கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூத்தரின் குரல்கள்

Page 1
கூத்தரின்
(சீலாமுனைக் கூத்து மீ
தொ
۔۔۔۔۔ کہیے۔-- ーで کسح ------ سہیہ۔۔۔!
வெ "ב ו - - - - - - - - - י" ו"י"י - אני "י' oordinator THFL--
S.
 
 
 
 
 

குரல்கள்
ளுருவாக்க அனுபவங்கள்)
ாகுதி !
எளியீடு A ستمجيخ
வது கணி
ன் செயற்பாட்டுக்குழு

Page 2

a b
Mn as |
Coordinato." 8 .
YAN &W?ታ
சிலாமுனையில் மேற் கொள்ளப்பட்டு வரும் கூத்த மீளுருவாக்கச் செயற்பாட்டில் பங்கு பற்றி வரும் கலைஞர்களத அனுபவங்கள் எழுத்த வடிவத்தில் ஒலி, ஒளிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவீவாறு செய்யப்பட்ட பதிவுகளில் எழுத்த வடிவத்தில் வந்திருப்பதன் ஒரு பகுதி புத்தக வடிவம் பெற்றுள்ளத.
கூத்த அழிந்த கொண்டிருக்கும் கலை அதனால் அத பேணப்பட வேண்டிய கலை செம்மைப்படுத்தப்பட வேண்டிய கலை ஏனெனில் அத எங்களது பாரம்பரியக் கலை, பண்பாட்டு அடையாளமாக இருக்கும் கலை, தேசிய அடையாளத்தின் அம்சமாக இருக்கும் கலை எனப் பல்வேறு ப்பட்ட உரையாடல்கள் கூத்த சார்ந்த அறிவுப் பரப்பில் நிகழ்ந்தது வருகின்றன.
()
ஆனால் இந்த உரையாட ல்களில் பாரம்பரியக் கூடத்தக் கலைஞர்களது அணிணாவிமா ர்களத கருத்தக்கள் எந்தளவிற்குக் கவனத்திற் கொள்ளப்பட்டி ருக்கிறத. என்பதை இத்தறை சார்ந்த தேடுப வர்களதும் சிந்திப்பவர்களதம் கவனத்திற்கு விட்டுவிடுகிறேன்.
ஏறக்குறைய அரை நாற் றாண்டு கால கூத்த சார்ந்த புலமைத்தவ எழுத்துக்கள் சாதித் திருப்பவை எவை என மதிப்பிட ப்படுவத மிகவும் அவசியமாகிறது.
ஏனெனில் புலமைத்தவ எழுத்தகளில் ஏறக்குறைய அரைநாற்றாண்டு காலமாக தேசிய நாடக வடிவ உருவாக்கம் பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அரை நாற்றாண்டு காலத்தில் உருவாக்கம்பட்டு இருப்பவை எவை என்ற கேள்வி எழுப்புதலும் அவசியமாகிறது.

Page 3
தேசிய நாடக வடிவம் என்பதை வெறம் உருவமாக அல்லது வடிவம் சார்ந்த விடய மாக அதிகாரத்தவ நோக்கிலான கலையாக்கச் செயற்பாடாக கருத்திற் கொணி டிருப்பதன் அரசியல், சமுதாயச் கலையான கூத்தை தனிமனிதக் கலையாக்கும் அதிகாரத்தவச் சிந்தனையின் வெளிப்பாடேயாகும்.
ஆயினும் இக்கருத்துக்கள் செயல்வடிவம் பெருமல் புத்தகக் கூத்துக்களாகவே நின்றபோய் விட்டதஞ இத சமுதாயக் கலை யான கூத்து இன்றும் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதன் முக்கியத்தவத்தை மழுங்கடிக் காமல் செய்திருக்கிறது.
ஆயினும் புலமைத்தவ எழுத்தக்களின் பாதகமான பக்க விளைவுதான் பாடசாலைத் தமிழ்த் தின கூத்தப் போட்டிகளுடு அறிமுகமாகும் மேடைக் கூத்துகள். கூத்தை அ) லாகவும் илLболвојb lot" (bit, 96) и Istrib கண்டதன் விளைவுதான் இந்தத் திரிபு.
u臀 k
0.
மேலும் பாரம்பரியமாகக் கூத்தை ஆடிவருபவர்கள் “படிப்பறிவற்றவர்கள்”, “கூத்தப் பற்றி முழுமையான அறிவில்லாத வர்கள்”, “கூத்தைக் செம்மை ய்ாக ஆடாதவர்கள்” என்ற வகையி ல்லான பண்பாட்டுத் தாக்குதல் களையும் புலமைத்தவ எழுத்தக் கள் நிகழ்த்திருப்பதையும் தெளிவு படக் காணலாம்.
இவை பாரம்பரியமாகக் கூத்தை ஆடிவருவர்கள் புலமை த்தவச் சூழல் உருவாக்கிய கூத்துச் செயற்பாடுகளில் இருந்து அந்தியப்படுத்தப்பட்டு, ஆய்வுகளு க்கான தகவல் வழங்கிகளாகவும் காலம் சென்ற வந்தாறுமூலை செல்லையா அணி ணாவியார் சொன்னத போல, “அண்ணாவிமா ரெண்டா சம்பளத்தக்கு மத்தளம் அடிக்கிறவர்களெண்டு நினைக்கிறா ங்கள்” என்றவாறாகவும் ஓரங்கட் டப்பட்டிருப்பதை அவாதணிக்க фрg ujiӧ.
இவ்வாறு பாரம்பரியமாகக் சு த்தை அடி வருவர்கள் ஓரங் கட்ட (குவதனால் ஏற்படும் வெற்றி .ஸ் புலமையாளர்கள்

தங்களை நிரப்பி கூத்து பற்றிய அறிவில், அதிகாரத்தமுடைய வர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் இவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ப வர்கள் கூத்துப் பற்றிய
கதையா நிகழ்த்துகிறார்கள். மேலும் கூத்தப் பற்றிய புலமைத்தவ ஆய்வுகளையும் கட்டவிழ்த்தப் பார்ப்பவர்கள் இவற்றினை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம் அதாவத கூத்தின் யதார்த்த நிலைக்கு புலமைத்தவக் கட்டமைப்புக்குமான இடைவெளி எத்தனையதென்பத. கூத்தப் பற்றிய நேரடிப் பரிச்சயமற்று
கொள்கிறார்கள்,
டல்களை
கூத்தைக் கற்கும் மாணவர்கள் உரையாடல்களின் போது எழுப்பும் கேள்விகளில் இந்தக் கதையாடல்களின் ஆபத்தைக் விளங்கி கொள்ளலாம்.
இததான் நவீன அறிவிய லின் ஆபத்த அல்லது அபத்ததம் என்பது. இந்த பின்னணியில் கூத்தைக் கர்லங்காலமாக ஆடிவருவர்களே அதன் அடுத்த கட்டம் அல்லத எதிர்காலம் பற்றித் தீர்மானிப்பதிலும் செயற்படுவதிலும் பங்குகொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவது கூத்து மீளுருவா க்கச் செயற்பாட்டின் நோக்கமாகும்.
சி. ஜெயசங்கர்
(Uங்குகொள் ஆய்வுச் செயற்Uாட்பாளர்) விரிவுரையாளர் நுணிகலைத்துறைகிப. கழகம்
O3

Page 4
கூத்துக்கலையின் தனித்துவமும், அதன் பாரம்பரிய மரபுமுறை வளர்ச்சியும், இக்கலை மூலம் நான் பெற்ற அனுபவங்களும், பயிற்சிகளும்.
சித்ைதுக்கலை என்பது ஒரு தெய்வீகக் கலையாகும். இதனாலோ என்னவோ ஆதி இறைவனாகிய சிவபெருமானுக்குக் கூத்தன் என்று பெயர் வந்தது போலும். இக்கலை, தொன்றுதொட்டே, ஈழத்தமிழர்களின் உரித்துடைய கலைகளுக்குள் ஒன்றாக மிகச்சிறப்புடன் விளங்கியது. தற்போதும் இலங்கையின் வடகிழக்கு, மலையகத் தமிழி மக்களினால் பேணிப் பாதுகாக் கப்பட்டும் ஆடப்பட்டும் வருகின்றது.
இக்கலைக்கு வடமோடி தென்மோடி என இரு பிரிவுகளும்; இவ் விரு மோடிகளும் கலக்கப்பட்ட விலாசம் என்ற பிரிவும் உண்டு. என்றாலும் வடமோடி , தென்மோடி ஆகிய இரண்டுமே மிகப் பிரதான மானவை. இடைக் காலங்களில் சினிமா நாட்டிற்குள் அறிமுகப்படுத்தப் பட்டதால், அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலா னவர்கள் அதற்குள் சிக்கிவிட்டாதால், இக்கலைபற்றி அறிந்து கொள்வத
தனாலும்; படித்தவர்கள் எனப்படு வோரின் இக்கலை பற்றிய அலட் சியப் போக்கினாலும் தமிழர்களின் பாரம்பரியமான இக்கலை மெல்ல மெல்லப் பலராலும் மறக்கப்பட்டு வந்தது.
இதைக் கண்ணுற்ற, அக் கால கட்டத்தில் வாழ்ந்த அண்ணாவி மார்கள் இக் கலை முற் றாக அழிந்துவிடாவண்ணம் பல கூத்துக் 556) 6 இயற்றிப் பாடி, Լ16Ս கலவரங்களின் மத்தியிலும் பல கூத்தர்களை உருவாக்கி பாடி ஆடவைத்து பல தடவைகள் ஊர்களுக்குள்ளும் அவ்வூர் சார்ந்த கோயில்களிலும் அரங்கேற்றம் செய்தார்கள். இவ் அண்ணாவிமார் களுடைய செயல்களினால் இக் கூத்துக்கலை முற்றாக அழிந்துவிட வில்லை என்பதை எம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.
இக்காலகட்டத்தில் பல ai prej 88,3 pas களரிகளைக் கண்ணுற்ற பலகல்விமான்கள் இக் கலையால் கவரப்பட்டு அண்ணா விமார்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இக்கலை சம்பந்தமாக அவர்கள் ep6)b US) 6.5ulu réisg06T eggbgs கொண்டு ஆச்சரியப்பட்டு இவ்அண்ண வாவி மார்களின் துணை மூலம் ஆய்வு நடத்தி இதை வளர்த்தெடுத்து படித்தவர்களிடையேயும் இதன் பெருமைகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் பாராட்டுதல்களையும் பெற்றது உண்மையில் வரவேற் கத்தக்கதே.

என்றாலும் இக் கலி வி மான்கள் கூத்துக் கலை பற்றி அறிமுகப்படுத்திய நடைமுறைகளில் கூத்துக்கலையின் தனித்துவமும் மரபுமுறைகளும் பின்பற்றப்பட வில்லை என்பதே எனது கருத்தாகும். கூத்து என்று அரங்கேறும் போதுஅது முழுக்க முழுக்க வட்டக் களரி யிலேயே அரங்கேறும். இதுவே ஈழத்தமிழர்களுக்கு உரிமையான எம்முன்னோர்களால் கண்டுபிடிக்
கப்பட்ட அரங்காகும். இவ்வரங்கே
இக்கலைக்குரிய மரபுமுறையும் இதன் உயிர்நாடியும் தனித்துவமும் என்பதே எலி லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் கருத்து.
கூத்து என்று சொல்லி தற் போது பாடசாலைகளில் ஆடப்படும் கூத்துக்களை படச்சட்ட மேடை களில் அரைமணித்தியாலத்திற்குள் ஆடி முடித்து விடுகிறார்கள். இதைக் கூத்து என்று எப்படி ஏற்றுக் Qas refrom6).Tub.
1. கூத்து என்று ஏற்றுக்கொள்வ தாயின் பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருவது போல தன்னையும் சுற்றிக் கொண்டு கூத்துக்களரியையும் சுற்றிக் கொண்டு தாளங்களுக்கு ஏற்றாற் போல சுற்றி ஆடும் பாரம்பரிய மான ஆடும் முறையே கூத்துக் களில் உண்டு. படச் சட்ட மேடையில் கூத்து என்று சொல்லி ஆடுவதால் மேடையைச் சுற்றி எப்படி ஆடுவது என்பதை
கூத்தர்
05
நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
படச்சட்ட மேடைகளில் கூத்து என்று சொலி லி கூதி தை ஆடுவதால் கூத்தில் உள்ள பாரம்பரியப் பரிமாணங்களும் கூத்தின் தனித்துவமும் மரபு முறையும் இழக்கப்படுகிறது.
ஈழத் தமிழர்களுக் கென நு முன்னோர்களால் கண்டுபிடி க்கப்பட்ட அரங்கின் உருவம் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப் படுகிறது. இது கூத்துக்கலை க்கும் எம்முன் னோர் களுக்கும் செய்யப்படும் துரோகம் மட்டும் அல்ல கூத்துக் கலையின் அழிவிற்கே வழிகோலுகிறது.
முற்காலங்களில் கூத்துக்கள் ஆரம்பமுதல் அரங்கேறும் வரை அண்ணாவியாரின் நெறிப்படுத் தலின் கீழேயே கூத்து சம்பந்த ப்பட்ட சகல விடயங்களும் நடந்தேறுகின்றன. இதனால் அண்ணாவியாருக்கே அங்கு முதல் மரியாதை செய்யப் படுகிறது. இதுவே கூத்தின் மரபுமுறை ஆனால் படச்சட்ட மேடைகளில்வரும் கூத்துக்களில் அண்ணாவியாரைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.
படச்சட்ட மேடைகளில் கூத்தை ஆடுவதால் பார்வையாளர் களுக்குக்கூட சுதந்திரம் இருப்

Page 5
பதில்லை. காரணம் கூத்துக் களில் வரும் சம்பவங் களைப் பற்றி உடனுக்குடன் உரையாடு வது அங்கு தவிர்க்கப் படுகிறது. வட்ட க்களரியில் கூத்தை ஆடும் போது பல சுதந்திரங்களைப் | KtioojuJT (TIsieL6i Gup6)ITs86i.
நிலத்தில் படுத்துக்கொண்டே கூத்தை ரசிப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்களிடம் கூத்தின் (Ыд III и III($льфо) 6пt'] || 15)й Бфы கொளி வார்களி நினைத் த நேரத்தில் களரியை விட்டு
வெளியில் சென்றுவருவார்கள். இப்படியான சுதந்திரங்களைப் படச் சட்ட மேடையில் கான முடியுமா?
படச்சட்ட மேடையில் கூத்தர் கூத்து ஆடும்போது மறைந்து நின்று மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார் எப்படி கூத்தரின் கால்தாளங்களைக் கவனித்து மத்தளம் வாசிப்பது? கூத்தர் சிலவேளைகளில் பாடல்களிலோ, கால்தாளங்களிலோ பிழைகள் ஏற்படும் பட்சத்தில் அப்பிழைகள் வெளியே தெரியாவண்ணம் மத்தளத்தின் மூலம் தாளங் களை மாற்றி மேல் எழுப்புவது ஒரு சிறந்த அண்ணாவியாரின் திறமையினாலேயாகும். இதைப் படச்சட்ட மேடைகளில் மறைந்து நிற்கும் அணி னாவியாரால் செய்யமுடியுமா ?
[ህ ሳመብ ፴፩ ህilu !ዘ ፅ\ነ á ፵ilay ፴uሠ6ማዛ uWatነ whnህበmህሠለ
O) U N AP
செய்வதாயின் கூத்தின் முழு அம்சங்களும் மரபுமுறையும் இழக்கப்படுகிறது என்பதே எனது கருத்தாகும்.
கல்விமான்களும்; ஆய்வாளர்களும் ஒரு கூத்தை மேடை ஏற்றுவதாயின் அணி ணாவிமார்களின் துணை இல்லாமல் மேடை ஏற்றியதில்லை. கூத்துக்கலையின் தனித்துவத்தை உணராத ஒரு சில அண்ணாவி மார்கள் மேடைகளில் நடைபெறு கின்ற கூத்து என்று சொல்லி ஆடப்படும் கூத்துக்க ளுக்கு மத் தளம் வாசிக்கப் போவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ் அன்ைனா விமார்கள் கூத்துக்கலை நடை முறைபற்றி கல்விமான்களுடன் கலந்துரையாடி விவாதிக் காது அவர்கள் படித்து பட்டம் பெற்றவர் கள் என்ற பயத்தின் காரணமாகவோ என்னவோ அவர்களுடன் ஒத்துழை தீது மேடைக் கூத்துக்களுக்கு மத்தளம் வாசிக்கச் செல்வது விமரிசனத்திற்குரியது.
தமிழ் வளரவேண்டும். தமிழ் கலாசாரங்கள் வளரவேண்டும் என்று பாடுபடுவர்கள் தமிழ்க் கலாசார த்துடன் ஒன்றாகப் பிணைந்திருக்கும் தமிழர்களுடைய பாரம்பரியமான இக் கூத்துக்கலையை அதற்குரிய வட்டக் களரியில் ஆடுவதைவிட்டு மேலைத
'தேய அரங்குமுறையான படச்சட்ட
மேடைகளில் கூத்து என்று சொல்லி அரங்கேற்றுவதை தயவு செய்து கைவிட வேண்டும். அதைக் கூத்து கன்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற் கூறப்பட்ட யாவும் பரம்பரையாக எம்முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறை களாகும் . இம் முன்னோர்கள் பின்வந்தவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும் அறியக் கிடக்கிறது. இதற்குச் சான்றாக எனது தந்தையாரும் கூத்தில் வரும் பல விடயங்கள் பற்றி எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார். எனது தந்தை அக்காலங்களில் பல கூத்துக்களை
நடிப்பாற்றல்கள், பாத்திரங்களு க்கேற்ப ஆட்களைத் தெரிவு
’களைப் பாடச் சொல்லிப்பரீட்சித்தல்
ஆடி பல அனுபவங்களைப் பெற்ற
நல்ல குரல் வளமுடைய ஒரு சிறந்த கூத்து கலைஞர் ஆவார்.
எழுத்து ஆவணங் களை விட பரம்பரை பரம்பரையாக வாய்மொழி உபதேசமாகப் பெறப் பட்ட கூத்து விடயங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் சீலாமுனை என்னும் கிராமத்தில் கூத்தாடும் கலைஞர்க ளாகவும்; அண்ணாவிமார்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மிகநீண்ட கூத்தின் பாரம்பரியத்தைக் கொண்ட கலைஞர்களாகத் தற்போதும் கூத்துக்களை ஆடி அரங்கேற்றும் மிகச் சிறப்பான கலைஞர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனது தந்தையார் அக் காலங்களில் எனக்கு கூத்தின்
அதில் முக்கியமான விடயம் ஒன்றை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு கூத்தைப் பழக ஆரம்பிக்கும் போது அதன் பாடல் கள், ஆட்டத்தன்மைகள், தாளங்கள்,
போன்ற பலமுக்கிய விடயங்களும் படையெடுப்பு, சண்டை ஆட்டக் காட்சிகளின் போது மத்தளத்தின் மூலமாக தாளங்கள், பாடல்களின் மெட்டுக்கள் மாற்றப்படும் முறைக ளைச் சொல்லித் தந்ததை தற்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
கூத்துக்களுக்கு மெருகூட் டுவது முக்கிய வாத்தியங்களான மத்தளமும் சால்ராவும் (சல்லரி) சதங்கையுமே ஆகும். எமது தனித்து வமான கூத்துக்கலையில் எமது முன்னோர்கள் மேலைத்தேய வாத் தியங்களைப் புகுத்தவில்லையே, சகல காட்சிகளுக்கும் மத்தளம், சல்லரி, சதங்கை மூலமாகவே காட்சி களுக்குத் தகுந்தபடி தாளங் களை மாற்றி மாற்றி மெருகூட்டி னார்கள். நாடகம் என்பது அதிகமாக வசனங்க ளால் ஆக்கப்பட்டதென்பதே பலருக் கும் தெரிந்த உண்மை. இதில் ஒரு சில இடங்களில் பாடல்களும் வருவதுண்டு. கூத்துக்கள் முற்று முழு தாகப் பாடல்களால் ஆக்கப்ப
வசனங்கள் வருவதுண்டு. கூத்திலிரு நீதுதான் நாடகம் பிறந்ததோ என்னவோ முன்னோர்களின் கூத்து ஏடுகள், கூத்துக்களைப் பற்றி எழுதப
’பட்ட எழுத்தாவன ஏடுகளை நான்
O7
பார்வையிட்டபோது நாடகம் என்ற சொல் இறுதியில் முடிந்திருப் பதைக் கண்ணுற்றேன்.

Page 6
உதாரணமாக இராமாய ணத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கூத்தை இராம நாடகம் என்றும் இதேபோன்று பாரதக் கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கூத்தை தர்மபுத்திரா நாடகம் என்றும் இதேபோல வாள பீமன் நாடகம், நொண்டி நாடகம், அனுஉருத்திர நாடகம், கற்பலங்காரி நாடகம், இதேபோன்று இன்னும் பல கூத்து ஏடுகளில் நாடகம் என்ற சொல் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன்.
மாணிக்கவாசகப் பெருமான் சிவபொருமானை உருகி பின்வருமாறு usTiqueiroTTf
ஆடுகின்றிலை கூத்தடை
யான் கழற்கு அன்பிலை ~ எண்புருகி பாடுகின்றிலை பதைப்பதம் ~செய்கிலை பணிகிலை பாதமலர்
~ தணையிலி பிணநெஞ்சே தேடுகின்றிலை தெருவதோறறிலை
செய்வதொன்ற அறியேனே
கூத்து, கூதி தன் என்ற சொற்கள் எவ்வளவு தொண்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகின்றது. இக் கூத்துக்கலையின் அனுபங்களும் பயிற்சிகளும் நான் எந்தப் பள்ளிக் கூடங்களிலோ பாடப் புத்தகங் களிலோ படிக்கவில்லை. சீலா
முனைக் கிராமத்தில் கூத்துக்களை
ஆடும் சமுகத்திற்குள் இருப்ப
வர்களில் நானும் ஒருவன் அனுபவ
08
ரீதியாகவே நான் இவ் விடயங்களை அறிந்து கொண்டவன். பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெறாத மேதைகள் படித்துப் பட்டம் வாங்கியவர்களைவிட இக்கூத்தாடும் சமுகத்திற்குள் இலை,மறைகாய்ாக இருந்து கொண்டிருப்பதை நான் கண்டிருக்கின்றேன்.
இப்படிப் படித்துப் பட்டம் பெறாத மேதைகளான அண்ணாவி மார்கள் திடீரென்று பாட்டுக்களை எழுதி அவர்களாகவே மெட்டு அமைத்து அதற்கான தாளங்களையும் அமைப் பதில் வலி லவர்களாக தற்போது கூட சிறந்து விளங்குகின் றார்கள். இவ் அண்ணாவிமார் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் பல நுணுக்கங்களைக் கற்றுத் தேறியவர்கள். பல கல்விமான்களுக்கு கூத்துக்களின் பல விடயங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆற்றல் பெற்ற வர்கள்.
இப்படியான அண்ணாவி மார்கள் மிகத் திறமைவாய்ந்த மேதைகளாக இருப்பினும் கல்வி மான்கள் கூத்துவிடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் காலடிக்கு வரும்போது கூத்து விடயங்கள் பற்றி முழுமையான அறிவும் ஆற்றலுமிக்க அண்ணா வியார் கூத்தின் முழுப்பங்கையும் சொல்லிக் கொடுக்காது கால் பங்கை மட்டுமே சொல்லிக் கொடுத்துவிட்டு மற்றைவைகள் தனக்குத் தெரியாத துபோல் நடித்துவிடுவார்கள். கல்வி. மான்களும் இவருக்கு இவ்வளவுதான்

தெரியுமென்று நினைத்து வேறு அண்ணாவிமார்களைத் தேடுவார்கள்.
பல கல்விமான்களஞக்குப் பேட்டி அளித்த கூத்துக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்ற ஒரு அண்ணாவி யாருடன் நானொரு சில வருடங்களுக் குமுன் கூத்து விடயங்கள் பற்றி கலந்துரையா டியபோது ( தற்போது அவர் இறந்துவிட்டார் ) நான் கேட்கா மலே பல விடயங்களை அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது
தம்பி கூத்துக்கலை பற்றி அறிந்து கொள்வதற்சாக பல கல்விமான்கள் என்னிடம் வந்தார்கள். சில விடயங்களை மட்டும் சொல்லிக் கொத்துவிட்டு நீங்கள் எங்கள் கூத்தாடும் சமுகத்துடன் சேர்ந்து ஒரு பாத்திரம் ஏற்று கூத்தை ஆடுவீாகள என்று கேட்டேன். யாருமே எம்முடன் இணைந்து கூத்தாடுவதற்கு முன்வர வில்லை. எல்லலோருமே மறுத்து விட்டார்கள். பின் ஏன் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மற்றவிடயங்கள் எனக்கு அவ்வளாகத் தெரியாது என மழுப்பி அவர்களை அனுப்பி விட்டேன். அவர்களுடைய தேவைகளுக்கு மட்டுமே என்னனை நாடினார்கள் என்பதை பினான்னால் நான் அறிந்து கொண்டேன். இப்படிப்ப பட்டவர்க ளுக்கு கூத்துக்கலை பற்றி முழுவிட
யங்களையும் சொல்லி கொடுப்பதா
என்றுகூறி உங்களைப் போன்றவ ர்களுக்கு நாங்கள் கூத்துக்கள் பற்றி முழுவதையும் சொல்லித் தருவோம் என்று கூறி அதற்கான காரணத்தை
யும் கூறினார்.
காரணம் நீங்கள் கூத்துக் கலை பற்றி மரபுமுறை தவறாது கூத்துக்களில் பங்குகொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் அப்படி அல்லவே என்று என்னிடம் கூறியதைத்தான் நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.
1954ம் ஆண்டு நான் பிறந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் என்னும் கிராமத்தில, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கூத்தைப் பழகிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஆறுவயதாக இருந்ததனால் கூத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இக் கூத்துப் பழகும் இடத்திற்கு தந்தையுடன் நானும் செல்வேன். தந்தை கூத்துக் கலைஞராக விளங்கியதால் அக்கூத்தைப் பழக்கிய
அக்கூத்தைப் பழகிக்கொண்டிருந்த கலைஞர்களுக்கு எப்படித் தாளங் களுக்கு ஏற்றாற்போல பாடல்கள் முறிவடையாமல் பாடுவதென்றும், எப்படி விருத்தங்கள் தாளங்களுக்
'கேற்ப ஏற்றி இறக்கிப் பாடுவதென்
றும் சொல்லிக் கொடுத்ததை தற்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அக் கூத்தில் பங்குகொண்ட எனது தந்தை உட்பட பல கலைஞர் கள், அண்ணாவிமார்கள் பிற்காலங் களில் சகலருமே இறந்துவிட்டார்கள். ஆனால் ஏறாவூரைச் சேர்ந்த திரு.நற்குண சிங்கம் என்பவர் மட்டுமே தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இக் கூத்துப்

Page 7
பழகும் இடத்திற்கு தந்தையுடன் சென்று பார்த்துக்கொண் டிருப்பேன். இதுவே கூத்துக் களில் நான் பெற்றுக்கொண்ட முதலாவது பயிற்சி என்று கூடச்சொல்லிக் கொள்ளலாம். அச் சம்பவங்கள் ஆறுவயதாக இருந்தபோதும் எனது மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டன.
பின் எங்கள் குடும்பம் இடம் பெயர்ந்து மட்டக்களப்பில் உள்ள சீலாமுனை என்னும் கிராமத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1956ம் ஆண்டு முதல் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் சீலாமுனையில் பல கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றம் செய்தார்கள். இவ்விடைப்பட்ட காலங்களில் நான் சிறுவனாக இருந்தபோதும் இக் கூத்துக்கள் பழக்கப்படும் இடங்களுக்கு தந்தையுடன் சென்று கூத்தை எப்படி பழக்குகிறார்கள் என்பதைப் பார்க்கத் தவறுவதில்லை. இதன் காரணமாக கூத்துக்கலையின் ஆட்டங்கள், தாளங்கள், பாடல்கள், கூத்துக் கலையிலுள்ள சில நுணுக்கங்கள் போன்றவைகளை கூத்துக் கலைஞர்களுடனும், அண்ணாவிமார் களுடனும் கலந்துரையாடியதன் காரணமாக இக் கலை பற்றி என்னால் ஒர் அளவு புரிந்து கொள்ள முடிந்தது. அக்காலங்களில் பல மெட்டுக்களில் உருவாக்கப்பட்ட பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இதுபோல பாடல் களை நாமும் எழுத வேண்டும் என்று அப்போதே எனது மனதில்
1965 Lib
O
சிந்தனைகள் உருவாகியது.
1969ம் ஆண்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத் தற்கு அருகாமையில் அமைந்திருக்கும் நரசிங்க வயிரவ சுவாமி முன்றலில் இராம நாடகம் என்னும் கூத்துப் பழக்கப்பட்டு அதே இடத்தில் வெகுசிறப்பாக அரங்கேற்றமும் செய்யப்பட்டது. இது பழக்கப்பட்ட நாட்களில் தினமும் அவ்விடம் சென்று அந்த ஆட்டமுறைகளை அண்ணாவி யாரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.
பின் 1975ம் ஆண்டளவில் எமது கூத்தாடும் சமூகத்தால் மதுரவாசக நாடகம் என்னும் கூத்து பழக்கப்பட்டு அரங்கேற்றம் செய்யப் பட்டது. இது சின்ன உப்போடையில் நடந்தேறியது.
இதற்குப் பின் 1983ம் ஆண்டளவில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சி னை காரணமாகவும்; அண்ணாவிமார் கள் பலபேர் மரணம் அடைந்து விட்டமையாலும் கூத்தாடும் சமூகத் திற்குள் ஏற்பட்ட பொருளாளதாரக் கட்டடங்கள் காரணமாகவும் சமுக த்திற்குள் கூத்துக்கள் ஆடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் நீண்ட இடைவேளைக் குப் பின் 1990ம் ஆண்டளவில் நாட்டில் தற் காலிக சமாதானம் ஏற்பட்ட கால கட்டத்தில், சீலாமுனைப் பகுதியில் தர்மபுத்திர நாடகம் எனும் கூத்து முறையாகப் பழக்கப்பட்டது. இரண்டு தடவைகள் அரங்கேற்றமும் செய்யப் பட்டது. இதே கால இறுதிப் பகுதி

யில் சின்ன உப்போடைக் கிராமத்தில் பிரமராட்சத யுத்தம் என்னும் கூத்தும் பழக்கப்பட்டு அரங்கேறியது. இவ்விரு கூத்துக்களிலும் முக்கிய பங்கு கொண்டவன் நான்.
தர்மபுத்திரன் எனும் கூத்தைப் பழக ஆரம்பித்தபோது நான் பெற்ற சில அனுபவங்கள் இங்கு குறிப் பிட்டாக வேண்டும். இக் கூத்திற்கு முதல் அண்ணாவியார்ாக மறைந்த திரு.அ.பூ.மு கிருஸ்ணப்பிள்ளை என்பவரே ஆவார். இவர் இரண்டு கண்களும் பார்வைய்றவர். வட மோடிக் கூத்தில் சகல தாளங்களும் அறிந்தவர் மட்டுமல்லாது மத்தளம் வாசிப்பதில் மிகவும் வல்லவர். அது மட்டுமல்லாது நினைத்தவுடன் பாடல் களை இயற்றும் வல்லமை கொண்ட ஒரு திறமை மிக்க அண்ணாவிய ாராக விளங்கியவர். பல அண்ணாவி மார் களுக்கும் குருவாக விளங் கியவர். நானும் இவரையே குருவாக மதிப்பவன். கூத்துப் பாடல்களை எப்படி இயற்றுவது என்பதை நான் முதன்முதலாக இவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். கூத்துக்களில் வரும் பல தாளங்களை இவர் எனக்கு சொல்லித்த தந்திருக் கின்றார்.
எம்மிடம் இருந்த தருமபுத் திரன் கூத்துப்பிரதிகள் மிகவும் பழுதடைநீ தும் எழுத்துக் கள் அழிந்தும் இருந்ததனால் எனக்கு அப்பாடல்களை முழுமையாக பாடமுடியவில்லை. நல்ல நிலையில் உள்ள பிரதிகளை வேறு இடங்களில்
பெற முயற்சித்தும் ஒன்றுமே கைகூடவில்லை. உடனே நான் அண்ணாவியாரை அழைத்து “பாரதக் கதையை முழுமையாகத் தெரிந்து கொண்டவர் நீங்கள். மற்றும் இதற்கு முதலே தர்மபுத்திரன் நாடகம் எனும் கூத்தையும் பழக்கியிருக ’கிறீர்கள். எனவே இக் கூத்திற்கான சகல பாடல்களையும் நாம் இருவரும் சேர்ந்து பாடித் தொகுப்போமே” என்று அவரிடம் கூறினேன். அவரும் இதற்குச் சம்மதித் துப் பழைய, அழிந்துபோன அக் கூத்துப்பிரதியை அடிப்படையாக வைத்துப் பாடல்க ளை பாடித் தொகுக்கத் தொடங்கி னோம்.
இப்படி பாடல்களைப் பாடித் தொகுக்கும் வேளையில் எனக்கும் அண்ணாவியாருக்கும் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. காரணம், அண்ணாவியார் ஒரு பழமைவாதி. பழைய காலங்களில் பாவிக்கப்பட்ட பல மரியாதைக் குறைவான சில சொற்களை வைத்தே பல பாடல் களை இயற்றினார். இவை எனக்கு பிடிக்கவில்லை. அதுமட்டு மல்ல பல பெண் பாத்திரங்களுக்கு பாடல்களை எழுதும் போது அவர்களை மிகவும் இழிவுபடுத்தி பாடல்களை இயற்றி 60TTET. IbsTLD LITTL6d85606TT SE60) Dg5D போது காலத்திற்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்க வேண்டும் மற்றும் பாடல் கூத்தருக்கும் பார்வை யாளருக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினேன்.

Page 8
நீண்ட நேரச் சிந்தனையின் பின் அவர் என்னுடைய கருத்திற்கு உடன் பட்டு நானும் அவருமாக பாடல்களை பாடித் தொகுத்தோம். என்னுடைய பாடல்களுக்கு பல திருத்தங்களையும் செய்து பாடினார். இக் கூத்துப் பிரதியே 1990ம் ஆண்டில் ஆடப்பட்டு அரங்கேற்றம் செய்யப் பட்டது. இக் கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டபின் நாட்டில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியடியால் கூத்தாடுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்குப் பின் 1993 ம்ஆண்டின் நடுப்பகுதியில் நரசிங்க வயிரவ சுவாமி சடங்கிற்காக தர்மபுத் திர நாடகம் எனும் கூத்திலிருந்து சுருக்கியெடுக்கப்பட்ட “அருச்சுனன் பாசுபதம்’ என்னும் கூத்தை மூன்று மணித்தியாலங் களுக்குள் முடியக் கூடியவாறு நானும் அண்ணாவியார் அவர்களும் UsTL6b56061T& அதே ஆண்டில் நரசிங்க வயிரவ சுவாமி ஆலய முன்றலில் வட் டக் களரியரிலி அரங்கேற்றம் செய்தோம்.
நாட்டுப் பிரச்சினைகளின் மத்தியிலும் 1990 ம் ஆண்டு நடுப்பகுதியில் திரு. செ.சின்னராசா என்பவரின் பொறுப்பின் கீழ் திரு.சி.ஞானசேகரம் அவர்களை அண்ணவியாராகக் கொண்டு பழக்க ப்பட்ட இராவணேசன் எனும் கூத்தை பூரீ மாமாங்கேஸ்வர ஆலய முன்ற லில் மேடை ஏற்றினோம். இக்கூத் தில் நானும் முக்கிய பங்கு வகித் தேன். கூத்துக்களை மேடை ஏற்றுவ துதான் நவீனம் , சீர்திருத்தம் என்று
12
மயங்கிக் கிடந்த காலம். கூத்தின் தனித்துவத் தன்மையை உணராத காலம் சிந்தனைகள் இருந்தும் சிறந்த வழிகாட்டல்கள் ஏற்படாத காலம் இவை. மேடை ஏற்றி அனுபவமடைந்த பிறகே மேடை ஏற்றுவதால் ஏற்பட்ட பிரச்சினைகளை உணர்ந்த பிறகே இதை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் கூத்தின் ஆட்ட மரபு முறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கத் தொடங்கினேன். இதைக் கூத்தின் தனித்துவ மரபு முறையை மீறிய செயலே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதன் பின் நாட்டுப் பிரச்சி னைகள் உக்கிரம் அடைந்ததால் சீலாமுனைப் பகுதியில் எவ்வித கூத்துக்களும் அரங்கேற்றப் பட வில்லை. கூத்துக்களை ஆடும் முறையை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம். இதை ஏன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்றால் தற்போது கூத்தாடும் சமுகத்திற்குள் புதிதாகப் படிக்கும் இளைஞர்கள் கூத்துக்களை ஆடி வருவதனால் பிற்காலங்களில் மேற்படிப்பிற்காக அவர்கள் இக் கலை பற்றி ஆய்வு செய்வதற்கு இக்கட்டுரை உதவக் கூடும் என்பதால் முன்னோர்கள் எப்படி கூத்தை ஆடி அரங்கேற்றினார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்பு கின்றேன்.
நான் மேலே குறிப்பிட்டது போல கூத்தை ஆடிய முறைகளை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம்

.அதாவது
1.
2. 3.
முற்காலம் இடைக்காலம் தற்காலம்
இவற்று எதிர்காலத் தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
முதலில் கூத்துக்களை முன் னோர்கள் எப்படி அரங்கேற்றினார் கள் என்பதைப் பார்ப்போம்.
முற் காலங்களில் கூத்து ஒன்று முதன் முதலில் துவங்கு வதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வ்ாழும் கூத்து ஆர்வலர் கள் முதலில் ஒன்று கூடித்தீர்மா னத்து, அவ்வூர் பெரியவர்களிடம் இது விடயமாகக் கலந்துரையாடிய பின் அக்கிராமத்தில் வாழும் கூத்தா டும் சமூக மக்களின் வீடுகள் அனை த்திற்கும் சென்று ஒரு நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு, ஒரு கூத்தை நமது கிராமத்தில் பழகி அரங்கேற்றுவதற்காகத் தீர்மானித்து இருக்கின்றோம், இது விடயமாக ஊர்ப் பெரியவர்களின் ஆலோசனை களையும் பெற்று இருக்கின்றோம். எனவே இது விடயமாக ஒரு பொதுக்
கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதால்
தவறாது சமூகம் கொடுக்குமாறும் அவர்களைக் கேட்டுக் கொள்வார்கள்.
அக்கிராமத்தில் வசிக்கும் அணி ணாவிமார்களுக்கும் ; ஏடு பார்ப்பவர்களுக்கும் பழைய கூத்து கலைஞர்களுக்கும் விசேடமாக
13
அறிவிக்கப்படும். மேற்குறிப்பிட்ட வர்கள் சகலரும் ஒன்று கூடியதும்; முதலில் இறைவணக்கம் செய்து பின்பு ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிய பின் கூத்தைப் பழக்கி அரங்கேறும் வரை சகல பொறுப்புகளுக்கும் முதல் நின்று நடத்துபவராக ஒருவரைத் தெரிவு செய்வார்கள். இவரையே முன்னிடுகாரர் என அழைப்பார்கள். இவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவைத் தெரிவு செய்வார்கள். இக் குழுவைப் பஞ்சாயக்காரர் என அழைப்பார்கள். பின் அண்ணாவியார், உதவி அண்ணாவியார்கள் தெரிவு செய்யப்ப ட்டு ஏடு பார்ப்பவரும் தெரிவு செய்யப 'படுவார்கள். பின் அண்ணாவியார் எழுந்து கூத்து ஆட விருப்பமுள்ள வர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகாமையில் வேறு ஒரு இடத்தில் அமருமாறு கேட்டுக் கொள்வார்.
இவர்கள் இப்படி வேறு இடத்தில் அமர்ந்ததும், எந்தக் கூத்தை பழக வேண்டும் என்று ஆராயப்படும். கூட்டத்தில் இருக்கும் அனைவரும் தங்களுக்குப் பிரியமான கூத்தின் பெயர்களை ஒவ்வொரு வராகச் சொல்வார்கள். இவர்கள் சொல்லிய ஒவ்வொரு கூத்துக்களின் விசேட தன்மைகளையும் அக் கூத்துக்களில் உள்ள கதையம் சங்கள், பாடல்கள், விருத்தங்கள், அகல்கள், கந்தார்த்தங்கள், கொச்சக ங்கள், உலாக்கள், பரணிகள், தேவா ரங்கள், கழி நெடில்கள், கலித்

Page 9
துறைகள், பாடல்களின் மெட்டுக்கள், தாளங்களின் வகைகள், ஆட்டமுறை கள் போன்ற அம்சங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு இறுதியில் சகலதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மேற்குறிப்பிட்ட சகல அமசங்களும் பொருந்திய ஒரு கூத்தைப் பழகுவ தற்குத் தெரிவு செய்வார்கள்.
பின் கூத்தாட விருப்பமுள்ள வர்கள் பக்கம் அண்ணாவியார் சென்று கூத்தின் கதையம் சத்திற்குப் பொருந்தக்கூடிய தோற்றமுள்ளவர் களைத் தெரிந்தெடுத்து, அவர்களது குரல் வளங்களைப் பரீட்சிப்பதற்காக புதிதாகக் கூத்தாட வந்தவர்களை தாங்கள் விரும் பிய கூத்துப் பாடல்களை பாடுமாறு ஒவ்வொருவரை யும் கேட்டுக்கொள்வார். அவர்களும் ஒருவர் பின் ஒருவராகப் பாடிக் காட்டுவார்கள். அண்ணாவியாருக்குத் திருப்தி ஏற்படும் பட்டசத்தில் மட்டுமே பாத்திரங்களுக்கு ஏற்ப ஆட்களைத் தெரிவு செய்வார். திருப்தி ஏற்படாத பட்ட சத்தில் மற்றையோரை நீக்கிவிடுவார். இதற்கான அதிகா ரங்கள் அக்காலங்களில் அண்ணா விமார்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாகப் பாத்திரங் களுக்கு ஆட்களைத் தெரிவு செய் வது அண் ணாவியாரின் முழுப்பொறு ப்பிலேயே நடைபெறும்.
சில வேளைகளில் கூத்து ஆடவிருப்பமுள்ளவர்கள் அதிகமாக இருந்தால் ஒரு பாத்திரத்திற்கு இவ் வராகத் தெரிவு செய்யப்படுவார்கள். இதற்கு அடுத்த நிகழ்ச்சியாக கூத்
4.
தைப் பழக்கி அரங்கேற்றும் காலம் வரை அண்ணாவியாருக்கும் உதவி அண்ணாவியாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகைகள் சம்பளமாகக் கொடுப்பது எனத் தீர்மானித்து மூன்று தவணை களில் கொடுப்பனவு கொடுப்பதாக தீர்மானிக்கப்படும். அதாவது கூத்து துவங்கப்படும் முதல் நாள் ஒரு தொகையும் சதங்கை அணிவிழா அன்று ஒரு தொகையும் அரங்கேற்று விழா நடைபெறும் அன்று ஒரு தொகையும் செலுத்துவதாகத் தீர்மானிக்கப்படும்.
இதை அடுத்து கூத்தர்கள் அண்ணாவியாரிடம் பாத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்ச்சி நடைபெறும். இப்படிப் பாத்திரங்களை ஏற்கும்போது தலையின் மேல் ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்திக் கொண்டு அண்ணாவியார் எழுத்துரு வில் கொடுக்கும் பாத்திரத்தை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அண்ணாவியாரின் கால்களில் விழுந்து வணங்கி அவருக்குச் சன்மானம் கொடுத்து தாம் கூத்தில் ஏற்று நடிக்கப்போகும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள். இதைச் சட்டம் கொடுத்தல் என அழைப் பார்கள் .
பின் கூத்தை முதன் முத லாக ஆரம்பிப்பதற்காக ஒரு சுப முகூர்த்த நாள் தெரிவு செய்யப்பட்டு அம்முகூர்த்த நாளில் ஒரு சுபநேரத் தைக் கணித்து அந் நேரத்தில் இக் கூட்டம் நடக்கும் இதே இடத்தில் கூத்துச் சம்பந்தப்பட்ட அனைவரும்

ஒன்று கூட வேண்டும் என்று தீர்மானித்து கூட்டத்தை அத்துடன் முடித்து வைப் பர்ாகள். பின் குறிப்பிட்ட நாள் வந்ததும் குறித்த நேரத்தில் கூத்து சம்மந்தப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி பிள்ளையாருக்கு ஒரு மடையும் கலைவாணிக்கு ஒரு மடையும் வைத்து இறைவணக்கம் செய்த பிற்பாடு அண்ணாவியார் பிள்ளையாருக்கும் கலைவாணிக்கும் காப்பு விருத்தங்கள் பாடிய பின்னர் ஏட்டு அண்ணாவியாரால் கூத்தின் வரலாற்று விருத்தம் பாடப்படும் இதை நாடகத் தலைப்பு விருத்தம் அல்லது நாடக நோக்க விருத்தம் எனச் சொல்வார்கள்.
இந் நிகழ்ச்சியின் பின் கூத்தாடும் கலைஞர்கள் அனைவ ரையும் கூத்தாடும் இடத்திற்கு அண்ணாவியார் வரிவழைத்து வட்டவடி வாமக நிற்கச் சொல்லி தத்தித்ததா தரித்தரிதை என்ற தாளத்தை அண்ணாவியார் சொல்லி மத்தளம் வாசிக்க மற்றும் இருவர் அல்லது மூவர் அண்ணாவியாருடன் சேர்ந்து வாய் மூலம் தாளத்தைச் சொல்லி சல்லரிகள் தட்ட அத்தாளத்திற்கு ஏற்றாற்போல் கூத்தாடும் கலைஞர்கள் அனைவரும் ஆடிமுடிப் பார்கள். இதுவே கூத்தின் முதல் ஆட்ட முறை என சொல்லப்படும்.
அடுத்து முதல் வரவாக வரும் கட்டியகாரன் என்ற டாத்திரத்திற்கு ஆடும் கூத்தருக்கு பாட்டுக் கள் தாளங்கள்
5
அணி ணாவியாராலும் உதவி அண்ணாவியாராலும் சொல்லிக் கொடுக்கப்பட்டு அடுத்தடுத்த வரவில் அரச கொலு ஏற்று ஆடும். கூத்த ர்களுக்குச் சுமார் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை கூத்து பழக்கப்பட்டு இறுதியில் காப்பு விருத்தம் பாடி முடிவடைந் தவுடன் அண்ணாவியாரால் மீண்டும் ஒரு களரி அடி மத்தளம் மூலம் வாசிக் கப்டும். இதை இறை வணக்கம் என்றும் குரு வணக்கம் என்றும் கூறு வார்கள். இந் நேரத்தில் அண்ணா வியார் மத்தளம் வாசிக்கும்போது வாய்மூலம் யாரும் தாளம் சொல்வ தில்லை. அண்ணாவியாரின் மத்தள வாசிப்பு ஒலி மூலம் தொட்டுக் கும் பிடு என்ற வார்த்தை மிக நன்றாகவே விளங்கக் கூடியவாறு இருக்கும். இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகளை முடித்துவைப்பார்கள்.
இக்கூத்ததை சுமார் மூன்று மாதங்களாக தினமும் இரவில் பழகுவார்கள். இதற்கான செலவுகள் கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக் கும் பகிர்ந்தளிக்கப்படும். மூன்று மாதங்கள் முடிவடைந்த பின் கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு அக் கூட்டத்திலேயே சதங்கை அணி விழா நடத்துவதற்காக ஒரு சுபமு கூர்த்த நாள் தெரிவு செய்யப்பட்டு பின் சதங்கை அணிவிழா நடத்துத ற்காக ஒரு சுபமுகூர்த்த நாள் தெரிவு செய்யப்பட்டு கூத்து பழக்கப்படும் இடத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ ஒரு கொட்டில் அமைக்

Page 10
கப்படும். அக்கொட்டில் கிழக்கு முகம் பார்த்தவாறு அமைக்கப்பட்டு தென்னை மரத்தால் ஆன ஒரு இருக்கையும் அமைக் கப்படும். இதைக் கொலுக்குத்தி என்று சொல்வார்கள்.
இதற்கான செலவுகள் கூத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். சுபமுகூர்த்த நாள் அன்று தத்தித்தா தித்தித் தெய் தாளத்தைத் தவிர கூத்தின் ஆரம்ப நிகழ்ச்சி எப்படி நடைபெற்றதோ அது போன்று நடாத்தப்பட்டு கூத்தின் பிரதான பாகம் ஏற்று ஆடும் கூத்தரை அண்ணாவியார் அழைத்து அவரு டைய கால்களில் சதங்கையை வைப்பார். கூத்தரால் அண்ணாவியா ருக்குச் சன்மானம் கொடுக்கப்படும். பின் கூத்தர் அண்ணாவியாரை வணங்கிக் கால்களில் சதங்கையை அணிந்து கொள்வார். அன்றைய தினமே முதன்முதலாக கூத்தர்கள் கால்களில் சதங்கையை அணிவ தனாலேயே இதை சதங்கை அணி விழா அல்லது சலங்கை கட்டு விழா என அழைப்பர்கள்.
இச் சதங்கை அணி விழாவிற்காக கூத்தில் பங்கு பற்றிய அனைவரும் அவருடைய உறவினர் கள், நண்பர்கள் எல்லோருககும் அழைப்புக்கள் கொடுப்பார்கள். அவர் களும் இவ் விழாவில் கலந்து கொண்டு கூத்தில் சம்மந்தப்பட்ட அனைவரையும் சிறப்பிப்பார்கள். இச் சதங்கை அணி விழா அன்றுதான் கூத்தர்கள் வில்லு, அம்பு, தண்ண
6
டாயுதம், கட்டரி போன்ற மற்றும் வேறு ஆயுதங்களைக் கையில் கொண்டு கூத்து ஆடுவார்கள். இப்படி யாக காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப படும் கூத்து நிறைவு வரை ஆடப்பட்டு வாளித்தரு, காப்பு விருத்தங்கள் பாடப்பட்டு வழமை போன்று களரி அடியுடன் முடிவடை யும். இப்படியாக அன்றைய நிகழ்வு கள் முடிவடை ந்ததும் கூத்தில் அனைவரும் கூடி எதிர்வரும் ஞாயிற் றுக் கிழமைகளில் ஆரம்பம் முதல் இறுதி வரை கூத்தை ஆட வேண்டும் என்று தீர்மானிப் பார்கள். இத் தீர்மானத்திற்கமைய அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூத்து ஆடப்படும். இதைக் கிழமைக் கூத்து எனச் சொல்வார்கள். இப்படி நான்கு கிழமை கள் கூத்து ஆடி முடிவடைந்ததும் ஒரு நாளைத் தெரிவு செய்து அந் நாளில் ஆரம்ப நாள் அன்றும் கிழமைக் கூத்துக் களின் ஆரம்ப இறுதி நிகழ்ச்சிகள் எப்படி நடந்ததோ அது போன்று நடாத்தப்பட்டு அன்று இரவு எட்டு மணிக்கு கூத்து ஆரம்பமாகி விடிய விடிய ஆடப்பட்டு மறுநாட்காலை ஆறு மணியுடன் முடிவடையும். இதை அடு க்குப்பார் த்தல் என்று சொல்வார்கள். இதுவே பிற்காலங்களில் ஒத்திகை பார்த்தல் என அழைக்கப்படுகிறது.
இவ் அடுக்குப் பார்த்தல் வைபவம் முடிவுற்றதும் கூத்தில் பங்குபற்றிய அனைவரும் கூடி இக் கூத்தை அரங்கேற்று விழா நடாத்து வதற்காக மழைவராத சாத்தியக் கூறுள்ள நாட்களைக் கணித்து ஒரு

சுபமுகூர்த்த நாளைக் குறிப்பிடடு அந் நாளில் இக் கூத்தை அரங்கேற்று விழா நடதத்துவதற்காகத் தீர்மா னிப்பார்கள். குறித்த நாளன்று ஒரு திறந்த வெளியிலோ அல்லது கொட்டில் இருந்த இடத்திலோ கொட்டிலைப் பிரித்து சுற்றி ஆடக் கூடியவாறு வட்டவடிவில் ஒரு பெரிய அரங்கம் அமைத்து அவ் வரங்கத்தின் மேற்பகுதி ஒரு குடைபோன்று கட்டப்படும். இதை அரங்கேற்றும் களரி என்று அழைக்கப்படும். இவ் அரங்கேற்று விழா அன்றே தான் கூத்தாகள் தாம் ஆடும் பாத்திரங் களிற்கேற்ப உடை அலங்காரம்
செய்து ஆடுவார்கள். அரங்கேற்ற நாளன்று முழுக் கிராமமுமே விழாக் கோலம் கொண்டு தங்கள் வீடுகளில் நடக்கும் திருமண விழாக்கள் போல் கிராம மக்கள் அனைவருடைய மனங்களிலும் குதூகலம் நிரம்பி வழியும்.
இப்படியாக இவ் அரங் கேற்றவிழா ஆரம்ப இறுதி நிகழ்சி கள், சதங்கை அணிவிழா, அடுக்குப் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள்; எப்படி நடைபெற்றதோ அதேபோன்று நடைபெறும். இதற்கும் சதங்கை அணி விழாவிற்கு அழைப்புக் கொடுக்கப்பட்டதுபோல் அழைப்புக் கள் கொடுக்கப்படும். இவ் அரங் கேற்ற நிகழ்ச்சிலன்று இரவு 8.00 மணிக்குத் துவங்கப்பட்டு மறுநாள் காலை 6.00 மணியுடன் முடிவடையும்
இறைவணக்கம் செய்து கூத்தின் ஒரு சிறு பகுதியை ஆடி முடிப்பார்கள்
ஆலயத்தில் ஆடிய பின் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று கூத்தின் சிறுபகுதிகளை ஆடுவார்கள். கிராம மக்களும் இவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்று உபசரித்து சன்மானமும் வழங்குவார்கள். இதை வீட்டுக்கு வீடு ஆடுதல் என அழை ப்பார்கள். இப்படிக் கிராமத்தில் வீட்டு க்கு வீடு ஆடும்போது முதல் தட வையாக கூத்தை ஆடிய கூத்தரின் வீட்டைத் திருமண வீடு போல் அலங்காரம் செய்து மணஅறை போன்று ஒரு மேடை அமைத்து அம் மேடையை நன்கு அலங்கரித்து அம்மேடையின் மேல் முதன் முதலாக கூத்தாடிய கூத்தரை அமரச் செய்து அண்ணவியாரை அழைத்து கூத்தருடைய தலையில் பலகாரம் சொரியச் சொல்வார்கள். இதையடுத்து கூத்தருடைய தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் ஏனைய கூத்துக் கலைஞர்கள் பலகாரம் சொரிவார்கள். இவ் வேளை பெண் கள்குரவை இடுவார்கள், இதைக் கண்ணுற்றுச் சடங்கு என்று சொல்வா ர்கள். இப்படியாக வீட்டுக்கு வீட்டு ஆடியதால் கிடைக்கப் பெற்ற பணத் தை சேகரித்து அடுதத நாள் மதியம் முன்னிடுகாரர் வீட்டில் கூத்தில் சம்பந்
'தப்பட்ட அனைவருக்கும் விருந்து
மறுநாட்காலை கூத்து முடிந்ததன்
பிற்பாடு அனைவரும் கூடி அருகாமை யில் உள்ள ஆலயத்திற்குச் சென்று
7
உபசாரம் வழங்கப்படும்.
இதன் பின் இரண்டு கிழமை க்குப் பிற்பாடு அதே இடத்தில் இக்

Page 11
கூத்து அரங்கேற்றப்படும். இதை இரண்டாம் களரி அரங்கேற்றம் என்று சொல்வார்கள். இரண்டாம் களரி அரங்கேற்றத்தில் வீட்டுக்கு வீடு ஆடப்படுவதில்லை. பின் கிராம மக்க ளின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லது மூன்று மாதங்களின் பிற்பாடே மூன்றாம் களரி அரங்கேற்ற ப்படும். வெளிக்கிராம மக்கள் ஆட வேண்டும் என்று கேட்கும் பட்டச த்தில் நான்காம் ஐந்தாம் களரிகள் அரங்கேற்றப்படும்.
இதை அடுத்து ஆலயங்களில் நடைபெறும் விழாவிலும் ஆலய உற்சவங்களிலும் ஆறாம் ஏழாம் களரிகள் அரங்கேற்றப்படும். அக்கால முன்னோர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு கூத்தை ஆடிப் பழகி அரங்கேற்றினார்கள். முன்னோ ர்கள் உடையலங்காரத் திற்காக பிரம்புகளினால் செய்யப்பட்ட ஆடை களை அணிந்தே கூத்தாடி னார்கள். இதைக் கரப்பு உடுப்பு என்றே முன் னோர்கள் பெயரிட்டு அழைத்ததாக அறியக் கிடக்கிறது.
இனி இடைக் காலங்களில் எப்படிக் கூத்தை பழசி அரங்கேற்றி னார்கள் என்பதைப் பார்ப்போம்.
முன்னோர்கள் கூத்தைப் பழகி அரங்கேற்றிய பெரும்பாலான நடைமுறைகளையே இடைக் காலங்களிலும் பின்பற்றினார்கள் என்றாலும் கூத்தின் நிர்வாக நடைமுறைகளிலும் சிற் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.
8
என்றாலும் கூத்தின் பழைய மரபு முறைகளை மீறவில்லை. உடைய லங்கார விடையங்களிலும் சிற்சில கரப்பு உடையலங்காரத்தி ற்குப் பதிலாக சிறு சிறுமணிகளை வைத்துக்கட்டப்பட்ட உடுப்புகளும், கைகால்களில் வெள்ளை உறைகள் அணிந்தும் ஆடினார்கள். நிர்வாக விடயங்களில் கூத்துச் சம்பந்தமாக ஆரம்பக் கூட்டம் நடைபெறும் போது முன்னிடுகாரருக்கும் பஞ்சாயக் குழுவினருக்கும் பதிலாகப் பத்துபேர் அடங்கிய ஒரு குழுவைத் தெரிவு செய்து அந்தப் பத்துப் பேர்களுக்கும் முகாமையாளர்கள் என்று நியமித்து இப்பத்துப் பேர்களுமே கூத்து ஆரம்பித்து அரங்கேறும் வரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இம் முகாமை யாளர்கள் நியமிக்கப்பட்டகாலம் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தி லேயே நியமிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதைக் கருத வேண்டியுள்ளது.
இடைக் காலங்களில் முன னோர்கள் ஒரு வருடத்திற்கொரு முறை ஆடியது போல இடைக்காலங் களில் கூத்துக்கள் ஆடப்படவில்லை. என்றாலும் பல பொருளாதாரக் ஸ்ரங்களுக்கு மத்தியிலும் இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடமோ அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறையோ கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றினார்கள். கூத்துக்களை ஆடும் சமூகங்களில் 1989 வரை மேற்கூறப்பட்ட நடைமுறைகளே பெரும்பாலும் கூத்துக்களில் பின்பற் ற்ப்பட்டு வந்தது.

1990ம் ஆண்டிலே கூத்து க்கள் ஆடப்பட்ட காலம் தற்காலம் எனக் கொள்ளலாம். இவ்வாண்டின் நடுப்பகுதியிலேயே சீலாமுனைப் பகுதியில் தர்மமயுத்திர நாடகம்
என்னும் கூத்து முறையாக பழைய
வரம்பு முறைகளில் பழக்கப்பட்டு இரண்டு தடவைகள் அரங்கேற்றமும் நடைபெற்றது. கூத்தாடும் விடயங் களில் முற்கால இடைக் காலங்களில் கடைப்பிடித்த நடைமுறைகளையே தற்காலத்திலும் கடைப் பிடித்தார்கள். ஆனால் நிர்வாக விடயங்களில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தினா ர்கள். அதாவது முன்னிடுகாரர், பஞ்சாயக் குழு, மனேஜர்மார்குழு, என்பதற்குப் பதிலாக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏழு பேர் கொண்ட ஒரு நிர்வாக சபையை ஏற்படுத்தினார்கள். இச் சபையே கூத்துத் தொடங்கப்பட்டு அரங்கேறும் வரை முழுப் பொறுப்பாக நடைமுறை ப்படுத்தப்பட்டு வந்தது.
1990ம் ஆண்டு இறுதிப் பகுதியில் மீண்டும் நாட்டில்
பிரச்சினைகள் ஏற்பட்டபடியால்
மீண்டும் கூத்துக்கள் ஆடுவது தற்காலிகமாக நிறத்தப்பட்டது. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல நாட்டின் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 1993ц, gбој (6 1996tb je,60i (8 சிலாமுனைக் கூத்துக்கள் ஆடும் சமுகத்தால் கூத்துக்கள் ஆடி அரங்கேற்றப்பட்டது. 1996 இற்குப் பின் எவ்வித கூத்துக்களும் அரங்கே ற்றப்படவில்லை. என்றாலும் நீண்ட இடைவெளிக்குப்பின் கூத்துவிட
யமாக திரு.சி.ஜெயசங்கர் அவர்கள் என்னைச் சந்திக்க இருப்பதாக பல்கலைக்கழக மாணவரும் எனது மருமகனுமாகிய திரு.கெளரீஸ்வரன் அவர்கள் என்னிடம் கூறினார். நானும் இதற்கு உடன் பட்டு அவரைச் சந்தித்தேன். எடுத்தஎடுப்பிலேயே அவர் விடயத்திற்கு வந்துவிட்டார். ஒரு கூத்து தொடங்கப்பட்டு முடியும் வரை இடையில் ஏற்படும் பிரச்சினைக ளையும் அதைத் தீர்வு கண்டு சமாளிக்கும் திறமைகளையும் மற்றும் வடமோடிக் கூத்தின் ஆட்டமுறைகள், தாளவகைகள், பாடல்களின் மெட்டு வகைகள் போன்றவற்றை அவர் கேட்க நானும் தெரிந்தவரையில் பதில் கொடுத்தேன்.
கூத்து விடயங்களில் அவரி ற்கு ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் இருந்ததை அன்றே அவதானித்தேன். இவர் கூத்து விடயங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர் ஆவார் என்ப தையும் அன்றே அறிந்து கொண் டேன். இவரிற்கு முன் என்னைச் சந்தித்த பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த பல ஆய்வாளர்கள். கிராமத்
தில் ஆடப்படும் கூத்து விடயமாகவும் ஆலயங்களில் நடைபெறும் சடங்கு விடயமாகவும் பல தகவல்களைக் கேட்டறிந்து கொண்டு உங்களைப
‘போல் இவ்விடயங்களை அறிந்து
19
கொண்டவர்கள் நிறையப் பேர் இருந்தால் எங்களைப்போல் ஆய்வு செய்வோருக்கு பேருதவியாக இருக் கும் என்று பாராட்டிச் செல்பவர்கள் இது விடயமாக மேலும் மேலும் விபரங்களை அறிவதற்கு எக்கால

Page 12
த்திலும் எம்மிடம் தொடர்பு கொள்வ தில்லை. ஊரிற்குள் வந்து கூத்துக் கலையை ஊக் குவிப்பதற்காக எம்முடன் இணைந்து வேலை செய்வதுமில்லை. தங்கள் நோக்கம் நிறைவேறியுடன் ஆளைவிட்டால் போதும் என்று நினைத்தோ என்ன வோ அரைகுறையான விடயங்களை மட்டும் அறிந்து கொண்டு போனவர் கள் இக் கலை கிராமத்தில் வளர்வ தற்காக இக் கூத்துக்கள ‘ஆடும் சமுகங்களுடன் இக் கலை நலன் கருதி எவ்வித நடவடிக்கைளிலும் ஈடுபடுவதில்லை. இக் கூத்து ஆடும் சமுகங்களுடன் கூத்துக்களை ஆடினால் தானே இன்னும் மேலதிக தகவல்களையும் அனுபவங்களையும் பெற்றக் கொள்ளலாம் என்றும்
சிந்திப்பதில்லை.
இவர்களைப் போல் தான் திரு.சி.ஜெயசங்கர் அவர்களும் இருப்பார் எனவும் நான் முதல் நினை த்திருந்தேன். காரணம் அவரைச் சந்தித்தபின் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் வரையும் அவர் என்னுடன்
எவ்வித தொடர்பும் ஏற்படுத்தவில்லை.
இதன் பின் திரு.து.கெளரீஸ்வரன் அவர்கள் என்னிடம் வந்து எதிர்வரும் நரசிங்க வைரவ சடங்கு விழாவில் ஏதாவது ஒரு கூத்தைப் பழகி ஆடி அரங்கேற்ற வேண்டும் என்று என்னிடம் பல முறை கேட்டுக் கொண்டதற் கிணங்க நானும் இதற் குச் சம்மதித்து ஒரு கூத்துத் தொட ங்குவதற்கு முன் பழைய மரபு சம்பிர தாய நடைமுறை களை சொல்லிக் கொடுத்து கூத்தாடும் சமுகத்
20
திலுள்ள சகல கூத்தர்க ளையும் ஒன்றிணைத்து ஒரு பொது கி கூட்டத்தைக் கூட்டி கூத்தை ஆரம்பி க்குமாறு அவரிடம் கூறினேன்.
இதற்கமைய கூத்துச் சமுக த்தில் வாழந்த சகலரையும் ஒன்றிணைத்து அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ என்னும் கூத்தைப் பழகி அரங்கேற்றுவதாகத் தீர்மா னித்து இதற்கு அண்ணாவிமார்களாக திரு.சி.ஞானசேகரம் அவர்களையும் திரு.த.கிருபாகரன் அவர்களையும் நியமித்து அக் கூத்துக் கொப்பியி லுள்ள பாடல்களை மறுசீரமைத்து பாடல்களைப்பாடித் தொகுக்கும்படி என்னையும் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நானும் அக்கூத்தில் வரும் பாடல்க ளைப் பாடித் தொகுத்தபின் கூத்து பழைய மரபுகளிற்கமைய கூத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப நாள் அன்றே திரு.சி.ஜெயசங்கர் அவர்கள் அங்கு பிரசின்னமாக இருந்தததைக் கண்டவுடன் எனக்கு ஆச்சரியமே ஏற்பட்டது. நான் முன் குறிப்பிட்ட ஆயப் வாளர்கள் போல் இவர் இருக்கமாட்டார் என்பதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன்.
இப்படியாக நாங்கள் ஒவ் வொரு இரவும் இக் கூத்தைப் பழகும்போது திரு.சி.ஜெயசங்கர் அவர்களும் தினமும் இரவிலி வருவதுண்டு. இக்கூத்துப் பழகுவ தற்கு முழுமுதல் மூல காரணமும் கெளரிசன் மூலமாக ஊக்குவித்

தவரும் இவரே என அறிந்தவுடன்
இவர் மேல் உள்ள மதிப்பு மேலும் அதிமாகியது. வெறும் பார்வையா ளராகவே இருந்து வந்த இவர் நாளடைவில் எங்களுடன் எங்களில் ஒருவராக இணைந்து கூத்துவிடய மாகப் பல ஆலோசனை களையும் கூறுவார். இதனால் அக் கூத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் பல தடவைகள் கூத்து விடயமாக அவரு டன் கலந்துரையாடுவோம்.
இதனால் கூத்தாடும் சமூக மாகிய எங்களுக்கும் இவருக்கும் ஒரு இறுக்கமான ஒரு நட்பு நிலை ஏற்பட்டு இக் கூத்து அரங்கேறுவ தற்கு தன்னால் ஆன சகல ஒத்துழை ப்புக் களையும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி இக்கூத்து இனிதாக நிறைவேறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாகவும்; ஒரு உந்துசக்தியாகவும் திகழ்ந்தவ ரென்றால் மிகையாகாது. இவர் எந்தச்சந்தர்ப்பத்திலும் தன்னுடைய கருத்துக்களையோ ஆலோசனை களையோ இதைத்தான் செய்ய வேண்டுமென்று திணித்தில்லை. இக்கூத்து 26.06.2002 ல் நரசிங்க வைரவ சுவாமி ஆலயத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் அரங்கேற்ற ப்பட்டது. இது இரண்டாவது தடவை யாக ஏறாவூர் பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் மூன்றாவது தடவை யாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்திலும் அரங்கேற்றப்பட்டது.
இதன்பின் திரு.சிஜெயசங்கர் அவர்களுடன் ஏற்பட்ட நட்புறவினால்
2
1990ம் ஆண்டில் ஆடி அரங்கே ற்றப்பட்ட தர்மபுத்திரநாடகம் என்னும் கூத்தை மீண்டும் பழகி அரங்கேற்று வதற்காக தீர்மானித்து அதற்கான ஆரம்ப வேலைகளில் நான் ஈடுபட்டிரு ந்தபோது திரு.சி ஜெயசங்கர் அவர்கள் என்னை அழைத்து பல பாரதக்கதை நூல்களைத் தந்து இதை மீண்டும் மீண்டும் படித்து அதில் உள்ள கதையோட்ட சம்பவங் களை நன்றாகச் சிந்தனை செய்து அதற்கான கருத்துள்ள கூத்துப் பாடல்களை அமைக்குமாறு என்னை அறிவறுத்தினார். இதனால் கூத்துக் கலைஞர்களும் நானும் அடிக்கடி அவருடன் இதுவிடயமாகப் பல கருத்தரங்குகளை நடத்தினோம்.
இவர் தந்துதவிய பல பாரதக் கதைப்புத்தகங்களை நான் மீண்டும் மீண்டும் படிக்கத் தொடங்கியதும் பாரதக்கதை பற்றிய பல பல புதிய சிந்தனைகள் எனது மனதில் விரியத் தொடங்கியது இச்சிந்தனைகளைச் சிநீ தரிக் கதி துTணி டியவர் திரு.சி.ஜெயசங்கர் அவர்களே ஆவார். எந்த விடயத்தைப் பற்றி ஒரு ஆய்வா ளன் ஆய்வு செய்கிறானோ அவ்விட யங்களை நன்றாக அறிந்து வைத்திரு க்கும் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதே ஒரு சிறந்த பண்பா கும். இவருடைய செயற்பாட்டின் காரணமாக கூத்துக்கலையும் வளர்ந் தது. கூத்தாடும் சமூகமும் வளர்ந் தது என்றே நான் கூறுவேன்.
1990ம் ஆண்டில் நாங்கள் தர்மபுத்திரன் என்னும் கூத்தை

Page 13
அரங்கேற்றிபோது அதன் கதை ஓட்டத்தின் கரு தர்மத்திற்கும் அதர் மத்திற்கும் நடைபெற்ற யுத்தமெ ன்றும் பாண்டவர்கள் எல்லா விடயங் களிலும் தர்மவான்கள் என்றும் கெளரவர்கள் எல்லா விடயங்களிலும் அதர்மவான்கள் என்றும் சித்தரித திருந்தோம். இதுவே காலம் கால மாகச் சொல்லப்பட்டு வந்த கதை. பாரதக் கதை பற்றிய புதிய சிந்தனை கள் ஏற்பட்ட பிற்பாடே அக்கதை களில் உள்ள சில ஒடுக்குமுறைகள் எங்களுக்கு புரியத்தொடங்கியது. இச் சிந்தனைகள் மூலமாகப் பிறந்ததே “சிம்மாசனப் போர்” என்ற வடமோடிக் கூத்தாகும். “சிம்மாசன போர்” என்ற கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கியபோது புதிய சிந்தனைகளால் ஜாதிகளைக் குறிப
’பிட்டு இழிவுபடுத்தப்பட்ட பாடல்களை முற்றாக நீக்கினேன். அப்போது துரியோதனன் ஜாதிகள் பற்றி அரச சபையில் கூறியது எனது ஞாபகத் திற்கு வருகிறது.
அரசசபையில் நடைபெற்ற
வில்வித்தைப் போட்டியின் போது
கர்ணனும் ஒருவனாக போட்டியில் நுழைந்தபோது அங்கிருந்த அவைப் பெரியோர் கர்ணனுடைய ஜாதியைக் காரணம் காட்டி விற்போட்டியில் பங்கு பெறத்தகுதி இல்லாதவன் என்று தடுத்தபோது துரியோதனன் கூறியதா வது படித்தவன். பண்பாளன், கற்பு டைய பெண்கள், கொடையாளன் போன்றோருக்கு ஜாதி என்பதே கிடையாது திருமால் துணில் பிறந்தார். சிவபெருமான் மூங்கிலில்
22
பிறந்தார். முருகன் தண்ணிரில் பிறந்தார் துரோணர் குடத்தினில் பிறந்தார். இவர்களை தெய்வங்களா கவும் குருவாகவும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா?
எனவே ஜாதரியையோ அல்லது ஒருவரின் பிறப்பையோ வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூற முடியாது.
துரியோதனால் கூறப்பட்டது எவ்வளவு அருமையான தத்துவம். இத்தத்துவம் ஜாதிகளை இழிவு படுத்தும் முறைக்கு முற்றிலும் எதிரானதே. அடுத்து பெண்களின் சுதந்திரமான நியாயமான உரிமைக ளை இச் “சிம்மாசனப்போர்” கூத்து மூலம் நிலை நாட்டியது. அதாவது சூதாட்டத்தில் தருமர் திரோபதியின் அனுமதி இல்லாமல் பந்தயப் பொருளாக சூதில் வைத்துத் தோற் றதை பிரதிகாமி மூலம் அறிந்து துரோபதி மனம் குமுறி அதிர்ச்சியும் கோபமும் கொண்டது பெண்களின் நியாயமான உரிமை களை மதிக்கத் தெரியாத பாண்டவர்கள் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இதைப் பெண் அடக்கு முறை என்று கூடச் சொல்லலாம்.
இதன் காரணமாகவே பின் வரும் பாடலை அமைத்தேன்
தன்னைத் தோற்ற பின்பு என்னைத்
தோற்றாரோதான் சொல்வாய் அடா சொல்வாய் என்னைத் தோற்ற பின்பு தன்னைத் தோற்றாரோதான் கேளாய் கேட்டுவாராய்

மற்றும் துரோபதி சபையில் புலம்பி யபோது
தாரத்தை வைக்கவும் உரிமைதான்
உமக்குண்டோ பாவியே
உங்கள் தாட்வீக வீரத்தைத்தானே
பறித்தாரோ பாவியே
இப்பாடல்களின் மூலம் திரோபதியின் மனக் குமுறல்களை எடுத்துக்காட்டியது. அது மட்டும் அல்லாது பாண்டவர்களுக்கு கெளர வர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டம் தர்மத்திற்கும் அதர்மத 'திற் கும் நடந்த போராட்டம் அல்ல வெறும் அரசு உரிமைக்கே நடந்த போராட்டமாக கதையைச் சித்திரித்து இப் போராட்டத்தினால் அனேகமான அப்பாவி மக்களே அநியாயமான மரணங்களைத் தழுவிக்கொண்டது போன்ற சம்பவங்களை சித்தரித்து க்காட்டியது.
இக் கொடிய யுத்தம்தான் நேர்மையான முறையில் நடை பெற்றதா என்றால் அதுதான் இல்லை. யுத்தம் ஆரம்பமாகும் முதலே மாயவன் தந்திரத்தால் அரவானைக் களப்பலி கொடுத்தது துவக்கம் துரியோதனனை யுத்தத ர்மம் மீறி வீமன் நாபிக்குக் கீழ் அடித்துக் கொன்றதுடன் முடிவடை ந்த யுத்தத்தில்தான் எத்தனை யுத்த தர்மங்களை இருபகுதியினரும் மீறினார்கள் என்றும் இரு பகுதிய னருமே தர்மவான்களும் அல்ல அதர்மவான்களுமல்ல என்று சித்தரி த்துக் காட்டியது. துரியோதனுன
23
டைய அநீதிகளை மாயவன் எடுத் துக் காட்டியது போன்ற பாடல்க ளையும் மாயவன் தந்நதிரங்களையும் துரியோதனன் எடுத்துக்காட்டியது போன்ற பாடல்களையும் கதைக் கேற்றவாறு அமைத்து இப்படியாக பாடல்களை நான் எழுதி முடித்த பின்பு அப்பாடல்களைத் திருத்துவத ற்காக திரு.சி.ஜெயசங்கர் அவர்க ளும் நானும் கூத்தில் பல அனுபவங் களைப் பெற்ற பல அண்ணாவிமார் களும் மூத்த கூத்துக் கலைஞர்க ளும் பல பண்டிதர்களும் ஒருமித்து இருந்து ஒவ்வொரு பாடல்களையும் ஆராய்ந்து தேவையான திருத்தங் களைச் செய்து இக் கதையை மீளுருவாக்கச் செயற்பாட்டின் மூலம் உருவானதே சிம்மாசன போர் என்ற வடமோடிக் கூத்தாகும்.
பாடல்களை நாம் அமை க்கும்போது பின்வருவனவற்றைச் சித்தரித்தே பாடல்களை அமைத் தோம். அவையாவன,
1. கூத்தின் மரபு முறை தவறாது
பாடல்களை அமைத்தது.
2. பாத்திரத்தின் குணாம்சங்களுக்கு
ஏற்ப பாடல்களை அமைத்தது
3. தாளத்தினுடன் ஒத்துப்போகக் கூடியதாக பாடல் களை அமைத்தது.
4. பாடல்களின் கருத்துக்கள்
எல்லோருக்கும் இலகுவில் விளங்கக்கூடியதாக பாடல்க ளையும் விருத்தங் களையும் அமைத்தது.

Page 14
பாடல்கள் முறிவடையாமல் மெட்டுக்களை அமைத்தது
சபை விருத்தங்களை அமைக்கு ம்போது கதையின் தொடர்களை கவனத்திற்கொண்டு பொருந்தக் கூடிய சொற்களை வைத்து விருத்தங்களை அமைத்தது.
தாளங்கள் பிரியும் இடங்களில் பாடல்களில் ஏற்ற இறக்கம் வைத்து பாடல்களை அமைத்தது.
இக் கூத்தின் மீளுருவாக்கம் என்ற சிந்தனைகளும் செயற்பாடு களும் திரு.சி.ஜெயசங்கர் அவர்களின் தொடர்பிற்கு பின்னே ஏற்பட்ட தென்பதே உறுதியாகக் கூறலாம். சிம்மாசனம் போர் என்ற வடமோடிக் கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கிய போது திரு ஜெயசங்கர் அவர்களும் பாடல்களை வருவார்.
அவருடைய பாடல்களைப் வரிகளை மெட்டிற்கேற்ப பாடிப்பா ர்த்தபோது அச்சொற்கள் மெட்டிக் கேற்ப சரியாகப் பொருந்த வில்லை. இதை அவரிடம் சொன்ன போது மீண்டும் நீங்கள் பாடிப்பாருங்கள் அப்படிப் பாடும் போது அச்சொற் களில் உள்ள கருத்தைப் புரிந்து கொண்டீர்களானல் பாட்டு மெட்டிற்குச் சரியாக வந்திடுவிடும் என்பார். உண்மையைச் சொல்லப்போனால் இவர் மெட்டிற்கு பொருந்தாத சொற்களைக் கொண்டு வருகிறார் என்று அவர்மேல் சிறிது கோவமே
24
வந்துவிடும். ஆனால் இதை நான் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. நான் பலமுறை இவருடைய சொற் களை வைத்து மீண்டும் மீண்டும் பாடப் பாட மெல்ல மெல்ல அச்சொற் களின் கருத்துக்கள் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல் லாது மெட்டிக்கு அச்சொற்கள் பொருந்தி வந்ததை நான் காணக் கூடியதாக இருந்தது.
அதனால் இக்கூத்துப் பாடல் களை எழுதுவது பற்றிய சிந்தனை கள் மேலும் மேலும் வளரத் தொட ங்கியது. நான் பாடல்களை எழுதும் நேரத்தில் என்னுடன் இருந்து பல இலக்கணச் சொற்களை தந்துதவி கதைக் கேற்றாற் போல வரும் சம்பவங்களிற்கு எப்படி பாடல்களை அமைத்து சொற்களைப் புகுத்துவது என்ற பயிற்சியையும் எனக்களித்து. நான் எழுதிய பாடல்களில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி வேறு சொற்களை வைத்து என்னை எழுதச் செய்து அப்பாடல்களை செம்மைப் படுத்தியது மட்டுமல்லாது இச்செம் மைப்படுத்தியவேளை கூத்தில் நன்கு அனுபவம் பெற்ற பல அண்ணாவிமார் களையும் மூத்த கூத்துக் கலைஞர்க ளையும் என்னுடன் இருக்கச் செய்து எங்களுக்குக் கூத்தின் காட்சியமை ப்புகள் பலவற்றின் ஆலோசனைக ளைக் கற்றுத் தந்து எங்களிடம் உள்ள கூத்துக் கலை விடயங்களை தானும் கற்று நான் முன்னரே குறிப்பி ட்டது போல இக்கூத்துக் கலை மூலம் தன்னை வளர்த்து எங்களை யும் வளர வைத்து எங்களுக்கு

இக்கலைமூலம் ஒரு உந்து சக்தியா கவும் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் தற்போதும் திகழ்ந்து கொண்டிருப
"பவர் திரு.சி.ஜெயசங்கர் அவர்களே
ஆகும்.
அதுமட்டுமல்லாது காலம் காலமாக எங்கள் கூத்தாடும் சமூகத்தால் மட்டும் ஆடப்பட்டு வந்த இக்கூத்துக்கலைய்ை தான் ஒரு ஆய்வாளர் என்ற வகையில் எங்கள் கூத்தாடும் சமூகத்துடன் இணைந்து சிம்மாசன போர் என்ற வடமோடிக் கூத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான கிருஸ்ணன் என்னும் பாத்திரத்தை ஏற்று அதைத் திறம்பட ஆடிக்காட்டிய பெருமை திரு.சி.ஜெய சங்கருக்கு மட்டுமே உரித்தான தாகும். காரணம் இக்கூத்தாடும் சமூகங்களிலிருந்து உருவாக்கிய கல்விமான்களும் ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வு வெற்றியைத் தேடிக் கொள்ளவும் முதுமாணிப்பட்டங்கள் பெறவும் கூத்தாடும் சமூகத்திட மிருந்து பல தகவல்களை மட்டுமே பெற்றுக " கொண்டு போனார்களே தவிர திரு.சி.ஜெயசங்கர் போல கூத்தாடும் சமூகத்துடன் இணைந்து கூத்தை வட்டக்களரியில் ஆடி கூத்தில் போதிய தேர்ச்சி பெறவி ல்லை என்பதே எனது கருத்தாகும். அதுமட்டுமல்லாது இவர் கூத்துக் கலை மேம்படும் வண்ணமும் கூத்தா டும் சமூகம் மேம்படும்வண்ணமும் பல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்ப தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகி ன்றேன்.
25
இவர் அடிக் கடி கூறும் வார்த்தைகள் இப்போது எனக்கு எனது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது பல்கலைக் கழகங்க ளிலோ பாடசாலைகளிலோ கற்றுத்தர முடியாத பலப்பல விடயங்கள் இக்கூத்துக்கலையில் உள்ளடங் கியிருப்பதை நான் உங்களுடன் இணைந்த பிற்பாடே உணர்ந்து கொண்டேன் என்பதை கூறக்கேட் டதும் நாங்கள் அவர்மேல் வைத்திரு ந்த நட்பும் மதிப்பும் மேலும் கூடியது. இவர் கூத்துக்கலையையும் வளர்த்து இக் கூத்துக் கலையைப் பேணி பாதுகாத்து வரும் சமூக மேம்பாட் டிற்காக உழைத்து வரும் திரு.சி. ஜெயசங்கர் அவர்களுடைய முயற்சி பூரண வெற்றியடைய எனது மனப்பூர் வமான வாழ்த்துக்களைத் தெரிவிப் பதுடன் இக்கலைபற்றி மேலும் மேலும் ஆய்வு நடத்தி முதுமாணி ப்பட்டம் பெற்று அதற்கு மேல் கலாநிதிப் பட்டம் பெற்று மென் மேலும் அவர் மேன்மையடைய
மீண்டும் எனது மனப்பூர்வமான
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இறுதியாக ஒரு விடயத்தை அவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன.
06.10.2003 இல் மட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினமன்று நான் 3ம் ஆண்டில் படிக் கும் எனது மகனைக் கூட்டி வருவத ற்காக அக்கல்லூரிக்குச் சென்ற போது மத்தள ஓசை கேட்டுக்கொண் டிருந்தது. அப்போத என் மகனிடம் “என்ன இங்கு கூத்து ஆடுகின்

Page 15
றார்களா?” என்று கேட்டபோது அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்துவிட்டு அக் “கூத்து அவ்வ ளவு சரியில்லை அப்பா எனக்கு பிடிக்காததனால் நான் வெளியே வந்து விட்டேன்’ என்றார். நான் உடன் அங்கு சென்று பார்த்தபோது கூத்தின் இறுதிப் பகுதியை மேடையில் ஆடிக்கொண்டி ருந்தார்கள். அதை வடமோடி என்றும் சொல்லமுடியாது தென்மோடி என்றும் சொல்ல முடியாது. பாடல்கள் தாளங்கள் போன்றவைகள் கூத்துக் கலைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. அங்கு நிரம்பியிருந்த மாணவர்கள் இரைந்து கொண்டும் தேவையற்ற்தற்காக கைதட்டிக் கொண்டுமிருந்தது இவர்களைக் கேலிபண்ணுவது போல எனக்கு எண்ணத் தோன்றியது. இறுதியில் இதுதான் வடமோடி , தென்மோடி கலந்த நாட்டுக்கூத்து என்று மேடை யில் அறிவித்தவுடன் என்னையறியா மலே சிரித்து விட்டேன்.
இவர்கள் உண்மையான கலை வடிவத்தை விட்டு இப்படி அரைகுறையான கூத்துக்கலைக்கு முற்றிலும் முரணான செயற்பாட்டில் ஈடுபடுவதால் உண்மைக்கலையைக் காணாத மாணவர்கள் இதுதான் கூத்தாகும் என நினைத்து அவர்கள் மனங்களுக்கு இப் பாடல்களும் தாளங்களும் பிடிக்காததனால் கூத்துக்கலையையே வெறுக்கி றார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. மூன்றாம் ஆண் டில் படிக்கும் எனது மகன் நாங்கள்
26
கூத்துக்களை ஆடும்போது அதன் தாளங்களையும் பாடல்களையும் கூத்து ஆர்வமிகுதியால் பாடிக் கொண்டிருந்த இவன் அக்கூத்தைப் பார்க் காது வெளியே நின்று கொண்டிருந்ததை நான் சிந்திக்க வேண்டும். இப்பிஞ்சு மனதில் இக் கூத்துக்களில் நடைபெற்ற வித்தியா சங்களை அவனால் அறிந்து கொள்ள முடிந்ததல்லவா?
இத்தகைய செயற்பாட் டினால் கூத்துக்கலை முற்றாக அழிவின் விளிம்பிற்கே போய் விடுகிறது. இளம்பராய மாணவரி டையே இக்கலை ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க திரு.ஜெயசங்கர் போன்ற கல்விமா ன்கள் உடனடியாக கல்லூரி அதி பர்களுடன் தொடர்பு கொண்டு இக் கூத்தைப் பற்றிய போதிய விளக்கங் களைக் கொடுத்து இனிவரும் காலங்களில் கூத்து என்று சொல்லி கூத்துக்கு முரணான விடயங்களை மேடையில் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது என்று விளக்கம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல் லாது ஒவ் வொரு பாடசாலைகளிலும் ஈழத் தமிழர்களின் உரிமையான வட்டக் களரி அரங்கை அமைத்து பாட சாலைகளில மாணவர்களிற் கிடையே இப்பாரம்பரிய கூத்துக் கலையை வளர்த்தெடுக்க வேண்டும்.
இதுவே கூத்துக் கலை வளர்வதற்கு எதிர்காலங்களில் பேரு தவியாக இருக்கும் என்று நினை

க்கிறேன். எனவே இப்படியான முறையில் இக்கூத்துக்கலையை வளர்த்தெடுக்க முன்னின்று உழை ப்பார் என்ற பூரண நம்பிக்கை எனக் குண்டு.
நன்றி
வளர்க கூத்துக்கலை வளர்த்தெடுக்கும்
திருசி.ஜெயசங்கர் வாழ்க பல்லாண்டு
செ.சிவநாயகம் ஏட்டு அண்ணாவியார் 17/4 ஜேம்ஸ்வீதி, மட்டக்களப்பு
27

Page 16
சீலாமுனையில் இடம்பெற்ற கூத்து மீளுருவாக்கமும் எனது அனுபவங்களும்
இலங்கை கிழக்குப் பல் கலைக்கழக நுண் கலைத் துறை யினைச் சேர்ந்த விரிவுரையாளரும். அரங்கச் செயற்பாட்டாளரும், மூன்றா வது கண் உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக்குழுவின் ஸ்தாபகரும், இணைப்பாளருமாகிய திரு சிவஞானம் ஜெயசங்கர் அவர்கள், கடந்த 2002ம் ஆண்டின் நடுப்பகுதி தொடங்கி 2004ம் ஆண்டின் நடுப்பகுதிவரை தனது முதுகலைமானி ஆய்விற்கான ஆய்வுச் செயற்பாட்டை மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து மேற்கொண்டார். குறித்த ஆய்வானது ஓர் செயல்வாத முன்னெடுப்பாக அமைந்திருந்தது. வெறுமனே ஆய்வாளர் மையப்பட்டதாக அன்றி இவ்வாய்வு கூத்து மீளுருவாக்கத் திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடாக, சமுதாய நலன்கருதிய ஓர் செயல்வாதமாக நடைபெற்று ள்ளது.
மேறி படி பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் ஆய்வாள ருடைய உதவி இணைப்பாளர்களுள் ஒருவராக ஆரம்பம் தொடங்கி இன்றுவரை செயற்பட்டுக் கொண்டிரு க்கின்ற நான், இவ்வாய்வு தொடங்கி நடைபெற்ற காலங்களிலிருந்து கற்றுக் கொண்டவை, அனுபவித்துக் கண்டறிந்து கொண்டவை ஏராளமான
விடயங்கள். இவ்வாறு பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் ஊடாக நர்ன் பெற்றுக்கொண்ட , கற்றுக்கொண்ட அறிதல்கள், அனுபவங்கள் யாவற் றையும் இங்கு கூற விளைகின் றேன். மேற்படி எனது கருத்துக்கள் யாவும் இவ்வாய்வுச் செயற்பாட்டின் விளைவு களை அறிய முற்படுபவர் களுக்கு உதவும் என எதிர்பார்க்கி ன்றேன்.
இச் செயற்பாட்டில் பங்கு கொண்டதன் ஊடாக நான் பெற்றுக் கொண்டவற்றை, கற்றுக் கொண்ட வற்றை ஆய்வுச் செயற்பாடு தொடங் கும் முன்பிருந்த எனது நிலையிலிரு ந்து ஆரம்பித்துக் கூறுவது சாலச் சிறந்தது எனறு கருதிக் கூறுகின
'றேன்.
28
துரைராஜா கெளரீஸ்வரன் ஆகிய நான் கூத்து மீளுருவாக்க த்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு நடைபெற்ற மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந் தவன். 1978ம் ஆண்டு சீலாமுனையில் பிறந்த நான் இன்றுவரை இக்கிராமத் திலேயே வாழ்ந்து வருகின்றேன்.
எமது கிராமம் நீண்ட வடமோடிகூத்து மற்றும் மகுடிக்கூத்துப் பாரம்பரியங்களைக் கொண்ட கிராமமாக விளங்கி வந்துள்ளது. எனது உறவினர்களான எமது கிராமத்தவர்களில் பெரும்பாலா

னவர்கள் வடமோடி, மற்றும் மகுடிக்கூத்துச் செயற்பாடுகளில் காலங்காலமாகப் பங்கெடுத்து வந்துள்ளார்கள். எனது பாட்டனார் வே.கந்தையா அவர்கள் பிரபல அணி னாவியார், கூத்துக்கள் பலவற்றை எழுதிய புலவர் , எனது தாயாரும் தந்தையாரும் தமது வாழ்வின் ஆரம்பந்தொட்டு கூத்துச்
செயற்பாடுகளில் பங்குகொண்ட
அனுபவங்கள் பெற்றவர்கள்.
நிறையவே
இவ்விதம் வடமோடடிக் கூத்துப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு சமுகத்தில் விசேடமாகக் குடும் பத் தரிலி பிறந்த நான் பாடசாலைக் காலத்தில் சாதாரண தரம் முடித்து உயர்தரம் கலைப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்த காலங்களில் கூத்தை வெறுக்கின்ற, கூத்தைப் பற்றி அக்கறைகாட்டாத மனோநிலை யிலேயே வாழ்ந்து வந்தேன். எனது தாயார் என்னிடம் 'நீ கூத்தில் அக்கறை கொள்’ என்று பல தடைவ வலியுறுத்திய போதிலும் நான் அதில் கவனம் செலுத்தா தவனாகவே வாழ்ந்து வந்தேன். இக் காலத்தில் கூத்துக் கலை என்றால் அது காலம் கடந்தது, இன்றைய சூழ்நிலை களுக்கு ஒத்துவராத ஒரு பழைய கலை வடிவம் என்றவாறான அபிப்பிராயங்களையே நான் கொண் டிருந்தேன். சுருங்கக் கூறினால் காலனித்துவக் கல்வி முறைமை களுக்குள்ளால் வடிவமைக் கப்பட்ட சிந்தனைகளுக்கமைய கூத்தினைப் புறந்தள்ளும் மனோநிலையில் நான்
29
அகப்பட்டிருந்தேன் எனலாம் . இக்கால த்து எனது தவறான சிந்தனையால் ஏற்பட்ட பாரிய மோசமான விளைவு களை எண்ணி இன்று நான் மிகவும் வேதனை அடைகின்றேன். அதாவது எனது பாட்டனா ருடைய கூத்துடன் தொடர்பான பழைய கூத்து எழுத்து ருக்கள், கூத்தார் உடைகள், மத்தளம், சல்லாரிகள் எனப் பல பொருட்களை எனது தந்தையார் காலஞ்சென்றபின் பேணிக்காத்து வந்த எனது பாட்டானாரின் மாணவ ரான அண்ணாவியார் இராசதுரை அவர்கள் இக்காலத்தில் என்னிடம் “உமது பாட்டானாரின் சொத்துக் களை பாரம் எடு, எனக்கும் வயது போயிட்டுது தயவு செய்து கந்தை யாப்பாவின் கடின உழைப்பின் விளைவான இந்தப் பொருட்களின் அருமை எனக்குத்தான் தெரியும், அவர் இராப்பகலாக உழைத்து உருவாக்கியவை இவை எனவே எமக்குப்பின் நீ தான் இதனைப் பாதுகாக்க வேணும் தயவு பண்ணி எலி லாவற் றையும் பொறுப் பெடுத்துக்கொள்ளு” எனக் கேட்ட வண்ணமே இருந்தார்.
இவ்வாறு அவர் அன்று கூறிய கருத்துக்கள் என்னுடைய அக்கறைக்குள் அகப்படவில்லை இந் நிலையில் துரதி'டவசமாக இராச துரை மாமா இறந்துவிட்டார். அவர் இறந்ததும், அவர் பாதுகாத்து வந்த எனது பாட்டனாரின் கூத்துத் தொடர் பான பொருட்களில் பல காணாமல் போய்விட்டன. இன்று கூத்துச்

Page 17
செயற்பாட்டில் அக்கறை கொண்டு அவருடைய உறவினர் களிடம் சென்று கூத்துத் தொடர்பான விடயங்களை கேட்டபோது சில கூத்துப் பிரதிகளை மட்டுமே அவருடைய மருமகள் பாதுகாத்து வந்ததால் பெறமுடிந்தது.
இந்த இடத்திலேயே நான் காலனித்துவ கல்வியின் விளைவால் எம்மிடம் உருவாக்கப்பட்டுள்ள காலனித்துவச் சிந்தனைகளின் பாதகமான செயற்பாட்டை உணரமுடி கின்றது. அதாவது காலனித்துவ சிந்தனைகளால் நான் கட்டுண்டு கூத்தை வெறுத்தமையால் தான் எனது பாட்டனாரின் ஆயுட்கால உழைப்பின் பெறுபேறுகளை என்னை யறியாமலே நானே அழித்துவிட்ட துரதிஸ்ட நிலைக்கு வந்துள்ளேன்.
பின்ன்ர் உயர் தரத்தில் சித்தியடைந்து 2000ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றேன். பல்கலைக் கழக த்தில் முதலாம் வருடத்தில் நுண் கலையை ஒரு பாடமாக எடுக்கின் றேன். இதனால் நுண் கலைத் துறையின் செயற்பா டுகளில் ஈடுபாடும் வாய்ப்பும் கிடைக்கின்றது. இதன் தொடர்ச்சியாக 2001ம் ஆண்டில் இரண்டாம் வருடத்தில் விசேட கற்கைத் தெரிவில் நுண்கலையை விசேடமாகக் கற்கும் வாயப்பு எனக்குக் கிடைக்கின்றது. இதனால் நுண் கலைத்துறையின் செயற்பாடுகளில் பங்கேற்கும் நிலை உருவானது. குறிப்பாக நுண்கலைத்
30
துறை நடாத்திய வருடாந்த உலக நாடகதின விழாக்களில் , விழா ஒழுங்கமைப்புச் செயற்பாடுகளில் பங்கு கொள்ளும் நிலை ஏற்பட்டது. இவற்றுடன் விசேடமாக 2001ம் ஆண்டில் பேராசிரியர் சி.மெளன குருவால் புதிதாக மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்ட ‘இராவணேசன்' நாடகத்தில் தட்டிகள் பிடிப்பவர்களுள் ஒரு வாராகப் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இத்தகைய அனுபவங்கள் ஏற்கனவே கூத்துத் தொடர்பாக நான் கொண்டிருந்த மனப் பாங்கிலி மாற்றங்களை உண்டுபண்ண வழிபுரிந் துள்ளன. குறிப்பாக 'இராவணேசன்’ நாடக அனுபவங்கள் ஊடாக நமது கூத்துக்கள் எமது பண்பாட்டின் அடையாளம் எண் பதை யும் , இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய அரங்காக கூத்துக் களைப் பேண வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டதுடன் , குறிப்பாகக் கூத்துக்களை படச்சட்ட அரங்கிற்கு ஏற்ப நேரஞ்சுருக்கி, செம்மைப் படுத்திப் பேணி வளர்த்தெடுக்க என்ற சிந்தனையை அறிந்துகொண்டதுடன் இவ்வாறு கூத்துக்களை மாற்றியமை த்தலே கூத்துக்கலையின் எதிர்கால வளர்ச்சிக்குரிய சரியான செற்பாடாக அமையும் என்ற கருத்து விளக்கத் தினையும் பெற்றேன். இத்தகைய கூத்துத் தொடர்பான கருத்துக்கள் கூத்துக் கலையில் அக் கறை செலுத்தும் ஒருவனாக என்னை மாற்றியது. இதனூடாக நான் “எமது பண்பாட்டின், பாரம்பரியத்தின்

அடையாளமாக உள்ள கூத்தினை செம்மைப்படுத்திப் பேண வேண்டும்” என்ற கருத்துள்ள மாணவனாக உருவாகியிருந்தேன். இக்கருத்தினை நான் 2001ம் ஆண்டு இலங்கை வானொலியின் தேசிய தமிழ்ச் சேவையில் நிகழ்ந்த நுண்கலைத் துறை மாணவர்களுடனான நேர்கா ணல் எனும் நிகழ்வில் வலியுறுத்திக் கூறியிருந்தேன். இவை ஆரம்பத்தில் கூத்தில் எனக்கு ஏற்பட்ட அது தொடர்பான சிந்தனை விளக்க மாகவும் அமைந்திருந்தது.
இத்தகைய கருத்து விளக்க த்துடன் எனது சிறப்புக் கற்கையின் இரண்டாம் வருடத்திற்குள் அதாவது 2002ம் ஆண்டு செல்கின்றேன். இவ்வருடத்தில் விரிவுரையாளர் சி. ஜெயசங்கர் அவர்கள் எங்களுக்கு முழுநேர விரிவுரையாளராக விரிவுரைகள் எடுக்கத் தொடங்கு கின்றார். இவ்வருடத்தில் “கலையும் தொடர்பாடலும்” “தொழில்நுட்பக் கலைகள்” என இரண்டு பாடங்கள் இவரால் எமக்கு கறி பரிக்கப் படுகின்றன. இக்காலம் அதாவது சி.ஜெயசங்கரின் முழுநேர விரிவுரைக் காலம் எனது பல்கலைக் கழக கல்வியில், எனது வாழ்நாளில், எனது கருத்தியலில், சிந்தனை முறையில் பெரும் மாற்றங்ளை உண்டு பண்ணி தெளிவான சிந்தனைகளுடன், எதனையும் விமர்சன பூர்வமாக ஆராய்ந்து அறிந்து கொண்டு புதிய, புதிய அனுபவங்களை, அறிதல்களை பெற்றுக் கொண்டு தேடலுடன் வாழ்வதற்கான ஆரம்பத்தை
உருவாக்கி அதனை வளர்ச்சிய டையச் செய்த காலமாக இருந்து வந்துள்ளது என்பேன்.
ஆசிரியர், மாணவர் என்ற பாரம்பரிய கட்டுப்பாடுகளுக்கப்பால் வேறுபாடுகளின் றி பலபக்கத் தொடர்பாடல்களை ஊக்குவித்தபடி நடாத்தப்பட்ட சி.ஜெயசங்கரின் விரிவு ரை வகுப்புக்களில் நான் மிகவும் உற்சாகமாகவும், விருப்புடனும் பங்குகொண்டேன். வழமையான பரீட் சைக்காக உயர்பெறுபேறு பெறுவதற்காக பயந்து பயந்து கற்கும் நிலை இவ் வகுப்பில் சிறிதளவும் இருந்ததில்லை.
விசேடமாக இவரது வகுப்புக்களில் சுயமாகக் கூறுகின் றேன், எழுதுகின்றேன் முழுக்க முழுக்க எனது சிந்தனைகளு க்குள்ளால் தேடப்படுகின்ற விடைகள் என்ற சுயசார்பான திருப்தியுடன் மிகுந்த விருப்பத்துடன் நான் பங்கு பற்றினேன். எனது சக மாணவர் களும் இத்தகைய திருப்தியுடனேயே பங்குகொணி டனர். குறிப்பாக விரிவுரையாளர் ஜெயசங்கரின் விரிவுரை வகுப்புக்களில் வழமை போல் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை பிரதிபண்ணி எழுதும் நிலையில்லாது நாமாகச் சிந்தித்து , நமது அனுபவங்களுக்கூ டாக அலசி ஆராய்ந்து சுயமாகக் கூறும் கருத்துக்களுக்கு வாய்ப்புக
'கள் வழங்கப்பட்டதால் இவரது
3.
விரிவுரைகள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்ததுடன் கற்றலில் தொடர் உற்

Page 18
சாகத்தையும் உண்டு பண்ணியது.
இத்தகைய வகுப்புக்களின் ஊடாக காலனித்துவச் சிந்தனை முறைமைகள், நவகாலனித்துவச் சிந்தனை முறைமைகள் இவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ள இன்றைய கல்வி முறைமைகள் தொடர்பான விளக்கங்களினைப் பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், நவீனத்துவச் சிந்தனை கள் என்பதன் பின்னால் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் தெளிவாக விளங்க முடிந்தது. இத்தகைய சிந்தனைகளின் தெளிவினுTடாக “கலையும் தொடர்பாடலும் ” “தொழில்நுட்பக் கலைகள்” என்கி ன்ற பாடங்களினைப் பல்வேறு புதிய வகைகளில் சிந்தித்து ஆராய்ந்து விமர்சனபூர்வமாகக் கற்றுக் கொள்ள முடிந்ததுடன் செயற்பாட்டைப் பிரதானப்படுத்தி அறிந்துகொள்ள முடிந்தது.
மேற்படி ஜெயசங்கருடைய விரிவுரைகள் செயல் வாதத்தை மையப்படுத்தி , இன்றைய சூழலில் எம்மைப் பிடித்துள்ள காலனித்துவ, நவகாலனித் துவச் சிந்தனை முறைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான எமது சுயசார்பான வாழ்வியலுக்கான , விடுதலைக்கான செயல் வாத நடவடிக்கைகளை வலியுறுத்தி அமைந்ததால் இவ் வகுப்புகளுக்கூடாக எனது கருத்தி யல் சார்ந்தும் நடைமுறைகள் சார்ந்தும் பாடவிடயங்களை விமர்ச னங்களுக்குட்படுத்தி மேற்படி செயல் வாதமையப்பட்ட காலனித்துவ நவகா லனித்துவ சிந்தனைகளிலிருந்து
32
விடுதலை பெறுவதற்கானகாத்தி ராமன செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும், இவை தொடாபான அறிவினை மென மேலும் விளங்கிக்கொண்டு எனது வாழ்நாள் பூராகவும் இச்செயற் பாடுகள்ல் ஈடுபடுவதற்குமாக தெளிவான நோக்குடன் எனது கருத்தியலை அமைத்துக் கொண்டேன்.
இத்தகைய கருத்துநிலை காரணமாக விரிவுரையாளர் சி. ஜெயசங்கருடன் எனது உறவினை மேலும் நெருக்கமாக்கிக்கொள்ளும் நிலையேற்பட்டது. இந்த நெருக்க மான உறவு மேற்படி எனது கருத்தி யலை மேலும் தெளிவான நிலைக்கு இட்டுச் செல்வதாகவே இன்றுவரை இருக்கின்றது என்பேன். ஜெயசங் கருடன் ஏற்பட்ட நெருக்கத்தினை யடுத்து அவருடன் இணைந்து மட்டக் களப்பில் கூத்துக் கள் ஆட்டப்படும் இடங்களுக்குச் சென்றுவரும் நிலை மை ஏற்பட்டது. மட்டக்களப்பு கன் னன்குடா கிராமத்தில் இடம்பெற்ற கூத்து நிகழ்வுகளைச் சென்றுபார்த்து அங்குள்ள மக்களுடன் குறிப்பாக கூத்துக் கலைஞர்கள், கூத்து ஆர்வலர்கள் என் பவர்களுடன் பழகிவரும் புதிய அனுபவங்களை எனக்கு வழங்கியது. ஜெயசங்கர் என்னை அழைத்துக் கொண்டு சென்றதால் வெறுமனே விரிவுரை மண்டபங்களுக்குள் இருந்துகொண்டு புத்தகங்களை மட்டும் ஆதராமாகக் கொண்டு கூத்துப் பற்றிக் கற்கும், கட்டுரைகள் எழுதும், யதார்த்தத் திலிருந்து அந்நியப்பட்ட காலனித்துவ

கல்வி முறையிலான ஏட்டுச் சுரக் காய்த் தன்மையிலிருந்து என்னை விடுவித்து உண்மையான யாதார்த் தமான தன்மையில் கூத்துகள் பற்றி விளங்கிட, கற்றுக்கொள்ள வைத்தன. இந்தச் சந்தர்ப்பங்களில் நேரடியான சாட்சிகளின் முன்னால் விரிவுரை யாளர் என்னிடம் காட்டி விளக்கிய விடயங் கள் நடைமுறை சார்ந்த விரிவுரைகளாய் அமைந்து பெரும் பயன்களை எனக்கு வழங்கியது.
இத் துடன் வெறுமனே களங்களுக்குச் செல்வதாக மட்டும் எமது செயல்கள் இருக்கக் கூடாது அவற்றைக் கணிசமான அளவு
செய்யக் கூடியர்களாகவும் இருத்தல்
மிகவும் அவசியம் என்று வற்புறுத்திய விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் தான் கற்றுக்கொண்ட கூத்து ஆட்டங்களை எமக்கு இடைவிடாது பயிற்றுவித்து த்தந்தார். அடிக்கடி விரிவுரையாளர் கூறுவார் கூத்துப்பற்றிக் கதைப்பதற்கு முதல் கூத்தினை ஆடத் தெரிந்தி ருத்தல் வேண்டும். ஆகவே முதலில் கூத்தினைப் பழகு, என்று கூறி எனக்கு கூத்தாட்டங்களை மிகவும் கண்டிப்பாகப் பயிற்றுவித்தார். இவ்விதம் மட்/புனித மிக்கேல் தேசியப் பாடசாலையின் கட்டிடத்தில் உள்ள அல்பியோன் நாடக மன்னறத்தினரின் மண்டபத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களும் காலை தொடங்கி மதியம் வரை ஜெய்சங் கரினால் பழக்கபட்பட்ட கூத்து ஆட்டப் பயிற்சியில் நானும், ரஜீவனி, லளினி, சுமன், நிசான், சுபத்திரா, தயாபரன், சோதீஸ்வரன், தவசீலன்,
ஜோண்சன், சுகந்தன் ஆகியோரும் கணிசமான அளவிற்கு ஆட்டங்களில் தேர்ச்சியடைந்தவர்களாக உருவாகி னோம் . இத்தகைய கூத்துப் பயிற்சிகள் ஊடாக 2002ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கூத்து ஆட்டங்கள் தெரிந்த ஓர் நுண்கலை மாணவனாக நான் உருவாகியிருந்தேன்.
இவ்விதம் 2002ம் ஆண்டின் ஆரம்பத்தில் சி.ஜெயசங்கரின் வழிகாட்டுதலின் கீழ் கற்றதன் ஊடாக கருத்துரீதியாகவும், நடை முறை ரீதியாகவும் ஒரு தெளிவான நிலையினைப் பெற்று செயற்படக் கூடிய வல்லமையினை எனக்கு வழங்கியிருந்தது. இவ்வாண்டின் நடுப்பகுதியில் கணிசமான அளவிற்கு கூத்தாட்டங்களைத் தெரிந்த வண்ணமும் கருத்தியல் விளக்கங்க ளுடனும் நான் மாற்றம் பெற்றிருந் தேன்.
2002ம் ஆண்டின் ஆரம்பத திலிருந்து மூன்றாவது கண் உள்ளூர் அறிவுச்செயற்பாட்டுக் குழுவொன்றை இயங்க வைப்பதற்கான நோக்குடன் விரிவுரையாளருடன் நானும் இன்னும் பலரும் குழுக் கலந்துரையாடல் களிலும் வாசிப்புக்களிலும் சந்திப்புக
'களிலும் பங்குகொண்டோம். இந்த
33
நிகழ்வுகளில் நான் பங்கு கொண்டதன் ஊடாக ‘உலகமய மாக்கம்' என்பது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்ததுடன் இதன் ஆபத்துக்களி லிருந்து எம்மை விடுவித்து எமது சுயசார்புத் தன்மைகளைப் பாதுகா த்துக் கொள்

Page 19
வதற்கான பிரதான வழிமுறையாக உள்ளூர், அறிவு திறன் ஆக்க முன்னெடுப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் அவசியம் குறித்தும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. இந்தத் தெளிவினுடாக நான் காலனித்துவ, நவகர்லனித்துவ கருத்தியல்களிலிருந்து என்னை முழுவதுமாக விடுவித்து சுயாதீ னமான, தன்னிறைவான, சமத்துவ மான விடுதலையினை நோக்கிய செயல்வாதத்தை மையப்படுத்திய கருத்தியல் தளத்தினைத் தெளிவாக பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இத்தகைய அனுபங்களின் பின்புலத்திலேயே 2002ம் ஆண்டு வைகாசி மாதத்தில் விரிவுரையாளர் சி.ஜெயசங்கரின் கூத்து மீளு ருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டை நடாத்து வதற்கான இடமாகச் சீலாமுனைக் கிராமத்தை எடுப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியில் முதல் அம்சமாக கிராமத்துக் கூத்துக் கலைஞர்களை கூத்து ஆடுவதற்கு ஒன்றுசேர்க்கும் வேலைகளில் நான் ஈடுபட்டேன். ஆய்வாளரினால் ஏற்கனவே எடுக்கப் பட்ட திட்டத்தின்படி முதற்கட்டமாக எவ்விதம் வழமையாக ஊரில் கூத்துக்கள் ஆடப்பட்டதோ அதே விதத்தில் கூத்தை ஆடச் செய்து அதிலிருந்து ஆரம்பித்துக் குறித்த ஆய்வுச் செயற்பாட்டை நடாத்துதல் என்பதற்கு ஏற்ப ஆய்வாளரின் வழிகாட்டல்களுடனும் ஆலோசனை களுடனும் எனது ஊர் கூத்துக் கலைஞர்களை நீண்ட இடைவெளி
களுக்குப் பின் கூத்தாடுவதற்கு அழைக்கும் செயற்பாட்டில் ஈடுபட டேன்.
ஊர்க் கூத்துக் கலைஞர் களை ஒன்று சேர்க்கும் எமது செயற்பாட்டிற்கு வழிகாட்டியாக ஏட்டண்ணாவியாரும் எனது உறவின ருமான திரு.செ.சிவநாயகம் அவர்க ளும் உறுதுணைகளாகவும் பக்கபல மாகவும் எனது சகோதரன் து.சோதீஸ்வரனும் எனது உறவுக் ளான செ.சிவாகரனும், பா.அகிலனும் மிகுந்த ஆர்வத்துடன் ஒத்தாசை வழங்கிச் செயற்பட்டார்கள்.
இநீ த ஆரம்பக் கட்டச் செயற்பாடுகளின் போது பல புதிய அனுபவங்களை நான் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதாவது சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக கூத்துச் செயற்பாடுகளிலிருந்து போர் காரணமாகத் தம்மை விடுவித்தவ ர்காளக இருந்த கூத்துக் கலைஞர் களை அணுகி ஒரு கூத்தாடுவோம் வாருங்கள் என அமைத்தபோது நீண்ட இடைவெளிகளுக்குப் பின்னர் கூத்தாடும் பெருவிருப்பில் மிகப் பெருமளவான கூத்துக் கலைஞர்கள் ஆர்வத்துடன் சம்மதித்தார்கள். இக் கட்டத்தில் கூத்துக் கலையின் மேல் வைத் திருந்த நமது முத்த கூத்தர்களுடைய பற்றுதியையும் அக்கலைமீதான ஆர்வத்தினையும் காணமுடிந்தது.
இருந்தும் கூதி தாடச் சம்மதம் தெரிவித்தவர்களில் மூத்த

முக்கிய கலைஞர்கள் நாம் படச்சட்ட அரங்கிலேயே கூத்தை ஆடுவோம் எனக் கூறினார்கள். இவ்வேளை நான் குறுக்கிட்டு கூத்தை வட்டக்களரியில் வழமை போல் ஆடுவதே நல்லது. அப்படிச் செய்தால் என்ன? என்று கேட்டேன். இதற்கு கூத்துக் கலைஞர்கள் என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்? பல்கலைக்கழக அறிஞர்களே கூத்தை இனிமேல் படச்சட்ட அரங்கில் நிகழ்த்துவதுதான் சிறந்தது என்று கூறி அதைச்செய்து வரும் போதும், இதுதான் நல்லது என படித்தவர்கள் பலர் ஏற்கும்போதும் நீங்கள் ஏன் வட்டக் களரியை விரும்புகின்றீர்கள்? எனக் கேட்டார்கள்.
இறுதியில் வட்டக்களரியில் ஆடுவதையே விரிவுரையாளர் விரும் குகின்றார் என்று கூறியே அவர்களை இணக்கப்பாட்டிற்கு வரச்செய்தேன். இதன்போது விரிவு ரையாளர் கூத்தை பாரம்பரிய முறைப்படி பார்க்க விரும்புகிறார் போல நமக்கென்ன வட்டக்களரி யிலேயே செய்வோம் என்று கூறி ஆய்வாளருக்காக வட்டக்களரியில் ஆடச்சம்மதித்தனர்.
மேற்படி சம்பவம் கடந்த காலத்துக் கூத்து தொடர்பான ஆய்வுச் செயற்பாடுகளில் கூத்தை நவீனத் துவக் கருத்துக்களுடன் மாற்றியமைத்ததன் ஊடாக உரு வான பாதகமான விளைவுகளையே எனக்கு உணர்த்தி நின்றன. அதா வது கூத்துக்கலையின் உயி ரைப் பேணிவளர்த்து வருகின்ற சமுகத்த
35
வரே நவீனத்துவக் கருத்தியல்களால் கட்டமைக்கப்பட்ட அதிகாரத்திற்குள் அகப்பட்டுத் தம்மையறியாமலேயே தம்மிடமுள்ள கலைச்சாதனத்தின் உயிரையே அழித்துவிடும் அபாய நிலையினை நன்கு துலாம்பாரமாக வெளிக்காட்டி நிற்கின்றது எனலாம்.
இதனுTடாக அனுபவபூர் வமாக, எமது சிந்தனைகள் எம்மை யறியாமலே காலனித்துவ அதிகார மையப்பட்ட அறிவின் அதிகாரத் தினால் கட்டுப்படுத்தப்பட்டு இறுதியில் எமது சுயங்களையே அழித்து எம்மை எதுவுமற்றவர்களாக உரு வாக்கிவரும் நிலையை கண்டறிந்து, உணர்ந்து கொண்ட துடன் , இது வரை காலமும் நடைபெற் றுள்ள கூத்து ஆய்வுகள் எந்தளவிற்கு கூத்தை அதன் யாதார்த்த நிலையில் வளர்க்க உதவியுள்ளன என்ற கேள்வியையும் என்னுள் எழச்செய் தது. குறிப்பாக இதுவரைகாலமும் கூத்துத் தொடர்பாக நடந்த ஆய்வுகள், கூத்தை மாற்றியமைத்த செயற்பாடுகள் என்பனவெல்லாம் மெல்ல, மெல்லக் கூத்தை அதன் உயிர்ப்பைக் காத்து வரும் இயங்கு தளங்களிலிருந்து அகற்றிவிடும் செயலையே புரிந்து வந்துள்ளன என்பதை வெளிப்படுத்தி உணர்த்தி நின்றன.
சீலாமுனைக் கூத்துதுக் கலைஞர்கள் நீண்ட காலத்திற்குப் பின் கூத்தாடச் சம்மதத் து விட்டார்கள். சட்டம் கொடுக்கப் பட்டது, இதில் மூத்த கூத்துக்

Page 20
கலைஞர்கள் கூத்தாடுவதற்கான சட்டங்களைப் பெற்றுக் கொண் டார்கள். புதியவர் ஒருவரே சேர்த்துக் கொள்ளப்பட்டார். இப்புதிய கலைஞ னது பெயர் பா.சுதாகரன். மற்றைய வர்கள் க.இராமலிங்கம , சி.ஞான சேகரம், த.கிருபாகரன், சி.விஜேந் திரன் ஆகிய நான்கு கலைஞர்களும் பழையவர்கள் அதாவது ஏற்கனவே பல கூத்துகள் ஆடி அனுபவங்கள் பெற்றவர்கள்.
ஏற்கனவே 1990ம் ஆண்டு சீலாமுனையில் பழகி அரங்கேற்றிய 'தர்மபுத் திரன்’ வடமோடிக் கூத்திலிருந்து அருச்சுனன் பாசுபதம் பெறச் சென்று, பாசுபதம் பெற்று வரும் வரையான நிகழ்வுகளை உள்ளடக்கிய பகுதியை ஆடுவது எனத் தீர்மானிக்கப்பட்டு, சட்டம் கொடுத்த தினத்திலிருந்து 25வது நாளன்று வரும் எமது சமூகத்த வருக்கு உரித்தான நரசிங்க வயிரவ சுவாமி கோவில் வருடாந்த சடங்கு நிகழ்வின் ஆறாம்நாள் இரவு அரங் கேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இதற்கேற்ப தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் கூத்தினைப் பழகுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி 01.06.2002ம் திகதி இரவு இக் கூத்தின் ஏட்டு அண்ணா வியாராகிய திரு.செ. சிவநாயகம் அவர்களுக்குச் சொந்த மான சீலாமுனை வாவிக்கரை வீதியில் உள்ள தென்னந்தோப்பு வளவிற்குள் ஆரம்பமாகிய பழகும் நிகழ்வுகள் 20.06.2002 வரை தொடர்ந்து
நடைபெற்றன. இக்கால கட்டத்தில் பாரம்பரியமாக ஊரில் கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபடும் முன்னிடு காரர்களுள் ஒருவராக நான் செயற் படும் நிலையில் அனுபவங் களைப் பெற்றேன். இந்த நேரத்தில் 1990 ம் ஆண்டு கூத்து செயற்பாட்டில் முன்னிடுகாரர்களாக செயற்பட்ட திரு.வ.யாதவன் , திரு ஞா.யேசுராசா, திரு.செ.செல்வராசா ஆகியோர் எனக்கு வழிகாட்டிகளாக இருந்து பல்வேறு உதவிகள் புரிந்து முன்னிடுகாரர்களாக திறம்படச் செயற்பட்டார்கள்.
இப்பயிற்சிக் காலங்களில் ஆய்வாளர் பார்வையாளராக வந்து பயிற்சிகளைப் பார்த்துச் சென்றதுடன் இடைக்கிடை கூத்துப்பயிற்சிகள் முடிந்த பின்னர் நிலாவெளிச்சத்தில், வாவிக்காற்றின் சுகமான அரவணை ப்பில் கூத்துக் கலைஞர்களுடன் கலந்துரையாடியும் சென்றார். இக்கட்டத்தில் ஆய்வாளர் முழுமை եւ IT 855 தன்னை ஈடுபடுத் திக் கொள்ளாது ஓர் அவதானிப்பா ளராகவே செயற்பட்டார் என்பதே பொருத்தமானது.
இப் பயிற்சிக் காலத் து ஆய்வாளருடைய அவதானங்கள் ஊடாக கண்டறியப்பட்டு என்னிடம் அவர் கூறிய விடயம் கூத்துத்தொட ர்பாக எனக்கிருந்து வந்த கருத்துக
' களில் இன்னொரு முக்கிய
36
அம்சத்தை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இவ்விடயம் சமகால கட்டத்தில் செயல்வாத

அரங்காக கூத்தரங்குகள் உள்ள தனை தெளிவாக விளங் கிட வைத் தன. அதாவது கூத்துச் செயற்பாடுகள் என்பது அதைப்பேனு கின்ற சமுகத்திற்கான பொழுது போக்கு இடமாகவும் உளவியல் மருத்துவம் வழங்கும் இடமாகவும் ஆளுமை மிக்க கல்வியைப் புகட்டும் களங்களாகவும் உடல் உள ரீதி யான பயிற்சிக்கான நிலையங்க ளாகவும் சமுக ஊட்டத்திற்கான களங்களாகவும், அச்சமுகத்தவரின் சுயசார்பான கலையாக்கம் நிகழும் இடமாகவும் விளங்கிவருகின்றன என்பதை ஆய்வாளர் தன்னுடைய அவதானங்களுடாக கண்டு இதை என்னிடம் நேரடியாகக்காட்டி விளக கினர். இதனூடாக கூத்துக்கள் என்பவை ஆடல், பாடல், ஆற்றுகை சார்ந்த ஒரு பாரம்பரியக் கலை மட்டுமல்ல இதற்கு மேலாக அதனை முன்னெடுத்து வரும் சமுகத்தவரின் செயற்பாடுகள் சார்ந்த வாழ்வியல் அம்சங்களுடன் இணைந்த ஒரு சமுதாய அரங்கு என்பதை நான் விரிவாக விளங்கிக்கொள்ள முடிந ჭნ$5l.
மேற்படி கூத்துக்கள் என்பது ஒரு சமுதாய அரங்கச் செயற்பாடு என்பதை கள அனுபவங்களுடன் விளங்கிக் கொண்ட பின்னர், இது தொடர்பாக மேலும் அறிந்து கொண்ட விடயம் இதுவரை காலமும் கூத்துத் தொடர்பாக மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் கூத்தின் சமுதாய அரங்கத்தன்மை களை கவனத்தில் கொள்ளாமல்
37
மாறாகக் கூத்தினை எவ்விதம் அந்த மக்களிடமிருந்து பிரித்தெடுத்த ஒரு புதிய பார்வையாளர்களுக்குரிய அழகியல் கலையாகக் காட்டலாம், கட்டமைக்கலாம் என்பது பற்றிய நவீன சிந்தனைக் கட்டமைப்புக் களின்படி நடந்தேறியுள்ளமையையும் விளங்கிக்கொள்ள முடிந்தது.
2002ம் ஆண்டு நடுப்பகுதியி லிருந்து சீரான முறையில் இரவு 8.30மணிக்கு தெடங்கி நள்ளிரவு 1200 மணிவரையும் நடந்து வந்த கூத்துப் பயிற்சிக் காலங்களில் இடம்பெற்ற சில நிகழ்வுகளை இங்கு கூறுவது கூத்தின் சமுதாய அரங்கத் தன்மை களை விளக்கமாக்க உதவும் என்பதால் சில அனுபவங்களை பகிர்கின்றேன்.
அதாவது இன்று தொலைக் காட்சி அலைவரிசைகள் பெருகிவிட டுள்ள நிலையில் ஒவ்வொரு அலைவரிசைகளும் ஓர் தொடர்ச் சியாகன நேர ஒழுங்கில் காலை தொடங்கி மாலை வரை தொடர் நாட கங்களை ஒளிபரப்பி மக்களை ஆக் கத்திறனற்ற வகையில் கட்டுப்படுத்தி வெறும் பார்வையாளர் களாக வைத் திருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக சீலாமுனையிலி பெருமளவான வீடுகளில் மேற்படி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களின் செல்வாக்குகள் ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள், முதியவர்கள் எனச் சகல மட்டத்தி கரையும் தம்வசப்படுத்தி வைத்தி ருந்த சூழ்நிலையில் 2002ம் ஆண்டு வைகாசி மாத இறுதியிலிருந்து

Page 21
சீலாமுனையில் ஒரு தசாப்த இடை வெளியின் பின் ஒலித்த மத்தள ஒலி கிராமத்து மக்களில் பெரும் பாலானோரை தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னாலிருந்து விடுவித்து கூத்துப்பயிற்சி நடைபெற்ற இடத்திற்கு வரச்செய்தது.
ஆரம்பத்தில் கூத்துப்பயிற் சிகள் நடைபெற்றபோது சிறிதளவாக வரத் தொடங்கிய ஊர்மக் கள் நாட்செல்லச்செல்ல அதிகரிக்கத் தொடங்கினர். இடைவிடாது ஒரு அலைவரிசையில் ஒரு நாடகத் தொட ரைப்பார்த்துவிட்டு அது முடிந்ததும் அடுத்த அலைவரிசையில் இன் னொரு நாடகத்தைப் பார்த்தவண்ணம் தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டு ப்பட்டிருந்தவர்களில் பெருமளவா னோர் ஊரில் கூத்துப் பழக ஆரம்பித் ததும் நாடகங்களைத் தொடர்ச்சி யாகப் பார்த்ததிலிருந்து விலகிப் பாய்களை எடுத்துக்கொண்டு கூத்துப் பார்க்கவரத் தொடங்கினர். இவ்விதம் பல குடும்பத்தவர்களும் தமது சிறு பிள்ளைகளுடன் வந்து கூத்துப் பார்த்த அதேவேளை ஒருவரோடு ஒருவர் ஊடாடும் நிலை ஏற்பட்டது. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து சுதந்தி ரமாக ஓடி ஆடி பாடிக் குதூகலமாக விளையாடும் நிலை ஏற்பட்டது. இந்த அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்வது என்றால் ஒரே ஊரில் அருகருகே வாழ்ந்தாலும் தொலைக் காட்சி அலைவரிசைகளின் தொடர் நிகழ்ச்சிகளில் கட்டுப்பட்டு பக்கத்து வீட்டுக்காரர்களுடனேயே எவ்வித தொடர்புமற்று விசேட நிகழ்வுகள்
தவிர மீதி அதிக வேளைகளில் தனிமையாக்கப பட்டிருந்த எமது கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள்,முதியவர்கள், இளைஞர் கள், யுவதிகள், சிறுவர்கள் என அனைத்துதத்தரப்பாரும் தினமும் ஒன்று சேர்ந்து தங்களுக்கிடையில் உறவுகளை மென்மேலும் ஏற்படுத்தி க்கொண்டு வாழ்வதற்கான சூழலை மீண்டும் ஏற்படுத்திய தன்மையைக் காண முடிந்தது.
இது மட்டுமல்லாது எமது ஊரைச்சாராத அருகிலுள்ள ஊரில் இருப்பவர்களும் இடைக்கிடையே கூத்து நிகழ் களத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. கூத்துப் பழக்கிய நாட்களிலி எமது சீலா முனை வாவிக்கு அப்பால் உள்ள நாவலடிக் கிரமத்திலிருந்து கூத்துப் பார்ப்ப தற்காக நீண்ட கூத்து அனு பவஸ் தர்கள் வந்தார்கள். அத்துடன் எமது ஊரிற்கு அடுத்துள்ள பெரிய உப்பொ டைக் கிராமத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்களும் வந்தார்கள். இவ் விதம் அயல் ஊர்களை, அயல் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தது மட்டுமல்லாமல் தாமும் இணைந்து பிற்பாடல்கள் பாடினார்கள், சல்லாரி அடித்தார்கள், கூத்துப்பற்றிய கலந் துரையாடல்களில் கலந்துகொண
‘டார்கள். இதில் குறிப்பிட வேண்டிய
38
விடயம் நாவலடியில் காத்து வழத்திற்கு எமது கூத்துப் பாடல்கள், மத்தள ஒலி கேட்பதைத் தொடர்ந்து அவ்வூரைச் சேர்ந்த 70 வயதைத் தாண்டிய மூத்த கூத்துக் கலை ஞரான துரையப்பா அவர்கள் தனது

கண்கள் இரண்டும் பார்வை மங்கிய பொழுதிலும் தனியே இரவு வேளை களில் தோணியை எடுத்துக்கொண்டு சீலா முனைக்கு வந்து அதில் தானும் பங்கு கொண்டு சென்றமை யாகும். இதன் மூலம் தனியே கூத்துக்கள் தமது சமூகம் சார் நிலையில் மட்டுமல்லாது வெளிச் சமுகத்த வருடான ஊடாட்டத்திலும் முக் கரிய இணைப் பிடமாகச் செயற்பட்டு இருப்பதை விளங்கிட முடிந்தது.
இத்தோடு கூத்துச் செயற் பாடுகள் எமது ஊரில் ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்த நிலையில் ஏறத்தாழ ஒரு தசாப்தகாலமாக உறவுகளுக் கிடையில் இடைவெளி அதிகரித்த வண்ணமாக இருந்த சூழலில் கூத்துச் செயற்பாடு மீண்டும் நெருக்கத்தை உண்டுபண்ணுவதாக அமைந்திருக் கின்றது.
1990ம் ஆண்டிற்குப் பின் பிறந்த சிறார்களுக்கு எமது ஊரிலுள்ள மனிதர்களுக்கிடை யிலான உறவு முறைகள் பற்றியோ எமது ஊரவர்களது கடந்த காலத்து வரலாறுகள் பற்றியோ எதுவும் தெரியாத நிலைமையே இருந்து வந்தது. இதற்குரிய அடிப்படைக் காரணம் யுத்த சூழ்நிலையில் ஊடகங்களில் ஆக்கிரமிப்பிற்குள்ளும் சூழலுடன் இணையவிடாத கல்வி முறைகளினுள்ளும் அகப்பட்டு ஆரம்பந் தொட்டே சிறுவர்கள் தனிநபர்களாக வாழ்ந்து வந்தமை
39
யாகும். இத்துடன் முன்னர் இருந்த தைப்போல் நெருக்கமான சமூக ஊடாட்டத்துக்கான செயற்பாடுகள் இடம்பெறாது இருந்தமையுமாகும்.
இத்தகைய அந்நியப்படுத்த ப்பட்ட நிலையில் எமது ஊரிலுள்ள உறவுகள் பற்றி எதுமே அறியாத நிலையில் வாழ்ந்த நாம் கூத்துச் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்ற தன் மூலமாக முன்னர் இருந்த நிலைமைகளிலிருந்து எமது ஊரின் உறவுகளுடன் நெருக்கமாகப் பழகும் நிலைமை ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கூத்துச் செயற் பாடுகளில் ஈடுபட்டதன் ஊடாக, எமது ஊரில் வாழ்கின்ற உறவுகளை நெருக்கமாக விளங்கிக்கொள்ள முடிந்தது. எனது தாய்வழி உறவுக ளினைப் பற்றியும், தந்தைவழி உறவுகளைப் பற்றியும் விலாவாரியாக விளங்கிக்கொள்ள முடிந்தது. குறிப் பாக தாய்வழி உறவினர்களைப் பற்றி பெரிதாக எதுவும் அறிந்திராத நிலையில் இக் கூத்துச் செயற்பாடு களின் ஊடாக அவற்றைத் தெரிந்து அந்த உறவுகளுடன் நெருக்கத்தை உண்டு பண்ண முடிந்தது. நீண்ட காலமாக நெருக்க மற்றிருந்த எனது மாமனார் இச் செயற்பாடுகள் ஊடாக எம்முடன் நெருக்கத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது.
இது மட்டுமல்லாமல் சீலா முனையில் அல்லாது வேறு ஊர்க ளான ஏறாவூர், சின்ன உப்போடை, முறக்கொட்டாஞ்சேனை, நாவற்குடா, மாங் காடு, மாமாங்கம் ஆகிய

Page 22
ஊர்களில் பரந்து வாழும் எமது உறவினர் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டதுடன் அவர்க ளுடன் நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. இச் செயற் பாடுகளில் நாம் ஈடுபட்டதன் ஊடாக சமுக அக்கறையுடன் செயற்படும் நல்ல ஆதரவுள்ள பலமான உறவுக ளை சேர்த்துக் கொள்ளவும் முடிந தது. நல்ல உறவுகளை, நல்ல மனிதர்கள் பலரை இனங்கான முடிந்தது. இத்தகைய வர்களுடன் இறுக்கமான பலமான உறவுகளை ஏற்படுத்தி இன்றுவரை செயற்படுவத ற்கான நிலைமை உருவானது.
மேற்படி நான் பெற்ற அனுப வம் இன்று படித்தவர்கள் என்ற தரத்தினர் ஏனையோர் பற்றிக் கூறும் படிப்பறிவற்றவர்கள், பாமரர்கள் மூடர்கள், வெக்கறைகள், குடிகா ரர்கள், கீழ்த்தரமானவர்கள், கிராமத் தார்கள் என்று வகைப்படுத்ப்படும் தன்மை குறித்த சந்தேகங்கள் பலவற்றை எனக்குள் எழச் செய்தது. விசேடமாக "படிப்பற்வற்ற பாமர மக்கள்'என்று கூறுவது எந்தளவிற்கு மிகவும் பொருத்தமற்ற கூற்று என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் அறிந்த, அனுபவித்தவகையில் தத் தமது துறைகள் சார்ந்தும், தொழில்கள் சார்ந்தும் எவ்விதம் படித்தவர்கள் இருக்க வேண்டும் என்றுள்ளதோ அதே விதத்தில் அதற்கு சமதையாக எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி ஊரிலுள்ள மனிதர்களும் தத்தமது துறைகள், தொழில்கள் சார்ந்து,
செயல்முறை அனுபவம் சார்ந்த அறிவுள்ளவர்களாகவே உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதுடன் இன்றைய நவீன கல்வி, தான் அளவிடமுனையும் அளவுகோல் களை வைத்துக்கொண்டு தனது முறைமைக் குள் வராதவற்றை இலேசாகத் திட்டமிட்டு அறிவில்லாத வையென ஓரங்கட்டியுள்ள தன்மை யை நேரடியாக விளங்கிட வைத்தன.
இத்தகைய பல அனுபவங்க ளைப் பெற்ற பின்னரேயே ஆய்வாளர் கூறிய எம்மிடமிருந்து காவுகொள ளப்பட்ட வெளிகளை மீள உருவா க்குதலே இந்த பங்கு கொள் ஆய்வுச் செயற்பாடு என்பதை திறம பட விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது எமது கூத்துக்கள் என்ப வை நமது பாரம்பரியக் கலை, நமது பண்பாட்டின் அடையாளம் என்பவற் றுக்கும் மேலாக எம்மிடையே உள்ள கூத்துக்கள் இன்றைய நவகால னித்துவ ஆக்கிரமிப்பான உலகம யமாக்கத்திற்கு மாற்றாக எமது சுயசார்பான வாழ்வியலை, சுயசார் பான ஆக்கத்திறன்களை வளர்த
'தெடுக்கக்கூடிய விதத்தில் அமைந்து
40
ள்ளதால் இன்றைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் செயற்பாட்டினை முன்னெடுக்கக் கூடியவிதத்தில் கூத்துக்களை மீள உருவாக்குதல் அவசியம் என்கின்ற ஆய்வாளரது நோக்கத்தை சரியான காலத்தேவை கருதிய செயற்பாடு என்பதை தெளிவாக விளங்கிட முடிந்தது. இத்தோடு இவ்வாய்வுச் செயற்பாடு இயங்குநிலை மாற்றங்கள்

விளைவுகளுடன் உடன் நகரும் ஒரு செயல்வாதம் என்பதையும் விளங்கி முடிந்தது.
ஏற்கனவே இத்தகைய அனுபவங்கள் ஆயப் வுகள் தொடர்பாக விரிவுரைகள் மூலம் நான் அறிந்திருந்த கருத்துக்களிலிருந்து வேறுபட்டிருப்பதை எனக்கு உணர் த்தின. அதாவது ஏற்கனவே பட்டப் படிப்புக் களுக்கான ஆயப் வுகள் என்பவை ஆய்வாளரை மைய ப்படுத்தியதாக , ஆய்வுக்குட்படும் மக்களை தகவல் வழங்கிகளாகவும் கருத்தில் கொண்டு அவர்களது நோக்கங்களைத் தீர்க்க, நவீன கல்வியால் திட்டமிடப்பட்ட ஆய்வு வரையறைக்குள் நின்று கொண்டு எழுதப்படும் ஆயப் வுகளாகவே அமைந்திருந்தன என்பதை தெரிந்து கொண்டதுடன், மேற்படி காலனித்துவ சிந்தனை முறைமைகளால் வடிவமை க்கப்பட்ட ஆய்வுகள் என்பவை ஆய்வுக்கான நோக்கங்கள் என்று கூறப்பட்டவற்றை எந்தளவிற்கு அடைந்துள்ளன என்பதையும் தெரிந் திடச் செய்தன. உதாரணமாக கடந்த காலக் கூத்து ஆய்வுகள் எல்லாம் கூத்தின் வளர்ச்சிக்காகச் செயற்பட்டு இலங்கையில் கூத்து ஆய்வு ஒன்று பெருந்துறையாகவே வளர்ந்துள்ள நிலையில், யதார்த்த த்தில் கூத்துத் தொடர்பாக நடந்துள்ள மாற்றங்க ளைப் பார்க்கும் போது பல கிராமங் களில் அண்ணாவிமார் இறந்த பின்னர் கூத்தாட முடியாத தன்மைக ளைப் பெற்றதையும், படித்தவர்கள் என்போர் கூத்தினைப் பற்றி தவறான
4.
அபிப்பிராயங்களை கொள்ளும் நிலை மைகளுமே உருவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது. மொத்த த்தில் கூத்து தொடர்பான ஆய்வுகள் ஒருபக்கம் பெரு வளர்ச்சியடைந்து ஆய்வாளர்களை வளப்படுத்தி பலநூறுபக்கங்கள் கொண்ட புத்தகங் களாக வெளிவர, மறு பக்கம் கூத் துக்கள் அதன் இயங்கு தளங்களிலி ருந்து இல்லாமல் அழிந்து வரும் நிலையில் இருக்கின்ற நேர் எதிர்த் தன்மைகளை அறிந்திட முடிந்தது.
இத்தகைய விளக்கங்களின் மத்தியிலேயே கூத்து மீளுருவாக்க த்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது பங்குகொள் ஆய்வு என்பது, அடிப்படையில் ஆய்வு ஏன் ? அது யாருக்காச் செய்யப்படுகின்றது? என்கின்ற வினாக்களை முன்னிறுத்தி மக் களை மையப் படுத் தரிய, விளைவுகளை வெளிக்காட்டும் செயல்வாதத்தை பிரதானமாகக் கொண்ட செயற்பாடாக அமைந்திருந் ததை என்னாலி நேரடியான அனுபவங்களுக்கூடாகவே அறிந்து கொள்ள முடிந்தது.
இவ்ாய்வில் ஆய்வாளரும், கூத்துக் கலைஞர்களும் இணைந்து பங்கு கொள்வதன் ஊடாக இருவரும் செயற்பாட்டாளர்களாக இயங்குகின்ற நிலையில் ஆய்வாளர்களும் கூத்துக் கலைஞர்களும் எந்தவிதமான ஏற்றத் தாழ்வுகளுமின்றி சமதையான தகுதிகளுடன் செயற்பாட்டாளர்களாக

Page 23
இயங்கிய நிலையைக் காண முடிந்தது. இதற்குரிய சிறந்த உதாரணமாக உரையாடல் ஒன்றின் போது அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் கூறிய கருத்துக்கள் முக்கிய சான்றாக அமைவதனைக் கூறலாம். அதாவது ‘விரிவுரையாளர் இச் செயற்பாட்டில் சில கட்டங்களில் எங்களுக்கு ஆசிரியராகவும், சில சந்தர்ப்பங்களில் நான் அவருக்கு ஆசிரியராகவும் இயங்குகின்றேன்’. என்று கூறினார். மேலும் மூத்தக் கூத்துக் கலைஞர்களுடன் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் அண்ணா வியார் கூறினார். கூத்துச் செயற் பாட்டில் , கூத்து ஆய்வு நடவடிக்கை களிலி, வரும் ஆய்வாளர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என கருதக்கூடாது. மாறாக எங்களுக்குத் தெரியாதவற்றை விரிவுரையாளர் ஜெயசங்கர் செற்படுவதுபோல் செயற்பட்டு விளக்கிச் செல்வதே நல்லது. இத்தகைய அறிஞர்களின் வழிகாட் டலி களையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
மாறாக எங்களைக் கட்டுப்படுத்தி தங்களது நோக்கங்க ளுக்கு ஏற்ப செயற்படுத்த முனைபவர் களை நாங்கள் விரும்பமாட்டோம். எங்களுக்கு விரிவுரையாளர் கூறும், செயற்படும் விதத்தில் பல விடயங்க ளைப் பற்றி அறிய வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே எங்களது தகுதிகளை மதித்து சமமான நிலை யில் இந்த ஆய்வுச் செயற்பாடுபோல் இணைந்து நடாத்துவதையே நாம் விரும்புகின்றோம். இதுவே ஆரோக்
42
கியமானதாக இருக்கும் என்றார்.
மேற்படி அண்ணாவியார் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த தகுதிவாய்ந்த அண்ணாவிமார்கள், கூத்துக் கலைஞர்கள் மத்தியில் அவர்களது சம்மதங்களுடன் கூறிய வார்த்தைகள் சுருக்கமாக கூத்துக் கலைஞர்களாகிய எமக்கு அறிஞர்க ளது, புலமையாளர்களது ஆதரவு, உதவிகள் , ஆலோசனைகள் முக்கிய மாக தேவை. ஆனால் அவை எங்க ளை மதிப்பதாக, எங்களது தகுதி களை கருத்தில் கொள்வதாக சமதையான நிலையில் இருத்தல வேண்டுமே தவிர எங்களைக் கட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது எண் பதாக அமைவதைக் காணலாம்.
இந்த வார்த்தைகள் ஊடாக நான் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் உண்மைத் தன்மையையும் பொருத் தப்பாட்டினையும் இத்தகைய ஆய்வே உறுதியான அபிவிருத் தியைத்த ருவதாக இருக்கும் என்பத னையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. இந்த அனுபவரீதியான விளக்க ங்களினூ டாக உண்மையான அபிவிருத்திக் கான எந்தவொரு செயற் பாடுகளை யும் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு களின் ஊடாக மேற்கொள் வதன் ஊடாகவே அதன் இலக் குளை அடைந்து தேசத்தை அபிவிரு த்தி செய்ய முடியும் என்ற திடமான கருத்திற்கு என்னையும் வரச் செய்துள்ளது.

இதே வேளை இத்தகைய பங்குகொள் ஆய்வுச் செயற்பா டென்பது எளிதாக எவராலும் செய்ய முடியாது. மாறாகச் செயற்பாட்டில் நீண்ட அனுபவம்மிக்க, சிந்தனை கருத்தியல் தெளிவுமிக்க ஆய்வாளர் களாலேயே செய்து முடிக்க இயலும் என்பதனையும் அனுபவரீதியில் உணர்ந்துகொள்ள முடிந்தது. சீலாமுனையில் நடைபெற்ற கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக நடந்து வந்துள்ள மைக்குரிய அடிப்படைக் காரணங்க ளுள் ஒன்று பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டாளரான சி.ஜெயசங்கர் கூத்துச் சமுகங்களுடன் இணைந்து கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செயற்பட்டு வரும் அனு பவங்களும், கூத்துச் செயற்பாட்டில், குறிப்பாக கூத்து ஆடல், பாடல் என் பவற்றில் அனுபவங்கள் பெற்றவராக இருந்தமையும் ஆய்வுச் செயற்பாட்டை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல உறுதுணையாக இருந்தது. ஒரு நாள் கூத்துப் பழகி முடிந்து ஆய்வாளர்கள் கலைஞர்க ளுடன் கலந்துரையாடிக் கொண்டி ருந்த வேளையில் ஒரு மூத்த கூத்துக் கலைஞர் விரிவுரையாளரைப் பார்த்து நீங்க ஒரு கூத்துப் பாட்டு பாடுங்க ளேன் என்று கேட்டார். அவ் வேளை ஆய்வாளர் தனக் குத் தெரிந்த வடமோடிக் கூத்துப் பாடல் ஒன்றைத் திறம்படப் பாடிக்காட்டினார். இவ்விதம் பாடிக் காட்டியபின் ஆயப் வாளர் மீது கூத்தர்கள் நம்பிக்கையும் மதிப்பும் வைத்து
இணைந்து செயற்படும் சூழ்நிலை களை மேலும் ஸ்திரப்படுத் தியது. மேற்படி சம்பவம் பங்குகொள் ஆய்வாளர்கள் செயற்பாடு சார்ந்து இயங்கக்கூடியவர்களாக இருத்தல் அவசியம் என்பதினை உணர்த்திய அனுபவமாக எனக்கு இருந்தது.
மேலும் இவ்வாய்வுச் செயற் பாடு தொடங்கிய நாட்களில் கூத்தாடு வதற்காக கூத்துக் கலைஞ ர்களை அணுகிச் சென்ற வேளை களில் எமது ஊரிலே வாழ்ந்துவரும் அரசாங்க உத்தியோகம் செய்கின்ற, சாதாரண தரம், உயர்தரம் வரை கல்வி கற்ற சிலரிடமிருந்து இந்தக் கணணி யுகத்தில் கூத்தாடுவதால் என்ன பயன் ? எனும் கேள்வி கேட்கப் பட்டது. இங்கு நான் அவதானித்த விடயம் என்னவெ ன்றால் ஊரிலே படித்தவர்கள், வெளியுலகத் தொடர்பு தெரிந்த வர்கள் என்கின்ற சிலர் மட்டும்தான் இந்தக் கேள்வியைக் கேட்டமையா கும். இத்தகையவர்கள் கூத்துச் செயற்பாடு காலம் கடந்தவை என்று கூறி இதில் அக்கறைகாட்டாது இருந்து வந்தனர். இவ்விதம் எமது ஊர் முன்னேற வேண்டும் அதற்காக வேலை செய்ய வேண்டும் என்று பலதடவை பேசிக் கொள்கின்ற இத்தகையவர்கள் ஏன் எமது ஊரிற் குரிய மனிதர்களது ஆளுமை யை வளர்க்கின்ற கலையை வெறுக்கின
‘றார்கள் என்கின்ற மன வேதனை
43
எனக்குள் ஏற்பட்டு இருக்கி ன்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் ஆய்வாளர்க ளிடம் இத்தகைய வர்களது முரண்

Page 24
பாடான கருத்துக்கள் பற்றி உரையா டியபோது என்னிடம் “இதைப்பற்றி எதுவும் கவலைப்படாதே அப்பன் நாம் விளக்கமுள்ளவர் களுடன்
இணைந்து வேலையைச் செய்வோம்
பின்னர் அவர்களும் விளங்கி ஏற்றுக் கொள்வார்கள். யோசிக்காதே’ என ஆறுதல் படுத்தினார். இந்த ஆய்வா ளரது வார்த்தைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகள் மட்டுமல்ல அனுபவபூர்
வமாக கடந்த காலத்தில் அவர்
பெற்ற யதார்த்த அறிவு என்பதனை சிலகாலங்களின் பின் நான் உணர்ந்து கொண்டேன்.
கூத்து மீளுருவாக்கச் செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டு சில மாதங்களின் பின் மேற்படி கூத்துச் செயற்பாடுகளில் அக்கறை காட்டா மட்டத்தினரின் கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டதை நான் காண முடிந்தது. அதாவது ஆரம்பத்தில் இந்தக் கணணியுகத்தில் கூத்து ஆடுவது எப்படிப் பொருந்தும் என்று கேட்ட ஒருவர் “தம் பி எனது மகனுக்கும் கூத்தாட்டங்களைப் பழக்க வேண்டும்” என்று என்னிடம் கூறினார்.
இந்த அனுபவத்தின்வாயி லாக நான் கற்றுக்கொண்ட முக்கிய விடயம் தெளிவான விளக்கங்க ளுடன் ஒரு செயற்பாட்டில் நாம் ஈடுபடும்போது அது தொடர்பாக விளக்கமற்றவர்களிடமிருந்து வரும் கேள்விகள், விமர்சனங்கள் என்பவ ற்றிற்கு இடம்கொடுத்து விளக்கங்கள் கொடுத்து நேரத்தை வீணாக்குவதை
விடுத்து மாறாக எமது செயற் பாடுகளில் எமது செயற்பாடுகளில் ஈடுபடுவதே சிறந்த பதிலாகும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதாவது கதைத் து விளங்க முன்வராதவர்கள் செயற்பாடுகளில் மாற்றங்களைக் கண்டு தமது கருத்து க்களில் மாற்றங்களைக் கண் டு தமது கருத்துக் களில் மாற்றங்களை ஏற்படுத்துவார்கள் எண் பதினை இதனுTடாக நான் உணர்ந்து விளங்கிக்கொண்டேன்.
இவ்வாய்வுச் செயற்பாட்டில் நான் பங்குகொண்டதன் ஊடாக எம்மிடையே உள்ள முற்போக்குச் சாயம் பூசிக் கொண்ட ஆபத்தான நபர்களது போலித்தன்மைகளை உணர்ந்துகொள்ள முடிந்தது. மக்களிடம் செல்ல வேண்டும், மக்க ளிடம் கற்ற வேண்டும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மாவோவின் சித்தாந்தத்தை தமது கொள்கையாகக் கூறிக்கொண்டு முற்போக் குச் சக்திகளாக, முற்போக்கு கருத் தளர்களாக தம்மைக் கூறிக் கொண்ட சிலர் இந்தப் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு நடைபெறுவதை உணர்ந்தும் எவ்வித ஆதரவையுமோ, ஒத்துழைப்பையுமோ காட்டாமல் இருந்தனர். இப்படி இருந்தமையை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இத்தகைய போலி முற்போக ' குவாதிகள் இச் செயற்பாட்டைப் பற்றி மிகவும் கீழ்தரமாக பேசியமை இவர்களது போலி முகங்களை எனக் கு

நேரடியாக வெளிக்காட்டி நின்றது.
இவ்வனுபவம் எனக்குள் இருந்துவந்த முற்போக்குச் சிந்தனை கள் தொடர்பாக பல புதிய புரிதல களை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆரம்பத்தில் இத்தகைய சிந்தனை களால் கவரப்பட்டிருந்த நான் அத்த கைய சிந்தனைகளைத் தெளிவாக விளங்கி மக்கள்மய நோக்குடன் செயற்படத் தொடங்கிய பின்னர் இவ்வாறு செயற்பட்டதற்காக மிகவும் அநாகரிகமான முறையில் பேச்சுவாங் கியது தன்னை முற்போக்கு சக்தி எனப் வேசம் போட்ட நபரிடமி ருந்துதான். இந்தச் சிறு அனுபவம் உலகின் முற்போக்கு முகாம்களின் தோல்விக்கான அடிப்படைக் காரண ங்களுக்குள் ஒன்றாக தெளிவாக எனக்கு உணர்த்திவிட்டது.
கூத்து மீளுருவாக்கத்திற கான பங்குகொள் ஆய்வுச் செயற்பா டுகள் ஊடாக நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களில் எனக்குக் கிடைத்த பெரும் பயன்பாடு எனது தகுதி சார்ந்ததாக அமைகின்றது.
அதாவது நுண்கலையைச் சிறப்புக் கற்கையாகக் கற்கத் தொடங்கிய நாட்களிலிருந்து உனது மனத்தில் ஒரு குறை இருந்துவந்தது. அதாவது நுண்கலைகளைச் சிறப்ப ாகக் கற்றுப் பட்டம் பெறவுள்ள நான் இக்கலைகளுள் ஏதாவது ஒன்றிலே னும் செயற்பாடு சார்ந்து ஈடுபடக் கூடிய நிலையற்றிருந்தமை எனக்குப் பெருங்குறையாகவேபட்டது. இந்த மனக்குறையிலிருந்து விடுபட்ட திருப்
தியுடன் நான் தற்சமயம் இருக்கி ன்றேன். பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு எனக்கு இந்தத் தகுதி யைத் தந்துள்ளது.
ஏற்கனவே ஆயப் வாளர் மூலம் வடிமோடி ஆட்டக்கோலங் களைப் பழகிக்கொண்டதும் பின்னர் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் மூலம் மீளுருவாக்கம் செய்யப்பட்ட சிம்மாசனப்போர் கூத்தில் வேடன் பாத்திரம் ஏற்று ஆடியமை மூலம் வட்டக்களரிக்குரிய பாடல் வகைக ளை கணிசமான அளவிற்குப் பயின்று கொண்டமையும் செயற்பாடுசார்ந்து வடமோடிக்கூத்தில் அனுபவமும் பயிற்சிகளும் பெற்றுள்ளமையும் இத்தகைய கூத்து ஆட்டங்களை வைத்துக்கொண்டு படச்சட்ட மேடை க்குரிய வகையில் தயாரிக் கப்பட்ட நவீன பஸ்மாசூரன் சி.ஜெயசங்கரது நாடகத்தில் முக்கிய பாத்திரங்களுள் ஒன்றாக பங்குகொண ‘டமையும் செயற்பாட்டு நிலையில் இயங்கக் கூடிய தகுதிகளைக் கொண்ட ஒரு நபராக என்னை உருவாக்கியுள்ளது இச்செயற்பாடு.
கூத்துமீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் எனக்குப் பல புதிய காத்திரமான அனுபவங்களைப் பெற்றுக் கொள்வ தற்கு கூத்து ஏட்டு மீளுருவாக்கச
'செயற்பாடு வழிபுரிந்துள்ளது. எமது
45
ஊரில் காலங்காலமாக ஆடப்பட்டு வந்த கூத்துக்களின் கதைப் பொருளாக புராண இதிகாசங்களே அமைந்தி ருந்தன. இறுதியாக 1990

Page 25
களில் கூத்து ஆடிய மகாபாரதக் கதையைக் கூறும் தர்மபுத் திர நாடகமேயாகும்.
இந்ந தர்மபுத்திரன் எனும் கூத்து ஏட்டை மீளுருவாக்கம் செய்வ தாகவே இச்செயற்பாடு அமைந்திரு ந்தது. இச்செயற்பாடு ஆரம்பித்த நாட்களில் ஆய்வாளர் கூத்து ஏடுகள் தொடர்பாக புதிய கருத்து ஒன்றை ஆய்ந்தறிந்து எம்மிடம் கூறி அது தொடர்பான உரையாடலை முன்னெடு த்தார். இவ்விதம் ஆய்வாளன் கண்டறிந்து கூறிய கருத்து கூத்துக் கதைகளினி எழுத்துக் களின் தோற்றம் பற்றிய புதிய கண்டுபிடிப ‘பாக அமைந்திருந்தது. அதாவது இதுவரை காலமும் கூத்துத் தொடர் பாக செய்யப்பட்ட ஆய்வுகளில் கூறப்பட்ட புதிய கருத்தாக இது அமைந்திருந்தது.
அதாவது இன்று எம்மிடையே நவகாலனித்துவ நலன்களுக்குரிய வகையில் நவீனத்துவக் கருத்தி யல்கள் ஊடாக எமக்கு கற்பிக்கப்பட் டுவரும் கல்விக்கூடான கட்டமைப்புக் களைப்போலி; அன்றைய நிலப்பிரபுத் துவச் சமுதாய அமைப்பில் அதிகார த்திலிருந்த ஆதிக்க சக்திகள் தங்களது நலன்களுக்குரிய வகை யில் கட்டம்ைத்து மக்கள் மத்தியில் பரவலாக்கிய கதைகளாகவே கூத்துக்களின் உள்ளடக்கங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக கூறினர்.
மேற்படி கூத்துக்கதைகளின்
கட்டமைப்புக்கள் தொடர்பாக ஆய் வாளர் கூறிய கருத்தின் பொருத்தப் பாட்டை நானும் ஏனைய மூத்த கூத்தர்களும் கூத்து எழுத்துரு மீளுருவாக்கச் செயற்பாடுகளின் போது மிகவும் தெளிவான முறையில் விளங்கி இக்கருத்தை ஆதாரபூர் வமாக ஏற்றுக்கொண்டோம்.
சீலாமுனையில் நடைபெற்ற கூத்து எழுத்துருக்களை மீளுருவா க்கல் செயற்பாட்டில் கூத்துக்கல்ை யுடன் சம்பந்தப்பட்ட பல தரப்பினர் பங்குகொண்டார்கள். இக்கூத்தின் ஏட்டண்ணாவியரான செ.சிவநாயகம், ஆய்வாளர் சி.ஜெயசங்கர், அண்ணாவி யார் சி.ஞானசேகரம், உதவி அண்ணா வியார் த.கிருபாகரன் கூத்துக்லை ஞரான சி.விஜேந்திரன் ஆகியவர்க ளுடன் எங்களது ஊரை அடுத்துள்ள ஊரான அமிர்தகழியைச் சேர்ந்தவரும் கூத்துக் கலையில் குறிப்பாக வடமோடிக் கூத்தின் எழுத்தமைப்பு, ஒழுங்கமைப்பு முறைமை பற்றி ஆழ்ந்த அறிவும் நீண்ட அனுபவமும் மிக்கவரான காசிமா பஞ்சாட்சரக
'குருக்கள் அவர்களும், முறக்கொட 'டாஞ்சேனையைச் சேர்ந்த அண்ணா
வியார் வேதம்பிமுத்து அவர்களும் கலந்துகொண்டார்கள். இவர்களுள் ஒருவனாக நானும் எமது ஊரைச
சேர்ந்த இளம் கூத்தர்களும் பங்கு
46
கொண்டோம்.
அச் செயற்பாட்டில் நான் கலந்து கொண்டதன் மூலம் வடமோடிக்கூத்தின் பாடல் ஒழுங்கு, அதன் கட்டமைப்பு முறைகள்

சார்ந்து பல விடயங்களைளக் கற்றுக் கொணர் டதுடன் மகாபாரதம் தொடர்பான பல பார்வை விமர்சனங் களைப் புரிந்து விளங்கிக்க கொள்ளவும் முடிந்தது. இத்துடன் சமகால கருத்துநிலைகளுக்கேற்ப பலரதும் பங்குபற்றல்களுடன் கூத்து எழுத்துருவை மீளுருவாக்கிய மேற்படி செயற்பாட்டில் கூத்தரின் எழுத்துருவில் கொண்டுவந்தவராக திரு.செ. சிவநாயகம் அவர்கள் செயற்பட்டார்.
சமகாலக் கருத்து நிலை களுக்கேற்ப கூத்து எழுத்துருவை மாற்றுதல் என்பதில் பெண்ணியச் சிந்தனைகள், தலித்தியச் சிந்தனை கள், சூழலியல் சிந்தனைகள், பின் நவீனத்துவச் சிந்தனைகள் எனப் பல்வேறு கருதியல்களை இச்செய ற்பாட்டின் ஊடாக நான் மிகவும் திறம்பட விளங்கிக் கற்றுக்ககொள்ள முடிந்தது. மேற்படி சிந்தனைகள் சார்ந்த உரையாடல்களை ஆய்வாளர் கூத்துமீளுருவாக்கச் செயற்பாடு ஆரம்பித்த காலத்திலிருந்தே மெல்ல மெல்ல நடாத்தி வந்தார். கூத்தர்க ளுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பது களில் பெண்ணியச் சிந்தனைகள் தொடர்பான உரையாடல்களுக்கு இட்டுச் சென்றார். ஆரம்பத்தில் “அருச்சுனன் பெற்ற பாசுபதம் கூத்து அளிக்கையில் வரும் ஏல கன்னி, பேரண்டச்சி பற்றிய பாடல்களில் வரும் ஆண் நிலை நோக்கிலான வர்ணிப்புக்களை இட்டுத் தனது கேள்விகளை கூத்தரிடம் கேட்டார். இதனூடாக நடைபெற்ற கலந்துரை
யாடல்களில் கூத்துக்க்ளில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றிய வர்ணி ப்புக்கள் அனைத்தும் ஆண்நிலை நின்று பாரம்பரியமான ஆணாதிக்க கட்டமைப்புக்கேற்றபடியே பாடப்பட்டு ள்ளன என்பதை அனைவரும் விளங்கக் கொள்ளும் சூழலி உருவானது. இவ்வாறு ஆரம்பத்தில் தயார்படுத்தப்பட்ட பின்னரே கூத்து ஏட்டை மீளுருவாக்கும் செயற்பாடு நடைபெற்றது.
இவ் விதமே ஆரம்பம் தொடங்கி தலித்தியச் சிந்தனைகளும் ஆய்வாளரால் இடைக்கிடை உரையா டலுக்குக் கொண்டுவரப்பட்டு இது பற்றிய ஆழமான உரையாடல் களுக் குத் தயார்நிலையிலி கூத்தர்கள் இருந்தார்கள். இவ்வாறு பெண்ணிய, தலித்தியச் சிந்தனைகள் ஆய்வு ஆரம்பித்த நாட்களிலிருந்து அறிமுகப்படுத்ப் பட்ட பின்னர் தருமபுத்திரன் கூத்து எழுத்துரு மீளுருவாக்கும் செயற்பாடு தொடங்கப்பட்டது. இக்காலத்தில் மகாபாரதம் தொடர்பான பலநோக
'குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள்
ஏட்ணிணாவியருக்கூடாக கூத்தர் களிடம் வாசிப்பிற்கு விடப்பட்டது. ஏட்டண்ணாவியார் சிவநாயகம் மகாபாரதம் தொடர்பான புத்தகங்
’களை வாசித்து ஏனைய கூத்தர்களு
47
க்கு அவற்றைக் கூறினார். மேலும் ஏனைய கூத்தர்களுக்கும் வாசிப்பிற் காக மகாபாரதப் புத்கங்கள் கொடுக்க ப் பட்டன. இளம் கூத்தர்கள் மகாப ராதக் கதையினை வாசித்து அறிந்து கொண்டாகள்.

Page 26
இத் துடண் மகாபாரதம் தொடர்பான பல ஒளிநாடாக்களதும் கூத்து ஆர்வலர்களது பார்வக்ைகுப் போடப்பட்டன. மகாபாரதக்கதையின் ஒலிப்பதிவு நாடாக்கள் கேட்கப் பட்டன. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இப்பங்கு கொள் ஆய்வில் கலந்துகொண்ட முத்த கூத்தர் திரு.சி.விஜேந்திரன் அவர்கள் இரவு வேளைகளில் இறால் பிடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட பெரும்பாலான நாட்களில் வாவிக் கரையில் நின்று தானும் நண்பர்க ளும் இறால் வீச்சுச் செய்யும் பகுதி யில் ஒலிநாடாக் களையும் போட்டுக் கொண்டு அதனைக் கேட்டபடியே வீச்சுத் தொழிலில் ஈடுபட்டமையாகும்.
இவ்வாறு மகாபாரதக் கதை பல விதங்களில் கூத்தர்களிடமும் ஏனைய நபர்களிடமும் தெளிவான விளக்கத்திற்கு வந்த வேளைகளில் ஏற்கனவே ஆய்வாளரால் கூத்தில் உள்ள பெண்பாத்திரங்களை இட்டும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தீர்க்க மான பதில்கள், கேள்விகள் கூத்தர் கிளிடமிருந்த வரத்தொடங்கின. கர்ணன் பாத்திரம் பற்றிய கதைகள் ஊடாக சாதிரீதியான ஒடுக்குமுறை க்கருத்துக்கள் கூத்துக்களின் மூலம் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட முறைமை பல கூத்தர்களது கருத்து க்கள் மூலம் கூறப்பட்டது. "தர்மபுத் திரன்’ என்கின்ற கதையின் பொருத் தமின்மை கூத்தர்களால் உரையாட ல்களின் போது சுட்டிக காட்டப்ப ட்டது. ஏற்கனவே கூத்தில் வரும்
48
திரெளபதை பற்றிய கட்ட மைப்பு க்கள் கேள்விக்குள்ளாகின.
இவ்வாறு நீண்ட உரையா டல் களுக்கூடாக தர்மபுதிரன் கூத்து என்பது பிராமணிய ஆதிக்கத்திற்கு சார்பாக சாதிரீதியான ஒடுக்குமுறை களையும் பெண் ஒடுக்குமுறை களையும் வலியுறுத்தி நியாயப்ப டுத்திய விதமாக ஒருபக்க நோக்கில் அமைந்துள்ளது என்பது அக்கூத் தைக் காலங்காலமாக ஆடி வந்த் கூத்தர்களுக்கு விளங்கியது.
இதன் பின்னர் மேற்படி தர்மபுத்திரன் கூத்தை இன்றைய கருத்துக்களிற்கேற்ப மாற்றி எழுதும் செயற்பாட்டில் கூத்தர்களும் ஆய்வா ளரும் ஈடுபட்டனர். இவ்வாறு ஆய் வாளரும் கூத்தர்களும் கலந்து கொண்டு உரையாடிப் பங்குகொண்டு உருவாக்கிய கூத்தாகவே "சிம்மாச னப்போர்’ எனும் வடமோடிக்கூத்து அமைந்தது.
சிம்மாசனப் போர் எனும் கூத்தில் பெண்ணிய, தலித்திய சிந்தனைகள் உள்வாங்கப்பட்டதுடன் இரு அரச அதிகாரத்தை நோக்கிய பிரிவினர் தமக் கடையிலான அதிகாரச் சண்டையில் மக்களைப் பகடையாக வைத்துள்ள விதமும் இதேவேளை இரு பகுதியினரதும் அதிகாரத் திற்கான சண்டையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய மூன்றாவது சக்தியான கிருஷ்ணர் இறுதியில் தனது செயற்பாடுகள் ஊடாக தனது யாதவ குலத்தை

ஆட்சி அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் தன்மையும் வெளிக்காட்ட ப்பட்டு எழுதப்பட்டது.
இவ்வாறு கூத்தர்கள் தாம் ஆடும் கூத்தைத் தாமே விளங்கி ஆடுகளின் றவர்களாக ஆகி கசிய செயற்பாடாக மேற்படி பங்குகொள் ஆக்கச் செயற்பாடு அமைந்தது. பாரம்பரியமாக கூத்துக் களில் பாத்திரமேற்று ஆடுகின்றவர்களுக்கு தாம் எதனைப் பாடுகின்றோம் என்பது பற்றிய விளக்கங்கள் இருப்பதில்லை. மாறாகத் தமக்கு எதிரான கருத் துக்களால் கட்டமைக்கப்பட்ட கதைக ளை கொண்ட கூத்துக்களை தாமே ஆடுகின்றவர்களாகவே பாரம்பரியக் கூத்துச் சமூகங்கள் இருக்கின்றன. இந்தக் கருத்தை ஆரம்பத்தில் கூறியே ஆய்வாளர் கூத்துக்கள் அதிகாரத்திலிருந் தவர்களால் கட்டமைக்கப்பட்டவை என்ற தனது கருத்தை விளக்கி யிருந்தார்.
மேற்படி ஆய்வாளர் ஆரம்ப த்தில் கூறிய கருத்து கூத்து எழுத்துரு மீளுருவாக்கத்தினூடாக சிலாமுனை கூத்தர்களுக்கு விளங் கிக்கொண்டது. எனவே தாம் எதை ஆடுகின்றோம். தாம் ஆடும் கூத்தின் விளக்கம் யாது தெரிந்தவர்களாக சீலாமுனைக் கூத்தர்கள் "சிம்மாசனப் போர்’ எனும் மீளுருவாக்கம் செய்யப்பட்ட கூத்தில் பங்குகொண்டார்கள். இவ்விதம் ஆய்வாளர் சி.ஜெயசங்கரும் சீலா முனைக் கூத்துக் கலைஞர்களும் இணைந்து பங்குகொண்டு பங்கு
? என்பதைத்
49
கொள்ஆய்வுச் செயற்பாடு ஊடாக மீளுருவாக்கிய கூத்துச் செயற்பாடு என்பது தமிழ்க் கூத்து ஆய்வுச் செயற்பாட்டு வரலாற்றில் முதல் தடவையாகச் செய்யப்பட்ட காலத் தேவையைக் கருத்தில் கொண்ட மக்கள் மயப் பட்ட செயற்பாடு என்பதை நான் தெளிவாக விளங்கிக் கொண்டதுடன் இச் செயற்பாட்டில் கலந்துகொண்ட உறுப்பினன் என்ற வகையில் பெருமையையும் பெறுகின்றேன்.
இவ்வாறு கூத்துக்கதையின் மீளுருவாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட தன் மூலம் நானும் எனது சக கூத்துக் கலைஞர்களும் குறிப்பாக எமது சமுகத்தைச் சார்ந்தவர்களும் எங்களது சாதி அடையாளத்தை மறக்காமல் எமது அடையாளங் களை வலியுறுத்தியபடியே வாழ வேண்டும் என்கின்ற திடமான கொள்கைக்கு வந்துள்ளுளோம். என்பதினைத் திடமாகக் கூறுவேன்.
இன்று பொதுவாக எமது மாவட்டத்தில் உள்ள ஒடுக்கப்படும் சாதிகளைச் சேர்ந்த இளந்தலை முறையினர் குறிப்பாக கல்வி கற்று வந்தள்ள இளம் தலைமுறையினர் தமது சாதி அடையாளங்களை மறைக்கின்ற நிலைமையே இருந்து வருகின்றது. தமது அடையாளத்தை க்காட்டும் தொழில் முறைகளைக் கைவிடுவதோடு வேறு வகைகளில் தமது அடையாளம் தெரிந்துவிடாத வகையில் செயற்படும் நிலையே உருவாகி வருகின்றது. இத்தகைய

Page 27
மாயையான நம்பிக்கையினடிப்படை யலான செயற்பாடு எமது ஊரில் கல்வி கற்ற புதிய சந்ததியினரிடமும் வளர்ந்து வந்தது. குறிப்பாக 1990 களுக்குப்பின்னர் உருவான புதிய சந்ததியினர் எமது ஊரின் பெயரைக் கூறுவதற்கு தயங்கிய நிலையில் தமது அடையாளங்களை மறைக்க முற்பட்டனர்.
இவ்வாறான ஒரு நிலைமை மெல்ல மெல்ல அரும்பிய சிக்கல் மிகுந்த காலகட்டத்திலேயே சி. ஜெயசங்கரின் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு ஆரம்பித்தது இச் செயற்பாற்டில் தற்கால தலித்திய கருதி தியல கள் கூத் து எழுதி துரு மரீளுருவாக கத் தரில் விவாதிக் கப்பட்ட வேளையில் இதன் னுடாக 6 LD gb g |ा कृत्री அடையாளத்தை இழக்காமல் அந்த அடையாளத்துடன் வாழ்வதன் முக்கியத் துவத்தை தெளிவாக உணர்ந்து கொண்ட நாம் இதில் மிகவும் கவனமா செயற்பட்டு வருகின்றோம்.
து. கெளரீஸ்வரன்
50
 

நான் கூத்தில் பெற்ற அனுபவம்
இந்த 21ம் நூற்றாண்டி லேயே புதிய புதிய கண்டுபிடிப் புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையரில் நான் எனக் குள் உறைந்து கிடந்த ஒரு விடயத்தை ஆராயப் நீது பார்த்தேன். அது என்னவென்றால் நான் கூத்தில் பெற்ற அனுபவமாகும். எனது பெயர் செல் வம் ஜோண் சன் . நான் சீலா முனையை வதிவிடமாகக் கொண்டுள்ளேன். நான் 12ம் தரத்தில் கற்றுக் கொண்டிருக் கரின் றேன் . இப்படியாக நான் கற்றுக்கொண்டிருக கும்போது பலவற்றைக் கடந்து வந்துள்ளேன். இதிலே நான் கடந்து வந்துள்ளவற்றுள் மிகக் கடினமான செயற்பாடாக கூத்துச் செயற்பாடு விளங் குகன் றது. இந்தச் செயற்பாட்டை உற்றுநோக்கு வோமா னால் எனக்கு 8 வயதாக இருக்கும் போது சீலாமுனைக் கிராமத்தில் எனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள விடொன்றில் ஒரு சிலர் நின்று கூத்து ஆடுவார்கள். அப்போது நான் அதை ஒடிச் சென்று பார்ப்பேன். உடனே நான் அவ்விடத்திலேயே “இது என்ன மிகப் பெரிய கடமாக போஸ்ச்சு என்று யோசித்துவிட்டு வீடு சென்றுவிடுவேன். அவர்கள் ஒவ்வொருநாளும் மினக்கெடுவார்கள். அவர்கள் அந்தக் கூத்தை முடித்துவிட்டார்கள். அவர்கள் அந்தச் செயற்பாட்டில் வெற்றி பெற்று
ஆடி
5
விட்டார்கள். ஆனால் எனக்கோ கூத்து என்றால் என்னவென்றே தெரியாது. ஆதலால் தான் நான் அதை அவமதித்துவிட்டேன். ஆனால் வருடங்கள் சில உருண் டோட சீலாமுனைக் கிராமத்தில் மீண்டும் ஒரு குழு வந்து கூத்துச் செயற்பாடு ஒன்றை ஆரம்பித்தது அப்படியான ஒரு நாளில் தற்செயலாக நானும் அந்த வழியால் சென்று கொண்டிரு ந்தேன். அப்படியாகச் சென்றுகொண்டி ருந்த நான் திடீரென அவ்விடம் நின்று பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்தேன்.
அப் போது அவர்கள் எல்லோரும் ஒரு சமுகமாகச் செய ற்பட்டதை என்னால் காணமுடிந்தது. அப்போது எனக்குள் ஒரு ஏக்கம் நானும் இவர்களோடு இணைந்து கொள்ளலாமா என்று ஆனால் எனக்கு மனதுக்குள் பயம் என்னவெ ன்றால் அவர்கள் பெரியவர்கள், நான் சிறியவன் என்னையும் சேர்த்துக் கொள்வார்களா என நினைத்துக் கொண்டு நின்றபோது பல்கலைக் கழக மாணவனான அதேவேளை எனது அண்ணனான கெளரீஸ்வரன் அவர்கள் என்னை அழைத்துச் சென்று அவர்களோடு இணைத்து விட்டார். அப்போது எனக்கு இன்னும் பயமாக இருந்தது. ஏனென்றால் அதிலே எனக்குத் தெரியாத ஒரு நபராக சி.ஜெயசங்கர் என்பவர் இருந்தார். ஆனால் அவர்களின்

Page 28
உரையாடலின் போது எனக் குத் தெரியாத முக்கிய நபராக இருந்த வரை நான் அப்போது இனங்கண் டேன். இவர்தான் கிழக்குப் பல்கலை க்கழக விரிவுரையாளரான சி.ஜெய சங்கர் ஆகும். ஆனால் எனக்கு அப்போதும் ஒரு தயக்கம் “இவர் யாரப்பா இவர் இப்ப என்ன சொல்லப் போகின்றார்” என்று கரைச்சலாகவும் இருந்தது. அப்போது அங்கிருந்த கூத்தர்கள் யாவரும் எழுந்து நின்று கூத்தாடுவதற்கு முற்பட்டார்கள். அப்போது அண்ணாவியாரும் எழுந்து நின்று மத்தளத்தை வாசிக்கத் தொடங்கினார். அப்போது நான் கடவுளே நான் என்ன செய்வது என்று எண் ணிக் கொண்டிருக் குமி வேளையில் எனக்குப் பிற்பாட்டுக் காரர் என்றும் பதவி உயர்வு கிடைத் தது. ஏனென்று தெரியுமா? நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன். அதன் பிற்பாடு எனக்கு ஒரு அங்கத் தவனாகும் வாயப்புக் கிடைத்தது. அதன்பிறகு நீர் பிற்பாட்டுக்காரர் என்றது எனக்குள் ஒரு புத்துணர்ச் சியை எழுப்பியது. இப்படியாக இருக்கும்போது கூத்து ஆரம்பித்தது. அணி ணாவியாரின் மத்தளம் வாசித்தல் எனக் குத் தாளக் கட்டுக்களை வாயால் கூறுவதுபோல் இருந்தது. அப்போது நானும் சேர்ந்து கூத்துப் பாடல்களை பாடினேன். ஆனால் எனக்கு அந்தக் கூத்துப் பாடல்களை சரியாக மெட்டுடன் படிக்கமுடியவில்லை.
அப்படியாக அந்த முதல் நாள் பயிற்சி முடிவடைந்ததும் நான்
52
வீடு சென்று யோசித்தேன். இந்தக் காலத்துக்கு முக்கியத்துவமானதா? அல்லது ö, Lỗ LDII அரட்டை அடிப்பதற்கென்று ஆரம்பித்ததா? என்று யோசித்தேன். அதற்கு முதலில் எனக்கு பதில் கிடைக்க வில்லை. ஆனால் சில நாட்கள் நாங்கள் தீவிரமாகச் செயற்பட்ட போது எனக்குப் பதில் கிடைத்தது. கூத்துச் செயற்பாடு இநீதக் காலத்துக்கு மிக முக்கியமானது. எனெனில் “கண்டியன் நடனம்” என்பது சிங்களவர்க்குரிய நடன்ம். அதேபோல் தமிழருக்குரிய பாரம் பரியமாக இந்தக் “கூத்துக் கலை’தான் விளங்குகின்றது. எனவே இதை அழியவிடாமல் பாவித்த எம் முன்னோர்களை போல் நாமும் இதைப் பாவிக்க வேண்டும்.
எனவே நான் பங்கு பற்றிய முதல் கூத்து “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ இந்தக் கூத்து மூலம் நிறையக் கற்றுக் கொண்டேன் என்று எண்ணினேன். அது பொய்யாகி விடவில்லை. ஏனெனில் இந்தக் கூத்து மூலம் மகாபாரதத்தைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் எனக்கு இந்தக் கூத்தில் சிறப்பாகச் செயற்பட முடிந்தது. இப்படியாக இதில் நான் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது எனக்குச் சில பேர் இவர் பெரிய பாடகராமே என்று கிண்டலாக ஏளனம் செய்தார்கள். ஆனால் எனக்கு ஒரு நிம்மதி என்னெவென்றால் இவர்களெல்லாம் என்னைக் கிண்டல் செய்வதால் நான் நன்றாகப் பாடுகின்றேன் போல்

ஆதலால் தான் எனது ஆற்றலை மழுங்கடிக்க பார்க்கின்றார்கள் என்று யோசித்துவிட் டு எனது குறிக் கோளிலிருந்து விடுபடவில்லை. நான் அவர்களுக்கு முன் நல்ல பிற்பாட்டுக் காரனாக வலம் வர வேண்டும் என யோசித்தேன். அப்படியே வலம் வந்தேன். எனவே நான் இந்தக் கூததுச் செயற்பாட்டில் இணைந்த பிறகு பெற்ற முதல் அனுபவம் “எனது குறிக்கோளிலிருந்து நான் பின்தங்கமாட்டேன்’ என்பதாகும்.
அதன் பரிற் பாடு எனது குறிக்கோள் இவ்வளவு நாளும் பார்வையாளனாக இருந்த நான் இனியாவது கூத்தன் ஆக மாட்டேனா என நினைத்தேன். அது சாத்திய மாகும் வரை காத்துக்கொண்டிரு ந்தேன். அதறி குமுன் நாம் பழகிக்கொண்டிருந்த “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ கூத்து அரங்கேற்ற ம்வரை வந்துவிட்டது. இதற்குள்ளே நான் பலரோடு பழகிக் கூத்துப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டேன். அந்த வேளையில் கூத்து நரசிங்க வயிரவ சுவாமியின் ஆலய வளாகத் தில் வெகு விமரிசையாக எல் லோராலும் கவரப்பட்டதாக இனிதாக நிறைவு ற்றது. இதிலே பிற்பாடகர்களாக என்னோடு சேர்த்து இன்னும் இருவர் பாடியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் சின்னத்தம்பி என்பவர் மற்றவர்
ill-gil.
மயூரன் இவர்களோடு நானும் சேர்ந்து
பாடியதை மக்கள் விரும்பியுள்ளனர். இதற்கு காரணம் ஒருவர் என்னிடம் தம்பி நீங்கள் மூவரும் சிறப்பாக
சென்றுவிட்டேன்.
பாடினீர்கள் தம்பி என்று எங்களை வாழ்த்திச் சென்றார். இது எங்களுக்கு ஒரு புது அனுபவமாகும். இப்படியாக எங்களது கூத்து அடுத்த அரங்கேற்ற த்தை நோக்கி யாழ்ப்பாணம் சென்றது. அங்கு மானுடத்தின் தமிழ்க்கூடல் என்னும் நிகழ்ச்சியில் வீரசிங்க மண்டபத்தில் எங்களது கூத்து அரங்கேற்றப்பட்டது.
இப்படியாக எங்களது அரங் கேற்றம் முடிந்து சில மாதங்களுக குப் பிறகு இன்னும் ஒரு கூத்தை ஆடுவதற்கு எமது பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டுக்குழு முடிவெடு த்தது. அந்தக் கூத்தின் பெயர் “சிம்மாசனப் போர்” ஆகும். இதிலே நானும் பங்குபற்றினேன். எனவே எனது நீண்ட நாள் ஆசையான “கூத்தன்’ ஆகும் வாய்ப்பு கிடைத் தது. எனக்கு இந்தக் கூத்திலே பல பிரச்சனைகள் எழுந்தது. அதாவது நாம் இந்தக் கூத்தைப் பழகிக் கொண்டிருந்த போது எனக் கு முதலில் தந்த பாத்திரம் கட்டியக் காரன் ஆகும். எனவே நான் இதை விரும்பிப் பழகிக் கொண்டிருந்தேன். அதன்பிறகு அண்ணாவியார் என்னிடம் நீ விகர்ணன் என்னும் பாத்திரத்தை எடுத்து ஆடு என்றார். அதற்கு நான் சம்மதித்துக் கொண்டு ஆடிப்பழகி னேன். பிறகு எனக்கு மீண்டும் சகாதேவன் என்னும் பாத்திரம் தரப்ப எனக்கு அப்போது கடுங் கோபம் ஏற்பட்டது. உடனடியாக நான் அவ்விடத்திலே நிற்காமல் வெளியே பிறகு நான் வீடு சென்று யோசித்தேன். எனக்கு வந்த
53

Page 29
கோபம் சரியானதா பிழையானதா என்று பார்த்தேன். எனக்கு ஒரு பக்கம் உனது கோபம் சரியானது தான் என்றது. இன்னொரு பக்கம் உனது கோபம் பிழையானது என்றது. எனவே இன்னும் எனக்கு ஒரு அரியண்டமாக இருந்தது. உடனடியாக மீண்டும் நான் கூத்து திடலுக்கு வந்தேன். அப்போது என்னோடு நண்பராகவும் சிறந்த ஆசானாகவும் பழகிய ஜெய்சங்கர் ஆசிரியர் கூறியதாவது “அப்பன் இவ்வளவு கோபம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது அப்பன்’ என்று என்னை சாந்தப்படுத்தினார். அதன் பின் அவர் அண்ணாவியாருடன் உரை யாடி இவர் விகர்ணனுக்கே ஆடட்டும் என்று கூறினார். அப்போது எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வரவேண்டும் என யோசித்தேன். எனக்கு இனிமேல் இப்படிக் கோபம் வரக்கூடாது என்னு எண்ணினேன். ஆனால் எனக்கு ஒரு சந்தோம் ஏனென்றால் நாமே கோபிக்கும்போது நமது ஜெய்சங்கர் ஆசிரியர் கோபிக் காமல் நம்மை அமைதிப்படுத் துகிறார். எனவே நானும் இவரது கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ஆசை வந்தது. இப்படியாக இது முடிந்தவுடன் நாம் எல்லோரும் இரவு பகல் பாராது “சிம்மாசனப் போர்” அரங்கேற்றத்திற்காக கடும் பயிற்சி செய்தோம். அதுமட்டுமல் லாமல் இந்தக்கூத்து புதுவிதமான சிந்தனைக் கு வழிவகுத் தது. ஏனெனில் நமது முன்னோர்கள் மகாபாரதக் கூத்தில் ஈடுபடும் போது ஏட்டில் எப்படிப் பாட்டுக்களும், விருத்
தங்களும் இருக்கிறதோ அப்படியே ஆடுவார்கள். அதிலே வரும் பிழை யான தகவல்கள், பெண்களைக் கேவல்ப்படுத்தும் பாடல்கள் போன்ற வற்றை கவனிக்காமல் ஆடுவார்கள். ஆனால் இந்தக்கூத்தில் ஒரு மாற்றம் என்னவென்றால் நாம் கேள்விப்படுவது மகாபாரதத்திலே பாண்டவர்கள் தர்ம வான்கள். கெளரவர்கள் அதர்மவா ன்கள் என்பது இப்போது எங்களது கூத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கெளரவர்கள் தான் உண்மையிலே நல்லவர்கள் இதற்கு சிறந்த சான்றாக நாம் வில்வித்தை போட்டியில் கர்ணன் சிறந்த சாகசங்
’களை செய்ய முன் வந்த போது
54
பாண்டவர்கள் பக்கம் இருந்தவர்கள் இவன் இழிந்த குலம் எனவே இவன் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாது என்றார்கள். அதற்கு உட னடியாக துரியோதனன் எழும்பி கர்ணனை ஒரு அரசானக முடியேற்றி அந்தப் போட்டியில் பங்குபற்ற வைத்தன.
இந்த நிகழ்ச்சியிலே தெரிய வருகிறதல்லவா கெளரவர்கள் தான் மிகப்பெரிய உள்ளம் படைத்தவர்கள். எனவே நாங்கள் இந்தக்கூத்தில் உள்ள பிழையான தகவல்கள், பெண்களை கேவலப்படுத்தும் பாடல் களை எல்லாம் மாற்றியமைத்திருந் தோம். இப்படியாக நான் இந்தக் கூத்தை ஆடிக்கொண்டிருக்கும்போது எங்களது ஜெய்சங்கர் ஆசிரியர் எங்களை பலவிதமான பயிற்சிப் பட்டறைகளிலும் அனுப்பியுள்ளார். இதன் மூலம் நான் பலவற்றைப்

புரிந்து கொள்ளமுடிந்தது. இப்படிப் பயிற்சிப் பட்டறைகளிலும் கூத்து களிலும் நாங்கள் மிகவும் விருப்பத் துடன் கலந்துகொண்டோம். இப்படி யாக இருக்கும்போது “சிம்மாசனப் போர்’ கூத்து அரங்கேற்றத்தை நோக்கியது. இந்தக்கூத்தை ஆடிய தன் மூலம் எனக்கு நிறைய பலன் கிடைத்தது. அதிலே முதலாவதாக நான் படிக்கும் நாடகமும் அரங்கிய லும் என்னும் பாடத்திற்கு இந்தக்கூத துப் பயிற்சி மிகமிக முக்கியமானது. அடுத்ததாக இந்தக்கூத்து மூலம் கூத்தில் முதல் வரவு எப்படியிருக் கும் , அதன் உச்சக்கட்டம் எப்படி யிருக்கும், அதன் முடிவு எப்படியிரு க்கும், அதிலுள்ள பாடல்கள், விருத்தங்கள், தாளக்கட்டுகள், வசன ங்கள் தேவைக்கேற்பவும், பாத்திர த்திற்கேற்பவும் எப்படி மாறும் என்றும் இந்தக் கூத்து மூலம் உணர்ந்தேன். இப்படியாக உணர்ந்த நான் கூத்தின் ஆளுமையைப் பற்றி விளங்கிக் கொண்டேன். இப்படியாக கூத்தின் ஆளுமையை உணர்ந்து ஆடிய நான் விகர்ணன் என்னும் பாத்திரத்தை ஆடுமுன் விகர்ணன் யார்? விகர்ணன் எப்படிப்பட்டவன் என்று பலருடன் கலந்துரையாடினேன். இதிலே நான் ஜெய்சங்கர் ஆசிரியரோடு கலந்துரை யாடிய போது எனக்கு நிறையவே ஜெய்சங்கர் ஆசிரியர் விகர்ணனைப் பற்றியும் இந்தக்கூத்திலுள்ள சகல பாத்திரங்களைப் பற்றி விளக்கம் தருவார். இதன் அடிப்படையில் எனக்கு கூத்திலுள்ள சகலரது பாத்திரங்களின் குணாம்சங்களையும் உணர முடிந்தது.
இப்படியாக ஒழுங்காகப் பழக்கப்பட்டு எங்களது கூத்து அரங்கேற்றம் வரை சென்றது. இந்த அரங்கேற்றமானது எங்களது நரசிங்க வைரவ சுவாமியின் வளாகத்தில் இரவுவேளையில் ஆரம்பித்தது நாங்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினோம். அப்படியாக எங்கள் கூத்து மிகவும் விறுவிறுப்பாகவும் கூத்தின் ஆரம்பம் உச்சக்கட்டம் , முடிவு என்னும் நியதிகளுக்கு அமைய இனிதாக நிறைவுற்றது. இதன் மூலம் எனக்கு முதல் கூத்தை ஆடிய பெருமை கிடைத்தது. ஆனால் எனக்கு அது பெரிதாக புரியவில்லை. ஆனால் நான் கூத்தை ஆடி முடித்துவிட்டு எனது அம்மம் மாவின் வீட்டுப்பக்கம் போனேன். அப்போது ஏதோ கதைத்துக் கொண
‘டிருந்த எனது அம்மம்மா உங்களது
55
அம்மப்பாவிற்கு பிறகு கூத்தை ஆடுவது நீதான் என்று கூறினார். அப்போது எனக்கு சந்தோஷம். ஏனெ னில் நான் எமது முன்னோர்களைப் போல் நமது கூத்தை அழியவிடக் கூடாது என்று யோசித்தவன். எனவுே மரபு வழியாகவும் , பரம்பரை ரீதி யாகவும் நாம் எடுத்துச் சென்றுள் (36 TTLb.
இப்படியாக இருக்கும்போது எங்களது கூத்தின் இரண்டாவது அரங்கேற்றம் வெகுவாக ஆரம் பித்தது. இது ஆரம்பம் முதல் நாங்களே செய்து காட்டுவது அதாவது சிலாமுனைக் கிராம மக்களே சேர்ந்து ஒரு நிகழ்ச்சிநிரலை

Page 30
முற்றுமுழுதாக நிறைவேற்றிக் காட்டுவதாகும். எனவே இந்த நிகழ் ச்சிநிரல் வேலைகள் பிரிக்கப்பட்டு தந்தார்கள். அதிலே எனக்கு சில வேலைகளுக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டது. அந்த வேலையில் நான் அதை சிறப்பாகச் செய்து முடித்தேன். எனவே இந்த கூத்து பயிற்சி மூலம் எனக்கு தலைமை த்துவம் ஏற்று ஒரு வேலையை செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன். இப்படியாக என்னைட்
ܓܖ-ܝ-
போல் ஒவ்வொருவரும் சேர்ந்து அந்த நிகழ்ச் சி நிரலை சிறப் பாக ஆரம்பித்தோம். அதிலே எங்களது கூத்து நிகழ்ச்சியும் ஒன்று. இதையும் சிறப்பாக நடத்தினோம். எனக்கு பலவற்றைக் கற்றுத் தந்துள்ள இந்தக் கூத்தின் தனித்துவத்தை
விளங்கப்படுத்திய சி.ஜெய்சங்கர் ஆசிரியர் இன்னும் எங்களுக்கு
பலவற்றைக் கற்றுத்தர வேண்டும். எனவே இந்தக் கூத்துக் கலை வளர்க.
செ.ஜோன்சன்
4.
 

கூத்துக்கலையும் நானும்.
துரைராசா சோதீஸ்வரன் ஆகிய நான் கூத்தின் விளை நிலமாகிய மட்டக்களப்பிலுள்ளவர். நான் ஒரு நீண்ட கூத்துப்பாரம்பரிய சமுகத்தைச் சேர்ந்தவனும் அதே வேளை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. ஏனெனில் என்னை பல இடங்களில் அறிமுகம் செய்யும் வேளைகளில் எனது அப்பப் பாவின் பெயரைச் சொல்லி இலகுவாக அறிமுகம் செய்ய முடியும். அதாவது எனது அப்பப்பா அருச்சுனனுக்குக் கூத்தா bagbahy : “அருச்சுன் கந்தையா’ பெயர் அவருக்குண்டு. இந்தப் பெய ரைச் சொல்லி என்னை அறிமுகம் செய்து கொள்வது இலகுவாக உள்ளது என்பதிலிருந்து தற்போது தான் அறிகின்றேன் இந்தக் கூத்தின் மகிைைமயை இது இப்படியிருக்க, எனக்கு 12 வயதுவரையும் கூத்துப் ஆடவோ பாடவோ தெரியாது.
அதாவது என் வர்ழ்க்கை யிலி எனக் கு கூத்துப் பார்த்த அனுபவம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக தர்மபுத்திரன், ஜெனோவா, விக்கிரமாதித்தன் போன்ற கூத்துக் க்ளை 8, 9 வயதுகளில் பார்த்த ஞாபகம் உண்டு. அதைவிட எனக்கு கூத்து அனுபவம் எனும்போது எனது அம்மம்மாவாகிய எலிசம்மாா என்பவர் பாரதக் கதை, இராமயணம் போன்ற கதைகளை சொல்லி இதெல்லாம்
57
இங்கு கூத்தாக ஆடப்பட்டது. அதனால்தான் இக்கதைகள் எல்லாம் எனக்குக்கூட தெரியும் என கூத்து வடிவில் கதை சொன்னதை அறிகின்றேன். இதைவிட எமது
நாட்டில் போர்க்காலம் தொடங்கிய
தால் இக் கூத்து ஆடப்படவில்லை. அதனாலும் எனக் கு கூத்தின் அருமையை அறியமுடியவில்லையோ தெரியவில்லை. அப்படிப் போரினால் கூத்துக்கலை ஆடப்படாமல் இருந் தாலும் சினிமாவின் தாக்கத்தினாலும் கூத்துக்கலையின் பெருமை எனக்கு விளங்கவில்லை என்பதை நான் இப்போது அறிகின்றேன்.
2002 ஆண்டின் யூன், யூலை காலப் பகுதியிலி போரில் லாத காரணத்தினாலும் இந்தச் சீலா முனைக் கிராமத்தில் “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ என்ற கூத்து ஆட முற்பட்டனர். அந்த கூத்தை ஆடமுற்பட்டவர்களுக்குள் நான் கூடச் செல்பவனாக இருந்தேன். அந்த “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ ஆடப்பட்ட காலப்பகுதியில் அக் கூத்துப் பழகுமிடத்திற்கு ஒவ்வொரு நாளும் செல் வேன். அங்கு பலதரப்பட்டவர்களும் போவதனால் நல்ல சந்தோசமாக இருந்தது. இவ்வாறு அருச்சுனன் பெற்ற பாசுபதம் எண் ற கூத்தினை பெரியவர்கள் அதாவது கூத்துக் கலையினை முதல் ஆடியவர்களே ஆடியபடியால் பிள்ளைகளும்

Page 31
அதைப்பார்த்து ஆடத் தொடங்கினர். அதன் பின் என்னோடு சேர்ந்த நண்பர்களும் ஆட முற்பட்டனர். இதைப்பார்த்த நான் எல்லோரும் கூத்து ஆடுகின்றார்கள் அப்ப நானும் ஆட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தேன். ஆனால் என்னைவிடச் சின்னப் பிள்ளைகள் எல்லாம் என்னைவிட தத்தித்தா ஆடுகின்றது என உணர்ந்தனான், யாருக்கும் தெரியாமல் வெட்கத்தில் இரவில் தத்தித்தா போட்டுப்ப் பழகினேன். இவ்வாறு கூத்தை ஆரம்பித்த நான் பின்பு “சிம்மாசனப் போர்” என்ற கூத்தரில் நான் விதுரண் பாத்திரத்திற்கு கூத்து ஆடினேன். அதாவது ஜெய்சங்கர் அவர்களின் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் ஆடப்பட்ட இந்தக் கூத்தின் மூலம் பல விடயங்களை விளக்கமாகவும் தெளிவாகவும் விளங்கிக்கொண்டேன்.
இதற்கு முன்னர் நானும் எங்கேயாவது இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றால் நானும் சேர்ந்து ஆடுபவனாகவே இருந்தேன். கூத்து என்றால் உன்ன அது பழையகால த்தின் நிகழ்வுகள் இந்ந நவீன காலத்துக்குப் பொருந்துமா என்ன எண்ணங்கள் எல்லாம் என்னிடம் காணப்பட்டது. அது பின்னர் இந்த நிகழ் வில் உள்ளே சென்று பங்குகொண்டதன் மூலமாக மிகத் தெளிவாக உணரக் கூடியதாக இருந்தது. அதாவது இக் கூத்தான
சிம்மாசன யுத்தமானது ஆடி முடிந்து
விட்டது என்பதற்கு மேலாக இந்த ஈடப்பட்ட காலகட்டம் என்பது எனது
வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதாவது நான் பல பயிற்சிப் பட்டறைகளுக்கு போகும் வாய்ப்புக்களை எனது ஆசிரியர் ஜெய்சங்கர் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார். அந்தப் பயிற்சிப் பட்டறையில் கற்றதையும் எனது சிந்தனை மூலமாக, அனுபவ மூலமாகப் பெற்ற அறிவுகளையும் இங்கு அதாவது இக் கூத்து ஆடிய காலப்பகுதியில் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவுள்ளது. உலகமயமாக்கம் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது ?அது இலங்கை யில் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது? அது எப்படி எங்களை அழிக்கின்றது? என்பது பற்றியெல்லாம் விளங்கிக் கொண்டு எங்கள் வேலைகளை மெதுமெதுவாக முன்னெடுத்தோம்.
முதலாவதாக தர்மபுத்திரன் எனும் கூத்தானது தற்காலத்தில் எவ்வாறு பொருந்தக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்று சிறியோர் முதல் பெரியோர் வரை கதைத்துக் உருவம் பெற்றது. இதில் பெண்கள் சம்பந்தமான பாடல்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் இல்லை, அப்படி இருக்கக்கூடாது, பெண்க ளும் உலகில் சம அந்தஸ்த்துடைய வர்கள் என்பதை சுட்டிக் காட்டி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டும்: பாண்டவர்கள் நல்லம் கெளரவர்கள் கெட்டவர்கள் என்பதை விவாதம் செய்து ஒட்டுமொத்தத்தில் பாண்ட வர்களைவிட கெளரவர்கள் நல்லவர் கள் என்பதை விளங்கிக்கொண்டு இக் கதைகள் பற்றிய தெளிவுகளை
58

இதில் அனுபவம் மிக்க பண்டிதர்க ளுடனும் சேர்த்து இடம் பெற்றது என்பதும் அதைவிடுத்து அனைவரு க்கும் வேலைகள் இருந்தபோதிலும் அதற்கு என்றொரு நேரம் ஒதுக்கி செயல்பட்டது என்பதும் மிக முக்கியமாக மிக ஆரோக்கியமான தாகவும் அமைந்தது.
இதைத் தொடர்ந்து ஆட்டப் பயிற்சிகள் ஆரம்பித்தது இக்காலப் பகுதியில்தான். சிறு பிள்ளைகளின் கற்றல்களை அதாவது மிகவும் இலகுவாக எதையும் அறிந்து கொள்ளும் பண்பினை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதைவிட இக்காலப் பகுதியில் கூத்துக்களை ஆட பொறுப்பெடுத்த வர்கள் சிலர் பிரச்சினைகள் பல செய்தனர். அந்தப் பிரச்சினைகள் எல்லாம் மிக இலகுவாகத் தீர்க்கப் பட்டது. இந்தப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை நான் முதல் மிகவும் (36 Tulip கொண் டவனாகவும் பேசித்தீர்வு காண்பதில் பொறுமை இல்லாதவனாகவும் இருந்தமையால் இக் காலப்பகுதியல் நானும் பல பிரச்சினைகளைச் சந்தித் து என்னையறியாமலே யோசித்து அதை சின்னப் பிரச்சினையாக மாற்றிய மைக்கக் கூடியளவிற்கு வளர்ந்து
இருப்பதக்ை கண்டு நான் மிகவும்
மகிழ்தேன். இது மிகவும் முக்கிய மானர் எனது பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல் என்ற பயிற்சியை எனக்குக்
கொடுத்த இடமாக நான் இந்த
இடத்தை இப்போது கருதுகின்றேன். அதைவிட சில பிள்ளைகள் இங்கு
59
இரவு வேளைகளில் தனது வீட்டில் கல்விகளைக் கற்காது எங்களோடு கற்று பாடி ஆடியதைக் கண்ட நான் இவர்களைப் “போய் வீட்டை இருந்து படியுங்கடா’ என்று சொன்னேன். அப்போது, அது பரவாயில்லை இந்த இடமும் கல விக் கூடம் தான் சோதீஸ்வரன் என்று ஜெய்சங்கர் ஆசிரியர் கூறினார். அப்படி இருந்தும் எனபது மனசில் சற்றுத் தளம்பல் தான். ஆனால் 2ம் தவணைப பரீட்சையில் இங்கு இருந்த கூடிய பிள்ளைகள் அந்தப் பரீட்சையில் கூத்தர் பெறுபேறுகளைப் பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே இதில் இருந்து நான் கண்ட உண் மைஎன்னவென்றால் பிள்ளைகளின் கற்றலையும், கேள்விஞானத்தையும் பொறுப்புடன் கூத்துக் கொடுக்கும்
னின்பினை அஈம்.
து. சோதீஸ்வரன்

Page 32
கூத்துக்கலையில் நான் பெற்ற அனுபவம்
கூத்துச் செயற்பாடுகளின் மூலம் நாம் கலி வி அறிவு, மனமகிழ்ச்சி, சிறந்த அனுபவம்
ஆகியவற்றினைப் பெற்றுக்கொள்
கின்றோம். இக் கூத்து அனுபவத்தில் நான் மிகவும் செல் வாக் குச் செலுத்தியுள்ளேன் . காரணம் நானும்கூட - ஒரு கூத்தில் பாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றேன். இந்தக் கூத்து அனுபவம் என்னாலி மறக்க முடியாத ஒன்றாகும் . சிறுவயதில் இருந்தே எனக்கு மேடையைக் கண்டாலே ஒரு பயம் உடனேயே ஒடிவிடுவேன். அவ்வாறு இருந்த எனக்கு ஒரு மேடையில் எப்படி பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதெல்லாம் இப்போது நன்கு தெரிந்திருக்கினறது. இதற்குக் காரணம் இந்தக் கூத்து அனுபவமே தான். மேலும் எனக்கு சிறுவயதில் இருந்தே கூத்து என்றால் என்னவென்றே தெரியாது. இக் கூத்தானது எப்படிப்பட்டது? ஒரு நாடகமா? ஆட்டமா? இதை எங்கே ஆடுவார்கள் எதில் ஆடுவார்கள் என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இவ்விடயத்தில் எனக் குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அதாவது கூத்து எனும் மூன்று எழுத்துத் தான். நான் சிறுவனாக இருந்தபோது வயது முதர்ந்தவர்கள் கூத்து என்று ஏதேதோ அடிக்கடி கதைப்பார்கள். தங்களுக்குள் கதைத் துக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கதைக்கும்போது எனது மனதிற்குள்
60
எழும் சில வினாக்கள் ஏன் இவங்க ஆடனும்? எதுக்காக ஆடனும்? இவங்களுக்கு என்ன வீடுகள்ள வேற வேலையே இல்லையா? இவ்வாறு ஏதேதோ மனதுக்குள் நினைப்பேன்.
நான் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வேளையிலே அருச்சுணன் பெற்ற பாசுபதம் என்னும் கூத்து 2002ம் ஆண்டு மட்டக்களப்பு நரசிங்க வைரவர் ஆலயத்தில் - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை த் துறையின் விரிவுரையாளரான சி. ஜெயசங்கர் ஆசிரியரினி ஏற்பாட்டினாலும் மற்றும் சீலாமுனை சின்ன உப்போடை கூத்துக் கலைஞர் களினாலும் அங்கு அரங்கேற்றப் பட்டது. இவ்வாறு அங்கு அரங்கேற் றப்பட இருக்கின்ற நேரத்தில் கூத்துப் பொருட்களைப் பார்க் கும் படி என்னிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் அவ்விடத்திலே இருந்து கொண்டேன்.
இவ்வாறு இருக்கும்போது அரங்கில் கூத்து ஆரம்பமானது. கூத்துப் பொருட்களைப் பார்த்துக் கொண்டு அரங்கில் நடைபெறுவதை உற்று நோக்கினேன். சிறுவயதி லிருந்தே என்னவென்று தெரியாமல் இருந்த எனக்கு இப்போதுதான் எனக்குத் தெரிகின்றது. கூத்துப் பொருட்களையும் கூத்தையும் ஓர் மூலையில் தனிமையில் இருந்து பார்க்கும்போது ஒரு பக்கத்தில் அலுப்பும் அடிக்கத் தொடங்கியது. இவ்வாறு இருக்கும்போது எனது எண் ணத் தரில் ஏதோ ஒன்று

முன்வாங்கிக்கொண்டு வருகின்றது. தற்செயலாக நானும் இப் படி கூத்தாடினா இதப்போல எவ்வளவோ அலுப்பான வேலையெல்லாம் செய்யனும். எனக்கென்ன வேற வேலையே இல்லையா என ஓர் எண்ணமும் எனக்கு வந்தது. அப் போது எனது வகுப்பில் என்னுடன் ஒன்றாகப் படிக்கும் நண்பன் என்ன ருகே வந்து இருந்துகொண்டு ஓர் கேலிச்சிரிப்பும் சிரித்தபடியே உனக் கென்ன வேற வேல இல்லையாடா என்று கேட்டான். அவன் கேட்ட கேள்வி அப்போது எனக்கு நியாயமா கப் பட்டது. இவ்வாறு இருக்கும்போது அவ்வரங்கில் கூத்தாடிக் கொண்டி ருந்த ஒருவருக்கு பார்வையாளர் ஒருவர் அவரை நோக்கி வந்து காசுமாலை ஒன்றை அணிவித்தார். இதைப்பார்த்த என் நண்பன் இவங்க இந்தக் காசுக்காக த்தான்டா கூத்து ஆர்றாங்க என்று சொல்லிவிட்டு என்னிடம் பிரியாவிடை கூறிச் சென்றான். அவனைப் போலவே நானும் அப்போது நினைத்துக் கொண்டேன்.
ஒருவழியாக அரங்கிலிருந்து கூத்தும் நிறைவுபெற்றது. அதன் பின்னதாக வீடு சென்று என்ன இவங்க இந்தக் கூத்துக்காகத்தானா இரவு பகலென்று பாராமல் பனியிலும், வெயிலிலும், கண்விழித்து வேலை நேரத்தைக்கூட இதற்காகச் செலவ ழித்து மிகவும் கஸ்ரப்பட்டு ஏன் இவங்க ஆடனும் என நினைத்தேன். சில மாதங்களின் பின் அவ்வருட இறுதி மாத முதலில் அதே கலைஞர்கள் சிம்மாசனப் போர் எனும்
கூத்தையும் பழக ஆரம்பித்தார்கள். இந்தக் கூத்தைப் இரவில்தான் பழக ஆரம்பிப்பார்கள் அதை நானும் பார்க்க ஆரம்பித்தேன். இக் கூத்திலே பெரியோர், சிறுவர் எனப் பலரும் பயின்றனர். அதிலே எனது வயதைச் சேர்ந்த பலரும் பயின்றனர்.
அந்தக் கூத்துப்பயிற்சிகளை ஒருநாள், இரண்டு நாள் பார்த்த எனக்கு ஏதோ ஒரு சிறிய ஆசை இன்னும் சில நாட்களுக்குப் பார்க்க வேண்டும் என ஒரு ஆசை வரத் தொடங்கியது. அதன் பின்னர் ஏன்டா நம்மளையும்விட சின்னப்பிள்ளை களும் எனது வயதுக்காரர்களும் கூத்தாட ஏன் நானும் கூத்தாட வேண்டும் என்ற ஆசை வர ஆரம்பமானது. எனக்கு கூத்தாட வேண்டும் என்ற ஆசை மேலும் மேலும் ஆரம்பமானது. ஒரு வழியாக நான் நினைத்தபடியே கூத்து ஆட சம்மதம் கிடைத்தது. சிம்மாசனப்போர் எனும் கூத்தில் நகுலன் எனும் பாத்திரம் எனக்குக் கிடைத்தது. இதனால் நானும் அவர்களோடு இரவு நேரத்தில் பயிற்சிகளை மேற்கொண
'டேன். இவ்வாறு நாட்கள் செல்லச்
6
செல்ல கூத்து ஆடுவதால் ஏற்படும் பயனும் ஏன் ஆடுகின்றார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இதேவேளை மேடையைக் கண்டால் தூரஓடும் எனக்கு இக் கூத்து செயற்பாட்டினால் ஒரு தைரியமாக பலர் முன்னிலை யில் ஒன்றை நடிக்கின்றேன் என்பது என்னாலேயே இதனை நம்பமுடிய வில்லை எனக்கு இது ஒரு புதிய

Page 33
அனுபவமாகும்.
ஒரு செயற்பாட்டை எடுத்துக் கொண்டால் அச்செயற்பாட்டிற்கு பலரால் ஆதரவும் இன்னும் சிலரால் எதிர்ப்பும் பகிடியும் வருவது எம்மவர்க ளிடையே உள்ள ஒரு வழக்கமாகும். இது எனது கூத்தில் எப்படியோ வந்து விட்டது. நான் கூத்து ஆடுவதைப் பார்த்த என் வகுப்பு மாணவர்கள் என்னைப் பகிடிபண்ணி ஏதோ எல் லாம் கதைப்பார்கள். அப்போது எனக்கு ஓரளவு வெட்கமாகத்தான் இருந்தது. இக்கூத்தும் அரங்கேற்றப் படுமளவிற்கு வந்துவிட்டது. அப்போது தான் எனக்கு இக்கூத்துச் செயற் பாட்டின் மூலம் பெறும்பயனும் எமது பாரம்பரியக் கலையுமான இக்கூத்தை மரபுவழியாகவே வளர்த்தல் வேண் டும் என்பதும் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அப்போது தான் எனக்கு எனது நண்பன் கூறிய வார்த்தை எங்கிருந்தோ நினைவுக்கு வந்நது. அவன் கூத்தில் இணைந்து செயற்பட்டிருந்தால் காசுக்காக ஆடுறாங்க என்று சொல்லியிருக்க மாட்டான் என்று எனக்குள்ளேயே நினைத்தேன். அவனை விட்டாலும் நான்கூட இக்கூத்தை தேவையில் லாமல் எல்லாம் நினைத்திருக்கின் றேனே என எண்ணி மனவருத்தப்பட்டு வெட்கித் தலைகுனிந்தேன். பின்னர் சிலநாட்களின் பின்பு கூத்தும் அரங் கேற்றப்பட்டது. அப்போது தான் நான் இவ்வளவு நாளும் இருந்த பாதையை நினைவு மூலம் பின்னோக்கினேன். சிலர் முன் கதைக்க வெட்கப்படும், ஒரு கொள்கையை பூரண மாக நிறை வேற்றாமையும், மேடை ஏறிப் பேசாத வனாகவும் இருந்தேன் என்பதை அந்
62
நினைவுகளால் அறிந்து கொண்டேன்.
இருந்தாலும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். காரணம் ஒருவருடக் கூத்துச் செயற்பாட்டிற்குள் ஆறு மணிநேரம் கொண்ட ஒரு கூத்தை மேடை ஏறி பேசாதவனாக இருந்த நான், மற்றை யவர்களுடன் கதைக்க வெட்கப்பட்டி ருந்த நான் இக்கூத்தில் பலர் முன்னிலையில் ஆடியுள்ளேன் என்ப தை நினைத்து மகிழ்ச்சி அடைகின் றேன். என்னைவிட எத்தனையோ சிறுவர்களும் இப்போது பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலே குறிப்பிடத்தக்க விடயமா கும.
இக்கூத்துச் செயற்பாட்டினால் நான் காணாத , பழகாத எத்தனை யோ கலைஞர்களையும், பெரியோர்க ளையும் நேரடியாகச் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். இவ்வுை ரயாடலினால் நான் இதுவரையில் கேட்காத விடயங்களையும், காணா தவிடயங்களையும் தெரிந்து கொண் டேன். இது இல்லாமல் எனது பெற்றோரிடம் கூட பாராட்டுப் பெற் றிருக்கின்றேன். இதிலே முக்கிய விடயம் நான் பெற்றோரிடம் எந்தவித மான பாராட்டும் , பேரும் வேண்ட வில்லை. அப்படி நான் பாராட்டும் , பேரும் வாங்கியதென்றால் அது இந்தக்கூத்துச் செயற்பாட்டினால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டின் தலைநக ராகிய கொழும்பிற்கு நான் சென்றதி ல்லை. அக்கொழும்பிற்கும் சென்று அங்கே அமைந்துள்ள “லயனல்

வென்ற்” எனப்படும் கலையரங்கில் ஜெய்சங்கர் ஆசிரியர் மூலம் நவீன பஸ் மாசுரண் என்னும் நாடகம் நடித்துள்ளேன். இதற்குகூட இந்தக் கூத்துச் செயற்பாடு தான் காரணம். என்மீதுள்ள திறமையையும் , என் னைப் போல இங்கே சிலரினதும் , மற்றும் சிறுவர்களினதும் திறமைக ளையும் வெளிக்காட்டு வதற்கு இக்கூத்துச் செயற்பாடே காரணம். என்னைப் பொறுத்தவரை யில் கூத்துச் செயற்பாட்டின் மூலம் முழுக்க முழுக்க நன் மையே உள்ளது. இதைவிட இதில் தீமை எனும் சொல்லிற்கே இடமில்லை என்பதாகும்.
சிலர் நினைக்கலாம் இந்த க்கூத்தின் மூலம் பிள்ளைகளின் கல்விதான் பாதிக்கப்படும் என்று நான்கூட மறைமுகமாக சிலர்மூலம் இக்கதையினைக் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இவர்களுக்கு நான் ஒன்று இவ்விடத்தில் கேட்க விரும்புகி றேன் அதாவது இக்காலப் பிள்ளைக ளை சினிமா பாதிக்கவில் லையா இச்சினிமா மூலம் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படவில் லையா? இதை யாராலும் மறுக்கவோ வெறு க்கவோ முடியாது. ஏனெனில் இது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் உண்மை. எனது இக்கூத்து அனுபவ த்தின் மூலம் நான் கற்றுக் கொண் டது சினிமாவுக்கும், எமது பாரம்பரிய கூத்துக் கலைக்கும் இடையே எவ்வளவோ வேறுபாடு உண்டு. அதிலே தான் இங்கு குறிப்பிடுவது நாம் ஒரு சினிமா வையும் ஓர் கூத்தையும் கண்டுகளிக் கின்றோம்.
சினிமா பார்த்து முடிந்த வுடன் அச்சினிமாவிலே எமக்குப் பிடித்த ஒருவரை நாம் நினைக்கத் தான் செய்கிறோம். அதன் பின்பு அந்த நடிகருக்கும் அவரை ரசித்தவ ருக்கும் இடையே உள்ள தொடர்பு சிலநாட
'களின் பின்பு அற்றுப் போகிறது.
காரணம் நடிகரும் இரசிகரும் இருப்பது மிகத்தொலை வில் ஆனால் இக்கூத்துக்கலை அப்படிப்பட்டது அல்ல பார்வையாளர் முன்னே, அருகிலேயே எம்முன் நடித் துக் காட்டப்படுகிறது. இக்கூத்தில் நாம் ரசித்துப் பார்த்த ஒருவரை அக்கூத்து முடிந்தவுடன் நாம் ரசித்தவரை நேரடியாகக் கண்டு அவருக்கு அவ்விடத்திலே கைகொடு த்து மகிழ்கிறோம். இதனால் நடிகருக்கும் ரசிகருக்கும் இடையே மீண்டும் ஒரு தொடர்பு கிடைக்கின்றது. இதனால் ரசிகராகிய எமக்கு அக்லைஞரை நேரடியாக சந்தித்தும் வாழ்த்துக் கூறியும் அவரை நேரடியாகவும் கண்டுவிட் டேன் என்ற பெருமிதம் ரசிகருக்குக் கிடைக்கிறது. கூத்துச் செயற்பாட்டின் மூலம் எனக்கு நன்மையே கிடைத்திருக்கிறது. தவிர தீமை எனும் சொல்லுக்கே இடமில
‘லை என்பதாகும். என்னைப் பொறுத்த
63
வரையில் இக் கூத்து இன்னும் இன்னும் மீண்டும் மீண்டும் வளர வேண்டும் என்பதாகும்.
நன்றி
Uт. óäыђф60ї

Page 34
Dட்டக்களப்பு, பண் நெடு ங்காலமாக கூத்துக்கலையினால் அலங்கரிக்கப்பட்டு வருகின்ற பிரதேசமாக அமைந்திருக்கின்றது. இது எமது சமூகத்தவரின் பாரம்பரிய கலையாக இன்று வரை பேணப்பட்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே இக் கூத்துக்கலையில் எனக்கு எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது? உண்மையில் இது ஒரு விசித்திர மாகவே எனக்கு தோன்றுகிறது. ஏன் எனில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்க ளாகத் தான் எனக்கு கூத்துக்கலை யிலும், கூத்துக்கலைஞர்களுடனும் பரிச்சயப்படும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்படுத்திக் கொடுத்தவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் விரிவுரையாள ராகப் பணிபுரியும் சி. ஜெயசங்கர் அவர்கள்.
சிறுவயதில் எனது தந்தை அதிபராக பணிபுரியும் காலங்களில் நான் படுவான்கரைப் பிரதேசங்களில் சில கூத்துக்களைப் பார்த்திருக் கிறேன். அவ்வாறு நான் பார்க்க முடிந்த கூத்துக்களில் சில கூத்து ஆட்டங்களும், தாளக்கட்டுக்களும் மனதில் பதிந்தன எனது வீட்டுப் பின்புறத்தில் சில சமயங்களில் நான் அவற்றை எனக்கு தெரிந்தவாறு ஆடியும் பாடியும் பார்த்ததுமுண்டு.
64
ஆனால் நான் இன்று ஒரு முழுக் கூத்தல் தருமர் வேடம் புணைந்து ஆடி விட்டேன். இதை நினைக்கும் போது எனக்கு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
எமது பிரதேசத்தில் உள்ள தாமரைக்கேணி மாரியம்மன் கோவில் எனது கலை ஆர்வத்தை தூண்டியது நான் அக் கோயிலில் சிறு வயது முதற்கொண்டு பரிச்சயப்பட்டு வந்துள் ளேன். உடுக்கை வாசித்து பாடுதல், பறை முதலிய வாத்தியங்களை வாசித்தல் போன்றவற்றை எனது கோயிலில் வருடாந்தம் நடைபெறும் சடங்கு விழாக்களின் போது பழகிக் கொண்டேன். இவ்வாறு இருக்கையில் மட்டக்களப்பு கலாச்சார உத்தியோக த்தரின் வேண்டுகோளுக்கிணங்க உடுக்குப் பாடல்களை இசைப்பதற் காக வடக்கு கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச் சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சாகித் திய விழா 2001இல் கலந்து கொண டேன். இந்த வேளையிலேயே என க்கு ஜெயசங்கர் அவர்களின் அறி முகம் கிடைத்தது.
அதன் பின்னர் ஒரு தடவை ஜெயசங்கர் என்னை அழைத்து, இலங்கையிலே சர்வதேச ரீதியில் Theertha International Artists Camp நடைபெறவிருப்பதாகவும் அதில்

அவர் பங்கு கொள்ளவிருப்பமாகவும் தெரிவித்தார். அதற்காக அவர் என் னையும் அவர் குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலே சடங்கு நடக்கும் கோவில்களில் ஆடப்படும் தேவாதிகளின் ஆட்டங்களையும், உடுக்குப் பாட்டுக்களையும் பாடி ஒரு நிகழ்த் துகை ஒன்றை செய்ய முடியுமா எனக் கேட்டார். எனக்கு சடங்கு கோயில்களில் ஏற்பாட்டிருந்த பரிச்சயத்தினாலும், உடுக்கிசைப் UTL6b56061 பாடுவதில் ஏற்பட்டிருந்த
ஆசையினாலும் நான் உந்தப்பட்டு
தலையசைத்தேன்.
இதன் பின்னர் நானும் எனது நண்பனான நிர்மலராஜ் என்பவரும் சேர்ந்து ஜெயசங்கர் அவர்களுடன் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழக த்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினோம். இக் காலங்களிலே எனக்கு சற்று கூச்ச சுபாவமும் இருந்தது. ஆனால் இவரு டன் சேர்ந்து வேலை செய்யும் போது அது இருந்த இடம் தெரியாமல் மறைந்த விட்டது. மற்றும் இப்பயிற்சி களின் போது இவரது குழுவைச் சேர்ந்த லலினி அக்கா, ரஜீவணி அக்கா ஆகியோருடனும் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டோம். இந்த வேளையின் போது தான் எனக்கு அவர்களது அறிமுகமும் கிடைத்தது. பின்னர் சில காலப் பயிற்சிகளின் பின் எமது நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்ட வகையில் நிகழ்த் துகை செய்யப்பட்டதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது. இதில் எனக்கு என்ன ஆச்சரியம் எனில்
ஜெயசங்கரும் எங்களுடன் சேர்ந்து ஆடிப் பாடி நிகழ்த்துகை செய்தது தான் இது இவ்வாறு வெற்றியடைந்த ற்காக நான் குறிப்பிட வேண்டியது யாதெனில் அவர் எங்களுடன் பழகிய
விதமும், எங்களை பயிற்றுவித்த விதமும் தான்.
இதன பின்னர் நான் பல
முறை ஜெய்சங்கரை சந்திக்க நேர்ந்தது அவருடைய வீடு எனது வீட்டிற்கு அருகாமையிலிருந்ததும். எனக்கு கலையிலுள்ள ஆர்வமும் என்னை பலமுறை அவர் வீட்டிற்கு சென்று சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி லலினி அக்கா, ரஜீவனி அக்கா ஆகியோருடனும் நான் சந்திப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் கிடைத் தன. இந்த நிலையிலே தான் நாங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி அவர் வீட்டில் கதைத்துக் கொண்டிருக்கும் போது யூரிபிடிஸ் அவர்களால் எழுதப்பட்ட கிரேக்க நாடகமான திரோஜனத்துப் பெண்கள் என்ற நாடகத்தை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யவேண்டும் என கூறினார். அதற்கான சந்திப்புக்களை பிரதி சனி. ஞாயிறு கிழமைகளில் ஜெயந்தி அக்கா வீட்டின் மேல்மாடியில் நடாத்துவதெனவும் கூறப்பட்டது.
இதன்படி இச் சந்திப்புக்கள் மேற்குறிப்பிட்ட இடத்தில் பிரதி சனி, ஞாயிறுகளில் தவறாமல் நடைபெற்று வந்தது. ஆங்கில மொழியில் அமை ந்த இந்நாடகத்தை திரு. கிருபாகரன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்
65

Page 35
ததுடன் அது பற்றிய விளக்கங்க ளையும் தந்தார். மற்றும் நாடகப் பிரதியை வாசிப்பதிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்தார். இதன் போது எமக்கு ஆங்கிலத்தில்
சிறிது தேர்ச்சியும் அடையக்
கூடியதாக இருந்தது.
இது இவ்வாறு நடந்த கொண்டிருக்கையிலேயே கெளரி ஸ்வரன் எங்களுடன் இணைந்து கொண்டார். பின்னர் நாங்கள் எல்லோ ரும் சேர்ந்து பிரதி சனி, ஞாயிறு கிழமைகளில் காலை வேளைகளில் Albion Corner 67 gub Slig56) கூத்து ஆட்டங்களை பழகத் தொடங் கினோம். இதை எங்களுக்குப் பயிற் றுவித்தார். இவ் ஆட்டங்கள் முதலில் திரோஜனத்துப் பெண்கள் நாடகத்திற் காகவே பழகப்பட்டது. ஆனால் இதுவே எமக்கு கூத்தில் நாட்டத்தை ஏற்படுத்திய முதல் காரணியாக அமைந்தது.
இதற்கிடையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச உலக நாடக தின விழாவிற்காக நடைபெற்ற பயிற்சிகளில் நானும் நிஷாந்தும் கலந்து கொண்டோம். இதன் போது உலக நாடகதின விழாவிற்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களுடன் சேர்ந்து நானும் நிஷாந்தும் ஒரு இசைச் சமர் ஒன்றிலே பங்குகொண்டோம்.
இந்த நிகழ்வு நிஷாந்தையும் எங்களுடன் இணைத்தது. இதன்
பின்னர் நாங்கள் எல்லோருமாக சேர்ந்து பல கூத்து ஆட்டங்களை ஜெயப் சங்கரிடமிருந்து கற்றுக் கொண்டு வந்தோம். இந்த நிலை us(6) Manchester University BITLs 6 flogoguT6Tit James Thompson அவர்களால் நடாத்தப்பட்ட இருநாள் “பிரயோக அரங்கு” எனும் நாடகப் பயிற்சிப்பட்டறைக்கு நானும், நிசாந் தும் சென்று கலந்து கொண்டோம். இப் பயிற்சிப் பட்டறையில் பல அரங்க விளையாட்டுகளையும், நாடக் உத்திகளையும் கற்றுக்கொண்டோம். இப் பயிற்சிப்பட்டறையில் ஜெயசங் கரும் மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்டார்.
இதன் பின்னர் அவருடன்
எனக்கு உள்ள தொடர்பு இன்னும் இறுக்கமடைந்தது. இப்படியாக இருக்கும் போதே அவரும் வாசுகி அக்காவும் கதைத்து வைத்ததன் படி மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு குழு பற்றிய அறி முகமும் அதில் இணைந்து செயற் பாடக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இந்தக் குழுவில் சேர்ந்த பின்பும் எமது கூத்து ஆட்டப் பயிற்சிகள் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டே இருந்தது. இதன் பின்பும் பல களப்பயிற்சிகளில் குழு வின் சார்பில் பங்கு பற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றையும் பயன்படுத் தரிக் கொண்டேன்.
இப் படியாக இருக்கும் போது குமாரபுரம் எனும் கிராமத்தில்

உள்ள சிறுவர் குழுவுடன் வேலை செய்யும் பெறுப்பு எனக்கு கிடைத தது. இதை நானும் நிசாந்தும் சேர்ந்து சிறப்பாக நடாத்திக் கொண்டு வந்தோம்.
இது இவ்வாறு இருக்கை யிலே, ஜெயசங்கர் தனது முதுமாணி பட்டப் படிப்பிற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடான கூத்து மீளுரு வாக்கம் எனும் செயற்பாட்டை கெள ரீசனது கிராமமான சீலாமுனை கிராமத்தில் ஆரம்பித்தார். இந்த செய
த்துவிடவே, எனக்கு அந்தப் பாத்திரம் வழங்கப்பட்டது. பின்னர் நான் தருமர் பாத்திரமேற்று ஆடப் பழகிக் கொண
டிருந்தேன்.
ற்பாடு பற்றி ஆரம்ப காலத்தில் என
க்கு போதிய அறிவு இல்லாத போதிலும் அது பற்றி எமக்கு விளக்கமளித்ததுடன் இந்தச் செயற்பாட்டிற்கான உதவியாளரா கவும் செயற்படும் வாய்ப்பையும் தந்தார். இதன்போது மீளுருவாக்கம் செய்யப்படும் கூத்தில் என்னையும் ஒரு பாத்திரம் ஏற்று ஆடும் படியும் கூறினார். முதலில் நான் மறுத்தேன். ஏனெனில் எனக்கு இது முடியுமா என்ற பயம் தான் காரணமாக அமைந்தது அதுவதவிர மிகச் சிறந்த கூத்தர்களுடன் இருந்து ஆட வேண்டும்மென்ற பயமும் இருந்தது. இருந்தும் ஜெய்சங்கரின் வற்புறுத் தலில் பேரில் அந்தக் கூத்தில் சகுனி எனும் பாத்திரத்தில் ஆடப் பழகத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஜெய்சங்கரிடம் கற்றுக் கொண்ட சில ஆட்டங்கள் எனக்கு பேருதவியாக அமைந்தது. இவ்வாறு பழகிக் கொண்டிருக்கையிலேயே, தருமர் பாத்திரயேற்று நடித்தவரது உடல் சுகயினம் காரணமாக அவர் மறுதலி
இவ்வாறு பழகிக் கொண்டி ருக்கும் பொழுதிலே இக் கூத்தி மீளுருவாக்கும் பற்றிய கலந்துரையா டல்களும் பல முறை நடை பெற்றது. இக் கலந்துரையாடல்களின் போது கதையிலுள்ள சீர் கேடுகள் திருத் தியமைக்கப்பட்டன. அதுமட்டுமல் லாது தாளக் கட்டுகள், பாடல்கள், முதலியன பற்றியும் ஆராயப்பட்டு அழகாக்கப்பட்டன.கூத்து மீளுருவாக் கமானது, கூத்தினது பாரம்பரிய தன்மை அழியாது, இன்றைய காலத் திற்கேற்ற வகையில் அழகியலுடன் ஆடப்பட வேண்டுமென்பதிலும், அதனுடைய கதையம்சத்தை இன் றைய காலத்திற்கேற்றவாறும், அதன் உண்மைத் தன்மையை புலப்படுத்து மாறும் அமைக் க வேண்டும் என்பதிலும் ஜெயசங்கர் அவர்களின் செயற்பாடு முதன்மையாக அமைந்
55.
இக்கூத்தில் பங்கு கொள் ளத் தொடங்கிய பின்பு எனக்கும் கருத்து ரீதியாக பல தெளிவுகள் ஏற்படத் தொடங்கியது. தருமபுத்திரன் எனும் கூத்து சிம்மாசனப் போர் ஆகமாற்றமடைந்தது ஏன் என்ற விளக்கமும் தெளிந்தது. இச் செயற் பாடு தொடங்கிய பின்னர் சீலாமுனை கிராமத்தில் ஏற்பட்ட மாற்றமானது. இந்த செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். ரஜீவனி அக்கா லலினி
67

Page 36
அக்கா ஆகியோர் இக் கூத்தில் இணைந்து பழகத் தொடங்கிய பின்னர், சீலாமுனை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகளும் இதில் இணைய ஆர்வம் கொண்டு இணை ந்து கொண்டனர். இந்த இடத்தில் பெண்கள் கூத்தாடக் கூடாது எனும் கட்டுப்பாடு தகர்க்கப்பட்டது. அது மட்டுமன்றி நீண்ட கூத்துப் பாரம்பரீயத் தைக் கொண்ட சீலாமுனை கிராம த்தில் உள்ள சிறுவர் சிறுமியரும் கூத்தாட ஆசைப்பட்டு கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருத்து ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் தெளிவு ஏற்பட்டுவிட்டது என்பதில் ஐயமி ல்லை. ஏனெனில் இச் செயற்பாட்டின் மதிப்பீட்டிற்காக ஜெய்சங்கரின் மேற்பார்வையாளராக வந்தது திரு. சி. மெளனகுரு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிராமத்தவரும், கூத்தர்களும், உதவியாளர்களும் அளித்த பதில்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
68
உண்மையில் இந்த செயற் பாட்டின் பின்னர். நான் தருமர் பாத்திரமேற்று சிறப்பாக செய்து முடித்தேன். என்பதை பார்த்தவர்கள் கூறக்கேட்டு பெருமையடைந்தேன். இதன் பின்னரே என்னாலும் எந்தக் காரியத்தையும் செய்யமுடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஒரு வருட செயற்பாடான இந்தச் செயற்பாட்டின் பின்னர் பூரீ மகா நரசிங்கர் கோயிலில் அக் கோயில் வருடாந்த சடங்கு விழா ஒன்றில் இந்த மீளுருவாக்கம் செய்யப்பட்ட வடமோடிக் கூத்தான சிம்மாசனப் போர் அரங்கேறியது. இக் கூத்தைப் பார்த்தவர்கள் யாவரும் உண்மையிலேயே ரசித்தனர். பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்த பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் மூலம் சீலா முனை 85ì J ff ưD (Up tổ இவ் ஆய்வுச் செயற்பாட்டில் பங்கு கொண்ட அனைவரும் ஒரு தன்னிறைவை உணர்ந்தோம் என்றால் அது மிகையாகாது.
ஜோ. கருணேந்திரா
 


Page 37
“எங்களின் அறிவில் திறனில் தங்கி எங்களின் நிலத்தில் விதைப்பில் வ கட்டுப்படுத்தும் வாழ் முறைகளை நீ சூழலிலிணைந்து வா வழிகளை மீழ
. . . . . . . . . . . . . . . . . . . . . .
Coord | T Ft O
s قلیتی؟؟؟؟
--
 
 
 

6 TE36 for
நிற்போம் நாங்கள். எங்களினர் னாவித்தே வாழ்வோம். க்கை க்கி எழுந்திருவோம். ழும் வம் ஆக்கிடுவோம்.'
சி. ஜெயசங்கர்