீலை, பூச்சுமருந்துகள், ஒற்று போன்ற மருந்துகளை தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். இதனால் இம்மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுப்பதில்லை. இரவு வேளைகளிலும், நோயின் ஆரம்பத்திலும் வைத்தியரிடமோ வைத்தியசாலைக்கோ போகாமல் வீட்டிலேயே வயது முதிர்ந்த அனுபவசாலிகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்துக் கொடுத்து நோய் தீர்ப்பதுமுண்டு. இது ஆரம்ப நோய்களுக்கான மருந்தாகவும், மற்றைய நோய்களுக்காக வைத்தியரிடம் போவ தற்கு முன் செய்யும் முதலுதவியாகவும் கருதப்படுகிறது. இதையே கை வைத்தியம் என்று சொல்கிறோம். மருந்துகளை வீட்டிலேயே தயாரித்து கொடுப்பதால் வீட்டுவைத்தியம் என்றும், பெரும்பாலும் முதிய பெண்கள் செய்வதால் பாட்டி வைத்தியம் என்றும் சொல்கி றோம். வீட்டில் யாருக்காவது நோய் அல்லது நோய்க்குறி காணப்பட்டால் இந்த வைத்திய முறையைப் பின்பற்றி மருந்து கொடுப்பார்கள்.
அக்காலங்களில் 'திருகணியில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல பானைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒரு பானைக்கு "அலாய் விலாப்பானை' என்று பெயர். இதற்குள் ರಾಹ வைத்தியத்துக்குத் தேவையான மூலப்பொருட்களைப் போட்டு
மூன்றாவது கணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைத்திருப்பார்கள். சுரைக்காயின் காம்பு, மாதுளம் பழத்தின் ஒடு, சங்கு, வெள்ளரி விதை, வசம்பு, அதிமதுரம், செஞ்சந்தனக் கட்டை, தேத்தா விதை, எட்டி விதை, பெருங்
காயம், மாங்கொட்டையின் காய்ந்த உட்சுண்ணாம்பு, LJUD உருண்டைக்கல், மருந்து பருக்கும் வெண்கலச்சங்கு I இவைகளும் அப்பானையில் இருக்கும். தேவை
ஏற்படும் போது பயன்படுத்துவார்கள்.
சிறு குழந்தைகளுக்கு கிரந்திகள் வராமல் தடுப்பதற்கு குண்டு மணி இலைச்சாறு கொடுப்பார்கள். சளியைத் தடுப்பதற்காக வட்டுவேர், நாயுறுவி வேர்க் கசாயம் 1 கொடுப்பார்கள். சிறுவர்களுக்கு முழுக வார்க்கும் நாட்களில் முடிதும்பை இலைச்சாறு கொடுப்பார்கள். இது வயிற்றில் புளிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். துளசிச்சாறு, கர்ப்பூர வல்லிச் சாறு இவைகளை சளி இருமல் வராமல் கொடுப்பார்கள். பொன்னா வரம்பூ எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்து தலை நோய் வராமல் காப்பார்கள். வீட்டில் யாருக்காவது அம்மை போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டால் மற்றவர்களுக்குத் தொற்றாமல் கைகளில் பெருங்காயத்தைக் கட்டுவார்கள். காய்ச்சல், வயிற்று நோய்கள், மாந்தம் இவைகளுக்கான அறி குறிகள் தென் பட்டால், ஊறல், கருக்கல் போட்டுக் கொடுப்பார்கள். மாவி லைத்தண்டு, வேப்பந்தண்டு, கறிவேப்பிலைத் தண்டு இவற் றுடன் ஓமம், மிளகு, உள்ளி, பற்படாகம் என்னும் பூண்டு வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும். வசம்பு குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான மருந்தாகும். எவ்வித காரணமுமில்லாமல் குழந்தை அழும். வயிறு கல்போல் பொருமிப் பெருத்திருக்கும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சந்தனக் கட்டையை அரைப்பது போல இதை நீர்விட்டு அரைத்து எடுத்து அதை தொப்புளைச் சுற்றிப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். இவ்விதம் வசம்பைத் தினமும் தாய்ப்பால் கொடுக்கு முன் குழந்தையின் அடி r. நாக்கில் சிறிது தடவிவிட்டால் அது பாலுடன் கலந்து சென்று விடும். இதனால் நோய்கள் தீருவது மட்டுமல்லாமல் குழ ந்தை விரைவில் தெளிவாகப் பேசக்கற்றுக் கொள்ளும். வசம்புக்கு, பிள்ளை வளர்த்தான் என்றொரு செல்லப் பெயருண்டு. குழந்தைகள் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கை மருந்து பயன்படுகிறது. பரம்பரை பரம்பரையாக, அனுபவ ரீதியாக கையாளப்பட்டு வரும் சில மருந்துகளை அறிந்திருப்பது நல்லது. இவை கை வைத்தியத்தில் கை கண்ட மருந்துகளாகும். (1) குளிர் காரணமாக தலை கனத்துப் பாரமாகி தலையிடியும் ஏற்பட்டால் - சுத்தமான வெள்ளைப் பருத்தித் துணியை நாலு பட்டாக மடித்து அதன் மேல் வெண் நொச்சியிலை அல்லது வேப்பிலை அல்லது இரண்டு இலைகளையும் ஒரு இறையளவு பரப்பி அதன் மேல் சுத்தமான பெருமணலை ஒட்டில் போட்டு வறுத்து அது நன்றாகச் சுடேறியதும் கொட்டி நாலு துணி மூலைகளையும் ஒன்றாகக் கூட்டிக்கட்டி பொறுக்கக் கூடிய சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்தல்.
(2) மூலத்தால் இரத்தம் வழிதல் - அறுகம் புல்லின் இலையின் தலைப்பிலுள்ள மூன்று இலைகளை மட்டும் கொஞ்சமாகக் கிள்ளியெடுத்துக் கழுவி பால்விட்டு மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் விழுங்கி சிறிது நீர் பருகுதல் பாலில்லாவிட்டால் பழஞ்சோற்று நீரில் அரைக்கலாம்.
(3) பித்தம் மஞ்சட்காமாலைக்கு - செழிப்பாக வளர்ந்த கீழ்காய் நெல்லி இலைகளை ஓரளவு பறித்துக் கழுவி பால் விட்டு அரைத்து காலையில் மூன்று நாள் அல்லது ஐந்து நாள் நோயைப் பொறுத்து காலையில் வெறும் வயிற்றில் விழுங்குதல்.
(4) கண்கட்டி - சங்கை குளிர்ந்த நீர் விட்டு அரைத்தெடுத்து கட்டி மறையும்படி காலை மாலை பூசிக் கழுவலாம். இரவில் படுக்கும் போது பூசிக்கொண்டு காலையில் கழுவுதல் நல்லது.
لم
2 ஆடி 2002

Page 3
(5)
(6)
(7)
(8)
(x-
d (X- (x-
(X-
邻
:
O
O
ܢܠ
மார்புச்சளிக்கு - சூடாக்கிய சுத்தமான தேங்காயெண்ணையில் கற்பூரத்தைப் பொடித்துப்போட்டுக் கரைந்ததும் நெஞ்சி, முதுகு, விலாப்பக்கங்களில் பூசி, நீர் வெற்றிலையைத் தேங்காயெண் ணெய் விளக்கில் சூடாக்கித் தடவி இழுத்தல்.
அரிப்பு கிரந்திக்கு - குப்பைமேனி இலை களைச் சுண்டிச் சாப்பிடுதல்.
நகச்சுற்றுக்கு - கோடை இலை C யில் தேங்காயெண்ணெய்யைத் சி SK . தடவித் தேங்காயெண்ணெய் விட்டு {¥ಟ್ಟಿದ್ದಿ?' எரியும் விளக்குச் சுடரில் வதக்கி விரலைச் சுற்றிக் கட்டுதல்.
சிறுவர்களுக்கு ஏற்படும் பூச்சிக்கடிகளுக்கு - பாகல் இலையைக் கசக்கி சாறு பிழிந்து மூலத்துவாரத்தில் விட்டு சக்கையை அதன் மேல் வைத்துக் கட்டிக்கொண்டு காலையில் எழுந்து பார்த்தால் வெண்மையான பூச்சிகள் வெளியே வந்திருக்கும். இதற்கு சேணைச் செடியின் துளிரை ஆய்ந்து காயவைத்து
இடித்து அத்துடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் zzS YSSSekSkkYYSSyyeySSSyySSSyyyySSSSSSSSYSSSSSSySSSYZzSYSyS S స్థళ్లపTళ్ల
Gổ35 606AJU I IT 60T GOLU TQ5LL366mi
2 கிலோ மரவள்ளிக்கிழங்கு
100 கிராம் பயறு 100 கிராம் பருப்பு கிழங்கு さja-P 100 கிராம் பழப்புளி
100 கிராம் செத்தல் மிளகாய்
உள்ளி 5 பல்லு
மிளகு, பெருஞ்சீரகம் சிறிதளவு உப்பு தேவையான அளவு விரும்பிய மரக்கறி சிறிதளவு
செய்முறை
கிழங்கைத் தோல் உரித்துச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கழுவிய பின் அவித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செத்தல் மிளகாயை நறுவல் துறுவலாக அம்மியில் வைத்து அரைத்தோ அல்லது உரலில் இட்டு இடித்தோ வைத்துக் கொள்ளல் வேண்டும்.
மூன்றாவது கணி
3
 
 
 
 
 

பூச்சிகளெல்லாம் மலத்தின் மூலமாக வெளியேறிவிடும்.
(9) பித்த வெடிப்பு - அரை அவுண்ஸ் சிற்றாமணக் கெண்ணைய்யில் சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றைக் கலந்து பூசி வரவேண்டும். பூசுவதற்கு முன் கால்களை குளிர்ந்த நீரில் அரைமணி நேரம் வைத்திருந்து கழுவித் துடைத்துவிட வேண்டும்.
(10) இரத்தப்போக்கு - சாதாரண மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் குருதியை விட வேறு காலங்களிலும் கூடுதலாகவும் குருதி வெளியேறினால், மிகவும் இளமையான தென்னம் பாளையை உரித்து உள்ளேயுள்ள பூவை இடித்துப் பிழிந்த சாற்றை அல்லது அதனுடன் பனங்கற்கண்டும் சேர்த்துப் பருகலாம்.
இன்னும் பல கைவைத்தியங்கள் உண்டு. கட்டுரை பெரிதாகி விடுமென்பதால் நிறுத்துகிறேன். இக்கைவைத்தியங்கள் வாழையடி வாழையாகத் தொடர்ந்து வருகின்றன. இவற்றால் நல்ல பலன் கிடைப்பதால் தான் இவை இன்று வரை கைக்கொள்ளப்படுகின்றன. முற்றாகப் பலன் தராவிட்டாலும் எழுபத்தைந்து வீதமாவது பலன்தரும் என்பது என் அனுபவ உண்மை. மிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களுள் ா பறைமேளக் கூத்தினைத் தொடர்ந்து பேணிக் வரும் மட்டக் களப்பு களுதாவளையைச் கலைஞர்கள் படத்தில் காணப்படுகின்றார்கள் றமிருந்து மூன்றாவதாகக் காலஞ்சென்ற கலா * ‘வையனர் ஆனைக்குட்டி’ காணப்படு r.
0 மிளகு, சீரகம் இரண்டையும் பட்டுப்போல் மாவாக்கி வைத்துக்
கொள்ளல் வேண்டும்.
0 உள்ளியை மைபோல் அரைத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
0 இவற்றின் பின்னர் பருப்பு, பயறு இவைகளைக் கழுவிச் சுத்தப்படுத்திய பின் ஒரு பெரிய பானையில் இட்டு நன்றாக அவியும் வரை அடுப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
0 இவ்வேளை தேவையான மரக்கறிகளையும் கழுவி அரிந்து அடுப்பில் உள்ள பயறு, பருப்புடன் சேர்க்க வேண்டும். இதன்பின், முன்னமே அவித்து வைத்துள்ள கிழங்குத் துண்டுகளையும் பானையினுள் சேர்க்க வேண்டும். பின்னர் கொச்சிக் காய்த்தூள், சீரகம், மிளகுத்தூள்களையும் போட்டு 1/4 பங்கிற்கு பானையில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரையும் வரை மெல்லிய நெருப்பில் விட வேண்டும்.
O எல்லாம் கூழாக வந்ததும் பழப்புளியைக் கரைத்து விட்டு தேவையான அளவு உப்புப்போட்டுப் பின்னர் நெருப்பை அதிகரித்துக் கொதிக்க விடல் வேண்டும் ஒரு கொதி கொதி த்துச் சூடாறியதும் கிழங்குக் கூழ் உண்ணத் தயாராகுங்கள்

Page 4
எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இக் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பம் அக் கிராமத்தில் பாரம்பரியமான சுதேசிய விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நேரத்தில் அங்கு நவீனம் திடீரெனப் புகுத்தப்படுகிறது. அதாவது உழவு இயந்திரத்தின்
2. "R, TTL அழித்து அதில் தோல் தொழிற்
சாலை நிறுவுதல் என்பன போன் றதான நவீன சக்திகள் ஊடுருவ முனைகின்றன. இச்சந்தர்ப்பத்தில் இதற்கு எதிராக இக் குடும்பத்தினர் குரல் கொடுக்கின்றனர். அவர்கள் இவர்களின் கிணற்றில் நஞ்சினைக் கலந்து விடுகின்றனர். அக்கிணற்று நீரை அருந்திய மாடுகள் இறக்கின்றன. கிணற்று மீன்கள் இறக் கின்றன. இவ்வாறாக பல பிரச்சினைகளும் ஏற்பட்டு குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாகவும் தனது சொந்தத் தங்கச்சி யினைத் தமையன் கத்தியால் வெட்டிக் கொலை செய்கிறார். அத்தோடு அக்குடும்பம் ஊரை விட்டே செல்கிறது. பின்னர் பல வருடங்களின் பின்னர் மீண்டும் தமது ஊருக்கு வந்து புது வீடொன்றினைக் கட்டிச் சந்தோஷமாக வாழ்கின்றனர். இது இத் திரைப்படத்தின் சுருக்கமான கதை அம்சம்.
இத் திரைப்படத்தின் ஊடாக நாம் நமது சுதேசிய விவசாயத்தினை பற்றியும் நமது பாரம்பரிய வழமைகள், பழக்க வழக்கங்கள் பற்றியும் நிறையவே அறிய முடிகிறது. இப்படமானது தொடங்குகின்ற போதே பச்சைப்பசேலான வயல் வெளிகளும் சலசலத்து பாயும் அருவியுடனுமே ஆரம்பமாகின்றது. அவ் வயல் வெளிகளில் ஏர் பூட்டி உழுகின்ற உழவர்களும் நாற்று நடுகின்ற, களை பிடுங்குகின்ற பெண்களும் பறந்து திரியும் பறவைகளும், மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளுமாகவே காணப்படுகின்றது. விவசாய மக்களின் முகங்களில் ஓர் சந்தோஷத்தின் சாயல். அங்கு வருகின்ற அவ்விவசாய குடும்பத்தின் தலைவர், சலசலத்து ஒடும் அருவியில் முகம் கழுவி அந்நீரினையே அருந்துகின்றதனையும் காணக் கூடியதாக உள்ளது.
பட்டணத்தில் வாழ்ந்தாலும் தான் பிறந்து வளர்ந்த அக்கிராமத்தினை மறக்காமல் மீண்டும் அக்கிராமத்திற்கே வருகின்றார். “ஒருவன் எங்கு சென்றாலும் மீண்டும் தன் ஊருக்கே திரும்பி வந்து அங்கேயே உயிர் விட வேண்டும்” என்று கூறிக்கொள்ளும் மனம் உடையவர் அவர். பாழடைந்து போன தனது வீட்டைப் பார்த்துக் கவலையடைந்து, பழைய பாணியிலேயே ஓர் புது வீட்டினைக் கட்ட வேண்டும் என்று கூறுகிறார். மற்றவர்கள் புதுப்பாணியில் Style ஆக கட்டுங்கள் என்று கூறியதை எல்லாம் விடுத்து, பழையதில் இருக்கின்றதான வசதி, நலன்கள் போன்றன புதியதில் கிடையாதென மறுத்து தனது புது வீட்டினைப் பழைய பாணியிலேயே அமைக்கின்றார்.
வீடு கட்டுவதற்கு வருகின்ற இன்ஜினியர் ஓர் இளைஞன். அவர் நகரத்தில் தனது படிப்பினை முடித்திருந்த போதும் தனது ஊரிற்கே திரும்பி வருகிறார். வீடு கட்டுவதற்கு முன்னர் அங்கு ஓர் பூசை நடைபெறுகிறது. அதில் ஓர் மந்திரம் சொல்லப்படுகிறது. அம் மந்திரத்தில் சொல்லப்படுவது என்னவெனில் வீடு கட்டுகின்ற போது, அதற்காகப் பல மரங்கள் வெட்டப்படுகின்றன, பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. இவ்வாறான பல பாவங்களை செய்தே ஓர் வீடு கட்டப்படுகிறது. எனவே இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்குமாறே இப் பூசை அமைகிறது. இதனை நகரத்தில் படித்து முடித்து வந்த என்ஜினியரே செய்வதையும் காணலாம்.
இக் குடும்பத்தின் தலைவர் தனது கடைசிக் காலத்தை இக் கிராமத்திலேயே கழித்து விடப்போவதாகக் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் ஒவ்வொருவரும் நிறையப் படிக்க வேண் டும். எல்லாப் புது விடயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஊருக்குத் திரும்பி வந்து விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தினைப் பற்றியே தெரியாது. இப்பொழுது இருக்கின்ற பழைய தலை முறையினருக்குப் பிறகு விவசாயம் தெரிந்தவர்கள் யாருமே
பண்டவர் பூமி திரைப்படமானது அழகான இயற்கை
மூன்றாவது கணி

கிடையாது. அவர்களின் பின்னர் விவசாயத்தின் நிலை என்ன?
பணம் மட்டும் இருந்து என்ன பிரயோசனம்? பணத்தினை
கொடுத்து வாங்குவதற்கு உணவு இருந்தால் தானே! பணத் தினையா உண்ண முடியும்?
இங்கு விவசாய நிலத்தினை அழித்து
அதில் தோல் பதனிடும்
GUI i Ամ தொழிற்சாலையை ஆரம்பிப் உகமதினி)
5fö a javasao (2 D.
E-ల===xA= ܗܝܝ
பதற்காக வெளியில் இருந்து ஆட்கள் வருகின்றார்கள். அதற்கு எதிராக விவசாய மக்கள் அனைவரும் தமது ஏர், கலப்பையுடன் ஒன்றாகக்கூடி இருந்து அவர்களை எதிர்த்து விரட்டுகின்றார்கள். தொழிற்சாலையை நிறுவுவதால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் விவாசய நிலத்தினுள் வந்து சேர்வதால் விவசாய நிலம் அழிவடை கிறது. உயிரினங்கள் அழிகின்றன. இதனால் தாம் வாழ்கின்ற பிரதேசம் பாதிப்படைகிறது எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்புகின்றனர். உழவு இயந்திரத்தின் வருகையால் அக்கிராமத்தினர் பெரிதும் பாதிப்படைகின்றனர். அனேக விவசாயிகள் வேலையினை இழக்கின்றனர். மனிதரும் மாடும் செய்கின்ற வேலையினை உழவு இயந்திரம் செய்தது. அத்துடன் பெரிய நிலப் பரப்பினையும் இது எடுத்துக்கொண்டது. இதனால் விவசாயிகள் தமது பிரதேசத்தில் வேலை இல்லாது போனமையால் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. தமது சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு வேலை தேடி செல்வதைக் கெளர வமற்றதாக அவ்விவசாயிகள் நினைக்கின்றனர். மிகவும் கவலைய டைகின்றனர். தமது சொந்த இடத்திலேயே ஏர், கலப்பை கொண்டு உழுது, விதைத்து அதில் வருகின்ற விளைச்சலைக் கொண்டு தமது தேவைகளை திருப்தியாக பூர்த்தி செய்து கொண்டு வாழும் வாழ்வினையே அவர்கள் விரும்புகின்றனர். அதில் ஓர் ஆத்ம திருப்தி அவர்களுக்கு உண்டு.
அக்குடும்பத்தில் அவர்களின் மகள் பட்டணத்தில் படித்து முடித்து விட்டு இருக்கிறாள். ஆயினும் நகரத்தின் சாயல் எதுவுமே அவளிடத்தில் காணப்படவில்லை. தனது நகங்களுக்கு நகச்சாயம் எதுவும் பாவிக்காமல் மருதாணி வைப்பதைக் காணலாம். இதிலி ருந்து அவர்கள் இயற்கையோடிணைந்த வகையிலேயே தமது வாழ்க்கையினை வாழவிரும்பியதை அறியலாம்.
இவ்வாறாக அக்கிராமத்தில் வாழ்பவர்கள் நவீனத்தின் அடையாளங்கள் எதுவுமற்ற ஓர் வாழ்வினையே வாழ்ந்து வருகின் றார்கள். இயற்கைக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் இடையே ஓர் நெருக்கமான பிணைப்புக் காணப்படுகின்றது. இயற்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு, பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு அவர்களின் வாழ்வு காணப்படுகின்றது. அங்கு ஓர் இயற்கை சம நிலை பேணப்படுவதைக் காணமுடிகிறது. அங்கு பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. மனிதர்கள் வாழ்கின்றனர். இவ்வாறாக அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைந்தும் மற்ற உயிருக்கு பாதிப்பு ஏற்படாமலும் வாழுகின்றதான ஓர் சமூக அமைப்பினைக் காண முடிகிறது. குறிப்பாக இங்குள்ள மக்கள் சுயசார்புள்ள நிலைத்து நிற்கக் கூடியதான ஓர் விவசாய முறையினைப் பேணி மன நிறைவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
4 മൃ 2002
الم

Page 5
இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலான மக்களின் சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறை கள் என்பனவற்றில் ஆகமமுறை சாராத சிறு தெய்வ வழிபாட்டு முறை மிகவும் செல்வாக்குச் செலுத்தியதாக இருந்துள்ளது. சமஸ்கிருத ஆக மமுறை சார்ந்த வழிபாட்டு முறைமைகளின் வருகையினால் வடபுலத்தில் கிராமிய சிறு தெய்வ வழி பாட்டு முறை மறைந்து கொண்டு வந்தாலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் அடிப்படை அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாத வண்ணம் ஆகமமுறை சாராத சிறு தெய்வ வழி பாட்டு முறை உயிரோட்ட முடைய தாக விளங்கி வருவதனைக்காண முடிகிறது.
இந்தக் கிராமியச் சிறு தெய்வ வழிபாட்டு முறைமையில் இணைந்த ஒர் இசைக்கருவியாகவே உடுக்கை எனும்தோல்வாத்தியம் அமைந்துள்ளது. கண்ணகி அம்மன், மாரி அம்மன், காளியம்மன், பேச்சியம்மன் முதலிய அம்மன் கோவில்களின் சடங்குக் காலங்களில் பாடப்படும் காவியம், தாலா ட்டு, குளிர்த்திப்பாடல்கள் ஆகியவற்றில் இடம் பெறும் நாட்டார் இசை, மெட்டிற்கு உரிய இன் றியமையாத ஓர் இசைக் கருவியாக "உடுக்கை தனித்துவத்துடன் விளங்கி வருகின்றது.
உடுக்கை நுண்ணிய வேலைப் பாட்டையு டைய சிறிய வாத்தியமாயினும் இது இனிய நாதத்துடன் கூடிய இசையை, கேட்பவர் மனதை ஆனந்த ரசனையில் வைக்கக் கூடிய ஓசையை வழங்கவல்லது என்பதை இவ் வாத்தியத்தை அறிந்தவர்கள் அனுபவித்திருப்பர்
உடுக்கை வாத்தியம் குற்றி, வளையங்கள், தரிசு, கயிறு, தோல், சல்லடம், எனும் உறுப்புக்க ளால் உருவாக்கப்பட்ட ஓர் வாத்தியமாகும். குற்றி என்பது படத்தில் காட்டப்பட்டுள்ள பகு தியைக் குறிக்கும். இப்பாகம் பெரும்பாலும் பலா,
மூன்றாவது கணி
 

மஞ்சவண்ணா,வேம்பு முதலிய மரங்களில் கடைநி தெடுக்கப்படும். மற்றும் வெண்கல உலோகத் தால் வார்க்கப்படுவதும் உண்டு.
அடுத்து வளையங்கள்’ எனும் பகுதி, இதுவும் பலா, மஞ்சவண்ணா, வேம்பு முதலிய மரங்களிலிருந்தே படத்தில் உள்ளவாறு கடைந் தெடுக் கப்படும். இவ் வளையங்களில் தான் தோல்கள் ஒட்டப்பட்டிருக்கும். இவற்றில் ஒரு வளையத்தில் மெலிதான தோல் ஒட்டப்பட்ட பக்கத்திற் தான் தரிசு’ எனும் பாகம் அமையப் பெறுகின்றது. இது படத்தில் உள்ளவாறு ஒட்டப்
2 4 हैं; − (202E 2202 تا
பட்டதோலிற்கு குறுக்காகக் கட்டப்பட்ட சிறு நூல் போன்ற கயிறாகும். இந்த தரிசு’ எனும் பகுதி தான் உடுக்கினில் நாதத்தை வழங்குகின்றது.
இவ்விதமாகத் தோல் ஒட்டப்பட்ட இரு
வளையங்களையும் குற்றியின் இரு பக்கங்களி லும் படத்தில் உள்ளவாறு சிறு கயிறு கொண்டு இணைக் கப்படும் இந்தக் கயிற்றிலே தான் துணியால் தைக்கப்பட்ட 'சல்லடம்' எனும்பாக த்தை இணைத்திடுவர். இந்தச் சல்லடம் எனும் பாகத்தைக் கையிலே வைத்து இசைப்பதினூடாக அதாவது இறுக்கி. நெகிழ்ச்சியடையச் செய்வ தினூடாக உடுக்கு நாதத்தை மாற்றி அமைக் கலாம்.
இவ்வாறு வடிவமைக்கப்பட்டதே நமது பழமையான இன்னிசை தரும் தோல் வாத் தியமான உடுக்கு அகும். இவ் வாத்தியத்தைக் கையாள்வதும் இலகுவாகவே இருக்கின்றது. இருந்தாலும் கிழக்கிலங்கையில் இவ் வாத்தி யத்தை வாசிக்க முற்படுபவர் இவ் வாத்தியம் பற்றித்தலைமைப் பூசகர் கேட்கும் பாடல் மூல மான வினாவிற்கு பாடல் மூலமாக விடை பகர்ந்த பின்னரேயே வாசிக்க அனுமதிக்கப் படும் மரபு இருந்துவருகிறது.
பூசாரி கேட்பார்
உடுக்கெடுத்தப் பிடித்த கைக்குப் பொருளும் சொல்லும் ஓங்கியடித்த கைக்கு அர்த்தம் சொல்லும் தடுக்கெனவே வளையமத சொரூபம் சொல்லும் தாங்குகின்ற சல்லடத்தின் இடமும் சொல்லும்
ஆடி 2002
لم

Page 6
அடிக்கின்ற தரிசோடு கயிறுதானும் யர் என்று உன்மனதில் அறிந்து சொல்லும் உடுக்கெடுத்தப் பிடிக்குமுன் இதையறிந்த சொன்னால் மகனே! இனி நீயும் உடுக்கெடுத்து தெறிக்கலாமே!
விடை பகர்கிறார் உடுக்கெடுத்து இசைக்க முனைபவர்
உடுக்கெடுத்துப் பிடித்த கைதான் உருத்திர மூர்த்தி ஓங்கி அடித்த கைதான் வீர சக்தி தடுக்கெனவே வளையம் அது பரிதி, மதி தாங்குகின்ற சல்லடம்தான் இரணியன் குடலாகும் அடிக்கின்ற தரிசோடு கயிறுதானும் ஆதித்தன் சுடர் என்று அறியலாகும் உடுக்குத் தெறிக்குமுன் இதையறிந்து சொன்னேனையா!
இனி நானும் உடுக்குத் தெறிக்கலாமோ
மேற்படி பாடலிருந்து உடுக்கை ஏந்துகின்ற கை உருத்திரமூர்த்தியாகவும், அதை வாசிப்பவ ருடைய கை வீரசக்தியாகவும் இருக்கின்றது என்பதும்கூறப்பட்டு இதனூடாக அர்த்தநாரீஸ்வர தத்துவம் வலியுறுத்தப்பட்டிருப்பதையும், மற்றும் வளையங்கள் வட்டமான சூரிய, சந்திரன் என வும், சல்லடம் இரணியனது குடலாகவும் தரிசு மற்றும் கயிறு என்பன சூரியனது கதிர்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இவ் விளக்கங்களினுTடாக உடுக்கை வாத்தியம் சமய தத்துவங்களுடன் இணைந்து ள்ளதுடன் மனித வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஆண் பெண் சமத்துவத்தையும், மற்றை யோருக்குத் தீமை பயக்காத வாழ்க்கையையும், இயற்கையுடன் சேர்ந்த வாழ்வையும் வலியுறுத்து வதனை அவதானிக்க முடியும்.
இவ்வாறு பல சிறப்புக்களைக் கொணர் டதாக நமது பாரம்பரிய இசைக் கருவியாக அமைந்துள்ள உடுக் கை வாத்தியம் இன்று சமயச்சடங்குடன் மட்டும் நின்று விடாமல் புதிய கலைச் செயற்பாடுகளில் இணைக்கப்பட்டு வரு கின்றதையும் காணும் அதேவேளை நவீனத் துவம் எனப்பல பண்பாட்டம்சங்கள் எம்முடைய அடையாளங்களை அழித்துவிட எத்தனிக்கும் இன்றைய சூழலில் எமது அடையாளங்களை, பண்பாடுகளை, தனித்துவங்களைக் காத்திட முனையும் நாம் நமது பாரம்பரிய தோல்வாத்தி யமான உடுக்கையினைத் தமிழர்களின் பாரம் பரிய வாத்தியமாக மிளிரச் செய்யும் வேலை
களில் செயற்படுவோம் (ஜோ கருனேந்திரா
ܢܠ
மூன்றாவது கணி

எங்கள் கலைப்பெருமையை மேற்கு நாடுகளில்
விளங்கவைத்த விற்பத்திமான் கலாவிநோதர்
கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி
கலாவிநோதர் கருத்து
உலகப் புகழ்பெற்ற ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள், கீழைத்தேசக் கலைகளில் பேரார்வம் கொண்டு, அவற்றை ஆராய்ந்தபோது பனைமரத்தில் தன் மனதைப் பறிகொடுத்தார். பனையைப் பயன் படுத்துவதற்குக் குடிசைத் தொழில்களே மிகச் சிறந்தன எனக் கருதினார். பனம் பொருள்களை நாம் வேலை யற்றிருக்கும்போது விளையாட்டாகச் செய்து பெருக் கலாம் என்றார்.
“எங்கள் கலையும் பண்பாடும் வளர்வதற்கும் பலருக்கு வேலைவாய்ப்பு நல்குவதற்கும் குடிசை த்தொழில் சிறந்தது. குடிசைத் தொழிலுக்குப் பனை யைப்போல அதிக மூலப்பொருளுபகரிக்கும் இயற்கை வளம் இல்லை எனலாம். கைவினையும் பழக்க வழக் கங்களும் நல்லமுறையில் அமைகின்றன. உள்ளத் தில் தோன்றும் கலையழகு கையாற் செய்யும் பொருள் களிடத்து உருப்பெற்று மலர்வதை நாம் கண்டு மகிழலாம். கைத்தொழிலால் நமது பாரம்பரியத்தை நாம் காப்பாற்றிக்கொள்ளலாம். நமது சொந்த முறை களை உபயோகித்தலே அபிமானமும் விவேகமும் உள்ள செயலாகும்.”
க. சி. குலரத்தினத்தின் ‘பனைவளம்’ என்ற நாலிலிருந்து
ހ........................
ஆடி 2002

Page 7
Lழணியண்ணன் திண்ணையில் குந்தியபடி தெருவைப்
பாத்துக்கொண்டிருந்தார். இடதுகால் தொழ தொழவென பெருத்திருந்தது. வீக்கம் முழுதும் வண்ணான் அவுரியை மேவிப் பூசி வெள்ளவச்ச சிவரைப் போலவிருந்தது. ‘கால் கடுப்பும் காச்சலும் கொஞ்சம் குறைந்திருப்பதாகச் சின்னப்புள்ள அக்க பக்கத்திலிருக்கும் பாக்கியத்திடம் கதைக்கும் குரல் காற்றில் கலந்தது.
言三
تتلی حکكه سکه
அப்பா புள்ளயப்பாருங் கலெனப்பா: என்ன அவதிப்படுறான் கைய
சூத்துக்குள்ள வச்சி தோண்டுறான். பாவம் புள்ள எவ்வளவு நேரத்துக்குதான் இப்படி அவதிப்படுவான்' சூரி சத்தமிட்டாள்
புள்ள பாவயிலய கசக்கி சூத்தில அப்பிவிடு எல்லாம் சரியாப் போகும். கால மண்ணில ஊண்டேலாமக் கிடக்கு. நான் சொன்னத்தச் செய் புள்ள சரியாப்போகும்’ பழயியண்ணன் ஆறுதல் கூறினார்.
“உங்கட மருந்து மந்திரம் பற்றி நான் கேட்கல நேத்தும் நீங்க சொன்ன இலயக் கசக்கி வச்சிப்பார்த்தனான் தான் புள்ளைக்குச் சரிவா ரப்புலயில்ல'
'இண்டைக்கும் செய்து பாரன் எடுத்தவுடனே சட் புட்டென்று. சரியாகுமா? இங்கிலிசி வயித்தியமும் C ரெண்டு டொரு கலவ எடுத்துக்குடிச்ச புறகுதானே சரியாகுது
'பயித்தியக்கத கதைக்காதங்கப்போ, உங்கட கைவயித் தியமும் மண்ணாங்கட்டியும். அலிம் டொக்டரிட்ட இல்லாட்டி நம்மட மாசிலாமணி டொக்டரிட்டக் கொண்டு போய்க் காட்டப்
போறன். அம்மைய வரச் சொல்லுங்க”
‘சரி எண்ணெண்டாலும் செய். புறகு இல்லாத பொல் லாத குளிசய வேண்டித்துவந்து குடுத்து என்னவும் வேற கோதாரி வந்தால் உண்ட புள்ளையாச்சி நீயாச்சி. சாமத்தில எழுந்து ஆஸ்பத்திரிக்கு ஒப்பாரிவச்சி ஒடுறவேல நமக்கேலாது.
“உங்கட வாயப் பொத்தித்து கொஞ்சம் கிடக்கியலப்போ வாயத்திறந்தா நல்ல வாத்தயொண்டும் வராதே’ புறுபுறுத்தார் சூரி
எங்கட காலத்தில இந்த அலிம் பொக்கரும் இருக்கல்ல மாசிலாமணி டொக்டருமில்ல சின்னாம் பரிசாரியார் பொன்னான் பரிசாரியார், கந்தப்பர் பரிசாரியென இருந்தவங்க கையப் புடிச்சிப்பார்த்து என்னவருத்தமென சட்டெண்டு சொல்லுவாங்க. தூழும் அனுபானமும் மூண்டுநேரம் குடிச்சா எல்லாம் பறந்திடும்.
சின்னவருத்தமெண்டா எங்கட சின்னாச்சிப்பெத்தா ‘கசாயமும்,
இலைச்சாறும் தருவாவு எல்லாம் சரியாயிடும் அப்ப எல்லா
மூன்றாவது கணி
 
 
 
 
 
 

ருக்கும் நம்மட நாட்டு வமித்தியம் பற்றித்தெரியும். ஒவ்வொரு ஊட்டிலயும் அலாய் விலாய்ப் பானை' யிருக்கும். கைவயித் தியத்தில எங்கட பெத்தாவும் கெட்டிக்காரி இப்ப ஒரு சனத்து க்கும் ஒரு மண்ணும் தெரிமிதுல்லயே நம்மட வயித்திய முறையை ஒதிக்குத்தள்ளி இங்கிலிசி வயித்தியத்திலதான் புடிப்பாயிருக்கு துகள். இண்டைக்குச் சாதிச்சாதி பொல்லாத கோதரி வாரத்துக்கு காரணம் இந்த மூட்ட மூட்டையாக மருந்து குடிக்கிற தால தான். நாக்கில ஏறாத ஒரு சாதி ۔۔۔۔۔۔۔ــــــــــــ=۔ வயிரசும், பக்றிரியாவும் எண்ணுறாங்க
அப்ப இப்படியொண்டுமிருக்கலயே.
கூட்டித்துப் போவாங்க அவ மம்பெட்டிய r சூடாக்கி ஊறவச்ச கொறுக் காப்புளிய நல்லா மை போல அரச்சி கண்ணில புறவளயம் பூசுடுவாவு கண் குளிராகும். இத ஊருலுள்ள எண்ட தரவளிப்பொடியனுகள் பார்த்தானுக லெண்டா
போதும்
பனைமரமே பனைமரமே பச்சைக் கண்ணாடி பல்லுலுந்த கிழவனுக்கு 'டவுன் பொண்டாட்டி’
எண்டு கூயடிச்சிப்பாடுவானுகள், இப்படி
ரெண்டு மூன்று தரம் வளயம் போட்டா
கண்வருத்தம் பறந்து ஓடிடும்.
m
பாம்பு கடிச்சா காத்தான் பரிசாரிட்ட
கொண்டோடுவாங்க விசம் ஏறாம தவணை போட்டு மந்திரத்தால குலயடிச்சி இறக்கி வெள்ளிப் பிரம்பால சூத்தில அடிப்பாரு ரெண்டுகிழம பத்தியம் காத்தா எல்லாம் சரியாகிடும்.
நாட்டு வயித்தியம் எந்தக் -கோதாரியையும் வேரோட அறுத்துப் போட்டிடும். இந்த இங்கிலிசி வயித்தியம் போலல்ல. ரெண்டு மூண்டு கலவையெடுத்தா திரும்பவும் அந்தக் கோதாரி நாட்டு வயித்தியம் வேரோடு அறுத்தா அறுத்ததுதான். புறகு வரவே வராது. எண்டாலும் வெட்டுக்குத்து வருத்தம் வந்தா இங்கிலிசி வயித்தியம் தான் இப்ப சரிக்கிடக்கு ஆனா. எடுத்த துக்கெல்லாம் இங்கிலிசு வயித்தியத்துக்கு ஓடுகிறதுதான் புடிககல
ஒட்டோ கேற்றுக்குள்ள வந்து நிண்டது. சூரி தன்ட புள்ளயோட வந்து இறங்கினார். பின்னுக்கு சின்னப்புள்ள அக்க ஒரு மூட்ட முடிச்சி குளிசயுடன் இழுபட்டு வந்தாவு
‘என்னவாம்புள்ள பழனியண்ணன் விசாரித்தாரு ஒண்டு மில்லயாமப்போ, வகுத்துல பூச்சி விளஞ்சியிருக்காம் இந்த மருந்துகலக் குடுத்தா உடம்பு வளருததோட எல்லாம் சரியாயி டுமாம்.
சாப்பாட்டுக்கு முதல் ரெண்டு சாதிக்குளிசையும், சாப்பாட் டுக்குப்புறகு மூண்டு சாதிக்குளிசையும், ஒரு சாதி பாணி மருந்தும் தந்திருக்காரு. لر 7 2002 موږي

Page 8
அேதத்தான் சொன்னனான், பூச்சிதான் புடிச்சியிருக்கெண்டு பாவமி லயக்கசக்கிப் பூசிப்போட்டு, குடிக்கிறதுக்கு முடிதும்பச்சாறக் குடிச்சிருந்தா இந்த மருந்தொண்டும் தேவயில்ல. நீ கேக்கல இரு நூத்தியம்பது ரூபாய் துளச்சித்து வந்திப்பா. யாருதான் நம்மட கதயக் கேட்கா. எல்லாரும் தலக்கி மேல வளந்தா.
"ஐயா, நம்மட புஸ்பாட மகன் ரெண்டு மூண்டு நாளாக கக்குசிக்குப் போறானில்ல வீர்வீரென கத்துறான் பாக்கேலாமக் கிடக்கு என்ன ஐயா செய்யலாம் பக்கத்துவீட்டு சறோசா பதறினாள். ஒண்டுக்கும் பயப்பிடத் தேவயில்ல புள்ள. வெத்திலக் காம்ப சூத்துக்குள்ள வச்சிடுங்க கொஞ்ச நேரத்தால கக்குசிக்குப் போவான் அப்படிப் போனபுறகு ரெண்டு நேரம் முடிதும்பச் சார வேறு வகுத்துல குடிக்கக்குடுங்க அதுக்குப்
2யிரி தொழில்நுட்பம் பற்றியும் விவசாயத்தில் அதன் பிரயோகம் பற்றியும் இன்றுபல விவாதங்கள் எழுந்துள்ளன. இத் தொழில் நட்பம் பற்றிய சில தவறான கருத்துக்கள் சில வட்டா ரங்களில் அதிக கவனத்தையும் ஏனையவற்றில் அக்கறை யின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று விவசாயமானது பாரிய கொம்பனிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதன் காரணத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் இத்தொழில்நுட்பத்தின் தோற்றம் பற்றிய முழு விளக்கததையும் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உயிரி தொழில்நுட்பம் மீதான பாரிய வர்த்த கங்களின் இன்றைய முழுமையான ஆதிக்கமானது கடந்த நாற்றாண்டில் இடம்பெற்ற நிகழ்வுகளின் உச்சக்கட்டமாகும்.
பயிர்த்தொழிலானது பத்த, பதினையாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூவாயிரம் ஆண்டு களில் இது உள்ளுரைச் சார்ந்த, அழகான, நிலை நிற்கக்கூடிய சிறு குடியானவர்களுக்கான கலாசாரமாக உலகின் பல பிரதே சங்களில் குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா, அன்டிஸ், ஆபிரிக்காவின் பல பாகங்களிலும் உருவா னது. ஆரம்ப குடியேற்ற காலத்தில் இருந்தே அமெரிக்க விவசா யிகள் பல விபரீதங்களின் மத்தியிலும் (உதாரணமாக புழுதிப்புயல்) மிக அழகான விவசாய முறைகளை உருவாக்கியதடன் தன்னி றைவுத் தன்மையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரண் டாம் உலக யுத்தத்தின் இறுதிவரைக்கும் இவை நிலைகுலையாமல் இருந்தன. ஆனால் தற்போது எஞ்சி இருக்கும் சில முறைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. கைத்தொழிலானது படிப்படியாக விவசாய நடவடிக்கைகளை தமதாக்கிக் கொள்வதில் வெற்றிகண் டுள்ளது. இது விவசாயத்தில் இருந்து கிடைக்கக்கூடிய சகல நன்மைகளையும், இலாபத்தையும் தான் எடுத்துக்கொண்டு தீமைகளையும் ஆபத்துக்களையும் விவசாயிகளிடம் விட்டு விடு கிறது. இதில் சீரற்ற காலநிலையால் ஏற்படும் குறை விளைச்சல், விலை உயர்ந்த உற்பத்தி பொருட்களில் தங்கிருக்க வேண்டிய நிர்ப்பந்தம், இதனால் ஏற்படும் பணஇழப்பு என்பன அடங்கும்.
நவீன விவசாயத்தின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால் அது நிலைநிற்க கூடிய தொன்றல்ல. இவை வினைத்திறன்
மிக்கவை என கூறப்பட்டாலும் இவற்றால் ஏற்படும் தீமை Ei:Tai Toys DITSaif 359600/Our TGST356ain) o'IGEDIDilynol.
சனத்தொகை பெருக்கத்தால் ஏற்படும் அதிகரித்த உணவு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி மிக்க ஓர் ஆயுதம் ஞன்பது மட்டுமே நவீன விவசாய முறைகளுக்கான சாதகமான
மூன்றாவது கணி
 

N புறகு ஒண்டுக்கும் பயப்பிடத் தேவயில்ல. குடல் கோளாரெல்லாம் சரியாகி குடல் சரியான நிலக்கி வருகும்.
தவிப்பிலிருந்த சரோசாவுக்கு பழனியண்ணனின் கைவயித்தியம் அமிர்தமாக காதில் விழுந்ததுதான் தாமதம் வட்டாவுக்குள் கிடந்த வெத்திலக் காம்பை புறக்கி எடுத்து நடயக் கட்டினாள். பழனியண்ணன் வீங்கிய கால் வத்தி காஞ்சி இறுகியிருப்பதைப்பாத்து புன்னகை பூத்தார்.
வானம் கீர் கீரென இருளத்தொடங்கியது. சூரி தன்ட பொடியனுக்கு மருந்து கொடுக்க ஒத்தம்காட்டி அங்கு மிங்கும் தூக்கித்து ஒடித்திரிகிறாள். பொடியன் வீர் வீரென அவறுகிறான். பழனியண்ணன் ஏதோ புறு புறுத்து தரையில் சாய்கிறார்.9
கருத்து. ஆனால் தாவர வளர்ச்சி, மண் அமைப்பு, மண் இரசாய னவியல், மண்வாழ் உயிரினங்கள், தாவர அனுசேபம் பற்றி இன்று எம்மிடமுள்ள விஞ்ஞான அறிவை பயன்படுத்தி பாரம்பரிய விவசாய முறைகளை விருத்தி செய்யலாம். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய ஏகபயிர்ச்செய்கைகளை நோக்கியதாக அமையவேண்டியது அவசியமில்லை. குறிப்பாக இயந்திரமய மாக்கப்பட்டதும், வர்த்தக பசளைகளையும், செயற்கை இரசாய
நவீன விவசாயத்தின் அபத்தம்
Guyanuel Gu6TLonTeñafla 56ñ, 6dGuaTITu
இரசாயனங்கள் தொடக்கம் ausstsignläLutheum
னங்களையும் பாவிப்பவையாகவும், உலகெங்கும் எடுத்தச் செல்லக் கூடியதாகவும் இருப்பது அவசியமில்லை.
ஏக பயிர்ச்செய்கை என்பது குடியேற்ற வாதிகளால் உருவாக்கப்பட்டதொன்று. பாரம்பரிய விவசாயமுறைகளில் இருந்து இவர்களுக்கு அதிக வருமானம் கிட்டாத காரணத்தால் இவர்கள் தமத குடியேற்றங்களில் பருத்தி, கருப்பு, கோப்பி, தேயிலை, கொக்கோ போன்ற பயிர்களை பாரிய அளவில் பயிரிடத் தொடங் கினர். இதனால் பலமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர நேர்ந்ததுடன் அடிமை வியாபாரமும் (குறிப்பாக ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு) உருவானது. இது மனித சரித்திரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விபரீதம். நவீன விவசாயத்தின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால் அது நிலைநிற்க கூடிய தொன்றல்ல. இவை வினைத்திறன் மிக்கவை என கூறப்பட்டாலும் இவற்றால் ஏற்படும் தீமை காலதாமதமாகவும் கடுமையானதாகவும் அமையும். எனவே அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உணவு வழங்க வேண்டுமாயின் முதலில் நாம் சனத்தொகையை குறைக் கும் வழிகளை கண்டறிவதுடன் நிலைநிற்கக்கூடிய பேண்தகு விவசாய உற்பத்தி முறைகளையும் அபிவிருத்தி செய்யவேண்டும். மிக குறைந்த விதிவிலக்குகளுடன் பாரம்பரிய குடியான வர்கள் நிலைத்த நிற்க கூடிய விவசாயமுறைகளை விருத்தி செய்துள்ளனர். சீனாவில் விவசாயிகள் மூவாயிரம் வருடங்களாக
8 - ஆடி 2002

Page 9
ண்ெவளத்தை ஈடுசெய்யாமலே அதிக உற்பத்திகளை பெற்றுவந் தள்ளனர். இவர்கள் ஏற்கனவே இருந்த மண்வளத்தை மேம்படுத்தம் முயற்சிகளிலே ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தற்போது நிலை நிற்கக்கூடிய வகையிலும் உயிர் பல்வகைமையை பேணக் கூடிய வகையிலும் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை மீள்பிறப்பாக்க விவசாயிகள் (Regenarative Farmers) என அழைப்பது மிகப்பொருத்தமானது. ஏனெனில் இவர்கள் தொலைந்துபோன ஒன்றை அல்லது அழிந்துபோன ஒன்றை மீள கொண்டுவருகின்றனர்.
நவீன விவசாயமானது உயிர் தொகுதிகளின் தர்க்கரீதி யான விடயங்களுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகிறது. இயற் கைச் சூழற்தொகுதி ஓர் இயல்பான உள்ளக பின்னூட்டல் பொறிமுறையைக் கொண்டுள்ளது. உதாரணமாக ஓர் வளமற்ற நிலப்பரப்பு உயிரினங்களால் கைப்பற்றபட்டால் முதலில் அது உயிரினங்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழலாக மாற்றப்படும். அதன் பின்னரே அவற்றின் செயற்பாட்டின் உச்சநிலை அடை யப்படும். ஆனால் எமது நவீன விவசாயம் இதற்கு நேர்மாறான விடயத்தையே செய்து வருகிறது. இங்கு நாம் அதிகமாக சூழலை அழிக்கும் நடவடிக்கைகளிலும், உயிர் பல்வகைமையை குறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றோம்.
தரதிஷ்டவசமாக நவீன விவசாயமானத கணியவளங் களில் இருந்து பெறப்பட்ட கனியுப்புக்கள் மூலம் செயற்கையான முறையில் மண்வளத்தை அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு ள்ளது. பொசுபேற்றுகள் போன்ற வர்த்தக பசளைகள் அழிந்து போகக்கூடிய வளங்களில் இருந்து பெறப்படுகிறது பொட்டா சியத்தின் நிலைமையும் இவ்வாறானதே. நவீன விவசாயத்தில் பயன்படும் முக்கிய மூலகமான நைதரசன் வளிமண்டலத்தில் இருந்து பெறப்படுகிறத. இத முடிவடையாத வளம் எனினும் இது தயாரிக்கப்படும், ஹெபர் ~ பொஸ்ச் அமோனியா தொகுப்பு முறை அதிகளவான உயிர் சுவட்டுச் சக்தியை பயன்படுத்தகிறது. இதே போல் ஏனைய விவசாய உள்ளீடுகளான விவசாய களை கொல்லிகள், பீடைநாசினிகள், பாரிய இயந்திரங்கள் போன்றவை யும் அதிகளவு சக்தியை கொள்வனவு செய்கின்றன.
ஆனால் “விவசாயம்’ என்பதை நாம் சூழலியல் ரீதியான நோக்கில் பார்ப்போமானால் அது ஒளித்தொகுப்பு எனப்படும் செயற் பாட்டின் மூலம் சூரிய சக்தியை அறுவடை செய்யும் செயற்பா டாகவே காணப்படுகிறது. பாரம்பரிய விவசாய முறைகள் அனைத் தம் ஓர் நேர்சக்தி சமநிலையை கொண்டு காணப்பட்டாலும் இன்றைய நவீன விவசாய முறைகள் இதற்கு முற்றிலும் மாறாகக் காணப்படுகிறத. இவை வெறுமனேசக்தி கொள்வனவாளர்களாகத் தொழிற்படுகின்றன. அதிக உற்பத்திதிறன் கொண்டவையாகக் கருதப்படும், நவீன விவசாய செயற்பாடுகள் அனைத்தும் பெறப் படும் விளைவில் கொண்டுள்ள சக்தியின் அளவிைட அதிக சக்தியை தமது செயற்பாடுகளுக்காக பயன்படுத்துகின்றன. இது ஓர் எண்ணெய்க் கிணற்றிலிருந்து பம்ப் செய்யப்படும் எண்ணெ ய்யின் அளவைவிட பம்ப் செய்யும் மெசினுக்கு பயன்படும் எண்ணெய் அதிகமாக இருப்பதற்கு உதாரணமானத. இவ்வாறான செயற்பாடுகள் மானியங்களின் உதவியால் மாத்திரமே நிலைத்த நிற்க முடியும்.
தொடரும்.
&bsidia(ii.5 ti - Jose A. Lutzenberger, Melissa Halloway Revised Edition October 1998 தமிழில் ~ தி. லளினி
மூன்றாவது கணி

மரமொன்றைக் கொல்வது பற்றி
ஆங்கிலமுலம் - ஜி. பட்டேல்
மரமொன்றைக் கொல்ல மணிகள் பல எடுக்கும் கத்தி மட்டும் கொண்டெளிதாய் காரியத்தைச் செய்யவொண்ணா வருடக் கணக்காய் வளி, நீர்; மற்றும் பரிதி ஒளியதனை அகத்துறிஞ்சி மெது மெதுவாய் புவியதனை நுகர்ந்துஅதனோட்டில் உணவுண்டு தன் குட்டரோகப் பட்டையூடு துளிர்விட்டு புவிப்பரப்பின் மேலெழுந்து
மிடுக்காக வளர்ந்தது.
எனவே; வெட்டு கொத்து ! ஆனால் அது மட்டும் போதாது உன் அத்தனை உடலுழைப்பும் அதைச் செய்து முடிக்காது குருதி சிந்தும் அதன்பட்டை குணமடைந்து புத்துயிர்க்கும் குட்டிக்கிளைககளும்; சுருண்ட பச்சைத் தளைகளும் புவிமட்டத்தில் வளரும் அசட்டையாயிருந்தால் அகல விரிந்து மீண்டும் பழையவுருப் பெற்றுவிடும்.
இல்லை; நங்கூரம் பாய்ச்சி நிற்கும் மண் மாதா மடியிலிருந்து இழுத்துப் பிடிங்கி விடு
அதைச் செய்ய
கயிறு கொண்டு சுற்றிக்கட்டி யிறுக்கி உன் பலங்கொண்ட மட்டும் இழுத்து முறித்துவிடு அல்லது புவிக்குகையிலிருந்து இழுத்து முற்றாயகற்றிவிடு இப்போது தெரிந்து விடும் அம்மரத்தின் முழுப்பலமும் வருடக்கணக்காக பூமிக்குள் ஒழிந்திருந்த மிக்கவுணர்தன்மை கொண்ட அதன் மூலம்’ இப்போது தெரிந்துவிடும்.
அதன் பின்னர்
இன்னுமிருக்கிறது வேலை
காற்றிலும் வெயிலிலுமிட்டு
வாட்டுதல் அமுக்குதல்
சுருக்குதல் கடினமாக்கல் முறுக்குதல் . . . உலர்த்துதல்
அப்போதுதான் (pl: ||ð வேலை
(தமிழாக்கம் - 68, சிருபாகரனி)
الم. 9 ഷ്യ. 2002

Page 10
/ー -
ருெடா வருடம் எங்கட
ஊர்க்கோவில் திருவிழா வெகு சிறு LIJI
சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலு
மிருந்து சகல இன மக்களும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடும் இடமாக எங்கட ஊர்க்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. எனக்கு ஞாபகம் வந்த காலம் முதல் ‘தீர்த்தக்கரை' எனப்படும் எங்களுர் கோவில் திருவிழா காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் பதிந்து இருக்கின்றன.
எனக்கு ஞாபகம் நிற்கத் தொடங்கிய ஆறு ஏழு வயது நிரம்பிய காலங்களில் நான் பாாத்த தீர்த்தக் கரைக் காட்சிகளுக்கும் இப்ப இருபத்தி மூன்று வயதான போது பார்க்கின்ற காட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசங்களை எல்லாம் கண்டு உணர முடிகின்றது. குறிப்பாக தீர்த்தக்கரையில் வரும் கடைத்தெருவிலும், விற்பனைப் பொருட்களிலும் நான் சின்ன வயசில் பார்த்த காட்சிக்கும் இப்ப பாாக்கிற காட்சிக்கும் இடையில அதிக வேறுபாட்டைக் காண்கின்றேன்.
அதுதான் முன்னர் அதாவது இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் தீர்த்தக் கரைக்கடைத் தெரு வில் இப்ப எப்படி பூந்திக்கடைப்பகுதி இருக்குமோ அதைப் போல உள்ளுரில செய்யும் கைப்பணிப் பொருட் களின் விற்பனைக் கூடங்கள் இருப்பதைக் காணமுடிந் தது. இந்தக் கடைகளில் உள்ளுரில அதாவது மட்டக் களப்பு மாவட்டத்தில் மற்றும் யாழ்ப்பாணத்துல செய்யப் படும் பனைமரப் பொருட்கள் அதிகளவில் இருக்கும். அடுக்குப்பெட்டி, பெரிய கடகப்பெட்டி, ஈர்க்கில் கூடை, மீன் கூடை, பனை ஓலைப்பாய், பனை ஓலையால் செய்ய ப்பட்ட அலங்காரப் பொருட்கள், தொப்பிகள் என உள் ளுர் கைவினைப் பொருட்களே அங்கு இருக்கும். இதோட பிரப்பம் பிரம் பால செய்யப்பட்ட கூடைகள், கூடுகள் என் பனவும் நிரம்பியிருக்கும்.
எங்கட ஊர் முதியோர்கள் அந்தநாட்களில் கொண்டிருந்த ஆர்வம் உழைப்பிற்கும் மேலாக இந்த வேலையினால் அவர்கள் பெற்ற ஆத்மீக ரீதியான திருப்தி மனமகிழ்ச்சி TciTIODODD GANCIITA ETG ialaig efnifailCo,
இந்தக் கடைப்பேலியில் பனை ஓலைப் பெட்டி களின் அலங்கார அணிவகுப்பு ஒரு கண்கொள்ளாக் காட்சிதான், ஆகவும் அடியில பெரிய பெட்டியில இருந்து போகப்போக சிறிய பெட்டிகள் வரை கடைக்கு முன்னாால அடுக்கி வைத்திருக்கும் அழகைப் பார்ப்பதற்கென்று நாங்கள் எல்லாம் சிறுவர்களாக இருந்தபோது போன ஞாபகம். அதுல பெட்டிகளுக்கிடையில இருக்கும் சாய வேலைகள். எல்லாம் பெட்டியை வாங்கவேணும் என்ற ஆசையைத்தான் தரும் அந்தளவு நம்மட ஆக்கள் அழ காக பொருட்களை செய்து வந்தார்கள்.
இவ்வாறு காணப்பட்ட அன்றைய கடைகள் எல்லாம் நாம் நமது சுயங்களுடன் நமது சூழலுக்கேற்ப வாழ்ந்தோம் என்ற செய்தியை எனக்கு இன்று நினை வுட்டிக் கொண்டிருக்கிறது.
திருவிழா கடைசியன்று பூந்திக் கடையில பூந்தி மிஞ்சினாலும் இந்த உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கடைகளில் அனைத்தும் விற்றுத் தீர்ந்திடும். பெட்டி,பாய்,
மூன்றாவது கணி 1
 
 
 
 
 
 

த்துநினைவுகளிலிருந்து imlijillit[ifili.
மண்சட்டி, பானைக் கடைகள் கொண்டு வந்தவர்கள் தீர்த்தக்கரையில நட்டமடைந்து போனதாகக் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சரித்திரமே இல்லை. இவ்வாறு எங்கட ஊர்த்திருவிழாவில அன்றைய கால கட்டத்தில் உள்ளுர் உற்பத்திகளின் விற்பனை முக்கிய இடத்தைப் பெற்று வந்தது.
எங்கட ஊரில இருந்த வயது போன அம்மம்மா, அப்பப்பாமார் தீர்த்தக்கரை வியாபாரத்திற்கென்று தைமா தத்திலிருந்தே பனை ஓலையால் பெட்டிகள், பாய்கள், கூடைகள், தொப்பிகள், அழகுப்பொருட்கள் செய்து வந்த தையும், வருடா வருடம் அவர்கள் பல ஆயிரம் ரூபாய் களை உழைத்து சுயமாக வாழ்ந்த அந்த நாட்களையும் சம்பவங்களையும் எப்படித்தான் மறக்க முடியும்.
இப்படி எங்களுர் முதியவர்கள் வாழ்ந்ததால் அவர்கள் வயதுபோன போதும் கூட எவரிடமும் தங்கி வாழும் நிலை இருந்ததில்லை. சில பாட்டி, பாட்டன்மார் சாகும்போது கூட தாங்கள் சுயமாக உழைத்துச் சேர்த்த பணத்தை தமது தலையணைக்கடியில் வைத்து இருந் தமை எல்லாம் நம்மட பாட்டன் பாட்டிமார் இறுதிவரை தமது சுயங்களை இழக்காமல் வாழ்ந்தாாகள் என்ப தற்கான எடுத்துக்காட்டுக்கள்.
மேற்படி கைப்பணி பொருட்களை உருவாக் குவதில் எங்கட ஊர் முதியோர்கள் அந்தநாட்களில் கொண்டிருந்த ஆர்வம், உழைப்பிற்கும் மேலாக இந்த வேலையினால் அவர்கள் பெற்ற ஆத்மீக ரீதியான திருப்தி, மனமகிழ்ச்சி என்பவற்றை இப்போது நான் நினைத்து வியக்கின்றேன். அவர்கள் உருவாக்கும் பொருட்களில் அவர்கள் கொண்டிருந்த அழகியல் திருப் திக்கு அவர்கள் உருவாக்கிய பொருட்களே சாட்சியாக இருந்தன. s
ஆனால் இன்று இவையெல்லாம் வெறும் கற் பனைக் காட்சிகளாகத்தான் மாறிவிட்டன. அதுதான் தீர்த்தக்கரை கடைத்தெருவில் உள்ளுர் உற்பத்திப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றைத்தானும் காணக் கிடைப்பதில்லையே!
நாங்கள் இன்று எங்கள் சுயங்களை மெல்ல மெல்ல இழந்து கொண்டு வருகின்றோம். அன்னிய வரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அடிமை வாழ்நிலைக்கு மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதைத்தான் முன்னாட்களில் எமது உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் அணிவகுத்திருந்த கடைத்தெருவில் இப்போது இடம் பிடித்து அணிவகுத்து இருக்கும் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கூடங்கள் நன்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
இயற்கைச் சூழலின் சமநிலையை மாசுபடுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்களின் விற்பனைக்
O گھص 2002 موږي

Page 11
/
கூடங்களின் காட்சி “ஆபத்தை விலை கொடுத்து வாங்
குகின்றோம்.’ எனும் அபாய செய்தியைக்கூறி நிற்கிறது.
இத்தகைய எமக்கு ஆபத்தான சூழல் மேலும் தொடரவிடக் கூடாது. மீண்டும் நாம் நமது சுயங்களு டனும், எமது சூழலுக்கு ஆபத்து ஏற்படா வண்ணமாகவும் இருக்கும் உள்ளுர் உற்பத்திகளை உள்ளுர் அறிவுத் திறன்களைப் பெருக்க வேண்டும். விசேடமாக உள்ளுர் உற்பத்தி பொருட்களை வாங்கும் நிலைக்கு நாம் மாறி விடவேண்டும். இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் வரும் போது மீண்டும் தீர்த்தக்கரையில் அன்றைய உள்ளூர்
உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கூடங்களை காண
முடியும்
ட்டாயம் காணவே வேண்டும்.
தது. கெளரீஸ்வரன்
' ' ' ' ......, - “கலாநிதி வந்தனா ஷிவா பல நூல்களின் ஆசிரியர். பௌதிகவியலாளர், சூழலியலாளர் - செயற்பாட்டாளர்,பத்திரிகை ஆசிரியர், இந்தியாவில் அவர் உயிர்ப்பன்மைக்கும், விவசாயிகள் உரிமைக்குமான இயக்கமான நவதானியாவின் நிறுவனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் தொடர்பான கொள்கை பற்றிய ஆராய்ச்சி நிறு வனத்தின் இயக்குனர். அவருடைய மிக அண்மிய படைப்பு “உயிரியல் கொள்ளை” “இயற்கையும் அறிவும் சூறையாடப்படல்” ஆகும். (Bio- Piracvy : The plunder of nature and knowledge). 8d. செவ்வி மரபணுப் பொறிநுட்பம் மற்றும் உயிர்சாகிய .بیم அழிவு பற்றிய ஆரம்ப ஒன்று கூடலின் போது மிகுறி. செய்ன்ட் yanilali) go MSV 18, 1998 &si) Nic paget - clarke dólar IIsi
வெளியிடப்படும் In motion சஞ்சிகைக்காக வழங்கப்பட்டது. அம்மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களில் அவரும் ஒருவர். '.
கேள்வி :- ஏன் காப்புரிமை ஒரு நவீன காலனித்துவத்தின்
வடிவமாகும்?
கலாநிதி வந்தனா :- 300 வருடங்களுக்கு முன்னர் பல்வேறு வழிகளிலும் இடம்பெற்ற காலனித்து வத்தின் மறுவடிவமே காப்புரிமையாகும். முக்கிய விடயம் என்னவெனில் கொலம்பசும் அவரைப் போன்றோரும் நாடுகாண் பயணங்களில் ஈடுபட்ட போது காப்புரிமைக் கடிதங்கள் என்று கூறப்பட்ட காகிதங்களுடனேயே புறப்பட்டனர். வெள்ளையின கிறிஸ்தவ அரசர்களால் ஆளப்படாத ஆனால் அவர் கள் கண்டுபிடிக்கும் நிலப் பரப்புகளுக்கும் சொத்துக் களுக்குமான காப்புரிமை பெறும் அதிகாரத்தினை அக்காகிதங்கள் அவர்களுக்கு வழங்கின.
தற்காலக் காப்புரிமைகளும் அத்தகைய தன்மை யானவையே. அவையும் வெள்ளையருக்கு முன்னர் தெரியப்பட்டிராத அறிவு, உயிருள்ளவை, தாவரங்கள், விதையினங்கள், மருந்துகள் அனைத்தும் அவர்கள் சார்பாக உரிமை கோரப்பட வேண்டியன. அவற்றில் இருந்து இலாபமீட்டப்பட வேண்டியவை என கூட்டுத்
N
மூன்றாவது கணி
 
 

தாபனங்களுக்கு கூறப்பட்டு காப்புரிமை அலுவல) கங்களால் வழங்கப்பட்ட காகிதங்களே ஆகும். இதனாலேயே எனது நாடான இந்தியாவின் நிலங் களில் நூற்றாண்டுகளாக வளரும் மணம்மிக்க பாஸ்மதி அரிசி Rice Tec எனும் நிறுவனத்தின் புதுமைக்கண்டுபிடிப்பு என உரிமை கோரப்படுதலா கும். நாம் உயிர்க் கொள்ளை என கூறும் விடய த்தின் அடிப்படையாகும்.
Grace எனும் இரசாயனக் கம்பனியால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வேம்பு (Neem) எங்க ளால் மருத்துவத்திற்காகவும் பீடைக்கட்டுப்பாட்டிற் காகவும் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத் தப்பட்டு வந்துள்ளதை எங்களது ஆவணப்படுத் தப்பட்ட குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. அவற்றை என்னுடைய தாயும் அவருடைய தாயும் பீடைக் கட்டுப்பாட்டிற்காகவும், கம்பளி, பட்டு போன்றவற்றின் பாதுகாப்பிற்காகவும் தானியங்களின் பாதுகாப் பிற்காகவும் அன்றாடம் பயன்படுத்தினர்.
இவ்வகையான கொள்ளையிடல் வியாதி 500 ஆண்டுகளுக்கு முன்னர் காலனித்துவம் எனப் பெயரி டப்பட்ட கொள்ளை நோயைப் போன்றது. இவ்வாறு காப்புரிமை மூலமான களவிடுதலை மீள் காலனித் துவம் என்ற புதியவகைக் காலனித்துவமாகப் பெயரிட வேண்டி உள்ளது. இம் மீள் காலனித்துவம் பழைய காலனித்துவத்தில் இருந்தும் எவ் வகையில் வேறுபட்டது எனில் பழைய காலனித்துவமானது நிலத்தினை மட்டுமே கைப்பற்றிக் கொள்ள இப்புதிய காலனித் ஆதுவமானது வாழ்க்கையையே சூறையாடு * கிறது.
கலாநிதி வந்தனா ஷிவாவுடனான
கேள்வி :- சற்று முன்னர் உங்களது நாட்டு உரையில் முன்றாம் உலகத்தின் பார்வையை முன்வைப்பதாகக் கடறினாகள். அதுபற்றிக்கஉறமுடியுமா?
கலாநிதி வந்தனா :- இறுதியாக இடம்பெற்ற காலனித் துவத்தில் காலனிகளாக இருந்த உலகின் பகுதி களே மூன்றாம் உலகு. முன்னர் அது ஒரு ஏழ்மை யான உலகமாக இருந்திருக்கவில்லை. உண்மை யில் அவை காலனிகள் ஆக்கப்பட்டதே அவற்றின் செல்வத்தினால்தான். இந்தியாவின் வாசனைத் திரவிய வியாபாரத்தினைக் கைப்பற்றவே கொலம்பஸ்| பயணத்தினை மேற்கொண்டான். அவன் இந்தியாவில் வந்திறங்கியதாகப் பிழையாகக் கருதியே இக்கண் டத்தின் மக்களை இந்தியர்கள் என அழைத்தான். தன்னிடம் காணப்பட்ட தங்கம் காரணமாகவே இலத் தீன் அமெரிக்காவும் காலனித்துவ வசமானது. இவ் வாறு அவை எந்நாளும் ஏழ்மையில் வாடவில்லை. இன்று அவை உலகின் ஏழ்மையான பகுதிகள் என அழைக்கப்படக் காரணம் அவற்றின் செல்வம் வடிகட்டப்பட்டமையே ஆகும்.
தங்களிடமுள்ள செல்வம் வடித்தெடுக்கப்பட்ட
ஆடி 2002

Page 12
ܢܠ
பின்னும் தங்கமும், நிலமும் கவர்ந்து கொள்ளப்பட்ட பின்னும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக் களை பிழைத்து வாழ்வதற்கு காரணமாக அமைந் தது அவர்களது உயிர்ப்பல்வகைமையே ஆகும். விதை இனங்கள் மருத்துவத் தாவரங்கள் என்ற வடிவில் அவர்களிடம் இன்னும் அந்த இறுதியான வளம் உள்ளது. இதுவே அவர்களை உற்பத்திக்கு இட்டுச் சென்றது. இதுவே அவர்களது சுகாதாரப் போஷாக்குத் தேவைகளை நிறைவு செய்ய வைத்தது. தற்போது இவ் ஏழைகளது இறுதி வளமும் காப்புரிமை என்ற பெயரினுடாக இறுதிக் காலனித்துவத்தின் மூலம் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. குடியானவர்கள் சேமித்து வைத்த கொடுக்கல் வாங்கல் நிகழ்த்திய பயன்படுத்திய விதை இனங்கள் கூட கூட்டுத்தாபனங் களின் சொத்துக்களாக இப்போது கருதப்படுகின்றது. புலமைசார் சொத்துரிமை உடன்படிக்கைகள் மூலம் உலக வர்த்தக நிறுவனத்தின் ஊடாக மூன்றாம் உலக நாட்டவர்களது விதை இனங்கள் மீதான சுதந்திரம் சட்டங்கள் மூலம் மறுக்கப்படுகின்றது. எனவே சகல குடியானவர்களும் சகல விவசாயிகளும் ஒவ்வொரு வருடமும் விதைகளைக் கொள்வனவு செய்வதால் உலக விதைஇனக் கைத்தொழிலுக்கு புதிய சந்தை வாயப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
இந்தியாவிலுள்ள 80% வீதமானவர்கள் தங்களது ஆரோக்கியத் தேவைகளை தங்களது கொல்லைப் புறங்களிலும், வயல்களிலும் காடுகளிலும் வளரும் மருத்துவத் தாவரங்கள் மூலமுமே பூர்த்தி செய்கின் றனர். இயற்கையினுடைய கொடைகளை எவரும் விலைகொடுத்து வாங்கவேண்டியதில்லை. ஆனால் இன்று அந்த ஒவ்வொரு மருந்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் இம் மருந்தாக்கல் கைத்தொழில் ஏற்படுத்தியுள்ள ஆரோக்கியப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய மருத் துவத் தாவரங்களிலான மருந்துகள் பக்கம் நோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். சீன மருத்துவம், மற்றும் இந்தியமருந்தும் என்பவை அவற்றினைப் பயன்படுத்த முடியாது. அவற்றினை அவர்கள் சட்டபூர்வமற்றதாக மாற்ற முன்னரே அவ்வளமூலங்களைத், தாவரங் களை அவற்றின் வினியோகத்தினைச், சந்தையினைக் கைப்பற்றியதன் மூலம் மக்களுக்கு அவ்வழிகளை அடைத்து விட்டனர். பெரும்பான்மையினரான உணவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற உலகின் முக்கிய உணவு உற்பத்தியாளரான உயிர்ப்பல் வகைமையின் முக்கிய வினியோகிப்பாளர்களான மூன்றாம் உலகத்தினர் தற் போது நுகர்வோர் சமூகமாக மட்டும் மாற்றப்படு வதையே நாம் இன்று காண்கின்றோம்.
ஏழைகளைக் கொண்ட நுகர்வோர் சமூகம் ஒன்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் காண்பது மறுக்கப்படுதலை - நோயை - பஞசம் - பசி - பட்டினியை - போஷாக்கின்மையை - சிவில் யுத்தங்களை - இவற்றையே நீங்கள் கொண்டிருப்பீர்கள். இவ் ஏழைகளின் இறுதியான வளமும் பல்தேசியக் கூட்டுத்தாபனங்களால் கைப் பற்றப்படுவதற்கான அளவே இங்கு விதைக்கப்
மூன்றாவது கணி

《 படுகின்றது. அது உண்மையில் பெருமளவில் சமூ கத்தில் கட்டுப்படுத்தப்பட முடியாத அளவு வன் முறைக்கும் சமூக அழிவிற்கும் விதையே ஆகும்.
ஆங்கில மூலம் : In motion சஞ்சிகை தமிழ் பெயர்ப்பு : ச. சசிதரன்.
“எங்களுக்கு இதுவரை தெரியும் பூமி மனிதனுக்குச் சொந்தமானதல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன் ஒரு குடும்பத்தின் இரத்தத்தைப் போல் அனைத்துப் பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை பூமியிலுள்ள உயிரினச் சங்கிலி வலையை மனிதன் நெய்யவில்லை அவன் அதில் ஒரு நூழிலை அவ் வளவுதான்”
செவ்விந்தியய் பழமொழி “உயிரோடு உலாவ” - வந்தனா சிவாவின் À நூலிலிருந்து.
நம்
அால் (திதிநிதி நம கறை 而酰丽邸动 சுவாசிப்போம் 马
ஏதோ வெறும்
ெ சொல்லிே உதட்டுச் &Hu IBE6535 நமது ஏன இருப்புக்களில் உதடுகுவிக்க வேண்டும்? அவனுக்கான நாற்காலியும் ஃடுகிறே போட்டுக்கொள்வான் சுருக்குக்கயிறுகளுக்கா?
இப்படியானால் முகத் : மிக்குப்
565956 கை மாறட்படலாம் நம்மிடம்
இன்னுப் இ க்கி எமக்கான சுயத்தினை' 燃 சுயமலில் துடைத்தெறிய நடப்போம் எதில் எதிலோ துட்சுமங்களை நீளுகின்றன - அவன் மிதிப்போம்! கைகள்!
க. மோகனதாசன்
ஆடி 2002
لر

Page 13
r
இந்திய மத்திய அரசினால் விவசாய முறைமைகளில் புதிதாக ஆரம் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரா மாநிலத்தில் செய்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளுடன் கூடிய யாத்திரையி
கட்டுரையினை அதன் முக்கியத்துவம் கருதி இங்கு தமிழில் தருகின்
For Sustainable Far BLIGOciĝñej LIGOrieDeJOTāf SillafüeOlaió
ஆந்திரா பிரதேசத்தில் Zaheerabad பகுதியில் வி
பேண்தகு எதிர்காலம் ஒன்றுக்காக ‘தலித்’ பெண்க கின்றனர்.
அது மஹாசங்கிராந்தி என்னும் அறுவடை விழாவின் காலைப்பொழுது. ஆந்திரா பிரதேசத்திலுள்ள Zaheerabad பகுதியின் Medak மாவட்டத்தில் Machnoor கிராமத்திலுள்ள Deccon அரசாங்கத்தால் (DDS) நடாத்தப்படும் பசுமைப் பாட சாலைத் திடலில், 12 கிராமங்களில் சேதன விவசாயப் பயிற்சியின் புத்துயிர்ப்பைக் குறிப்பதற்காக ஒரு யாத்திரை ஆரம்பிப்பதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.
பத்து அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டிகள் நின்றன. அடுத்த 35 தினங்களில் அவை 2 குழுக்களாகப் பிரிந்து Khari and Rabi பயிர்களின் விதைப் பல்லினப்படுத்தலைக் காட்சிப்படுத்தி, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு முழு நாளைச் செலவிடுவர். அத் தோடு, 2 வண்டிகள், மக்கள் அன்றாட உணவுகளில் மீண்டும் சேர்க்கப்பட்டு வருகின்ற பாரம்பரிய உணவுகளைக் காட்சிக்கு வைத்திருக்கும்.
வண்டிகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, யாத்திரையின் ஆரம்பம் ஓர் எளிய சடங்காகவே அமைந்தது. யாத்திர்ையில் பங்குபற்றும் 62 ‘தலித்’ பெண்கள் தமது பிரதே சங்களிலுள்ள விதைகளைக் களிமண் பானையில் இட்டுக் காவிக் கொண்டு வந்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து, தமது சமர்ப்பணத்தைச் செய்வதற்கும், விளக் கேற்று வதற்குமாக 'Seed Bank’ நோக்கிச் சென்றனர். அனைவரும் பாரம்பரிய பயிற்செய்கை முறைகளை விதந்து பாடல்களை இசைத்தனர்.
இந்த யாத்திரையை ஒழுங்கு செய்வதற்கு DDS ஐ என்ன அம்சம் தூண்டியது? யாதெனில், தேசிய உயிர்பல்லின வகைமை சார் உபாயங்களும், செயற்றிட்டமுமே (NBSAP) ஆகும். அத்திட்டம், மத்திய அரசின் வனவள சுற்றாடல் அமைச் சினால் ஆரம்பிக்கப்பட்டது. NBSAPயின் தொழிநுட்ப நிறை வேற்றம் KalpaVriksh எனும் சூழல் செயற்பாட்டு மையத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இக்குழு முழுத்தேசத்திற்குமே உகந்த செயற்திட்டங்களை உருவாக்கும் நோக்கிலுள்ளது. திட்டமானது வனவிலங்குகள், பயிர்கள் கால்நடைப் பல்வகைமை, நுண்ணு யிரினங்கள் ஆகியவைகளை உள்ளடக்குகின்றது. அத்தோடு பேணிக்காத்தல், இயற்கை வளங்களின் பேண்தகு பயன்பாடு, பொருளாதார ரீதியான சமத்துவ பிரச்சனை ஆகியவைகளையும் கையாளும் அனேக ஆலோசகர்களினால் வரையப்பட்ட முன்னைய செயற்திட்டங்களுக்கு முரணாக NBSAP ஆனது சிறிய புவியியல் அலகுகளுக்காக வரையப்பட்ட அடிப்படைத் திட்டங் களையே கொண்டிருக்கும் எனவே. அவை உயிர்ப்பல்லினத் தன்மையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் (சுகா தாரம், கலாச்சாரம், கொள்கைகள், சட்டம், பொருளாதார மதிப்பீடு)
யாத்திரை சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணை ܢܠ
மூன்றாவது கணி

N பிக்கப்பட்ட தேசிய உயிர்ப்பல்லின வகைமை சார் உபாயங்களுக்கும், உள்ள மக்னுர்’ எனும் கிராமத்து மக்கள் குறிப்பாக பெண்கள் னைப் பற்றி FRONTLINE' சஞ்சிகையில் வந்த செய்திக் றோம்.
O
g யாளர்களுடன் ஒவ்வொரு கூட்டம் நடத்தப் பட்டது. அக்கூட்டங்களில் விவசாயம் சார் பேண்
O தகு தன்மை. பல்லினத்தன்மை. கலாச்சாரம் itiltil பாரம்பரியங்களுடன் தொடர்பற்ற பிரச்சினைகள்
விவாதிக்கப்படடன. அவ்வாதங்களிலிருந்து வசாயத்தின் Deccan பிரதேசத்திற்கு ஒரு செயற்திட்டம் தொகு ஸ் வழிகாட்டு க்கப்ட்டது.
செப்டெம்பர் 17ம் திகதி, Medeek மாவட்டத்திலுள்ள Shamsuddinpur என்னும் கிராமம், நாட்டின் விவசாய வரை படத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டது. ஏனெனில், அக்கிராமத்திலேயே மேற்படி யாத்திரை முடிவுற்றது. பங்குபற்றும் கிராமத்துப் பெண்களும், மாட்டு வண்டிகள் அனைத்தும் முழு நாள் சடங்கு ஒன்றுக்காக ஒன்று கூடினர். அதில் செயற்திட்ட நகல் வெயியீடும் உள்ளடங் கியிருந்தது.
யாத்திரைக்கான பிரதிபலிப்பு பிரமாண்டமாதாக இருந்ததாக பிரதான பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். பல கிரா மங்களில், முதியவர்கள் விதைகளின் பல்வகைமையைக் கண் ணுற்ற போது கண்ணிர் சிந்தினர், முன்னைய நாட்களில் தனது வாழ்க்கை சிறப்புற்று இருந்ததை நினைவு கூர்ந்தனர்.Jeerapali கிராமத்தில் ஒரு வயோதிப மாது, தான் இழந்தது தனக்கு மீண் டும் கிடைத்து விட்டதனால் தான் சமாதானமாக மரணிக்கலாம் என்று கூறினார்
ungganyulio Lungunguni Gerling Galaugenib
பண்ணையாளர்களிடையே இடம்பெற்ற விவாதங்கள் பல்லினப் பயிர்ச் செய்கையின் மிகப் பிரதான பயன்பாடுகளையும் உள்ளடக்கி இருந்தன. அவைகள், தாங்கள் உள்எடுக்கும் உணவின் போஷாக்கு அதிகரிப்பு, கால்நடைகளுக்குக் கிடைக்கக்கூடிய வெவ்வேறு வகையான தீவனங்கள், மண் வளத்தின் அதிகரிப்பு, மண்ணரிப்பின் வீழ்ச்சி, பீடைத்தாக்கங்களின் வீழ்ச்சி, நோய்களுக் கெதிரான பாதுகாப்பு போன்றவையாகும். ஒருமுதிய பண்ணை யாளர் பின்வருமாறு கூறினார். ‘முற்காலத்தில் நாங்கள் உண் பதற்கு “Taidalu’ எனப்படும் ஒரு வகையான தினை வகையைப் பயன்படுத்தினோம். அது எங்களது குருதி வெல்லத்தின் அளவைக் கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது அரிசிச் சோற்றை உண்கிறோம். இதனால் எங்களில் சிலர் நீரழிவு நோயால் அவதியுறுகின்றனர்.
தங்களால் எதிர்நோக்கப்படும் பல்வேறு சவால்களும், கட்டுப்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டன. அவற்றுள் மிக முக்கிய மானது யாதெனில், பண்ணைக்கான பசளைக்குறைபாடே ஆகும். பல வருடங்களாக, கால்நடைகளைப் பேணுவது பண்ணையாளர் களுக்கு மிகவும் கடினமாக இருந்து வந்துள்ளது. பயன்படுத் தப்பட்டு வந்த மேய்ச்சல் நிலங்கள் அடிக்கடி பல்வேறு அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு விடயம்யாதெனில், பாரம் பரிய பயிர்வகைகளுக்கு. சந்தைப் பெறுமதியை உயர்த்துவதற் காக அரசாங்க தீர்மானங்களின் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகும். பொது விநியோக ஒழுங்கின் கீழ் தம்மை யும் உள்ளடக்கி, சந்தை வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, இளம் சமுதாயத்தினிடையே பாரம் பரிய உணவுகளைப்பற்றி ஓர் குறைவான மதிப்பீடு இருப்பதையும், இத்தகைய உணர்வு மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக் கப்பட்டது.
13 ஆடி 2002
الصر

Page 14
/ அத்தோடு, பசுமைப் புரட்சியானது, எமது பாரம்பரிய
பயிர்வகைகளையும், மாத்திரமில்லாது, அறிவு திறமை போன்ற வற்றையும் இல்லாதொழித்தது.இதற்குப்பதிலாக பண்ணையா ளர்கள் விதைகள், பசளை, பீடைகொல்லிகள் போன்றவற்றிற்கு கூட்டுத்தாபனங்களை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்தோடு மட்டும் நில்லாது. பண்ணையாளர்களின் சுயதேவை யைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்தது.
நாட்டில் இழந்துள்ள பயிர்வகை பற்றிய ஒரு புள்ளி விபரம் இல்லாதுள்ள அதேவேளை விரல்விட்டு எண்ணக் கூடிய அதிகூடிய விளைச்சல் தரும் பயிர் வகைகளில் 75%ற்கும் கூடு தலான நெற்காணிகளும், 90%ற்கும் மேற்பட்ட கோதுமைக் காணி களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. புதிய இனங்கள், பல்லாயிரக் கணக்கான உள்ளுர் பயிரினங்களை இல்லாதொழித்துள்ளன. இப்பொழுதுதான். விவசாய பல்லினத்தன்மையின் அழிவும், மண் வள இழப்பும் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களின் விழிப்புணர் வினைப் பெற ஆரம்பித்துள்ளன. நீர்த்துர்ப்பிரயோகப் பாவனையை விடத் தவறான சூழலியல் முகாமைத்துவம் காரணமாக ஏற்பட் டுள்ள நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை யிலான மண்சிதைவே இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இந்தியாவின் விவசாயம் சார் பல்லினத்தன்மை ஒழுங்கை. சுயஆற்றல் உடையதாகவும், உற்பத்தி வளம் உடையதாகவும் மாற்றுவதற்கு பல முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டியுள்ளன. விவசாயம் கால்நடை இரண்டிற்குமிடையே இடைசார்பு நிலை இருக்கின்ற படியினால் ஓரினப்பயிர்செய்கையை 6 LDJuusi (Tree - Crop) 6slo)IE (5ü uusi (animal Crop) மரம் விலங்கு (Tree animal) இணைப்புகள் ஓர் கிராமக்குடும்பத்தின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் பல்லினப்பயிர்ச் செய் கையை ஊக்குவித்தால் வீட்டு நுகர்விலும். உற்பத்தியிலுமான நெல், கோதுமைக்குமான தப்பெண்ணத்தை முறியடிக்க அது உதவும். நாட்டின் விவசாய ஆராய்ச்சியும், விருத்தியும் கிராமிய அளவில் ஆய்வு செய்யக்கூடிய வகையில் மறுசீரமைக்கப்படுதல் வேண்டும். அங்கும் பெண்களே கூடுதலாக அறுவடை, விதைத்தல், விதைத்தெரிவு, சேமிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபடுவதால், தீர்மானம் மேற்கொள்ளும் அலகுகளில் அவர்களுக்கு அதிக பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
பெண்களைப் பொறுத்தளவில் சந்தை வருமானங்களை விட வீட்டுத் தேவைகளே முக்கியமானது. அத்தோடு பெண்கள் முக்கியமான இடத்தை வகிக்கும் இடங்களில், காலாசாரத்திற்கும், விவசாயத்திற்கும் இடையிலான உறவுகள் நெருக்கமானவையா
(5LD.
DDS” பெண்களைப் போன்ற சிறு, எல்லை சார்ந்த பயிர்செய்கையாளர்களுக்கு உலகமயமாயதலின் தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நாட்டின் சகல பாகங்களிலு முள்ள பண்ணையாளர்கள் மத்தியில் இது அச்சத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக முக்கிய காரணம், 2001 ஏப்ரல் மாதத்திற்குப் பின் மேலை நாடுகளிலிருந்து இறக்கு மதிக்கான வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்கியதால், உள்ளுர்ச் சந்தைகளில் மலிவான வெளிநாட்டுத் தானியங்கள், மரக்கறிகள், பழங்கள் அதிகளவில் வந்து சேர்ந்தமையாகும். இதற்குரிய அறிகுறிகள் ஏலவே தென்பட ஆரம்பித்துள்ளன. நகர்புறச் சந்தைகளில் Tasbania லேபிள் கொண்ட ஆப்பிள்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இத்தகைய முரண்பாடுகளுக்கு மத்தியில் Zaheerabad பிராந்தியத்தின் அமைதிப் புரட்சி ஒரு நம்பிக்கையைத் தருகின்றது. இத்தகைய அபாயகரமான போக்குகளை ஆட்சேபிக்கவும், உலகம யமாதலின் தாக்கத்தை எதிர்க்கவும் பெண்கள் எடுத்துள்ள
மூன்றாவது கணி

N
முடிவானது. அவர்களுக்கு பக்கபலமாகவே அமையும். நகர்ப்புற நுகர்வோருக்கு தமது சந்தை விருப்புத் தெரிவுகளை பிரதிபலிப்புச் செய்வது ஒரு முக்கிய விடயமாக அமையும். அத்தோடு எத் தகைய நிலைகள் உறுதியடைகின்றன, எவை உறுதியடை யாதுள்ளன என்பதையும் உற்று நோக்க வேண்டும். தொடர்ச் சியாக ஆழற்தொகுதியைச் சாந்துள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் கணக்கான பண்ணையாளர்கள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் முதலியோருக்கு எமது தீர்மானங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? சேதன உணவுகளைப் பயிரிடும் பண்ணையாளர் களுடன் நாம் நேரடித் தொடர்பினைக் கட்டியெழுப்ப முடியுமா? சிறு பண்ணைத் தொழிலாளிகள் தங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் சக்திகளுக்கான முடிவைத் தாங்களே எடுக்க வேண்டும் என அதிகாரமிட முடியுமா? பூமியையே அச்சுறுத்தி நிற்கும் நுகர்வு வாதத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? நாம் மாட்டு வண்டிகளைக் (பாரம்பரிய பண்ணை முறைகளை) கையாளாது இருக்கலாம் ஆனால் அவைகளிலிருந்து எம்மால் கற்றுக்கொள்ள முடியுமா?
(தமிழாக்கம் " வி. திவாகரி, ச. சசிதரன்)
ஓவியர் ஈ. குலராஜின் பாரம்பரிய அலங்கார ஓவியங்கள்
భ
ன் முயற்சியையும்
“உள்ளூர் மதிநுட்பத்தையும் @ s
Զ-61&tb ள் அதிகாரம் பெற
ஊக்குவிப்பதன் மூலம் கிராமமக்க
சஞ்சித்யங்கர் ராய்
4. ஆடி 2002

Page 15
உள்ளூர் என்று சொல்லும் பொழுது எங்களுக்கு 10CAL என்ற ஆங்கிலச் சொல்லே நினைவுக்கு வருகிறது. பொதுவாகப் பேச்சு வழக்கில் 'லோக்கல்’ தமிழ்ச் சொல்லாகி விட்டது. இங்கு 'லோக்கல்’ என்று சொல்லும் பொழுது தரமற்றது, தாழ்ந்தது என்ற அர்த்தம் அதனுள் பொதிந்திருப்பதைக் காணமுடிகிறது. அதேவேளை FOREIGN. IMPORTED என்று சொல்லும் பொழுது தரமானது, உயர்ந்தது என்ற அர்த்தம் பொதிந்திருப்பதாக அதனைக் காணுகிறோம்.
'லோக்கல்' பற்றியதும் FOREIGN பற்றியதுமான எங்களது மனப்பதிவுகளும், சிந்தனைகளும் இவ்வாறுதான் காணப்படு கின்றன. மேலும் "வெள்ளைக்காரன் காலத்தில் தமிழும், சமயமும் மட்டுந்தானே தமிழில் படிக்கிறது, மற்றப் பாடங்களெல்லாம் ஆங்கி லந்தானே’ என்ற பெருமித உரையாடலை இன்றுவரை கேட்க முடிகிறது.
மேற்கூறிய வகையிலான மனப்பதிவுகளையும் சிந்தனை களையும், உடையவர்களாக எவ்வாறு நாங்கள் வடிவமைக்கப் பட்டோம்? ஏன் அவ்வாறு நாங்கள் வடிவமைக்கப்பட்டோம் என்பது பற்றிய பரவலானதும், ஆழமானதுமான உரையாடல் இன்றைய அவசியத் தேவையாகி இருக்கிறது.
பூகோளமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற உரையாடல் களினூடாக உலகின் மீதான ஆதிக்கம் மிகவும் லாவகமாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அதற்கு மாற்றாக, உலகம் முழு வதும் உள்ளுர் அறிவு, உள்ளுர் மொழி சார்ந்த வாழ்க்கை முறைகளை உருவாக்கி காலனித்துவ நீக்கம் பெற்றதும், சுயசார் பானதும், நிலைநிற்பதுமான வளர்ச்சிப் போக்குகளை முன்னெடுப்பது அவசியமாகிறது.
அதன் மூலம் பன்மைத் தன்மையும், சகோதரத்துவ "முடைய சூழலை உருவாக்கம் செய்வது சுதந்திரமான வாழ்க்கை முறைகளின் அடிப்படைகளாகக் கருதப் படுகின்றன.
உலகமயமாக்கம் என்ற பெயரில் ‘உலகம் உள்ளங் கைகளில் சுருங்கி விட்டது’ என்ற கூற்றுக்கு யாருடைய உலகம் யாருடைய கைகளில் சுருங்கி விட்டது என்ற பதிற்கேள்வி எழுப்பிச் செயற்படத் தொடங்குதல் எமது இன்றைய காலத் தேவையாகி இருக்கிறது
உண்மையயில் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வரும் உலகமயமாக்கலுக்கு மாற்றான இச்செயற்பாட்டு வலைப் பின்னலில் எம்மையும் இணைத்தக் கொண்டு செயற்படுவதன் அவசியத்தை உரையாடுவதே எனது நோக்கமாகும்.
இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமென்ன வெனில் புவியியற் பரப்புகள், மீதான ஆக்கிரமிப்புகள் வெளிப் படையானவை அதன் காரணமாக எதிர்ப்புகளும் உடனடியான வையாகவும், உக்கிரமானவையாகவும் இருக்கும்
ஆனால் சிந்தனைப் பரப்புகள் மீதான ஆக்கிரமிப்புகள் மறைமுகமானவை, பூடகமானவை. மேலும் விரும்பியேற்கப்படும் வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை காரண மாகச் சிந்தனைப் பரப்புகள் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய கேள்வி எழுப்புதல்களே "சமூக விரோதமானவை ஆகிவிடுகின்றன.
இது கல்வியை செல்வமாக (கல்வியே செல்வம்) வரித்துக் கொண்ட சமூகத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்படும் பொழுது அவற்றைத் தீர்ப்பவர்களாக வல்லுனர்கள் அல்லது நிபுணர்கள்’ எப்பொழுதும் வெளியிலிருந்து அழைக்கப் படுவதை வழமையாக்கி விட்டிருக்கிறது.
செய்தி ஊடகங்களைப் படித்தும், கேட்டும் வருபவர் களுக்கு இது ஆச்சரியமானதொரு விடயமல்ல. இது மிகவும் பரிச்சை யமானதொரு நம்பிக்கை தரும் விடயமாகவும் பெருமைக்குரிய
மூன்றாவது கணி
 
 

N விடயமாகவும் பழகிப்போய் விட்டிருக்கிறது.
ஏனெனில் நவீன கல்விமுறை மூலமாக வழங்கப்பட்டு வருகிற அறிவு என்பது கற்பவரை நுகர்வோராக வடிவமைக்கும் புத்தக விளையாட்டுக்கான புலமைப் பயிற்சியாகவே காணப்படுகிறது. மாறாகச் சுயஆற்றலுடன் விடயங்களைச் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்துத் தீர்வுகாணும் செயல்வாதமாகக் காணப்படவில்லை. இவ்வாறாகச் சிந்தனைப் பரப்புகள் மீது நிகழ்த்தப்பட்டு வருகிற ஆக்கிரமிப்புகள் காரணமாக புறவயமானது (OBECTIVE) காரணகாரியமானது (REASON) விஞ்ஞானபூர்வமானது (SCIENTIFIC) என்ற நவீனவாதக் கருத்தாக்கங்களின் ஆதிக்கம் உள்ளுர் அறிவு முறைகளையும் அவற்றின் ஊடகங்களான உள்ளுர் மொழிகளையும் புறந்தள்ளி அவற்றை இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாட்டுப் பொக்கிஷம் என்ற அலங்கார நிலைக்கும் அடையாள நிலைக்கும் குறுக்கிவிட்டிருக்கிறது.
ஏனெனில் உள்ளுர் அறிவு காலனித்துவவாதிகளது நவீனமயமாக்க நோக்கில் விஞ்ஞானபூர்வமானதாக இல்லை உள்ளுர் அறிவியற் பழக்கத்தில் இருந்த 'கை கண்டது’ என்ற பதப்பிரயோகம் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்பதிலும் கவனமாகத் தவிர்க்கப் பட்டிருக்கிறது என்பதே உண்மையாக இருக்கும். ஏனெனில் அது காலனித்துவவாதிகளது நவீனமயமாக்க நோக்கின் அடிப்படைகளில் பிரயோகப்பட்டதல்ல என்பதும், ஆதிக்க நலனுக்குப் பாதகமமானது என்பதும் தவிர வேறு எந்தக் காரணந்தான் இருக்க முடியும்? இந்தப் பின்னணியிலேயே தமிழ்மொழியும் இலக்கியம் இலக்கணம், சமயம், பண்பாட்டுப் பொக்கிஷம் எனப் பேணப்படு பொருளாகப் பேசப்படுவதும் அதேவேளை ஆரம்பத்தில் குறிப் பிடப்பட்டிருப்பதும் போல
so صبر O sani اے ர், ஆக்க முன்னெ
闵uz习场领&夔
'வெள்ளைக்காரன் காலத்தில் தமிழும் சமயமும் மட்டுந்தானே தமிழில படிக் கிறது. மற்றப் பாடமெல்லாம் gu 3 kiliðsi Va. ஆங்கிலந் தானே!’ என்று பெருமிதப் 雷蚤籍 || படுவதும், ஆங்கிலம் இல்லையெல் எதிர்காலம் இல்லை!!!’ என்று இப் பொழுது எச்சரிக்கப்படுவதுமான நிலைமைகள் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அதாவது உள்ளுர் அறிவு, உள்ளுர் மொழி என்பவை ஆர்வமதிப்புக்குரிய விடயமாகவும், நவீன அறிவும் ஆங்கில மொழியும் வாழ்தலுக்கான அவசியங்களாகவும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இக்கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் வல்லுனர்களின் வருகைக்காக காத்திருக்கும் தங்கிவாழ் சமூ கமாக இருத்தலில் இருந்து விடுபடுவது பற்றிச் சிந்திக்கப் படுகிறது. சிந்தனை, படைப்பாற்றல், செயல்திறன் என்ற அடிப்படை களைக் கொண்ட செயல்வாதத்தை முதன்மைப் படுத்திய சமுதாய மாக உருவாக்குவது பற்றிச் சிந்திக்கப்படுகிறது. இந்த அடிப்படை களிளே உள்ளுர் அறிவு, திறன் ஆக்க முன்னெடுப்புகள் பற்றி உரையாடப்படுகிறது இது தமிழில், அறிவியல் என்பது இலக்கியம், இலக்கணம், சமயம் என்று குறுக்கிவிடப்பட்டிருக்கின்ற நவீனவாதக் கருத்தாக்க வரையறைக்குள் இருந்து வெளிப்பட்டு மீளவும் அது தொழிநுட்பம், வானசாஸ்திரம், மருத்துவம், விவசாயம், நீர்ப்பாசனம் எனப் பல்துறைப்பட்டதாகவும், இன்றைய காலத்துக்குறிய வகை யிலும் வடிவமைக்கப்படுவதும், அது சார்ந்த வாழ்கை முறையைக் கட்டியெஞப்புவதுடனும் தொடர்புபடுகிறது
தமிழில் உள்ளுர் அறிவு திறன் ஆக்க முன்னெடுப்புச் சிந்தனையும், செயல்வாதமும் உரையாடலும் மேற்கூறிய வகையிலே இயங்குகிறது. அது ஆதிக்க நீக்கம் பெற்றது, சூழலுக்கு நட்பானது. இங்கு தேர்வும் தீர்மானமும் சுயாதீன மானது சுயசார்பை அடிப்படை யாகக் கொண்டது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நோக்கமுடையது. 9 ار
5 ஆடி 2002

Page 16
களையும் ஆக்கங்களையும் எமக்கு
உள்ளூர் அறிவு திறன் ஆக்க முன் கால கட்டத்தில் இவற்றின் முக்கி
ܢܠ
மூன்றாவது கணி 1
 

ர்னெடுப்புக்கள் பற்றியும் இன்றயை ந்துவம் பற்றியும் உங்கள் கருத்துக்
எழுதி அனுப்புங்கள்
السـ 5 ഷ്യ. 2002