கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2005.12

Page 1
எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கிநிற்போம் நாங்கள்
எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில் விளைவித்தே வாழ்வோம்.
கட்டுப்படுத்தம் வாழ்க்கை முறைகளை நீக்கி எழுந்திடுவோம்.
சூழலிலிணைந்து வாழும் வழிகளை மீளவும் ஆக்கிடுவோம்.
சி. ஜெயசங்கள்.
ஆசிரியர்கள்:
சி. ஜெயசங்கள்
கமலா வாசுகி.
உதவி ஆசிரியர்கள்.
து. கெளரீஸ்வரன் ஜோ. கருணேந்திரா
ஆசிரியர் திழு
து. சோதீஸ்வரன் ரா. சுபோஜா கி. கலைமகள்
த. விவேகானந்தராஜா
கணனி வடிவமைப்பு.
Wathana Computer Works Centre, Trinco Road, Batticaloa.
அஞ்சல் முகவரி:
இல. 30, பழைய வாடிவிட்டு வீதி,
மட்டக்களப்பு.
 

ஈர் செயற்பாட்டு மடல்
சித்தத் தெளிவு அல்லது அகழ்வாய்வு
காலனியக் கடல் சிகாண்ட சுதேசிய வாழ்வறிவை அகழ்வு செய்தல்
கடந்த காலத்து வாழ்வியல் முன்னோரின் முதுசங்ககிளன நினைவுபடுத்தல்களுக்கு அல்ல
காட்சிப் சிபாருட்களாக கடந்த சிபாற்காலப் சிபருமைகளில் புளகத்துக் கிடக்க அல்ல
உல்லாசப் பயனத்துறை வணிகப் பண்டங்களாக விற்றுப் பிழைக்க அல்ல
உயரறிவாய் ஆய்வு செய்து
ஏட்டில் சுரை சிகாய்ய அல்ல
காலனியக் கடல் சிகாண்ட சுதேசிய வாழ்வறிவை அகழ்வு செய்தல்
எம்மறிவில் எந்திரனில் வாழ்வுகிசய்ய எமக்சிகன்று எம் உழைப்பில் வாழ்வாங்கு வாழ்வுகிசய்ய
لـ
அன்பளிப்பு 10/=
آئے=

Page 2
பேசாப் பெரும்பான்மை குரலெ
O
நவால எ நவால் எல் சதாவியினி நேர்முகம் Two Eye சஞ்சிகையில் வெளியாகியிருந்தது. அந்நேர்முகத்தில் ஒரு பகுதி இங்கு மொழிபெயர்க்கட் l ருக்கிற
"நவால் எல் சதாவி" மனநல மருத்துவரும் நாவலாசிரியருமாவார். முப்பதுக்கும் மேற்பட்ட 5Thusiassinsm 6T(p5unistrfr. "Women at Point Zero” 5|Tougyub, The Hidden face of Eve' pitsyub Lólsoyb முக்கியத்துவம் பெற்றவை. இவரது சுயசரிதம் “Daughter of ISIS' 1999b got G. Zed hygryIDIras வெளிவந்திருக்கிறது. : .
நவால் எல் சதாவியின் வெளிப்படையான உரத்த கருத்துக் கூறல்கள் காரணமாக அவர் பல தடைகளை
பல ஆபத்துக்களை எதிர்கொண்டவர்.
பெண்களது பாலுறுப்புச் சிதைப்பைக் கடுமையாக
அமெரிக்கச் சட்டமா அதிபர் சேகிளார்க்காலும்
மற்றவர்களாலும் தயாரிக்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான
ܐ
அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் பற்றிய அறிக்கைக்குப் பங்களிப்புச் செய்திருப்பவர். அமெரிக்கத் தடைகளுக்கு எதிராக ஈராக்கிற்கு மருத்துவ உதவிகளைக் கொண்டு
வந்த சூழலில் பணியாற்றியவர்.
தற்பொழுது எகிப்தியப் பெண்களது ஐக்கிய அமைப்பில்
உக்கிரமாகப் பணியாற்றி வருகிறார்.
கேள்வி 01. எதிர்காலத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
எல்சாதவி: நடைமுறையில் இருக்கின்ற முறைமையை மாற்றி யமைக்க முடியுமென்று முதலில் நாங்கள் நம்பவேண்டும். இதில் நான் மிகவும் நம்பிக்கையுடைவள். எப்பொழுதுமே நம்பிக்கையை நானர் இழந்ததரில்லை. சிறையில் அடைபட்டிருந்த பொழுது கூட நான் நம்பிக்கையை இழந்ததில்லை. ஏனென்றால் நம்பிக்கை எங்களுக்கு வல்ல மையைத் தருகின்றது, சத்தியைத் தருகின்றது. ஆகையால் எதிர்காலம் இன்னும் சிறப்பானதாகவே இருக்குமென்று
உள்ளுர் அறிவு
மூன்றுவது கண் - 5
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்துப்பேச குரல்கொடுக்கும் ல் சதாவி
ான் நம்புகின்றேன். நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தப் பாகின்றோம் என்று நாங்கள் நம்ப வேண்டும்.
ாதிர்காலம் இன்னும் சிறப்பானதாகவே இருக்கும். எங்களது பிள்ளைகளது வாழ்க்கை எங்களதிலும் மேலானதாகவே இருக்கும், நாங்கள் அதற்கு வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் நான் வாழ்க்கையைக் கையாளுகிறேன். புரட்சி ரே இரவில் வந்துவிடுமென நான் நம்பவில்லை. புரட்சி என்பது ஒரு தொடர் செயல்முறை, அது இங்கே, இப்பொழுதே ஆரம் மாகிறது. சூழ்நிலை சாதகமாக வரும்போது புரட்சியை நடத்துவோம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அது
ல்ல, புரட்சியை இப்பொழுதே இந்தக்கணத்தில் இங்கிருந்ே ஆரம்பிக்க வேண்டும். இது ஒரு தொடர் செயன்முறை இதில் தாங்கள் படிப்படியாக முன்செல்ல வேண்டும். இந்த வகையி லேயே நாங்கள் ஐக்கியப்பட்டுக் கொள்ள முடியும், நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் எப்பொழுதுமே ஒழுங் ந்துக்கொண்டிருக்க வேண்டும்
ரனென்றால் ஐக்கியத்தில்தான் பலம் இருக்கிறது. சக்தி இருக் கிறது. எங்களது சிந்தனைகளை மூடி மறைத்துள்ள முக்காடு 5ளை நீக்கிவிடவேண்டும். சிந்தனையை மூடிமறைத்துள்ள முக்காடுகளை நீக்கி அறிவைப் பெருக்குவதில் சக்தி இருக்கிறது. ானவே எப்பொழுதும் எந்நேரமும் நாங்கள் அதில் வேலை செய்ய வேண்டும். மக்களால் முன்னெடுக்கப்படும் அல்லது
செயற்படுத்தப்படும் எச்சிறு முயற்சியையும் உற்சாகம் குன்றச்
paí áillarnóinimir (ó aor láib மார்கழி 2005

Page 3
செய்யும்படி நடந்துவிடக் கூடாது. மெளனமாக இருக்கும் பெரும்பான்மையை பேசும் பெரும்பான்மையாக நாங்கள் மாற்ற வேண்டும். ஊடகங்களில் யார் பேசுகின்றார்கள்?, சிலர், மொத்த சனத்தொகையில் மிகச் சிறுபான்மையோர், அரபு உலகினதும், எகிப்தினதும் மெளனமான பெரும் பாண்மையினரின் குரலாகவே எனது குரலைக் கருதுகின்றேன். ஆனால் மெளனப் பெரும்பான்மையைப் பேசவைக்கச் சிலவற்றைச் செய்ய வேண்டும். இளம் யுவதிகள், பெண்கள், இளம் இளைஞர்கள், ஆண்கள், எழுத்தாளர், மாணவர் என பேசாப் பெரும்பாண்மையோரில் மேலும் மேலும் பல தனிநபர்கள் பேச வேண்டும். பேசாப்பெரும்பான்மையை
எனது குரலால் விடுவிக்க வேண்டும்.
02. கேள்வி:
எழுத்துக்கு மேலதிகமாக, வளைகுடாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக, ஈராக்கிற்கு எதிரான ஐ. நாவின் பொருளாதாரத் தடைக்கு எதிராக என வெவ்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறீர்கள்; இப்பொழுது எத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்
என்பதைக் கலந்துரையாட முடியுமா?
எல்சதாவி ஆம், நாங்கள் அராபியப் பெண்களை ஐக்கியப் படுத்தும் வகையில் அராபியப் பெண்கள் ஐக்கிய சம்மேள னத்தை எகிப்தில் நிறுவியுள்ளோம். இந்த வகையில் வெவ்வேறு அராபிய நாடுகளிலுள்ள பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். நான் இப்பொழுது எகிப்திய பெண்கள் மீதே உள்ளுர் மட்டத்தில் கவனம் செலுத்துகின்றேன்.
எகிப்தியப் பெண்களுக்கான வல்லபத்தை அல்லது சக்தியை எகிப்திய ஐக்கிய அமைப்பு மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எகிப்தியப் பெண்கள் அமைப்புக்கள் தொடர்புகளின்றிக் கிடக்கின்றன. எகிப்தில் பல பெண்கள் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பலமான எகிப்திய ஐக்கிய பெண்கள் அமைப்பைக் கொண்டிருந்தால் வலுவாக அராபிய ஐக்கிய அமைப்பைக் கொண்டுவர முடியும். எனவே இதுதான் மிகவும் பிந்திய போராட்டம்,
08. கேள்வி : எல்லா வகையான ஒடுக்குமுறை வடிவங்களும் ஒன்றேயான பூகோள முறைமையிலிருந்தே தோற்றம் கொள் கின்றன. பல்வேறுபட்ட போராட்டங்களுக்கான சாத்தியப் பாடுகளும் வழிமுறைகளும் காணப்படுகின்றன. எல்லாமுமே அவசியமானதும் அவசரமானதுமானதாகவும் இருக்கின்றன.
முன்றாவது கண் సేఫీ
 
 

3 இந்நிலையில் எது குறிப்பாகக் கவனம் செலுத்தப்பட வேண்டியது என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்?
எல்சதாவி : எது முடியுமோ அதிலிருந்தே நீங்கள் ஆரம்பிக்கலாம். இங்கேயே இப்பொழுதே உங்களது உள்ளுர் நிலைமை
ரிலிருந்தே நீங்கள் butë ம், ஏனென்றால் உங்களது பாதங்கள் நிலத்திலேயே பதிந்து நிற்கின்றன. உங்களி லிருந்தே நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். ஆகாயத்தி லிருந்தல்ல. அதனால்தான் போராட்டங்கள் உள்ளுரிலேயே ஆரம்பிக்கின்றன. பின்பு விரிவடைந்து உலகந்தழுவியதா கின்றது. போராட்டங்களை உங்களது மண்ணிலிருந்து உங்களது ஊர்களிலிருந்து உங்களது நாடுகளிலிருந்து அரசுகளிலிருந்து ஆரம்பித்து விடுதலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
04.கேள்வி
பெணிகள் விடுதலையடையப் பெற்றாயிற்று,
பெண்கள் இப்பொழுது ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதில்லை
என்று கருதும் ஒரு பெண்ணுக்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
எல்சதாவி : நல்லது, நான் நினைப்பேன் (சர்வதேசப் பிரச்சினைகள், வர்க்கப் பிரச்சினைகள், பால்நிலைப் பிரச்சினைகள் பற்றிப் பார்வையற்றிருக்கும் பலரைப்போல) அவள் பார்வையற்றவள் என்று.
நடைபெறுவது பற்றி அவள் அறியாமல் இருக்கிறாள். வீட்டில் இருக்கின்றோம் கணவன்மார் பார்த்துக் கொள்கிறார்கள் என மகிழ்வடையும் பல குடும்பத் தலைவியரைப் போல பார்வையற்றிருக்கிறாள். உளவளச் சிகிச்சை முறையில் நாங்கள் இதனை “குடும்பத்தலைவியரது மகிழ்வுக் குழப்பம்” எண்போம். இந்த நிலைமை கூடிய சீக்கிரத்திலேயே மன அழுத்தமாகப் பரிணமிக்கிறது. குடும்பத்தலைவி ஒருவர் குடும்பத்தலைவியரின் மன அழுத்தக் குணாம்சங்களைக் கொண்டிருப்பார். இது பொய்யான மகிழ்வுகள் காரணமாக ஏற்படுகின்றது. அவள் நினைக்கின்றாளர் தான் மகிழ்வாக இருப்பதாக, ஆனால் ஆழ்மனத்தில் அவள் மகிழ்வற்றி ருப்பதாகவே உணர்கிறாள். எனவே இத்தகைய மக்கள்
பார்வையற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
முறைமையில், வாழ்க்கை முறைமையில் ஏதோ தவறிருப்பதாக அவர்களது ஆழ்மனதுக்குத் தெரியும், ஆனால் பொருத்
2 ažmá za a Tiago - 2005

Page 4
தமான அல்லது சரியான அறிவு கிடைக்காததன் காரணமாக அவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களு க்குத் துண்டு துண்டான அறிவே கிடைத்திருக்கின்றது. இத்தகைய பார்வையற்றவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவும் இருப்பர்.
வளைகுடாப் போரின் போது நான் டியுக் பல்கலைக கழகத்தில் இருந்தேன். வளைகுடாப் போர் பற்றி அப்பல் கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டேன் அவருக்கு வளைகுடாப் போர் பற்றித் தெரியாதிருந்தது. நாங்கள் குவைத் நாட்டை விடுவிக்கின்றோம்
என்று கூறினார். (சிரிக்கிறார்) அவருக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
ர் சொன்னார் அமெரிக் பிடுவிக்கின்றதென்று, எனவே நான் அவருக்கு எண்ணெய் பற்றிக் கூறினேன்.
ஆரோக்கிய உணவுக
வேப்பம் பூச் சுண்டல்
தேவையான பொருட்கள்
1. வேப்பம் பூ - 250 கிராம்
2. கடுகு - தாளிப்பதற்குத்
தேவையான அளவு 3. சின்னச் சீரகம் - தேவையான அளவு. 4. பெருஞ்சீரகம் - தேவையான அளவு 5. சின்னவெங்காயம் - நான்கு. 6. பச்சை கொச்சிக்காய் - ஆறு. 7 கறிவேப்பிலை - தேவையான அளவு. 8. மஞ்சள்தூள் - தேவையான அளவு 9. உப்புத் தூள் - தேவையான அளவு 10. பழப்புளி - தேவையான அளவு 11. தேங்காய்ப் பூ - தேவையான அளவு
செய்முறை
முதலில் வேப்பம் பூவை நீரிலிட்டு நன்றாக கழுவிய பின்னர் நீரிலிருந்து வேறாக்கி வைக்கவும். அதன் பிறகு தாளிப்பதற்குத் தேவையான கடுகு, சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், வெங்காயம், பச்சகொச்சி, கறிவேப்பிலை
என்பவற்றை ஒன்றாகத் தாளித்து எடுக்கவும்.
முன்றாவது கன் - 5 உள்ளுர் அறிவு தி

4 அந்தப் பேராசிரியர் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கின்றார்.
ஆனால் வளைகுடாப்போரின் மெய்யான நோக்கம் பற்றிய பார்வையைற்றவராய் இருந்தார். மெத்தப்படித்த ஆனால் பார்வையற்ற பிரகிருதிகளை நீங்கள் காணமுடியும். அவர்கள் துண்டுதுண்டான அறிவைப் பெற்றவர்களாய் இருக்கிறார்கள்.
நான் வைத்திய நிபுணர்களை இங்குசந்திக்கின்றேன். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் சுயநலமுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்களது இலாபங்களைபணத்தை, மருத்வமனைகளைப் பற்றியே சிந்திக்கிறார்கள். என்ன நடைபெறுகின்றது எண்பது பற்றி எதுவுமே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
தமிழாக்கம் சி.ஜெயசங்கர்
തണഷേ സ്ക
இதன் பின்னர் தேங்காய்த்துருவல், மஞ்சள்துாள், உப்புத்துள், பழப்புளி என்பவற்றைப் போட்டு நன்றாக வரட்டவும், இந்த வரட்டலுக்குள் ஏற்கெனவே தாளித்த பொருட்களைப் போட்டுத் தொடர்ந்துவரட்டவும். இதைத் தொடர்ந்து வேப்பம் பூவை இட்டு இரண்டு நிமிடம் வரட்டி அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும். சூடாறியதும் வேப்பம் பூச் சுண்டல் தயாராகிவிடும்.
வேப்பம் பூவின் நன்மைகள் வயிற்றில் பூச்சி மற்றும் கிருமிகள் உள்ள பிள்ளைகளுக்கும், ஏனையோருக்கும் வேப்பம் பூவை உண்பதால் ஆரோக்கியம் உண்டாகும். இத்துடன் இரத்த அழுத்தம், கொழுப்பு எனும் நோய்களைத் தீர்க்கவும் வேப்பம் பூ உதவுகிறது.
தகவல் : திருமதி. செல்லப்பாக்கியம் தியாகராசா தொகுப்பு : செல்வி. ஸ்ரெலா சதாசிவம்.
ரனர் சொற்ாட்டு மடல் மார்கழி - 2005

Page 5
இயற் கையரின் பகுத7யாய மனிதர்கள் வாழ்கிறோம்’ எனும் கூற்றுக்கமைய எமது வாழ்க்கை யானது இயற்கையுடன் இணைந்த
எனப்படுவது பழ கலவையினாலை பானமாக தெய்வ பண்ணுகின்ற பிர பாணக்கத்தை
இயற் கையின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது
66 O 99
600 dos)
ஆயினும் இன்றைய உலகின் உலக மயமாக்க சிந்தனை களானது எமது உலகை கிராமமாக் குகின்றது என கூறிக்கொண்டு எம்மை, எமது வாழ்க்கையை இயற்கை யிலிருந்து பிரித்து வியாதியர் களாகவும், சுய சிந்தனைகளற்றவர் களாகவும் உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. உண்மையில் எமது வாழ்க்கை முறையானது இப்பொழுது எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது எமது உணவு முறைகள் எமது குழலுக்கு ஒவ்வாதனவாக, எமது உடலுக்கு ஒவ்வாத னவாக காணப் படுகின்றன. விரைவு உணவுகளும், கிருமிநாசினிகள் பாவிக்கப்பட்ட காய்கறிகளும் எமது வாழ் நாட்களை சுருக்கிக் கொண்டு செல்கின்றன.
இருந்தபோதும், எமக்கு சற்று நிம்மதியை தருவதாக அமைந்திருக் கபின்றது யாதெனில், எமது பகுதிகளில், குறிப்பாக மட்டக்களப் பின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற கிராமியவழிபாட்டு முறைகளும் அவற்றுடன் இணைந்த உணவுப் பழக்க வழக்கங்களும் தான். இவ்வகையான கிராமிய வழிபாட்டு முறைகளுடன் இணைந்த உணவுப் பழக்க வழக்கங்களுக்கு காரண காரிய ரீதியான விளக்க ங்களும் காணப்படுகின்றன. இது இவ்வாறு இருக்க கிராமிய வழிபாட்டு முறையான சடங்கு விழாக்கள் நடை பெறும் காலங்களில் அந்தக் கிராமமே வேப்பிலை மஞ்சள் உடன் கலந்து பாணக்கம் எனும் பானத்தின் வாடையில் திளைத்திருக்கும். இங்கு குறிப்பிட்ட இந்த பாணக்கம்
முன்றாவது கன் - 5
உர்ைளுர் அறிவு 4
அழைப்பர். சட0 மிகவும் பிரதான படைக்கப்பட்டு
படுகின்ற பாண வயதினரும் ஆவ என்பது கண்டறி
கிழக்கிலங்கையி மட்டக்களப்பிலே பல்வேறு பிரதே சடங்கு விழாக்க வெப்பகாலமாகிய தொடங்கி ஐப்பசி காலப் பகுத7ய பெறுகின்றன. இ அக்கினி நாட்கள் இக்காலப்பகுதிய நிலைகளில் நீர் இராது, வெப்பம் தான் இக்காலப் மாரியம்மன், காள வீரபத்திரர், பேச் கையம்மன் போன் சடங்கு விழாக் மழையை வேண்
இத்தகைய வி! பாணக்கம் மிக மு Ljpáángó/ ćуL/ முறையிலே பாண என்றும் குறிப் பாணக்கமானது அழைக்கப்படுகின் எமது உடலிலு களுக்கு நிவாரண வேணடுமல்லவி பாணக்கம் பல்6ே நோய் கட்டுப்ப நரிவாரணியாக படுகின்றது.
 
 
 

ங்கள் பலவற்றின் மந்த ஒரு விதமான ங்களிற்கு படையல் சாதமாகும். இந்தப் பானகம்’ என்றும்
5
பாணக்கம் தயாரிப்பின் போது பல்வேறு விதமான பழவகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. உண்மையில், இந்தக் காலத்தில் அதாவது சடங்கு காலங்களில் தான்
ஓர் அறிமுகக் குறிப்பு
எமது பிரதேசங்க ளில் பல வேறு விதமான பழங்களும்
வ்கு விழாக்களில் மான பிரசாதமாக பின்னர் பகிரப் 7க்கத்தை சகல லோடு பருகுவார்கள் ந்த உண்மை.
ல், பெரும்பாலும் ஆண்டு தோறும் சங்களிலே இச் 5ள் பெரும்பாலும் / சித்திரை மாதம் மாதம் வரையான பிலேயே நடை தி காலப்பகுதியை ர் எனவும் கூறுவர். பில் தான் எமது நீர் வற்றும், மழை தகிக்கும் எனவே பகுதியில் மக்கள் ரியம்மன், வைரவர், சியம்மன் கண்ண ற தெய்வங்களுக்கு கள் கொண்டாடி டி நிற்பர்.
மாக்களில் தான் முக்கிய இடத்தைப் ங்குகளின் பத்ததி ாக்கத்தை அமிர்தம் பிடப்படுகின்றது.
அமிர்தம் என்று றது என்றால் அது ள்ள பல நோய் ரியாக தொழிற்பட /ா. நிச்சயமாக வறு நோய்களுக்கு TL/Tab6/lb, 6b/Tut 6յ Լ6
தொழிறர்
2ý 6a Autóntra (6 Maoz AG
மிகவும் அதிகமாக கிடைக்கின்றன. இயற்கையானது எமது சூழலுக்கு ஏற்றவகையில் எமக்கு நன்மையே செய்யும். உதாரணமாக, மிகவும் வெட்பகாலமான சித்திரை தொடக்கம் ஜப்பசி வரையும் எமது உடலை,
சூழலை குளிரவைப் பதற்காகவே இக்காலங்களில் எமக்குத் தேவையா னவற்றை நல்குகிறது.
இவ்வாறு இயற்கை செய்கின்ற நன்மையை ஊருக்கு தொகுத்து வழங்குகின்ற ஒரு சிறந்த விடய மாகவே சடங்குகள் அமைகின்றன.
பாணக்கம் எனும் மருத்துவ குண மிக்க பானத்தை பொறுத்தவரையில் எமது உடலை வெப்பத்திலிருந்து காக்கிறது மட்டுமல்லாது, எமது உடலியக்கத்தையும் சீர்செய்கிறது. பாணக்கத் தயாரிப்பானது, பல விதமான பழவகைகளுடன் குறிப்பாக LDT, LHT, 62/760yp, IDigi80671, S6öb0IIēf தோடை, தேசி, போன்ற பழங்க ளுடன் கரும்புச்சாறு, பனங்கற்கண்டு, கற்கண்டு, சர்க்கரை, இளநீர் முத லியவற்றை சேர்த்து கலவையாக்கி
மார்கழி - 2005

Page 6
தயாரிக்கப்படுக?றது. இத7ல் வெங்காயம் கலக்கப்படல் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. சில சடங்கு நடைபெறும் கோயில் களிலே மேற்படி கலவையுடன் தேங்காய்ப் பாலும் கலப்பதுண்டு, இப்படியாக தயாரிக் கப்டுகின்ற LIT6007d55LDIT60ig5/ Ltilité/lb 57606/u IIT னதாகவும் சத்து நரிறைந்த பானமாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக எம்மவரது உடல் உஷ்ணத்தை குறைக்கவல்ல பழ வகைகளான மாதுளை, அன்னாசி போன்றவற்றாலும் எமது வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைான மலச் சிக்கல், வயிற்றுளைவு போன்ற உஷ்ண வருத்தங்களையும் போக்க வல்லது இந்த பாணக்கமே குறிப்பாக உஷ்ணகாலத்தில் எமது உடலானது உஷ்ணத்தை தாங்கவல்லதாக மாற வேண்டின் இந்த பாணக்கமானது மிகச் சிறந்த மருந்தாகும். உண்மையில் சடங்கு காலங்களில்
சடங்கு பூசை தொண்டுகளில் ஈடு சடங்குகளில் ப மந்திர உச்சாடன் களை தாங்குவத டுத்தலுக்காகவு பாணக்கம் கை
இங்கு மேலே வ?ழ ரக கோ பாணக்கத்திற்கு கலப்பதாக குறி இதற்கும் காரண
ளளனா எம முத எமது வயிற்றி வயிற்றுப் புண், வ வற்றை இல்லாம தன்மை தே/ பனங்கற்கண்டு
உண்டாகின்றது
உடலில் தூசுகள் சன்னி போன்ற இளநீருடன் ட கருப்பஞ்சாறும்
யாழ்பாணத்தின் ஆதிக்குடிகள் பெருங்கற் பணியாட இங்கு பரவியிருக்கலாம். இக் காலகட்டத்திலேயே திரி இக் குறியீட்டிற்குரிய ஒலிவடிவங்களிலொன்ற 'கோ' ஆய்வுகள் அறியத்தரும் சில தகவல்கள். அது ஒரு மணல் திடர். பரவைக்கடலும் பனங்காடும், தரவை நிலங்களும், அடங்கிய மணல் திடர். இங்குதான் இரண்டரை ஆயிரமாண்டுகளுக்கு முன் பெருங்கல லோனுடைய குடிவந்து இறங்கியது. தனது இரும்புக் கத்தியினால் பற்றைகளை வெட்டி, பயிர்நிலம் காண அவன் முயன்றான். பனை ஓலையில் முடைந்த பெட்டிகளைத் தலையில் அணிந்து அவனது பெண்டுகள் பரவைக் கடலில் மீன் பிடித்தார்கள். தரவைநிலப் புல்வெளியில் சிறார்கள் செம்மறி மேய்த்தார்கள். மணல் தரையில் குடைந்த துரவினிலே நன்னீர் சுரந்தது. மாரிமழையில் பெருகிவந்த வெள்ளம் வில்லாய் வளைந்த பள்ளங் களில் தேங்க நின்றது. பெருங்கல்லோனது குடி பெருகி வாழ வசதி கிடைத்தது.
முன்றாவது கண் - 5 உர்ைளுர் அறிவு தி
 
 
 
 
 

வேலைகளில், படும் மக்கள் அந்தச் பிரயோகிக்கப்படும் 7ங்களின் வெப்பங் ற்காகவும் குளிரப்ப ம் கூட இந்தப் கொடுக்கின்றது.
சசில சடங்கு ய?ல கள? லே த தேங்காப்பால் றிப்பிட்டிருந்தேன். 7ங்களை வகுத்து ாதையர். அதாவது, ஸ் ஏற்படக்கூடிய யிற்றெரிவு முதலிய ல் செய்யக் கூடிய 5 காயப் பாலுடனர்
சேர்க்கும்போது
6 சேரும்போது அறுத்து விடுகிறது என்பதும் உண்மை என வலியுறுத்
தப்படுகிறது.
இவ்வாறெல்லாம் மருத்துவ குணம் நிறைந்த, இயற்கையுடன் இணைந்த இந்த பானம் அதாவது பாணக்க மானது எமது பிரதேசங்களில் சடங்குவிழாக்கள் நடைபெறும் கோயில்களில் மிகவும் பிரதானமான பிரசாதமாக பயன்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் எமக்கு சிறிதளவு புலப்பட்டிருந்தாலும், இன்னும் பல விடயங்கள் அறியப்படக் கூடிய தாகவே உள்ளது. எனினும் இந்த விளக்கங்கள் மூலம் பாணக்கமானது எமது குழலுக்கு எமது உடலுக்கு எவ்வளவு உகந்தது, முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.
என்பதாகும். எமது ால் ஏற்படும் கரி, ர வியாதிகளை ானங் கற்கணி டும்
வெங்காயமும்
ட்டிற்குரியவர்கள். கி.மு. 500 அளவில் இப்பண்பாடு சூல வடிவக் குறியீடு இங்கு வழக்கிலிருந்திருக்கின்றது. எனப்படிக்கப்படக் கூடியது. இவை அண்மைக்கால
ஜோ. கருணேந்திரா
வழாக்கை ஆற்றுக் கரையோரம் பெருங்கல்லோன் வைத்த சூளையில் மட்கலங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. சூளையின் புகையால் அந்த மட்கலங்களின் உட்புறம் கறுப்பாக இருந்தது. கூரிய ஆணியால் பெருங்கல்லோன் அவற்றில் எதையோ கீறினான். மூன்று கவருடைய ஒரு தண்டின் வடிவம் அது ஒரு திரிசூலம். தனக்குப் படியளக்கின்ற “கோ’ வினை அவன் உள் நினைந்து உருகியமைக்குச் சாட்சிஅது. காலங்காலமாக அவன் உணர்வில் தளிர்த்து வளர்ந்து செல்லும் கடவுட் கருத்திற்கு எங்கேயோ தொலைதூரத்தில், இந்து நதிக்கரையில், பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூதாதைகள் காலத்தில் இருந்து அவன்கொடுத்துவரும் குறியீடு அது.
of 62amufirm6 mraiò
மார்கழி - 2005

Page 7
பெருங்கல்லோன் வழித்தோன்றல்கள் மணல் திடலில் பரவி வாழ்ந்தனர். “கோ’ வும் பரவினார். வில் எனப்படும் குளங் குட்டைகளின் கரையில், மரத்தின் கீழ் வயற்கரையில் வளவு மூலையில் பார்த்த இடமெல்லாம் “கோ’ வீற்றிருந்தார். அவர்களது கடவுட் கருத்தின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் “கோ’ என்ற திரிசூலம் பொதுவான குறியீடாகத் திகழ்ந்தது. பெரியதம்பிரான், நாகதம்பிரான், பூதவராயர், காத்தவராயர், அண்ணமார், கூட்டத்தார், சேவுகள், காளி, நீலி, வாலை, பேச்சி, கொத்தி, கண்ணகி எல்லோரும் “கோ’ வடிவில்தான். பிரபஞ்சமளாவிய மர்மம் முடிவில்லாமல் வளர்ந்து செல்லும் என அவர்களது உள்ளுணர்வு கூறியதாலோ என்னவோ, “கோ’ விற்கு இல்லங்கள் எழுப்பி அந்தக் கோயில்களில் மர்மத்தைத் துலக்க அல்லது அமைதிகாண அவர்கள் முயன்றார்கள்.
தொலைவிலிருந்து மடைப்பறையின் அதிர்வு, பனங்காடும் வயல்வெளியும் கேட்கக் காலங்காலமாக அதிர்கிறது. மடை குளிர்த்தி, பொங்கல், நீர்ச்சோறு, திருவிழா, மரணம் வாழ்விலும் இறப்பிலும் வழிபாட்டிலும்
முன்றாவது கன் - 5 فقیت உள்ளூர் அறிவு த
 
 

7 வழியனுப்புதலிலும் பிரபஞ்ச இரகசியத்தின் திகிலினை இதயத்தில் அதிர்ந்து காட்டிப் பறை ஒலிக்கும் பாணியே அலாதியானது.
மணல் திடலில் காலப்பறையின் தாளம் புதிது புதிதாய்ப் பல தடவை மாறிய பின்னரும்கூட, “கோ’ வும் மடைப்பறையும் தப்பிப் பிழைத்தன.
நாவலந்தீபகத்தில் மட்டுமன்றி, சுற்றியுள்ள தீவு தீபங்கள் எல்லாம் தர்ம அலை எழுப்பிய ததாகதரைக் கூட
o 99 s ܔ“
மணல்திடலின் மடைப்பறை ஒசையில் "ஐயன்” ஆக்கி “கோ’ விற்குள் அடக்கி விட்டார்கள்.
நானூறு ஆண்டுகளுக்கு மேலாக “வெள்ளியம்பலத் தம்பிரான்கள்’ (புதுமைப் பித்தனிடமிருந்து இரவல்) இங்கு கடை வைத்திருந்த காலத்தில் “கோ’ விற்குரிய குறியீட்டை இன்னும் கொஞ்சம் இலகுவாக மாற்றித்தருவோம் என்று அவர்கள் கூறியதைக்கேட்டுப் பெருங்கல்லோன் வழி வந்தோர் சிலர் குறியீட்டை மாற்றிக் கொண்டார்கள். அப்படியிருந்தும் கோவும் மடைப்பறையும் தப்பிப்பிழைத்தனர்.
முப்புரி நூலோர் அந்தக் காலத்திலிருந்தே தந்திரமான சமரசம்; “கோ’ விற்கு வாசல் மூலையில் ஒரு இடமும் கொடுத்து, ஏன் வாசல் மூலையில் இடம் என்பதற்குப் புராணத்தில் கதையும் எழுதி, வாசலுக்கு வெளியே நின்று பறையையும் அடிக்கப் பண்ணி விட்டார்கள். மூல வடிவத்தை முதிர்ந்த வடிவம் சாதிப் பிரஷ்டம் செய்தது. இருந்தாலும் மூலவடிவம் தப்பிப் பிழைத்தது.
இது இருபதாம் நூற்றாண்டின் கடைக்கூறு மணல் திடலின் மயோசின் அடித் தளமே ஆட்டங் காணும்படியான சிக்கல்களும் மாற்றங்களும், அரசமரம் இருக்கும் இடமெல்லாம் தர்மபோதனை என எங்கோ குரல் கேட்பதால், இங்கு போட்டிக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பதில் கரை கடந்த உற்சாகம் பெருங்கல்லோன் வழி வந்தோர் சிலருக்கு திடீர்ப் பணவரவையும், அந்தஸ்து உயர்ந்ததையும் வெளிப் படுத்துவது எப்படி என்று பிரச்சினை விளைவு. எங்கோ ஒரு மத்தரடியில் “கோ’ ஒருநாள் பிடுங்கப்படுவார்;
றனர் செயற்பாட்டு மடல்
மார்கழி - 2005

Page 8
பாலஸ்தாபனத்திற்காக கும்பாபிஷேகத்தின் பின்னர் மூலவரின் பெயர் ஞானவைரவர் அல்லது ராஜராஜேஸ்வரி, குறைந்தபட்சம் துர்க்கை கோயிலின் மதில்முலையில் முன்னாள் மூலவர் “கோ” வெய்யில் காய்ந்து கொண்டிருப்பார்.
மடைப் பறையெல்லாம் இப்பொழுது அதிகம் ஒலிப்பதில்லை. ஞானவைரவர் கோயிலில் அல்லது ராஜராஜேஸ்வரி கோயிலில் கொடியேறித் திருவிழா நடந்தால் நட்டுவமேளம் தான் நடக்கும்.
கடும் வெய்யில், நீண்டு செல்லும் அந்தத் தார்ப் பாதையில் மூன்று வள்ளுவ முதுமக்கள் அவர்களது
NA)/l
C UOl いコ
/
N
Q
முதுகில் சுமையாப்ப் பறை கணக்க, வளைந்து, தளர்ந்து, தரைநோக்கி நடந்துசெல்கின்றனர். அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாம் அந்தஸ்துடன் உழக்ைகத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தொழிலை விட்டுவிடும்படி நச்சரிக்கவும் தொடங்கிவிட்டார்கள். மணல் திடலின் நுண் கலை வி துவான்கள், ரசிக சிகாமணிகள், விமர்சகர்களுக்கு அப்பால் பறைக்காக அம்முதுமக்கள் பறையடிக்கின்றார்கள். இவர்களுக்குப்பின் இந்த மணல் திடலில் பறை அதிராது.
முன்றாவது கன் - 5 உர்ைளுர் அறிவு தி
 
 

8
கொழும்பில் சர்வதேச மகாநாடு, கண்டியில் உலகப் புகழ்பெற்ற பெரஹரா இலங்கையின் உன்னத மங்கல வாத்தியமாகப் பறை ஒலிக்கிறது.
மணல் திடலில், வரணி என்ற ஊரில், வீதியின் நடுவே, வள்ளுவ முதுமக்கள் தங்கள் பறைகளை உடைத்து,
மட்டக்களப்பு, களுதாவளை பரசுராமன் குழுவினர்
இனி இந்த இழி தொழில் செய்யோம் எனச் சபதம் செய்கின்றார்கள்.
“ஆலயங்களிலெல்லாம் வேதியர்களின் கைமணி யோசை கேட்கவேண்டும். அதுதான் எங்கள் பண்பாட்டு மறுமலர்ச்சி மணல்திடலில் இருந்து யாரோ ஒரு தருமகள்த்தா.
பேராசிரியர். பொ. இரகுபதி,
ஓவியங்கள். சி. மெளனேஸ்
(யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர். பொ. இரகுபதி அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை
அதன் முக்கியத்துவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)
றனர் செயற்பாட்டு மடல் மார்கழி - 2005

Page 9
ஆதிக்க வைர அனுகாதி(
தமிழகத்திலிருந்து வெளிவரும் “புது எழுத்து’ எனும் அதில் மருத்துவர் வீ. புகழேந்தி என்பவர் “எய்ட்ஸ் எழுதியுள்ள கட்டுரையினைப் பார்க்க முடிந்தது. இக்
“Dr. Alan Cantwell. Jr. 6TQuguLu Queer Blood the Secret AIDS Genocide plot Lo Sebo Søb சொல்லப்பட்ட விசயங்கள் வெளியு லகிற்குத்தெரியாவண்ணம்செய்வதில் அரசும், பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் மிகவும் கவனமாக 6(Ubbg56) Q556Ip6OI. Dr. Cantwell AIDS ஆல் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த பின் சொல்லும் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
AIDS
வியாதியல்ல, ஓரினச் சேர்க்கை
என்பது இயற்கையான
UITGITT JT56O)6IT (Homo — Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியல்ல கறுப்பின மக்களை மட்டும் அழிக்க AIDS
(Acquired Immuno Deficiency
வல்ல வியாதியுமல்ல,
Syndrome) என்பது மனிதர்கள் சோதனைச்சாலையில்,மனிதர்களுக் கெதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரம்”
\ \ \;
Dr. Leoard G. Horowitz g6Org) அருமையான ஆய்விற்குப்பின் எழுதிய Emerging Viruses; AIDS Ebola; Nature, Accidetor Intentional (1996) என்கிற புத்தகத்தில் எயிட்ஸ் கிருமியின் உருவாக்கத்திற்கு பின் புலத்தில் இருந்தவர் ஹென்றி aÉe afrilatit (cp660IIIgit Secretary of
State) என்பதையும் மூன்றாம் உலக
மக்கள் தொை படுத்தவும், அே மேலாண்மையை உருவாக்கப்பட்டு டாலர்கள் காங்க ருந்து இந்த 6 கிருமியை உருவ இராணுவத்திற்கு என்பதையும்,
உயிரியல் கிருமிe திட்டத்திற்கு M பெயரிடப்பட்டது. Momentary Indi என்பதும் சி.ஐ. இத்திட்டத்தின்மு கிஸ்ஸிங்கள் உட
fo MKNAOM கையில் இருந்த எழுதியுள்ளார்.
않
யார் எய்ட்ஸ் கிரு னார்களோ, அவ
சிகிச்சை அளிக் கண்டுபிடித்து கணிசமான இலா ள்ளனர். மருந்துக் பிரச்சினையை உ
அதற்கான தற்க
கொடுத்து கெ
மடைந்து வருகி
முன்றாவது கண் 5
 

சுகள் எங்களை
bdisab. . . . . . . .
சஞ்சிகையின் பதினோராவது இதழை வாசித்தபோது ) ஓர் உயிரியல் ஆயுதப் போர்” என்ற தலைப்பிட்டு கட்டுரையில் உள்ள தகவல்களில் சில.
கயைக் கட்டுப் )மரிக்கா தனது நிறுவவும், இது பத்து மில்லியன் கிரசின் பணத்திலி ாய்ட்ஸ் போன்ற
ாக்க அமெரிக்க வழங்கப்பட்டது இந்த இரகசிய யை உருவாக்கும்
K. NAOMI 66OI
(Negroes are only
viduals NAOMI)
ஏ. துணையுடன் முழுக்கட்டுப்பாடும் ன் இருந்த மிகச் 41 விஞ்ஞானிகள் தையும் தெளிவாக
மியை உருவாக்கி ர்களே அதற்குச் க மருந்துகளும் அதன் மூலமாக பத்தையும் பெற்று குழும வியாபாரிகள் உருவாக்கியும் பின் 5ாலிக தீர்வையும் 5ாழுத்த இலாப
ன்றார்கள்.
றனர் செயற்பாட்டு மடல்
உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக ஆபிரிக்காவில் எய்ட்ஸ் பரவியது இத்தடுப்பூசிக்குப்பின்னரே அங்கு எய்ட்ஸ் நோய் கொள்ளை நோயாக மாறி மக்களைப் பாதித் 356OD3D (BLO 11, 1987 London Times பத்திரிகை செய்தி வெளியிட்டி ருந்தது. இந்த முக்கியமான செய்தி அமெரிக்கப்பத்திரிகைகளில் வெளி யாகவில்லை,தடுப்பூசிக்கும் எய்ட்சுக் குமான தொடர்பை சுகாதார அதி க்ாரிகள் பேசக்கூட முன்வரவில்லை.
大 火 火
மேற்படி செய்திகளினூடாக ஏகாதி பத்திய ஆதிக்கத்தை உலகம் முழுவதும் நிலை நிறுத்துவதற்கான உபாயங்களுள் ஒன்றாக எய்ட்ஸ் கிருமி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது
என்பதை நாங்கள் தெளிவாக
விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இந்தப் பின்புலத்தில் நாம்எம்மிடையே உள்ள வைத்திய முறைமைகள் குறித்து மிக ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியதன் அவசியம்
எழுந்திருக்கின்றது.
மார்கழி - 2005

Page 10
எம்மிடையே மிகப் பரவலாக விரிவுபடு
த்தப்பட்டுள்ள, பரவலா க்கப்பட்டு
வருகின்ற மேற்குலக ஏகாதிபத்திய
சக்திகளின் அறிவினதும், அதிகாரத்தி னதும் முழுமையான கட்டுப்பாட்டில்
உள்ள வைத்திய முறைமையானது
எந்த நேரத்ததிலும் எம் மைக்
கட்டுப்படுத்தும் எம்மை இல்லாமலே
ஆக்கும் வல்லமை கொண்டதாக
அமைவதை நாங்கள் மறுக்க
முடியாது ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும்.
இந்த நிலையில் சுயாதீனமான, சுதந்
திரமான, சமத்துவமான விடுதலை
யினைக் குறித்துச் சிந்தித்துச் செயற் படும் நாம் எமது மனிதக் குழுமங் களின் எதிர்கால இருப்பையும்
தொடர்ச்சியையும் உறுதிப்படுத்திக்
கொள்ளும் சாத்தியப்பாடுகள் கொண்ட
வைத்திய முறைமைகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வகையில் எம்மிடையே இன்று
வரை அழியாது தொடர்ந்து முன்
னெடுக்கப்பட்டு வரும் பாரம்பரிய
வைத்திய முறைமைகளுள் ஒன்றா கவும், முழுக்க முழுக்க எமக்கேயுரிய
சுயாதீனமான தன்மை கொண்டதாக
அமைந்து வருவதுமான சித்த
ஆயுர்வேத வைத்தியம் குறித்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளில்
ஈடுபட வேண்டியது அவசியமாகின்றது.
இவ்விதம் சுயாதீன எதிர்கால
இருப்புக்கும் தொடர்ச்சிக்குமான
செயல்வாதத்தின் ஓர் அம்சமான
எம்மிடையே இயங்கிவரும் ஆக்க
பூர்வமான சுதேசிய வைத்தியர்களைச்
சந்திப்பதும், அவ
டுவதும் அவர்களு
யாக ஆதரவா அவர் களுடைய
வெளிக் கொணி
செயற்பாடுகள் ே
வருகின்றன.
இம்முயற்சியின் ெ
மடலில் மட்டக்கள்
உள்ள அமிர்தகழிக்
வரும் சித்தாயுர்
பாரம்பரியத்தைச்
வினாசித்தம்பி
鬱
பவங்களை இங்கு
முனைகின்றோம்.
அமிர்தகழியில் வாழ்
பெரியதம்பி வினாசி
மகனான ஜெய
இலங்கை ஆசிரிய
சேவை என்பவற்
தற்போது இளை
இருக்கின்றார்.
சேவையிலிருந்து
போதிலும் இன்று
தனது பரம் பன
முன்றாவது கண் - 5
 
 
 
 
 
 

ர்களுடன் உரையா
நக்கு உறுதுணை க இயங்குவதும்
கருத்துக்களை
டு வருவதுமான
மற்கொள்ளப்பட்டு
தாடர்ச்சியாக இம்
ாப்பு மாவட்டத்தில்
கிராமத்தில் வாழ்ந்து
வேத வைத்தியப்
சேர்ந்த வைத்தியர்
ஜயராஜா அவர்க
பில் பெற்ற அனு
பகிர்ந்து கொள்ள
ஜந்த பிரசித்தி பெற்ற
த்தம்பி வைத்தியரின்
ராஜா அவர்கள்
சேவை, அதிபர்
றில் சேவையாற்றி
ப்பாறிய அதிபராக
தனது அரசாங்க
ஓய்வு பெற்றுவிட்ட வரை ஓய்வின்றித்
ரை வைத்ததியச்
oi 62amu5rmr 6 m/6ò
10
சேவையினை மேற்கொண்டு வரு கின்றார். தனது தந்தையூடாகத் தான் பெற்றுக் கொண்ட சித்தாயுர்
வேத வைத்திய அறிவையும், அனுப
வங்களையும் தனது சிரேஷ்ட
மகளான வைத்தியர் ஜெயமலர்
தணிகாசலம் என்பவருக்குக் கற்பித்து தங்களது வைத்தியப் பாரம்பரி யத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் காரியம் புரிந்துள்ளார்.
சித்தாயுர்வேத வைத்தியத்தை
மேற்கொள்ளும் வைத்தியர்களுக்குரிய
அடிப்படைப் பண்புகளாக, உண்மை
யாக வாழ்தல், மதுவருந்தாமை, வியாபாரக் குணம் இல்லா சேவை
மனப்பாங்கு, என்பன இருத்தல் வேண்டும் எனக் கூறும் வைத்தியர் அவர்கள் சித்தாயுர்வேத வைத்தி யரிடம் வரும் நோயாளி ஒருவர் ஒரு
காலமும் தனக்குள்ள நோயைப்
பற்றிக் கூறக்கூடாது மாறாக கையைத்
தான் வைத்தியரிடம் காட்ட வேண்டும்
எனவும் வைத்தியர்தான் நோயாளியின் நாடியைக் கணித்து நோயாளியின் நோய்களைக் கூற வேண்டும் எனவும் கூறி இதுதான் சித் தாயுர்வேத வைத் தயத் தன் ஒழுங்கமைவு என்கின்றார்.
தனது தந்தையாகிய வினாசித்தம்பி வைத்தியரிடம் சித்தாயுர்வேத வைத்திய அறிவையும், அனுபவங்களையும் பெற்ற அதேவேளை தான் ஆசிரியராக, அதிபராகக் கடமையாற்றிய இடங் களான முதுர், கதிரவெளி, வாகரை, பனிச்சங்கேணி, கட்டுமுறிவு எனும் இடங்களில் வாழ்ந்தகாலத்தின்போது இப் பகுதிகளில் வாழ்ந்துவந்த வேடுவ இனத்தவர்களுடன் இணைந்து
மார்கழி - 2005

Page 11
வாழ்ந்த சூழலில் சித்தாயுர்வேத வைத்தியத்துடன் பின்னிப்பிணைந்த முலிகை மருத்துவம் பற்றியும், மந்தி ரங்கள் குறித்தும் பல்வேறு செயற் பாட்டு அறிவையும், அனுபவங் களையும் பெற்றுக் கொள்ளக்
கூடியதாக இருந்ததாகக் கூறுகின்றார்.
ஏறத்தாழ வேடுவ இனத்தவர் களுடன் 15 வருடங்கள் நெருக்கமாக வாழும் சந்தர்ப்பம் கிடைத்தால் விச ஜந்துக்களின் கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான முலிகை மருத்துவம் பற்றியும், வேடர்களிடம் உள்ள இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழும் அவர்களது அலாதியான அறிவினையும் ஓரளவு
அனுபவபூர்வமாகக் கற்றுக் கொள்ள
முடிந்ததாக மிகுந்த உற்சாகத்துடன்
கூறும் வைத்தியர் அவர்கள் தனது தந்தை தனக்குக் கூறிய நான்கு கட்டளைகளையும் தான்
தவறாது கடைப்பிடி நான்கு கட்டை
சித்தாயுர்வேத ம
பிடிக்க வேண்டியது என்றார். அக்கட்ட
01.
தரப்பட்ட ப முகிலி குன மருந்தாகச்
02. பெண்க6ை
சகோதரிக வேண்டும். வரும் நோய
பார்க்கக் ச
03.
தான் பார்க்
ஆளுமையை வழங்கும் பாரம்பரிய சிறுவர் வி
நமது சூழலில் குறிப்பாகக் கிராமத்துச் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பரவலாக விளையாடப்பட்டு வரும் சிறுவர் விளை யாட்டுக்களுள் ஒன்றாக பூக்குட்டி எனும் விளையாட்டு அமைந்து வருகின்றது. இவ்விளையாட்டைத் தொடங்கும் போது சிறுவர்கள் தாங்களாகப் பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்களில் குழுவாகப் பிரியும் முறைகளில் ஒன்றின் மூலம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொள்வார்கள். இதன்போது இரு குழுக்களுக்கும் தலைவர் களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டுக் கொள்வார்கள்.
பின்னர் இரண்டு குழுவினரும் சுமார் பத்து அடி இடைவெளியில் நேர் எதிராகப் பார்த்தபடி வரிசையாக அமர்ந்து கொள் வார்கள். இச் சந்தர்ப்பத்தில் இரு குழுவின் தலைவர்களும் தத்தமது குழுக்களின் உறுப்பினர்களுக்குச் சூட்டுவதற்கான குறியீட்டுப் பெயர்களுக்குரிய பொது அடையாளத்தைத் தெரிவுசெய்வார்கள்.
அதாவது ஊரிலே இருக்கின்ற இயற்கையுடன் சம்பந்தப்பட்ட பூக்கள்,பழங்கள், காய்கள், பறவைகள், விலங்குகள் என்பவற்றில் ஏதா வது ஒன்றினைத் தெரிந்தெடுத்து அறிவித்து விட்டுத் தமது குழுவின் உறுப்பினர்களுக்
முன்றாவது கன் 5:
குரிய குறியீட்டுப் இரகசியமாக ஏனைே வகையில் வைத்துக் உதாரணமாக ஒரு பெயர்களைத் தமக் எடுத்துக் கொண்டால் பெயர்களைத் தமது ( இரகசியமாகச் சூ காணலாம். இவ்வா தலைவர்களும் தத் வர்களுக்கு தனித் பெயர்களை வைத்து விளையாட்டு உற்சாக
ஒரு குழுவின் தலை சென்று தான் விரும்பு கண்களை இறுக்கம விதமாக தன்னுடை பொத்திப் பிடித்த
விலிருந்து தான் விரு சூட்டிய அடையாள பின்வருமாறு பாடலா
உதாரணம் - மாம்பழ குட்டி ஓடு.
இவ்விதம் அவர் பா மாம்பழம் எனும் குறி
 
 

ய்பதாகவும், இந்த ளகளையும் ஓர்
ருத்துவர் கடைப்
இன்றியமையாதது ளைகள் வருமாறு:
ட்டோலையில் ஒரு றந்தாலும் அதை செய்யக்கூடாது. ாத் தாயாகவும்,
ளாகவும் மதிக்க
11
04. யார் கூப்பிட்டாலும் போக
வேண்டும். மேற்படி நான்கு கட்டளைகளும் வைத்திய உன்னதமான மானுட சேவையாக
சேவையினை ஓர்
முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளாக அமைகின்றன.
கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் என்ற எல்லாமே மானுடமையப்பட்ட நிலையிலிருந்து விலகி வியாபார மையப்பட்டு வரும் இன்றைய சூழலில், மீளவும் மானுட மையப்பட்ட சுகாதார சேவையினை உருவாக்க முனையும் செயற்பாடுகளுக்கு வலுவூட்டுவதாக ஆரவாரமற்றுத் தமது வைத்திய சேவையைப் புரிந்துவரும் வைத்ததியர்களான தரு. வி. ஜெயராஜா, திருமதி: த. ஜெயமலர் ஆகியவர்களும், அவர்களது உன்னத
ாளியிடம் பணத்தைப் பணிகளும் அமைந்துள்ளன nடாது, நோயைத் து. கெளரீஸ்வரன்க்க வேண்டும்.
ளையாட்டுக்கள்
பெயர்களை மிக யாருக்கு விளங்கிடாத கொள்வார்கள். குழுவினர் பழங்களின் 5T60T 963)L 6TDT85 பல்வகைப் பழங்களின் தழு உறுப்பினர்களுக்கு ட்டிக் கொள்வதைக் று இரண்டு குழுவின் தமது குழு அங்கத்த தனியே குறியீட்டுப் துக் கொண்ட பின்னர் 5மாகத் தொடங்கிவிடும்.
வர் மற்றைய குழுவில் கின்ற ஒரு உறுப்பினரது ாக பார்வை தெரியாக ய கைகளால் இறுகப் பின்னர் தனது குழு ம்புகின்ற ஒருவரை தான் ப் பெயரைச் சொல்லி க அழைப்பார்.
ம் வந்து வந்து குட்டிக்
ாடி அழைத்த பின்னர் யீட்டுப் பெயரையுடைய
றனர் செயற்பாட்டு மடல்
சிறுவர் வந்து கண் பொத்தப்பட்டவரது தலையில் மூன்று முறை மெதுவாகக் குட்டி விட்டுச் செல்வார். இச்சந்தர்ப்பத்தில் குட்ட வருபவர் மிகவும் புத்திசாலித்தனமாகத் தன்னை அடையாளம் காணமுடியாத வகையில் வந்து குட்டி விட்டுச் செல்வதை அவதானிக்க முடியும்.
இவ்வாறு குட்டியவர் போய் தனக்குரிய இடத்தில் அமர்ந்தபின்னர் கண்ணை மூடியதிலிருந்து தலைவர் விடுவித்துக் கொள்வார். கண் மூடப்பட்டமை விடுவிக்கப் பட்டதும் கண்மூடப்பட்டநபர் தனக்குக் குட்டிய நபரை அடையாளம் காட்ட வேண்டும் சரியாகக் கண்டு பிடித்து அடையாளம் காட்டினால் குட்டியவர் அவரது குழுவிலிருந்து விலகி அடுத்தகுழுவிற்குச் சென்று விடவேண்டும். பிழையாகக் கூறுகின்ற போது குட்டு வாங்கியவர் அடுத்தகுழுவிற்குச் சென்று விடவேண்டும்
இவ்விதம் அடிக்கடி குறியீட்டுப் பெயர்களை மாற்றி மாற்றி மிகவும் உற்சாகமாகவும்
சுவாரசியமாகவும் இவ்விளையாட்டு இடம் பெற்று வருவதைக் காணலாம்.
மார்கழி - 2005

Page 12
இந்தப் பூக்குட்டி எனும் பாரம்பரிய சிறுவர் விளையாட்டின் மூலம் சிறுவர்கள் தாமாக ஒன்று சேர்ந்து குழுவாக இயங்குவதன் அவசியத்தை பயிற்சியாகப் பெற்றுக்கொள் வதுடன், சிறுவர்கள் மத்தியில் கற்பனா சக்தியும், அவதானமும், புத்திசாலித்தனமும்,
தலைமைத்துவ ஆ தெரிவதற்கான சந்தர் என்பது குறிப்பிடத்த
இத்தகைய விளை மேலும் ஊக்கிவித்
மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தின் முதுசங்களுள் (
அவர்கள் தனது 84வது வயதில் கடந்த 22.02.2008 அவர்களின் முக்கியத்துவம் குறித்து.
திரு.திருமதி. நல்லையா நேசம்மா தம்பதியினருக்கு 1919.05.06ம் திகதி மகனாகப் பிறந்த அமரர். ந. குழந்தவேல் அவர்கள் தனத வாழ்நாளின் ஆரம்பந்தொட்டு தன்னுடைய சமூகஞ்சார்ந்த நரசிங்க வயிரவ சுவாமி கோவில் சடங்கு முறைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவராக வாழ்ந்து
வந்தள்ளார்.
குறிப்பாக சுமார் நாற்பத வருடங் களாக தலைமைத் தெய்வக்காரராக தனது தெய்வக் கடமைகளைப் புரிந்த வந்தள்ளார். இதன் காரணமாக மட்டக்களப்பு பத்ததி முறைக் கோவில் சடங்குகளின் முக்கிய அம்சமாக விளங்கிவரும் சமூக உளவளச் செயற்பாட்டில் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் மிக்க மனிதராகத் திகழ்ந்தவர்.
இயற்கையுடன் இணைந்து, ஒத்திசைந்த எவ்விதம் மனிதர் களாகிய நாம் எமத வாழ்விடங் களை சுற்றுச் சூழலினை உருவாக்கி வாழ வேணடும் என்பதனை இன்றைய இளைய தலைமுறையி னருக்குத் தெட்டத் தெளிவாகத் தான்
வாழ்ந்த வாழ்விட ஊடாகக் கற்பித் செயற்பாட்டாளரா
மனிதர்.
தான் சார் தன்மானம் சுயகெ நிலை நாட்டுவ இளமைக்காலத் மதிநுட்பத்தடணி வரலாற்று மனித
அதாவ மாவிட்டபுரக்கந்த ஆலயப் பிரவே இடம்பெற்றதைப்
மாமாங்கப் பிள்6ை
ஆலயப்பிரவேச மிகப் புத்திசாலித்த தாங்கி வெற்றிகரம தான் சார்ந்த சமூ தனது இனத்தி திற்காகவும் த காலத்த ஆற்ற படுத்தியுள்ளார்.
ஓர் சமூகத் வாழ்வியலை
செல்லும் சமூதா
முன்றாவது கண் - 5 உர்ைளுர் அறிவு

ற்றல்களும், வெளித் பங்கள் கிடைக்கின்றன .585l&ز
பாட்டுக்களை மென் துச் செயற்படுவதன்
12 ஊடாக எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான ஆளுமைமிக்க சமூகங்களை உருவாக்க முடியும் என்பது. நமது எதிர்பார்ப்பு.
ஒருவராகத் திகழ்ந்துவந்த திரு. நல்லையா குழந்தவேல் ம் திகதி காலமாகிவிட்டார். அமரர். ந. குழந்தவேல்
த்தின் உருவாக்கம் ந ஆக்கபூர்வமான க வாழ்ந்த உதாரண
ந்த சமூகத்தவரின் ாரவம் என்பவற்றை தற்காகத் தனத து ஆற்றல்களை ர் பயன்படுத்திய
ன்.
து வடபுலத்தில்
சுவாமி கோவிலில்
வசச் செயற்பாடு
போல் கிழக்கில் ாயார் கோவிலினுள்
ச் செயற்பாட்டை
னமாகத் தலைமை
ாக நடாத்தியுள்ளார். கம் மட்டுமல்லாத ீர் சுயகெளரவத் னத இளமைக்
ல்களைப் பயன்
தின் சுயாதீனமான முன்னெடுத்தச் அரங்கச் செயற்
இறனர் செயற்பாட்டு மடல்
JITLUTH 65TMhé8
வரும் பாரம் பரிய அரங்க வடி வங்களுள் ஒன்றான கூத் தக் கலையில் శ్రభ
த்துச் செயற்
பட்ட ஓர் கலைஞராக வாழ்ந் தள்ளார். உதாரணமாக சீலா முனையில் ஆடி அரங்கேற்றப்பட்ட வடமோடிக் கூத்துக்களான தரும புத்திர நாடகம், இராம நாடகம், நரகாசூரன் வதை முதலியவற்றில் பாத்திரமேற்று ஆடியுள்ளதனைக் கூறலாம்.
இவ்விதம் பல்வேறு வகையான அனுபவங்களும், அறிவும், ஆளுமை யும் கொண்ட முதபெரும் சொத்தாக விளங்கிய அமரர். ந. குழந்தவேல் அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புக் களுள் ஒன்றாகவே அமைந்தள்ளத.
மார்கழி
- 2005

Page 13
மீன்கள்:
இரண்டு கரங்கள் கொண்ட மனிதப்பிள்ளை வருகிறான்
உள்ளே போய் ஒளிவோம்
சிறுவன்:
என்னைக் கண்டு பயமேன்? என் கைகள் கண்டு பயமேன்? செட்டை கொண்ட மீன்களே சொல்லுவீரே கொஞ்சம்.
முன்றுவது கண் - 5
 
 
 

N V
\N
மீன்கள்:
நல்லகாலம் எமக்கு இரண்டு கைகள் இல்லை இரண்டு கைகள் நுனியிலும் பத்து விரல்கள் இல்லை
சுட்டும் விரல் அசைவிலே சுட்டெரிக்கும் ஆயுதம் படைக்கும் தாய் வயிறையே பதற வைக்கும் ஆயுதம்
பத்து விரல்கள் உள்ள மனிதர்
ஆயுதங்கள் செய்கிறார்
கண்டும் கேட்டும் பயந்த-நாங்கள் பதுங்கத்தானே செய்வோம்.
2றனர் செயற்பாட்டு a மார்கழி - 2005

Page 14
அழிக்கும் கரங்கள் சில சில ஆக்கும் கரங்கள் பல பல
அழித்தலையே அறியா - என் அம்மாவின் கைகள் அழிப்பவர்க்கும் உணவு ஆக்கிக் கொடுக்கும் கைகள்
தங்கை வாயில் சோறு ஊட்டும் எனது கைகள் தங்கமான இயற்கையைத் தடவிப் பார்க்கும் கைகள்
முன்றாவது கண் - 5 உர்ைளுர் அறிவு தி
 
 

வண்ண வண்ணப் படங்கள்
வரைந்து கொடுக்கும் கைகள்
அன்பு செய்யும் கரங்களால் ஆதரவு செய்வேனே!
இரண்டு கரங்கள் கொண்ட மனிதப்பிள்ளை தான் நான்
அழிக்கும் கரங்கள் சில சில ஆக்கும் கரங்கள் பல பல
வரிவரிபாய்ப் பாடல்கள்
வளமான கைகள்
- 2005
மார்கழி
றனர் செயற்பாட்டு மடல்

Page 15
நீலக்குருவி:
முளை பெருத்து உலகை அழிக்கும் மனிதக்குட்டி வருகிறான் குருவிக் குஞ்சே, குருவிக் குஞ்சே ஓடி நீயும் ஒளித்துக் கொள்
iOTog கன் 5. உள்ளுர் அறிவு
 
 
 
 

சிறுவணி:
சின்னக் குட்டித் தம்பிநானும்ஒன்றும் செய்ய மாட்டேனே குருவிக் குஞ்சே, குருவிக் குஞ்சே ஓடி ஓடி ஒளியாதே
முளை அதிகம் இருப்பதால் தான் நாகரீகம் அடைந்தோம் நாம்
உன்னைப் போல பறத்தல் கூடக் கண்டு கொண்டோம் நாம்
றன் செயற்பட்டு மடல் மார்கழி - 2005

Page 16
நீலக்குருவி:
என்ன கண்டு பிடித்தும் என்ன அமைதி காண மறுந்திரே உமக்கும் எமக்கும் இயற்கைக்கும் அமைதியைத்தான் சிகருத்திரே
பூக்குருவி:
குருவித் தலைக்குள் குட்டி முளை போதும் எனக்கு உலகை அழிக்கும் சிபருத்த முளை வேண்டாம் எனக்கு
முன்றாவது கன் - 5 உள்ளூர் அறிவு தி
 
 

16
சிறுவன்
அதிக ஆசை அதிக நட்டம் அறிந்து கொண்டேன் நான், எல்லா உயிர்க்குமான உலகைப் பறித்துக் கொள்ள மாட்டேன் நான்
உலகை அழிக்கும் அறிவை வளர்த்து அடக்கி ஆள மாட்டேன் நாண். இயற்கையோடு அமைதியாக வாழக் கற்றுக் கொள்வேன் நான்.
படைப்பாக்கம்
கமலா வாசுகி
றனர் செயற்பட்டு மடல் மார்கழி - 2005