கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2006.04

Page 1
L S q q YKKSuKuq KSKKSKKS S uSuSuS u uSuuSuSuSYSuSuSuS
LDLit - B குப்
18வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் தங்கப்
பதக்கம் பெற்ற இலங்கை வீரர்
ந்ேதன விதானகேயின் வெற்றி குறித்து அவரது தாயார் கருத்து தெரிவிக்கையில்.
"எனது மகன் பிறந்ததிலிரு பிள்ளைப் பராயம் வரை எனது பாலையே குடி வளர்ந்தவர். இதன் பின்னர் அவர் இன்றுவ பசுப் பாலையே குடித்து வருகின்றார், அ பிறந்ததிலிருந்து இன்றுவரை வேறு எந்தப் பால் வகைகளையும் பாவித்தது கிடையாது. இதன தான், என் மகன் மிகவும் பலசாலியாக இன் திகழ்கின்றான்'
ஆசிரியர் குழு பார்பாக
த. விவேகானந்தராசா
 
 

L illi l
சித்திரை - 2006
எங்களின் அறிவில் எங்களின் திறனில்
தங்கி நிற்போம் நாங்கள்
எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில்
விளைவித்தே வாழ்வோம்
கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை
நீக்கி எழுந்திடுவோம்
குழவினைத்து வாழும் வழிகள்ை மீளவும் ஆக்கிடுவோம்.
சி. ஜெயசங்கள்
ஆசிரியர்கள்
======== nitق0gulgitiقشہ = SR2 S
உதவி ஆசிரியர்கள்
நூ. கெளரீஸ்வரன் ஜோ. கருனேந்திரா
॥1॥
ந்து ந்து கணனி வடிவமைப்பு
e) U வதனா வர் இல, 148, திருமலை விதி,
JLIT மடடங்கிளாபபு.
ால்
அஞ்சல் முகவரி ILD
=இல30பழையவாடிவிட்டு விதி
. ܡܣܒ |- க்களப்பு: ݂ ݂ ݂
॥ Sq q q S S S S S S M S S
அன்பளிப்பு 120/=

Page 2
புத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைமைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நஞ்சுகலந்த பயிர்செய்கையின் காரணத்தால் உணவு விஷமாகியுள்ளது. பூமி வரண்டு போயுள்ளது. நீரிலும் நஞ்சு அதிகளவு கலக்கக்கூடிய ஆபத்
தான நிலை ஏற்பட்டு வருவதால் பூமியும் மக்களும் நோயாளி களாகி வருகின்றனர்.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் ரஜரட்ட மக்களால் தயார் செய்யப்பட்ட நல்லதொரு தீர்வுச் செயற்பாட்டை கோலா கலாமாக அறிமுகப்படுத் தி வைக்கவுள்ள மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ளு மாறு இந்தச் செயற் திட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களான தேசிய விதை வகைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான அமைப்பும் தேசிய காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு நிறுவனமும் உங்க ளை அன்புடன் அழைக்கின்றது,
தேசிய விதை வகைகளை புரிந்து கொள்ளல், பாதுகாத்தல், பரவ லாக்கல், உட்பட அதேபோன்ற விதைவகைகளைப் பயிரிடல் சம்பந்தமான, ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தேசிய விதை வகைகளை பாதுகாத்துக் கொள்ளுவதற்கான அமைப்பு அந்தப் பயிர்ச் செய்கைத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் விவசாயிகளுள் 100 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உள்ளது.
இந்த மங்கலகரமான சந்தர்ப்பத்தில் பங்குகொள்ளும் விவசா யிகள் பூமிக்குக் கேடு விளைவிக்காத, நஞ்சுகலக்காத உணவு வகைகளைப் பெற்றுத் தருவதோடு உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்வதிலும் வெற்றி கண்டுள்ளனர். அதன்படி விவசாய இரசாயன பொருள்கள் உட்பட செயற்கைப் பசளை வகைகளைப் பயன்படுத்தி மேற் கொள்ளும் நெல் பயிர்ச் செய்கைக்காக செலவாகும் 20,000 ரூபாவை அவர்கள் 10,000 ரூபாவாக குறைத்துக் கொண்டு ள்ளனர். அத்தோடு இந் நாட்டின் மூட நம்பிக்கை எனக் கொள்ளப்படும் பாரம்பரிய பயிர்ச் செய்கை மூலம் கிடைக்கும் விளைச்சல் குறைவானது என்ற பிரச்சாரத்தைப் பொய்ப்பித்து கூடுதலான விளைச்சலைப் பெற்றுக் கொள்ளுவதிலும் அவர்கள் வெற்றிகண்டுள்ளனர்.
இலங்கைச் சமுதாயத்தவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவிச் செல்ல முக்கிய காரணமாக இருப்பது நஞ்சு கலந்த நீரும் உணவுமேயாகும். இதன் காரணமாக சிறுநீரகம்
TLSLTSeTr ATT SeLeLALh SLMLMMLeATMLJJLLLJShJ MJSAS MLeLhe KqSqqSSSqA
 
 
 

சம்பந்தமாக நோய்கள் பயிரிடப்பட்ட பிரதேசத்தில் வேகமாகப் பரவிச் செல்லுகின்றது. இந்த நிலைமையைப் புரிந்து கொண்டுள்ள இப் பிரதேச விவசாயிகள் நஞ்சு கலக்காத யதார்த்தமான பயிர்ச் செய்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்போது 11 - 12 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டியுள்ள நெல்லை 20 ரூபா வீதம் கொள்வனவு செய்யவும், பாவனையாளர்களுக்கு சாதாரண சந்தை விலை யில் சுகாதாரத்திற்கு ஏற்ற அரிசியைப் பெற்றுக் கொடுக்கவும் இந்த போகத்தின் போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 100, *1000 கிலோவுக்கும் மேற்பட்ட அரிசியை விற்பனை செய்யவும் விதை வகை களைப் பாதுகாத்துக் கொள்ளு வதற்கான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த விழாவில் கலந்து கொள் வதற்காக புத்தி ஜீவிகள் அரசியல் வாதிகள், சமூகச் சேவையாளர்கள் உட்பட ஊடகவியலாளர்களும் பொது மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப் Jபடவுள்ளனர்.
அங்கு பக்கட் செய்யப்பட்ட உயர் தர அரிசியை அடையாளமாக கொள்வனவு செய்யவும், எதிர் காலத்தில் உங்களது அமைப்புக்களினூடே அந்த அரிசியைப் பகிர்ந்தளிப்பதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகள் இந்த அரிசி உற்பத்தி செய்யும் முறை பற்றி கருத்துக்களை முன்வைக்கவுள்ளதோடு, இதனை அகில இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற் திட்டமாகக் கட்டியெழுப்புதல் உட்பட அதற்கு ஏற்ற தேசிய திட்டமொன்றைத் தயார் செய்துகொள்வதற்காக உங்களது யோசனைகளை பெற்றுக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு:
தேசிய விதை வகைகளை பாதுகாத்துக்
கொள்வதற்கான அமைப்பு, தேசிய காணி மற்றும்
விவசாய மறுசீரமைப்பு நிறுவனம்.

Page 3
"பிரக்ஞைபூர்வமும் ஆபிரிக்க மறமலர்ச்சியும்; கறுப்புக் கற்பனையில் தென்னாபிரிக்கா" என்ற தலைப்பில், நகுகிவா தியாங்கோ அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீவி பிக்கோ ஞாபகார்த்த நினைவுப் பேருரையிலிருந்த ஒரு சிறு பகுதி மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றத.
ஸ்ரீவ்பிக்கோ தென்னாபிரிக்காவைப்
பிறப்பிடமாகக் கொண்டவர். சமுதாயச் செயற் பாட்டாளரும், சமுதாயக் கல்வியியலாளருமான ஸ்ரிவ்பிக்கோ தென்னாபிரிக்காவில் கறுப்புப் பிரக்ஞைபூர்வ இயக்கத்தை உருவாக்கியவர்.
தங்களத பிரச்சினைகளை தாங்களே யதார்த்த பூர்வமாக கையாளுபவர்களாக,
முனைபவர்களாக, விழிப் புணர்வை வளர்த்துக் கொள் பவர்களாக தங்களத நிலைமைகளாக ஒரு பெளதீக விழிப்புணர்வை வளர்த்தக் கொள்பவர்களாக, தங்களத நிலைமைகளைத் தாங்களே அலசி ஆராயக் கூடியவர்களாக, அவற்றிற்கு விடைகளைத் தீர்வுகளைக் கூறக் கூடியவர்களாக கறுப்பர்கள் மாறுவதற்கே நாங்கள் முனை கின்றோம்.
இதற்குப் பின் னால் நின்றியங்கும் நோக்கம் ஒரு
665.6 நம்பிக்கையை ஏற்படுத்தவதே .tbرقی9bئے
1946 இல் பிறந்து மேற்படி s நோக்கில் சிந்தித்துச் செயற்பட்ட ஸ்ரீவ்பிக்கோ ஆதிக்க சக்திகளால் 1977 இல் பிரக்ஞை நீக்கம் செய்யப்பட்டார். இனி நகுகிவா தியாங்கோவின் பேருரையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட குறும் பகுதியைப் பார்ப்போம்.
காலனியமானத தன்னால் காலனியப்படுத்தப் பட்டவர்களத ஞாபகங்களைக் கட்டுப்படுத்த முயன்றத. கரீபியன் நாட்டுச் சிந்தனையாளரான சிலியா வின்ரர் அவர்களத வார்த்தைகளில் சொல்வதனால், காலனியப் படுத்தப்பட்டவர்களில் தங்களினத ஞாபகங்களைக் காலனியம் திணித்தவிடுகிறத. இதன் மூலம் காலனியா மையத்தின் ஆதிக்க ஞாபகங்களினூடாக, காலனியப்பட்டவர்கள், தங்களைத் தாங்களே பார்க்க வைத்த விடுகிறது. இன்னொரு விதமாகச் சொல்வதானால் காலனியச்சக்திகள் காலனியப்படுத்தப்பட்டவர்களத ஞாப
கங்களைச் சிதைத்த அவ்வாறு சாதித்தவி ஞாபகங்களை நீக்கிவி தனத காலனிய ஞாபக விடுகிறத. அதாவது
காலனியம் உலகினை காலனியத்திற்கும் க தற்குமான விளக்கமும்
இந்தக் காலனியத் ெ பொருளாதார நோக்கா அழகியல் நோக்கத் காலனியப்படுத்த வேை காலனியப்படுத்தவதில்
பட்டால் வேலையா
வேறொருவருக்காக உர் காலனியப்படுத்தப்பட்டவர் வேறொருவருக்குப் பிரே அதிகாரத்தின் மூலம் ஆ பண்பாட்டுக் கட்டுப்பா படுகிறத. கல்வி முறைை பாட்டை இதற்கு எடுத்த
இதன் முற்று முழுத காலனியப்படுத்தப
ஆதிக்கத்தையும், கா இவரது உளவியல் பணி
விடுதலாகும்.
அரசியல் மற்றும் பணிய வைத்தல்கள் தெரியக் கூடியவை இழந்தவரை, அந்த இ ஆறுதல்படுத்த முடியா ஒருவரை அவரது பசிை நீதியற்ற அதிகார மு5 பட்டவரை வலியை மற
(pĝ. 41ffÏĝ5j.
ஆனால் பண்பாட்டு வைத்தல்கள் மிகவு ஏனெனில் பண்பாட்டு வைத்தல்கள் மிகவும் பூ
விளைவுகள் நீண்டு நிை
வற்றக்கும் மேலாக வைத்தல்கள், நிலத்தை இழந்தவரை அனுபவித்தவரை, ச பிரிந்தவரை மேற்ப இயலாமை நோக்கில்
உள்ளும் அறிT2)ச் செ0ற்பாட7ரு மட73ம் இ:
 
 
 
 
 
 
 
 

LMLh MLhJJ0eAe ATA SA0L 0e0S0LL AAAAA SThT Te00J S0000LL விட முனைகின்றன. முடியாத பட்சத்தில், ட்டு அந்த இடத்தில் ங்களை பதியச் செய்த : தன்னுடைய நோக்கில் : விளக்கி விடுகிறது, அது
E. ސ- .ސޝީ-ي - ாலனியப்படுத்தப்பட்ட E
அடங்கலாக இருக்கும்.
தாடர்பு, அடிப்படையில்
கொண்டத. எவருமே 3
நிற்காகவோ அல்லத ண்டும் என்பதற்காகவோ லை. காலனியப்படுத்தப் கடலியாளாக
[6ff ffö ,
]பத்திகளைச் செய்கிறார். களத நிலமும், உழைப்பும் யாசனப் படுகிறது. இத அடையப்படுகிறத. இத டு மூலமும் அடையப் ம முழுதிலுமான கட்டுப் க் காட்டாகக் கூறலாம். நான இலக்கு என்பது வரத உளவியல் லனியப் படுத்தப்பட்ட தலையும் நிலைநிறுத்தி
பொருளாதார ரீதியான
வெளிப்படையாகத் தனத நிலத்தை ழப்பை மறந்தவிடும்படி த. பசியோடு இருக்கும் ய மறந்தவிடும்படியும், றையால் சவுக்கடிக்கப் ந்தவிடும்படியும் கேட்க
முறையிலான பணிய ம் ஆபத்தானவை,
முறையிலான பணிய டகமானவை. அவற்றின் லைத்திருப்பவை. எல்லா பண்பாட்டுப் பணிய
பசியின் கொடுமையை வுக்கடிபட்டுத் தசை டி அனுபவங்களை
வேறுபட்ட வகையில் பார்க்க வைத்து விடுகின்றன.
மேற்படி நிலைமைக்கு எத வுமே செய்ய முடியாத என்ற நினைப்பு உருவாக்கப் பட்டுப் படியவைக்கப் பட்டிருக்கும்.
சமகாலத்தை எதிர்கொள்வதில் காலனியப் படுத்தப்பட்ட வர்களது வரலாற்றில் பாடங்கள் எதவுமின்றி ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டில் இருக்க விடப்பட்டிருப்பர். அவளிலோ அல்லது அவனிலோ வேறு வகையான உலகொன்றின் ஞாபகங்கள் நிறைக்கப்பட்டிருக்கும். தீர்க்கதரிசி முகம்மத அவர்கள் ஒருமுறை எச்சரித்திருந்தார். "உடலைக் கொல்லுபவர்கள் மீத அச்சங் ககொள்ள வேணி டாம் ; ஆன்மாவைக் கொல்லுபவர்கள் மீத அச்சங் கொள்ளுங்கள்" ஸ்ரீவ் பிக்கோ கறுப்பினப் பிரக்ஞையுடன் தீர்க்கதரிசி முகம் மத அவர்களது எச்சரிக்கைப் பிரகாரம் இயங்கினார்.
இயற்கையின் ஏனைய அம்சங்ளில் இருந்த பிரக்ஞை பூர்வம் மனிதர்களை வித்தியாசப்படுத்தகிறத. மனிதர்களின் பிரக்ஞையின் முடிவாக மரணம் அடையாளப் படுத்தப்படுகிறது.
இந்தவகையில் மனிதர் எல்லோரும் மரணம்
வரையிலும் பிரக்ஞை பூர்வமானவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் காலனியப்படுத்தியவர், காலனியப்படுத்தப்பட்டவர் என்கின்ற சூழ்நிலை யில் பிரக்ஞை பூர்வம் பற்றிய கேள்வி மிகவும் வலியதாக இருக்கிறது. உண்மையில் மிகவும் கடுமையான போராட்டத்திற்கான களமாக இத காணப்படுகிறது.
%
Zില്ലീഗ്ഗ
写臣马要三萄 3

Page 4
கரிராமங்களின் தாரத்தினை கட்டியெழுப்புவதில் உள்ளுர்க் கோழி வளர்ப்பு முக்கிய மானது காலம் காலமாய் உள்ளுர்க் கோழி வளர்ப்பு முறையை மேற் கொண்டுவரும் பெண்களை பொருளா
தார ரீதியாக, சமூகரீதியாாக படுத்துகின்றது.
வலுப்
கிராமியப் பொருளாதார முறை யாகவும் பெண்களை வலுப்படுத்து வதுமாய் அமைந்த உள்ளூர்க் கோழி வளர்ப்பு முறை மறைந்துபோகும் செயற் பாடாய் மாறியதற்கான காரணங்களை ஆராயும்போது முக்கிய விடயம் நமது கல்வி முறையாகும். உள்ளூர்க் கோழி வளர்ப்பு காலம் காலமாய் தாயிட மிருந்து தங்கள் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டு வரும் செயல்முறையாகும்.
இன்றைய கல்வி முறையின் நோக்கம் தொழிற்சந்தைக் கேள்விக்கு ஏற்றவகையில் தொழிற் சந்தைக்கு ஏற்றவர்களை, திறமையுள்ளவர்களை, போட்டியிடக் கூடியவர்களை உருவாக் குவதே ஆகும். இத்தகைய கல்வி முறை காலனித்துவ சிந்தனை மரபிற் குட்பட்ட கல்வியினையே முதன்மைப் படுத்துகின்றது. இவ்வாறான கல்வி முறையினுடாக உருவாகும் மனிதர், தான் வாழும் சூழல் சார்ந்த அறிவற்ற வராய் காணப்படுகின்றனர். ஒவ்வொரு சந்ததிக்கும் பரிமாறப்பட்டு வந்த சூழல் சார்ந்த அறிவு உள்ளூர்ப் பொருளாதார முறை சார்ந்த அனுபவம் போன்ற விடயங்கள் மற்றொரு சந்ததிக்கு பரிமாறப்படாத சந்தர்ப்பத்தில் உள்ளுர்க் கோழி வளர்ப்பு முறை போன்ற கிராமியப் பொருளாதாரம் மறைந்து போகின்றது.
தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் நமது சூழலோடு தொடர் பற்ற மாய உலகினை தோற்றுவித்து எமது சூழல் சார்ந்த பரீச்சயமற்றவராக எம்மை மாற்று கின்றது. சுய சிந்தனை சுய அறிவு என்பன மறைந்து வெறும் நுகர்வுப் பண்பாட்டினை தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் உருவாக்குகின்றன.
இவ்வகையான பல காரணிகளின் பங்களிப்பினால் நவீன நுகர்வு நாகரீகம் தோன்றுகின்றது. இத் தோற்றம் மனிதர் களின் உடை, உணவு, போன்ற புறக் காரணிகளிலும் உளம் சார்ந்த அகக் காரணிகளிலும் மேலைத்தேய கலாசார
நுகர் வினை 2 அவற்றில் ஒன்றுத தொழிற்பாடு.
பண்ணை சr சிறந்ததாய், தரம ரீதியாய் அமைந்த யல் உருவாக்கப் L கோழி வளாப்பில் முதல் 07 மாதங் இவை பண்ணை
suaátasana
(
اوگے
யாது. ஆனால் உற்பத்தியில் அத
குறைந்த நாட்கள் வினை இலாபத்தின்
கருத்தியல் புகலி
'படுகின்றன.
பண்ணை சார் சிறந்தது, தரமானது க்கக்கூடியது, கு கூடிய இலாபத்: பெறலாம் என்னு உண்மையானை தப்படுகின்றன. முட்டைகள் அள அதிகம் செலவு
உர்ைளும் அறி”ஜச் செட0ற்படை2 (ற மட75ம் 3
 
 

é cy-cz?2>72>42) 4-ozö7 –6 4*'325 '622 467676
உருவாக்குகிறது. “ன் பண்ணை சார்ந்த
ர்ந்த உற்பத்திகள் ானதாய் விஞ்ஞான வை என்னும் கருத்தி டுகின்றது. உள்ளூர்க் கோழிகள் வளர 05 களாகும். அத்துடன் சார்ந்ததாய் அமை
பெறுவது கடினம் போன்றகருத்தியல் புகழினால் பண்ணை சார்ந்த கோழி உற்பத்தி முக்கியபபடுத்தப்படுகிறது. இவ்வகை காரணிகளால் உள்ளுர் கோழி வளர்ப்புமுறை பல கிராமங்களில் அருகிவருகின்றதைக்காணலாம். சுய பொருளாதார முறைகளில் ஒன்றாகவும் பெண்களை வலுப்படுத்துவதாகவும் அமையும். உள்ளூர் கோழி வளர்ப்பு நாவற் குடா கிழக்கு கிராமத்தின்
வலுப்படுத்துவதிலும் சமுதாயப்படுத்துவதிலும்
2ásegíã66aSý obaríÜų
நாவற்குடா கிழக்கு கிராமத்தினை
டிப்படையாகக் கொணர்ட
பண்ணை சார்ந்த ன் உற்பத்தியானது
ரில் கூடிய விளை )ன பெறலாம். எனும் கட்டமைக் கப்
ந்த உற்பத்திகள்
J, 96 ITULDITU dé60)L.
றைந்த பணத்தில் தினை நுகர்வோர் றும் வாசகங்கள் வயாயப் உணர்த் உள்ளுர்க் கோழி வில் சிறிது விலை அதிகம், இதனை
பார்வை)
δ. Χ.Χ. .*... \\ \\,\f. *** NWA'NAR&N. TJJL0EhSDEMMMYYEEEELEEEEEJ0EA0S L000S0LL0000JJJSkALLLTLLLLLLL
கிராமிய பெருளாதார முறையாக காணப்படுகின்றது.
ஓவியம் - கமலா வாசுகி
உள்ளுர்க் கோழிகளின் இனப்பெருக்கச் செயற்பாட்டினை குறிக்கும் சொல் அடைவைத்தல். 05-06 மாதகாலம் வரை முட்டையிட்டு பின் கோழிகள் அடைப்படுக்கத் தொடங்கும். அவ் வேளை முட்டைகளை அடை வைப்பார் கள். அடைவைத்தபின் குஞ்சுகள் பொரிக்க 20-24 நாட்களாகும். குஞ்சுகள் வளர்வதற்கு 05-07 மாதங்களாகும் இவ்வாறான வளர்ச்சி முறையைக் கொண்டதாய் காணப்படும்.

Page 5
சூழலுடன் இணைந்ததாகவே காணப்
படும் சூழலில் கிடைக்கக்கூடிய தாவரப்
பொருட்களையும் வீடுகளில் கிடைக்க கூடிய தேங்காய்ப்பூ போன்ற கழிவுப் பொருட்ளையும் உணவாகக் கொண்டு வாழக்கூடியது. "காலையில் திறந்து விட்டால் தன்ரபாட்டுக்கே மேய்ந்து விட்டு மாலையில் தன்ரபாட்டுக்கே வந்து சேரும்" சூழலுடன் தன்னியல்பிற்கு ஏற்றவாறு வாழும் உள்ளுர்க் கோழி களை வளர்ப்பதற்கு ஊசி, மருந்துகள் தேவைப்படுவதில்லை. கோழிகளுக்கு வரும் நோய்க்கான கைமருந்துகளை தயிர், வேம்பு, எலுமிச்சை போன்ற இயற் கையாக கிடைக்கக்கூடிய பொருள்க ளிலிருந்து பெற்றுக்கொள்கின்றனர்.
உள்ளுர்க் கோழிகளின் வளர்ப்பு முறை அதன் பாதுகாப்பு இவைபற்றிய அறிவுத் திறனுடையவர்களாய் அக் கிராமத்துப் பெண்கள் காணப்படு கின்றனர்.
இது பெண்களை பொருளாதார ரீதியாய் வலுப்படுத்துகின்றது. கோழிகளை அடைவைத்தல், குஞ்சு பொரித்தல் விற்பனை போன்ற விடை யங்கள் பெண்களிடமே காணப்படும். எத்தனை கோழிகளை அடைவைக் கலாம் அதற்கான காலநேரங்கள் என்ப வைகளை அறிந் வர்களாய் அதிகாரம் உடையவர்களாய் பெண்கள் காணப் படுகின்றனர்.
விலைத் தீர்மானம் பெண்கள் கைகளிலேயே காணப்படும் விலையினை
தீர்மானம் செய்தல் தனி ஒருவரால்
இடம் பெறாது அச்சமூகம் சார்ந்த பெண்களது தீர்மானமாய் விளங்கும். கோழி முட்டைகளுக்கான விலையை மாற்றியமைக்கக் கூடியவராகவும் தீர்மானிப்பவராகவும் பெண்களே காணப் படுகின்றனர்.
இதன் ஊடாக கிடைக்கும் வருமா னம் பெண்கள் கட்டுப்பாட்டில் அவர்க ளது சேமிப்பாய்க் காணப்படும். சீட்டுப் போன்ற கிராமியச் சேமிப்பு முறைகள் மூலம் தங்களது சிறு சிறு சேமிப்புக் களைக் கொண்டு தங்கள் தேவை களை பூர்த்தி செய்யக் கூடியவராய் இங்கு பெண்கள் காணப்படுகின்றனர்.
பெண்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பு ரீதியாக ஆண்களைச் சார்ந் திருக்க வேண்டிய தேவை ஏற்படுகின் றது. இதனால் குடும்பங்களில் அல்லது சமூகங்களில் தந்தை சார்ந்த கருத்து
நிலைகளைக் கான நிலை உருவாக்க அமைவது பொரு பெண்கள் ஆண் பதாகும். பொருளா படுத்தல் பெண் கு( வத்திற்கும் காரண
கிராமத்தில் உற்பத்திப் பொருள ளின் கட்டுப்பாட்டில் பெண் வேறுபாடுக காரணமாய் அயை UdirG60)Lulu Feyp85 பெறுகின்றது.
உள்ளுர்க் கே சமுதாயப்படுத்தலு றது. அக்கிராம இணைந்த செயற் குகின்றது.
ஒருவரிடம் நான்கு கோழிகள் அடைக கிராமத்தில் உள்ளூ
பவர்களிடமிருந்து
பெற்று அடைவைப் பதற்குரிய முட்டை இல்லாதவர்கள் ளிடமிருந்து கே அடைவைப்பார்கள் முட்டைகளுக்கான னிப்பதிலும் பென சேர்ந்தே செயற்படு இவ்வாறா அனைவரும் சே செயற்பாடாகுவதால் குரிய காரணியாக தில் பெண்கள் ப பெண்கள் தங்களி களை அப் பெண்க கள். சிறுவர்களுக்கு (g56oLu 9 600T6usTé கணவனை இ பொருளாதார ரீதி வதாகவும் உள்ளு முறை காணப்ப முட்டைகளை பெற ளுக்கும் அப் ெ லான உறவுரீதிய ஆனது அவள் சிக்கல்களைப் பகி தனித்துவாழும் விடுவிக்கின்றது. ெ சமூக ரீதியாயப்
96.560)LD 9 -60LL எடுக்கக் கூடியவள
TSTSTr ATT TeqeqALALA MMLS LMTTAM AJJLShJ MLLJSM0L Yqqq
 
 

ള്ള ജ്ഞാജകൂ ->ജ് -< "്"ജ്ജ് ഔ ഭDoഭ
னலாம். இக் கருத்து த்திற்கு காரணமாய் நளாதார ரீதியாய் களை சார்ந்திருப் தார ரீதியான வலுப் டும்பத் தலைமைத்து TLDITS6 pg5.
காணப்படும் சுய ாதார முறை பெண்க ல் இருப்பதால் ஆண் களின் நீக்கத்திற்கு மவதோடு அதிகாரப் உருவாக்கமும் இடம்
ாழி வளர்ப்பு முறை க்கான வழியாகின் மக்களிடையே ஒரு பாட்டினை உருவாக்
கோழிக்கு மேற்பட்ட ாக்கும் போது அக் ளுர்க் கோழி வளர்ப் து முட்டைகளைப் பார்கள். அடைவைப் கள் இருந்தும் கோழி கோழி உள்ளவர்க ாழிகளைப் பெற்று ர். கோழி, கோழி
விலையைத் தீர்மா ன்கள் அனைவரும் டுவார்கள். ன செயற்பாடுகள் ர்ந்து செயற்படும் ஸ் சமுதாயபடுத்தலுக் கின்றது. அச்சமூகத் ருவமடையும் போது
டமிருக்கும் முட்டை
5ளுக்கு கொடுப்பார் தம் சிறந்த போஷாக் கின்றது.
இழந்த பெண்களை யாக வலுப்படுத்து
ர்க் கோழி வளர்ப்பு
டுகின்றது. கோழி ந வரும் உறவினர்க பண்களுக்குமிடையி ான தொடர்பாடல் வாழ்வில் ஏற்படும் lர்ந்து கொள்வதோடு தன்மையிலிருந்தும் பாருளாதார ரீதியாய்
பலப்படுவதோடு பவளாய் தீர்மானம் ாய் உருவாகின்றாள்.
அபிவிருத்தி என்பது உற்பத்தி, வருமானம் போன்றவற்றை மாத்திரம் கொண்டதல்ல ஒரு சமூகம் ஆப்விருத்தி அடைதல் ஆண்பது அச்சமூகத்தில் வாழும் ஆகக் பகளின் வாழ்க் கை த்தரத்தோடு அறிவு திறன் போன்றனவும் உள்ளடிங்கப்பெற்றது. உள்ளுர்க் கோழி வளர்ழ்பு முறையானது அச் சமூகம் சார்ந்த சுயபொருளாதாரமாகும்.
உள்ளுர்க் கோழி வளர்ப்பு முறை யில் உற்பத்தி செய்யப்படும் முட்டைக ளைப் பெற அயல் கிராமத்திலிருந்து உறவினர்கள் வருவார்கள் அவர்கள் தங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய தேங்காய் போன்ற பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றிடாய் முட்டைகளைப் பெற்றுச் செல்வார்கள் இவர்களிடையே காணப்படும் உறவாடல் உறவுரீதியான பலப்படுத்தலாகும்.
கிராம அபிவிருத்தியில் முக்கிய மானது இணைந்தசெயற்பாடு. இதற்கு அத்தியாவசிமாய் அமைவது தொடர் பாடலாகும் இவர்களுக்கிடையிலான தொடர்பாடல் உறவுரீதியானதாய் அமைவதோடு கிராம ங்களில் உற்பத்தி செய்யப்படும் அல்லது கிராமத்தில் பெறக்கூடிய பொருட்களை தங்க ளுக்குள் பரிமாறிக் கொள்ளவும் செய்கின்றது. இங்கு இலாப நஷ்ரங்கள் காணப்படாது வளமான வளப்பகிர்வு முறையே காணப்படும். அக்கிராமங்க ளுக்கிடையே நடைபெறும் இப் பரிமாற்றச் செயற்பாடு அக்கிராமத்தின் சுயபொருளாதார முறையாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் கிராமங்களில் பல நிலைகளில் பெண்களை பொருளாதார ரீதியாக சமூகரீதியாக வலுப்படுத்துவதோடு ஒரு கிராமத்தின் நிலைத்து நிற்கும் பொருளாதார முறைகளாகின்றன.
rīgst is ரிய பண்ட்மாகவோ அல்லது சே கவோ இருக்கும் பொழுதே பெறு ரியதாகப் புலப்படுகிறது. இந் ணுகுமுறை என்னை வெறுப்படையீசு Fய்கிறது. இத்தகைய கொள்கை வகுப் போரிடம் நான் கேட்பது, பெண்கள் தங்களுடைய நேரத்தி என்ன செய்துகொண்டிருக்கிறார்
ன்பதைத்தான்.
மறிலின் డిఉirjh விவசாயி, பொருளாதார நிபுணர்ஜ்
லோசகர், எழுத்தாள்

Page 6
ல்ெலையற்று விரிந்து செல்லும் பிரபஞ்சம். அதில்
எங்கோ, ஒரு நுணுக்குக் கோளத்தில் எண்ணிறந்தகோடி அணுஉயிர்த் துகள்கள், கற்பகோடி ஆண்டுகள் கழிந்தன. அணு உயிர்த் துக்ஸ்களில் இருந்து. “அவன் கூர்ப்படைந்தானாம்! அவனுக்குள்ளே மனம் வளர்ந்ததாம்! அவன் வளர்ந்ததால் மனம் வளர்ந்ததோ அல்லது மனம் வளர்ந்ததால் 'அவன்’ ஆனானோ? மனம் கிடைத்ததால் தானே மனிதன்! எண்ணிறந்த கோடி ஜீவராசிகளுக்கிடையே அவனுக்கு மாத்திரம் கிடைத்ததெப்படி? ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆஸ்திகத்திற்கும் நாஸ்திகத்திற்கும் அகப்படாத புதிரல்லவா அது!.
அவனுக்கு விழிப்புக் கண்டது. தன்னை நோக்கினான். புறத்தை நோக்கினான். தனக்குள்ளே துருவி நோக்கினான். பிரபஞ்சத்தை வியாபித்து விரிந்து நோக்கினான். ஆதியேது? அந்தமேது? ஆதியோ நினைவிலில்லை. அந்தமோ உருத்து நின்றது மரணம். அழிவு, வெறுமை. அதற்குப் பின்? புநரபி மரணம் புநரபி ஜனனம் ..?
மரணம் பூதாகரமாக அவன் 播排游
மனதை ஆக்கிரமித்தது. குமுறும் எரிமலையில், எரியும் பெருங் காட்டில், அழிவின் விஸ் வ ரூபத்தை அவன் தரிசித்தான். அழிவில் பிறந்தவன் அக்கினியில் பிறந்தவன் அவன் மனத்தின் அந்தத்தில் பிறந்தவன் அவனே மயான உருத்திரன். ..:".
'அவன் வளர்ந்தது போல, மனம் வளர்ந்தது போல, அவனும் புறமும் முட்டி மோதி நாகரிகம் வளர்ந்தது போல, உருத்திரனும் வளர்ந்தான். காடுடைய சுடலைப் பொடி பூசிய உள்ளங்கவர் கள்வனானான். நள்ளி ருளில் நட்டம் பயின்றாடும் நாதனா னான். செங்கையில் மான் ஏந்தி, சிறு பறையும் ஏந்தி அங்கையில் அனலேந்தி அருளுங்கரமுங் காட்டி, நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ்துாக்க, தோம் தோம் என்று சுந் தர நடனமும் 3 செய்தான். முப்பாழுங் கடந்து அப்பாலே பாழ் வெளியில் ஊழிக் கூத்தும் ஆடினான்.
காலங்காலமாகக் கண்ட காட்சியின் கருவையெல்லாம் கவிதையாக்கி கல்லிலும் செம்பிலும் வடித்தான் ஒரு கலைஞன். பாவலர்கள் பெருகினர். பக்தகோடிகளும் பெருகினர். ஆலயங்கள் பெருகின. அந்தணாளர்களும் பெருகினர். கலி
உருத்திரன் உயிரற்றுப் போனான்.
பிறகு
வெள்ளைத்தோல் நாகரிகத்திற்கு விளங்கவைப்பதற்காகக்
கலாயோகிகள் வந்தனர். வெள்ளைத் தோலர்களுக்கே
சொல்லப்படத் தக்கதென்றால் அதில் “விஷயம் இருக்கத்தான்
வேண்டுமென்று கறுப்புத் தோலர்களுக்கும் பட்டது. என்றாலும்
உள்ளும் அறி’2)ச் செபOற்பாட7ரு மடம்ை இ
 
 
 
 
 
 
 
 

të gpaz7292>42) ata27 - 6 47'225'op9 2996 வெள்ளைத்தோல் பாஷையில் படித்தால்தான் சரியாக விளங்கும் என்பதால் அப்படிப் படித்துப் பலர் குட்டிக் கலாயோகிகளானார்கள். எப்படியோ. கல்லிலும் செம்பிலும் எப்போதோ கருகிப்போய்விட்ட உருத்திரன், வெள்ளைத்தோல் நாகரிகத்தில், களவாடிக் காட்சி அறையில் வைக்கப்படும். பொருளானான்.
பிறகு.
தந்தக் கோபுரங்களிலிருந்து கலாநிதிகள் பேராசிரியர்கள் எனப்படும் அபூர்வப் பிரகிருதிகள் வந்தனர். இவன் ‘வடகரைத் தெய்வம் என்றனர். பிராமணத் தெய்வம் என்றனர்.
எங்களுடையவன் அல்ல, பிறத்தியான் என்றனர். “ஆரியச் சிலையை உடை” என்றது ஒரு குரல். ஐயோ. ஐயோ.. இப்படியெல்லாம் அபூர்வ ஆராய்ச்சிகள் செய்தாலும் நாங்க ளும் “பொட்டு வைப்பவர்கள், பழைய பக்தகோடிகளின் பரம்பரை, ஆராய்ச்சிவேறு அபிமானம் வேறு என்றும் சொன்னார்கள். தந்தக் கோபுரங்களில் நடைபெறும் யாகங்களில் கலந்து கொண்டு . தி அவிர்பாகம் பெறும் தேவர் 载懿 幕 குழாத்தினர் அற்புதமான ஆராய்ச்சி யென்று ஆர்ப்பரித் ಜ್ಞXY:ಜ್ಞ ', 'ಫ್ಲ: ".. :::::ಜw: தனர்.
யாழ்ப்பாணத்தில், ஒரு சிற்றுாரில், ஒரு சுடுகாடு. பரவைக் கடலின் பின்னணியில் ஒருபுறம் வயல் வெளி. மறுபுறம் பொட்டல்வெளி. ஓவென்று வீசுங்காற்றில் பனையோலைகளின் ஒலம். வெள்ளிக் கிழமை அந்திபட்டு, கருக்கல் தொடங்கி விட்டது. சுடலையில் அப்பொழுதுதான் எரிந்து தணிந்ததொரு சிதை. ஒரு கிழவரும் கிழவியும் வந்தார்கள். நடுச்சுடலைக்கு நடந்து சென்றார்கள். அருவமும் உருவமும் அற்றுத் தெரியும் சுடலையின் பொட்டல் வெளியில் கிழவி ஒரு எண்ணெய் விளக்கை ஏற்றிவைத்துக் கர்ப்பூரமும் கொழுத்தினாள். கிழவர் தேங்காயை உடைத்தார். இருவரும் விழுந்து கும்பிட்டனர்.
“உது என்ன சாமி ஆச்சி”? “தம்பி உவர் மயான உருத்திரன் 'கண்டியோ! எம்பெருமான், அவருக்கு இங்குதான் இருப்பிடம். இங்கு வந்தால் தான் ராசா நாங்கள் அவரைத் தெரிசிக் g56)ITLp'. ஒருகணம் மனம் வியப்பால் அதிர்ந்தது. ஆதிமனிதன் கண்ட அந்தக் காட்சியை - இயற்கையின் திகிலிலும் அழிவிலும் இேல் வெறுமையிலும் பாழிலும் அவன் பெற்ற
*
அந்த அதியற் புத மனஉணர்வினை- அவர்களும் கண்டார்களோ?. வெறுங் கிரியைதானோ?. நான்தான் கற்பனை செய்து கஷ்டப்படுகிறேனோ?.
*****rr牽グ/み/グジーゲzz”なのグ?/必をク/空なダンzzz///////”

Page 7
நிமது சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் விளையாடிவரும் பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்களுள் ஒன்றாக நாயும் இறைச்சியும் எனும் விளையாட்டு அமைந்துள்ளது.
இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் போது சிறுவர்கள் தமக்குள்ளே இரண்டு தலைவர்களைத் தெரிந்து கொள் வார்கள் இதன் பின் பாரம் பரியமாக சிறுவர் விளையாட்டுக்களின் போது சிறுவர்கள் இவ்விரண்டு பேராக
ணைந்து தமக்குரிய குறியீட்டுப்
பெயர்களை வைத்துக் கொண்டு குறித்த தலைவர்களிடம் சென்று தமது இரகசிய குறியீட்டுப் பெயர்களைக் கூறி இதில் எது வேண்டும் எனக்கேட்டு தலைவர்கள் விரும்புவதைக் கேட்பதன் மூலமான குழுப்பிரிவு முறை மூலம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொள்வார்கள்.
இத்தகைய குழுப்பிரிகை முறையில் குறியீட்டுப் பெயர்களாக சிறுவர்கள், பழங்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், ஆபரணங்கள் முதலியவற்றின் பெயர்களை வைத்துக் கொண்டு உச்சி, உச்சி என்று கூறியபடி வந்து தலைவர்கள் தோல், தோல் என்று பதிலிறுத்தவுடன் தமது குறியீட்டுப் பெயர்களைக் கூறிக் கேட் பார்கள் உதாரணமாக மாம்பழம் வேண்டுமா? வாழைப்பழம் வேண்டுமா? எனக்கேட்டு தலைவர்கள் விரும்பியதைக் கேட்பதன் ஊடாகப்
பிரிந்து கொள்வது குறிப்பிடத்தக்கக்து.
இவ்விதம் இரு குழுக்களாகப் பிரிந்து கொண்டதும் இரு குழுக்களின் தலைவர்களும் தத்தமது குழுவின்
உறுப்பினர்களுக்கு இரகசியமாக கா சொல்லிக் கொள்வி
பின்னர் இர6 நேருக்கு நேர் சு இடைவெளியில் விளையாட்டுக்குத் இவ்விரு குழுவினரு நடுப்பகுதியில் ம
5s)
இறைச்சிக்குரிய கு பட்டிருக்கும்.
இரண்டு குழுவி
ஒருவர் நடுப் பகு இலக்கங்களைக் கூ வேளை இரண்டு குழு நிற்கும் குறித்த இ சிறுவர்கள் விரைவா சியை எடுத்துக்கெ இவ்விளையாட்டு ந
உதாரணமாக என்று கூறப்படும்ே களிலும் உள்ள
குறிக்கப்பட்ட சிறு இறைச்சியை நோக் இதில் ஒருவர் மிக யவரை விட முந்தி எடுத்துக் கொண்டு சென்றார் எனில் 3 னருக்கு ஒரு புள் கருதப்படும் இப்படி யை எடுத்த வே6 தாண்டுவதற்கு முன் உறுப்பினர் துரத்தி
TLT ST TTSeLeAL MMAMMAeTALALLMJhJ MLJSAA MeLeL YuiTquqT
 
 
 
 

مستجابت تعقیب جمعیت
ரிய இலக்கங்களை தோடு காதாகச் ார்கள்.
ண்டு குழுவினரும் Dார் 20 - 30 அடி
வரிசையாக நயாராக நிற்பார்கள். க்கும் சமதூரத்தில் ரக்கொத்து ஒன்று
egaoz727 added abae? -6 afé95 app a 67626
மற்றைய குழுவினருக்கு ஒரு புள்ளி கிடைத்ததாகக் கருதப்படும்.
இருவரும் சமநேரத்தில் இறைச்சி யிருக்கும் இடத்தில் வரும் வேகத் தையும், ஆர்வத்தையும், புத்திசாலித்த னத்தையும் காண முடியும். இவ்வேளை யில் எவரும் இறைச்சியைக் கைப் பற்றாது அதைக் கைப் பற்றும் நுணுக் கமான செயற்பாட்டில்
றியீடாக வைக்கப்
ற்கும் பொதுவான குதியில் நின்று றி அழைப்பார். அவ் ழக்களிலும் தயாராய் இலக்கங்களுக்குரிய க ஓடிவந்து இறைச் ாண்டு செல்வதாக டைபெறும்.
இலக்கம் மூன்று பாது இரு குழுக் மூன்று இலக்கம் வர்கள் இருவரும் கி ஓடி வருவார்கள் வேகமாக மற்றை வந்து இறைச்சியை தமது எல்லைக்குள் அவருடைய குழுவி ளி கிடைத்ததாக யில்லாது இறைச்சி ளை எல்லையைத் ானர் மற்றைய குழு அடித்தார் என்றால்
ஈடுபிட்டிருக்கும் போது சற்றுநேரம் கொடுக்கப்பட்டு இருவரும் எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து அடுத்த இலக்கம் கூறப்படும். இவ்வேளை இந்த இலக்க த் திற்குரிய இருவர் ஓடிவந்து இறைச்சியைக் கைப்பற்ற முயற்சி TILITT66i.
இவ்வாறு மிகுந்த உற்சாகத்துடனும் சிறுவர்களினுடைய கூர்மையான அவதானிப்பையும், வேகத்தினையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் விளையாட்டாக நாயும் இறைச்சியும் எனும் பாரபரிய சிறுவுர் விளையாட்டு நமது சிறுவர் கள் மத்ததியரில் இடம்பெற்று வருகின்றது.
ஆக் கபூர்வமான ஆளுமைமிக்க எதிர்காலச் சந்ததிகளை உருவாக்கும் நோக்குடனான மூன்றாவது கண்ணின் சிறுவர் குழுச் செயற்பாடுகளில
இவ்விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Page 8
“உயிர் தொழிநுட்ப (Biotechnology) ஜாம்பவான்களிட பாரிய அழிவுமிக்கதாக இருந்து வருகிறது. இதை மற்ை என்பதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் தழுவிய ஆறு ஆண்டுகளின் பின் ஆர்ஜென்டின முன்
1996 ஆம் ஆணர் டு மொண்சண்டோ (Monsanto) தனது முதலாவது மரபணு மாற்ற Gg5ITLôgbJu’Lu UuigIT60T (GMTechnology) Round-up Ready (RR) (3s Tuu அவரையுடனி ஆர்ஜென்டினாவை வந த டை நீ த போது மிகவும் கவர் ச் சியான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு க "॰ಝ್ರ வழங்கியது. இந்த RR சோயா அவரை மொன் சணி டோவின் சக்திமிக்க களை கொல்லியை தாக்குப் பிடிக்கும் மரபணுவை கொண்டுள்ளது. இந்த களைகொல்லி RR சோயா அவரையைத் தவிர வளரும் மற்றைய சகலவற்றையும் அழிக்கவல்லது.
ஆர்ஜென்டீனா விவசாயிகள் இத்தகைய வியாபார பேச்சினால் கட்டுண்டு போனார்கள். ஏறக்குறைய 90% ஆனவர்கள் இந்த தொழினுட்பத்தை கையாள சம்மதம் தெரிவித்தனர். இது மொன்சணி டோவிற்கு அமெரிக் காவிலும் கூடுதலான நாட்ட விகிதத்தை ஆர்ஜென்டீனாவில் வழங்கியது.
இதன் பின்னர் எங்கு பிழை நடந்தது?
முதற் கட்டமாக எதுவும் இடம் பெறவில்லை. உயிர் தொழிநுட்ப தழுவலின் பின் ஆர்ஜென்டீனாவின் சோயா பயிர் 27 மில லியன் தொன்னாக இரட்டிப்படைந்தது. இது ஆர்ஜென்டீனாவை இந்தப் பயிர் உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடத்திற்கு இட் டுச் சென்றது. (அமெரிக்கா, பிரேசிலுக்கு பின்) ஏற்றுமதி சடுதியாக உயர்ந்தது. ஆனால் நெருக்கமான ஒரு நோக்கு வேறு ஒரு கதையை வெளிக் காட்டியது.
குறை அறுவடையும் பாவனையும்
இந்த 96.60Lu சோயா அவரை நிலங்களின் அதி:
is a ஆரம்ப உறுதி
சோயா அவரை அ சோயா அவரை 6% குறைவானத
களை கொல பெரும் குறை6ே வில்லை. ஏனென களைகள் உருப்( இதன் காரணமா முன்னரை விட மூன்று தடை களைகொல்லிகள் வேணி டி இருநீ மொத்தச் செலவ அதிகரித்தது. சோ உலக உற்பத்த காரணமாக குை விவசாயிகள் நி மானது. இதை வி வெளித்தெரியும் பாரதுTரமான காணப்படுகின்றன. காணப்படும் . ப உண்மையாக நேர singp6)Tub. 66l3 st
85.60) D 55 660 படுத்தல் போன் வேண்டிய தேவை பதிலாக நில கொல்லியை பய நேரடியாகவே விதைக்கப்படுகின்ற தனி விவசாயி நிலப்பரப்பை பொ
TLT T AMATT SeLA EMSJAehTALJHLShJ MLSS0LehL KSqqTqq
 
 
 

த்தில் எம்மை அர்ப்பணித்த குறுகிய வரலாறானது மிகவும் }ய இலத்தின் அமெரிக்க நாடுகள் என்ன செய்யக்கூடாது ”இவ்வாறு தனது நாடு மரபணு மாற்ற தொழிநுட்பத்தை னணி விவசாயவியலாளர் கூறுகிறார்.
உயர் பீடை கொல்லி
பின் வளர்ச்சியானது பயிர் செய்கை கரிப்பால் மாத்திரம்
. GugEUpngið. மொழியிலும் RR றுவடை பாரம்பரிய அறுவடையிலும் 5ாகவே இருந்தது.
bலி பாவனையில் வதும் காணப்பட ரில் வேறு புதிய பெற்றமை ஆகும். ாக விவசாயிகள் இரண்டு அல்லது 6 அதிகமாக ளை பயன்படுத்த தது. இதனாலி ானது 14% ஆல் யா விலையானது தி அதிகரிப்பின் உறவடைந்ததுடன் லைமை பரிதாப - குறைந்தளவில் ஆனால் மிகவும்
விளைவுகள் RR (85Turtees உறக்க முடியாத ம் மிச்சப்படுத்தலை யிகள் பாரம்பரிய உழுதுதல் பணி றவற்றை செய்ய இல்லை. இதற்குப் நீதிற்கு களை
ன் படுத்திய பின் சோயாவிதைகள் ன. அதாவது ஒரு ஒரு பெரிய றுப்பேற்க முடியும்.
க்கிறார்கள் .
உலக சோயா விலை வீழ்ச்சி காரணமாக இது ஒரு கட்டாய தேவையாக உருவெடுத்துள்ளது.
மேலும் போட்டிபோட முடியாமல் சிறு அளவில் விவசாயத்தில் ஈடுபடும் ஆர் ஜெனி டீன 6. f6 is stufts 6i
வங்குரோத்து அடைந்து கொண்டிரு ஆர் ஜெனி டீனா Greenpeace அமைப்பின் கூற்றின் படி கடந்த பத்து வருடங்களுடன் ஒப்பிடும் போது பாதிப்படைந்த விவசாயிகள் எண்ணிக்கை மூன்று மடங்காகும். முன்னர் பரபரப்பாக காணப்பட்ட ஏறக் குறைய ஐநுாறு அளவு எண்ணிக்கையான சந்தை நகரங்கள் முற்றிலும் வெறுமையானதாக வந்துள்ளது. நாங்கள் விவசாயிகள் அற்ற விவசாய சகாப்தத்தை நோக்கி நகர் நீது கொணி டிருக்கிறோம் என்கின்றார் டி.ஸ்பெயர்ஸ் றலி.
மண்ணிற்கும் சூழலிற்குமான சேதம்
சூழலிற்கு ஏற்படும் சேதம் , எலி லாவற்றிலும் (8LD 6)IT 60I அபாயமாகும். உள்நாட்டு காடுகள் சோயாவின் முன்னேற்றத்தால் மறைந்து விட்டன. ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் 10 மில்லியன் கெக் டேயர் மரபணு மாற்ற விவசாயத்திற்கு 80 மில்லியன் லீற்றர் களை கொலி லிகளை பயணி படுத்துகின்றனர். இது RR சோயாவை தவிர எலி லா 6. 60) 56 UJ T 60 உயிரினங்களையும் அழிக்கிறது. இது சாதாரண வளர்ச்சி உயிர் 6nuo LH at:56f6ð (Normal biological
cycles of growth) g5 606) uf(6
செய்கின்றன.
இதனால் மண் ஒரு வகையான களியாக அலி லது மணலாக இதனால்

Page 9
ஈரப்பதனை தேக்கி வைத்திருக்க முடியாது என்று றலி கூகிறார். இதன் மூலம் நாடு பலத்த வெள்ளப் பெருக்கை சந்தித்து வருகிறது.
முன்னர் விவசாயிகள் கோடை காலங்களில் சோயாவையும், மாரி காலங்களில் கோதுமையையும் பயிரிட்டனர். மரபணு மாற்றம் செய்யப்படாத சோயா, வளியில் இருந்து நைதரசனை உறிஞ்சி மண் வளத்தை பராமரிப்பதில் உதவியது. இந்த சுழற்சி, பயிர் செய்கைகளின் உருவாக்கத்தை குறைத்தது. ஆனால் இன்று RR சோயாவில் நைதரசனை கைப்பற்றும் தன்மை இல் லை. அத்துடன் ஆணி டு முழுவதும் பயிரிடப்படுகிற எதிர்ப்பு சக்திகொண்ட சூழல் தொகுதி நலிவடைந்துள்ளதுடன் புதிய களைகள் தோன்றுகின்றன. என “அடல்போபோய்’ எனும் விவசா யவியலாளர் கூறுகிறார். நாங்கள் ஒரு சுயமாக சீர் செய்யும், தாங்கிக் கொள்ளும் தொகுதி ஒன்றை உருவாக்கவில்லை. ஆனால் அதிக அளவிலான பீடை கொல்லிகள் தேவைப்படும் ஒரு தொகுதியை உருவாக்கி உள்ளோம். விவசாயி களுக்கு இப் பீடைகொல்லி RR சோயாவை தாக்காது எனத் தெரியும்.
ஆர்ஜன் டீனாவிற்கு சோயா, செல்வத்தை கொண்டு வரவில்லை. நாங்கள் விதை பல்நாட்டவர் (Seeds multinationals) &56ITT6ö (361606)ë585 மர்த்தப்பட்டுள்ளோம். அதன் மூலம் எமது வாழ்க்கை அடவு வைக்க ப்பட்டுள்ளது. அத்துடன் நாங்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தவும்
வற்புறுத்தப்படுகிறோம் என றலி
கூறுகிறார். எவ்வளவு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஏழையாக மாறுகிறோம். விவசாயிகள் ஏழைகளாக்கப்படுகிறார்கள்.
இந்த மாற்றங்கள் மக்களை
அவர்கள் நிலங்களை விட்டு நகரங்களுக்கு நகர வைக்கிறது. அவர்கள் ஒரு தொழிலை பெறும் நம்பிக்கை அரிதாகவே உள்ளது. இது ஆர்ஜென்டீனா வரலாற்றில் மிகவும் பாரதூரமான சர்ச்சையாகும். இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 15%
வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகி
ஆலி
நாங்கள் கிரா மாற்ற வேண்டும் ச மீள் குடியேற்றம் அத்துடன் گ உணவுகளை உ வேண்டும். இவைே தீர்வாகும் என ற6
ஆனால் இன்று ஒரு சமிக்ஞைக வில்லை. பிரதமர் 2003 தேர்தல் ஒற்றுமையாக முயற்சிக்கிறார். ப வன்முறைகளைத் தேவையானவர்களு உணவு வழங்குகி
சிலர் நினை உணவுகள் அதிக சிறு விவசாயிக வாங்கப்பட்டது என சந்ததர்ப்பமே மலிவான உண6ை இருந்து இறக்கு இறுதியான வெட் செயல், இறைச்சி பின் ஏழைகளாக் யிகளை, அவர்கள் சேதத்தை ஏற்ப சோயாவை உட்செ லாகும்.
ZZZZ/77/ZZZZ
உடல் தாகவும்; பொரு பண்பாடாகவும் இ
உணவு,
அடையாளத்திற் இருக்கிறது.
'ZർബZ
ozö7 -6 4*'é25'ozo2 430676 யடையும் என D.
ாமிய அமைப்பை கிராமப் புறங்களில் செய்ய வேண்டும். ரோக்கியமான -ற்பத்தி செய்ய Buu 2 -60ör60)LDUIT601 மி கூறுகிறார்.
இயற்கை
வரை இதற்கான sளையும் காண “Duhalde” urug56ń வரை நாட்டை வைத் திருக்க ாரிய அளவிலான தடுக்க மிகவும் நக்கு அரசு இலவச
عمومیت فتوا
இன்பமாக என்றும் வாழ DS. இயற்கை தந்த கொடையிது க்கக்கூடும் இந்த இலங்கை எங்கள் நாட்டிலே
அழுத்தத்திற்குரிய இருக்கும் நல்ல வளமிது *ளரிடம் இருந்து
ஆனால் அதற்குச் மனிதர் வாழ மண்ணின் மேலே இலலை. அரசு மரங்கள், செடிகள் கொண்டது வ வெளிநாடுகளில் மரங்கள் வாழ மறந்திடாமல் மதி செய்கிறது. மழையும் வெயிலும் தருவது கித் தலைகுனியும்
உண்டு வளர்ந்த பாய்ந்து ஓடும் நதிகளுக்காய் 35üul'u 6î6ugm |L/67161TLb, 6LD6 65/760öLğil,
நாட்டிற்கு பெரும் பறவை கூட்டம் பறந்திடவே டுத்துகின்ற RR பரந்த வானம் கொண்டது. காள்ள ஊக்குவித்த
நிலைத்து மனிதர் வாழ்வதற்கு நிறைய நிலமும் கொண்டது நீல கடலும் கடலில் மினும்
ங்கிலத்தில் நிரந்தரமாய் தருவது. e Branford
மிழாக்கம் சுவாசத்திற்காய் சுத்தமான DITFlasir. காற்றை எமக்குத் தருவது
சுகமாய் நம்மை வாழவைக்க சுய நலத்தை துறந்தது.
உனக்கு என்றும் எனக்கு என்றும் உரித்தில்லாமல் இருப்பது உயிர்களுக்காய் பலவிதமாய் ஊட்டத்திற்கான உருவெடுத்த இயற்கையாம். ளாதார மாகவும் நருப்பதுடன்; அது நன்மைதரும் இயற்கைதனை கு உரியதாகவும் நாசம் செய்ய நினைந்திட்டால்
நாசம் ஆகி போகுமே மனித குலமும் பூமியில்
ரா. தனுஜா
2a2222222A
===

Page 10
மேற்கொள்ள ப்படும் விவசாயத் தையும் அதற்கு உறுதுணை யாக உள்ள கால்” நடை களையும் (பசு, எருது, எருமை) (, அடிப்படையாகக் ”
கொ ணி (3L தீர்மானிக்கப்பபடுகின்றது.
வயல்களை உழுதல் முதல் அறுவடை செய்தல் வரை கால்நடைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. விசேடமாக கால் நடைகள் ஆரோக்கிய வாழ் வுக்கான நிறை
யும் பெற்றிட வழி வகுக்கின்றது.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சொத்துக்களாக பகிர்ந்தளிப்பதாகவும் திருமணங்களில் சீர் வரிசைகளுள் முக்கியமானதாகவும் இக்கால்நடைகள் விளங்கிவருகின்றன.
தைப்பொங்கலை அடுத்து வரும் நாள் பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கல் என்று வலியுறுத்தப்பட்டு மாடுகளைத் தெய்வமாகக் கருதி அவற்றிற்குப் பொங்கிப் படைத்து வழிபட்டு மகிழ்வதைக் கொண்டு கால்நடைகளின் செல்வாக்கை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இத்தகைய செல்வாக்கை, குறிப்பாக சுயாதீனமான விவசாய செய்கைக்கும் ஆரோக்கியமான வாழ்வியலுக்கும் கால்நடைகள் எவ்விதம் பங்களித்து வருகின்றன என்பதை மட்டக்களப்பின் முனைக்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய விவசாயியாகவுள்ள திரு.பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.
"எங்கட ஊர்மக்களெல்லாம் உயர்ந்தது, வாழுறது எல்லாம் இந்த வயல்களாலும் மாடுகளாலயும்தான். உழவடிக்கிற விதைக்கிற, சூடடிக்கிற, மாட்டு வண்டில்களில் ஏத்திப்போற என்று எல்லாத்துக்கும் மாடுகள் அவசியமாக இருக்கிறது இரண்டு மூணு புணையல் எருமைகளை வைத்தே எல்லா வேலைகளையும் பார்க்கலாம். என்னட்ட நாற்பது மாடுகளுக் குகிட்ட இருக்கு பத்துப்பதினைந்து ஏக்கள் வெள்ளாமையும் செய்யிறனான் நீங்கநம்பமாட்டியள் நானும் என்ட மூத்த மகனும் விடியற்காலை ஆறுமணிக்கெல்லாம் தண்ணிச் சோற்ற தயிரோட சேர்த்துச் சாப்பிட்டுப்போட்டு கலப்பைய பூட்டினமென்டா எட்டு மணிக்கெல்லாம் மூணுநாலு ஏக்கருக்கு உழவடிச்சுப் போடுவம். e-്യB? --ജ്ജ്ജ്ജ് ക്ലിക്ഠe_9_"൦ മ-> =
 
 
 
 
 
 

Elia ego ayye7 solely aday -6 as abes'aop 3006 மாட்டால ஒருதரம் உழவடிக்கிறமாதிரி எதுவும் இல்ல; மாட்டால ஒருதரம் உழவடிச்சாத்தான் அடுத்ததடவை வெள்ளாமை செய்ய இலேசா இருக்கும். உழவடிக்கும்ஒரு மாட்டுக்கு ஒரு ஏக்கருக்கு இவ்வளவு A. Y. நெல் என்று பொருந் திக் கொண்டு வேலை யைத் தொடங்குகிற துதான் அறுவடை முடிஞ்சதும் எங்கும் இருபத்தஞ்சு, ஐம்பது அவணம் என்று பட்டறை யில நெல்லு அடுக்க முடியும். தேவைப்படுற போது சாப்பாட்டிற்கோ விற்கிறதிற்கோ எடுத் \ துக்கிறதுதான்.
இதில் போடிமாருக்கு வருமானம் அதிகம்; பட்டி பட்டியாகமாடும் ஏக்கர் கணக்கில் வயலும் இருக்கிற தால அவங்கட்ட நிரம்ப நெல்லு இருக்கும்.
ஆனால் இப்ப
VW வெல் லாம் நம்ம உழச்சுக் கொடுத்திட்டு யாரிட்டயோ விதை நெல்லும் சோத்துக்கு அரிசியும் அதிக விலைக்கு வாங்கவேண்டி வருகிறது"என்றார்.
உண்மை தான் யதார்த்தச்சூழலை, விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் உள்ள பிணைப்பை ஆழமாக விளங்கிக்கொள்ளாமல் நவீனதொழிநுட்பம் என்று கண்களை மூடிக்கொண்டு எமது விவசாய வாழ்வின் சுயாதீனமான தன்மைகளைப்பாார்க்க முற்படாது இயந்திரங்களை இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தும் வர்த்தக நலன் சார்ந்த விவசாய அறிவு என்பது இன்று சிவலிங்கம் ஆதங்கப்படுவதைப்போல் எம்மை எதிர்காலத்தில் நுகர்வு விவசாயிகளாக மாற்றி விடும் ஆபத்துக் கொண்டதாகவே இருக்கிறது.
அணி மைக் காலமாக எமது சூழலில் உள்ள கால்நடைகளுக்குப் புறம்பாக பண்ணை மாட்டு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதைக்காணமுடிகிறது. நம்நாட்டு மாடுகள் மழையோ வெயிலோ அதற்கேற்ப வாழும் இயல்புடையவை; இந்தமாடுகளைப் பாராமரிப்பதற்கு எவ்விதசெலவும் ஏற்படுவதில்லை; மாட்டின் இனத்தைப் பெருக்குவதற்கு சினைப்படுத்தும் ஊசி போடத் தேவையில்லை; ஒருமாட்டை வாங்கிவிட்டால் போதும் சில வருடங்களில் ஒருமாட்டுப்பட்டியே உருவாகிவிடும்;
காலையில் திறந்துவிட்டால் மலையில் வந்து சேர்ந்து விடும்

Page 11
வெள்ளாமைக்காலங்களில் ஊர்களிலுள்ள மாடுகளை வயல் வெளிகளற்ற வளமான நீரும்புல்லும் உள்ள உன்னிச்சையை அண்டிய காட்டுப்பகுதியில்கொண்டுபோய் பராமரிப்பதற்கான ஓர் ஒழுங்கு எம்மிடையே இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெள்ளாமை செய்கைக் காலங்களில் ஊர்களிலுள்ள மாட்டுப்பட்டிகளைப் பராமரிப்பதற்கென்று கணிசமான அளவு விவசாயிகள் இருக்கின்றார்கள் இவர்கள் உன்னிச்சைக் குளத்தைச் சேர்ந்த கோப்பாவெளி, கறுவாச்சோலை, இரட்டமடுத்தளவாய், வால்க்கட்டு முதலிய இடங்களில் வாடியமைத்து மாடுகளைப் பார்த்துப் பராமரித்துக் கொள்வார்கள். வெள்ளாமைச்செய்கை முடிந்ததும்இந்த மாடுபார்ப்பவர்களுக்கு ஒரு மாட்டிற்கு இவ்வளவு நெல் என்று மாட்டுட்பட்டிக்காரர் நெல்லைக் கொடுப்பார்கள். இந்த நெல்லை தமது வாழ்விற்கான வருவாயாகப் பெற்று இத்தகைய மாடுபார்க்கும் விவசாயிகள் தமது காலத்தை ஒட்டுவர்.
இம்மாடுபார்க்கும் விவசாயிகள் மாடுகளைப் பார்க்கும் காலத்தில் மாடுகள் வழங்கும் பாலைத் தாமே பெற்று அதன்மூலம் வருவாயைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எமக்கேயுரிய பல்வகைத்தன்மை கொண்ட எல்லோரும் வாழும் விவசாய வாழ்க்கை முறைகளுக்கேற்ற விதமான கால் நடைவளர்ப்பு முறைக்கு முரண்பட்ட வகையில் பண்ணைகளிலிருந்து செயற்கை முறைகளுடாக சினைப் படுத்தப்பட்ட புதிய கால்நடை இனங்கள் அதிக பால் தருபவை, பெரிய குட்டி போடுபவை, நல்ல பெரிய மாடுகள் எனும் போக்கில் சித்தி, கேப்ப, பிறிசியன் என்ற
எதைதwல் விறவிW/ேt
உன் பெயர் எழுதப்பட்ட தானியங்கள் உன்னிடமே சேரும்?? எனில் ஏன் சிலருக்கு எழுதவே மறந்தான்?
கடவுளால்
பாட்டியின் நம்பிக்கையில் எழுந்த கேள்விகள் ஆற முன் அறிந்தேன் நான் உண்னும் ஒவ்வொரு தானிய மணியிலும் ஒவ்வொரு வித்துக்களிலும் பொதியும் சத்துக்களை மாற்றியெழுதி எம் தலையெழுத்த
காற்றின் ஒவ்வொரு துளியும் இராட்சத கணங்களின் ஆக்கிரமிப்பில் அவர்கள் பெயர் காவியபடி,
தண்ணிரோ அவர்களுக்கான அதிகாரக் கலங்களைச் சுமக்க,
எங்கள் அறிவும் திறனும் எமக்கெதிராகப் புனையப்பட நாம் ஆக்கப்பட்டோம் எமக்கே எதிரிகளாய்
எம்மையா?,எம் சிந்தனையையா?
;”ቖሪሥረሡ፵ሪጬፊሡ፡ எங்கள் நீரையா? காற்றையா? ic
எதை நாம் விடுவிப்போம் முதலில் 2aza உள்ளும் طعےy62 قربع” کتوØ-ucPétudioul Cito coul-Sz5 seteses
 

E evaaygeosoded abaf -6 a 295 a29 2006 பல் வேறு பெயர்களில் எம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்படி புதிய மாடுகள் எமது சூழலுக்குரிய புல்லினங்களை உண்ணமுடியாதவை என்பதனால் அதற்குரிய புல்லினங்களை வெளியிலிருந்து பெற்று வளர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் இவை எமது தட்பவெப்ப சூழ்நிலைகளுடன் இயல்பாகவே ஒத்துப் போகாதவை என்பதால் இவைகளுக்குரிய வாழ்விடங்களைப் பெருஞ்செலவில் உருவாக்கி எல்லாவற்றுக்கும் பொறுப்பாக ஒருவரை கூலிக்கு அமர்த்த வேண்டிய தேவையும் எழுகின்றது. இன்னும் ஊசி, மருந்து என்று எல்லாம் எம் கைகளை, கட்டுப்பாட்டை மீறிய யாரிடமோ உள்ள தன்மையிலேயே இருக்கின்றது.
இவை ஒருபுறம் இருக்க இத்தகைய மாடுகளை முதன்மைப் படுத்தி விளம்பரப்படுத்துவதால் எமக்கேயுரிய எம் நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல கசாப்புக் கடைகளை நோக்கி சாய்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை கசப்பான 2 60860)LDujst (5b.
எனவே இத்தகைய ஆபத்தான செயற்பாடுகள் பல “நவீன தொழில்நுட்ப அறிவு” என்ற பெயரில் எம் கண் முன்னே இடம் பெற்றுவரும் இன்றைய சூழலில் நாம் மிக நிதானமாகச் சிந்தித்து ஆரோக்கியமானதும் நிலைத்து நிற்பதற்கும், சுயசார்புத்தன்மை கொண்டதற்கும் உரிய வகையில் எமது விவசாய நடவடிக்கைகளை நிகழ்த்த முயற்சிப்பது அவசியமாகின்றது.
ങ്കബത്തർജലബ്ബലല്ലേ(
* த. விவேகானந்தராசா)
E0LEL0TTLLJTLLC LLLLLLLL0L0EE00LAE
35D6s 6ITaaS -

Page 12
எமது சுதேசியத்தை தக்க வைத்துக் கொள்வதன் பொருட்டும், நாம் பிற வெளிநாட்டு மோகத்திலான நுகள்வு மனிதராக இன்றி சுயமாகவும்,
சுயதிறனுடனும், சுய சிந்தனை முன்னேற்றத்துடனும் வாழும் வழி முறைகளை எடுத்துரைக்கும், செயற் படுத்தும் நோக்குடனும் எம்மத்தியில் இருந்து தோன்றிய சிலர் ஒன்று கூடி மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு எனும் நாமத்துடன் செயற்பட்டுக் கொண்டு வருகின்றனர். இக் குழுவின் செயற் பாடுகளில் இன்றைய சூழ்நிலையில் அனைவர் கவனத்திற்கும் உள்ளான சிறுவர் சம்பந்தமான செயற்பாடுகள் முக்கியமானவை. அந்தவகையில் எம்மால் சிறுவர் சார்ந்த பல செயற் பாடுகள் அன்மையில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் பின்பு மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி எம்மால் மறக்க முடியாத, எம்முறவுகள் பல எம்மை விட்டுப் பிரிந்த ஓர் கொடிய நாள். அதுதான் ஆழிப் பேரலை சுனாமி எனும் பெயர் கொண்டு உலகின் பல கரையோரப் பகுதிகளில் உள்ள மனித உறவுகளை தன் வசம் இழுத்துச் சென்றது. இச் சுனாமி அனர்த்தத்திற்கு இலங்கையும் உட்பட்டது. இவ்வாறு சுனாமி காவு கொண்ட மக்களில் மட்டக் களப்பின் கரையோரப் பிரதேச மக்களும் அடங் குவர். சுனாமி தன் கொடுர அலை களை அள்ளி அடித்துவிட்டு அதன் போக்கில் போய்விட்டது. பின்விளைவு கள் என்ன? பின்பு என்ன நடந்தது! எங்கும் அவலக்குரல்களும், சோக கீதங்களுமே ஒலித்துக் கொண்டி ருந்தன. மிஞ்சிய மக்கள் அகதி களாக நகர்ப்புற படசாலைகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் நலன்புரி
நிலையங்கள் தஞ்சமடைந்தனர்.
சுனாமி எங்க உறவுகளுக்கும் என் ன? கொடு வேதனையும், விர முகாம்களிலேதம் சொத்துக்களையும் இழந்த மக்கள் உ காமல் ஆங்காங் கொண்டிருந்தார்க எண்ணி மனங்க களும், இது எ எண்ணி விரக்திய சிலரும், ஒடியோ மீட்புப் பணியில் களும் இன்றும் ஞ மறையா நினை சிறுவர்கள் தங் நடந்தது. என்ன ந தெரியாதவர்களா பீதியுடனும் ஆங் பட்டனர். தங் விளையாட்டுப் பெ விரும்பிய பொருட் தையும் அள்ளிச் பேரலையை மனச் வர்களாய் அடங் காணப்பட்டனர். தொரு சூழலில் மக்கள் இருந்தும் களை யாருடனு தவர்களாய்க் கா
இவ்வாறான அச்சிறார்களின் மனதிற் கொணி எதிர்கால நலனை அக்கொடுர சோக அச் சிறுவர்களை
பொருட்டு சுனாமி
தினமே மூன்றாவ அறிவு திறன் ெ அச்சிறுவர்களுடன் முன்வந்தது. கிட் பேரைக் கொண்ட மூன்று பிரிவாகப் கல்லாறு தொ வரைக் கும் த
سته
TS T0 eT ATT SeAeALLA TAEAASLJTASJJLJhJ MALLMJSA0e
 
 
 

جیجی جیتیجیجی نخستیت என்ற பெயரில்
5ளுக்கும் எங்கள் விட்டுச் சென்றது 60) LDUT60 D 60 க்தியும்தான் அகதி சொந்தங்களையும், ) உடமைகளையும் உண்ணாமல் உறங் கே யோசித்துக் ள். பிள்ளைகளை தறும் தாயுள்ளங் ன்ன அழிவு என டைந்த வயோதிபர் டி தகவல்களோடு ஈடுபட்ட இளைஞர் ாபகத்தில் இருந்து ாவுகள். இங்கே களுக்கு என்ன நடக்கின்றது என்று ய் பயத்துடனும், காங்கே காணப் களது வீடுகள், ாருட்கள், அவர்தம் கள் என அனைத் சென்ற சுனாமிப் bகண்ணில் பதித்த கி ஒடுங்கிப்போய் அத்தோடு புதிய
) 6660), U 60
தங்கள் உணர்வு ib (O)6)j6fğ585ITLʻLIT
ணப்பட்டனர்.
சூழ்நிலையில் உணர்வுகளை டும் ,அவர் களது பேணும் பொருட்டு நிலையில் இருந்து ா மீட்டெடுக்கும் ஏற்பட்ட அடுத்த து கண் உள்ளூர் சயற்பாட்டுக் குழு கலந்து செயற்பட டத்தட்ட முப்பது - இக்குழுவானது பிரிந்து, பெரிய
.க்கம் வாகரை
മ്മജ്ഞന്മാശു <> മ7 -G e് 'ക്രക്ര് 'ത്താഴ ഭ©© .
மேற்கொண்டது. இவர்களது பிரதான செயற்பாடானது மனமுடைந்து, மன மகிழ்ச்சியிழந்து உடல் உளம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் மகிழ்நிலைக்கு கொண்டுவர வேண்டு மென்பதாகும். இதற்காக இவர்கள் பிரதான ஊடகமாக சிறுவர் விளை யாட்டுக்களையும் சிறுவர் பாடல் களையும் கையாண்டனர்.
சிறுவர் விளையாட்டு என்பது சிறுவர்களுக்கு பங்குபற்றுதல், ஒற்றுமைப்படுத்துதல், மனமகிழ்தல் எனப்பல விடையங்களைக் கொடுப்ப தாகவுள்ளது. அதிலும் எம் மத்தியில் காணப்படுகின்ற வட்டக் காவடி, கந்தசாமி அண்ணன் சொல்கிறார், கபடிகபடி, நாயும் இறைச்சியும், கிட்டிப்புள், எவடம் எவடம் போன்ற பல விளையாட்டுக்கள் சிறுவர் ஆளுமையை வளர்ப்பதாய் அமைந் துள்ளன. இவ்வாறான விளையாட் டுக்கள் இன்று எம்மை விட்டுப் பிரிந்த நிலையில் இருக்கின்ற போதும் எமது மூன்றாவது கண் குழுவினர் இவ் விளையாட்டுக்களையே இச் சிறுவர் களுக்கு அறிமுகப்படுத்தினர். எல்லோரையும் பங்கு கொள்ளவும் மகிழச் செய்யவும் கூடியதான இவ் விளையாட்டுக்களில் சிறுவர்கள் எல்லோரும் விருப்புடன் ஈடுபட்டமை குறிப்பிட த்தக்கது.
இடவசதி குறைந்த இடங்களில் ஒவியங்கள் வரையச் செய்யப்பட்டன. ஓவியம் வரைதல் என்பது உள்ளத் தில் பொதிந்துள்ள உணர்வுகளை, கற்பனைகளை ஒவியமாக வெளிப்ப டுத்துவதாகும். மனதில் உள்ள ஒரு எண்ணத்தை ஒவியமாகத் தீட்டினால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி தனியொரு வகையாகும். இதனை
மையமாகக் கொண்டு பல சிறார்
களுக்கு காகிதங்கள் வர்ணங்கள் கொடுக்கப்பட்டு ஒவியங்கள் வரையச் செய்யப்பட்டன. இச் சிறுவர்கள் வரைந்த ஒவ்வொரு ஓவியமும் விலை மதிப்பற்றவை. ஏனெனில் அவர்களது உள்ளக்கிடக்கைகளை அவர்கள்
ச்சந்தர்ப்பத்திலே வெளிப்படுத்திய

Page 13
விதமாகும். அவர்கள் தெரிவு செய்த வர்ணங்கள் சிந்திக்கத் தூண்டுவன வாய் உள்ளன.
இந்த ஓவியங்களை ஒன்றுதிரட்டி அவற்றை சிதைக்காமல் அட்டை களில் ஒட்டி மெருகூட்டி வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை பலரும் கண்டறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்க ளது திறமைகளுக்கு மதிப்பளிக்கும், அத்தோடு ஊக்க ப்படுத்தும் நோக்கு டனும் கடந்த 16.12.2005 அன்றைய தினம் மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் கண் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும வைக்கப்பட்டன.
அன்றைய தினம் தேவபுரம் சிறுவர் குழுவைச் சேர்ந்த கங்காதரன் அவர்கள் தமிழர் பாரம்பரிய வாத்தி யங்களில் ஒன்றான மத்தள இன்னிசை முழக்க திரு. ஜெயசங்கள் அவர்கள் (மூன்றாவது கண் உள்ளூர் அறிவு
திறன் செயற்பாட் பாளர்) தீபத்ை பூர்வமாக கண் வைத்தார். இக்
பார்வையிட சீ செந்தூர், கல்ல சேனை, தேவபு கிராமங்களில் இ வந்து சேர்ந்து சி தோடு மட்டக்கள் இயங்கிக் கொண் சார்பற்ற நிறுவன கள், சுயசார்பு கு மற்றும் பலர் கல
ஒரு புறம் கண் கொண்டிருந்தது. விளையாட்டுக்க தோடு தமக்குத் பாடல்களையும் மகிழ்ந்திருந்தை கண்ணில் மகிழ்6
கண்காட்சிை வந்தவர்கள் அச்
சித்தத் தெளிவு
“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ" "பாரதியார்"
முற்றத்தில் நிழல் விழுத்த எவர் வருவார்
மரம் வளர்க்க
நெஞ்சத்துள் வேர்விட்டு
விருட்சமான நினைப்புக்கள்
புயலுக்குப் பின்வந்த நின்றழிக்கும் புயல்களான இயுக்கலிப்ரஸ் இபில்இபிலாய் பெருத்துக் கிடக்கின்றது.
சி. ஜெயசங்கள்
TSTT AMTTSeALAA MM MAehTAAA LALLSAMJ M0LS 0eL KSqqqq
 

2e egePaszžge>:os:2> 2o 2> Szež7 -02 SS25 SØ2o 1362076
டுக் குழு இணைப் த ஏற்றி வைபவ காட்சியை திறந்து கண் காட்சியைப் லாமுனை, திருச் டி முறக்கொட்டான் ரம் போன்ற பல ருந்தும் சிறுவர்கள் றப் பித்தனர். அத் ாப்பில் தற்பொழுது டிருக்கும் பல அரச வகளின் அங்கத்தவர் ழு உறுப்பினர்கள் Uந்து கொண்டனர்.
காட்சி நடைபெற்றுக் மறுபுறம் அங்கு ளை விளையாடிய தெரிந்த ஆடல் நிகழ்த்திக் கொண்டு D 366rgotb LD60Tais வைத் தருகின்றது.
யப் பார்வையிட சிறார்கள் நடாத்திய
நிகழ் வினையும் பார்த்து மன நிறைமகிழ்வுடன் இருந்ததோடு கண் காட்சிக் கு வைக் கப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் உரிய பணத்தை கொடுத்து தமதாக்கிக் கொண்டனர்.
மாலை ஐந்து முப்பது மணியளவில் கண்காட்சி இனியதொரு பாடலுடன் இனிதே நிறைவெய்தியது. முன்றாவது கண் உ.அ.செ.குழுசார்பாக
ச. சந்திரசேகரம்.
క్యై జిల్లా క్లాజాrజాక్షా స్క్రీ. t e e t
பாரம்பரிய சமுகங்களின் வாழ்வியல்
நோக்கு தர்மம் அதர்மம் என்று
பார்ப்பதாக இருந்தது. நவீன சமு கங்களின் வாழ்வியல் நோக்கு இலாபம் நட்டம் என்று பார்ப்பதாக இருக் .. ప్లొ
; 5 - دي:
|- சமுகங்களின் வாழ்வியல்,
நோக் மீதான புதிதான பார்வை

Page 14
4e all--------e. ASASALSASLSMSSSLSSSLSSSMSSSLSSSSSSLSSSSSSASqSLSS ஆரோக்கிய உணவுமுறைக
(P (P T orgæveoaco oc saaledo
காலாகாலமாக பழக்கத்திலிருந்து அருகிவரும் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக சுரக்காய் பொங்கல் உள்ளது. குறிப்பாக, மழைகுறைவாகவும் உஷ்ணம் அதிகரித்தும் காணப்படும் கோடை காலப்பகுதியில் உடற்சமநிலையை பேணுவதற்கு உகந்ததாகவும் இலகுவில் தயாரித்து
உண்ணக் கூடியதுமான ஓர் உணவு வகையாக சுரக்காய் பொங்கல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
الص
முதலில் சுரக்காயின் மேற்பகுதியை வட்ட வடிவமாக வெட்டி எடுத்தல் வேண்டும் இதனை “தவ்வுபோடுதல்” என்று அழைப்பார்கள். வெட்டியெடுக்கப்பட்ட வாய்ப்பகுதியின் ஊடாக சுரக்காயின் உள்ளிடுகளை அகற்றி ஓர் குடுவை யாகப் பெற்றபின்பு அதற்குள் அரித்து எடுக்கப்பட்ட அரிசி மற்றும் தேவையான அளவிற்கேற்ப பால், சீனி, பழவகைகள், உப்பு என்பவைகளை இடுதல் வேண்டும்.
இன்று இந்த உலகத்தில் எதிர்கால மனித குலத்தின் வாழ்விற்கு அச்சுறுத்தலாக அமைந்துவரும் விடயங்கள் பற்றிப் பரவலாக மிகுந்த அக்கறையுடன் பேசப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் செயற்பட்டுவரும் பல்வகை ஊடகங்கள் அனைத்தும் இவற்றைப் பற்றி ஒருமித்த குரலில் பேசி வருகின்றன.
உதாரணமாக ஆட்கொல்லி நோய்களான பறவைக்காய்ச்சல், எயிட்ஸ் என்பன பற்றியும், அணுவாயுதங்கள் குறித்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் பல்வேறு முனைகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்விதமிருக்க மேற்படி உலகில மனித குலத்தின் தொடர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் வன்முறைகள் குறித்து எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாக அமைந்துள்ளது.
உண்மையில் ஆட்கொல்லி நோய்களான பறவைக் காய்ச்சல், எயிட்ஸ் மற்றும் அணுவாயுதங்கள் என்பவற்றிக்கு எதிராகச் செயற்படும் அளவிற்கு, மனித குலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகச் செயற்பாடுகள் இடம்பெறாதிருப்பதனைக் காண முடிகின்றது.
இதேவேளை இன்று இந்த உலகத்தையே ஆட்சி புரிய எத்தனிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் இராட்சதத் தொடர்பூடகங்களும், இத்தகைய ஊடகங்களுடன் ஒத்தூதும் உள்ளுர் முதலாளித்ததுவ ஊடகங்களும், பெண்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் குடும்ப் வன்முறைகளை மென்மேலும் ஊக்குவிக்கும் அல்லது அதற்குத்துணை போகும் கருத்தியல் களைப் பரப்பி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச பெண்கள் தினம் குறித்த முன்றாவது கண் அறிக்கை
உர்ைளும் அறி”ஜச் செடOந்ட27ட2 (ற மட73ம் இ
 

2= og2 oż902-42, 42 czez – 2 47°395'529 436296
夺 43A
sளை அறிந்து கொள்வோம்
பின்பு ஆரம்பத்தில் வெட்டி எடுக்கப்பட்ட சுரக்காயின் வாய்ப்பகுதியால் இறுக்கமாக மூடுதல் வேண்டும் அழுக்குகள்
ஏதும் உட்செல்லாதவாறு சுற்றிக்கட்டி விடலாம்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட சுரக்காயை குறித்த இடத்தில் ஓரளவு மேல் ஆழத்தில் மண்ணிற்குள் புதைத்து புதைத்த இடத்தின் மேற்பகுதியில் தீமூட்டி எரித்தல் வேண்டும். 3 நாட்களுக்கு இவ்வாறு தீமூட்டி எரித்து 4வது நாள் மண்ணை அகற்றி சுரக்காயை எடுத்துப் பார்க்கையில் பதமான, சுவிையான பொங்கல் தயார் நிலையில் காணப்படும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சுரக்காய் பொங்கல் சூழலிற்கு ஏற்ற சுவாத் தரியமான ஓர் உணவு வகையாக உள்ளமையாலேதான் எமது முன்னோர்கள் இவற்றை விரும்பி தயாரித்து சுவைத்து வந்துள்ளமை இன்றைய சூழலில் நினைவிற்கொள்ளத்தக்கது.
விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் என்று எமது நாட்டின் இலத்திரனியல் ஊடகங்களில் இவை ஒலி, ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவ்விதம் ஊடகங்கள் காட்டும் பெண் பற்றிய பார்வை என்பது முழுக்க முழுக்க ஆணாதிக்க நோக்குக் கொண்டவையாக, காலங்காலமாக சமயங்களின் பெயராலும், பண்பாடுகளின் பெயராலும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைகளை மென்மேலும்
ബീഗത്രകത്ര ജagധക; } ஆழலுக்காக பென்களின் விடுதலை)
வலுவூட்டிப் புதிய வடிவில் நிலை நிறுத்துவதாகவும் அமைந்து வருவதனைக் காண்கின்றோம்.
பறவைக்காய்ச்சலும், எயிட்ஸ் நோயும், அணுவாயுதப் பாவனையும் எவ்விதம் உலகில் மனித இருப்பினையே கேள்விக்குள்ளாக்கிவிடுமோ! அதேபோல் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகளும் உலகில் மனிதர்களின் பிறப்பையே இல்லாமலாக்கி விடக்கூடிய ஆபத்து நிறைந்தவை.
எதிர்காலத்தில் இவ்வுலகில் மனிதர்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு செய்ய வேண்டிய காலத்தின் கடமைகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதாகும். இத்தகைய வன்முறைகளை முற்றாக ஒழிப்பதென்பது ஆண்களின் பொறுப்பாகவே அமைந்துள்ளது.
பறவைக் காய்ச்சலுக்கும், எயிட்சுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைவதற்கான மருந்து எம்மிடமே இருக்கின்றது. குறிப்பாக வன்முறைகளை நிகழ்த்தும் தரப்பாகிய ஆண்கள் பெண்களை மனிதராக மதித்து நடந்துகொள்வதே இதற்கான மருந் தாக அமைந்துவிடும்.

Page 15
“மொழி வாழ்வதற்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது, குறிப்பிட்ட ஒரு மொழியைப் பேசும் மக்கள் அம் மொழி மீது கொண்டிருக்கும் ஆர்வம். ஏனெனில் உலகளின் 60 பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது மொழியின் காலம் முடிந்து விட்டது என்றும், எனவே பிறிதொரு மொழியை புலக் கதி திற்கு கொண்டுவருவதே பொருத்தமானது என்றும் சிந்திக்கின்றனர்.
இரணி டாவது, பல மொழிப் பண்பாட்டை அல்லது மொழிகளின் வித்தியாசங்களை பேணுவதில் உள்ளுர் , தேசிய அரசாங்
LDT竹东 8 சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் இத் தரினத் திலே ஆக்கபூர்வமான வகையில் எவ்வித விளம்பரங்களுமின்றி மட்டக்களப்பின் முறக்கொட்டான்சேனையில் உள்ள தேவபுரக் கிராமத்தில் பெண்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை கவனத்திற்குரிய விடயமாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பிலே உள்ள பல்வேறு பாரம்பரியமான அம்சங்களுடன் விளங்கிவரும் கிராமங்களுள் ஒன்றே முறக்கொட்டான்சேனை. இக்கிராம த்தில் வாழ்ந்த மக்கள் 1990 களுக்குப் பின்னர் ஏற்பட்ட பல்வேறு சிக் கல்கள் காரணமாக தமது கிராமத் தற்குள்ளேயே இடம் பெயர்ந்து வாழ வேண்டி ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் உருவான புதிய குடியேற்றக் கிராமமாகவே தேவபுரம் உருவாகியது.
கங்களதும், ச ங்களினதும் ஆ
உலகின் முன்னணி மொழியியலாளர் டேவிட் கிறி ஆசிரியர் மாக் மக்பெனற் அவர்களுக்கு செய்ரம்பர் செவ்வியிலிருந்து ஒரு சிறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
உலகில்
L6) தற்பொழுது இ காணப்படுவதி மையினரது ெ அதிகாரங்களில்
அச்சுறுத்தலாகே
மூன்றாவது, ! வாழ்தலுக்கு நி: மொழியின் வ செலவுக்குரிய வி
மிழாக்கம்.
A//AAAAAAA "AJerze "za
22222
1980 களில் தலைநகர் மட்டக் களப்பி சந்திவெளி, முற கிரான் முதலிய உள்ளுர் இறைச்
உள்ளுர் அரிச ஏற்றுமதி ெ அமைந்திருந்த ே நிலையம் இவ்வு
இப் பிரதேச
உற்பத்திகளை
9rflöfluUT &5 &5) தலைநகருக்கு அ வருடத்தில் ( ஓய்வின்றி இயங் வேண்டும் என் கட்டப் பட்டு நிறைவேறா ம (Bl'LQLLDIT8585 85s ஆலைக்கும், பல வேறு மூடைகளையோ, கோழிகளையோ;
உள்ளும் அறி"2)ச் செ2ற்படை2 (ற மடம்ே இ:
 
 
 
 
 
 
 
 
 

ர்வதேச நிறுவன பூர்வம் அவசியம்.
பகுதிகளிலும் த்தகைய ஆர்வம் லி லை. சிறுபான் மாழிகள் ஆட்சி இருப்பவர்களுக்கு வ தென்படுகின்றன.
ஒரு மொழியின் தி அவசியம். ஒரு ாழ்தல் மிகுந்த பிடயமாகும்’
சி. ஜெயசங்கள்.
-->cS72>oe>2) <>O<57 – € S“ 'SS5'sz22 SOO<
y
“ஆபிரிக்க எழுத்தாளராக இருக்க
வேண்டுமானால் உலகத்திலிருந்து
ஆபிரிக்காவைப் பார்க்கக் கூடாது
ஆபிரிக்காவிலிருந்து உலகத்தைப்
பார்க்க வேண்டும்.”
நடின் கோடிமர்
) இலங்கையின்
கொழுப் பிற்கு, ன் சித் தாண்டி, க்கொட்டான்சேனை, கிராமங்களிலிருந்து சிக்கோழிகளையும், சி வகைகளையும் öF u'] g5 9}LLDIT 85 தவபுரம் புகையிரத ,ரின் நுழைவாயில்.
விவசாயிகளது T உடனுக்குடன் பொத செய்து புனுப்பும் நோக்குடன் முழு நாட்களும் வகிக் கொண்டிருக்க ‘ற திட்டத்துடன் இறுதியில் அது லி பாழடைந்த ட்சியளிக்கும் அரிசி முன்னரைப் போல் இன அரிசி
உள்ளுள் இறைச்சிக் காணாது சரக்குப்
புகை வண்டிகள் ஏமாற்றத்துடன் சில நிமிடம் தரித்துச் செல்லும் புகையிரத நிலையத்திற்கும் அருகிலே உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் வேப்பமரத்து நிழலில் மாலை 4.00 மணியளவில் சர்வதேச பெண்கள்
தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தப் பெண்கள்தின நிகழ்வுகளை தேவபுரக் கிராமத்தில் சுயாதீனமாக
உள்ளுர் அறிவு திறன்
னெடுப்புக்களில்
இயங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் குழுவினரே ஏற்பாடு செய்திருந் தார்கள். குறிப்பாக மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினைச் சேர்ந்த ச. சந்திரசேகரம் அவர்களது பொறுப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களும், அவர்களது பெற்றார்களும் மற்றும் தேவபுரக் கிராமத்து நலன் விரும்பி களும் சுயாதீனமான முறையில் இந் நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்

Page 16
சுமார் இரண்டு மணி நேரமாக ஆக்கபூர்வமான வகையில் இடம் பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகளில் தேவபுரக் கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்கள், தந்தைமார்கள், இளைஞர், யுவதிகள் சிறுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள் இத்துடன் இந்நிகழ்வில் சர்வதேச பெண்கள் தினம் தொடர்பான ஆக்க பூர்வமான செயல்வாத நடவடிக்கை கள் குறித்து உரையாடும் பொருட்டு விரிவுரையாளர் சி. ஜெயசங்கள் அவர்களும் கலந்து கொண்டார்.
இவ்விதம் தேவபுரக் கிராமத்தில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் நின நிகழ்வுகள் இன்றைய சூழலில் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அமைந்துள்ளன. அதாவது தேவபுரம் பெண் கள் தரின நிகழ் வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க தேவபு ரத்து மக்களது ஒத்து ழைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டு சுய தினமான முறையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வுகளாக
இன்றைய சூழலில் இஸ்லாத வர்களை இயலாதவர்களாக மாற்றி வரும் N.0.0. செயற்பாடுகளிலிருந்து விலகி எவருடைய எந்த நிறுவன த் தினதும் உதவிகள் இன்றி அக்கிராமத்து மக்கள் தாமாகவே தமது சிறு உதவிகள் ஊடாக ஒழுங் கமைத்து நடாத்திய சிறந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.
հIհմի ն)ւL ց: UGLJI I SIJI LLUIT HE GTI இயங்க வேண்டி குறித்த செயல்வாத ரணமாக தேவபுரத் பென்கள் தின நி
திருந்தன.
令s岳园 雳) முன்னின்று ஒழுங் இச்செயற்பாட்டிற்கு நின்றவர்களாக சேர்ந்த ஆண்க பட்டமை கவனத்தி அமைந்துள்ளது.
அதாவது இ மீதான ஒடுக்குமுை ஆன்கள் தரப்பைச் பலர் ஒன்றினை பென்கள் தின நிதி செய்திருந்தமை, !
(IE 颚手匣山 击JLL
ஆண்களிடமிருந்
அடர்தான் அரசி'ஆர் ரசீத் டாட ஜ ?ட ? ===
 
 

விலும் நிற்காது | ig
பதன் அவசியம் த்திற்கு முன்னுதா தில் இடம்பெற்ற கழ்வுகள் அமைந்
த நிகழ் வினை கமைத்தவர்களாக 5 LI3 + LuULTE இக்கிராமத்தைச் Ť LIGY)ři GlJug: ற்குரிய விடயமாக
என்று பெண்கள் Dகளை நிகழ்த்தும்
சேர்ந்த ஆண்கள் ாந்து சர்வதேச கழ்வினை ஏற்பாடு
Li। | || T
ਤੇ
| ET
எழச் செய்யும் செயல் வாதத்தின் ஒர் அம்சமாக அமைந்திருந்தது HTEilհlյIIլն.
மேலும் இந்நிகழ்வில் விசேட அம்சமாக இக்கிராமத்துச் சிறுவர்கள் ஒன்றிணைந்து இந் நிகழ் விற்கு வந்திருந்த ஆண்களுக்கு சர்வதேச
பெண் களர் தனப் LI f FIT at "மகிழ்ச் சியான குடும் பதி து ஆண்களுக்கு" என்று நித்திய
கல்யாணிப் பூக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகளற்ற மகழ் ச் சரியான சமத்துவமான குடும்பங்களின் உருவாக்கத்திற்காக ஆண்களை அழைக்கும் செயல்வாத நடவடிக் கையாக இச் செயற்பாடு இந்நிகழ்வில் இடம்பெற்றது.
இத்துடன் இந்நிகழ்வின் ஆரம்பம் தொடங்கி இறுதி வரைக் கும் இடம்பெற்றுக் கொண்டிருந்த தேவபுரக் கிராமத்துச் சிறுவர் குழுவின் குழுப் பாடல்கள் அபிநயப் பாடல்கள் ஆடல்கள் மற்றும் "அன்பை நிறைத் திடுவோம்” என்ற வீதி நாடக ஆற்று கை அனைத்தும் ஆக்க பூர்வமான எதிர்காலச் சந்ததிகளின் உருவாக் கத்தினை கண்முன்னே காட்டிய நிகழ்வு களாக அமைந்திருந்தன எனலாம். இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர் களாகவும் என்னங்களிலும், ஒழுக்கப் பண்புகளிலும் சிந்தனையிலும், ரசிப்பிலும் ஆங்கிலேயர்களுமான ஒரு வகுப்பினரை உருவாக்குவதற்கு நாங்கள் அதியுச் சமாக உழைக்க வேண்டும்
மக்குலே (729)
T_E=TE-TTE*** -- ஜ
"... --