கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2003.07

Page 1
எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம்
நாங்கள் எங்களின்நிலத்தில் எங்களின் விதைப்பில் விளைவித்தே
வாழ்வோம் கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை நீ க்கி ܒ ,
எழுந்திடுவோம் குழலிணைந்து வாழும்வழிகளை
மீளவும் ஆக்கிடுவோம்.
சி. ஜெயசங்கள்
ஆசிரியர்களர்
சி. ஜெய்சங்கர் கமலா வாசுகி
உதவி ஆசிரியர்தவர்
தி. ஸ்ளினி
து. கெளரீனப்வரன் ச. தியாகசேகரன்
sekäflifluff sig
ஜோ, கருனேந்திரா கா. நிஷாந்தன்
கணினி வடிவமைப்பு
இ. கிறிஷ்டி
அஞ்சல்
30, பழையவாடி வீட்டு வீதி, மட்டக்களப்பு.
அன்பளிப்பு = 10/-
உள்ளூர் அறிவுச் 8 7- - - காலனித்த
மூன்றாவது கண் இதழ்களும் வெளியாகிய
பரவலான அக்கறை சமு
உணர்ந்து கொள்ள முடி
எம்மை நோக்கி பல்வேறு இடங்களிலும் நிற்கின்றன. இத்தகைய தருவதாடன் உற்சாகத்தை
எமது நோக்கம்.செ உள்ளூர் அறிவுச் செயற்பு களுக்குச் செல்ல வேண்டி
இத்தோடு விசேட செயற்பாடுகளில் ஈடுபடுபை விடுவித்துக் கொள்ளுதல் கின்றது.
காலனித்துவச் சி தெளிவாக அறிந்து விளா கொள்ளாமல் வெறுமனே விளைவுகளையே உண்டுப மோசங்களை விடவம் பா விடும். எனவே இதையிட்
மூன்றாவது கண் கருத்தியல் சார்ந்தும், எமது கொண்டே இயங்கி வருகி
எமது முதலாவது அறிவுச் செயற்பாடுகளை
கொள்கைத் தெளிவைத் ெ வலியுறுத்த முனையவில்ை
மீண்டும் கூறுகிே தெடுத்தல் என்பது ஒருபோ மீளக்கொண்டுவராது, பிற்ே
மாறாக உள்ளூர் உலகமயமாக்கத்திற்கு மாற்று நட்புப் பூண்டபடி சுயசார் விடுதலைக்கான உறுதியா
தறைகளையும் சார்ந்த சிந்
 

H - = = けのウCTLイó DL<రల ՑԵՄ - 2003
வக் கருத்தியல்களிலிருந்து ெ 'g]] ിപ്ര8ബസ്
செய்தி மடலின் மூன்றாவது இதழ் இதுவாகும். கடந்த இரு பின்னர் நாங்கள் வலியுறுத்த விளையும் விடையங்கள் சார்ந்த கத்தின் சகல மட்டங்களிலுமிருந்து வெளிவந்துள்ளமையினை தள்ளது.
வந்த கடிதங்களும், உள்ளூர் அறிவுச் செயற்பாடு தொடர்பாக நடந்து வரும் கலந்துரையாடல்களும் இவற்றை உறுதிப்படுத்தி நரோக்கியமான நிகழ்வுகள் யாவும் எமக்கு மிக மகிழ்ச்சியைத் யும் உண்டுபண்ணி வருகின்றன.
யற்பாடுகள் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் யாவும், ாடு தொடர்பான பரந்ததும், ஆழமானதுமான கலந்துரையாடல் யதன் அவசியத்தை எமக்கு உணர்த்தியுள்ளன.
மாக எமது சூழலில் மாற்றுச் சிந்தனைத்தளங்களில், மாற்றுச் பள்கள் அனைவரும் காலனித்துவச் சிந்தனைகளிவிருந்து தம்மை அவசியமாக இருக்கின்றது என்பதையும் உணர்த்தி விட்டிருக்
ந்தனைகள் பற்றியும், காலனித்துவக் கருத்தியல்களைப் பற்றியும் ங்கிக் கொள்ளாமல் இவற்றிலிருந்து எம்மை நாம் விடுவித்துக் 1ாற்றுச் செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது மிகவும் ஆபத்தான ண்ணும். அதாவது காலனித்துவக் கருத்தியல்களால் உருவாகும் ரதாரமான தீமைகளை இத்தகைய செயற்பாடுகள் உருவாக்கி
மிகுந்த கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
உள்ளூர் அறிவுச் யெற்பாட்டுக் குழுவினராகிய நாம் எமது செயற்பாடுகள் சார்ந்தும் மிகவும் தெளிவான நிலையில் விளங்கிக் ன்றோம்.
செய்தி மடலிலேயே "உலகமயமாக்கத்திற்கு மாற்றாக உள்ளூர் வளர்த்தெடுத்தல்' என்று கூறி எமது செயற்பாடுகள் சார்ந்த ரீவித்திருந்தோம். விசேடமாக நாம் ஒருபோதும் பழமைவாதத்தை ல என்பதை தெளிவாகக் கூறியிருந்தோம்.
ாம் நாம் கூறம் உள்ளூர் அறிவுச் செயற்பாடுகளை வளர்த் தும் பழைமையை அதன் பிற்போக்கு அம்சங்களுடன் அப்படியே ாக்குத் தனங்களை புதிய வடிவத்தில் உருவாக்கமாட்டாத,
அறிவுச் செயற்பாடுகளை ஊக்குவித்து வளர்த்தெடுத்தல் என்பது ாக உலகின் பன்முகத் தன்மைகளை வலியுறுத்தியபடி சூழலுடன் னை, சமத்துவத்தினை நிலைநிறுத்தும் உண்மையான மானுட ா அத்திவாரத்தினை ஏற்படுத்தும், அதைநோக்கி நகரும் பல் னை மற்றும் செயற்பாடுகள் கொண்ட உலகந்தழுவிய கொஞ்)

Page 2
கையாகும் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்தக் கொள்கைத் தெளிவுடனேயே நாம் செயற்பட்ட வண்ணம் இருக் கிறோம்.
எம்மை நோக்கி வந்த விமர்சனங்கள் சிலவற்றில் ‘நவீனம் என்ற சொல் முக்கிய இடம் பெற்றுள்ளது. நவீன வளர்ச்சிகளை, நவீன சிந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும், நவீனத்தை புறந்தள்ளக் கூடாது, உள்ளூர் அறிவுச் செயற்பாடுகள் நவீனத்தை உள்வாங்கிச் செயற்பட வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
இவ்விடயத்தில் நாம் ‘நவீனம்' எண்ணம் சொல்லின் பின்னாலுள்ள ஆதிக்க, காலனித்துவ நலன்கள் குறித்து மிகத் தெளிவாக உள்ளோம் எண்பதைக் கூறுவதுடன், நவீனம் எண்பது பற்றி மாற்றுச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியம் என்பதைக் கூறுவதுடன் வெறுமனே கண்ணை முடிக் கொண்டு நவீனம் பற்றிக் கதைப்பது குறித்த கவனம் செலுத்துமாறு கேட்டு நிற்கின்றோம்.
நவீன சிந்தனைகள், நவீனத்துவத்தின் பெறபேறுகள் யாவும்
sig sib:56bal? sig
சர்நோ ஃக்கற, சர்வதேச உதவிகள், இவற்றுக்கும் பிர்மில் Iwறந்திந்க்கும் க்ரசியல் எதுவாக இந்க்ரும்?
வெறுமனே எம்மீதுகொண்ட மனதான ஃக்கறை + நம்பத்தான் மxம் நம்புகிறது. ஆனால் ாேர் ஓய்ந்து வீதிகள் நிறந்ததும், குண்டுகளையும் செல்களயும் வீ. வேகமாக வந்து குவியும் கிளிநாட்டு உற்பந்திகளுக்கும், விேர பீவரரமகள் 18. திறக்கும் பூட்டாளர்களுக்ரும் எம்மீது வர்ண ரீவ்வளவு க்ேiர புன்iற கேள்வி எடுகிறது. Riந் துரக்ரும் நீர் உதவிகளுக்குப் பின்னல் ஓiரும் B ன் லுேம் வந்த tந்நேhந்தக் கிறனறுகிறது.
உாரு முடுவதையும் ஆள நிwனக்கும் பiம் சப்னிகளின் இப்ரேன் பிற போட்களை விற்கந்தடையாக இந்ந்த பேர் நிறுத்தப்பட்டு பெர்ட்களுக் (Mர்களுக்கான ஸ்) வீதிகள் திறக்கப்பப்.2. பந்த வாய்புக்கள் நிேகiப்பட்டன.
ஓடு நிரத்தில் மது வளங்களுடன் வாழ்வதற்காகப் L|||| கொண்டிந்ந்த மக்கள் என்ற நிMiந்து, இன்ர Iது விளங்களேர் ரண்டி அக்கே விற்கும் அந்திய IIIகளை இந் hரம் பீப்பி விற்ே wiளIb மாறிக் கேண்டிரீக்கிறோம்.
சொந்த நிலம் பற்றிய ரேய்டம், எமது வளங்கள் பற்றிய நம்பிக்கையர் தரக் கூடியது. சுய வழ், சுயாதீனம் தன்பிரஷ் பற்றிய பரிந்தனை எடுச் 1யைத் தரக் கூடியது.
இது ஐ.டிகள் ஆனால்ilளர் கடுட்டித் நம் Miபூர் வந்துக்கொண்டு ற ri) (தாளர்களுக்கு ச்ேசநந்தானது.
ஆனார் நான் சிார் நிறுத்தப்பட்டுப் போடுகள் ருவிக்கப்படுகின்றன. போடுளி அம்மக்காந்த விளங்களை மறந்து கேக்கேக்கோளா போன்ற பெயர் புரிாக் ருiானங்களதும், இயMiனத் நின்ற உணவுகளதும் iனார்டிக்குகளதும் நுகர்Iேt நாம் ாேஜ்ாம் கொஞ்சமாக Iற்றப்பட்டுக் கேர்டிரீக்கிறோம்.
4. உணவு, உன் நிவாரTIம் நந்ப் ஃவந்தியம் அப் புல்லாமே Iரே நீர்மானித்து சந்தையில் i, தாங்கள் நாசுக்கு வரும் லிடயங்களம், ஆங்கள் உஜ் மீதான அங்களது 81%ம மக்கு இவ்வது போருள். புங்கள் அறிவுக்க Alவ Iரே திட்டர்களாகத் தீட்டுவீர். புங்களுக்காக நாங்கள் சிந்திந்து விடயiப்பதற்கா, ஃனைந்து அறIளிகளது trவகளயும் வகப்பற்றி இந்திந்க்க நேர்மிக்காட்சியும், ஜன்நெட்டும் இந்நது. ரிக்கிIாகக் titட் டுேக்கிறது. iiiக Iட்கள் பூப்றுெம் நானங்களில்ேடிIம் மது ஃறிiளிகளது ப்ளகளும், நேரம்
*நடிேயே ப்ேபப்படுவது நள்ள உதாரணம்.
நற்றுக்குத் தேர்ந்த ஃகிர்ந்த இப்ந்துLப் போராடிய துே. சுவர்கள் என்று எங்களை டிே:Ib ஆள்கிறார்கள் என்ன யே புத்தியைத் நீட்டி பித்தடுத்தேம்,
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு : ப்ே

உலக வரலாற்றில் பல பிரமிக்கத்தக்க விடயங்களாகத் தெரிந்தாலும் அடிப்படையில் நவீனத்துவத்தின் பெருமளவான பெறபேறுகள் அனைத்தும் காலனித்துவத்தினதும் ஆதிக்கத்தினதும் நலன் களைப் பேணிப்பலப்படுத்துபவைகளாகவே அடிப்படையில் அமைந்துள்ளதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
எனவே நவீனம் என்றால் அத உயர்ந்தது, உண்னதமானது என்று கண்ணை மூடிக்கொண்டு பேசமுற்படாது நவீனம் பற்றியும் அதன் அடிப்படைக் கட்டமைப்புக்கள் சார்ந்தம் தெளிவாக விளங் கிக் கொண்டு நவீனம் என்ற சொல்லை அவதானமாகப் பயன் படுத்தம் படி நாம் கேட்டு நிற்கின்றோம்.
நவீனம், நவீனத்துவம் என்ற தளத்தில் நின்று கொண்டு விமர்சனங்களைச் செய்யாது நவீன கருத்தியல்களை, விடயங்களை கட்டவிழ்ப்புச் செய்து தெளிந்து கொண்டு அந்தத்தெளிவினூடாக விமர்சனங்களைச் செய்யும் போதே நாம் கணிசமான அளவிற்குக்குக் காலனித்துவச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக மாறமுடியும். இதவே எமது உண்மையான விடுதலைக்கான சரியான பாதையாகவும் இருக்கும். மூன்றாவது கனர் உ. அ. செ. குழுசார்பாக
து. கெனசீனஸ்வரன்
இன்று கண்றுக்ருந் நெIத பல்நேயக் கம்பனிகளின் கையிலுள்ள கற்றின் நுவியில் கட்டப்பட், புதிய கொந்தடிமைகளாக மாறிக் கொண்டிரீக்கிறோம். நIங்கள், திய, விக்கத்தை, பெண்களை, மற்றவர்களின் நூறாடுiளக் கோர்ப்படுத்தும் நூற்றுக்கணக்கான பழமொழிகளை பிள்ளி வீசிப் புழகாங்கிதம் அறLபhள். ஆனால், ஐந் ந்ேமையான பழங்ாழிM மறந்து விட்டோம்.
தனர் இரண்டுபட்டாள் பீடத்தடிக்குக் கொண்டாட்டம். இங்கு ஒரு நா.ே இரண்டு பட்டு நிற்கிறது. ந்ேத இரண்டுகளுக்குள் எத்தம்பியே இரண்டுகள்,
ஆனால் எல்லோடும் ஒற்றுமயாகச் செய்வது ஒன்றே ஒன்றுதான். பூட்டையும் விளங்களையும், எங்களையும் ஒற்றுமையாகச் சேர்ந்து விற்பது
பேப் நின்றால் ஐந்து நிதி. ஆனால் நிதியன் கன் என்பது மேபின் இராஜதந்திரங்கள் போன போதுமக்களுக்குப் புயத் தேவையற்ற இரbiங்கள். Iங்கள் ஆல்ஆர் தaயிலும் புழுதப்புப்போகும் கணிப் பேரப்பகுதிக்டு !ர் ஆவற்றைத்தரீம் நாடுகளliந்ந்து வரப்போகும் நூற்றுக்காக்iான வீரே. ஆரோகர்களுக்கான பிரபTம். 1iளம், இக்னோரன்ன பிற டிெவுகளுக்குப் ாேய் விடும்.
இப்Mெர் பப்பூ பேlடுந்திக்காக வாங்கப்படப்போகும் வெளிநாட்டும் Iெர்ட்களுக்காகப் ாேரும்,
Mேத்தந்தில் வடுவது போல் வந்து வெளியிலேயே நிரீம்பிப் பேhப் பேரும் நிதிக்காக போட்டவர்கள், பேர்டதriள், எறிகள், நண்பர்கள், ஏiார்பே பொதுக்கடவைகளாக ஆகப்பேகிறோம்.
இல்லாப் பேரிலும் ஸ்நிகரிக்கப்படப் போரும் கடன் iMம் ஒன்றுதான். ஃlவிடுத்தபt பேயlள் கடம், க.அால் வறுமை ஃபிலிந்தி ஃப்ய, ந்ேத அடுத்தந்தில் இன்னம் போரிடுனோம்!!!!
பேர் ஓய்ந்தால், பிதிவெடிப்ளயும் வேடிக்காயர் புத்ரிட். Iெங்களையும் ri Ej ELIi,
Hங்கள் உள்ளில் நஞ்ாக ஆக்கூடிய Iந்துள் ரப்பட்ட கோழி ஃப்ர்ள் &ான்ற உணவுகள், நாள் நயளிக்கப்ய்' என்றே றிேய பிடிக் முளiபவங்கள் போன்றவற்றையும் ஃலை எங்கள் உடல்களிலும் வங்கள் பிந்iளின் xடல்களிலும் ய்ந்ந்க்ரும் நோய்களையும் அவ்வாறு (ற்றப் கிேறோம்?
It நிங்களிப்டுந்து இராணுந்தை ஃiற்றிலி.எம். வாங்கித் தன்னப் பழகி விட்ட Iக்கா - விளைந்து கொண்டிந்ந்த விளை நிiல் விமர்ப்ப்டுக் கொண்டிர்ரும் (iளங்i, டிசு, இரIiள் நேற்ற
ப்டி ஃகற்ற பிடியும்?
எமது பண்பா, ஆற்கையை இந்த யமர ஆங்கிரமிப்பீந்து விடி i15il E|| ||If? அம்பையும், Iது குழந்தைகளையும் பூர்வு ரிடிமைகளாக 34ாது #ப்படி -l'Eriliit:III3? hpjilyi 2. liit:JIö? ஆகியர் ஆ

Page 3
செவ்வியின் இறுதிப் ட
In Motion dfh dflodb : — 9 milli i nabi MpDiù utgi/ காப்பிற்கும் விவசாயிகள் உரிமைக்குமான “நவதான்யா” இயக்கம் பற்றி சிறிது கடறமுடியுமா?
Dr. வந்தனா சிவா. நவதான்யா என்பது ஒன்பது வகை தானியங்கள் எனப் பொருள்படும். இது ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் இதன் மூலம் உள்ளூர் விதைகளைப் பாது காப்பதே எமது வேலை. இதன் மூலம் விதைகள் மீதான மேலாதிக்கத்தினை தகர்க்கப் போராடுகிறோம் விதைகள் மீது முழுமையான மேலாதிக்கம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி யில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் இதனை தொடக்கினேன். இந்தியாவில் இன்னும் குடியானவர்களின் விவசா யமும் விதைப் பல்வகைமையும் காணப்படுகின்றது. எனவே விவசாயி யின் கரங்கள் சுதந்திரமானவையாக இயங்கும் போது இவ்வகையான ஆதிக்கங்களுக்கு எதிராக அவர்களால் செயற்பட முடியம் என்பதே எமது நம்பிக்கை. இவ்வகையான விதைகள் மூலம் அவர்களால் மீண்டும் பேண்தகு சேதன விவசாய முறைமைகளை உருவாக்க (Մ)Iգամ,
Monsanto போன்ற அமைப்புகள் நமது மரபணுப் பொறி நுட்பத்திறன் வாய்ந்த பயிர் வகைகளுக்கு இரசாயனங்கள் தேவையில்லை என்று கூறினாலும் உன்மையில் நாம் கேள்விப் படுவது என்னவெனில் இரசாயனப் பாவனை இருமடங்காக அதிகரித்துள்ளது என்பதே. இவ்வகை விதையினங்கள் இந்தி யாவுக்குள் கொண்டுவரப்படுகையில் இரசாயனப் பாவனை இருவது மடங்கு அதிகரிக்கப்படும். ஏனெனில் முன்னெப்போதுமே இரசா யனங்களை அறிந்திராத விவசாயப் பண்ணைகள் கூட இவ் இரசாய னங்களின் அறிமுகத்திற்கு இரையாகும்.
எனவே சுதேச விதையினங்கள் ஊடாக விவசாயம் சார் இரசாயனங்களில் இருந்து நாம் விடுதலை பெற முடியும், கடன்களிலிருந்து விவசாயிகள் விடுபடமுடியும் அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கும் சுதந்திரமான தெரிவு கிடைக்கும். ஏனெனில் கலங்களினுாடு சுவைக்கு பரிணமித்த சுதேச விதையினங்களின் மாற்று எதுவுமில்லை.
எமது சுதேச கோதுமை ஒப்பீட்டளவில் மரபணு நுட்பத்தில் வந்த கோதுமையைவிட இருமடங்கு விலை அதிகம். ஏனெனில் இது மிகவும் சுவையில் கூடியது சப்பாத்தி செய்வதற்கு மிகவும் உகந்தது. எமது அவரை இனங்கள் மிகச் சிறந்தவை. அதனால் மிகுந்த பெறுமதி கொண்டவை. ஏனெனில் அவை சேதனத் தன்மையுடன் சுவையும் கொண்டவை மட்டுமல்ல மிகுந்த போசாக்கு ஊட்டமும் உடையன. அவை பூமிக்கும் உகந்தவை நிலம் மீது குறைந்த அழுத்தத்தினையே பிரயோகிக்கின்றன. அவற்றினால் விவசாயியும் குறைந்தளவு அழுத்தத்திற்கே உள்ளாகிறான். அவை நுகர்வோருக்கும் பாதுகாப்பானது. எனவே இவ்வாறான செழுமை யான விதை இனங்களை புராதனமான பயிரீடுகள் என அழைப்பது விசித்திரமானது.
எனவே எமது போராட்டத்தின் ஒரு பகுதி விவசாயியின் புதுமைக்கு மரியாதை கொடுப்பதும் பூமி நல்கிய பல்வகைமைக்கு மரியாதை கொடுப்பதுவும் ஆகும். எனவே நவதான் யாவின் விதை சேமிப்பின் ஊடாக பல்வகைமையை போற்றிக் கொண்டாடுவதன் மூலம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதே எமது திட்டமாகும்.
In Motion சஞ்சிகை :- இது எந்தளவு சாத்திய DIdilipg5?
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 

ஆடி - 2003
Dr. வந்தனா சிவா- மிகவும் வெற்றிகரமாக உள்ளது. தற்போது எமக்கு 7 வலயங்கள் உள்ளன. சுதேச விதைகளின் வினியோகத்தினை நாம் கையாள் கிறோம் பசுமைப் புரட்சியின் இதயமாக, நாம் மேலும் இரு விதை வங்கிகளை நிறுவியுள்ளோம். அதில் ஒன்று மேற்கு உத்தரப் பிரதேசத் திலும் மற்றையது பஞ்சாப்பிலும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 30 விவசாயிகள் இர சாயனங்களைக் கைவிட்டு சேதன விவ சாய முறைமைகளையும் சுதேச விதை இனங்களையும் கையாளத் தொடங்கி விட்டனர். விதையைப்பற்றிய ஆச்சரிய மான விடயம் என்னவெனில் உங்களிடம் ஒன்று இருந்தால்கூட அது பத்துலட்ச மிாகப் பெருகும் வல்லமை கொண்டதுதான்.
நன்றி
மேற்படி செல்வி In Motion சஞ்சிகை ஒகஸ்ட் 14, 1998இல் வெளியிடப்பட்டது.
(தமிழாக்கம் F. சசிதரன்)
பல தரும் தில்லைமரம்
மெது நாட்டில் சிறுமர இன வகுப்பைச் சேர்ந்த தில்லை தானாகவே பயிராகி வளர்கின்றன.
இம்மரத்தின் சகல பாகங்களும் சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. இம் மரத்தின் தாவரவியல் பெயர் Execaria agalocha என்பதாகும். இது கள்ளி மர இனத்தைச் சேர்ந்தது. அதிக வீரியமுடைய மரமாக இது அமைகின்றது. இதன் பால் சிலருடைய தேகங்களுக்குப் பொருந்தாமல் போய்விடும். இதனால் வைத்தியத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற வர்கள் மாத்திரமே இதனை உபயோகிப்பதும் உண்டு.
‘வியநாபேதகாரி" - (Alterative) வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கி சரீரத்தை ஆரோக்கிய நிலைக்குக் கொண்டு வரும் மருந்து, மலகாரி-(Laxative) பேதியை உண்டாக்கும் மருந்து என்கின்ற பெரும் மருத்துவச் செய்கை வாய்ந்த தில்லை மூலிகையை பலர் தெரிந்திருந்தாலும் இதன் மருத்துவக் குணங்களை அறிந்தி ருக்கும் வாய்ப்புக்கள் குறைவே எனலாம்.
தில்லை மூலிகையினால் பாரிசவாதம், கீள்பிடிப்பு, குஸ்டரோகம், குமரகண்டவலி, சில்விசம், 84 வாதமும் தீர்க்கப்பட முடியும். இத்தகைய அபூர்வ மருத்துவக் குணங்களை இம்மரம் கொண்டுள்ளது.
“பாரிசவாதஞ் சந்திபாதஞ் சூலங்குடஞ் சேருமுடவாத வலி சில்விசம்போம் - பேருரைக்க இல்லையில்லை என்றோடுமென்பது வாதமுமே தில்லைமரப் பாலாற்றெளி'
என்று தில்லை மரத்தின் பயன்களை அன்றே சித்தர்கள் எமக்கு அழகாகத் தெரிவித்துள்ளனர்.
தில்லை மரத்தின் விதையினால் சர்ப்ப விசம், திமிர்வாதம்,
இனிப்புச் சுவையால் பிறந்த கபரோகம், குஸ்டரோகம் ஆகியன தீர்க்கப்பட முடியும். தொடர்ச்சி. பக்கம்12

Page 4
மட்டக்களப்பு மாவ வரும், பறை மேளம் வாசிப்பதை தம முறையினர் தமது சமுகத்தைச் சேர்ந்தவர்கள் ப இச்செய்கைக்கு எதிராக பின்வரும் துண்டுப்பிரசு முறையினரின் இத்தகைய செயற்பாடு குறித்து அறிவுச் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இ விடயம் சம்மந்தமாக வாசகர்களாகிய உங்கள்
ASA MSSS SSS MMSSS SSS MMSSS SS SS SS SSSqSSSS SS SSAM MMS SAM MSS SMS S
/
சமுக நல அமைப்புக்கள் ஒன்றாய் இணைந்து விடுக்கு
உருக்கமானதும் அன்பானதுமான வேண்டுகோள்
மதிப்பிற்குரிய ஆலய பரிபாலன சபையோர்களே, சமூக நல அபிவிருத்தி அமைப்புக்களே, கெளரவ உறுப்பினர்களே!
鄒城耶,
களுதாவளை ம்ே குறிச்சியிலிருந்து தங்களின் கிராமத்திற்கு ஆலய மரண சடங் ( செய்ய வருகின்ற சமூகத்தின் எதிர்கால சுய கெளரவ, தண்மான, சமூக அபிவி x" அதன் நல அமைப்புக்களாகிய நாங்கள், சேவினை என்ற பே ரழியும் சமூக தவைத் தடுத்து சமூக சமரச முன்னேற்றம் பேண தங்கரின் வேண்டி நிற்கின்றோம். தங்
பறைமேளம் அடிப்பது தற்காலத்தின் தேவைக்கு அத்தியாவசியமான பயன்பா செயற்பாடல்ல, இது சமூகத்தின் மேன்மையையோ, சமூக சமத்துவத்தையோ, . ஈட்டுவதுமில்லை, மற்றவரால் மதிக்கப்படுவதுமில்லை. மாறாக, போதை தலைக்கேறிய கூததாக, சமூகத்தை இழிவுபடுத்தும் செயலாக அமைவதோடு, இதைச் ெ தீண்டத்தகாதவராக, மனித நேயமின்றி ஒதுக்கப்பட்டும், சாதி வேற்றுமை, தாழ்வு ம விதைக்கப்பட்டும், கல்வி பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ள
இத்தொழிலில் ஈடுபடுவோர் விரைவில் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இழிவான ெ இறங்குகின்றனர். இது சுற்றுப்புற சூழலுக்கும் மாணவ சமூகத்திற்கும் பெரும் ஏற்படுத்துகின்றது. அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்களை இதில் ஈடுபடுத் அவர்கள் கல்வியை இடைநிறுத்த வேண்டியவர்களாக நிர்ப்பத்திக்கப்பட்டு வலிந்து அடிமைப்படுத்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டு சமூகத்தில் சீர்கெட்ட துர்நடத்தை விசமக்கும்பலாக மாற்றப்படுகின்றனர். இவர்களால் இச்சமுகமே அவமானப்படவேண் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
AX எனவே, இச்சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் முடக்கொள்கை நிறைந்த செயற்பா நீங்கி யதார்த்த உலகில் சமத்துவம் பேண வழி சமையுங்கள்.
"பிறர் பிள்ளை தலைநடவதன்பிள்ளை தானே வளரும்"
•፧ தயவுசெய்து இளம் சந்ததியினராகிய நாங்கள் அறிவித்ததை ஏற்று உங்கள் கி பறைமேளம் அடிப்பதற்க்ாக எவரையும் அழைத்துச் செல்ல வரவேண்டாம், அனுமதிக்கவும் என் அன்பாய் அறியத்தருகின்றோம்.
சமூகத்தின் விடிவிற்காகதீங்கள் ஆதரவு மலரட்டும்
( f 器、
<( 5 ይመሞ இவ்வள்ை
Šოჯ
* #
ܐ݇ܢܵܐ it 篮会ه»،
波 እኳ ' r് نمون
* **
புரத்திரோ $** *^ * * { عوامیم
தமிழர் சமுகம் சாதி, தொழில், வர்க்கம், பிரதேசம், பால், வயது, மதம் எனப்பல்வேறு வேறுபாடுகளுடாக, ஏற்றத் தாழ்வுகளினூடாக கட்டமைக்கப்பட்ட சமுகமாக விளங்கி வரு கின்றது. இத்தகைய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கட்டங்களிலும் மனிதர்களாலேயே உரு வாக்கப்பட்டு அர்த்தம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது என்பது பிரதான விடயமாகும். எனவே இயற்கையில் இத்தகைய வேறுபாடுகளோ ஏற்றத்தாழ்வுகளே இன்றி வாழ்ந்த மனிதர்களிடையே கால ஓட்டத்தில் மனிதரே உருவாக்கிய ஏற்றத்தழ்வுகளை மனிதர்களே மாற்ற வேண்டியது முக்கிய விடயமாகும். எதுவும் நிலையானவை அல்ல அவை மாறவேண்டியவை முக்கியமாக இவை மனிதராலேயே மாற்றப்பட வேண்டியவை.
இவ்வாறு எமது சமுகத்தில் சாதி, பால், வர்க்கம், பிர
தேசம், மதம், வயது எனப்பல்வேறு வகையில் நிலவிவரும் வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனை அங்கி
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్టీన్లో. . " & a e
** ** : { t * ܝ st a 1. ருத்துக்களையும் எதிi:ர்த்துள்ளோம்.
நாவளை எனும் :ளில் காலங் ழிலாகக் கொண்ட சமுகத்தவரின் இளந்தலை றைமேளம் வாசிப்பதற்கு தடைவிதித்துள்ளதுடன், தினையும் வெளியிட்டுள்ளார்கள் இளம் தலை
எமது கருத்துக்களை மூன்றாவது கலன் உள்ளூர்
(A - 2003
காலமாக வாழ்
s
த்துக் கொள்வதுடன் - மேற்படி
கரித்தல் என்பது மானுடநேயத்திற்கு முரணான
N ib \ சமுக முரண்பாடுகளுக்கும், அழிவுகளுக்குமே வழிவகுக்கும் என்பதை இன்றைய வரலாற்றின் யதார்த்த அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற் கின்றன.
இத்தகைய நிலையில் எம்மிடையே உள்ள ವಿ. வேறுபாடுகளிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ே இல்லாதுகளையும் செயற்பாடாக வேறுபாடுகளை, வேற்றுமையான அடையாளங்களை மறந்து கைவிட்டு Bள்ள ஒரு பொது அடையாளத்திற்கு அல்லது மாற்று அடை யாளங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது ಡಾ. தீர்வாக அமையாது என்பதை நாம் பிரதானமாக అ கவனத்தில் எடுத்தல் வேண்டும். குறிப்பாக சாதி சயல்களில் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில் ே தாழ்ந்த சாதியினர் என்போர் தமது சாதிய அடை மதுவுக்கு யாளங்களை துறந்து இன்னொரு சாதியின் அடை "E யாளத்திற்குள் தம்மை போர்த்திக் கொள்வது என் பது ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வுளை விடவும் ட்டிலிருந்து ஒரு சமுகத்தின் அடையாளத்தையே இல்லா தொழிக்கும் மிகப்பெரும் வன்முறையாக அமை வது குறிப்பிட வேண்டியதாகும். జీ
、籍镇片 இத்துடன் தாழ்ந்த சாதி என்பவர் தமது மேலெழுந்தவாரியான அடையாளங்களை கைவிடல், துறத்தல் என்பது உண்மையில் அச் சாதியின் அடையாளத்தை இல்லாது ஒழித்து, tuib, சமத்துவ நிலையை உருவாக்கிவிடும் என்பது குழந்தைத்தனமான எண்ணமே என்பதில் தவ றில்லை. எமது சமுதாயத்தில் ஒரு மனிதர் தனது இளைஞர் கழகம் சாதி அடையாளங்களை பேணிவருகின்றாரோ $Â? இல்லையோ எப்படியாவது அவர் என்ன சாதி ----( யைச் சேர்ந்தவர் என்பது தோலுரிக்கப்பட்டு கண்டு
கொள்ளப் பட்டிருப்பதனை நாம் யதார்த்த பூர்வமாக அறியமுடியம் எனவே ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில் முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பது அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லாதொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது.
இத்தகைய பின்புலத்தில் பல்வேறு வித்தியாசங்கள் வேற்றுமைகளுடன் விளங்கும் நமது சமுகத்தில் ஒவ்வொரு சமுகத்தவரும் தமது அடையாளங்களை மறைக்காமல், தமது தொழில் சார்ந்த சாதிய அடையாளங்களை விட்டுக் கொடுக் காமல், இழக்காமல் தமது அடையாளங்களின் தனித்துவங்களைப் பேணியவாறு சுயமரியாதையுடன் வாழ வேண்டியது அவசிய மானது என்பதுடன் இந்தப் பன்மைத்துவமான வேறுபாடுகளிடையே எவ்வித ஏற்றத் தாழ்வுகள் இருத்தல் கூடாது என்பதையும் வலியுறுத்தி பன்மைத்துவமான அடையாளங்களை தன்னகத்தே கொண்டு
விளங்கும் ஒவ்வொரு சமுகப் பிரிவினரும் மனிதர்கள் என்ற

Page 5
அடிப்படையில் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். ஏற்றத்தாழ்
வற்றவர்கள் என்பதனை நிலை நிறுத்தும் கருத்தியல் ரீதியான நடைமுறைகளை உருவாக்கும் நோக்கிலேயே உள்ளுர் அறிவுச் செயற் பாட்டுக் குழுவினராகிய நாம் தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றோம் மேற்படி பன்மைத்துவங்களை அங்கீகரிக்கும் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய முறையினையே இன்று உலகம் பூராகவும் முக்கிய இடம் பெற்று வரும் ஒரங்கட்டப்பட்டோர் பற்றிய பார்வை, தலித்துக்கள் பற்றி பார்வைகளின் அடிப்படைக் கருத்தாக வலியுறுத் தப்பட்டு வருகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியது.
மேற்படியான யதார்த்த \ அனுபவங்களின் பின்புலத்தில் நின்று இத் துண்டுப் பிரசுரத்தில் வலியுறுத் தப்படும் விடயங்களை நோக்கும் போது பறைமேளம் வாசிப்பதை விடுத்தால் அச் சமுகத்தின் மீதான அடக்கு முறைகள் பாராபட்சங்கள் நீங்கிவிடும் என்று எள்ளளவேனும் நம்பமுடியாது தமது அடையாளமான பறை மேளத்தை கைவிட்டு வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது சாதி இனங் காணப்பட்டு தாக்கப்படுவார் என்பது சொல் லித் தெரிய வேண்டியது ஒன்றல்ல.
மாறாக அடக்கு முறைகளுக்கு பயந்து மாயையான சமத்துவத்தை எதிர் பார்த்து தமது அடையாளங்களை இழந்து வாழமுற்படுதல் என்பது அச்சமுகத்தவரின் ஒவ்வொரு மனிதர் களின் சுய பலத்தையும்
விட்டு இரண்டும் கெட்டான் நிலையில் தத்த ளிக்கும் திரிசங்கு நிலைக்கே அச்சமுகத் தினைச்சார்ந்த ஒவ்வொரு மனிதருக்கும் எதிர் காலத்தில் ஏற்படுத்தும் என்பது நிட்சயமானது.
அத்தோடு அக்கடிதத்தில் கூறப்பட்டபடி பறைமேளம் வாசிப்பவர்களால் சமுகத்தில் மதுப்பழக்கம் உருவாகிறது, குழந் தைகள் சிறுவயதிலேயே மதுவருந்தப் பழகிவிடுகின்றார்கள் என்பதும் ஏற்கமுடியாத கருத்தாகவே உள்ளது. மது அருந்துவது என்பது இன்று எமது சமுதாயத்தின் பொதுவான பிரச்சினையாக சகல மட்டத்திலும் நிலவி வரும்போது தனியே பறைமேளக்காரர் களிடம் மட்டும் இருக்கிறது எனக் கூறுவது பொது நியாயமற்ற கூற் றாகவே இருக்கிறது.
இத்துடன் பறைமேளத்தினை காலங்காலமாகப் பேணி வரும் கலைஞர்களை காணும்போது அவர்களில் முக்கியமா னவர்கள் தொழிலுக்காகச் செய்தல் என்பதற்கும் மேலாக கலை அழ கியல் உணர்வினை அதிகம் உட்கொண்ட அனுபவத்துடன் அதில் லயித்தவர்களாகவேமிகுந்த பண்புள்ளவர்களாக தமது கலைத் தொழிலைப் பேணிவருவதை அறிய முடியும்.
ஆகவே இன்று தமிழ் அடையாளம் பற்றியும், தமிழின் தொன்மை பற்றியும் பேசமுற்படும் நாம் வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சிகளின் படியும் மானுடவியல், சமுகவியல் ஆய்வுகளின் படியும் தமிழர் சமுகத்தின் பூர்விகம் பறையர் சமுகத்திலிருந்தே ஆரம்பமாகியுள்ளது என்ற தற்கால ஆராய்ச்சி உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு பறையர்சமுகத்தினர் தமது அடையாளம் இழக்காத
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 

dyq - 2003
வகையில் மனிதர்கள் என்ற வகையில் தமது தனித்துவங்களைப் பேணியபடி சுயமரியாதையுடனும், சுயபலங்களுடனும் வாழ்வதற் கான கருத்தியல் நிலையினையும், செயற்பாட்டு முறைகளையும் உருவாக்குவது அவசியமாகும். குறிப்பாகத் தமிழ் அடையாளம் என்றும், தமிழரின் பாரம்பரியக் கலைகள் என்றும் கூறியபடி இக்கலைகளை அழியாது காக்க வேண்டும் என வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் சொல்லிக்கொண்டிருக்கும் நாம் உண்மையில் எந்தளவிற்கு இது குறித்த நடை முறை ரீதியில் சாத்தியப்படக்கூடிய ཕྱི་ཕོ་མོ་ ஆக்கபூவமான செயற்பாடுகளில்
A ஈடுபட்டு வருகின்றோம் என்பது பற்றி எம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
அதாவது ஒருபுறம் பறை மேளக் கலையைப் பேணி எமது தனித்துவத்தைக் காக்கவேணும் என்று கூறிக்கொண்டு மறுபுறம் அதைப்பேணிவரும் சமுகத் தவரை இழிவுபடுத்தும் வாழ்க்கை முறைகளை அங்கீகரித்துக் கொண்ருக்கின்றோம். இவ்வாறு படிப்பது தேவாரம் இடிப்பது சிவனர் கோவில்’ என்றபடி நம்மிற்பலர் ஈடுபடுவதன் விளை வுதான் மேற்படி இளந் தலை முறையினரது செயற்பாட் டிற்கு அடிப்படையாக இருக் கின்றது என்கின்ற கசப்பான உண்மையை நாம் அனை வரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள முடிவிற்கு அச்சமுகத்தவரின் இளந்தலைமுறையினர் வந்தமைக்கான பொறுப்பாளிகள் ஒவ்வொரு தமிழ் பிரசைகளுமாவர் என்பதைக் கருத்திற்கொண்டு எமது தமிழர் சமூகத்தின் பன்மைத்துவமான அடையாளங்கள் யாவும் உயர்ந்தது, தாழ்ந்தது, மேலானது, கீழானது என்று மனிதத்துவத்திற்கு முரணாக நோக்கப்படாது மாறாக பன்மைத்துவமான அடையாளங்கள் அனைத்தும் வித்தியாசங்களாக, சமத்துவமாகப் பார்க்கப்படும், பார்க்கின்ற மானுடநோயம்கொண்ட கருத்தியலை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
இத்தகைய கருத்தியல் நடை முறைகள் இடம் பெறும்போது மேற்படி
கடிதங்களோதுண்டுப் பிரசுரங்களோ வருவதற்கு இடமிருக்காது என்பது எமது அசையாத நம்பிக்கையாகும்.
சி. ஜெய்சங்கள்
து. கெளரிஸ்வரன்.

Page 6
படுத்துவதாக محلي
حي ഗ്ഗീഗ്ഗ
-மணிஉேனுப்பிர்ேஏை
Iழ்ப்பாணத்தின் நட்ட நடுவில் காரணப் பெயர்களைக் கொண்ட சிற்றுர்கள் பல இருக்கின்றன. நெல்லியடி, அரசடி, புளியடி, பிட்டியடி, கீரிப்பல்லி - இப்படி எத்தனையோ!
எங்கள் ஊருக்குக் கட்டையடி என்று பெயர். யாழ் வீதி எங்கள் ஊரை ஊடறுத்துச் செல்கிறது. வடக்குத் தெருக்கானில் வெள் ளையன் நாட்டிய மைல்கல் ஊரின் அடை யாளமாகத் திகழ்கிறது. இந்த மைல் கல்லை எல்லோரும் “கட்டை” என்றே குறிப்பிடுவார் கள். அப்புறம் எங்கள் ஊருக்குக் கட்டையடி என்பது காரணப்பெயராகிவிட்டது.
யாழ் வீதியின் தெற்குத் தெருக்கானில் ஒரு காட்டு மரம் நிற்கிறது. ஒருவருக்கும் அந்த மரத்தின் பெயர் தெரியாது. எல்லோரும் அந்த மரத்துக்கு அஞ்சினார்கள். அந்த மரத்தில் ஒரு முனி இருப்பதாகவும் அது அடிக்கடி இறங்கி வந்து ஆட்களைப் பலி எடுப்பதாகவும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
உண்மையில் அந்த மரத்துக்கும் கட்டைக்கும் இடைப்பட்ட தெருவில் அடிக் கடி விபத்துக்ககள் ஏற்பட்டு, ஆட்கள் இறந்தி ருக்கிறார்கள். அந்த விபத்துக்களினாலும் உயிரிழப் புக்களினாலும் ஊர் வாசிகள் பீதி அடைந்திருக் கிறார்கள் அவற்றுக்கான காரணத்தைப் பகுத் தறியும் நிலையில் எவருமே இருக்கவில்லை. ஆகவே ஒரு முனியைக்கொண்டு வந்து அந்த மரத்தில் ஏற்றிவிட்டு, அதற்குப் பயந்து செத்துக் கொண்டிருந்தார்கள் அப்புறம் ஏற்பட்ட உயிரிழப் புக்கள் அனைத்துக்கும் முனியின் தலையிலே பழியைப் போட்டு விட்டார்கள்!
யாழ் வீதியில் கிழக்கே கால்மைல் துாரத்தில் தெரியும் ஆசுப்பத்திரியிலிருந்து, மேற்கே கால்மைல் துாரத்தில் தெரியும் கள்ளுக் கொட்டில் வரை பார்த்தால், எங்கள் முனிதாங்கி மரத்தை அண்டி யாழ் வீதி வளைந்து செல் வது தெரியும். படுவேகமாக வளைவை நெருங் கும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று வழி விடு வதில் தடுமாறித் தடம்புரள்வதும் மோதுப் படுவ தும் உண்டு. அங்கே ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அதுவே தலையாய காரணம். ஆயினும் முனியே தலைகளை உருட்டுவதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அதற்குக் கட்டையடி முனி என்று பெயரும் துட்டி விட்டார்கள். உண்மை யில் விபத்து மரணங்களே கட்டையடி முனியை உருவாக்கியிருந்தன. இருந்தும் கட்டையடி
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
முனியே விப
கட்டையடி, பற்றைகளும் மனிதருடன் நாய், பூனை பற்றைகளில் கீரியும் L கோழி இல்லாத வீடே நாட்டுக் கோழிகள். வீட கோழிகளின் உறைவி இரவில் மரநாயும் பெட்டிகளிலும் பட்டை
கடகங்க
அடைகிடக்கும். வீ( கழித்துத் தள்ளும். நா மிதித்துத் தள்ளுவோம்
தீபாவளிக்கு சண்டைகள் இடம் ெ யம் கட்டி வென்றவர்க கொண்டு திரிவார்கள். ( பார்கள். சின்னவன் ெ கோழிச் சண்டை நடை யாவின் சேவலே வெ வுக்கு ஏராளமான பட் றுள் “சேவல் கொடிே
அப்புறம் கே ஏற்பட்டது. அந்தப் நீலப்பிளை. அவர் கோ எங்கள் ஊரில் குடிபு போய், கோழி வளர்த்து என்ற சேதியை அவ எப்படி என்பதை இ6 இன்ன இடத்தில் நட துச் சொல்வதாக எல்
 

து மரணங்களை ஏற் நினைத்து எல்லோரும் ண்டிருந்தார்கள்.
வீடுகளும் புதர்களும் நிறைந்த ஊர். வீடுகளில் ஆடு, மாடுகளும் கோழி, களும் கூடிவாழ்ந்தன. ம்பும் போராடி வந்தன. கிடையாது. எல்லாம் டுக் கூரைகளே நாட்டுக் -ம். பகலில் பருந்தும் அவற்றின் எதிரிகள். 5ளிலும் முட்டை இடும். ரிலும் தாவாரங்களிலும்
,ெ வளவு முழுவதும்
கள் அவற்றை எல்லாம்
• .؟
ஊர் முழுவதும் கோழிச்
பறும். அவற்றில் பந்தை
ள் மீசையை முறுக்கிக் தாற்றவர்கள் மீசை வழிப் வட்டையில் தான் பெரிய பெறும். ஈற்றில் இராமை றி பெறும். இராமையா டங்கள் உண்டு. அவற் பான’ என்பது ஒன்று. .
ழிவளர்ப்பில் ஒரு புரட்சி புரட்சியை நிகழ்த்தியவர் N வளர்ப்பு அதிகாரியாக குந்தவர். வீடு வீடாகப் இலாபம் சம்பாதிக்கலாம் பரப்பி வந்தார். அது ான நாள், இன்ன நேரம், கும் கூட்டத்தில் வைத் லோரிடமும் தெரிவித்தார்.
Q 2003
சின்னவன் வெட்டையில்தான் கூட்டம் நடந்தது. விதானையார், சுப்பு வாத்தியார், எங் களுக்குப் பாடம் சொல்லித்தரும் பொன்னு அக்கா, இராமையா உட்பட ஊர்ப் பெருங்குடி மக்கள் எல்லோரும் திரண்டு வந்து புழுதிக்குள் இருந்து நீலப்பிள்ளையின் பேச்சைக் கேட்க ஆயத்தமா னார்கள்.
“நீங்கள் சொந்தத் தேவைக்காகவே நாட்டுக் கோழி வளர்த்து வருகின்றீர்கள். அவற் றுடன் புதுவகைக் கோழிகளை வளர்த்து. இலாபம் சம்பாதிக்கும் விதத்தை நான் உங்க ளுக்குக் காட்டித் தருகிறேன். வீட்டுக்கு வீடு கோழிப் பண்ணை அமைக்க வேண்டும். அங்கே புது வகைக் கோழிகள் வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் கோழி முட்டையையும் இறச்சிக் கோழியையும் விற்றுப் பெருந்தொகைப் பணம் சம்பாதிக்கலாம். கோழிக் கழிவுகளைப் பயிர்களுக்குப் பசளையாகப் பாவிக்கலாம்.” என்று நீலப் பிள்ளை பேசிக் கொண்டிருந்தார். எல்லோரும் அமைதியோடும் ஆவலோடும் கேட் டுக் கொண்டிருந்தார்கள்.
நீலப்பிள்ளை ஒரு கோழியைத் துாக் கிக் காட்டி "இது தான் புது வெள்ளைக் கோழி” என்றார். இன்னொரு கோழியைக் காட்டி “புது மண்ணிறக் கோழி” என்றார். இன்னொன் றைக் காட்டி “புது கலப்புக்கோழி” என்றார். “கோழிக் குஞ்சுகளை நாங்கள் பட்டணத்தி லிருந்து தருவிக்கலாம். ஒரு குஞ்சின் விலை 50 சதம். அவற்றைப் பண்ணைகளில் வளர்ப் பதுதான் நல்லது. ஒரு பண்ணையில் குறைந் தது 100 குஞ்சுகளாவது வளர்க்கலாம். ஒரு முட்டையை 25 சதத்துக்கு விற்கலாம். முட் டை இட்டு முற்றிய கோழியை 2 ரூபாவுக்கு விற்கலாம். உங்களுக்கு கிடைக்கும் ஆதா யத்தை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங் கள். . ”
நீலப்பிள்ளை பேச்சை இடைநிறுத்தி, முன்வரிசையில் இருந்த மூன்று சிறுவர்களை எழுப்பி, அந்தப் புதுவகைக் கோழிகளையும் அவை இட்ட முட்டைகளையும் கொடுத்து, அவற்றை எல்லோருக்கும் சுற்றிக் காண்பிக்கும் படி பணித்தார். கோழிகளையும் முட்டைகளை யும் பார்ப்பதற்கு எல்லோரும் முண்டியடித்தார் கள். அப்புறம் நீலப்பிள்ளை கேள்விகளுக்கு மறுமொழி சொல்லத் தயாரானார்.
"கோழிப்பண்ணை அமைப்பதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?”
"கிட்டத்தட்ட 100 ரூபாய்.”
“கோழித்தீன்?”
“பட்டணத்தில் வாங்கலாம் ஒரு பெட்டி 5 ரூபா. ஒரு பெட்டி ஒரு மாதத்துக்குப் போதும்
அத்துடன் அரிசிக் குறுணி, உழுந்தங் கோது, பழஞ்சோறு எல்லாம் போடலாம்.?”
6

Page 7
'கோழிகளுக்கு நோய் நொடி வந் தால். . . ?”
"கோழி மருந்து விற்கிறது. வாங்கிக் கொடுக்கலாம். நான் கோழி வைத்தியம் படித் திருக்கிறேன்.”
நீலப்பிள்ளை சொல்லிய மறு மொழி களில் எல்லோருக்கும் திருப்தி. அப்புறம் ஊர் முழுவதும் அங்கும் இங்குமாகக் கோழிப் பண்ணைகள் தலைகாட்டத் தொடங்கின. ஒரு சில வாரங்களுள் எல்லா வீட்டுக் கோடிகளிலும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு விட்டன. அவை எல்லாம் கம்பி வலைக்கூடு கள். நீலப் பிள்ளை வீடு வீடாகப் போய், கம்பி வலையின் ஊடாகக் கோழிக் குஞ்சுகளைப் பார்வையிட்டு, வேண்டிய புத்திமதிகளைச் சொல்லி வந்தார்.
ஒருசில மாதங்களுள் குஞ்சுகள் எல் லாம் பெருத்து, கூட்டுக்கு வெளியே போவதற்கு அடம் பிடித்தன. இளங் கோழிகளை இடைக் கிடை கூட்டுக்கு வெளியே விட்டு, கண்ணும் கருத்துமாய் நின்று மேய விட்டு, மறுபடியும் கூட்டினுள் விட்டு அடைத்து விட வேண்டும். என்று நீலப்பிள்ளை அறிவுறுத்தியிருந்தார்.
வெகு விரைவில் கோழிகள் முட்டை இடத் தொடங்கி விட்டன. வாத்து முட்டை யைப் போல் பெரிய முட்டைகள். எல்லோரும் முட்டையும் பெட்டிகளுமாய் முண்டியடித்துக் கொண்டு புளியடிச் சந்திக்குப் போய் ஒன்று 25 சதப்படி விற்றுக் கை நிறையச் சம்பாதித் தார்கள். பிட்டியடி என்ற பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்களே எங்கள் முட்டைகளைக் கூடு தலாக வாங்கினர்கள். கட்டையடி என்ற எங்கள் ஊரின் பெயரை அவர்கள் “முட்டையடி’ ஆக மாற்றிவிட்டார்கள். அதைக் கேட்டு வெகுண் டெழுந்த விதானையர் “பிட்டியடி ஆக்களுக்கு மட்டையடி கொடுக்க வேண்டும்” என்று கர்ச் சித்தார். நீலப்பிள்ளை குறுக்கிட்டு “கட்டை யடியின் முட்டை வியாபாரத்தை மட்டையடி கெடுத்து விடும்” என்று எச்சரிக்கவே, விதா னையார் அடங்கிவிட்டார்.
முட்டை வியாபாரத்துக்கு ஈடுகொ டுத்து இறைச்சிக் கோழி விற்பனையும் மேலோங் கியது. இறைச்சிக் கோழி மாத்திரமல்லாது, விறாத்துக் கோழிக்கும் கட்டையடி பெயரெ டுத்து விட்டது. கோழிக் கழிவுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டது. வீட்டுக் கொல்லைகளில் அது பசளையாகப் பாவிக்கப்பட்டது.
இவ்வாறு கட்டையடியின் வரலாற் றில் ஒரு பொற் காலம் மலர்ந்தது. அங்கே ஒலை வீடுகள் கல் வீடுகளாய் மாறின. தட்டிகள் பிட்டி களாகவும், கிடுகுகள் ஓடுகளாகவும், வேலிகள் மதில்களாகவும் மாறின. பெண்கள் தங்கள் அணி மணிகளைப் பெருக்கிக் கொண்
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
டர்கள். ஆண்க்ள் க வரை தொங்கும் சங்கி னார்கள். இவ்வாறு
நனவாகி விட்டது
அப்புறம் நீ நினையாத சங்கதி ஒ கியது. எங்கள் ஊரில் பெருக, அக்கம் பக்கத்து தொகையான கீரிகள் அ வரலாயின. குறிப்பாக என்ற குறிச்சியிலிருந் கட்டையடிக்குள் புகு வேட்டையாடி மகிழ்ந்த டாடும் கூரிய பற்கை கம்பிவலைகளை நறு ந்து, குஞ்சுகளைக் களினால் கட்டையடிக் மதிப்பிட முடியாது.
நீலப்பிள்ளை பாடுகள் வந்த வண்ண நடவடிக்கை எடுக்கப் சம் பொறுமையாய் ! டத்தில் தீர்வு அறிவிக் செல்லி அனுப்பிக் ெ
வழக்கம்போ மில் நீலப்பிள்ளையின் நடந்தது. கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. துக் கீரி பிடிக்கப்படு இரட்டைக்கம்பி வை அறிவித்தல்வரை கோழி போய் வர அனுமதிக்
கீரிப் பொறி பொறுப்பு இராமைய பட்டது. அவன் அதற் வன் என்பதில் ஐயமில் பள்ளிக்குப் போனது வீரன், பாம்படி மன்னன் கொடியோன்’ போன்ற ப
ஒரு தடவை தனது 1 ஒரு பருந்தைச் சுட்டு சாதனைகளுள் ஒன்று. கையால் ஒரே அடியில் மண்டையில் போட்டுக் டவன்.
அத்தைகைய மையாவின் கீரிப் பொறி கம்பி வலையும் கொன அது ஒரு நீள்சதுரமா தும் பெரியதுமாக கொண்டது. இரண்டு

ழத்திலிருந்து தொப்புள் லி அணியத் தொடங்கி நீலப்பிள்ளையின் கனவு
லப்பிள்ளை கனவிலும் ன்று நடக்கத் தொடங் கோழி வளம் பெருகப் ஊர்களிலிருந்து பெருந் டிக்கடி படையெடுத்து தெற்கேயுள்ள கீரிப்பல்லி து ஏராளமான கீரிகள் ந்து ஆசைதீரக் கோழி ன. பாம்புகளைத் துணி ளக் கொண்ட கீரிகள் க்கி, கூட்டினுள் நுழை கவ்விச் சென்றன. கீரி கு ஏற்பட்ட இழப்பை
க்கு கீரி - முறைப் னமாய் இருந்தன. தக்க போவதாகவும், கொஞ் இருக்கும்படியும், கூட் கப்படும் என்றும் அவர் காண்டிருந்தார்.
ல் சின்னவன் வெட்டை தலைமையில் கூட்டம் கீரி ஒழிப்புத்திட்டம் அதாவது பொறி வைத் ம். கோழிக்கூடுகளுக்கு ல பாவிக்கப்படும். மறு கள் கூட்டுக்கு வெளியே
கப்பட மாட்டா.
யை வடிவமைக்கும் ாவிடம் ஒப்படைக்கப் கான தகைமை வாய்ந்த லை. அதாவது, அவன் கிடையாது. ‘அணிலடி நாயடி நாயகன், சேவல் ட்டங்கள் பல பெற்றவன். ாமனாரின் துவக்கினால் வீழ்த்தியது அவனுடைய அத்துடன் ஒரே உலக்
இரண்டு மரநாய்களை கொன்று புகழ் கொண்
பெருமை வாய்ந்த இரா பலகையும் இரட்டைக் ர்டு அமைக் கப்பட்டது. ன கூடு. உட்புறம் சிறிய இரண்டு கூறுகளைக் கூறுகளையும் ஒரு
égQ - 2003
கம்பி வலை பிரித்து நின்றது. சிறிய கூறினுள் ஒரு கோழிக்குஞ்சு விட்டு அடைக்கப்படும். பெரிய கூறுக்கு ஒரு வாயில், அந்த வாயிலுக்கு ஒரு கதவு. கதவு மேலும் கீழுமாகவே திறந்து மூடும். கதவின் மேல் மட்டத்தில் ஒர் ஆணி. அந்த ஆணியில் ஒரு கம்பி கதவைத் துாக்கி வாயிலைத் திறந்துவைக்கத் தக்கதாகக் கம்பியை மேலே இழுத்து ஒரு கோலில் பொருத்தி விடவேண்டும். கீரிப் பொறிக் கூட்டைச் செங்குத்தாக ஊடுருவி நிற்கும் கோல் எங்கும் பொருத்தப்படாது. தட்டுப்பட்டு அரக்கப்பட கூடி யதாக நிற்கும். அதாவது திறந்திருக்கும் வாயில் வழியே பொறிக்கூட்டினுள் நுழையும் கீரி கோழிக் குஞ்சைப் பிடிக்கும் வகை அறி யாது தடுமாறும் பொழுது பொறிக்கோல் தட் டுப்பட்டு அரக்கப்படும். உடனே பொறிக் கோலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி விலகி விடும். கம்பி விலகியதும் கதவு மேலிருந்து கீழாக விழுந்து வாயிலை மூடி விடும். கீரி அகப்பட்டு விடும்.
இராமையா வடிவமைத்த முன்மா திரிக் கீரிப் பொறியைச் செவ்வைபார்த்த நீலப் பிள்ளை, அதற்குத் தனது அங்கிகாரத்தை வழங்கினார். அப்புறம் சின்னவன் வெட்டையில் அது காட்சிக்கு வைக்கப்பட்டது. அதனை அமைப்பதற்கு வேண்டிய மூலப் பொருட்கள், அதன் வடிவமைப்பு, அது இயங்கும் விதம் குறித்து இராமையா அளித்த விளக்கங்களைக் கேட்டு எல்லோரு மெய்சிலிர்த்தார்கள். கட்டை யடியின் தொழில் நுட்பம் அக்கம் பக்கத்து ஊர்களை வியப்பில் ஆழ்த்தியது
கீரிப்பொறியை வெள்ளோட்டம் பார்ப் பதற்கு ஊரே திரண்டு விட்டது. கீரிப்பல்லிக் குறிச்சியிலிருந்து வெல்லுக்கு வெல்லு படை யெடுத்து வந்த கீரிகளின் கால்தடம் பதிந்த ஓர் இடத்தில் அந்த முன்மாதிரிக் கீரிப்பொறி வைக்கப்பட்டது. அதற்குள் அநாதரவாக விடப்பட்ட வெள்ளைக் கோழிக் குஞ்சின் அவலக் குரல் ஊரெங்கும் எதிரொலித்தது. அது கீரி களின் காதுகளுக்கும் எட்டியிருக்கும். “இன் னும் 15 நிமிடங்களில் கீரி ஒன்று அகப்பட்டு விடும்” என்றான் இராமையா. ஆட் களைக் கண்டால் கீரிகள் கலைவுகண்டு விடும். ஆகவே எல்லோரையும் யாழ் வீதிக்கு வடக்குப் பக்கமாகப் போய் குந்தியிருக்கும் படி இராமையா கட்டளையிட்டான். விதா னையார், நீலப்பிள்ளை, சுப்பு வாத்தியார் உட்பட எல்லோரும் இராமையாவின் கட்டளைக்குக் கட்டுண்டு, வீதி கடந்து, குந்தி இருந்தார்கள். இராமையா ஒர் ஆடுகாலில் ஏறிநின்று நோட்டம் விட்டான்.
இராமையாவின் ஆரூடம் தப் பவில்லை. கோழிக்குஞ்சின் இடைவிடாத ஒலம் கீரி ஒன்று அகப்பட்டு விட்டதைப் பறை சாற்றியது. அகப்பட்ட கீரியைக் கண்டுகளிப்

Page 8
பதற்குக் குந்தியிருந்தவர்கள் எல்லோரும் பாய் ந்து வந்தார்கள். "இது முன்மாதிரிக் கீரிப் பொறியில் அகப்பட்ட முதலாவது கீரி” என்று அதனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய நீலப் பிள்ளை இராமையாவுக்கு “கீரிபிடி வீரன்’ என்று பட்டம் சூட்டிக் கெளரவித்தார்.
ஆட்கள் கீரிப்பொறியைச் சூழ்ந்து நின்று ஆரவாரம் செய்தார்கள். கோழிக் குஞ்சு கத்துவதை நிறுத்திவிட்டு, வெளியே வரு வதற்குத் தவித்துக் கொண்டிருந்தது. இரா மையா கீரிப்பொறியிலிருந்து கோழிக் குஞ்சைப் பக்குவமாய் வெளியே எடுத்து விட்டான். அது தப்பினேன், பிழைத்தேன் என்று ஓட்டம் பிடித்
ჭნჭ5l•
கீரியோ பொறியிலிருந்து தப்பும் வகை அறியாது சுழன்றடித்துக் கொண்டிருந்தது. கம்பி வலையைப் பிரிப்பதற்காக அங்கும் இங் கும் கடித்து இடுங்கியதில் அதன் முன்வாய்ப் பற்கள் உடைந்தது. மூக்கும் நாக்கும் காயப் பட்டு, கடைவாயிலிருந்து இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. எந்த மடையனாவது தன் மீது முட்டினால், அவனைக் கடித்தக் குதறி விடுவதாக எச்சரிப்பது போல், அது ஒவ்வொரு வரையும் உற்று நோக்கிச் சீறிக் கொண்டி ருந்தது.
கீரியை என்ன செய்வது? 5கட்டை தள்ளிப்போய் வல்லை வெளியில் அதை விரட்டி விட்டு வந்தால் புண்ணியம் கிடைக்கும் என் பது ஒரு தரப்பு வாதம். 8 கட்டை தள்ளித் தொண்டமானாற்றில் விட்டு வந்த தனது வீட்டுக் கடுவன் பூனை. அடுத்த நாள் காலை, வாயில் ஓர் எலியோடு தனது வீட்டுத் தாவாரத் தில் வீற்றிருந்தது என்றார் சுப்பு வாத்தியார் அகப் படும் கீரிகளைக் கட்டையடி முனிக்குப் பலி கொடுத்தால், முனி மேற்கொண்டு ஆட் களைப் பலியெடுக்காது என்பது இன்னொரு கட்சி “முனி, பேய், பிசாசுகள் கீரிப்பலி ஏற்றதாக வேதங் களில் சொல்லப்படவில்லையே” என்று சுப்பு வாத்தியார் திரும்பவும் ஆட்சேபம் தெரி வித்தார். ஆதலால் கீரியை என்ன செய்வது என்று அவரிடமே கேட்கப்பட்து. “தீர்த்துக்கட் டுங்கள்” என்று சுப்பு வாத்தியார் உத்தரவு பிறப்பித்தார்
கீரியைத் தீர்த்துக்கட்டும் பொறுப்பு இராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரா மையா ஒருவனைக் கூப்பிட்டு சுத்தியல் கொண் டுவரும்படியும், இன்னொருவனைக் கூப்பிட்டு (வேலி அடைக்கப் பாவிக்கப்படும்) குத்துாசி கொண்டுவரும்படியும் பணித்தான். ஆயுதங்கள் இரண்டும் உடனடியாகக் கொண்டு வரப்பட்
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
டன. கீரி கொல்லும் சுத்தியல் காரனும் குத் பங்கு பற்றி எல்லாம் விளக்கம் அளித்தார்.
கீரி வதை லோரும் முண்டியடி அவர்களை விலகி நி பொறியைப் பின்புறமாக
கும்.முன்புறமாக நெ
ம் (கக்காசிக்
ப் பின்ே
பிட்டான். எல்ே
செயலிழந்து கொண்டி ர்மம் சற்றும் (கன்
தலையசைத்தவுடன்ட சிக்காரன் கிடுகைத்
கீரியின் கழுத்தில் குத் ஏறியது. அப்பொழுது தவிர மற்றவர்கள் எல் ஐயோ பாவம்.” என்று
ஓடினார்கள்.
கட்டையடியி கப்படும் சேதி அக்கம்

விதம், அதில் தானும் துாசிக்காரனும் வகிக்கும் இராமையா விரிவாக
யைப் பார்ப்பதற்கு எல் த்தார்கள். இராமையா கச்சொல்லி விட்டு, கீரிப் அணுகி, கவடு போட்டு க்கும் பொறிக்
கிக் கந்தியிருக்கம்
க்கத்தியல்
நிற்கும்
துாசி தங்கு தடையின்றி அந்த மூன்று பேரையும் லோரும் "ஐயோ பாவம்.
கத்திக் கொண்டு விலகி
ல் கீரிகள் கொன்று குவிக்
பக்கம் எல்லாம் காட்டுத்
ஆடி - 2003
தீபோல் பரவியது. பிட்டியடியில் இறைச்சிக்
கடை வைத்திருக்கும் நவம் கட்டையடிக்கு ஓடோடி வந்து கொலையுண்ட கீரிகள் எல்லா வற்றையும் பொறுக்கிக் கொண்டு போனான். அவனை வழிமறித்த விதானையார் “ஏனடா உனக்குக் கீரிகள்?’ என்று கேட்பர். "ஐயா, மருந்துக்கு ஐயா” என்று விதானையாரைப் பார்க்காமலேயே பதில் சென்னான் நவம்! அன்று முதல் நவத்திடம் இறைச்சி வாங்குவதைக் கட்டையடி வாசிகள் நிறுத்தி விட்டார்கள்.
கட்டையடியில் கீரிகளின் கொட்டம் அடக்கப்பட்ட பிற்பாடு கோழிகளின் கை ஓங்கி விட்டது. கட்டையடியின் பொருள் வளம் மேம் பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந் தது. நீலப்பிள்ளை கட்டையடியின் முடி சூடா மன்னராய்த் திகழ்ந்தார்.
மாரி வந்தது, மழை பொழிந்தது. தான் தோன்றித்தனமாய்த் திரிந்த கோழிகள் எல்லாம் மழையில் நனைந்து நோயைத் தேடிக் கொண்டன. ஒரு கோழிக்கு வருத்தம் என்பதை இல குவில் கண்டு பிடிக்கலாம். அது நின்ற இடத்தில் நிற்கும் ஒன்றும் தின்னாது. கண் மூடியி ருக்கும். வயிறு கழியும். பூவில் கரும் புள்ளிகள் காணப்படும். இதையே எல்லோரும் “கோழி துங் குகிறது” என்று குறிப்பிட்டர். அதாவது "கோழி துங்குகிறது” என்றால் கோழிக்கு ஏதோ நோய் பிடித்து விட்டது என்பது கருத்து.
தன்னிடம் கொண்டு வரப்பட்ட நோய்க் கோழிகளுக்கு நீலப்பிள்ளை ஊசி மருந்து ஏற்றி னார். சில கோழிகள் குணமடைந்தன. பல குண மடைய வில்லை. குணமடையாதவை ஈற்றில் செத்து விடும். ஆகவே அவை சாவதற்கு முன் னரே கறிச் சட்டிக்குள் போய்விட வேண்டும். என்று நீலப்பிள்ளை அறிவுறுத்தி வந்தார். அதனைக் கேள்விப்பட்ட சுப்பு வாத்தியார்,
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற குறளை உதிர்த்து நீலப் பிள் ளையைச் சீண்டினார். சூடுபட்ட நீலப்பிள்ளை அதுவரை சுப்பு வாத்தியாருடன் தான் வைத் திருந்த இராசக உறவினைத் துண்டித்துக் கொண்டார்
காலப்போக்கில் நோய்க் கோழிகளின் எண்ணிக்கை நலமான கோழிகளின் எண்ணிக் கையை விஞ்சி விட்டது. அதனால் முட்டை களின் எண்ணிக்கை சரியவே, கட்டையடியின்
பொருள் வளம் குன்றத் தொடங்கியது.
இதற்கிடையே இராமையா பாம்பு

Page 9
கடித்துச் செத்துப்போனார். இரவு நுங்கு பொறு க்கப் போனவன், அம்மன் கோவில் முகப்பில் படுத்து உறங்கி விட்டான். அவனை உறக் கத்தில் வைத்தே பாம்பு கடித்திருக்கிறது. “இரா மையா விழித்திருந்தால் பாம்புதான் செத்திருக் கும்” என்று கப்பு வாத்தியார் செப்பியதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இராமையா வின் இறப்பு கட்டையடியின் பேரிழப்பாகவே கருதப்பட்டது!
கொஞ்ச நாள் கழித்து அம்மன் கோவில் பின் புறத்தில் ஒரு புடையன் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டது. கட்டையடி முனி குடியிருக் கும் காட்டு மரத்தில் அதனைத் துாக்கி விட் டார்கள். கிட்டத்தட்ட 8 அடி நீளம். அதுவே இராமையாவைக் கொன்ற பாம்பு என்று எல் லோரும் பேசிக்கொண்பர்கள். கீவியினம் கொடுத்த சாபத்தினால்தான் இராமையாவைப் பாம்பு கடித் துக் கொன்றிருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். எவ்வாறாயினும் "பாம்படி மன்ன னையே பாம்பு கொன்றுவிட்டதே' என்று அங்க
லாய்க்காதோர் எவருமே இல்லை.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கட்டை யடிக்கு வந்த நவத்தையும் பாம்பு கடித்து விட்டது. பாம்பினால் கடியுண்ட தன் கால் விரலை அவன் சீவி எறிந்து விட்டான். அத் துடன் பாம்பையும் பிடித்து ஒரு மிட்டாய்ப் போத்தலுக்குள் விட்டு மூடிக்கொண்டு போய் விட்டான். அது நாகபாம்பு.
கட்டையடியில் எஞ்சியிருந்த கோழிக் குஞ்சுகள் திடீர் திடீரெனக் காணாமல்போயின. அது கோழிக் கள்ளர்களின் கைவரிசை என்று எல்லோரும் நம்பினார்கள். அவர்களுக்கு நவத் தில் ஐமிச்சம். “நவம் கோழியையும் கொண்டு போவான், கோழியைப் பிடிக்கும் கீரியையும் கொண்டு போவான்’என்றார் சுப்பு வாத்தியார்.
இதற்கிடையே இது வரை தப்பியி ருந்த நீலப்பிள்ளையின் சொந்தக் குஞ்சுகளுள் இருபது, இருபத்தைந்தைக் காணவில்லை. நாள் முழுவதும் வேவு பார்த்ததில் துப்புத் துலங்கியது. ஒரு முத்திரைப் புடையன் ஒரு துவாரத்தினுாடாகக் கூட்டினுள் புகுந்து அத் தனை குஞ்சுகளையும் விழுங்கி, குடல் வீங்கி, அதே துவாரத்தினுாடாக வெளியே வரமுடியாது ஒதுங்கிப் பதுங்கிச் சுருண்டு கிடந்தது
எல்லோருக்கும் பளிச்சென்று ஒரு சங்கதி புரிந்தது. கட்டையடியில் பாம்புகள் பெருகிவிட்டன! பாம்புகளைக் கட்டுப்படுத்தி
வந்த கீரிகள் ஒழிக்கப்ப தலையாய காரணம். அத இயற்கையின் சமநிை சமநிலையைக் கெடுத்து குஞ்சுகளைக் காப்பாற்று ஒழிக்கப் போய் பாம்புகை டார்கள் இப்பொழுது அ களையும் கோழிக் குஞ்ச டைகளையும் தீர்த்துக் க
சட்டப்படி வித யின் ஆட்சியாளர். பா உயிரையும் ஆட்சியையு அதை நினைக்கும் பொ பிள்ளை மீதும் சுப்பு வ லாத கோபம் வந்தது. 6 பேருக்கும் எதிராக வெ டார். கட்டையடியில் வி லாமல் எந்தச் சீமானும் வ நீலப் பிள்ளை விழுந்: விதானையார் வீட்டுக்கு யார் நீலப்பிள்ளையை மு யார் ஏற்கெனவே வித விழுந்து விட்டார். விதான காலால் இடறிவிட்டு, கழுத்துப் பிடியாகப் பிடித் கர்ச்சித்தார். விதாணையர் குடிமக்கள் அனைவரு விதானையார் வீட்டைச் கள். “விதானையார் ஐயா, நீலப்பிள்ளையையும் வெ6 கள் கவனித்துக் கொள்கிே ஆர்ப்பரித்தார்கள். வாத்திய கலவர மடைந்தார்கள். சற்றுத் தடுமாறினார். வடிக்கை எடுக்கா விட்ட பாட்டம் செய்பவர்கள் இரண் வது நிச்சயம்.
“உங்கள் இரண தீண்ட முன்னதாக ஆட் றார்கள். நீங்கள் இனிமே காட்ட முடியாது” என்
“விதானையார் சொல்லுகிறீர்கள்?’ என் பிள்ளை.
“நீர் உடனடியா விட வேண்டும்” என்றார்
6 99
நான. எனறு
தியார்.
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்---

டமையே அதற்கான வது எங்கள் மக்கள் யை, பிராணிகளின் விட்டார்கள் கோழிக் வதற்காக, கீரிகளை
ப் பெருக்கிக் கொண் ,
நீதப் பாம்புகள் ஆட்
களையும் கோழி முட்
டிக் கொண்டிருந்தன.
னையாரே கட்டையடி புகள் அவருடைய அச்சுறுத்தி வந்தன. pது அவருக்கு நீலப் த்தியார் மீதும் பொல் தானையார் இரண்டு
நாணையாரின் தயவில் ழமுடியாது. ஆகவே 5டித்துக் கொண்டு ஓடினார். சுப்பு வாத்தி ந்தி விட்டார். வாத்தி
ானையாரின் காலில்
னையர் வாத்தியாரைக் நீலப்பிள்ளையைக் து வைத்துக்கொண்டு கர்ச்சித்ததைக் கேட்ட ம் திரண்டு வந்து சூழ்ந்து கொண்டார் சுப்பு வாத்தியாரையும் ரியே விடுங்கள். நாங் ராம்” என்று அவர்கள் ரும் நீலப்பிள்ளையும் விதானையார் கூடச் விதானையார் நட ால், வெளியே ஆர்ப் ண்டு பேரையும் தாக்கு
ர்டு பேரையும் பாம்பு கள் தீண்டப் போகி ல் வெளியே தலை ார் விதானையார்.
, நீங்கள் என்ன
று கேட்டார் நீலப்
5 இடம்மாறிப் போய்
விதானையார்.
இழுத்தார் கப்பு வாத்
dyq - 2003
“நீர் உடனடியாகப் படிப்பித்தலை
நிற்பாட்ட வேண்டும்” என்றார் விதானையார்.
விதானையாரை மீறி ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு பேரும் சம்மதம் தெரிவித் தர்கள். அவர்களை வீட்டுக்குள்ளே இருக்கச் செல்லிவிட்டு, விதானையார் வெளியே போனார். அப்பொழுது வாத்தியார் நீலப்பிள்ளையைப் பார்க்காமலேயே "பிள்ளையர் பிடிக்கக் குரங்காகி விட்டது” என்று முணுமுணுத்தார். உடனே நீலப்பிள்ளையும் வாத்தியாரைப் பார்க்காமலேயே "அந்தக் குரங்கையும் கீரியைப்போலத் தீர்த்துக்
"கட்டலாமே.” என்று குத்தலாகச் சொன்னார்.
மேற்கொண்டு இருவரும் வாய் திறக்கவில்லை.
விதானையார் அடியாட்களுடன் போய் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அதட்டிக் கலைத் துவிட்டுத் திரும்பி வந்தார். நீலப்பிள்ளை விடைபெற எழுந்தார். விதானையார் அவரை இருக்கச் சொன்னார்.
"நீங்கள் இரண்டுபேரும் இங்கேயே தங்கியிருப்பது நல்லது. இராத்திரியானதும் அவர் அவரே எழுந்து ஆளுக்கோர் அடியா ளைப் பிடித்துக்கொண்டு தலைமறைவாகிவிட வேண்டும். இனிமேல் இங்கே எவர் கண்ணிலும்
99 影 படவும் கூடாது' என்றார் விதானையார்.
நீலப்பிள்ளை இடமாற்றம் எடுத்துக் கொண்டு கிளிநொச்சிக்குப் போய் விட்டார். சுப்பு வாத்தியார் தனது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். கட்டையடியில் கோழிப் பண்ணைகள் எல்லாம் விறகு காலைகளாய் மாறிவிட்டன. இப்பொழுது எவரும் வியாபாரத் துக்காக கோழி வளர்ப்பதில்லை. மீண்டும் சொந்தத்தேவைக் காகவே எல்லோரும் நாட்டுக்
கோழி வளர்த்தார்கள்.
கட்டையடியில் விதானையாரின் உத் தரவுப்படி கீரி வதை தடைசெய்யப்பட்டுள்ளது. பழையபடி கீரிகள் பெருகவே பாம்புகள் கட்டுப் பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொருள் வளத்தை பொறுத்தவரை கட்டையடி தன்னி றைவு கண்டால் போதும், மேலதிக பொருள் வளம் தேவையில்லை என்ற கொள்கை வலுப் பெற்று வந்தது.
கீரிகளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று புத்திபுகட்டிய சுப்பு வாத்தியாரை எல் லோரும் “தப்பு வாத்தியார்” என்றே அழைத்து வந்தார்கள். ெ
9

Page 10
Dக்களின் வாழ்க்கை முறையில் சேமிப்பு ஒரு முக்கி யமான இடத்தினைப் பெற்று வந்துள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதர் வேட்டையாடிய இறைச்சிகளை நாளைக்குத் தேவை எனும் நோக்கில் அதாவது தமது உணவுத் தேவைகளைப் பூர்தி செய்யும் முகமாக வேட்டையாடிய பொருட்களை மரப்பொந்துகளில் பாதுகாப் பாகச் சேமித்து வைக்கப் பழகினர் இதுவே எமது E வளர்ந்து வந்த சமுதாயத்தில் சேமிப்புப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது.
இவ்வாறாக மக்கள் நாளாந்தம் ஒரு O சிறிய தொகையை பொருட்களை சேமிக்கத் E
தொடங்கினார்கள் இந்த வளர்ச்சியில் மனிதர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாக, எதிர்காலம் குறித்த Up
செயற்பாட்டிற்கு அடிப்படையாகச் சேமிப்பு இடம் பெறலாயிற்று. இந்த வகையில் இன்றுள்ள வங்கி முறைமைகள் அறிமுகமாக முன்னரான காலத்திலி ருந்தே நமது சமூகத்திடம் பாரம்பரிய சேமிப்பு முறையாக “சீட்டுப் பிடித்தல்” என்பது விளங்கி வந்துள்ளதனை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இச்சீட்டு முறைமையானது ஒரு கட்டுப்/ பாட்டு விதிமுறைகள் அடங்கிய யாப்பு வடி வமைக்கப்படாத, எழுத்துருவில் அல்லாத மனிதர்களிடையே நிலவிவரும் வாழ்க் கைக்கு ஆதாரமான நம்பிக்கையினை மாத் திரம் பிரதானமாகக்கொண்டு நடைமுறைப் படுத்தப்படுவதனைக்காண முடியும்
சீட்டின் முக்கியத்துவத்தை மக்கள் தாமாகவே உணர்ந்த படியால் இது அவர்களுக்கு ஒருநன்மையான முறையாகவும், இச்சீட்டினுடைய தேவையும் மக்கள்ால் உணரப் பட்டது. திடீரென ஏற்படும் செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் முகமாக வும், எதிர்காலத்தில் தங்களுக்கென ஒரு வசதியை ஏற்படுத்தும் முகமாகவும், தங்களுக்கென சொத்துரிமைகளை தேடிக் கொள்வதற் காகவும் சீட்டு முறையினை மக்கள் பயன் படுத்தினார்கள்
குறிப்பாகச் சொல்லப்போனால் கணவன் உழைத்துச் செலவிற்கு கொடுக்கும் பணத்தில் மனைவி சிறு தொகையையேனும் பத்திரப்படுத்திக் கொள்வது ஏனெனில் நாளை எனும் ஒரு நாளுக்காக எதிர்காலத்தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் பெண்கள் இச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தினர் என்பது பல ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு கருத்தாகும். இவ் உள்ளுர்ச் சேமிப்பு முறையான சீட்டை ஆரம்பித்தவர்கள் அதிகமானோர் பெண்களாகவே காணப்படு கின்றனர். இதன்மூலம் சிறந்ததொரு முகாமைத்துவமும் மக்களிடத் தில் பரவிக் காணப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் இச்சீட்டின் நம்பகத்தன்மை குறை வடைய தொடங்கியது. இதற்குக் காரணம் சீட்டுப் பிடித்தவர்களில் சிலரின் தவறான செயல்களால் (உதாரணமாக சீட்டை இடையில் நிறுத்துதல், சீட்டுப்பணத்தை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு வேறு இடங்களுக்குச் செல்லுதல், சீட்டு பணத்தை தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தி பின் அதனால் பிரச்சனைகள் உருவாகுதல்) சீட்டைட் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயம் தோன்றிற்று. இதே மாதிரி சீட்டில் சேர்ந்தவர்கள் தமது சீட்டுப் பணத்தைப் பெற்ற பின் சீட்டை ஒழுங்காகக் கட்டாமல் விடுதல், சீட்டை எடுத்துக்கொண்டு வேறு இடங்களிற்கு ஓடி ஒழித்தல் போன்ற செயல்பாடுகளின் ஊடாகவும் மக்களிடம் சீட்டைப்பற்றி ஒரு பிழையான எண்ணம் உருவாகத் தொப: கியது. இதே வேளைகளில் காலனித்துவத்தின் விளைவாக வந்த சீட்டு முறையை பயனாக வங்கிகள் அடிப்படையாகக் கொண்ே
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 

(A - 2003
தாங்கள் சேமிப்பு திட்டத்தை அமுல் படுத்தினர். எனவே மக்கள் சிந்திக்கத் தொடங்கினர், தனிப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பார்க்கிலும் ஒரு நிறுவனம், கூட்டானவர்களுடன் பணத்தொடர்புகளை மேற்கொள்வது நம்பிக்கையானதும், தனிப்பட்டரீதியில் தங்கள பணத்தை ༢... .་
ஏனையவர்களுக்கு தெரியாமல் சேமித்து பாதுகாக்கவும் முடியும். என்பதை விளங்கினர்.
மக்கள், வங்கிச்சேமிப்பு பழக்க வழக்கத்திற்கு உட்பட்டனர். வங்கிகளும் தாம் வாடிக்கையாளர்களை கூட்டி இலாபம் உழைப் பதற்காகவும் தம்மை மக்களிடம் பிரபல்யப்படுத்துவதற்காகவும் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அமுல் படுத்தியது. உதாரணமாக O (நீண்ட குறுகியகால வட்டி வீதங்கள், வங்கி Sè மேலதிகப்பற்றுகள், அடைமானங்கள்). எனவே வியாபாரிகளும் வர்த்தக தொழில் அதிபர்களும், வியாபாரஸ்தாபனங்களும், ク மக்களும் இவ்வங்கிகளில் இருந்து நன்மை பெறலாம் என்ற நோக்கில் தமது நடைமுறை, சேமிப்பு, நிலையான வைப்புகள் போன்ற கணக்குகளை ஆரம்பித்தனர். பின்னர் இவ் A வங்கிகளின் வளர்ச்சியில் தனிப்பட்ட வங்கி களும் ஆரம்பிக்கப்பட்டு அவை அரச வங்கி களை விடக் கூடிய கவர்ச்சியை கொண்டமைந்தது. இதனால் மக்கள் முக்கியமாக வியாபார தொழில் அதிபர்கள் இவ்வங்கிகளால் கவரப்பட்டு இன்று இதில் இருந்து விலத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து இவர்களை கடனாளிகளாக ஆக்கிய வண்ணமே இவ்வங்கிகள் செயல்படுகின்றது. காரணம் வியாபாரத்தை பெருப்பிக்கும் நோக்கில் மிகவும் அதிகூடிய வட்டியில் கடன்களைப் பெறுதல் பின் அவற்றை செலுத்த முடியாத நிலையில் நிலையான சொத்துகள், அசையும் சொத்துக்களை அடைமானம் வைத்தல், மொத்தத்தில் பார்த்தால் வங்கி ஒரு செல்வந்த முதலாளியாகவும் மக்கள் கூலியாக்களாகவும் காணப்படுகின்றனர். எனவே முதலாளித்துவத்தின் கருப்பொருள் இலாபம் உழைத்தல். இதற்காக ஊழியர்களிடம் சுரண்டல் நடை பெறுதல், இன்று இதுவேதான் எங்கும் நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து அடிமைகளாகவும், தங்கி வாழ்பவர்களாகவும் மக்கள் மாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றனர் எல்லாவழிகளிலும், இன்று உலகில் மாபெரும் செயல்பாடுகள் உலகமயமாக்கலைக் கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் மக்கள் தங்களை அறியா மலே இவ் உலகமயமாக்கலுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இதில் இருந்து மீளமுடியாமல் சிலர் தவிக்கிறார்கள் இன்று உலகத்தையே தமது கைக்குள் வைத்துக்கொண்டிருப்பது பல்தேசிய கொம்பனிகள் இவை எல்லா வழிகளிலும் மக்களை தங்கிவாழ வைப்பதற்கான நடவடிக்கைகளிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அன்று எமது அயலவரை அல்லது சொந்தக்காரரை நம்பி சீட்டுப்பிடிக்காமல் இன்று எமது கண்ணுக்கே தெரியாத, விலாசம் இல்லாத யாரோ ஒருவரை நம்பி வங்கியில் சேமிக்கிறோம், ஏன்.? அதுதான் உலகமயமாக்கலின் தாற்பரியம், சேமிப்புச் சிந்தனை,

Page 11
சேமிப்பு பழக்கத்தை ஆரம்பத்தில் தொடக்கியது பெண்தான் பின் அது ஆணால் கைப்பற்றப்பட்டு பின்னர், நாட்டின் அரசால் கைப்பற்றப்பட்டு பின் இன்று பல்தேசிய கொம்பனிகளால் ஆளப்பட்டு வருகிறது.
எனவே இது கட்டாயம் சிந்திக்கப்படவேண்டிய விடயம். இன்று உலகமயமாக்கல் ஒரு நோயாக எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் வேகமாகப் பரவிவருகிறது. இந்நோயை இல்லாது ஒழிக்க மருந்து கண்டுபிடித்து அதனை இல்லாமல் செய்ய பல நூற்றாண்டுகள் ஆகும். ஆனால்
நியூ டெல்கியில் இருந்து வெளியாகும் Financial Express பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், உலக வங்கியின் சூழலியல் சமூக பேண்தகு இலாகாவின் தலைவர் lan Johnson, பொருளாதார வளர்ச்சியிக்கும் தேசிய சொத்துக்களுக்கும் இடை யேயான தொடர்பில் தரமான விருத்தி தொடர்பாக வழங்கிய கருத் துக்களின் சாரம் வருமாறு:
0 தற்போதைய காலகட்டம் பற்றி தாங்கள் யாது கூறுகிறீர்கள்?
செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் உலகம் மிகவும் சுருங்கி விட்டது. அதனால் தற்போது பேண்தகு முறைகள் பற்றிய விடயங்கள் முன் தள்ளப்பட்டுள்ளன. வறுமை மற்றும் சூழல் பிரச்சினைகள் பற்றி எவ்வாறு சகலரும் இணை .بیبیسیحی سیسیسیسیستم است ந்து செயல்படுவது என் ..."- -- Lg Liólurー= ஒன்று பட்ட l தொரு கருத் i தொருமிப்பு பிறந்துள்ளது. முன்னர் முன் னுரிமைப் பட் டியலின் அடி மட்டத்தில் இருந்த இவ் விடயங்கள் இன்று முன்தள்ளப்பட்டுள்ளன.
2 ماه ۷، ca۸
0 தரமான வளர்ச்சி என்ற கோட்பாட்டைதாங்கள் முன்னிலைப்படுத்து
jisarm
நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில் அபிவிருத்தியடைந்துவரும் எமது நாடுகள் வறுமையில் இருந்து விடுபட பொருளாதார விருத்தியை அடைந்துகொள்ள வேண்டும். இப் பொருளாதார அபிவிருத்தி சூழல் மற்றும் சமூகம் சார்ந்த எமது பொறுப்புக்களில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதர விருத்தி என்பது தேசிய சொத்துக்களை தேவையற்ற விதத்தில் தியாகம் செய்வதாகவோ அல்லது சமத் துவம், சுகாதார தேவைகள் மற்றும் கல்வி போன்ற சமூக தாற் பரியங்களை மறுதலிப்பதாகவோ இருக்கக் கூடாது. எனவே இங்கு நாம் வளர்ச்சியின் தரம் பற்றிக் கூறுவது என்பது சமூகம் சார்ந்த, சூழல் சார்ந்த விடயங்களை கருத்தில்கொண்ட சமநிலை வாய்ந்த ஒரு வளர்ச்சிப் போக்கினையே ஆகும். இதுவே பேண் தகு அபிவிருத்தியின் சாரமும் ஆகும்.
0 சூழல்சார்பொருளாதாரம் அதாவது பொருளாதாரம் சூழலின் பகுதி என்ற கோட்பாடு தற்போது வலுவடைந்து வருகின்றது இதுபற்றி?
எனது கருத்து என்னவெனில் நாம் செய்ய வேண்டியது சூழலையும் பொருளாதாரத்தையும் இணைப்பதே. நீங்கள் பொரு ளாதாரத்தினை முன்னேற்ற வேண்டும். ஆனால் அது சூழலுக்கு உகந்த முறையில் அமைவது அவசியம். இவ் விரண்டையும் நீங்கள் திருமணம் செய்வித்தால் முரண்பாடுகள் குறையும். இங்கு ஒன்றைவிட இன்னொன்றை முன்னிறுத்தல் அவசியப்படுவதில்லை மாறாக இவ்விரண்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதே அவசிய மாகின்றது.
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 
 

A 2UU3 இந் நோய் எம்மைத் தொற்றாமல் இருக்க நாம் கவனமாக அவற்றில் ஏதும் ஈடுபடாமல் எமது சுயநம்பிக்கையுடனும் சுயசிந்தனையுடனும் சுயகெளரவத்துடனும் வாழப் பழகுதல் வேண்டும் எமது மூதாதைகள் கற்றுத்தந்த பலவிடயங்களைக்கொண்டு எமது சிந்தனையை யும்கொண்டு நாம் இக் கொடிய நோயிலிருந்து தப்பமுடியும். எனவே எமது சுகத்தைப் பேணிப்பார்ப்பதுபோல எமது நாட்டின், சமூகத்தின் சுகத்திற் காகவும், நாம் உலகமயமாக்கலுக்கு எதிரான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி எம்மையும், நாட்டின் வளத்தையும் பாதுகாப்போமாத
சி. இறகுதh, தா. கிந்தன்
0 நாம் இன்று எதிர்நோக்கும் சவால்களில் முக்கிய ஒன்றான உணவுப்
பாதுகாப்புப் பற்றிய விடயம் எந்தளவு முக்கியமானது?
பல்வேறு சவால்கள் உள்ளன. உலகம் கடந்த 30 ஆண்டு களில் நிறையவே சாதித்துள்ளது. இதற்கு “பசுமைப் புரட்சியும்" சர்வதேச விவசாய ஆராய்ச்சி ஆலோசனை குழுமமும் முக்கிய பங்காற்றியுள்ளன இதில் பின்னையதின் பங்கு உலகில் பாரியளவில் பசியை விரட்டுவதில் கணிசமானது. அதேவேளை நாம் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் 860
மில்லியன் மக்களைக் ۔۔۔۔ے
*ー
ستی تحجیم تسعی ۔۔۔ع۔
கொண்டுள்ளோம். எனவே இன்றுள்ள பிரச்சினை “உணவை அணுகுதல்” ஆகும். இது கொள்வனவுச் சக்தியைப் பற்றியது. ஏழைகள் தமது கலோரித் தேவையை நிறைவு செய்யும் உணவினை கொள்வனவு செய்யும் சக்தியை கொண்டிருக் கவில்லை. நாம் இன்னும் 20 - 25 வருடங்கள் முன்னோக்கிச் சிந்தித்தால் (அது மிகவும் தொலைவில் இல்லைதான்) நாம் இதனை விட இன்னும் இரண்டு மில்லியன் வாய்களுக்கு உணவு தேட வேண்டும்.

Page 12
0 எண்ணிக்கை தானா இங்கு பிரச்சினை?
சில அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் இம் மேலதிக வருமானம் உயர் தர உணவுப் பொருட்களின் கொள்வனவிலேயே செலவிடப்படு கின்றது. இது உணவு தொடர்பாக மிகவும் அழுத்தத்தினை ஏற் படுத்தியுள்ளது. இன்னும் 25 வருட காலப் பகுதியில் உலகம் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும். ஏனெனில் நுகர்ச் சியும் கேள்வியும் இப்பகுதியில் இரட்டிப்பாகி விடும். இது எமது மதிப்பீடு. இச்சவாலினை உலகம் நிச்சயம் வெற்றிகரமாகச் சந்திக்கும்.
0 எனவே நாம் உணவு பற்றிய விடயத்தில் விரும் பத்தக்க முன்னேற்றத் தினை எய்துவதில் தொடர்ந்து செல்கிறோம். எனவே இங்கு கவலை எதைப் Logo?
முன்னேற்றத்தில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அம் முன்னேற்றம் சூழலுக்கு நியாயமானதாகவும் சமூகப் பொறுப் புகளுக்கு அமையவும் இடம் பெற வேண்டும். எனவே நாம் காண்கின்ற விவசாய யுகம் என்பது சூழல் முகாமைத்துவத்தினை இணைத்துக் கொண்ட உற்பத்தி முறைமை ஆகும்.
0 இவை தொடர்பாக ஏதாவது திட்டங்கள் உள்ளனவா?
நாம் செய்ய வேண்டியது இரண்டே விடயங்கள் தான். ஒன்று, வறியவர்கள் உணவுப் பொருட்களை வாங்க போதியளவு பண வசதியை ஏற்படுத்த வேண்டும். எனவே அதற்காக பொருத் தமான பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவது, நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்குப் போதியளவு உணவுப் பொருட்கள் காணப்பட வேண்டும். எனவே நாம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்ய வேண்டும். இறுதியாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் விவசாய
/
“1940களிலே ‘சுதந்திரம்’ என்ற ஒன்று நடந்தது. அப் பொழுது நாங்கள் 'அபிவிருத்தி என்று ஒன்றைக் கேள்விப்பட்டோம். எமது தேசியத் தலைவர்கள் எம்மை ‘நாகரி கப்படுத்தி அபிவிருத்தி செய்தனர். அதன் பிரதி பலனாக நாம் எமது கலாசாரத்தையும், ஜீவனோ பாயத்தையும் இழந்தோம். அரசாங்கம் அதற்கு அடிபணி யவைப்பதாக சட்டங்களையும் நிபந்தனைகளையு கொண்டு வந்தது. எமக்கென எப்பொழுதுமே சட்டங்க இருக்கவில்லை. எமக்கு இருந்ததெல்லாம் ஒழுக்கங்களும் வழக்கங்களுமே. கலகம் விளைவிக்கின்றவர்களுக்ே சட்டம் தேவை. ஒழுக்கத்தை தகர்த்த முடியாது. அை அவர்களால் பராமரிக்கவே முடியும். இதன் மூலமாகே மக்களையும் இயற்கை உலகத்தையும் பாதுகாக்கலாம் ஒருவரைப் பாதுகாப்பதில் சட்டத்தின் மூலம் வெற் யடைந்தால் நாங்கள் அதை ஒழுக்கத்தி: 2லமாக அடைவோம். எமது வழக்கங்களை, ஜீவனோபாயத்தை, கலாச்சாரத்தை பாதுகாக்கத் தேவை யில்லை. எம்மைத் தனியே விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது வேண்டு. கோள்.”
ஊறுவரிகே வண்ணியலெத்தோஇத்தேசத்தினர் மிகப்பழமைவாய்ந்த மக்களின் தலைவர்
நன்றி-இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் அறிக்கை - இலங்கை பசுமை ஒன்றியம்.
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

é9 - 2003
மானியங்கள் தொடர்பாக உலகம் நடவடிக்கை எடுக்க முனைய வேண்டும் இதுவே அபிவிருத்தியடைந்துவரும் நாடு களை மிகவும் பாதிக்கும் விடயமாகும். இப்பிரச்சினை அவர்களது ஆற்றல் மீது தடைகளை விதிக்கின்றது.
0 மரணுப்பொறிநுட்பம் மூலம் மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள்
(Geneticaly Modified Food) þý?
இவ்விடயம் எதிர்வரும் 10 வருடங்களில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தும். இதுபற்றி மட்டுமல்ல முழு விவசாய விஞ்ஞானம் பற்றியும் நாம் தீர்மானிக்க வேண்டும். இம் மரபணுப் பொறிநுட்பம் மூலம் மாற்றப்பட்ட உணவு வகைகள் பற்றிய சர்ச்சை சூழல் சார்ந்தது. ஒழுக்கம் சார்ந்தது மற்றும் பாதுகாப்பு சார்ந்தது. எனவே இவ்விடயங்களை கவனத்தில் கொள்வது அவசியமானது. எனவே இந்த விடயங்களை கையாளும் திறனை நாடுகள் பெற் றுள்ளதையும் இவை தொடர்பான பொதுமையான கருத்தொருமிப் பையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் கடினமான தொரு செயற்பாடாகும்.
0 இவை பற்றி தங்கள் நிலைப்பாடு என்ன?
இது பற்றி ஆம் அல்லது இல்லை என்று கூறுவது சாத்தியமற்றது. சரியான ஒழுங்குபடுத்தல் மற்றும் பாதுகாப்பு அமைவு நடைமுறைகள் மூலம் நல்லதொரு எதிர்காலம் அமைய முடியுமென நான் நம்புகிறேன்.
தமிழாக்கம் : ச. சசிதரன்.
“தில்லம் விதைக்குச் சிறுவிசம் கவிசமுஞ் செல்லுஞ் செருக்குந் திமிர் வாய்வும் - வெல்லங்கொள் வாரை வருத்துகின்ற வணிகபமுங் குஷ்டமில் வூரை விடுத்தேருமுரை” இம்மூலிகைக்கு அகக்கொல்லி, அகதி, அந்திவிருட்சம், சித்தர் மூலம், ஆட்கொல்லி, ஆடிய கூத்தன், பாரிவிந்து, நெருப்பு மரம், திருசாடி என்று பல பெயர்கள் உண்டு.
தில்லை மரங்கள் எமது சூழலில் வளர்ந்து கொண்டு பல பயன் களை வழங்கிக் கொண் டிருக்கின்றன. குறிப்பாக எமது சூழலையும், மக்க ளையும் பாதுகாப்பதில் இம்மரங்கள் பெரும் பங்களிப்பு வழங்கி வருகின்றன.
ஆதாவது வாகனங்கள் வெளிவிடும் பெற்றோலியக் கழிவு புகைகளினாலும், குப்பை கூழங்களிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களினாலும் எமது சூழலின் வளியில் ஏற்படும் நஞ்சு வாயுக்கலப்பை இம்மூலிகை இல்லாது தடுக்கின்றது. அதாவது மேற்படி நச்சு வாயுக்களை உறிஞ்சி தூய காற்றைத் தருவதி னுடாக இம்மரங்கள் எமது சூழலின் வளியை மாசுறாது பாதுகாக் கின்றன.
இத்துடன் இம்மரங்கள் சேற்று நிலங்களில் வாவியோரங் களை அண்டி வளர்வதால் மண்ணரிப்பை தடுப்பதுடன் நீர்ச்சம நிலையையும் பாதுகாத்து வருகின்றன.
மட்டக்களப்பில் பிள்ளையாரடி தொடங்கி தன்னாமுனை வரை தொடர்ச்சியாக வாவியை அண்டியதாக வீதியின் இரு மருங்கிலும் செறிவாக உள்ள இத்தில்லை மரங்கள் கடந்த யுத்த காலங்களில் அரச படைகளால் பெருமளவு அழிக்கப்பட்டன. ஆனால் தற்போதைய யுத்தமற்ற சூழலில் மீண்டும் வளர்ந்து வருகின்றன. எனவே இனிவரும் காலங்களில் அபிவிருத்தி நடை முறைகள் என்ற பெயர்களின் கீழ் இம் மரங்கள் அழியாது பாது காத்து மேலும் தில்லை மரங்களை சதுர்ப்பு நிலப் பகுதிகள் எங்கும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடுவது முக்கியமாகிறது. ge
இரா. கலைவாணன் (கண்ணன் வைத்தியர்) சீலாமுனை, மட்டக்களப்பு.

Page 13
* க்களப்பில் உள்ள"மண்டு சர்கள் சித்தார்வேத வைத்தி
சித்தார்வேதவைத்தியத்தொழி
இவரது ஆயுர்வேத வைத்திய
மிசன்ால்சூட்டப்பட்ட
இத்தகையபெருமைகள்
நமது முன்னோர் பலவித செல்வங்களையும் வாரி வழங்கிச் சென்றுள்ளார்கள். இந்தச் செல்வங்களுள்ளே கைவைத் தியச் செல்வமும் ஒன்றாகும்.
தமிழ்மொழி பாரம்பரியமொழி இம் மொழிகாலத்தால் அழியாதது இலக்கணப் பெருமையும், இலக்கியப் பெருமையும் கொண்ட மொழி தமிழ்மொழி இத் தமிழ்மொழியினை வளர்த்த அகத்தியமுனிவன் தெய்வீக அருள் கைவரப்பெற்ற அருந்தமிழ். முனிவன் இம்முனிவன் அகத்திய மகாமுனி எனப் புகழ்பெற்று பதினெண் சித்தர்களுக்கும் தலைமை பூண்டு சான்றாண்மை பெற்று வைத்திய முறைகளை அருங்கவிதைகளாக வடித்துள்ளார். இவரு டைய அறிவும் மதிநுட்பமும் நமது கை வைத்திய ஏடுகளிலே செறிந்து கிடக்கின்றது.
எமது வைத்தியம் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் என இரு வையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த வைத்தியம் முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. மருந்துச்சரக்குகள் பற்றிக் கூறும்போது “ஆடும் சரக்கு அறுபத்தி நாலு” என வகுத்துள்ளார்கள்.
புண்ணியம் - பாவம் என இரு பிரிவுகளையும் வகுத்து “பண்டுதான் மாந்தர் செய்த பாவத்தால் வந்த நோய்கள்” எனவும் கூறியுள்ளார்கள் --
என்ன பாவம் செய்தவர்களுக்கு என்ன வகையான நோய்கள் ஏற்படும் என்றும், நோய்க்குரிய சாந்திகளும், அதற்குரிய மருந்துகளையும் "வைத்திய கன்ம காண்டம்” என்னும் நூலில் விபரித்துள்ளார்கள்.
சுரவரிசைகள் அறுபத்து நான்கு என வகுத்து அதற்குரிய கசாயங்கள், குளிசைகள், நசியங்கள், எண்ணைகள் முதலியவை களையும் வகுத்துள்ளார்கள்.
“நோயறிகின்றான்தன்னை நொய்யுமிட்டழைத்து வந்து” என்று வைத்தியரை அழைத்துவரும் முறைகளையும் அதன் பரிகாரங்களையும் அதற்குரிய பதியங்களையும் அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள்.
பலசரக்குகளுக்கும், பல மூலிகைகளுக்கும் தனித்தனியே குணங்கண்டுள்ளார்கள். மிளகு, சீரகம், உலுவா, மல்லி, கடுகு, மிளகாய், கொறுக்காய் முதலிய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களுக்கும் வைத்தியத்திலே சிறப்பான குணம் கண்டுள் ளார்கள்.
“உத்தம குணத்தை உள்ளோன் உயர் பெரும் கீர்த்தி உள்ளோனி புத்தியாய் உந்து சொல்வோன் பொருள்களை ஆய வல்லோன் சத்திய வார்த்தை உள்ளோன்
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 
 
 
 

eli " JUUJ
or-round-raisirs
ாப்பிாரம்பரியத் தக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.தனது
ப்பெற்றுக்கொண்ட்இவர்சுமார்ஐம்பது வருட அனுபவங்களுடன
சவையை பாராட்டி'வைத்தியசிகாமணி” எனும் பட்டம் வழங்கப
சேவைகளுக்காக"முருகதாசன்” எனும்கெளரவப்பெயரும் இராம பருமைக்குரியவர்.
பலபெற்ற இவர்சித்தஅர்வேதவைத்தியம்பற்றியகருத்துக்களை
ఃళ్ల ఃళ్ల
தரும சிந்தனையே உள்ளோனி குத்திர வார்த்தை பேசாக்குணன் பரிகாரியாமே”
என்று வைத்தியர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எனவே வைத்தியம் செய்வதற்கு முன்னர் வைத்தியர் இலக்கணத்திற்குப் பொருத்தமாக நடந்துகொள்ளல் வேணும்.
விசேடமாக சுரநோய்கள் அறுபத்து நான்கு எனக் கூறப் பட்டுள்ளது. இதற்கமைய வாத, பித்த, சிலேற்பன சுரங்களைக் கண்டு அதற்குரிய மருந்துகளைக் கொடுத்து நோயை நிவர்த்தி செய்தல் வேண்டும்.
மாந்தம், சளி முதலிய நோய்களுக்கு மிகுந்த சிரத்தை யோடு வைத்தியம் செய்துள்ளார்கள் வாத நோய்களுக்குச் சிறந்த ஒளசதமாக தூள்கள், எண்ணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் ஒத்தணம், தூள், குளிசை முதலிய வற்றால் சீர்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது.
ஆயுர்வேத வைத்தியப்பகுதியை நாம் நன்கு ஆராய்ந் தால் நல்ல மூலிகைகள் கீழ்காய்நெல்லி, நொச்சி, ஆடாதோடை, வாமிச்சை, சித்தமட்டி, பேரமட்டி, இருவேலி சந்தனம் முதலிய வையும், சாதிக்காய், கராம்பு, வசுவாசி கோட்டம் முதலிய தனிச் சரக்குகளும் நீண்ட நாட்பட்ட நோய்களைச் சுகமாக்கும் சக்தியுள்ள வையாகும்.
எண்ணை வகையில் தாழம்பழத்தெண்ணை, மண்டக் கரப்பான் எண்ணை, வறட்சிக்கரப்பாணெண்ணை, முலப்பா லெண்ணை, நீலியிருங்காதித்தைலம், கற்பூரசந்தனாதி எண்ணை, போன்ற பல எண்ணைகளால் மண்டைக்கரப்பான், தொண்டைக் கரப்பான் முதலிய நோய்களைக் குணமாக்க முடியும்,
மக்களது நம்பிக்கைகள் எவ்வளவு உள்ளதோ அவ் வளவுக்கு நமது மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன.
சித்த ஆயுள்வேத வைத்தியர்
. സഞ്ഞിണഞ്ഞുണ
முன்றாவது கன செய்தி மடலி தொடர்பாகவும், உள்ளுர் அறிவுச்செயற்பாடுகள் சம்பந்தமாகவும்: தோன்றும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.

Page 14
உலகின் மொத்த சனத்தொகையின் 2% சதவீதத்தினரால் மொத்த சனத்தொகைக்கும் உணவு உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுவதற்கு நவீன விவசாய முறைகளின் உயர் வினைத்திறனே காரணமாகும். இந்நூற்றாண்டு வரையும் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளில் கிட்டத்தட்ட 60% ஆன மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக யுத்தத்தின் முடிவில் இது 40% ஆக குறைந்தது. இன்று அமெரிக்காவில் 2% இற்கும்
நவீன விவசாயத்திை
@JEFTILIGOT GusTLOTëissii, GibleTILI E தொடக்கம் உயிரியல் தொழில் நுட்பம்
குறைவான மக்களே விவசாயிகளாக உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இவ்வெண்ணிக்கை 2% ஐ கிட்டுகிறது. மேலும் அதிக மானோர் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இன்றைய பொருளாதாரத்தில் 2% ஆன மக்களால் மாத்திரமே உணவு வழங்க முடியும் எனும் கூற்று நம்பப்பட முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
பாரம்பரிய விவசாயமானது உணவு உற்பத்தி, விநியோகம் என்பவற்றுடன் அனைத்து மூலப் பொருட்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்த சுழற்சி முறை பயிர் செய்கை, பச்சை பசளை, கூட்டெரு (கொம்போல்ட்), மூடுபடை, திரிசாகவிடல் போன்ற வற்றால் மண்வளம் பேணப்பட்டது. விதைகள் சிறந்த தாவரங்களின் விளைவுகளிலிருந்தும், சக்தி இழுவை மிருகங்களிலிருந்தும் பெறப்பட்டது. மேலும் நீர், காற்று சத்திகளால் ஆலைகள் இயக் கப்பட்டன. இவை அனைத்தும் சூரிய சக்தியில் இருந்தே பெறப் பட்டன. அனேகமான விவசாயிகள் தமது விளைவுகளை தாமே விற்பனை செய்தனர். ஆனால் நவீன விவசாயிகள் பாரிய கைத் தொழில்களின் ஆதிக்கத்தின் கீழே இயங்கி வருகின்றனர். உணவு உற்பத்தி, பதப்படுத்தல், விநியோகம் என்பவற்றில் அவனது முன்னோர்கள் வகித்த பங்குடன் ஒப்பிடுகையில் நவீன விவசாயி ஓர் சாதாரண உழவு இயந்திர சாரதியாக மட்டுமே காணப்படு கின்றான்.
ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது நிலை நிற்கக்கூடிய விவசாய முறையில் தங்கியுள்ளது என்பதை 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனியில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களின் அடிப் படையில் கூறலாம் இன்றைய உணவு உற்பத்தியும் விநியோகமும் எண்ணெய் நிலையங்களில் ஆரம்பமாகின்றன. இரசாயன தொழிற்சாலை, இயந்திர தொழிற்சாலை, போக்குவரத்து அமைப்பு, வங்கி அமைப்புகள், கணனி, பொதி பண்ணும் தொழிற்சாலை போன்ற பல சிக்கலான தொழிற்சாலைகளை கடந்தே மூலப்பொருட் 'கள் வருகின்றன. பாரம்பரிய விவசாயி வேலை செய்த நேரத்துடன்
மேலே குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்கும் நேரத்துடன் உணவு விநியோகம் செய்யும் இடங்கள், உணவு விற்பனை நிலையங்கள் என்பன இயங்கும் நேரத்தையும் கூட்டினால் மட்டுமே சமனாகும். எனவே வழங்கப்படும் மானியத்தின் பெரும்பங்கு கைத்தொழில் துறைக்கு செல்வதால் விவசாயத்தை தொடர முடியாத நிலை விவ சாயிக்கு ஏற்படுகின்றது. இன்று விவசாய துறையும் கைத்தொழில் துறையும் வெவ்வேறாக நோக்கப்படுவதால் பாரிய வர்த்தக கொம்பனிகளின் கைகளில் அதிக பலம் செறிகிறது. எனவே நவீன விவசாயம் வினைத்திறன் மிக்கது என்று கூற இயலாது. நவீன
உள்ளூர் அறிவுச் செயற்பாட்டு மடல்
 
 
 
 

ég9 - 2003
உணவு உற்பத்தியும் விநியோக முறைகளும் ஆட்பலத்தில் மட்டுமல்லாது ஓர் அலகிற்கான விளைவிலும் வினைத்திறன் குறைந்ததாகவே காணப்படுகிறது.
எவ்வித விவசாய முன்னறிவும் இல்லாத சிறுபான்மையினரின் நன்மை கருதி பிரேசிலில் உள்ள உருகுவே பள்ளத்தாக்கின் இடை வெப்பக் காடுகளின் ஒரு சில பகுதிகள் அழிக்கப்பட்டன. இவ்வாறு O அழிக்கப்பட்ட பகுதிகளிலே அபததம் சோயா அவரை பயிர்ச் செய்கை - மேற்கொள்ளப்பட்டது. இது
ssss-- குறிப்பாக ஐரோப்பிய பொதுச் சந்தையில் கால் நடைக்கான உணவாக ஏற்றுமதி செய்
ச்சுப் பொருட்கள்
வதற்கே ஆரம்பிக்கப்பட்டது. இப்ெ ருந் (i. s O இயந்
GIGOmy (usi - II)
திர மயமாக்கப்பட்ட நவீனத்து
வப் பண்புடையவை. இடை வெப்பக்காலநிலையை பொறுத்த வரையில் ஓர் விவசாயி ஒரே நிலத்தில் கோதுமை போன்ற தானியங்களை பயிரிடவும் மாரிகாலத்தில் வைக்கோலில் இருந்து Silage எனப்படும் விலங்கு உணவைத் தயாரிக்கவும் கூடிய ஓர் சாத்தியம் உள்ளது. எனினும் பாரம்பரிய விளைவுடன் ஒப்பிடுகையில் இன்றைய பயிர் செய்கை உற்பத்தித் திறன் குறைந்ததாகவே காணப்படுகின்றது. பாரம்பரிய விவசாயிகள் 15 தொன்க்கும் அதிகமான விளைவுகளைப் பெற்றனர். இவ் உண்மைக்கு ஈடு கொடுக்க முடியாத விவசாய திட்டமிடல் அதிகாரிகள் பாரிய அளவிலான விவசாயத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே ஆதரித்துவந் துள்ளனர். இதனால் பல சிறு விவசாயிகளுக்கு தமது நிலங்களை விட்டு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன் பல சிறு விவசா யிகள் Rondonia மாநிலத்தில் குடியமர்த் தப்பட்டனர். எனினும் இவர்கள் வெப்பவலய பயிர்செய்கை முறைகளை பற்றி அறிந்திராத தால் இவர்களது பயிர்ச்செய்கைகள் தோல்வியடைந்தன. மேலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவும் நேர்ந்தது. இதனால் காடுகள் பயிர்செய்கைக்காக தொடர்ச்சியாக அழிக்கப்பட்டன. இதனால் அப்பிர தேசத்தின் உயிர் பல்வகைமையில் பாரிய அழிவு ஏற்பட்டது. மற்று மோர் உதாரணத்தில் Chipos இல் வாழும் இந்திய இன சிறு குடியானவர்கள் NAFTA இற்கு எதிராக கிளர்ந்துள்ளனர். இவர்க ளது உற்பத்தி ஹெக்டயருக்கு 2ton சோளமாகும். ஆனால் நவீன பயிர்ச்செய்கையில் ஹெக்டயருக்கு 6ton சோளம் பெறப்படுகின்றது. இருப்பினும் இந்தியர்களது பண்ணைகளில் கலப்பு பயிர் செய்கை காணப்படுகின்றது. இங்கு சோளனின் தண்டுகள் அவரை பயிர்களை படரவிடுவதற்காக விடப்பட்டுள்ளன. அத்துடன் பூசணி, இராசவள்ளி, தக்காளி போன்ற மரக்கறி வகை களும், மூலிகை வகைகளும் வளர்க்கப்படுகின்றன. மேலும் இதே நிலத்தில் கால்நடைகளும் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. எனவே இவர்கள் ஒரு ஹெக்ட யரில் இருந்து 15 ton இற்கும் மேற்பட்ட உணவை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் எந்த விதமான இரசாயன பசளைக ளையோ, பீடை கொல்லிகளையோ பயன்படுத்துவதில்லை. மேலும் வங்கிகள், அரசாங்கம், கொம்பனிகள் போன்றவற்றிலிருந்து எவ்வித நிதி உதவிகளையும் பெறுவதில்லை. இவ்வாறான மக்களின் இடப் பெயர்வு தற்காலத்தில் நிகழ்ந்துள்ள பாரிய அனர்த்தம் என்றே சொல்லலாம். இதனால் நிலத்தின் உற்பத்தித் திறன் குறையக்குறைய அவை கால்நடைRanchers வளர்பு நிலங்களாக மாற்றப்படுகின்றன. இங்கு ஒருவருடத்தில் 01 ஹெக்டயருக்கு 50மப இறைச்சி உற்பத்தி செய்யப்படுகின்றது. இதைபோல் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. Chiaps இல் உள்ள ஒவ்வொரு பள்ளத்தாக்கும் தனித்துவ மான கலாச் சாரத்தை கொண்டுள்ளது. தனிப்பட்ட பாதிப்புகளுக்கு மேலாக பார்க்கும்போது முழு நிலப்பரப் பிலிருந்தும் பாரிய மக்கள் வெளியேற்றப்படும் பொழுது அங்கு கலாச்சார படுகொலை நிகழ்கிறது.

Page 15
அணிணாவியாரினி தகுதிகளும் ஆளுமையும்
தமிழர்களின் பாரம்பரியக் கலையான வட்டக் களி நாட்டுக்
கூத்தில் பிரதான நபராகிய அண்ணாவியார் பற்றி பாரம்பரியமாக பேணப்பட்டு வரும் தகுதிகளும் ஆளுமையும்
தகுதிகள்
0 ஆண்ணாவியார் என்பவர் கட்டாயமாகப் பெண் சுத்து (சுத்தில் பெண்வேடம் ஏற்று ஆடுதல்) ஆடியவராக இருத்தல் வேண்டும் 0 சுத்தில் வரும் எல்லாத் தாளங்களும் தெரிந்தவராகவும், எல்லாப் பாடல்களும் பாடக்கூடியவராகவும், இனிமையான குரல்வளம் (சாரீரம்) உடையவராகவும் இருத்தல் வேண்டும். 0 கூத்தின் ஆரம்பம், முடிவு வாழ்த்து வாழி என முழுவதையும் எந்த வேளையிலும் பாடத்தெரிந்தவராக இருத்தல் அவசியம் (மனப்பாடம் உள்ளவராக இருத்தல்) 0 சுத்தாடுபவர்களது குரல்வளம், திரேகக்கட்டு போன்றவற்றைத்
EI
தரம் பிரித்து அவர்கட்கு ஏற்ற பாத்திரங்களை தரப்படுத்தி வழங்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். அரங்கேற்றத்தின்போது எதிர்பாராமல் ஒரு நடிகர் சுகவீன முற்றால் அல்லது பங்குபற்ற முடியாது போனால் அந்தப் பாத்திரத்தை தானே ஏற்று நடிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். கைத்தாளம் (சல்லாரி) மத்தாளம் இரண்டையும் திறம்பட ாேசிக் கக் கூடியவராக இருத்தல் அவசியம். கூத்து ஆரம்பமாகி முடியும் வரை களரியிலே நின்று செயற் படக்கூடிய தேக ஆரோக்கியம் கொண்டவராயிருத்தல் வேண்டும் முன்னிடுகாரர். (முகாமையாளர்) நடிகர்கள், பொது மக்களுடன் இணைந்து செயற்படக்கூடியவராக இருத்தல் வேண்டும் மகாபாரதம், இராமாயணம் மற்றும் ஆடப்படும் கூத்துக்களின் கதைகளை தெளிவுறப் புரிந்தவராக இருத்தல் வேண்டும்.
ஆளுமைகள் கூத்து ஆரம்பித்தலுக்கான சட்டம் கொடுக்கும் நிகழ்வன்று நடிகர்களுக்கு ஏற்றபடி பாத்திரங்களை வழங்கும் போது ஏற்படும் தலையீடுகளின் போது, இத்தலையீடுகளை பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து எவரையும் புண்படாதவாறு பாத்திரங்களை வழங்குவது அண்ணாவியாரின் ஆளுமையை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக அமையும். இங்கு தன் அதிகாரப்படி அண்ணா வியார் செயற்பட்டு முடிவுகளை மேற்கொள்வார்.
கூத்துப் பழகத் தொடங்கியதும் முழுக் கூத்தையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து நான்கு நாட்களுக்கு நடிகர்கட்கு ஆட்டம், பாட்டு, அபிநய பயிற்சிகளை வழங்குதல். இதில் அனைவரும் விரும்பி உணர்ந்து பங்குகொள்ளுமாறு செய்தல் அண்ணா வியின் ஆளுமையை வெளிக்காட்டி நிற்கும் செயலாக அமையும்
பகுதி பகுதியாகப் பழக்கிய சுத்தை முழுமையாக இணை த்து பழக்குதல் - இக்கட்டங்களில் மேலும் என்னவென்ன திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும் என்பதை இனங் கண்டு அவற்றைச் செய்வது அண்ணாவியின் ஆளுமையை வெளிப் படுத்தி நிற்கும்.
கூத்துப் பழகிக்கொண்டிருக்கும் காலத்தில் சதங்கை அணிவித் தலுக்கான (சதங்கை கட்டுதல்) கட்டத்தை கண்டறிந்து அதனை திறம்பட நடத்தி முடித்தல்
சதங்கை அணி நிகழ்வு முடிந்ததும் கூத்தை முழுமையாக
ஆர் அறிவுச் செயற்பாட்டு டஸ்

---------
ஒத்திகை பார்ப்பதைச் செய்து அதாவது நேரம், நடிப்பு கதை, ஆட்டம் என்பவற்றை சரிபார்த்து இதில் திருத்தங்களை புரிந்து அரங்கேற்றுவதற்கு தயார் நிலையில் இருத்தல் அண்ணாவியின்
galls ஊடாகவே இடம் பெற முடியும்.
0 அடுக்குப் பார்த்து (ஒத்துகை பார்த்து நேரத்தைக் கணக்கிட்டு கொள்ளுதல், ஒப்பனைக்கான இடைவெளியை கனக்கிடல், தொடர்ச்சியாக பாத்திரங்களின் வருகைக்கு ஏற்ப நுணுக்கமான திருத்தங்களைச் செய்தல், பாட்டுக்களை மேலும் கூட்டுதல், திருத த ஐ 프 குறைத்தல் என்பதில் அண்ணாவியார் முழுக் கவனம் எடுத்து எவரையும் பாதிக்காத வகையில் அனைவருக்கும் திருப்தி தரும் வகையில் முடிவுகளை எடுத்து அரங்கேற்றுவதற்கு தயாராக்குதல் அண்ணாவியாரது ஆளுமையை வெளிப்படுத்தி
! . --۔ سال۔ 1گ நறகு,
0 கூத்து அரங்கேற்ற நிகழ்விற்கான ஒப்பனைக்காரர். பிற்பாட் டுக்காரர். மத்தளம் வாசிப்பவர்கள் போன்றோர்களை சரியாக தெரிவு செய்து சிறந்த நிகழ்வாக அரங்கேற்றம் நடந்து முடிய அண்ணாவியார் தொழிற்படுவார்.
இள்விதமாக அரங்கேற்றம் தொடங்கி முடியும் வரை களரியிலே நின்று நடிகர்களின் குரல் வளத்திற்கு ஏற்றபடி பாடல் களுக்கு முட்டுக்கொடுத்து தான் பழக்கிய சுத்தை பொதுமக்கள் முன் சிறப்பாக அரங்கேற்றி வெற்றி பெறுவரே மக்கள் மத்தியில் சிறப்பான அண்ணாவி என பெயர் பெறுவதுடன், பொதுமக்களாலும், நடிகர்களாலும் மாலை, சால்வை, தட்சனை போன்ற மரியாதைகள் செய்யப்பட்டு கெளரவிக்கப்படுவார்.
இத்தகைய தகுதிகளும், சிறப்புகளும், ஆளுமையும் உள்ள அன்னாவியாரே ஏனைய ஊர்களுக்கு கூத்துப்பழக்க அழைத்துச் செல்லப்படுவார்.
D
சிவ றிகாசிமா பஞ்சாட்சரக் குருக்கள்.
சிவரீகாசிமா பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் மட்டக்காப்பு அமிர்தகழியைச் சேர்ந்தவர்.
மட்டக்காப்ரிஜ் பேப்ேபட்டு வரும் பாரம்பரிய அரங்க வழிவங்களுள் ஒன்றான வடமோடிக் கூத்துக்களில் ஆழ்ந்த புலமையும், நீண்ட அனுபவ அறி வும் கொண்டவர்.
தனது இளமைக் காலத்தில் பல கூத்துக்களில் பாத்திர மேற்று நடித்த சிறந்த ஆத்துக்கலைஞர்.
கூத்துக் கலையினை அழிய விடாது பாதுகாத்துப் பேணி இளந்தலை முறையினருக்கு பரிச்சயப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், ஆணினால் முடிந்தளவு தனது கிராழத்துச் சிறுவர்கள் ரத்தியின் கூத்தினைப் பயிற்றுவித்து வருகின்றார்.கடந்த புத்த சூழ்நிலைகளிலும் இவர்சிறுவர்மத்தியில் கூத்தினைப் பயிற்றுவித்து வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கூத்துக்கலைஞராக மட்டுமன்றி மட்டக்களப்பின்மாந்திரீக முறைமைகள் பற்றி அறிந்த ஒரு பூசகராகவும், சோதிடமுறைகளைத் தெளிவாகக் கற்றசிறந்த சோதிடராகவும் விளங்கிவருகின்றார்.
இவ்விதம் எழுது சுதேசிய அறிவுத்துறைகள் சார்ந்துநீண்ட அனுபவமும், அறிவும், ஆளுமையும் கொண்ட இவர் பாரம்பரியக் கத்துக்கEயினர் பிரதான நபராகிய அண்ணாவியார் ஒருவரது தகுதிகளையும், ஆளுமைகளையும் பற்றி இங்கே எழுதுகின்றார்.
བོད་

Page 16
அன்புடையீர் !
மிகவும் கனதியான அம்சங்களுடன் உலகமயமாக் கலுக்கு மாற்றாக உள்ளூர் அறிவுச் செயற்பாடாக அமைந்து காணப்படுவது எமது மக்களின் மூன்றாவது கண்ணாக அதன் வது அறிவுக்கண்ணாக இம்மடல் அமைவது பாராட்டத்தக்கது.
கைவைத்திய முறை, மூலிகைவேந்தருடனான கலந்து ரையாடல் என்பவற்றுடன் கலாநிதி வந்தனாவுடனான செல்வி, மற்றும் விவசாயம் சார் கட்டுரைகள் சிறப்பாக அமைந்தன.
மகிழ்ச்சிக்குரியது.
மேலும் மூன்றாவது கண மடலானது உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுத் தளத்தில் இருந்து கொண்டே இலாப் கையில் தமிழர் வாழும் பிரதேசங்களையும் உள்ளடக்கிய தாக எதிர்வரும் காலங்களில் அமைந்தால் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது வெள்ளிடை மலையாகும்.
நன்றி
இங்ங்னம் th-Blili, சில்வா வீதி,வட்டக்கச்சி, கிளிநொச்சி
எதிர்காலத்திற்காகவும் எல்லோருக்காகவும்
மரங்களை நடுவோம் - நல்ல
மரங்களை நடுவோம்,
அதனி நிழலிலும் விளைவிலும் மகிழ்வோம்
அதனி நிழலிலும் விளைவிலும் மகிழ்வோம்
பசும் புல்லும் நிமிர்ந்திடும் மகிழ்வோம்
புல்லிதழ் நுனியினர் பனித்துளியில்
அந்தப்பரிதி சிரித்திடும் மகிழ்வோம்.
-நிஜம்சங்கர் ."گون-ب
உள்?ர் வுேச் செயற்பாட்டு படஸ்-ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதேச செயலகம், மண்முனை மேற்கு. 3002, I.
ஆசிரியர்
மூன்றாவது கணி
மூன்றாவது கண் ஆசிரியர் அவர்கட்கும் ஆசிரியர்
குழுவினர்களுக்கும் எனது இதயம் கனிந்த வணக்கம்
நான் தங்களின் மூன்றாவது கணி" ஆடி 2002 மடலினை பார்த் தேன். ஏங்கள் பிரதேசத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்குமே இவ் "உள்ளூர் அறிவு செயற்பாட்டு மடல் ஓர் வரப்பிரசாதமாகும் என்பது இம் மடலினை பார்வை பிட்ட அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என நான் முழுமை பாக நம்புகின்றேன்.
தொடர்ந்து இம்மடல் சிறப்பாக வெளிவர எங்கள் பிரதேச மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின் றேன்.
ச.சதிளப்தமார் பிரதேச செயலகம், மணி முனை மேற்கு,
வட உலகுடம் தென் உலகும்
ஒரே தொகுதியைச் சேர்ந்தவை {2, r: 95 -Christian Aill