கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 1994.06

Page 1


Page 2
15 1
i
ട്ട
கண்டி கலை இல போஷகர்கள்:-
* மாண்புமிகு P
இந்து கலாசார இ பேராசிரியர் எஸ்.
தமிழ்த்துறை 35i Jg?
திசிவிவர் மத்திய பு
X
திரு. அ. துரேசா
푸
திரு. பழ தங்கே அகில இலங்கை சம புனித அந்தோனியா
*
திரு. சி. முத்தைய
விக்கிலேண்ட் பிந்த
. 55. lī. Lī. u
அகில இலங்கை புர
A5 алsn'єашгї திரு. கே. வி. இரா
। செயலாளர் திரு. ஜி. மனோ
ஆசிரியர், இந்து சிரே
பொருளாளர்: திரு. டி. குமாரவே
விக்சுமி சில்க், சுன்பு
செயற்குழு;-
திரு. W. கனகராஜ்
திரு.K. தவநாதன்
திரு. P. பழனியப்ப திரு. T சந்திரமோ
 
 
 

க்கிய ரசிகர் மன்றம்
P. GJITJ TT și A, P.
ாஜாங் அலுவல்கள் அமைச்சர்.
தில்லைநாதன்
வர் பேராதனைப் பல்கலைக் கழகம்
மி பிள்ளை ஜே. பி. ாேகான் இந்து மாமன்றம் கண்டி
வள்
ாதான நீதவான், ர் கல்லுரி, கண்டி
T
தொழிலதிபர், ட்ஸ் குண்டசான்ஸ்
ப்பிரமணியம்
ਸੰਗ
LDFs IF
ண்டி
ரன்
- - , آتی
ܒܡ ܲ ܢ ̄ .
༈ ༽ திரு. .ே மனோகரன் திரு. C, மயில்வாகனம் திரு. K. கருப்பையா GAIŠTI

Page 3
அகிலம் 6
Lice)ir ஓ)ஆன்
உள்ளே . . .
துதி
வ3ழ்த்து
as to Lissyrio என் சிந்தனையில் ஆசிச் செய்திகள் திருக்குறள்
தமிழ் இலக்கியத்தின் திருப்பு முனைகள்
அகிலம்
வரலாற்றுப் பின்னணியில் உலகத் தமிழர் ஒருமைப்பாடு
தமிழில் மகளிர் இலக்கிய வளர்ச்சி
*அகிலமே வா!
அரசறிவியலின் இயல்பு
இலக்கிய வரலாறு கற்றல் மூவேந்தர் காலத்தில் பாட்டும், பரதமும்
தமிழ் நாவலின் வரலாறு
உலகப் பொது மறை திருக்குறள்
உணவு பழுதடைதலும் பாதுகாப்பும்
புவி நடுக்கத்தை தோற்றுவிக்கும் காரணிகள்
இலக்கிய வளர்ச்சியில் இந்நு கலாசார நிை
(fiufi: G
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரை களுக்கு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

S& 625}6)
இலக்கிய : o ங்கள் வெளியீடு) அறிவியல்
சஞ்சிகை
1994 இதழ் 1
. கே. வி. ஆர். ஆசிரியர்
به همه
கலாநிதி துரை மனோகரன் ... 5
தமிழோவியன் 8
இரா. கனகரத்தினம் 9 . திருமதி லலிதா நடராஜா ... ll
கவிஞர் மலைத் தம்பி ... 18
கலாநிதி அம்பலவாணர் சிவராஜா . 19
பேராசிரியர் எஸ். தில்லைநாதன் ... 21
கலையரசி இராமசாமிப் பிள்ளை ... 26
திருமதி யோகேஸ்வரி குமாரவேல் . 28
Ye-sh திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் . 31
... 9Tr . 9lagG60.org air B. V. Sc., ... 35
. வை. நந்தகுமார் M. A. 37
nulid ... 39
க. வி. இராமசாமி
தொடர்பு:-
அகிலம் பப்ளிகேஷன்ஸ் 98, C.P. டீ. என். சேனாநாயக்க கண்டி
வீதி,

Page 4
s
2.
13.
14.
15.
6.
7. 18.
19.
2.
22.
23.
24
25. 26.
27, 28.
29.
30. 3.
32,
"அ
அலங்கரிக்கவிரும்
SLSLSCSMLSSLSLLSLSLLSLLMLSSLSLSSLSLSSLSLSSSSSSMLSSLMSSSLSCLSSLLSCSLSLSSS
பேராசிரியர் எஸ். தில்லைநச கலாநிதி துரை மனோகரன் பேராசிரியர் சி. யோகரத்தினப் பேராசிரியர் எஸ். பத்மநாதன் பேராசிரியர் எம். சின்னத்தம் ஜனாப் எம். எல். ஏ. காதர் கலாநிதி அம்பலவாணர் சிவர er såv. på snæus
. திரு. வி. நந்தகுமார்
கலாநிதி க. அருணாசலம் கலாநிதி கான், வேல்முருகு திரு. வி. கனகரத்தினம் கலாநிதி எம். ஏ. எம். நுஃட கலாநிதி செ. சிவயோகநாதன் கலாநிதி இரா. சிவகணேசன் கலாநிதி எம். ஏ. கரீம் கலாநிதி வ. முத்துக்குமாரசா திரு. வி. சண்முகரத்தினம் கலாநிதி வி. விஜயகுமாரன் திருமதி மல்லிகா இராஜரத்தி ஜனாப் எம். எஸ். எம். அன திரு. வி. மகேஸ்வரன் திருமதி எஸ், சோபனாதேவி திரு. தேசோமயானந்தம்
ஜனாப் எம். வை. எம். முஸ் திரு. செ. நடராஜா B. Sc, ( ‘தமிழ்மணி” தமிழோவிய. திரு, ஜெ. சற்குருநாதன் கவிஞர் மலைத்தம்பி திரு. இரா. அ. இராமன் இரா. சிவலிங்கம் திரு. க. ப. சிவம்

கிலத்தை
குெம் ஆலோசனைக் குழு
துன் - தமிழ்த்துறைத் தலைவர்
- தமிழ்த் துறை - விவசாயப்பீடம்
- வரலாற்றுத்துறை பொருளியற்றுறை - அரசறிவியற்றுறை ாஜா - அரசறிவியற்றுறை
- புவியியற்றுறை - புவியியற்றுறை - தமிழ்த்துறை - புவியியற்றுறை
- தமிழ்த்துறை
Οπ6όι - தமிழ்த்துறை
- விவசாயபிடம் - மருத்துவபீடம் - விஞ்ஞானபீடம்
LfS - பொறியியற்றுறை " பொறியியற்றுறை - பல் மருத்துவம்
னம் - மெய்யியற்றுறை ஸ் - மெய்யியற்றுறை
- தமிழ்த்துறை
ராஜாராம் - பொருளியற்றுறை
- செயலாளர், கல்வி அமைச்சு,
கல்வித் திணைக்களம், கண்டி லிம் - பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கண்டி Dip-in-Ed) - அதிபர், அசோகா வித்தியாலயம்
- பதுளை - மட்டக்களப்பு - கொழும்பு - கண்டி - திரித்துவக் கல்லூரி, கண்டி - நிருபர், வீரகேசரி

Page 5
s
\.
மங்கள குணபதி; நெஞ்சக் கமலத்து
வேலைத் துதிப்பதெற் வேலைத் துதிக்காமல்
தஞ்சம் என்று வண தரணி மீது அறிவாகி
அருள்வாய் !
அருள்வாய் !
 
 

மனக்குள கணபதி
நிறைந்தருள் புரிவாய்!
- Li fil Us
3தன் வேலை - வடி ஸ் வேறென்ன வேலை!
- கம்பதாசன்
ங்கிடும் தெய்வம் ய தெய்வம்!
- பாரதி
இறையே எமக்கென்றும்
அகிலம் வலம் வரவே!
angama
-

Page 6
ಣಃ
வாழ்க நிரந்த வாழிய வாழ
வான மளந்த வண்மொழி
لا6 نف6-5ی Jbی
இசை கொன
எங்கள் தமிழ் என்றென்றும்
சூழ் கலி நீ! துலங்குக ை
வாழ்க தமி வாழ்க தமி
வானம் அ1
வளர்மோழி
懿
延鸿窦逵衰远逐※竭地

xsssessessexs:
மாழி வாழ்த்து
േr-r്. --— ത
தரம் வாழ்க தமிழ் -ேழியவே!
ந தனைத்தும் அ எந்திடும் வாழியவே!
غ۔ تہ:جم تم آغ56ھ زلزلاج تھ_'بچ ' iண்டு வாழிடவே
ழ்மொழி எங்கள் தமிழ்மொழி
வாழியவே!
ங்கத் தமிழ்மொழி ஓங்கத் வயகமே!
ழ்மொழி வாழ்க தமிழ்மொழி ழ்மொழியே!
பிந்த தனைத்தும் அறிந்து
வாழியவே!
- பாரதியார்
4. W. y
W W
殊
X XA VAX
XM šššеššššssssssssssssssssss;

Page 7
袭
SB
NSS
S
S
S
{
உலகத்தில் எனையீன்ற
உரம்பெருக உன்னுதிர
உலவ விட்ட இருமகளே உளத் தன்னில் அறந்ததும் வலம் வரவே வகைசெய் வற்றாத ஒளிப்பிழம்பே ! சிலம்பாக வடித் திட்ட
சீரடிக்கு மலர்ச்சரமாய்
அகிலத்துள் 'அகிலம்' - அ அ ஆற்றாய் நின்ற .ெ மகிமை சேர் ‘அகில ன் மனத்தமர்ந்த எந்தை நெகிழ்ந்து களிகூர்ந்திடே நீள்கின்ற தடைகளெ3)
名
*அகிலம் நடை பயி 15
அருள் கிட்ட கரங்குவித்து
பட்டாலே உன்னெழிலை பரிமளிக்கச் செய்கிடவே
எட்டாத தூரத்து வின் விளங்குகின்ற சோவரத்லச செட்டுகின்ற இலக்கிய சொல்புதிதாய், சுவை கொட்டுகின்ற இதழாக
குவலயத்தில் தூது விட
ܓ
苓
s
ܓ
s
S
泛
S
突工

ll500l til
நாள் முதலாப்
பாலுTட்டி WK ! கருணையோடு X ப, நீதியோங்க Z%
த அன்புதாயே,
நீல மணிச் W அகிலமதை உன், 4. சாத்துகின்றேன்! W.
大 X
அதைப் படைப்பதற்கு W
ரும் சுடர்மணியே!
ாட ஈஸ்வரி யே YOX வேல்' ஆசியுடன் W வ ஐங்கரனுபட VIK D gJulij TéháIGIT Bhil Z நற்குத் தெய்வத்தின் XMX வணங்குகின்றேன்! W
大 W
த் தமிழலங்கே W
إيذه (1 قاز، اليد 1 (ق,{{ foi fruit
, ↑ "1 ᏣᎧt 1 u4:i 35gyl , éᏂ ᏓᎩ) JᏍ
பேழையென புதிதாய் நறுமணத்தைக் *அகிலத்தை எனக்கருள்வTப்
- கே. வி. ஆர்"
安乏泛交达茨丧交买买冷<来泛※※岔
ܔܰ
念

Page 8
என் சிந்தனையில்
*அகிலம்" முதல் இதழை நமக் கின்றேன். புதிது புதிதாகத்தமிழ் ஏடுகள் தில் அன்னை அகிலாண்டேஸ்வரியின் சஞ்சிகையை வெளியிடுகின்றேன்.
தமிழைத் தாய்மொழியாகக் கெ மக்களினதும் உணர்வுகளுக்கும் அபிலான கும் என்ற உறுதிப்பாட்டை இத்தால்
ஏறக்குறைய பதினைந்து ஆண்டு ருந்த கனவு இப்போதுதான் இந்த இத,
அகிலம் முழுதும் பல்கிப் பரவி வ மேம்பாடடையச் செய்யவும், அவர்கள் செய்யவும் இலக்கிய கலை ஆக்கங்களுக் வருகின்றோம்.
மலையகத்திலும், இதர பிராந்திய ரும் எழுத்தாளர்கள். கவிஞர்கள், கலை கெளரவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
காலத்துக்கு எற்ற கருத்துப் பரிம வரவேற்கின்ற (புது) அணுகு முறை ட இதனடிப்படையில் சனிஷ்ட உயர்தர வழிகாட்டியாகவும், பரீட்சைகளில் தே ஆக்கங்களைப் படிப்படியாக சேர்த்திட
அனைத்து வாசகர்களதும், அன்! ஒத்துழைப்பையும் பெரிதும் எத பார்க்சி
சஞ்சிகை ஒன்றை ஆர்வத்தை உள்ள சிரமங்கள் பற்றி யாவரும் அ. பவனிவர உங்கள் உறுதுணையை நாடி
இந்த இதழ் குறித்த தங்களது வி கேட்டுக்கொள்கின்றோம்.
கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றத் வெளியீடாக அகிலம் தொடர்ந்து வெளி அவசியமாகிறது.

. . . . .
குள் பகிர்ந்து கொள்வதில் :ெ , கிழ்ச்சியடை திக்கெங்கணுமிருந்து வெளிவரும் இக்கால கட்டத் அருந்தயையின் பிரதி பலிப்பாக இந்தத் தமிழ்
ாண்ட தமிழர்களினதும், இதர தமிழ் பேசும் ஷகளுக்கும் “அகிலம் மதிப்பளிக்கும், களமமைக்
தெரிவித்துக்கொள்வது என்கடமையாகும்.
களாக என் மனதில் அசைபோட்டுக் கொண்டி
மூலந்தான் நலவாகியுள்ளது.
ழ்ந்து கொண்பு. க்கும் தமிழர்களது வாழ்வினை ாது சமூக, வரலாம் றுப் பின்னணியை ஆய்வு த பிரசுர வாய்ப்பளிக்கவும் நாம் ஏற்பாடு செய்து
1ங்களிறும் இலைமறை காயா ஒதுங்கிக் கிடக் 'எநர்களை இனங்கண்டு அவர்களை பாராட்டி,
ாற்றம் அவசியம். பழைமையிலிருந்து புதுமையை
பின்பற்றப்படல் வரவேற்கத் தக்க ஒன்றாகும்,
மாணவர்களுக்குப் பயன்தரகூடிய வகையில்
ாற்றுவதற்கு துணை செய்யக்கூடிய விதத்திலும்
எண்ணியுள்ளோம்.
1ார்ந்த தமிழ் நெஞ்சங்களதும் ஆதரவினையும் \ன்றோம்.
மட்டும் மூலதனமாகக் கொண்டு வெளியிடுவதில் றிவோம். இந்த "அ கில ம் தங்குதடையின்றி நிற்கின்றோம்.
பிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறும் அன்போடு
தின் அனுசரணையுடன், "அகிலம் பப்ளிகேசன்ஸ் வாவுள்ளதையும் குறிப்பிட வேண்டியது இங்கு
ஆசிரிவர்

Page 9
கொழும்பு இர
சுவாமி ஆத்மகன
ஆசி
عبرخیخ عبریعے جمعیت ع*
கண்டி கலை இல மக்களின் கலை இலக் கும் வகையிலும், மா பிற்கு உதவும் வகையி மாதச் சஞ்சிகை ஒன் அறிந்து மகிழ்ச்சி.
*அகிலம்’ அகிலம் வாழ்த்துக்கள்.
*அகிலம்" சஞ்சிை

ாமகிருஷ்ண மிஷன்
ாநந்தா அவர்களின்
ச் செய்தி
*M* M*A*-AMARKMåssa MRSM*A*
க்கிய ரசிகர் மன்றம், தமிழ் |கிய உணர்வுகளை வளர்க் ணவர்களது பள்ளிப் படிப் பிலும் “அகிலம்’ என்னும் "றை வெளியிட இருப்பதை
| முழுவதும் பவனிவர எனது
கயின் நல்வளர்ச்சிக்கு இறை 'ள்றேன்.

Page 10
மாண்புப
செளமியமூர்த்தி (
56
baxarxas-r
*அகிலம்’ என்ற அர்த்தமுள்ள சஞ்சிகை ஒன்று மலையகத் தலைநகர பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்,
இப்பத்திரிகை அறிவு பூர்வமான தாங்கி வருவதோடு, கல்வித்துறையி வர்களுக்குப் பயன்தரக்கூடிய படைப் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் த
பத்திரிகை நடத்தும் பணி மக வம் மட்டும் போதாது. நல்ல நிதி வ முன் வந்திருப்பவர்களிடம் இரண்டும்
*அகிலம்' சஞ்சிகை அழகுட நாட்டுக்கும், மக்களுக்கும் நல்ல சே கின்றேன்.
 

மிகு அமைச்சர்
தொண்டமான் எம். பி.
வர்களின்
ύ6υπ9)
பெயரில் கலை, இலக்கிய, அறிவியல் மாதாந்த rாம் கண்டியிலிருந்து விரைவில் வெளிவரவிருப்
தும், ஆக்கபூர்வமானதுமான கட்டுரைகளைத் ல் க.பொ.த. சாதாரணதர, உயர்தர மான புகளுக்கும் இடமளிக்கப் போகிறது என்பது ருகின்றது.
த்தானது. ஆனால், வெகு சிரமமானது. ஆர்
ளமும் வேண்டும், அகிலத்தை வெளிக்கொணர
உண்டு என்று நம்புகின்றேன்.
னும், எழிலுடனும் தொடர்ந்து வெளிவந்து வை ஆற்ற வேண்டும் என்று ஆசி வழங்கு

Page 11
இந்து கலாசார அலுவ மாண்புமிகு பி. பி.தே
வாழ்த்
--Tx T'' \ x \ \.”
கண்ட கலை, இலக்கிய, ரசிகர் அதன் மாதாந்த வெளியீடாக வெளி யீட்டிற்கு எனது வாழ்த்துக்களை அலி
பல தசாப்த காலமாக கண்டிய பத்திரிகைகளும் வெளிவந்துள்ளன. இ இலக்கிய பங்களிப்புகனை நல்கி உள்ள *அகிலம்’ என்ற கலை, இலக்கிய அ யத்திற்கு வளமும் செழுமையும் ஊட்
இலைமறை காயாக ஆங்காங் ஊக்குவிப்பதும், அவர்களது படைப்புக லத்தின்" பிரதான பணியாகும்.
அத்துடன் கல்விப் பொதுத் தர பயிலும் மாணவர்களின் பாடங்களே "அகிலம்' தனக்குள் அடக்கிக்கொண்
இவ்விதழ் முறையாக வெளிவ அனைத்துத் தமிழர்களையும், தமிழ் சிறந்த இலக்கிய இதழாகப் பரிணமிக்
 

1ல்கள் இராஜாங்க அமைச்சர்
வராஜ் (பா. உ.) அவர்களின்
துச் செய்தி
anna NMN/n^nn-n1a-M1 ru
மன்றத்தின் அங்குரார்ப்பண வைபவத்தோடு பிடப்படும் 'அகிலம்' என்ற இதழின் வெளி ரிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
பிலிருந்து பல இலக்கிய இதழ்களும், செய்திப் }லக்கிய அமைப்புகள் சிறந்த முறையில் கலை ன. அந்த வரிசையில் இன்று வெளியாகின்ற றிவியல் திங்கள் இதழ் இலங்கையின் இலக்கி டும் வண்ணம் பிரசுரமாகின்றது.
கு மறைந்திருக்கும் புதிய எழுத்தாளர்களை ளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதும் 'அகி
ாதர, சாதாரணதர, உயர்தர வகுப்புகளிற் ாடு தொடர்பான விளக்க கட்டுரைகளையும் டுள்ளது.
lது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ப்பேசும் மக்களையும், ஒன்றிணைக்கும் ஒரு
வேண்டும் என வாழ்த்துகின்றேன்,

Page 12
*அகிலம்" சஞ்சிை கல்வி இர
திருமதி ஆர். எம். பு5 ஆசி
\్మజాr*****
தாங்கள் வெளியிடவிருக்கின்ற தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் வெளியிடப்படுகின்ற நூல்கள் சஞ்: அறிவை வளர்க்கும் சஞ்சிகைகள் L ** அகிலம்' மாதாந்த சஞ்சிகையாக வரவேற்கக்கூடியவொன்றாகும்.
ஒரு சமூகம் முன்னேற நீண்டக முதலீடும் இறைவனுக்கு அர்ப்பணி வேண்டும். **அகிலம்' சஞ்சிகை தோடு மாணவ மணிகளைக் கைதுர்க் உள்ளம் மேலும் பூரிப்படைகின்றது மாணவர்களின் அறிவு விருத்திக்கும் கவும் வழிவகுக்கின்ற உத்திகையாக தான் என் பேரவா.
நல்லொழுக்கமும் பொறுபுண இன்று எமது நாட்டுக்குத் தேவையா அறிவினை மட்டும் வளர்க்காது ே வளர்க்க உதவ வேண்டும். இந்த களை - சிறப்பாக மாணவமணிகளை என வாழ்த்துகிறேன்.
கற்க கசடற நிற்க அதற்கு
என வள்ளுவப் பெருந்தகை சாற்றிய கிய ரசனையை வளர்ப்பதோடு நின் வேண்டும் என வாழ்த்தி ஆசிக்கின்ே
 

nக வெளியீடு தொடர்பாக ாஜாங்க அமைச்சர்
லந்திரன் (பா. உ.) அவர்களின்
ச் செய்தி
aaaaaayaaaas,
** அகிலம்' சஞ்சிகைக்கு எனது நல்லாசியைத் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியில் சிகைகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. பல்கிப் பெருகவேண்டிய இக்கால கட்டத்தில் மலர இருப்பது நாம் எல்லோரும் ஆவலோடு
ால முதலீடாகச் செலவிடப்படும் அறிவுசார்ந்த க்கும் சிறந்த நன்கொடையென்றே கொள்ள பொதுவாக எல்லோருக்கும் பயன்பட இருப்ப கிவிடத் துணைசெய்யவிருப்பதை அறிந்து எனது Leானவர்களுக்கு உதவக்கூடிய இச்சஞ்சிகை கலை, கலாசாரப் பண்புகிளைப் பேணிக் காக் கத் தன் சேவையை ஆற்ற வேண்டும் என்பது
ர்ச்சியும் ஐக்கியமும் சகோதரத்துவமும் தான் கவிருக்கின்றது. எனவே, சஞ்சிகைகள் கல்வி தசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வகையில் “அகிலம்' சஞ்கிகை இந்நாட்டு மக் - நெறிப்படுத்தி வழிப்படுத்த உதவ வேண்டும்
க் கற்பவை கற்ற பின்
தத் தக’’ ப வழிமுறைக்கமைய 'அகிலம்' கலை, இலக் றுவிடாமல் அறிவியல் துறையையும் ஊக்குவிக்க றன்.

Page 13
முஸ்லிம் சமய, பண்பாட்டிலு
அல்ஹாஜ் ஏ. எச்.
96.
ஆசிச்
.--ബ്−
அழகு கொழிக் கும் ப ை. . சுத் த ^வளிவரவிருப்பது கண்டு : 'ப-ற்ற மகி வியல் மாதாந்த ம5 சின் மகுடம் 'அகி அடைகின்றேன்.
*அகிலம்' சஞ்சிகை அகிலமெ! ரப்ப வேண்டும் ஒளி பாய்ச்ச வேண் டும் எனக்குண். டு.
ஏனெனில் சிறுபான்மை இனத்தின் வளர்க்கவும் வளம்படுத்தவும் untiful up பிரதிநிதி என்ற வகையிலும், கலை இ நல்கி வந்தவன், வருபவன் என்ற @)」 cm。
ஒரு சஞ்சிகை எப்போதுமே சமூ வருவதோடு, சமுதாய விமர்சனங்களை டும். இன, மத, மொழி பேதங்களுக்( கர்களைக் கவருவதாகவும் இருக்க வே சந்தையும் ஸ்திரமாக அமைவதோடு மிளிர வேண்டும், இத்தகைய விடயங் மாகச் செயல்பட்டால் “அகிலம்' மாக நம்பலாம்.
அகிலம், கலை இலக்கியப் பண நல்லாசிகள் என்றென்றும் உரித்தாகட்
 

லுவல்கள் இராஜாங்க அமைச்சர்
எம். அஸ்வர் (uп. உ) ர்களின்
F செய்தி
rrrry-MM-YMA4'sZ's
லைநகரிலிருந்து அறிவியல் சஞ்சிகையொன்று ழ்ச்சி எமக்கு. இந்தக் கலை, இலக்கிய அறி லெம்’ என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி
ங்கும் (தமிழ் கூறு நல்லுலகெங்கும்) மணம் டும் என்ற வேணவாவும் கட்டாய கடப்பா
ா அமைச்சர் என்ற வகையில் தமிழ் மொழியை வ்களிப்புச் செய்து வரும் முஸ்லிம் இனத்தின் |லக்கியத் துறையில் கணிசமான பங்களிப்பு கயிலும் இவ்வாவல் நியாயமானதே!
கத்துக்குப் பயன்படும் அம்சங்களைத் தாங்கி முன்னெடுத்துச் செல்வதாய் அமைய வேண் கு அப்பால் நின்று பணியாற்றுவதுடன் வாச ண்டும். அத்தோடு அதற்கான விற்பனைச் கையைக் கடிக்காத் தன்மையும் கொண்டு களைக் கவனத்திற் கொண்டு மிக அவதான ான்றென்றும் நின்று நிலைக்கும் என்று திட
fயாற்ற, நின்று நிலைக்க, வெற்றி பெற என் டும்!

Page 14
கண்டியிலுள்ள உத
மேதகு அ. கருப்
வாழ்த்து
கண்டி கலை இலக்கிய ரசி தாங்கி மாத மலர் ஒன்றை வெ6 கிறேன். இம்மலர் மாணவர்களு கும் என்று அறியவரும் போது இம்மன்றம் அகிலத்தின் மூலம் தீ சேவையை செய்து மகிழும் என்
அகிலத்தின் வெற்றிப் பயன களுக்கும் என் வாழ்த்துக்கள்.
"வள்ளலார் கழல் வ
 

வி இந்தியத் தூதுவர்
பையா அவர்களின்
புச் செய்தி
கர் மன்றம் அகிலம்’ என்ற பேயர் ளியிடுவதை அறிந்து மகிழ்வு அடை நக்கு மிகவும் பயனு57ளதாக இகுச் மகிழ்ச்சி இரண்டு மடங்காகிறது, நமிழ் சமுதாயத்திற்கு நல்லதொரு 0 நம்பிக்கை எனக்குண்டு,
ாத்திற்கும், மன்றத்தின் நல் முயற்சி
ாழ்த்தல் வாழ்வதே"

Page 15
அதி வணக்க
வியான்னி பெர்
வாழ்த்து
கண்டி கலை இலக்கிய ரசிக் என்னும் சஞ்சிகையை வெளியிடு செய்தியை அனுப்புவதில் நான்
இலங்கை வாழ் மக்களாகிய மொழியை மதிக்கவும் அவர்க கவும் கடமைப்பட்டுள்ளோம்.
மொழியும் அதன் கலாச்சா அதில் ஒற்றுமையை கட்டியெ ளாகும்
ஆகவே இவ்வேளையில் கன மனித சமுதாயத்தில் கலை, ! ஒற்றுமையை வளர்க்க முயற்சிட்
இறையாசீரும் எனது நல்ல திற்கு உரித்தாகுக.
 

த்திற்குரிய ஆயர்
னாந்து அவர்களின்
துச் செய்
VINYNANMA
கர் மன்றம் வெகுவிரைவில் “அகிலம்’ ம் இவ் வேளையில் எனது வாழ்த்துச்
மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாம் இன்று ஒருவரொருவருடைய
ளது கலாச்சாரத்தைப் பேணிக்காக்
"ரமும் எமது நாட்டை வளர்க்கவும் ழுப்ப எமக்கு கிடைத்த செல்வங்க
iண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம் கலாச்சாரத்தை வளர்த்து நாட்டிலே ப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
பாழ்த்துக்களும் என்றும் இம்மன்றத்

Page 16
ሺ፬}
கண்டி புனித 9. அதிபர் வண, பித
நல்லாசி
மாதத்திற்கொருமுறை பிரசுரிக்க செய்தி வழங்குவதில் பேருவகையடைகி,ே
நல்லெண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டியது கலாசார மேன்பாட்டுக்காகத் தம்மை ஈடு ஒத்துழைப்பும் தமிழ்க்கழகத்துக்கு அவசிய
இந்த மன்றமானது தொடர்ந்து இம் வாழ்த்துவதுடன் மன்றத் தலைவரும் நூலி அவரைச் சார்ந்தவர்களையும் இந்த முய, என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்
MESSAGE FROM . . .
Rev. Fr. STEPHE N Principal, St. Anthc
It is with great pleasure that I sul the Tamil bimonthly “AKILAM' this mess
Projects of this nature cost a lot o the paucity of such ventures even by pe
This is therefore a laudable endeav interested in local culture and its developm
Whilst wishing the Association the F make no hesitation to congratulate
Mr. K. V. Ramasamy, the preside Ethusiasts' Association, and his associat

ந்தோனியார் கல்லூரி
ா, ஸ்டீபன் ஏபிரகாம்
கூறுகிறார்!
விருக்கும் "அகிலம்’ என்ற சஞ்சிகைக்கு ஆசிச் றன்.
ட இம்ம!ற்சிக்குப் பெருமளவு நேரத்தையும்
அவசியமாகும். என.ே சலை ஆர்வத்தோடு படுத்திக்கொள்ளும் ܚ *தும் முழு மாகும்.
முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென ாசிரியருமான திரு. கே. வி. இராட யையும் ற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதற்காக ாகின்றேன்.
ABRAHAM. O. S. B. pny's College, Kandy
mit for inclusion in your Inaugural issue of ge of felicitation.
time, energy and money which accounts for ple endowed with the utmost goodwili.
ur which deserves the support of everyone "ክገ{.
est of everything for its continued success,
it and Editor of the Kandy Art and Literature ... for embarking on a project of this nature.

Page 17
மத்திய மாகாண இந்
திரு. அ. துரைசாமிபிள் ஆசிச்
கண்டி கலை இலக்கிய ரசிகர் மன் அவர்கள் 'அகிலம்’ எனும் மாதாந்த குறித்து எனது பெரு மகிழ்ச்சியை ெ அவருக்குப் பக்க பலமாக புத்தி ஜீ அமைந்திருப்பது பெரும் நம்பிக்கை.ை
எமது மன்றத்தின் நிர்வாகக் மிகவும் துடிப்பானவர். செயலாற்றலு கருமத்தை எவ்வாறேனும் நிறைவேற்
உயர் வகுப்புக்களிலும், பல்கள் களின் நலனைச் சிறப்பாகக் கருதி கூறும் தல்லுலகெங்கும் பரவி அறிே அருள் புரிவாராக.
 

து மாமன்றத் தலைவர்
ாளை ஜே.பி அவர்களின்
செய்தி
றத்தின் சார்பில் திரு. கே. வி. இராமசாமி சஞ்சிகையை வெளியிட முன்வந்துள்ளமை தரிவித்துக் கொள்கிறேன். இப்பணியில் விகளைக் கொண்ட ஆலோசனைக் குழு யத் தருகிறது.
குழு உறுப்பினரான திரு. இராமசாமி தும், விடா முயற்சியும் மிக்கவர் எடுத்த றுவதில் வல்லவர்.
லைக் கழகங்களிலும் கற்கும் மாணவர் இவர் வெளியிடவுள்ள 'அகிலம் தமிழ் வாளி வீசிட எல்லாம் வல்ல இறைவன்

Page 18
பே
மலையகத்தின் தலைநகரிலிருந் மக்களின் வாழ்வையும் பண்பாட்டை சரு. வேலு. இராமசாமி அவர்கள் வெளியிடும் அம் முயற் சி யை ப் கடமையாகும்,
தொடர்பாடல் ஊடகங்கள் ப சலனமளிப்பனவுமான விடயங்கள் பல வாழ்க்கை நலனுக்கு அத்தியாவசியம கவனம் அருகிப் போவதாகவும் பலா யங்கள், நடத்தைகள் முதலான வற் படுத்தத் தக்கவகையில் அறிவு, அனு பகிர்ந்து பரிமாறவும் அகிலம் பயன்ட
உலகம் ஒரு கிராமமாகி வருவ உலக சமுதாயம் உருவாக வேண்டுெ சமூக, பொருளாதார, அரசியல் பிரச் எல்லாம் மனிதர்களுமே ஒருவரில் ஒ( அது சாத்தியமாகாது. உலகத்தையும் எமது மக்கள் செவ்வனே விளங்கிக்ெ
எதிர்கால முன்னேற்றத்தை ம நோக்கும் நோன்மையினையும் விரு நல்கும் என்று நம்புகின்றோம். அந்த
" அறிஞர்தம்
-ֆէք:
செறிதரும் மக் செழி
குறுகிய செயல் குவல்
என்று பாரதிதாசனின் வார்
 

பேராதனைப் பல்கலைக் கழக
தமிழ்த்துறைத் தலைவர்.
ராசிரியர் எஸ். தில்லைநாதன்
வாழ்த்துகிறார்!
து பயிற்றிப் பல கல்வி தந்து தமிழ் பேசும் யும் உயர்த்தும் வலிய முயற்சியொன்றினை அன்பர் மேற்கொள்கிறார். அகிலம் என்ற சஞ்சிகையினை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டியது எமது
ல்கிப்பெருகிவரும் ஒரு சூழ்நிலையில் சாரமற்றனவும் சாங்கோடாங்கமாக உலா வருவதாகவும் மக்களின் ானவையும் சாரமுள்ளவையுமான விடயங்களின்பால் ர் குறைபடுகின்றனர். இந்நிலையில் மனித விழுமி றின் செம்மையையும் ஒருமைப்பாட்டையும் மேம் பவம். புரிந்துணர்வு முதலானவற்றை வளர்க்கவும் டவேண்டுமென்பது எமது வேண வாவாகும்.
தாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையான ஓர் மனின், பல்வேறு மக்களை எதிர்நோக்கும் பாரிய *சினைகள் பல சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டும், ருவர் தங்கியுள்ளனர் என்ற உணர்வு வலுத்தாலன்றி b அதனோடு ஒட்டிவாழ்வதன் தாற்பரியத்தையும் காள்ள அகிலம் உதவவேண்டும்.
னங்கொண்டு அகிலமளாவிய அறிவினையும் நெடிது த்திசெய்ய அகிலம் தன்னாலான பங்களிப்பினை
நம்பிக்கையின் அடிப்படையில்,
இதய ஓடை நீர் தன்னை மொண்டு க்கள் எண்ணம் த்திட ஊற்றி ஊற்றிக் பகள் தீர்த்துக் ஸ்யம் ஓங்கச் செய்வாய், **
த்தைகளால் 'அகிலத்தை வாழ்த்துகிறோம்.

Page 19
எழில் மிகு கண்டி நகரில் தமிழுக்கு மன்னர் காலத்தில் கூட கண்டியில் தமிழ் நூ காலத்தில் அலுவிகாரையில் இருந்த பூரீ ரா( பிக்கு தமிழ் மொழியில் புலமை பெற்றிருந் மொழி முக்கிய மொழியாக பெளத்த பிக்கு
1815ல் சண்டி சிங்கள பிரதானிகளுக் தில் கையெழுத்திட்ட பெரும்பாலான சிங் டனர். பூரீ விக்கிரமசிங்க காலத்தில் தமிழ் மாண்புமிகு ரத்வத்தை அத வது திருமதி கண்டி ஒப்பந் சத்தில் தமிழிலேயே கைெ "சின்னமுத்து காவியம் என்ற தமிழ் இலக் கூறுகின்றது. அந்நூலை எந்த ஆய்வாளரு
இவ்வாறு தமிழுக்கு பேரும், பெருை *அகிலம்" என்ற பெயரில் கலை, இலக்கிய வெளியிடப் போகின்றார். என்று அறிந்து பாரம்பரியத்தை அவர் இன்னும் தொடர் பேராதனைப் பல்கலைக் கழகமும், இந்து பணிகள் ஆற்றி உள்ளன. கண்டி மாவட் ஞர்கள் அருமையான தமிழ் இலக்கியம் ப ழையும் என்றும் பிரிக்க முடியாது என்பது எழில் நகரில் இருந்து அகிலத்தை அளக்கு வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்குரியது.
பழைய பாடல் ஒன்றில்:-
* ஒங்கலிடை வந்து உ
இருளகற்றும் ஆங்கவ மின்னேர் தனியாழி தன்னேர் இலாத் தட
அதற்கொப்ப இன்று ஒங்கலிடை உதித்து வாழ்கவென வாழ்த்துகிறோம்:
 

இளைஞர் தளபதி, சட்டித்தரணி ா. சிவலிங்கம் அவர்களின்
(கோவை, தமிழ் நாடு)
வாழ்த்துச் செய்
aMAa s.1.4 േഴ്ത്ത
என்றுமே நிலையான இடமுண்டு. சிங்கள ல்களும், காவியங்களும் அரங்கேறியுள்ளன. அக் தல என்னும் பல் மொழி புலமைமிக்க பெளத்த தார். அவரது பிக்கு கல்வி மன்றத்தில் தமிழ் தகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
*கும் ஆங்கில அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத் கள பிரதானிகள் தமிழிலேயே கையெழுத்திட் ழ் மொழி அரியணை மொழியாக இருந்தது. பண்டாரநாயக்க அவர்களின் வம்ச முதல்வர் யழுத்திட்டிருக்கிறார். கண்டி அரசவையில் திய ஏடு அரங்கேற்றப்பட்டதாக ஒரு ஆய்வு ம் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.
மயையும் சேர்த்த கண்டி தலை நகரில் இருந்து அறிவியல் ஏடு ஒன்றை நண்பர் ராமசாமி
பெரும் மகிழ்ச்சி அடைந்ததுடன் பண்டைய' கிறார் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. மாமன்றமும் தமிழ் வளர்ச்சிக்கு அரிய டத்தில் வாழ்கின்ற மலையகத் தமிழ் இளை டைத்துள்ளனர். ஆகவே கண்டியையும், தமி
எனது கருத்து. குன்றின் மேல் அமைந்த ம் அவாவுடன் புதிய வெளியீடு வெளிவருவது
பர்த்தோர் தொழ விளங்கி
ந்றுள் வெங்கதிரோன் ஒன்று, மற்றையது மிழ்'
ஒளிகொடுக்கும் “அகில மெனும் தமிழேடு வாழ்க

Page 20
கண்டி இந்து இன திரு. பெ. இரா
நல்வி
7′′YtvY7^wAYY′AYAYA7*YAd
ஊண் உடலுக்கு எவ்வளவு அ சிந்தனைக்கு அறிவும் மிக மிக அவசி சிறந்த பத்திரிகைகளே! ஆயினும் து திற்குச் சிறந்த பத்திரிகைகள் கிடை
இத்தகைய குறையினைப் பே *அகிலம்’ என்ற மாதாந்த சஞ்சிகைய கின்றோம். எனவே “அகிலம்’ அகில் சமுதாயத்திற்குப் புத்துணர்வும், நல் வேண்டுமென எதிர்பார்த்து வாழ்த்து
 

"ஞர் மன்றத் தலைவர்
மநாதன் அவர்களின்
ாழ்த்து! 奥9@h
பசியமோ, அதுபோல உள்ளத்திற்கு ப
பம். இன்று இவற்றை அஃ:ளி வழங்குவது ர்அதிஷ்டவசமாக இன்று எமது சமுதாயத் பது அரிதாகவே உள்ளது.
ண்பும்
க்க கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்றம் g வெளியிடுவதையிட்டு பெருமிதம் அடை மெல்லாம் புகழ் பரப்பி நலிவுற்றிருக்கும் எம் றிவும் நல்கும் அறிவுக் களஞ்சியமாகத் திகழ ன்றோம்.

Page 21
ஆசிரியர் 9. Ds.
வாழ்த்து
* F **y***********
*அகிலம்’ என்ற இ அறிந்து அக மகிழ்ந்தே
அது கலை - இலக் இதழ் எல்லாமே இன் களுக்குத் தேவையான கலைகள் தோன்றவுட வளர்ச்சி பெறவும், டின் அறிவியல் வலி உறுதுணையாக இருக் கிறேன்.
*அகிலம்’ அகிலெ வாழ்த்

ழ் நாடு ணி
சாமி அவர்களின்
ச் செய்தி
JSLMSLMLS MLSSSLLLSLLLLS LLMLSS LSLSLSLMMLM LMLMLMLL LSLMLSMSAT LLSLS
தழ் தொடங்க இருப்பது iன்! மிக மகிழ்ந்தேன் !!
கிய இதழ், அறிவியல் று தமிழுக்கு, தமிழர் ாவை, தமிழில் புதிய ம், இனிய இலக்கியம்
இருபதாம் நூற்றாண் 0ம் பெறவும் “அகிலம் கும் என்று எதிர்பார்க்
மல்லாம் புகழ்பெற துகிறேன்,

Page 22
3.
திருக்குற (அற கAவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம்-ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்றதனா லாய பயனென்
வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்
. மலர் மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தா நிலமிசை நீடுவாழ் வார்
வேண்டுதல் வேண்டாமை DorsöTeil சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
5 இருள் சேர் இருவினையும்
இறைவன் பொருள்சேரி புகழ்புரிந்தார் மாட்டு
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
0.
பொய்தீர் ஒழுக் நெறி நின்றார் நீடுவாழ்வார்
தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லா மனக்கவலை மாற்றலரிது
命 அறவாளி அந்தணன் தாள் சேர்ந்
தார்க் கல்லா பிறவாழி நீந்தல்றிது
இகளில் பொறியில் குணமிலவே
எண் குணத்தா தாளை வணங்காத் தலை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
நீத்தா இறைவன் அடிசேராதாரி

|ள் சிந்தனை
த்துப்பால் )
விளக்கவுரை
எழுத்துகளுக்கெல்லாம் 'அ' கரம் முத லாக அமைந்தது போல், உயிர்களுக் கெல்லாம் கடவுள் முழு முதலாகும்.
தூய அறிவு வடிவாக விளங்கும் இறை வன் திருவடிகளைத் தொழாமல் இருப் பவர்கள் கற்ற கல்வியினால் என் ைபயன்.
அன்படியாரின் இதய மலரில் வீற்றிருகி கும் கடவுள் திருவடிகளை இடைவிடாது நினைப்போர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
விருப்பு, வெறுப்பற்ற கடவுளின் திரு வடிகளை இணைந்து எண்ணுவோர்க்கு எங்கும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
as U. Gayafsir a Gáir Gao ur U - . :: அ ரு விரி  ைன விரும்பி அன்பு செலுத்துவோரிடம் அறி யாமையல் ஏற்படும் இருவகை வினை பபும் நிலைப்பதில்லை
ஐம்பொறி மூல மான் உண்டாகும் வேட்கைகளை அளித்த இறைவனின் பொய்யகற்றும் நெறி நின்றவர்கள் நிலைத்து வாழ்வார்கள்
தனக்கு ஒப்பாரில்லாத தலைவன் திரு வடிகளை சேர்த்தாருக் கன்றி, வேறு எவ ருக்கும் LA 674. as a 600)6 Le frsò so {ւp ւգ աn 45)
அறக்கடலாகத் திகழும் கடவுளின் திரு வடிகளைப் பற்றினாரிக்கன்றி, வேறு ாவருக்கும் பொருளும் இன்பமுமாகிய 978)6O7 tu de L-6) as metai di L-dias (pigtu (74.
கேட்காத காது, பாரிக்காத சண் இருப் பதுபோல எண் குணங்களையுடைய கடவுள் திருவடிகவை வண்ங்காத தலை கள் பயனற்றவை
இறைவனுடைய திருவடிகளை தழுவிச் சிந்திக்கின்றவர்களே பிறவியாகிய பெருகி 48 l.-anuD6) 4è aB L«äiaJa9frib. uADAbApaW ffaseayd eg5 (p : Eufrgs.

Page 23
isee
Ά
* தமிழ்
திருப்புமு
- . SZSZSZSZSZSZSS( 5)}55) g560)
முதுநிலை விரிவுரையாளர், (
திமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற் றைக் கொண்டது. அதற்கேற்ப, காலந் தோறும் பல திருப்புமுனைகளையும் பெற்று வளர்ச்சியுற்று வந்துள்ளது. காலந்தோறும் பல பரிமாணங்களை அது அடைந்துள்ளது. தமிழ் இ லக் கி ய வரலாறு அவற்றைத் தெளிவாக இனங்காட்டி வந்துள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றினை அறிந் தோர் சங்ககால இலக்கிய வளர்ச்சி பற்றித் தெரிந்திருப்பர், இன்று எமக்குக் கிடைக் கும் சங்க இலக்கியங்களை நோ க் கும் போது சிறந்த செப்பமுற்ற இலக்கியங்க ளான அவை தோன்றுவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் இலக் கியத்தின் தோற்றம் அமைந்திருக்கும் என் பதை உணரமுடிகின்றது. எ ந் த நாட்டு இலக்கியத்தின் தோற்றத்திலும் முன்னிடம் பெறுபவை, ஏட்டில் எழுதா இலக்கியங் களான தாட்டார் இலக்கியங்களாகும். அவ்வகையில், நாட்டார் இலக்கியங்களே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான முன்னோடி இலக்கியங்களாக விளங்கின. அவற்றைத் தொடர்ந்தே ஏட்டிலக்கியம் வளர்ச்சி பெறத் தொடங்கியது.
சங்க இலக்கியங்களாக இன்று கிடைப் பவை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இருபெரும் தொகை நூல்களாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எட் டுத்தொகை நூல் ஒவ்வொன்றும் தனித் தனிச் செய்யுட்களின் தொகுப்பாக விளங்கு

w
கியத்தின் னைகள் :
W மனோகரன் )SS)
பராதனைப் பல்கலைக்கழகம்
oseeeeeeeeee.
கின்றது, பத்துப்பாட்டு நூல் ஒவ்வொன் றும் 100 அடிகளுக்கு மேற்பட்ட தொடர் நிலைச் செய்யுளாக விளங்குகின்றது. இத் தொடர்நிலைச் செய்யுள் வடிவம் கதை த ழு வா து பாட்டுடைத் தலைவரைப் பாராட்டும் நோக்கிலோ அல்லது அகத் திணை தொடர்பான விடயமொன்றை எடுத்துரைக்கும் போக்கிலோ அமைந்தது. இவ்வகையில், சங்க இலக்கியத்தின் தனிச்செய்யுள்கள் ஒரு கட்டமாகவும் தொடர்நிலைச் செய்யுள்கள் இன்னொரு கட்டமாகவும் நோக்கத்தக்கவை,
தமிழில் அற இலக்கியங்களுக்குத் தோற் றுவாய் செய்த பெருமை திருவள்ளுவரைச் சாரும். அவரது திருக்குறள் தமிழ் இலக் கியத்துறையில் முக்கிய திருப்புமுனையாக அமைவதைக் காணலாம். எளிமையும் சுருக்கமும், ஆ ழ மும், மானுடநேயமும் இலக்கியச்சிறப்பும் அவரது நூலுக்குத் தனித்துவத்தை அளித்துள்ளன.
இதற்கடுத்த திருப்புமுனையாக அமை - வதே தமிழில் காவியத்தின் தோற்றமா கும். சங்க இலக்கியத்தில் அடங்கு ம் தொடர்நிலைச் செய்யுள் வடிவத்தைக் கதை பொதிந்த கா வி ய வடிவமாக்கி முழுமைபெறச் செய்தவர், சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த இளங்கோவடிகள் ஆவர் தமிழில் முதற் காவிய கருத்தாவான அவர், தமிழ் நாட்டின் மண்வாசனை கலந்த கதையைத் தேர்ந்து, ஏற்கனவே சங்ககால த்திலிருந்து வழங்கிவந்த தொடர்நிலைச் செய்யுளுடன் இணைத்தார். அத்தோடு,

Page 24
6 அகி
f LO gill ஆற்றலையும், ஆளுமையையும் மூலதனமாகக் கொண்டு தமிழின் முதற் காவியமாகவும், சிறந்த காவியங்களுள் ஒன்றாகவும் விளங்கும் சிலப்பதிகாரத்தை இயற்றினார். அவரது இம்முயற்சி, தமிழ் இலக்கியத்தின் இன்னொரு திருப்புமுனை யாக அமைந்தது. அவரைப் பின்பற்றி, அவரது சமகாலத்தவரெனக் கருதப்படும் சாத்தனார், சிலப்பதிகாரத்தோடு கதைத் தொடர்புடையதான மணிமேகலையை எழுதினார். தொடர்நிலைச் செய் யு ள் வடிவிலான காவிய முயற்சிகள் பல்லவர் காலம் வரை தொடர்ந்தது. -
இளங்கோவுக்குப் பின் தமிழ் இலக்கி யத்திற் புதிய திருப்புமுனையை ஏற்படுத் தியவர், சங்கமருவிய காலத்தைச் சேர்ந்த காரைக்காலம்மையார் ஆவர். பக்தி இலக் கியத்தின் தோற்றத்திற்கு வித் திட்டோ ருள் ஒருவரான அவர், தமிழ் இலக்கியத் தின் புதிய செல்நெறிக்கும் வழியமைத்த வர் ஆவர். சங்கமருவிய காலத்தில் முக் கியத்துவம் பெற்றிருந்த அறக்கருத்துக ளைக் கூறுவதற்கேற்ற பாவடிவமாக விள ங்கிய வெண்பாவின் வாயிலாகப் பக்தி அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்த இயலாது என உணர்ந்த அவர், விருத்தம் என்ற புதிய செய்யுள் வடிவம் மூலம் தமது உணர்வுகளைப் புலப்படுத்த விழைந்தார். அவரின் முயற்சி, பின்னர் பல்லவர் காலப் பக்தி இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்தவொரு பங்களிப்பாக அமைந்தது. பல்லவர் காலப் பக் தி இலக்கிய வளர்ச்சியிற் பயனுறு பணிபுரிந்தவர்களான நாயன்மாரும் ஆழ் வாரும் தமது பக்திப் பெருக்கையும், இலக் கிய ஆற்றலையும் சிறப்புறப் புலப்படுத்து வதற்கு, காரைக்காலம்மையார் அறிமுகம் செய்த விருத்தப்பா பெருமளவில் அனு சரணையாக விளங்கியது.
தமிழின் பேரிலக்கியமாக விளங்கும் காவியத்தின் தோற்றம் சங்கமருவிய காலத் திலேயே தொடக்கம் பெற்றுவிட்டபோதி லும், சோழப் பெருமன்னர் காலமே அவ் விலக்கியம் செழித்துவளர உந்துசக்தியாக விளங்கியது. பேரரசின் காலத்தில் எழுச்சி
ན་བའི་ལྷོ་

ம் ஜூன் 1994
பெற்ற பேரிலக்கியமாகிய கா வி யம், தனக்குரிய சிறந்த இடத்தினைப் பெறு வதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக விளங்கியது அதன் வடிவ மாற்றமாகும். அவ்வடிவ மாற்றத்திற்குக் காரணகர்த்தா வாக விளங்கியவர், திருத்தக்கதேவர் ஆவர். அகவற்பாவை அடிப்படையாகக் கொண்ட தொடர்நிலைச் செய்யுள் வடிவத் தைவிட, விருத்தப்பாவே காவியத்துக்குரிய முழுப்பொலிவையும் நல்கத்தக்கது என்ற நன்னம்பிக்கையோடு அவர் தமது சிவக சிந்தாமணிக்கு அப் பாவடிவத்தைப் பயன் படுத்தினார். விருத்தப்பாவைக் காவியத்தி ற்குப் பயன்படுத்தியமை தொடர்பாக அவர் ஈட்டிய வெற்றி பல காவிய கர்த்தாக் களையும் அவ்வழியை நாடவைத்தது, அவர் களுள் முக்கியமானவர், கவிச்சக்கரவர்த்தி கம்பராவர். திருத்தக்கதேவர் அறிமுகப் படுத்திய விருத்தப்பாவைத் தமது இராம காதைக்குப் பயன்படுத்தி, காவியம் பாடு வதில் அதற்கொரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவராகக் கம்பர் விளங்கினார் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாகத் திருத்தக்கதேவர் விளங்க இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்தி யவராகக் கம்பர் அமைந்தார்.
பதினேழாம் நூற்றாண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றிற் பிறிதொரு திருப்பு முனையை ஏற்படுத்தியதாக விளங்கியது. தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச் சினைகளும், பொருளாதாரச் சீரழிவுகளும் பண்பாட்டு நிலைகளில் ஏற்படத் தொடங் கிய மாற்றங்களும் அதுவரையில் மன்ன ரையும், தெய்வங்களையும் பெருமைப்படுத் திவந்த தமிழ் இலக்கியம் பொது மக்கள் பாலும் தனது கவனத்தைச் செலுத்தச் செய்தன. அவ்வகையில், பள்ளு. குறவஞ்சி. நொண்டி நாடகம் முதலான பொதுமக்கள் சார்பு இ லக் கி யங் க ளின் தோற்றம் அமைந்தது.
தமிழ் இலக்கியத்துறையில் இன்னொரு திருப்பு முனையை ஏற்படுத்திச் சாதனை புரிந்தவர், ஐரோப்பியரான வீரமாமுனிவ ராவர். தமிழ் எழுத்துக்கள் சிலவற்றிற் திருத்தங்கள் செய்ததோடு, தமிழ் உரை

Page 25
ஜூன் 1994 அகி
நடையில் ஆக்க இலக்கியத்தை (பரமார்த்த குரு கதை) முதன் முதல் ஆக்கியளித்தவ வராகவும் அவர் விளங்கினார். இவற்றோடு தமிழில் அகராதித்துறை வளர்ச்சி பெறு வதற்கும் வித்திட்டவராக அவர் அமைந் தார். சதினெட்டாம் நூற்றாண்டு அவரது சாதனைகளின் களமாக அமைந்தது.
ஆறுமுகநாவலர் ச கா ப் த ம் எனக் கூறத்தக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை வ ள ர் ச் சி யி ல் ஒரு பெருந் திருப்புமுனையாக அமைந்தது. எளிமை யும், தெளிவும், குறியீடுகளும் அமையப் பெற்ற ஆறுமுக நாவலரின் உ  ைர ந  ைட தமிழ் உரைநடை பெறவிருந்த பெருஞ் செல்வாக்கிற்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்தது. பத்தொன்பாதம் நூற்றாண் டின் பிற்பகுதியிலிருந்து த மிழ் உரை நடையில் ஆக்க இலக்கியம் வளர்ச்சிபெறு வதற்கும் அவரது உரைநடை உந்துசக் தியை அளித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தமிழில் தோ ற் ற ம் பெறத் தொடங்கிய நாவல் இலக்கியம் த மிழ் இலக்கியத்திற் பிறிதொரு திருப்புமுனை யாக அமைந்தது. இத்திருப்புமுனைக்கான காரணகர்த்தராக விளங்கியவர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை, அவரால் தமிழின் முதல்நாவல் என்ற பெருமையைப் பிரதாப முதலியார் சரித்திரம் பெற்றுக்கொண்டது. அவரைத் தொடர் ந் து ராஜமையர், மாதவையா போன்றோர் தமிழில் நாவல்
*ச்சிக்கு வித்திட்டனர்.
நவீன இலக்கியத்தின் இ ன் னே (ா ர் இ க்கிய வ கயான சிறுகதை தமிழில் து நடதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோ )ம் பெற த் தொடங்கியது. இவ் வகையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியவராக விளங் கி, த மி ழ் ச் சிறுகதையின் பிதாமகராக அமைந்தவர், வ. வே. சு. ஐயராவர். அவருக்கு அடுத்த கட்டமாகச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த மாற்றங் களைப் புகுத்தி, புதிய பரிமாணத்தை ஏ ற் படுத் தி ய வ ர் , புதுமைப்பித்தனா

வர். அவரையடுத்து அதனை இன்னொரு கட்டத்துக்கு இட் டு ச் சென்ற வ ர், ஜெயகாந்தன்.
இருபதாம் நூற்றாண்டு பொதுவாகவே நவீன இலக்கியங்களின் வளர்ப்புப் பண் ணையாக விளங்குகின்றது. இவ்வகையில், மகாகவி பாரதி தமது முழு ஆளுமையை யும் நவீன இலக்கியத்தின் பாற் செலுத் திய ஒருவராக விளங்குகின்றார். கவிதையே அவரது ஆற்றலையும், ஆளுமையையும் முழுமையாக வெளிப்படுத்தியது. நவீன தமிழ் க் கவிதையின் பிதாமகராகவும், அதன் குறியீடாகவும் விளங்கும் பார தி இந்நூற்றாண்டின் ஒப்பற்ற சாதனையா ளராகவும் விளங்குவதோடு தமிழ் இலக்கி யத்தைப் புதிய சகாப்தத்திற்குத் திருப்பிய ஒருவராகவும் அ  ைம ந் தார். நீண் ட காலமாக மரபுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழ்க் கவிதைக்குச் சொல்லா லும், பொருளாலும், கவிதை வளத்தா லும் விடுதலை வழங்கியவர் பாரதி. இவ் வகையில், பாரதி தமிழ் இலக்கியத்தின் முக்கிய திருப்புமுனையாக விளங்குகிறார்.
பாரதிக்குப் பின் நவீன தமிழ்க் கவிதை யின் இரு திருப்புமுனைகளாக விளங்கி யோராக இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் நவீன கவிதையை இன்னொரு பரிமாணத் துக்கு எ டு த் து ச் சென்ற ம ஹா க வி (து, உருத்திரமூர்த்தி) ஆவார். மற்றவர், பாரதி அறிமுகப்படுத்திய வசனகவிதை யைப் புதுக்கவிதை என்ற பரிமாணத்துக்குக் கொண்டுசென்ற ந. பிச்சமூர்த்தி ஆவார். மஹாகவி அன்றாட வாழ்க்கை நிகழ்வு களினூடாகப் பேச்சோசைப் பண்பு வாய் ந்த கவிநடையைப் பின்பற்றி மரபிலிருந்த யாப்புகளை நெகிழ்த்தி மக்க ளே T டு மேலும் நெருக்கமாகத் தமிழ்க் கவிதை யைக் கொணர்ந்தார். பிச்சமூர்த்தி தமிழ்ப் புதுச்க்விதையின் பிதாமகராக விளங்கி 6Ñ[ፕ ዞቸ.
நவீன நாடகத்தின் முன்னோடியாகப் பம்மல் சம்பந்த முதலியார் விளங்கிய போதிலும், அதனைச் சமுதாயச் சார்பு
(14ம் பக்கம் பார்க்கவும்)

Page 26
அகிலமெங்கும் 'அகி
* தமிழோவ
அகிலாண்ட மென்னும்
அன்னையைத் ே நெகிழ்ந்தும்; நினைந்து நித்தமும் உழை மகிழ்ந்த தன்மனத்தி னு
மலர்ந்த கலை, மிகுந்த தன் அநுபவத்
மிளிரவே அகில
அச்சகம், பத்திரிகைத்
அநுபவம் பெற்ற நிச்சயம் செய்து கொண் நெடுநாட் திட்டங் அச்சு வாகனமேற்றி அ *அகில மென எ இச்சைகள் இலக்கிய வ
இதழ்தோறும் சு
அறிவியல், மின்னியல்,
அற்புதத் தொழி
நெறியியல் புதுமைகள்
நெஞ்சிலே பதியு
குறியாகக் கொண்டு பt
கோட்பாடுகளை
அறிமுகஞ் செய்ய வே6 ஆவலோடு வாழ்
பார்வையில் தெளிவும்,
படைப்புகளின் நு கோர்வையாய் விளக்கும் கொண்டதாய் அ சோர்வையும், பிளவையு சுடரொளி பரப்பி நேர்மையும் நீதியும் ந நிலைபெற 'அகி

லம் வலம் வரட்டும்
பியன் *
தனது
தெய்வமாக நெஞ்சம், ம், தொழுதே க்கும் தோழன்!
ள்ளே இலக்கிய விழைவை: திறனும் t” s osoba Tarn !
துறைகளில் ) நண்பன்!
ண்டதன் களை எல்லாம்.
தனை வலம்வரச் செய்வோன்; டிவங்களாக வை தரட்டும்!
கணனியாம் லியல்; பலவாம்
அனைத்தும் ம் நோக்கே பன்தரும் 'அகிலம் ஏடும், ண்டுமென்றே த்துகின்றேன்!
விஞ்ஞானப் துட்ப மெல்லாம் ) இயல்பும்
கிலம் மலர்க! ம் அகற்றி
எழுத்தால், ாட்டில்; லம்’ வருக!

Page 27
வரலாற்றுப்
உலகத்தமிழர்
அணுகு முறையும்
- குரும்பசிட்டி இ
as:
பழந்தமிழ் நூல்களின் ஆய்வு - ப
திராவிட நாகரீகத்தின் ஆய்வு - இவையெல் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் உல பட்டு வருகிறது? இன்றைய, தன்னுரிமிை யுள்ள அரசியல், பொருளியல், இனவியல், தாக்குப்பிடிக்க முடியாமல், சிதைக்கப்பட்டு மரபு வழிவந்தோரின் அழிவு நிலையைத் த எப்படித்தடுத்து நிறுத்தலாம்? இதனை க் தம்மத்தியிலே உண்டா? பெ. 7 டி ஒரு சதாரோ மேற்கொள்ளும் அதே .ேளை - திய பல தீவுகளிலும் பசுபிக் ம கடல் தீவுகளிலும் பேரழிவைத்தடுக்க வரையறுத்த சில பாது சில அணுகு முட் ைc களை நாம் வகுத்துக் ெ வழிவந்தோ + உலகின் பல பாகங்களிலும் மொழி பண்டாடு மறைந்து போய்க் கொண் தேயிலை கோப்பி, இறப்பர், கரும்புத் தே தமிழர் மரபு வழி வந்தோர் குறுகிய கால வெறும் 'இரத்தம் குடிக்கும் அட்டைகள் களின் பொருளாதார வளத்துக்கு அளித்த யாமல் போனது எப்படி? காலத்தின் அவ பிரதிபலித்தாக வேண்டும். மொழியியல்,
ளைகொண்ட உலகத்தமிழாராய்ச்சி மன்ற வேண்டிய காலக்கட்டம் நெருங்கிக் கொன
-டியாத தனி மனிதனும், மனித இ ன
, f l r s 6760 l n :
புலப்பெயர்வின் பின்னணியில்
புல் ட் பெயர்வு மானிட வரலாற்றில் றாண்டில் ஆரம்ப கால கட்டத்தில் ஐரே! துவ நாடுகள் பல உருப்பெறவும், ஆங்கா ஊட்டம் பெறவும் காரணிகளாய் அமைந் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில், புதித பயிர்ச் செய்கைத் திட்டங்களுக்கு ஏராள டத்தில் இந்தியா பிரிட்டிஷார் கைகளில்

பின்னணியில்
ஒருமைப்பாடு
சில நற்கூறுகளும் 仄审。 கனகரத்தினம்
ழம் பெரும் கல் வெட்டுகளின் . புதையுண்ட லாம் உலகின் பல நாடுகளிலும் இன்று அழிவின் கத் தமிழ் இனத்துக்கு எவ்வளவு தூரம் பயன் ஆட்சி நாடுகளிலே, காலச் சூழலால் தோன்றி மொழியியல், நிலவியல், கோட்பாடுகளுக்குத் சின்னாபின்னப்படுத்தப்பட்டுவரும் தமிழர் டுக்க முடியாதா? முடியுமாயின் தடுப்பது யார்? தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பு ஏதாவது ஹரப்பா புதை குழிகளைப்பற்றிய ஆய்வு தமிழ் இனப் புதை குழிகள் கரிபியன் கடல் உருவாகி வருகிறதே! இந்த உலகத் தமிழினப் காப்புத் திட்டங்களை, நியாய பூர்வமான கொண்டோமா? குடியேறிய இத்தமிழர் மரபு படுவேகமாக அழிந்து வருவதற்கும் இவர்கள் டிருப்பதற்கும் அடிப்படைக் காரணிகள் எவை? நாட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட இத் அரசியல் வா தி கள் குறிப்பிடுவது போல தானா?" இவர்கள் தாம் குடியேறிய நாடு மாபெரும் பங்களிப்பு கெளரவம் பெற முடி Fயத் தேவையை நாம் கூட்டும் கருத்தரங்குகள் அறிவியல், புவியியல், குமுகாயவியல் அறிஞர் )ம் தன் சிந்தனையை இந்த முனையில் திருப்ப ண்டிருக்கிறது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மும் பூண்டற்றுப்போவது மனித வரலாறு "
புதைந்து கிடிக்கும் சில உண்மைகள்
ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. 19ஆம் நூற்
"ப்பியர்களின் நிலப் பெயர்வு புதிய காலனித் ங்கே பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகள் தது - இது வரலாறு அடிமை 6Éurrum frð ாக ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் ான தொழிலாளர் தேவைப்பட்ட கால கட் வீழ்ந்தது - இது சரித்திரம்!

Page 28
0
1. நாட்டில் நிலவிய பஞ்சமும், 2. பொருளாதாரச் சீர்கேடுகள் 3. ஜமின்தார்கள் போன்ற பெ 4. சாதிக் கொடுமைகள்.
ஆகிய இவையும் இனப்பிரிவும் 18 குடியகல்வின் பின்னணியாக அமைந்தன
வருந்தி அழைக்கப்பட்டார் கடும் உழைப்பும் கீழ்ப்படிவும் உ தென்னிந்தியர்கள் உலகின் பல நாடுகளும் லாற்று உண்மை. உதாரணமாக 1874ஆ மனம் பெற்றவர் சர். ஆதர் ஹோடன் அெ முன்பு கவர்ணராக இருந்த இவர் அக்கா பினை நேரடியாக உணர்ந்திருந்தார். பீஜி களுக்குத் தொழிலாளர் தேவைப்பட்டபே இவர் இலண்டனிலுள்ள குடியேற்றக் காரிய கயானாவில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்ட குறைக்கு ஜோன் கிளாஸ்டன் அவர்கள் இ கப்பல் அனுப்பினார். தென்னாபிரிக்காவில் அடைந்து விட்டிருந்த கரும்புத் தோட்டங்க ரையே அனுப்பும்படி வேண்டினார். கேப்
1919ஆம் ஆண்டில் நியு கவிடோனியாவில் இந்தியத் தொழிலாளர்களுள் இந்தியத் ெ குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்படி எனது க
புலப் பெயர்வி
தமிழர் புலப்பெயர்வின் காலக்கண கூடத் தகவற் பிரிவுகள் தரும் விபரப்ப
பீஜி 1879ம் ஆண்டு மொரிசியஸ் I829 "" so இறியூனியன் 838 '' sy பர்மா 1826 '' 7 பிரிட்டிஸ்கயானா ፤ 88 8 ” ey
இக் கால கட்டங்களில் இந்திய கு கரைப் பிரதேசங்களில் தொழிலாளர்கை கப்பலேற்றவெனப் பல நூற்றுக் கணக்க J 6007 LD Tas.
ஆவடியில் அமைக்கப் நபர்களையும், மேல்ப நிலையம் 2000 நபர் அமைக்கப்பட்ட நிலை கோவிலில் அமைக்கப்

அகிலம் ஜூன் 1994
வறுமை நிலையும்,
ருநிலக்கிழார்களின் பிரபுத்துவ ஆட்சி CP60 mp.
ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத் தமிழர் என்பது ஆய்வாளர்கள் சிேடிவு ஆகும்.
கள். இது வரலாற்று உண்மை
ள்ள இந்தியத் தொழிலாளர்கள் சிறப்பாகத் க்கும் வருந்தியே அழைக்கப்பட்டனர் 5 . .ורg ம் ஆண்டு பீஜித் தீவில் முதல் கவர்னரக நியூவர்களாகும். மொரீசியசிலும் ரினிட்டாட்டிலும் லச்சில் இந்தியத் தொழிலாளரின் கடும் உழைப்
த் - ஆரம்பிக்கப்பட்ட கரும்புத் தோட்டங் "f7 ĝi/ , பத் தோழிலாளரையே அனுப்பும்படி 1 T GINi , , , கடிதம் அனுப்பினார். பிரிட்டிஷ்
சிட்ட பின்பு .ே திய தொழிலாளர் பற்றாக்
இந்தியத் தொழி சளையே அழைத்து வரக்
அழிவு நிலையை و من: olorتهران قالبیی و تا 8 I (ا
5ளில் வேலை செய்ய & 5 தியத் தொழிலாள மாகாண கவர்னர் தேடி ஜோர்ஜ் உறீரே.
வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை சீன, யாவ.
தாழிலாளர்களே கடும் உழைப் Tளிகள் எனக்
தத்தை வலியுறுத்தப் போதுமான சான் 9Tகும், ன் காலக்கணிப்பு
ரிப்பு பல்வேறு நாட்டுத் de sue சுவடிகள்
கீழ்க்கண்டவாறு அமைகின்றது.
தென்னாபிரிக்கா 1860ம் ஆண்டு
மலேசியா 1938 '' s
இலங்கை 1827 கரிபியன் தீவுகள் 853 '' s
யேற்றச் செயலவை தென்னிந்திய கடத ாத் திரட்ட அவர் கனை வெளிநாடுகளிற்குக் ன நிலையங்களைத் திறந்திருந்தது. 2.5 fT
ட்ட குடியேற்ற நிலையம் 6000 க்கம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட ளையும், நாகப்பட்டணத்தில், it 3000 நபர்களையும், பாப்பா ட்ட நிலையம் 1200 (suf 460 soruyu),

Page 29
ಖ್ಖ ಲಿàr 1994
உள்ளடக்கியதாக அமைந்திரு
இது போன்ற குடியேற்ற நிலையங் ஆட்களைத் திரட்டும் பணியில் அன்
ஜெயஸ்வாமி நாயகனின் 1842
உதாரணமாக 1842ம் ஆண்டு வைத்து ஜெயஸ்வாமி நாயகன் என் மூலம் (2) கீழ்க் கண்ட புதிய தகவல்
"தரங்கம்” பாடியில் இருக்கு அனுப்புவதற்குக் கூலியாட்களைத் தி ஆரம்பத்தில் எனக்கு தெரிய வந்தது. தரங்கம் பாடிக்குப்போனோம். அவரி
பெரியப்பெருமாள் duni 91 is trausa Astry nuar cá7 இராமஸ்வாமி
, சுப்பன்
““ öar is í LD 7 fð su ar 4 S G Luft du பிள்ளையிடம் சொன்னோம். அவர் ளையும் கையெழுத்து வாங்குவதற்கு மொறிசியசுக்கு 60 நாளில் வற்து ே
பிரயாண
பீஜித் தீவுக்கான இந்தக் "கூன் என்ற முதற் கப்பல் அத்தீவை அை எடுத்தது. இது போலவே மொரீஸ் போய் சேர்ந்தது. 1860ம் ஆண்டு விட்டுப் புறப்பட்ட ' ரூருே’ (TRUF திகதி தென்னாபிரிக்காவின் டர்பன் 197 ஆண்களும் 89 பெண்களும், 54 ணம் செய்ததாக, தென்னாபிரிக்கா அ ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இந் மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள பல்ே சென் றடைய எவ்வளவு காலம் எடுத்தி முடிகிறது. இந்தப் பயங்கர, நீண்ட பய GaAs Tibpy GS5 or li 5 67T ma div Uri 5éisstitu u போனமை வரலாற்றில் இடம்பெற
(1) History of tho Indian Immigrat (2) மொரீசியஸ் தீவில் தமிழரிகள்

அகிலம் 1.
தன என அறிக்கைகள் (!) தெரிவிக்கிள் றன. களை விட தனிப்பட்ட பல்வேறு குழுக்களும் று முழு மூச்சாக செயற்பட்டன.
D ஆண்டு வாக்கு மூலம் சில தகவல்கள்
யூலாய் மாதம் 19ந் திகதி மொறிசீயஸ் தீவில் ) தமிழ்த் தொழிலாளி கொடுத்த ஒரு வாக்கு களை தருகின்றது.
ம் அப்பாப்பிள்ளை என்பவர் மொறிசியசுக்கு
ரட்டிக்கொண்டிருக்கிருர் என்று 1837ம் வருட தானும் மாய வரத்தைச் சேர்ந்த 10 பேர்களும் கள் பெயர்கள் வருமாறு;-
E. prpr a suava is nusar 7. சின்னப்பெருமாள் 8. Ésäv 67 LúLuar 9. இரெங்கன் 10. Gurrun u657
வேலை செய்ய வந்திருக்கிருேம் என்று அப்பாப்
எங்களையும் மற்ற 100 அல்லது 200 பேர்க பொலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்ருர், Fffi Gg5rb''
கால அவR9ங்கள்
' ஆட்களை ஏற்றிச் சென்ற “ • LEONIDAS” - ப 72 நாட்கள் ஏறக்குறைய 2 1/2 மாதங்கள் தீவுக்கான கப்பல் 60 நாட்களின் பின் அங்கு அக்ரோபர் மாதம் 13ந் திகதி சென்னையை O) என்ற கப்பல் அதே ஆண்டு நவம்பர் 16ந் துறைமுகத்தை வந்து சேர்ந்தது. இக் கப்பலில் குழந்தைகளுமாக மொத்தம் 340 பேரி பிரயா ரசின் தேசியச் சுவடிகள் கூடத் தகவற் பிரிவின் த நிலையில் கரிபியன் தீவுக் கூட்டங்களுக்கும் வர நாடுகளுக்கும் இம்மக்களை ஏற்றிக்கொண்டு திருக்கும் என்பதை எம்மால் ஓரளவு அனுமானிக் ானங்களில் கடல் நோய் மற்றும் காலரா போன்ற ட்டுப் பாதிக்கு மேற்பட்டோர் இறந்தொழிந்து வேண்டியதொன்று.
ion Fund. சிறு சரித்திரம் - தஞ்சாவூரி (1960)

Page 30
2
பயங்கர அடிமை வாழ்விலும்
தம் உற்ருர் உறவினரைப் பிரிதி. நிலையைக் கொண்ட நாடுகள் (psda? இத்தனை அவல நிலையில் 5 வருட, பட்ட இம்மக்கள், அடிமை நீக்ரோ முறையில் வேலை வாங்கப்பட்டுக் க! முன்னாள் தேசியச் சுவடிகள் கூட வ (PRoF ToUSSAINT) sy ar fî 5 sir யூனெ (1) இது தொடர்பான பல திடுக்கிடும்
இறப்பர், தேயிலை, கரும்பு, கா அமைக்க, சாலைகள் திறக்க, புதிய தாய்லாந்து மற்றும் ஆபிரிக்கக் காடுகளு கொடிய மலேரியா போன்ற காட்டு G. இன வரலாற்றில் கறை படிந்த சோக வின் ஒரு இந்திய ரெயில்வே நிலைய வாறு தந்தித் செய்தி ஒன்றை அனுப் என்ற நுவில் செய்தி தரப்பட்டுள்ளது
. . . . . Two lions on Plat up water tank. lions want lot him C in offiee. Cao not give line - clear sig own personal satisfaction and disp
罗爱
existcnce • • • • • • • • • •
தென்னாபிரிக்காவின் கரும்புத் தொழிலாளர்களில் ஆணுக்கு மாதம் ரூபா 08:- என்ற அடிப்படையில் மிக இரவு நேரங்களில் ஆடு மாடுகள் போ கவும், இந்தப் பயங்கர நிலை பல லைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டரி பத் ஒன்றில் குறிப்பிடுகிறர்.
இந்துணை அவலச் சூழலில் கூடரை பிரிக்காவின் சீனி ஏற்றுமதி இத்ெ 1863ம் ஆண்டளவில் 100, 000 பவுண் கட்டத்தில் வெளிவந்த "நேட்டால் ஏடு தகவல் தருகிறது.
(1) How Trade brought Mauri
Prof, Augusta Toussaint - N

அகிலம் ஜூன் 1994
பாரிய பொருளாதாரப் பங்களிப்பு
து விட்ட மன நிலை முற்றிலும் புதிய புவியியல் லும் புதிய வேற்று மொழி பேசும் மக்கள், 10 வருட ஒப்பந்தக். கூலியாட்களாக அமர்த்தப் மக்களை விடக் கேவலமான, கொடுரமான சக்கிப் பிழியப்பட்டனர். மொரீசியன் தீவின் ரலாற்றுப் பேராசிரியர் ஆகஸ்ட் ரூசெயின்ட் ாஸ்கோவுக்குச் சமர்ப்பித்த கட்டுரை ஒன்று ) தகவலகளைத் தருகிறது.
’ப்பித் தோட்டங்களில் மட்டுமல்ல; பாலங்கள் இரயில்வே பாதைகள் அமைக்க, மலேசியா க்குச் சென்று பயங்கரக் காட்டு மிரு உங்களாலும், தாய்களாலும் உயிரிழந்த தமிழரி கதை மனித நிகழ்ச்சிகளாகும். உதாரணமாக உகண்டா அதிகாரி தனது மேலதிகா சிச் குக் கீழ்க் கண்ட aus T as “AFRICAN BUSH A D , čNTURES”,
form. Train approaching and sign al - man lown. I very nervously frightened and secure !nal to coming train. Pleasc arrange matters Jose of li Joms who greatly bane my
தோட்டங்களுக்கென அழைத்துக் செல்லப்பட்ட ஒன்றுக்கு ரூபா 10/-, பெண்ணுக்கு மாதம் மிகக் குறைந்த வேதனம் ' தரப்பட்ட்தாகவும் ‘ல பட்டி தொட்டிகளில் அடைக்கப்பட்டதா ஆண்டுகள் தொடர்ந்தாகவும் தேத்தால் பல்க 6 Dar fatî (Dr. Fathima Meer) 5 aug as "G) ser
| 26, 000 u ay 67 6ňv Gu Gé é as was gas iš As Qas dabo நாழிலாளர் குடியேறிய 8. வருட காலத்திற்குள் ஸ்டேலிங்காகப் பல்கிப் பெருகியதாக அக்கால Gud i 5 gó” (“NESTAL MERCURY’’) GT air Ap
tius its population by o, 689.1690/691 - Page 21.

Page 31
ஜூன் 1994 ج
சுதேசிய மக்களை அழ ஏழைத் தமிழ்த்
இவை மட்டுமல்ல, குடியேறிய நா ( புதிய காலனித்துவ அரசுகள் தலையெடுக் காப்பாற்றிய முக்கிய காரணிகளாகவும் சந்திக்கும் போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து வரலாறு, இன்றைய குறுகிய அரசியல் புதைக் கப்பட்டு விட்டாலும் சரித்திரவிய தொன்று என்போம்.
உதாரணமாக பீஜித் தீவுப் பெருந்ே Lu'l- " Lg sol-tbsiv "" ( FiJl TIMES) 4ம் திகதியன்று கீழ்க்கண்டவாறு ஆசிரிய
' ' ............. Already the Anglo - Sa do certainly must remain. The whitos again be free of the Whito man. Her American Indians, the New Zealar ders to the superior race fo Surely a list thi
Fiji must now become the home are no doubt doomed.................."
அதிஷ்டவசமாக இதற்கு மாறுபட் அந்நாள் கவர்னரி சரி. ஆதரி ஹோட அலுவலகத்தில் 1877ம் ஆண்டு எழுதிய வரவழைப்பதன் தனது நோக்கம் "..T native population of this colony into an g. aprř. ar ar Gau as T căr ( 1 ) “ FIJI NA 1969 இதழில் இத்தொழிலாளர்கள் சுே மறைக்க முடியாத தியாகத்தை
"............... Put bluntly, the fijian : o the wisdom of Gordon and his dedi Indian indentured Labourers who fulfill u on in........."
''............... If now there are serie as an is . . ., at them visualise what nigh Fi could easily have become anoth by the Sav, agory of Mauma uism, or a Sic of world option. The availability of Ir Government cc did continue its policy o own plantations and permit them to de faults, has at least enabled them to rcCovel
(1) FIH NATION" - voL - No. 10)

கிலம் 13
மிவிலிருந்து காப்பாற்றிய
தொழிலாளர்கள்
திகளிலே றொடிஸியா போன்ற நிரற்தரமான க்காது சுதேசிய மக்களை பூரண அழிவிலிருந்து நாம் இத்தொழிலாளர்களை வரலாற்றில்
விடுகிறோம். இந்த அடிப்படை உண்மை பிரசாரக் கோட்பாடுகளின் மத்தியில் ஆழப் லாளர்களால் தட்டிக் கழித்துவிட முடியாத
தோட்டப்பயணிட்டாளர்களால் வெளியிடப் என்ற தினசரி ஏடு 1873ஆம் ஆண்டு ஜனவரி த் தலையங்கம் தீட்டியது.
Xon has firmly planted his foot hero, and an do without natives, but Fiji can neve destiny is sealed, and as sure as the and the Australians have had to give way e fijians follow in the same course. of the white race, its original inhabitns
ட கருத்தைக் கொண்டிருந்த பீஜித்தீவின் - sir (SIR ARTHUR GORDON) es ug Guðp
கடிதத்தில் இந்தியத் தொழிலாளர்களை o consent to measures intended to course the involuntary scrvitude......"' T6ardi (Sig SG TION st skrp Cr (G) søorg så Gv truf தசி மக்களுக்குச் செய்திட்ட காலத்தால்
of today owos his very survival not only cated successors, but also to the presenee of led a task that would otherwisc have devolop
who regard the Indian presence in Fiji ht have happened, without the Indians, er Kenya, to be purged in the 1950 uthern Rhodesia, still unpurged and defian dian labourers in Fiji meant that the f gencrally keeping the Fijians on their velop at a pace which, despite its other from the impact of European contact........"

Page 32
''............This is the story of and to save the Fijian people viable admirably. This is the story of the ma எனக் குறிப்பிடுகிறது.
உலகில் தமிழ
இன்று தமிழினப் புலப் பெயர்ெ மறைந்து போன தமிழினத் தொகுதி வாழும் நாடுகளாகக் கீழ்க்கண்டவை
இலங்கை
இந்தியா
மலேசியா
சிங்கப்பூர்
turf o nr
சுமத்ரா
அந்த மான்
FAGF i såv (Seychelles) 9. மொரீசியஸ்
10. Spg6ofu sär (Reunion)
11. தென்னாபிரிக்கா
13. p5gs 65Gustaohu T (Ncw Caledon
1 4. Arr SIó&S) í Thahiti)
5 , tfafl - mr l ... (T1 inidad)
மற்றும் நவகுடியேற்ற நாடுகள்
(7 பக்கம் தொடர்ச்சி) தமிழ் இலக்கிய
கொண்ட சிறந்த ஊடகமாகப் பயன்படு வேண்டுமென்பதிற் பிரக்ஞைபூர்வ உழைத்தவர், இலங்கைப் பல்கலைக்கழ பேராசிரியராக விளங் கி ய க, கனட பிள்ளை ஆவர். யாழ்ப்பாணப் பேச்சுவ கைக் கையாண்டு, தாம் ந ன் கு அற பிரதேசப் பகைப்புலத்தையும், வாழ் லையும், பாத்திரங்களையும் தம் நாட களிற் கொண்டுவர முயன்ற முன்ளே யாகவும் அவர் விளங்கினார். தமிழ் ! கத்துறையில் பு தி ய தொ ரு தி முனையை ஏற்படுத்தியவராக அ அமைந்தார்.

મ કોઢ) th ஜூன் 1994
why they were brought here - to make Fiji - a task that they have accmplished quite rity of Indian in Fiji. But not all... .....'
வாழும் நாடுகள்
ன் 100 அல்லது 150 ஆண்டுகளின் பின் அழித்து பில் மிச்ச சொச் சங்களான மக்கள் கூட்டம் ளை நாம் கூறலாம்.
6. e56Numru l-G36a) 7 t' (Quadeloupe) Il 7. DIT "Gofisë (Martinique) 18. சென்ட் குறோக்ஸ் (St. Croix} 19. சென்ட்வின் சென்ற் (St. Vincent) 20. Gess i S - 3?) í St. Kitts) é 1. Gsai ués & rr (St. Lueia) 22. 6. Gof Lin (Gani ja ! 23. G is sai (Nevis: 2 í. C3-. Lo mT spiT (Demara) 25. ஜமெய்க்கா (Janica) 26. -9. sér fái si) (Antilles 2 7. ፊና ተ] Gነr ff ub
ia) 28. u 5 ft Lq 6, os tulu mr 6 or m
29. பிரெஞ்சுக் கயானா
"ரீன இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா.
(தொடர்ச்சி - அடுத்த இதழில்)
த்த இவ்வாறு, தமிழ் இலக்கியம் பல்வேறு [ፐ‹ዳ; கட்டங்களிலும் பலவிதத் திருப்பு முனை கப் களைக் கொண்டதாக வளர்ச்சிபெற்று வந் திப் துள்ளது, இத்தகைய திருப்பு முனைகள் முக் தமிழ் இலக்கியப் பாதையைச் செப் பம் ந்த செய்யவும், உயிரோட்டம் உள்ளதாக்கவும், விய காலத்துக்கேற்ற தேவைகளைப் பூர்த்தி கங் செய்யவும் பயன்பட்டன. காலப்போக்கில்
Τιφ- மென் மேலும் திருப்பு முனைகள் ஏற்பட்டு Il- தமிழ் இலக்கியம் மேலும் வளமுறும் என் Lւ: பதில் ஐயமில்லை
f f

Page 33
தமிழில் மகளிர் இ
く - திருமதி லலிதா நடராஜ 32 பிரிவுத் தலைவர், நல்லாய
N
N
X
இனிமையும் நீர் மை பும் இலக்கிய மொழி நீண்ட இலக்கியப் ust J Lf u fuugup மேலாக வளர்ந்து வரும் தமிழ் இலக்கிய மருவிய காலம், பல்லவர் காலம், Gay T காலம், இருபதாம் நூற்றாண்டு என றோர். ஒவ்வொரு காலப் பிரிவிலும் பெருந்தொகையான இலக்கியங்களை மளிர் என்றோ அவர்கள் யாத் தன் வ டுக் கூறக்கூடிய வாய்ப்புகள், தர புேகள் டாசு இயலுமான si 373 à Le 4 =f? 3 ! விழைந்துளளேன்.
பாண்டிய தன்னாடுடைத்து நல் அளவில் பாண்டிய மன்னர்கள் për iš as ஊக்கமும் அசித்து புதிய நூல்களின் ஆக் s iš su u T -éÅ 36 °7'o" வழங்கப்படுபை (இப்பாடல்களைப் பாடியோருள் சுமா பெயராதும் அறியப்பட்டுள்ளனர். இவ Gug ar 5 ft 7 8. பாலசுப்பிரமணியம் கூ! காலத்தில் இருந்ததாகக் கூறுவர். வ. பனவும், ஆயிரத்து எண்ணுாறு வருடங் நானூறு முதலிய தமிழ் நூல்களில் சங் தவர்களாக இருந்தன? என்பது தெரிய இயற்றிய செய்யுள்கள் இப்போது கிடை எவ்வளவு செல்வாக்குண்டோ, அவ்வள a sin ('' 67 aeri குறிப்பிட்டுள்ளமை இ s om i g h LU gill பெண்பாற்புலவர்கள் 3 தவறாகாது.
மகளிருள் ஒளவையாரே பதிகுதி பு கெதிரே ஒரேயொரு பாடல் பாடிய ப பதின் மரும் ஒரேயொரு ut Lão Lu T - போகாமல் இலக்கியத்தில் நிலைத்து வி தம் தந்தையின் மறைவினால் வருந் பாடலைக் கூறலாம்.

இலக்கிய வளர்ச்சி
T B. A. Dip. - in - Ed. - ன் மகளிர் கல்லூரி - கண்டி : )2
செழுமை பும் கொண்ட எம் தென்றமிழ் ம் உடையது. சுமார் ஈராயிரம் ஆண்டுகற்கு
வரலாற்றினை (முறையே சங்க காலம், சங்க }ர் காலம் , நாயக்கர் காலம், ஐரோப்பியர் ‘ழு காலப் பிரிவுகளாக வகுத்துள்ளனர் சான் நாற்றுக் கணக்கான புலவர்கள் தோன்றிப் பாத்துள்ளனர். இவர்களுள் எத்தனைபேர் வை இவை யென்றோ திட்டமாக அறுதியிட் இல்லை. எனவே இக் கட்டுரையில் பருமட் ல க் கி ய எழுச்சியினைக் கோடிட்டுக்காட்ட
ல தமிழ்' என்று ஒளவை பாராட்டிப் பாடும் ம் வைத்து புலவர் பெருமக்களுக்கு ஆக்கமும் * தத்திற்கான தொண்டினைச் செய்துள்ளனர். வ பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாம். ர் 473 பேர் காரணப் பெயராலும் இயற் * களுள 30 மகளிரும் அடங்குவர் என்பது }று. சிலர் 41 பெண்பாற் புலவர்கள் சங்க வே. சு. ஐயர் "இப்போது நமக்குக் கிடைப் தளுக்கு முன் இயற்றப்பட்டனவுமாகிய புற 5 காலத்தில் பல பெண்கள் தற்புலமை வாய்ந்
வரும். ஏறக்குறைய ஐம்பது பெண் பாலார் க்கின்றன. மற்றப் புலவர்களுடைய வாக்குக்கு வு சிறப்பு இவர்களுடைய செய்யுள்களுக்கும் குநோக்கற்பாலது என வே) சங்ககாலத்தில் ருந்து செய்யுற் செய்தனர் எனக் கொள்தல்
) trg. 637 fr. si aff st L. su 59 m L. - di sa è னொறு மகளிரும் உள்ளனர். இவ்வாறு இப் தன் மூலம் கால வெள்ளத்துள் அள்ளுண்டு ட்டனர் (இத்தகு பாடல்களுக்கு உதாரணமாக u uai los difi urugu ( Abub 1 le o )

Page 34
16 وےy &
சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் ெ பெற்றவர் 'ஒளவை’ மூதாட்டியாரி. ே காலத்தில் தமிழ்நாடு முழுதும் தன்னிச்சை சந்தித்துப் பாராட்டியும், அறிவுறுத்தியும் நான்கும் குறுந்தொகையில் பதினைந்தும் பத்து மூன்றும் ஒளவையார் பாடிய பாடல் மொத்தமாக இவர் பாடியவை 5 1. அளவ கருத்துச் செறிவு, கற்பனைவளம், உணர் பாடல்கள், எடுத்துக் காட்டாக புறம் 91
வலம்படு வாய்வான் ஏந்தி ஒன்னா களம்படக் கடந்த கழல் தொடித் ஆர்கலி நறவின் அதியரி கோமான் போரடு திருகால் பொலந்தார் அஞ் பால்புரை பிறைநுதல் பொலிந்த நீலம ணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே! தொன் னின பெருமலை விடரகத்து அருமிசை சிறு இலை நெல்லித் தீங்கனி குறிய ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!
போரிடும் ஆற்றல் மிக்கோய் வில் வாயாக (சாவா மருந்து) எனும் கனியின் நெல்லிக்கணி ஈந்தாயே, எனப் பொருள் ப ஒறந்த ஒளவையை' எவ்வளவில் போர் ‘சாவா மருந்தாம்” நெல்லிக் கனி பெறுமள இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகு தொடுக்க முனைந்த போது அவனுக்கா ஒளவைப் பிராட்டியார் .
** தொகச் சொல்லித் துர வா
நன்றி பயப்பதாந் தூது’ குப் பின் வந்த வள்ளுவர்
ஆனால் அதற்கு முன்னரே அதைச் செயலில் ஒளவையர் நிறுத்தியுள்ளார். (புறம் 95 எனவே ஒரு அரசனுக்காக இன்னும் ஒரு ஆராய்ந்த சொல் வன்மை என்பன வ கின்றது. புரவலரால் - புலவர் பெருமாட் பெற்றனர். என்பதை சங்க இலக்கிய வாயி
நெடும் பாட்டுக்கள் பத்தினுள் ஆற் தாமக் கண்ணி எனும் பெண்பாற் புலவர னர்கள் மீது பாடப்பட்டது. இதன் 6ம் மீது பாடியவர் 'காக்கை பாடினியார்’. இ னுாற்றுள் ஒன்றும் 'காக்கை பாடினி நச்ெ

லெம் ஜூன் 1994
பருமாட்டியருள் தலைமை வகிக்கும் பெற்றி பாக்குவரத்து வாய்ப்புகள் அதிகம் அற்ற அக் யாகச் சுற்றி சிற்றரசர், பேரரசர் பலரையும் பாடல்களைப் பாடியுள்ளார். அகநானுரற்றில்
நற்றிணையில் ஏழும், புறநானூற்றில் முப் கள் எனப்படுகின்றன. எட்டுத் தொகையில் ால் அதிகமான பாடல்கள் இவருடையவை, ச்சிப் பெருக்கு என்பன நிறைந்தவை இவர் ) unr-6) a G Drt D :-
r序 தடக்கை
நசி:
சென்னி
9லப் கொண்ட
ாது
ஏந்திய அஞ்சி நீலகண்டன் போல நீடு வாழ் தன்மையை எனக்கு உணர்த்தாது எனக்கு டுவது இப்பாடலினின்றும் அதியன் "அறிவிற் bறினான் என்பது தெரியவரும் இவ்வாறு வு"ஒளவை'எவ்வளவு அறிவிற்சிறந்தவளாய் நம். அதியமான் மீது தொண்டைமான் போர் ாக தொண்டைமானிடம் தூது சென்றவர்
rத நீக்கி நகச் சொல்லி
என்று ஒளவைக் umTq. 687 Trif
காட்டி-தொண்டைமானின் படையெடுப்பை ) என இலக்கிய வாயிலாக அறிகின்றோம், வனிடம் தூது செல்லக்கூடிய அன்பு, அறிவு, ஏய்க்கப் பெற்றவர் அவர் என உணரமுடி டியும், பெருமாட்டிபால் புரவலரும் ஏற்றம் லாக அறிகின்றோம்.
ாறுப் படைகள் ஐந்து. அவற்றுள் ஒன்று முடத் ால் பாடப்பட்டது. பதிற்றுப் பத்து சேரமன் பத்தை - ‘ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்' இது தவிர குருந் தொகையில் ஒன்றும் புறநா lo 6ì so 67 turr đ” 676ữ tu sug trở tìm t- tùLJ.L. 1-6ữT.

Page 35
ဣ"@စ္èr 199 4 گی
அகத்திய மகா இருடியின் மாணாக்கர் (புறம் 278) பாடலொன்று தன் மகன் பே பாலூட்டிய முலைகளை அறுத்தெறிவத பாடினியார் என்ற இலக்கண வித்துவாமி செய்த ஒரு இலக்கண நூல் ‘காக்கை பாடி பாடினியம் சிறுகாக்கை பாடினியம் என னியார், சிறுகாக்கை பாடினியார் என்ற கருத்து உண்டு.
ஒளவை காலத்தைச் சேர்ந்த வெ காதலனைத் தேடி சமூகக் கட்டுக்களை இவர் பாடிய புறத் துறைப் பாடல்கள் இ குறுந்தொகையில் எட்டும் நற்றினை பில் பாடல்கள் தொகுக் கப்பட்டுள்ளன. அக நக்கண்ணையார் இயற்றியவை. பெருங்( நானுாற்றில் மூன்று பாடல்களை இயற்றியு உண்டு.
குறுந்தொகைவில் 31ம் பாடல் ஆதி என்ற பண்பை விளக்குவது. பெற்றோரி த பெண்-ஏலவே, தனக்கு ஒருவனிடம் க ச த ல் "அறத்தோடு நிற்றல்'. இப்பண்பு கங்க கா: பெற்றிப் பெற்றிருந்தனர் என்பதை உணர் итц.6) i “ати) da su sisfeu 7 i " ali ja i uoard தாய்மார் சிறப்பினைப்பாடுவது நப்பாலை பாடல் சங்ககாலப் புலவர் பெருமாட்டிகள வளவிற் போற்றினர் என்பதற்கு சான்றா பாடல்கள் குடும்ப வாழ்வில் ஏற்படும் ஒரு அசப்பாடல் கணவன் பற்றிய மை நன்னாச்சையார் குறுந் தொகையில் ஆ காதற் சிறப்பை வருணித்த புலவர் ெ படைத்தவர்களாகவே வருணித்துள்ளனர் பாடிய ஈன்று புறந்த ருதல் என் தலைக் பற்றிப்பாடுவது.
மேலே குறிப்பிட்டது போல சங் கொடை, இலக்கியம், இலக்கணம், அற வலியுறுத்திப் பாடும் ஆற்றல் மிக்க வர் கe தில் பெண்கள் பெற்றிருந்த சிறப்பான எனவே இம்மகளிர் இலக்கிய வாயிலாக மிக்கவராய் வாழ்த்தனர், என்பதையும், தும் போற்றினர். என்பதையும் காதலித் ருந்தனர் என்பதையும் உணர்கின்றோம். டிர் வீரத்தையும் பெரிதும் ஓம்பினர் என் சங்ககாலத்திற்கும் முந்திய தாய்வழிச் காலத்தில் பெறமுடிந்தது.

லெம் 17
பன்னிருவருள் காக்கை பாடினியார் பாடிய ரில் புறமுதுகிட்டு இறந்திருந்தால், அவனுக்கு சு சபதமிட்ட தாய்பற்றிக் கூறுவது காக்கை உச இருந்ததாக நூல்கள் கூறுகின்றன. இவர் ரியம்’ எனப் பெயர் பெற்றது. பெருங்காக்கை இரு நூல்கள் முறையே பெருங்காக்கை பாடி இரு மகளிரால் இயற்றப் பட்டதாகவும் ஒரு
ள்ளி வீதியார் நெடுங்காலம் திரும்பாத தன் அறுத்தும் புறப்பட்டவர் எனப்படுகின்றது. ாறு கிடைத்தில. அக நானூறில் இரண்டும்,
மூன்று மாக இவர் பாடிய பதின் மூன்று அகப் ானுாற்றில் ஒன்றும் நற்றிணையில் இரண்டும் காழி நாயகன் மகள் நக்கண்ணையார் புற ள்ளார். இருவரும் ஒருவரே என்ற கருத்தும்
மந்தியார் பாடியது இது அறத்தோடு நிற்றல் * ச்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து உள்ளது என்பதை குறிப்பால் உணர்த்துதலே ல மகளிர் காதல் கடிமணம் புரிந்து கொள்ளும் த்துவது. வெறியாட்டு" நிகழ்ச்சியை சிறப்புறப் சத்தியாரி பாடிய புறப்பாடலொன்று "வீரத் யார் பாடலும் வீரப்பண்பு போற்றுவது. இப் ன்றி சாதாரணத் தாய்மார்களும் வீரத்தை எவ் பமைவது காழாரிக்கீரன் சாயிற்றியா பாடிய பிரிவை அழருற இயம்புவன. அவர் பாடிய னவி கூற்றாய் அமைவது. கச்சிப் போட்டு று பாக்களைப் பாடியுள்ளார். இவ்வாறு பரு மாட்டிகள் 'ஆண்களை வண்டு, மனம் 'பொன்முடியார் என்ற புலவர் பெருமாடடி 8- G3697 " ar7637 fourt L63) (lip dub 3 12) al-69) un
தகால மகளிர் காதல், வீரம், போரி, பிரிவு ம், அறிவு எனப்பல சிறப்பான பண்புகளை ாயிருந்தனர். இதற்கு அக்காலத்துச் சமூகத்
இடமே அடிப்படைக் காரணமாயிருந்தது, ங்ககாலத்துப் பெண்கள் அறிவும் ஆற்றலும் ரத்தையும், காதலையும், அறத்தையும் பெரி க் கடிமணம் புரிந்து கொள்ளும் உரிமை பெற்றி *ந்து செய்து சமாதானத்தை வளர்த்த பெண் ம் அறிகின்றோம். இத்தகைய உயர்நிலையை சமுதாயத்தின் எச்சங்களினாலேயே சங்க
Y
தொடர்ச்சி அடுத்த மாத இதழில். )

Page 36
- கவிஞர்
அகம் நொந்து அனைத்து
புகலிடம் கிட்டி புது வாழ்
சுக தேவை,
Fu u LDT i
வகை கூறு
வாழ்த்துக்
ஒரு சிலரே டி ஒண்டி ப இருக்கின்ற நி இல்லாமல் வருகின்ற புது வரலாற்று உருவாக ‘அசி
உணர் ஒ
அழுகின்றோர்
அஞ்சாபை எழுவோர்க்கு
எண்டிசை விழிப்புணர்ச்சி விசையாக
வழி முறைக் வழங்குத
磁器器器 馨器器器器懿

மலைத்தம்பி -
★
துடிக்கின்ற
மானிடர்க்கும் }ւ6ւմb pவு வாய்த்திடவும் சுதந்திரம் அமைந்திடவும் அகிலமே
கள் வாழிய நீ!
事
քե6ծl Lգւ6ւմo லர் மாண்டிடவும்: யதிதனை
செய்திடுக! யுகத்தில் ப் பெருமாற்றம் நிலம் நீ!
யூற்றாய் மலருகவே!
சிரிப்பதற்கும் 0 அகல்வதற்கும்
ஏணியென யும் நீ பரவி ஈந்திடுவாய்! ஓங்கி எங்கள் கு புதுரத்தம் ற்கு 'அகிலமே வா!
器 器器 懿辭 器 器 馨 熱 馨線
器

Page 37
<அரசறிவியல்
கற்பதற்கான நோக்
-கலாநிதி, அம்ப
N முதுநிலை விரிவுரையாளர் A.
அறிமுகம்:-
20 ஆம் நூற்றாண்டன் டத்தி - பகுதி யாளத்தினைக் கொண்டிருக்க "த அரசறிவி திகமும் சுதந்திரமானதொரு இயலாகவும் தி கொண்டதாகவும் வளர்ந்துள்ளது. இவ்வா வளர்ச்சி அடைவதற்கு உதவிய காரணிகளி அது வரவேற்று உள்வாங்கியமையேயாகும்.
குறிப்பாக 11 ஆம் உலகப் டோகினை தெனலாம். அதன் பின்னருள்ள தசாப்தங்க இயலாக மாற்றுவதற்கான உ தியான நட6
1. இயல்பு
( 1 ) ம*தனுடைய நடவடிக்கைக அரசறிவியலும் ஒன்று. இவ்விய கsைசயும் தவிர மற்ற செயற்ப
( அரசறிவியல் அரசின் தன்மை அல்லது குழுக்கள் அரசோடு ெ சோடு கொள்ளும் தொடர்புகள்
( 3 ) அரசறிவியல் தனியே அரசியல் யல் சிந்தனைகளையும் அரசியல்
( 4 ) அரசாங்கத்தின் பல்வேறு அ இவ்வியல் நடைமுறையிலிருக்கு பவற்றை விபரித்து, ஒப்பிட்டு,
( 5 ) மாறிவரும் சூழ்நிலை, ஒழுக்க கள், அரசியல் ஸ்தாபனங்கள் : வாறு இருத்தல் வேண்டும் என எதிர்ப்பு கூறுகிறது.
( 6 ) அரசறிவியல் அரசியல் அதிகார வற்றையும் பொதுக் கொள்ை கவனம் கொள்கிறது. மேலும் பெரிதும் கவனங் கொள்ளும் ஒ

ன்ெ இயல்புz கங்களும் பாடப்பரப்பும்
லவாணர் சிவராஜா
பேராதனைப் பல்கலைக்கழகம்
`களில் கூடத் தனக்கென ஒரு தனித்துவ அடை யல் இதனைத் தீர்க்க முற்பட்ட போது சுயாத் ட்டவட்டமான கோட்பாட்டு கட்டமைவினைக் ாறு அரசறிவியல் தனியானதொரு துறையாக ல் முதன்மை பெறுவது விஞ்ஞான முறையினை
யடுத்து இவ்வியலில் ஒரு புரட்சியே ஏற்பட்ட 1ளில் அது தன்னைத் தானே ஒரு கோட்பாட்டு படிக்கைகளை எடுத்துள்ளது.
ளை சமூகமுறையில் ஆராயும் பல இயல்களுள் 1ல் மனிதனுடைய எண்ணங்களையும் கற்பனை Tடுகள் எல்லாவற்றையும் ஆராயும்.
, அரசாங்கத்தின் இயல்பு தனிப்பட்டவர்கள் காள்ளும் தொடர்புகள் ஒரு அரசு மற்றைய அர i என்பன பற்றியும் இவ்வியல் ஆராயும்.
ஸ்தாபனங்களைப் பற்றி மட்டுமல்லாது அரசி ல் சித்தாத்தங்களைப் பற்றியும் ஆராயும்.
மைப்புகள் பற்றியும் ஒப்பிட்டு ஆசாய்வதோடு ம் அரசியல் ஸ்தாபனங்கள், சிந்தனைகள் என் பாகுபடுத்தி விளக்கமளிக்கின்றது.
நிலை என்பவற்றுக்கேற்ப அரசியல் சிந்தனை என்பவற்றை வளர்க்கும் நோக்குடன் அரசு எவ் ன்ற நோக்கில் இவ்வியல் எதிர்காலம் பற்றி
rத்தினை எவ்வாறு பெறுதல் பராமரித்தல் என்ப க பற்றிய தீர்மானங்களை எடுத்தல் பற்றியும் அண்மைக் காலங்களில் அரசியல் முறை பற்றி ரு இயலாக மாறி வருகிறது.

Page 38
20
( 7 )
அரசறிவியல் என்பது அர கற்கைநெறியாகும், அது
பற்றியும், அரசியல் ஸ்தாப யும் அரசியல் அதிகாரம் பழ பற்றியுமே விசேடமாகக் க
2. கற்பதற்கான நோக்கங்கள்
( 1 )
( 2)
( 3 )
குடிமக்களை தமக்கு சமூ களையும் கடமைகளையும் நிர்வாகிகள், அரசியல், த செயற்பாடுகளை அறிதலு நீதித்துறை, நிர்வாகம் ச பதை அறிந்திருப்பதோடு திருத்தல்.
( 4) பொது சன அபிப்பிராயம்
(
5
)
( 6 )
(7)
( 8 )
பற்றி அறிதலும், ஆய்வு ே பிடுதலும்.
தீர்மானங்கள் எடுத்தல், உந்துசக்தி, ஆளுமை தொ என்பன பற்றி ஒப்பீட்டு மு அரசாங்கங்களையும் அல்ல மூலம் அவற்றின் சிறப்புகை சர்வதேச அரசியல் சூழ்நி பெறும் மாற்றங்கள், சிறப் தொடர்புகள், முரண்பா( வெளிநாட்டுக் கொள்கை, யலாம்.
அரசியற் கோட்பாடுகளை தொரு சமூகத்தினைக் கட்
3. அடிப்படை விடயப் பரப்பு
( 1 ) கடந்த ஒரு நூற்றாண்ட
சங்களிலிருந்து வேறுபடுத் யான அளவுகோல்கள் எ பினை இனங்காண வைத் வெளிப்படுத்தும் ஸ்தாபன படுத்த முயன்றுள்ளது. ஸ்தாபனங்களின் நடவடி கொள்கிறது. முதலாவதி லது அரசியல் ஸ்தாபனங் கிறது. 20 ஆம் நூற்றான ஒன்றியல் அதிகாரம் அல் என விளக்குகிறது.

அகிலம் ஜூன் 1994
ன் கடந்தகாலம், சமகாலம், எதிர்காலம் பற்றிய அரசியல் ஒழுங்கமைப்பு, அரசியல் செயற்பாடுகள் ாங்கள் பற்றியும், அரசியல் கோட்பாடுகள் பற்றி றியும் அரசியல் தீர்மானங்களை எடுத்தல் என்பன னம் கொள்கிறது எனலாம்.
கத்திலும் நாட்டிலும் அரசிலும் உள்ள உரிமை உணர வைத்தல். லைமைத்துவம் அல்லது உயர்ந்தோர் குழாமின்
தவறுகளைச் சுட்டிக் காட்டுதலும்.
ட்டத்துறை பற்றி எவ்வாறு செயற்படுகின்றன என் அவற்றின் முக்கியத்துவத்தினையும் அறிந்து வைத்
வாக்களிப்பு அல்லது தேர்தல் தொகுதி நடத்தை சய்தலும் அரசியல் ட , த பற்றுதல் பற்றிய கணிப்
சமூகமயப்படுத்தல், தலைடைத் தவம், அரசியல் டர்புகள், அரசியல் பங்கு பற்று த. கொள்கைகள் றையில் கற்றல். து அரசியல் முறைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் )ளயும் குறைபாடுகளையும் அறிதல். லைகளை கற்பதன் மூலம் உலக நாடுகளில் இடம் பம்சங்கள் பற்றி அறிதலோடு நாடுகளி ையேயான டுகள் என்பன பற்றி அறி. வாய்ப்பு. ஒரு நாட்டின் சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன பற்றியும் அறி
க் கற்பதன் மூலம் ஒரு நல்ல சமூகம் எவ்வாறு நல்ல டியெழுப்ப முடியும் என்பதை அறியலாம்.
ாக அரசியல் வாழ்வினை சமூகத்தின் மற்றைய அம் திக் காட்டும் பெருமளவு வேறுபடும் இரு தொகுதி ழந்துள்ளன. இது அரசறிவியல் என்ற பாடப் பரப் துள்ளது. இவற்றுள் ஒன்று அரசறிவியல் தன்னை ங்களினூடாக அரசியல் வாழ்வினை வரைவிலக்கணப் மற்றையது; வரலாறு ரீதியில் எழுந்த குறிப்பிட்ட கைகள் அல்லது நடத்தையினை நோக்கி கவனம் ாபடி அரசறிவியல் என்பது ஒன்றியல் அரசாங்க அல் ள் அல்லது அரசியலைப் பற்றி ஆய்வு எனக் கொள் டின் மத்திய பகுதி வரைக்கும் அரசறிவியல் என்பது து தீர்மானங்கள் எடுத்தல் என்பது பற்றிய ஆய்வே

Page 39
ஜூன் 1994
(
( 3 )
4.
முதலாவதின் கீழ் இரண்டு ஸ்
காணக்கூடியதாகவுள்ளது. (1) அ
( 2) 1.
( 2) 2.
அரசாங்க அல்லது அரசியல் ஸ் என்ற கற்கைநெறி என விபரிட மான விளக்கமாக அமைந்து குறைந்த முறையாக இருக்கிற மையாக ஸ்தாபனங்களின்
ளையே அரசறியல் ஆய்கிறது பரப்பு பற்றி மிகவும் விளக்ச வியலின் கோட்பாட்டு விள
அரசு - அரசறிவியல் என்ற
விளக்கத்தில் மிக நீண்ட கால கைய அனு: த முறையும் அரசிய என்பதோடு அது இப்போது கொள்ளப்படுகிறது. இப்பே7 (Pelitical System) sTsž! „SS
அணுகுமுறையில் காணப்பட் விளக்கங்களுக்கு அரசறிவியல் பற்றிய விட ட த "ம்ை அல்ல: Tg0ف6 6T 713 مت ۔ کھ 3 لیتھ (6 (6/oوے
அதிதாரம் - 19ஆம் நூற்றாண்டில்
என்பது அரசு பற்றிய ஆய்வு எ அரசியல் விசாரணையினை அரசு கனின் விளக்கமே என்ற அளவுக் களை எதிர்த்தோர் அரசை சட் ளாது அதனை அதிகாரத்தைக் தொடர்ந்து நடைபெறும் பற்றிய
விசேடமாக குழுக்கள் அல்லது
போராட்டங்களுமே அதாவது புகளிற் உடன்பிறந்த அம்சமாகும் ஐக்கிய அமெரிக்காவுக்கு நீண்ட
தீர்மானங்களை எடுத்தல்
20ஆம் நூற்றாண்டின் மத்திய விடயம் அதிகாரமே என்ற கருத் வாழ்வு என்பது பொதுத் தீர்மா யும் நடைமுறைப்படுத்துவதையுப் பொதுக் கோள்கைகளை உருவாக் அரசறிவியலில் பரவலாக ஏற்று:

கிலம் 2.
தாபன ரீதியான அணுகுமுறைகளை இனங் ரசாங்க ஸ்தாபனங்கள் (2) அரசு.
தாபனங்களைப் பற்றிக் கற்பதுவே அரசறிவியல் பதே இன்றுவரைக்கும் மிகவும் பிரபல்யமானது ள்ளது. இருந்தும் இம்முறையே மிகவும் பயன் து. ஏனெனில் இது அரசறிவியல் என்பதை முழு கைகளில் விட்டுவிடுகிறது. இது ஸ்தாபனங்க எனக் கொள்வதால் அரசறியலின் பாடப் மற்ற நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. இது அரசறி க்க மட்டத்துக்கு உயர்த்தவும் உதவாது.
கற்கைநெறியை எண்ணக்கருவாக எடுக்கும் வரலாற்றைக் கொண்டது அரசு ஆகும். இத்த பல் வாழ்வினை அறிய பயனுடையதாக இல்லை வெறுமையான எண்ணக்கரு, புற எனவே து அதற்குப் பதிலாக **அரசியல் முறை' பயன்படுத்தப்படுகின்றது. ஸ்தாபன ரீதியான ட அதிருப்தி காரணமாக பல்வேறு விதமான இட்டுச்சென்றுள்ளது. இப்போது அரசறிவியல் து பரப்பு ஒருவிதமான நடவடிக்கை, நடத்தை
கருத்து மேலோங்கி வருகிறது.
ஜேர்மன் மொழி பேசும் நாடுகளில் அரசறிவியல் ான்பதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது என்ற மட்டத்தில் அரசியல் யாப்பு பெறுமதி கு குறைத்து விட்டது. மேற்சொன்ன கருத்துக் டப் பெறுமதிகளின் உள்ளடக்கம் எனக் கொள் கைப்பற்றுவதற்கான பல்வேறு குழுக்களினதும் தே என்ற கருத்தை வற்புறுத்தினர்.
வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும், பலவந்தரும் அதிகாரமுமே அரசியல் தொடர் எனக் கொண்டனர். இந்த கருத்தினை ஏற்க காலம் எடுத்தது.
பகுதியில் அரசறிவியலின் மத்திய மயமான து தோன்றியது. இதிலிருந்து பிறந்ததே அரசியல் னங்கள் அல்லது கொள்கைகள் உருவாக்குவதை உள்ளடக்கிய தொடர்புமுறை ஆகும் என்பது குவது பற்றியதே அரசறிவியல் என்பது அமெரிக்க கொள்ளப்பட்டுள்ளது:
( 25 பக்கம் பார்க்கவும் )

Page 40
9888ssesses
器 O
இலக்கிய வ
體 圈 (தமிழ்த்துறை தலைவர், ே 韶器器器恶器盔密器
'எந்தையும் தாயு ம யிருந்தது மிந்ந முந்தைய ராயிர ட முடிந்தது மிந்ந சிந்தையி லாயிர ெ சிறந்தது மிந்ந:
என்று பாரதநாட்டின் பெருமையை மகாகவி பாரதி பாடுகிறார். அவ்வாறு பாடுமிடத்துச் சமூக வாழ்வை உறுதியாக அமைத்துக் கொள்வதற்கு வேண்டிய நம் பிக்கையும் உரிமையுணர்வும் புளங் காங்கிதமும் பிரவ கிப்ப ைத க் காணலாம். பெருமைக்குரிய பாரம்பரியத்தை உடை யவர்களாகிய யாம் அதன் சிறப்புக்கேற்ற வர்களாய் வாழ்ந்து அப் பெருமையை யும் தனித்துவத்தையும் பேணி வளர்க் கும் கட்டுபாடுடையோம் என்ற உணர்வு விடுதலை வேட்கையைத் தூண்டுவதற்கு மட்டுமன்றி வாழ்வை வளமுடைத் தாக் கவும் உதவும் என்று தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் கருதினார்
a GT.
சென்ற நூற்றாண்டிற் சல்வியும் விஞ் ஞான ஒளியும் பரவியமையும்,அச்சியந்திர வளர்ச்சியைத் தொடர்ந்து பத் திரிகை களும் நூல் பதிப்புக்களும் பெருகிய மை யும், உலக நோக்கு விசா லமடைந்தமையும் தேசிய உணர்வுக்கு உரமளிப்பனவாயின வரலாறு, குடியுரிமை, தனித்துவ அடை யாளம் முதலானவற்றின் பால் மக்களின் கவனம் மிகுதியாகச் செல்வதற்குத் தேசிய இயக்கம் காரணமாயிற்று. பத் தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கா லில் தமிழ் மக்களின் வரலாறு, மொழி

避匿醫
ரலாறு கற்றல்
器 器 醫 சி. தில்லைநாதன் မြို့ချီ பராதனைப் பல்கலைக் கழகம்) 醫
ဒ္ဒိ၊
臥圈器器盤器盤器
கிழ்ந்து குலாவி ாடே - அதன் )ாண்டுகள் வாழ்ந்து مYJ iن بین - ۔ fTC3
f ன் ம்ை வட ந்து r G. o o
பண்பாடு ஆகிட வற்றின் பால் த மி ழ் ச் சான்றோரின் அக்கறை முனைப்படை பைத் தொடங்கியது. முந்தையோர் சிந் தையில் ஆயிரம் அனுபவங்களும் எண் னங்களும் உதித் துருவான வாற்றினை அறிந்துகெ ள்ளும் ஆர்வம் வனர் ந்தது.
ஆ7 ம்பத் தில் பண்டை இலக்கியங்க ளின் மீதும் புலவர் சளிடத் தம் பலரது கவ னம் சென் றது புலவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் இலக்கியங்கள் தோன் றிய விதம் குறித்தும சுவாராஸ்யமான செய்திகள் பல பரிமாறப்பட்டன. புலவர் களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் புனையப்பட்ட சரிதங்களும் அவர்களது காதல்கள். பூசல்கள் முதலானவை சம் பந்தமான முக்கியத்துவ மற்ற விபரங்க ளும் மக்களது ஆவலைத் துTண்டினாலும் இலக்கியப் போக்கைச் செவ்வனே அறிந்து கொள்ள அதிகம் உதவவில்லை. எமது காலத்தவரின் அந்தரங்க வாழ்க்கையினை யும் விருப்புவெறுப்புக்களையும் அறிவதே சாத்தியமில்லாதவிடத்து ஒளவையார், திருவள்ளுவர், கம்பர் முதலானவர்களைப் பற்றி வழங்கும் கதைகளை எவ்வாறு நம்ப முடியும்? புலவர்கள் நிஜமாகக் கண் டவற்றையும் கேட்டவற்றையும் அணுப r* வித்தவற்றையும் அப்படியே வெளியிட் டார்கள் என்ற தோரணையிலும் பல புல

Page 41
ஜூன் 19, !
வரி சரிதங்கள் இந்நூற்றாண்டின் முற் பகுதியிற் புனையப்பட்டன.
முதலில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப் புகுந்தவர்கள் இறையனார் களவியலுரை. திருவிளையாடற் புராணம் ஆகியவற்றை யும் மக்களிடைப் பிரசித்தி பெற்ற மரபு வழிக் கதைகளையும் பிரதான ஆதாரங் களாகக் கொண்டனர். வரலாற்றுக் கல்வி விருத்தியடைந்தமையினையொட்டிப் புல வர்களின் காலங்களையும் இலக்கிய கர்த் தாக்களையும் நிர்ணயிக்கும் மு பற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . தனித் து வ பாரம்பரியப் பழமையில் இதன் காணப் பலர் விழைந்த குழலில், மொழியினதும் இலக்கியங்களினதும் புலலர்களினதும் தோற்றத்தை இயன்றவரை முன்னு க்குக் கொண்டுபோகும் முயற்சிகளா ச வுட் கால ஆராய்ச்சிகள் பல கைக் கொள்ளப்பட் டன. அப்படியான ஒரு நிலை பிலே தான், 'முதல் தோன்றிய குரங்கு த டீழ்க் குரங்கு என்றால்தான் தமிழ்ப் பண்டிதருக்குத் திருப்தி' என்று புதுமைப்பித் தன் வேடிக் கையாகக் கூறினார். அது எவ்வாறாயி னும் இன்று நோக்குமிடத்து வரலாறு, மொ ழி யி ய ல், தொல் பொருளியல், சாசனவியல், நாணயவியல், சமூகவியல், மனிதவியல், மெ ய் பி ய ல். உலவியல், நாட்டா ரியல் மு த லா ன துறைகளில் இடம்பெறும் ஆய்வுகள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு ஒளிபாய்ச்சி வருவதை அவ தானிக்கலாம்.
வரலாறு என்பது இடம்பெற்றவை என்று அறியப்படும் சம்பவங்களைக் கால வரன்முறைப்படி நோ க் கு வ து என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது தொடர்புடையதாகவும் விளக்கமா னதாகவும் இருக்க வேண்டும். இடங்களுக் கும் காலங்களுக்கும் மொழிகளுக்கும் பண் பாடுகளுக்குமிடையே காணப்படும் வேறு பாடுகளையும் பொதுவியல்புகளையும் விளங்கிக்கொள்ள வரலாற்றறிவு உதவும். வரலாற்றுச் சம்பவங்களையும் விடயங்க ளையும் அறிந்து பரிமாறுவதே வரலாற் றின் இறு தி யா ன நோ க் கம் என்று

கிலம் 23
கொள்ள முடியாது. என்ன நடந்தது என் பதை மட்டுமன்றி. அது ஏன் நடந்தது என்பதையும் காரண காரியத் தொடர்பு துலக்கும் வகையில் விளக்குவதாக வர வாறு அமையவேண்டும். அந்த வகையிலே, நிசழ் காலத்தைச் செ வ் வனே புரிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தைத் தீட் சண்யமாக நோக்குவதற்கும் வரலாறு உதவுவதாகும். எமது மூதாதையர் எப்படி வ பூழ்ந்தனர் என்பதையும் அவர்கள் தமது உடலுள உழைப்புக்களால் இவ்வுலகினை எப்படியெப்படியெல்லாம் மா ற் றி ன ரி எ ன் ப தை யு ம், இ ன் து நாம் வாழும் வாழ்க்கை இவ்வாறு அமைந்தது எவ் வாறு என்பதையும் நாம் அறிந்து கொள்ள முயல்வது வெறும் பராயவிருப்பினால் அன்று: எமது வாழ்வுக்கு வேண்டிய ஊக் கத்தையும் உள் வலியையும் விளக்கத்தை யும் ஈட்டிப் பெருக்குவதற்காகும்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை அது மனித வாழ்வானுபவங்களுடன் சம்பந்தப் பட்டது. சூழலுக்கேற்பத் தன் வாழ்வை மனிதன் எவ்வாறு அமைத்துக் கொண் டான் என்பதையும் அச்சூழலை வசப்படுத் தவும் மாற்றவும் அவன் எத்தகைய முயற் சிகளை மேற்கொண்டான் என்பதையும் காட்டுவன என்ற வசையில் சமுதாய வர லாற்றை அறிந்து கொள்வதற்கு இலக்கி யம்ாள் இன்றியமையாத மூலாதாரங்க ளாகும். சமூக, இயற்கைச் சக்திகள் மனித வாழ்வில் எத்தகைய பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின என்பதை அறிந்து கொள்வ தற்கு, மனித நம்பிக்கைகளையும் அபிலா சைகளையும் வியாகூலங்களையும் இலட்சி யங்களையும் பிரதிபலிக்கும் இலக்கியல் கள் உதவுவனவாகும்.
மனித சமுதாயத்தின் மொத்தமான கூட்டனுபவம் எளினின்று ஊற்றெடுப்பது இலக்கியம் என்ற விளக்கத்தின் அடிப்ப டையில், இயற்கை, சமூக பொருளாதார அரசியல் சக்திகள் இ லக் கி ய கதியின் நெளிவு, சுளிவுகளையும் ஏற்ற இறக்கங் களையும் எ வ் வாறு நிர்ணயித்தன என் பதை விண்டுகாட்டுவது இ லக் கி ய வ ர

Page 42
24
லாற்றின் பணியாகும். எதையும் சிறப்பு வெளிப்படுத்தும் அல்லது பிரதிநிதி வப்படுத்தும் தி ற ன b ற சாதா கலைஞனைப் போலன்றி, ஆற்றல் மிகு படைப்பாளி தன் காலத்தின் உன்ன தைப் பிரதிபலிப்பவனாகவும் பிரதிநி துவப்படுத்துபவனாகவும் விளங்குவ என்பர்,
*காலத்திற் கேற்ற வகைகள் அவ்வ
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலு
என்ற மகாகவி பாரதி கூற் இங்குமணங் கொளத்தக்கது
அவ்வாறு நோக்குகையில், இலச் வரலாறு என்பது இலக்கியங்களின இலக்கிய கர்த்தாக்களினதும் காலங்க நிச்சயிப்பதாக ம ட் டு ம் நின்றுவிட லாது. இலக்கியம் எவ்வாறு தேச6 வளர்ந்து இன்றுள்ள நிலையினை எ யது என்பதைக் காட்டுவதாக அது அை வேண்டும். அனுபவங்கள், சிந்தனை வெளிப்பாட்டு முறைகள், உத்திகள் லானவை வளர்ச்சியடைந்தவற்றை வி கிக்கொள்ள இலக்கிய வரலாற்றுக் க உதவவேண்டும். அப்போதுதான் இலக் வளாச்சிக்கும் இலக்கியங்களைச் சரி: பகைப் புலத்தில் மதிப்பிடுவதற்கும் உறுதுணையாகும்
தமிழ் இலக்கிய வரலாற்றைச் காலம், சங்கமருவிய காலம் பல் காலம், சோழப் பெருமன்னர் கா விசயநகர நாயக்கர் காலம், ஐரோப் தாலம், நவீனகாலம் என ஏழு கால a களாக வகுத்து நோக்குவது வழக் அரசியல், பொருளாதாரம், சம ! ஒழுகிகி விழுமியம், அனுபவம், சிந்த உலக நோக்கு, வெளிப்பாட்டு முறை மொழிநடை முதலானவற்றைப் Gut தவரை ஒவ்வொரு காலகட்டத்தி குறிப்பிடத்தக்க சில பண்புகள் மேே கிக் காணப்படுகின்றன. மனிதர்க மத்தியில் இருப்பது Gt traGa ăn டங்களுக்கிடையேயும் வேறு பாடு காணப்படுவதோடு பொதுவியல்பு

அகிலம் ஜூன் 1994
(Tas த் து
Taf தந்த
தித்
it at
i fyr 67
F si as
u ea f' லம்,
ba) (7 lin நக்கு ல கட்
iளும்
தொடர்புகளும் இருக்கும் என்பதையும் மறந்துவிடலாகாது. ஒரு காலகட்டத்தை அதற்கு முந்தியதிலிருந்து முற்றாகப் பிரித்து நோக்குதலும் பொருந்தாது. ஒரு காலத்து இலட்சியங்களும் ஆர்வங் களும் முன்னைய அனுபவங்களின் வளர்ச் சிகளாகவும் பின்னையகால வளர்ச்சிக்கு அத்திவாரமிடுபவையாகவும் இருக்கலாம்.
காலகட்டங்களாக இலக்கிய வரலாறு வகுக்கப்படுவது இலக்கிய வளர்ச்சியினை இலகுவாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்காகவே, காலத்தை யொட் டிய இலக்கியத் தோற்றுவாய், உருவம், உன்னடக்கம் ஆகியன குறித்தும், இலக்கி யத்தை ஆக்குபவர்களினதும் ஆதரிப்ப வரிகளினதும் தன்மைகள் தேவைகள் பற்றியும், இலக்கிய 3 வளிப்பாட்டுக்கான வாய்ப்புக்கள் இடை ஆறு ஸ் சம்பந்தமாக வும் தெளிவாக விளங்கி க கொள்வதற்கும் அது உதவுவதாகலாம்.
இலக்கிய வரலாற்றை எழுதப் புகு வோர் சிலர் பாரம்பரியச் செய்திகளை யும் பாடப்பிரதிகளையும் புலவர் சரிதை களையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் துருவியாராய்வதில் மிகுதியாக ஈடுபடு கின்றனர். வேறு சிலர் சிருஷ்டியாற்றல், ஆளுமை, உணர்ச்சியனுபவம், ஒழுக்கவி ழுமியம் முதலான வற்றின் பாற் கூடிய கவனம் செலுத்துகின்றனர். இருதரப்பி னரும் இலக்கிய வரலாற்றுக் கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாதோராவர். ஆயினும், ஆசிரியர்களையும் நூல்களை யும் காலங்களையும் காலப் பழக்கவழக் கங்களையும் பற்றிய தகவல்கள் இலக்கிய வரலாறாகமுடியாது. இலக்கிய வளர்ச்சிப் போக்குகளை, இலக்கியத்தை இயக்கிய சக்திகளை, எச் குழலில் யாருக்காக எது புனையப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள இலக்கிய வரலாற்றுக் கல்வி உதவவேண்டும். தமிழ்மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் சிந்தனைகளும் கருத்துக் களும் மொழியும் அதன் வெளிப்பாட் டாற்றலும் வளர்ந்தவற்றைத் தமிழிலக் கிய வரலாறு காட்டவேண்டும். தமிழி

Page 43
ஜூன் 13 ! s
லக்கியம் குறித்த முழுமையான தொரு பார்வையினையும் அது நல்க வேண்டும்.
தமிழிலக்கிய வரலாற்றைக் கற்பவர் கள் பல்வகை விடயங்களைப் பொரு ளாகக்கொண்ட பல்வேறு இலக்கிய வடி வங்களினூடாகத் தமிழ் மக்களின் அனு பவங்களும் சிந்தனைகளும் மானிட விழு மியங்களும் அழகியலுணர்வுகளும் ஆக் கத்திறமைகளும் வெளிப்படுத்தப்பட்டி ருப்பதைக் காண் பார்கள். அவ்வாறு காணுமிடத்து அவர்களுடைய வரலாற் றுப் பிரக்ஞையும் இலக்கிய ஈடுபாடும் உறுதிபெறும்.
தமிழர் நாகரிகத்தின் உந்து விசைக ளையும் அவர்கள் எய்த விழைந்த உன்ன தங்களையும் உணசிற்து கொள்ளவும் இலக் கிய வரலாறு உ த வு ம். சென்ற தின் மீளாது’ என்றாலும், சென்ற காலத்துப் படிப்பினைகள் வருங் காலத்துக்குப் பயன் படக்கூடும் ஒதுக்கப்பட வேண்டியவை எவையென்பதையும் முன்னெடுக்கப்பட வேண்டியவை எவையென் டதையும் தீர் மானிக்குமிடத்தும் இலக்கிய வரலாறு உதவும். எதைச் செய்வது என்பதைக் கற்றுத் தர முடியாதவிடத்தும் வரலாற் றினால் எதைத் தவிர்ப்பது என்பதைக் கற்றுத்தரவியலும் என்பர். முன்னோர் அனுபவக் கணினின்று எமது வாழ்க்கைக் கும் இலக்கியத்துக்கும் அனுகூலமானவற் நைக் கைக்கொள்ளல் பயனுடைத்தாகும்.
(25ம் பக்கம் தொடர்ச்சி) அரசறிவியலின் இ
ஒரு சமூகத்தில் இடம்பெறும் . அதிகாரம், அல்லது தீர்மானங்கள் பார்க்க அரசியல் முறை என அவர்கள் குறிப்பிட்டதுபோல்.
*"ஒரு சமூகத்துக்காக அ னங்களை எடுப்பதும் அவ அல்லது தொடர்புகளே

ஜகிலம் 25
சமூக, அரசியல், சமய, தத்துவ, வரலாறு களையறிவதற்கும் இலக்கிய வரலாறு கற்றல் இன்றியமையாதது. இலக்கிய வரலாற்றைக் கற்கும்போது இலக்கியப் போக்குகளை நிர்ணயித்த காரணிகளை மட்டு மின்றி, சமூக வளர்ச்சிக்கான இலக் கியத்தின் பங்களிப்புகளையும் அறிந்து கொள்கிறோம். அது இலக்கியத்தின் ஆற் றலை விளங்கிக்கொள்ளவும் பயன்படுத் தவும் உதவும். இக்கால அனுபவங்களை யும் சிந்தனைகளையும் இலட்சியங்கனை யும் தெளிவாகவும் ஆற்றலோடும் பரி ம7ற உகந்த பல வழிமுறைகளையும் உத் திகளையும் தமிழிலக்கிய வரலாற்றிலி ரூந்து கற்றுக்கொள்ளவியலும் என்பதை யும் மனங்கொள்ளல் இங்கு உசிதமான தாகும்.
முறையான இலக்கியத் திறனாய்வுக் கும் இலக்கிய வரலாற்று அறிவு இன்றிய மையாதது என்பதை மறந்துவிடலாகாது. இலக்கிய வரலாறும் திறனாய்வும் ஒன்றை யொன்று தழுவி வளர்பவை. இரண்டுக் கும் வரலாற்றுணர்வும் திறனாய்வுப் பார் வையும் வேண்டப்படுவன. திறனறி மதிப் பீடுகள் இல்லாதவிடத்து இலக்கிய வர லாறு முழுமை பெறாது. ஓர் இலக்கியம் எழுந்த சூழல் விளங்கிக்கொள்ளப்படாத விடத்துச் செவ்வனே அர த னை த் திற எாய்வு செய்தல் இயலாது.
-x X x
tell āie l-... ... --- • • • • • • • - •
அரசியல் தொடர்புகளை அரசாங்கம், அரசு, ளை எடுக்கும் வழிமுறை என விபரிப்பதிலும் விபரிப்பது பயனுள்ளதாகவிருக்கும். ஈஸ்ரற்
திகாரமிக்க பங்கீடுகளை செய்யக்கூடிய தீர்மா ற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடத்தை அரசியல் முறை எனலாம்.”*

Page 44
'கலை வளம் திகழாத எந்நாடும் ஏனைய வளங்கள் இருப்பினும் சிறப்புற்று இருக்க முடியாது’ என்பது பல அறிஞர்கள் அனுபவவாயிலாகக் கண்ட உண்மையாகும். மேலும், மனித பண்பாட்டினைப் புலப் படுத் து வன நுண்கலைகளாகும். இக் கலைகளுள் இசைக்கலையும் நடனக் கலை யும் மிகவும் உன்னத இடத்தினை வகிக் கின்றன. உலகில் வாழுகின்ற சகல ஜீவ ராசிகளும் இன்புற்று வாழவும், மானிட வாழ் வானது பண்போடிணைந்ததாகத் திகழவும் வழி சமைப்பது இசையும் நட னமுமாகும். இசையும் நடனமும் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்த இருகலை களாகும்.
இந்திய இசையானது காலப்போக்கில் ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக சங்கீ தம் என இரண்டாகப் பிரிவுற்றமை பற்றி இ. பி. 1320 1380 காலப்பகுதியில் வாழ்ந்த ஹரிபால தேவரின் ‘சங்கீத சுதாகர்’ எனும் நூ லி ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நடனக் கலையானது, தமிழ் நாட் டிலே பரதமாகவும், கேரளத்திலே கதகளி யாகவும் கிழக்கிந்தியாவிலே மணிப்புரியா கவும் மேற்கு இந்தியாவிலே கதக் நடன மாகவும் மிளிர்கிறது. அத்துடன் பல கிரா மப்புறங்களிலே பலவித கிராமிய நடனங் களும் ஆடப்பட்டு வருவதையும் நாம் காணலாம்.
தமிழக வரலாற்றினை நாம் நோக்கின், உலகியல் வாழ்க்கை இலக்கியத்திற்சிறப்பிக் கப்பட்ட சங்க காலத்திலே, குறி ஞ் சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐவகை நிலங்களுக்கேற்ப பலவித பண்க
 

வந்தர் காலத்தில்
ட்டும் பரதமும்
வலயரசி இராமசாமிபிள்ளை -
ளும், கூத்துக்களும் சிறப்புற்று நிலவின. பல வகையான இசைக் கருவிகள் பற்றியும் சங்ககால நூல்களிலே கூறப்பட்டுள்ளன. அதற்கடுத்த அறநெறிக் காலப்பகுதியிலே எ மு த சிலப்பதிகாரம், மணிமேகலை போன் காப்பியங்களின் வாயிலாகவும் இசை, நடன " - ன்பன உன்னத நிலை யினை அ ை சி கந்தமையை அறிந்து கொள்ள முடி. சிலப்பதிகாரத்திலே இடம் பெறும் ஆட. சி மாதவி பரத நாட்டியத்திலே சிறந்த 2 + சி பெற்று சோழ மன்னனின் பெரும - உபை பெற்ற தையும் நாம் அறியலாம். கடமி கத்தின் அருங்கலைப் பொக்கிஷங்களில் S பாத மாகும். கி, மு. 5ம் நூற்றாண்டில் .ந்த பரத முனிவரது ‘நாட்டிய சாஸ்திரம் ’’ எனும் நூலானது, இந்திய இசைநடனக் கலையினை ஒருங்கே இணைத்துக் கூறும் காலத்தால் முற்பட்ட நூலாகும்.
பல்லவர் காலத்திற்கு முற்பட்ட காலப் பகுதியிலே இசையும், நடனமும் பக்திசார் புள்ளவையாகவே காணப்பட்டன. கி. பி. 6ம் நூற்றாண்டின் றுதிப் பகுதியிலே காரைக் காலம்மையாரினதும், ஆழ்வார் களினதும் திருப்பாடல்களிலும், திருப்பா சுரங்களிலும் பக்தி அறுைபவம் மேலோங் கியது. இறைவனை வழி படும் முறைகளிலே ஆடலும் பாடலும் முக்கியமான இடத் தினைப் பெற்றன. சைவசமய நாயன்மார் களும், ஆழ்வார்களும் தாம் இறைவனு டன் கொண்டிருந்த அன்பை தேவாரம் திருவாசகம், திவ்ய பிரபந்தங்கள் வாயி லாக வெளிப்படுத்தி உள்ளனர். இறைவன் இசைவடிவ னவன என்றும் சாமகானப் பிரியன் ஆனந்த தாண்டமாடும் சுத்தப்

Page 45
ஜூன் 1994 eS
பிரான் என்றும் போற்றப்படுகின்றார். 'ஆடலான் பாடலான்’ என சம்பந்தரும், ஆடிப்பாடி அண்ணாமலை தொழ' என அப்பரும், "ஏழிசையாய் இசைப்பயனாய்’’ என சுந்தரரும், ஆடுகின்றிலைக் கூத்துடை யான் கழற்கன் பிலை என்புருகிப் பாடுகின் றிலை என மணிவாசகரும் பாடியுள்ளனர்.
பல்லவர் - பாண்டியர் காலத்திலே வைதீக சமய மலர்சியினாலே, இசை நட னக் கலைகள் வளர, அக்கால அரசர்கள் பெரிதும் உதவினார்கள். குறிப்பாக முத லாம் மகேந்திர வர்மன் "சங்கீர்ண' என்ற தாள வகையினைக் கண்டு பிடித் ததிலிருந்து, அவனது இசை ஈடுபாடு, திறமை என்பன புலப்படுகின்றன. பல்ல வர் காலப் பகுதியிலே கோவில்களிள் வழி பாட்டு முறைகளிலும், கிரியை முறைகளி லும் பாட்டும், பரதமும் முக்கிய இடம் பெற்றன. கோவில்களிலே பாடுவதற்கும் ஆடுவதற்கு ம் இசைவிற்பன்னர்களும் நடன மணிகளும் நியமிக்கப்பட்டனர். கோவில்களிலும் வேறு பல இடங்களிலும் அமைக்கப்பட்ட சிற்பங்களி, களிலும் நடனக் கலை முக்கிய இடம் G. D5l.
ம் ஒவியங்
இவ்வாறு வளர்ச்சியுற்ற பாட்டும் பர தமும், காடுகளெல்லாம் களனிகளாக்கப் பட்ட பொற்காலப் பகுதியான சோழப் பெரு - ன்னர் ஆட்சிக் காலத்திலே மேலும் மெரு க பெற்றன. இக்காலப் பகுதியிலே சைவம், பெளத்தம், வைஷ்ணவம் முதலான பல்வேறு சமயங்களும் வளர்ச்சியுற்றதுடன், தமிழிலே பல பெருங்காப்பியங்களும் தோன் றின. மன்னரும், மக்களும் கலைகள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை இலக்கிய காப்பியங்கள், கல்வெட்டுக்கள், ஒவியங் ச் , சிற்பங்கள் வாயிலாக நாம் அறிய லாம். முதலாம் இராஜராஜனது காலத் திலே இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் பரந்த அளவிலே விருத்தியுற்றன
"விஷணுதர்மேத்ர புராணம்’ எனும்
சோம்பலும் சோர்வுமாக நூறா பெரு முயற்சியோடு ஒரு நாள்

Dub 27
நூலிலே இசையும் நடனமும் ஒன்றுட னொன்று தங்கியிருப்பது விளக்கப்பட்டுள் ளது. இக்காலத்திலே முதலாம் இராஜ ராஜனது ஆதரவிலே நம்பியாண்டார் நம்பியினால் தேவாரங்கள் திருமுறை களாக வகுக்கப்பட்டதுடன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிலே உதித்த இசைக் கலைஞரால் இவற்றுக்கான பண்களும் வகுக்கப்பட்டன. இவற்றைக் கோவில் களில் கிரமமாக ஒதுவதற்கு தேவார முதலிகள் நியமிக்கப்பட்டனர். கம்பர், சேக்கிழார், கச்சியப்பர் போன்றவர்களும் வாழ்ந்த ஒரு காலப்பகுதி இதுவாகும். ஆகமங்களிலும் பத்ததிகளிலும் வேதம், பண், இராகம், தாளம், நடனம், வாத் தியம் போன்றவை பற்றிக் கூறப்பட்டுள் ளன. தஞ்சாவூர் பெருவுடையார் கோயி லிலே உள்ள சிற்பங்களும், ஒவியங்களும் இராஜராஜ மன்னன் நாட்டியக் கலையிலே கொண்டிருந்த ஈடுபாட்டினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஆடல் பாடல் களில் திறமையுள்ள கலைஞர்கள் திரு முறைப் பாடல்களை பாடி, அவற்றை அபி நயித்தும் காட்டினார்கள். மேலும் கம்ப ராமாயணம், சீவகசிந்தாமணி, பெரியபுரா ணம் கந்த புராணம் போன்ற இலக்கியங் களியே இசை, நடனம் என்பன பேணி வளர்க்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது, பாட்டும் பரதமும் சிவனுக்கே உரியது' என் பதை கச்சியப்பர் அவர்கள் தனது கந்தப் ராணத்திலே "நாட்டியச் செயல் யாவை யும் சிவனது நடனம் பாட்டிசைத்திறன் தாவையுமன்னாதே’ என அழகாகக் கூறியுள்ளார்.
பல்லவர் காலத்திலும் சோழப் பெரு மன்னர் காலத்திலும் இசையும், நடனமும் தமிழகத்தில் மட்டுமன்றி அதற்கு வெளி யேயுள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பரப்பப்பட்டு வளர்ச்சியுற்றதுடன் இன்று வரை இக்கலைகள் பேணப்பட்டு வருகின் றமை குறிப்பிடத்தக்கது.
டு உயிர்வாழ்வதை விடப்
வாழ்ந்திருப்பதே மேல்.
- அறிஞன்

Page 46
தமிழ் நாவ
- திருமதி யோே
ற்ேபனைக்கு மெருகூட்டப்பட்டு உள் ளத்து உணர்ச்சிகளை உ 6T is 6D L tug a வெளிப்படுத்துவதே நாவல் என்பதாகும். இவ்வாறு தோன்றப்பெற்ற நாவல் இவக் கியத் துறையில் இன்று பெரும் drT566, களைப் புரிந்து கொண்டிருக்கின்றது. stଙitly
உலகில் பவனி வந்ததோ அந்த அளவுக்கு நாவலும் இலக்கிய உலகி ல் போட்டி போட்டுக் கொண்டு பவனி வருகின்றது என் LIğ5I பெருமைக்குரியதே. உலக மொழிகள் எல்லாவற்றிலும் நாவல் தனிச் சிறப்பு பெற்றுத் திகழ்கின்றது.
"நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட மக் கிள் கூட்டத்தின் செயல்களின் வெளிப்பாடு அல்ல. ஒரு காலகட்ட உணர்ச்சிகளின் வெளி ப்பாடும் கூட** என்பது 'oil-strill fit திறனாய்வாளரது கருத்தாகும்.
எனவே, நாவலுக்கும் மனித உணர்ச்ஓ களுக்கும் வாழ்க்கைக்கும் நெருங் கிய தொடர்புண்டு எனலாம். மேலைத்தேய
என்ற நாவலை ரிச்சர்ட்ஸ் என்பவர் எழுதி னார். இதுவே உலகின் முதல் நாவலாகும். இவருக்கு இந்த நாவலை *CPS «rföL -- சூழ்நிலை 18-ம் நூற்றாண்டில் மேலைத் தேய நாடுகளில் நிலவிய அரசியல், சமூகப் பிரச்சனைகளின் மையமேயாகும் எனலாம். இந்த காலக்கட்டத்தில் அந்நாட்டில் பல கல்வி சீர்திரு த்தங்களும் சமூக சீர்திருத்தங் *ளும் ஏற்பட்டன. அச்சியந்திரங்களது பெருக்கம் சீட்டியது. காதல் கிபி தங்களை கற்பனையில் தி ட் டி நூல்கள் போல் அந் நாட்டு மக்கள் வெளியிட்டனர். இதற்கு அந்
 

ன் வரலாறு
ஸ்வரி குமாரவேல் -
நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இச் சந்தரிப்பத்தில்தான் ரிச் சர்ட்சனை ஒருவர் இந்த காதல் கடிதங் கள் பாணியில் ஒரு நூல் எழுதித்தருமாறு கேட்டார். ரிச்சர்ட்சனும் இதற்கு இசைந்து தனது மனதில் உள்ளவற்றை 'பாமெலா’’ எனும் க வடித்தார். இந்த நூலிற்கு மக்கள் அ3 "க வரவேற்பு கொடுத்தனர். ரசித்துப் படித்தனர். தொடர்ந்து இதைப் போல் எல்லோரு எழு சவும் ஆரம்பித்து விட்டனர். இப்படி ஆரட் க்கப்பட்ட நூல் களுக்கு ஒரு பெயர் சூட்ட விரும்பி இத்தா லிய மொழிச் சொல்லான “நாவெலா?? எனும் சொல்லை நாவல் எ * y மாற்றி யமைத்து பெயர் சூட்டினர். இதுவே நாவ லின் பிறப்புக் கதை.
இதைத் தொடர்ந்து மேலைத்தேய நாடு களில் நாவல் பிரசித்தி பெற்றிருந்தது. தமி ழில் நாவல் பற்றி எந்த அறிமுகமும் இருக்க வில்லை. 1876 ஆம் ஆண்டு, வீரமா முனி வரின் காலப்பகுதியில், மாயூரம் முன்சீப் வேதநாயகம் என்பவர் பிரதாப முதலியார் சரித்திரத்தை நாவலாக தமிழில் முதன்முத லாக இந்தியாவில் வெளியிட்டார். இது வசன காவியமாக எழுதப்பட்டிருந்தது. ஆங்கில மொழியில் இருந்த வசன காவியங் களின் அழகு தமிழில் எழுதப்பட்டதில் மிளி ராதது பெரும் குறைதான். இருந்தபோதி லும் இந்த நாவலில் அறிவுறுத்தல், மகிழ் வூட்டல் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டு அக்கால மக்களின் சட்டம், பழக்க வழக்கங்கள், கல்வி முறை போன்றவற்றை நூலாசிரியர் அழகாக எடுத்துக் கூறியிருந் தார். சுருக்கமாகச் சொன்னால் இவரது நாவல் சமூக வரலாற்றை எடுத்துக் கூறும் விதத்தில் அமைந்திருந்தது.

Page 47
gÚÐGår 1994 قیy!
இவரைத் தொடர்ந்து 1896 இல் ராஜம் ஐயரின் ‘*கமலாம்பாள் சரித்திரம்’ அமோக வரவேற்பைப் பெற்றது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதை. 1893 - 1895 வரை "விவேக சிந்தாமணி’’ யில் தொடர் கதையாக இந்த நாவல் வெளிவந்தது. இந்த நாவல் கிராமிய பின் னணி, தத்துவம், தசைச்சுவை, கதை மாந் தர்ப்படைப்பு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருந்தது. இதே காலகட் டத்தில்தான் மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ என்ற நாவலும் வெளிவந்தது. இது நாவலாசிரியரின் எண்ணப்போக்கை வெளியிடும் சிறந்த கருவியாக இருந்தது. மேலும் சமுதாய சீர்திருத்தங்களுக்கு ஏற்ற தாக இருந்தது இந் நாவலின் விசேடம் என லாம்.
மா த வை யா வின் காலகட்டத்தில் **மதிவாணன்', எனும் நாவலை பரிதி மாற்கலைஞரும், “ஞானபூசணி’ எனும் நாவலை வி. நடராஜாவும், "வினோத சரித் திரம்’ எனும் நாவலை நாராயணசாமியும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மாதவையாவின் "முத்து மீனாட்சி? எனும் நாவல் 1903 இல் விதவைகள் திரு மணத்தை ஆதரித்து எழுதப்பட்டதொன் றாகும். பிரச்சனைகளை அணுகி ஆராயப் பட்ட நாவல் என்பதுவும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்றாகும்.
இதே காலத்தில் பண்டித நடேச சாஸ் திரிகள் என்பவர் நாவல்களின் பின்னணியை விரிவுப்படுத்தினார். ‘தீனதயாளு” என்ற நாவலின் மூலம் சமுதாய வாழ்வுடன் அலு வலக வாழ்வையும் சேர்த்து எழுதியிருத் தார். இவரது “திக்கற்ற இரு குழந்தை கள்’ நாவல் வரலாற்றில் பெரும் திரு பத்தை ஏற்படுத்தியது. சமுதாய பிரச்சனை யுடன் துப்பறியும் விடயத்தையும் புகுத் யிருந்தார். துப்பறியும் நா வலு க் கு இ. ஆரம்ப மாக இருந்தது. இதனை தொடர்ந்து துப்பறியும் நாவல்களையே எ லோரும் எழு த த் தொ ட ங் கி ன தொடர்ந்து 30 ஆண்டு காலமாக வெ

வந்த நாவல்கள் துப்பறியும் கதைகளாக வும், மொழிபெயர்ப்பு கதைகளாகவும், தழுவல் கதைகளாகவுமே வெளிவந்து கொண்டிருந்தன. எழுதிக் கொண்டிருந்த வர்கள் அனைவரும் மற்றைய எல்லா விட யங்களையும் மறந்தவர்கள் போல் இருந்த னர். மக்களும் இதையே வாசித்துப் பழக் கப்பட்டிருந்தனர். சிறுகதைகள், விளம் பரத் தொகுப்புகள், நாடோடிக் கதைகள் போன்றனவும் நா வ லா க வெளி வ ர த் தொடங்கியிருந்தன. டூமாஸ், ஹெரெஸ் வால் போல், ரெயினாட்ஸ் போன்ற மே லை த் தே ய எழுத்தாளர்கள் தமிழ் நாவல் எழுதியவருக்கு இக்காலகட்டத் தில் வழிகாட்டியாக இருந்தனர். இது தமிழ் நாவல்களின் வீழ்ச்சிக் காலம் என லாம். இக்காலத்தில் "வெங்கடரமணி" என்பவரின் "முருகன் ஒர் உழவன்’ என்ற நாவலே கிராமிய பின்னணியுடன் அமைந் திருந்தது. இவ்வெழுத்தாளருக்கு மட்டும் *கிராமிய கலைஞர்" என்ற பட்டமும் வழங்கியிருந்தார்கள்.
இவரைத் தொடர்ந்து கல்கி எழுதத் தொடங்கினார். தமிழ் நாவல்கள் முன் னேற்ற பாதைக்கு செல்ல ஆரம்பித்தன. கல்கி எழுதத் தொடங்கியதும் குறிப்பிட் L-5 rath a de Sug), solu arra Lorras (as கழிந்தது. கல்கியினுடைய புத்த அங்கள் என்றால் எல்லோருக்கும் பித்து. கல்கியி னுடைய "வாடிய பயிருக்கு நீர் மாற்றி யது போல தமிழ் நசவல்களுக்கு இருந் தது. இவருடைய நாவல்கள் சமுதாயப் பிரச்சனைகளை எடுத்துக் கூறும் விதத் தில் அமைந்திருந்தது. குறிப்பாக சொல்வ தென்றால் இவருடைய நாவல்களில் மகுடபதி, தியாக பூமி, சோலைமலை இளவரசி போன்றன குறிப்பிடத்தக்கவை. * கள்வனின் காதலி' யில் கள்வனைப் பற்றி எழுதியிருந்தார். இந்நாவலை படிப்பவர்கள் கடைசியில் கள்வன் மீது இரக்கப்படும் அளவுக்கு உணரிச்சி பூர்வ மாக எழுதப்பட்டிருந்தது எ ன லா ம் பொதுவாக இவருடைய நாவல்கள் உயி 03pr orti. L LDAT 68sTaD av.

Page 48
இந்திய விடுதலைக் குப் பின் நாவ Rifluroscir GuФthurray th of eup at 13r "னையாகிய சாதிக் கொடுமை, வேறு
கத்தில் அவ்வப்போது தலைதூக் பிரச்சனைகளை கருவூலமாக பாவி நாவல் வடிக்க ஆரம்பித்தனர். இ வரிசையில் பார்த்த சாரதி, அகில ஜானகிராமன், ஜெய காந்தன், ,ெ சிற்பியன், வரதராசன் போன்றே அடங்கினர்.
அகிலனின் நாவல்கள் பெரும்பாது சமுதாய, அரசியல் நிலைகளை பட பிடித்துக் காட்டின. இவரது நாவல் பிரச்சனைகளுக்கு அன்பு வழியில் தீ காணுவதும், உணர்ச்சிகரமான கை போக்கையும் கொண்டன. சாதிக் கெ மையைப் பற்றி "வாழ்வு எங்கே’, எழு தாளனது வாழ்க்கையைப்பற்றி ‘பால் விளக்கு" வோன்றவற்றை பும எழுதியி தார்.
மு. வரதராசனின் பிரபல்யம நாவல்களாக பெற்ற மனம், கரித்துண் அல்லி, கவமை போன்றவற்றைக் க லாம். பொதுவாக இவரின் நடை வி யாசமானது. சமுதாயத்தோடு ஒட்டி ( தப்பட்டிருக்கும் இவரது நாவல்கள் மான கருத்துக் களைக் கொண்டவைய இருக்கும் வாசிப்பவர்களது சிந்த யைத் தூண்டி விடும் இயல்புள்ளது. எ தாளர்களில் இவர் தனியானவரி,
சிறுகதையாசிரியராக இருந்து ந லாசிரியராக மாறியவர் ஜெயகாந் சிலநேரங்களில் சில மனிதர்கள், ‘பா’! g5üGua ' '905 A59-60) s 5 a L.- sub Lun றாள்' போன்ற பிரசித் திபெற்ற நா களை படைத்து மக்கள் மத்தியில் பல்யமானவர் இவர். இவரது நடை யானது. சம்பிரதாயங்கள், பழக்க கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றில் ட கருத்துகளை வெளியிட்டு எழுதுப இவரது நாவல்களை தொடர்ந்து ப வர்களுக்கு எதையும் நுண்மையாக யவும், எல்லா மனிதர்களையும் ே மையோடு பார்க்கும் விதமும் த கவே வத்துவிடும். சமூதாயத்தில்

அகிலம் ஜூன் 1994
:
' Ꮆ ,
写め த்தி
7(p
T
ւք 5
சுக்
வர்கள் கேவலம் என்று கருதுவதைக்கூட & más no paze237 LDmr as u mr rifő56s6nj tib, Gŭan gps ĝ5 ĝis ஒதுக்குவதை விரும்பிச் சேர்க்கவும், ஒரு நல்ல பக்குவத்தை கொடுக்கவும் இவரது எழுத்து பயன்பட்டது எனலாம்.
ஜா ன கீ ரா ம ன் நுண்மையாகவும், சிறப்பாகவும் எழுதக் கூடியவர். “மோக முள்', "அம்மா வத்தாள்” என்ற நாவல் கள் குறிப்பிடத் தக்கவை.
நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர், பொன் வண்டு, சமுதாய விதி போன்ற நாவல்கள் தமிழ் நாவல் வ ர லா ற் றி ல் சிறப்பு மிக்கவைகளாக திகழ்ந்தன. இத னைத் தொடரிந்து குடும்ப நாவல்கள் எழுதுவதில் தனி இடம் வகித்தவர் 'லட் சுமி ஆவார். இவரது காலத்திலேயே திரு மதி ராஜம் கி" ஷனன், கோ மகள் போன்ற ஆசிர்டர் க ரூம் பேர் சொல்லும் விதத்தில் இருந்தனா . நாவல்களில் வர லாற்றுக் கதைகளை சித் தரித்தவர்கள் சாண்டில்யன், ஜெகசிற்பியன் , அகிலன போன் றோராவர்.
தற்போதுள்ள காலத்தில் புதிய கருத் துகளை புது விதத்தில் - பிரச்சனைகளுக்கு முடிவு சொல்லும் விதத்தில் சிவசங்கரி, அனுராதார மனன் \ பான்றோர் எழுது வதில் முன்னணி வகிக்கின்றனர்.
அத்துடன் இன்றைய நாவல்களது நடை தனி சிறப்பு வாய்ந்தது. ஒரு பிரதே சத்திலுள்ள ஒரு ஊரின் பிரச்சனைகளை அந்த ஊர்ப் பேச்சு வழக்கில் நாவலாக எழுதி வெளியிடுகின்றனர். உதாரணமாக இந்தியாவில் நீலபத்மநாபன், சண்முகசுந் தரம் போன்றோரது நாவல்களும், இலங் கையில் செங்கை ஆழியான் போன்றோ ரின் நாவல்களையும் குறிப்பிடலாம்.
நாவல் என்று சொல் லு ம் போது எல்லோரும் தமது வேலைகளை புறக் கணித்துவிட்டு வாசிக்குமனவு எல்லோரது மன தி லும் பதிந்துவிட்டதொன்றாகும். இந்நாவலின் வணர்ச்சி மேலும் உயர வேண்டும். புதிய கருத்துகளைச் சொல் லும் புதிய எழுத்தாளர்கள் வரவு நல் வரவர் கட்டும். நாவல் துறை மேலும் வளர்ச்சியுற்று வெற்றி தடை போடும் என்பதில் சந்தேகமில்லை, O

Page 49
உலகப் பொது
- திருமதி ஞான
மத்திய மாகாண இந்து சமயட
s
திருக்குறள் தலை சிறந்த நூல் திரு படித்த அனைவரது கருத்துமாகும். திரு உலகில் வாழும் எல்லா இனத்தவர்களுக் மொழியினர்க்கும் பொருத்தமான கருத்து திருக்குறள் ஒர் உலகப் பொது நூலாகப்
நாம் எமது வாழ்க்கையில் எந்த குறள், திருவாசகம், பகவத்கீதை ஆகிய மூ குறள் மனிதனால் மனிதனுக்குச் சொல்ல வனுக்குச் சொல்லப்பட்டது; பகவத்கீை பட்டது. இந்த மூன்றினுள் எளிமையான தாக்கத்தையும் கொண்டு திகழுவது திருச்
எல்லாம் நிறைந்தது:
67&art, Gurraskajib Gas6ër tun இல்லாத எப்பொருளும் இல்ை பரந்த பாவால் என்பயன்? : கரந்த பாவை அத் துனை.
(தி
உலகமக்களுக்காக கூறப்பட்டது:
சமயக்கணக்கர் மதிவழி கூ 2. a Suudiò sia só, G Lunt(dîr á
சிறப்பானது:
வள்ளுவன் தன்னை உலகினுக் வான் புகழ் கொண்ட தமிழ்நா
கருத்துக்கள் ஆழ அகலப் பரப்புகள் கொ
அணுவைத் துளைத்து ஏழ்கட குறுகத் தறித்த குறள்,

மறை திருக்குறள்
刻 藏
ஞானசேகரஐயர் - ட இணைப்பாளர் ஆலோசகர். 添
独
s
வன் ஆளுவர் ஒப்பற்ற புலவர்; இது குறளைப் * குறள் தமிழில் இயற்றப்பட்ட போதிலும் கும், எல்லாச் சமயத்தவர்க்கும், எல்லா க்களைக் கொண்டிருக்கிறது. எனவேதான்
போற்றப்படுகின்றது.
ந1 ல்களைப் படிக்காது விட்டாலும் திருக் pன்று நூல்களைக் கற்றல் வேண்டும். திருக் ப்பட்டது; திருவாசகம் மனிதனால் இறை த இறைவனால் மனிதனுக்குச் சொல்லப்
அமைப்பையும், ஆழமான பரந்த கருத் குேறளாகும்.
ல் உள; இதன்பசல் லையால் - சொல்லரல் பள்ளுவனார்
ருவள்ளுவமாலை - மதுரைத்தமிழ் நாகனார்)
| T3
என்ற வள்ளுவன்.”
- assusum-b,
24 ABÁ5)
- பாரதியார்,
bTL-65hAE : லைப் புகுத்தி
- 6mraal at T st

Page 50
32
திருக்குறளின் தனிச்சிறப்பினை கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஒரு யானால், எல்லாக் காலத்துக்கும் ெ சிந்தனை உணர்வுகளை ஊட்டுவதாய் தகையின் சிந்தனையைச் சுமந்து கொ இன்றும் பொருந்துகின்றன; அவை ந வேறு கூறுபோட்டு பிரிக்கும் சக்திெ பெயர்களோ, அன்றி சாதி, குல எண் தனித்துவமாகும்.
செந்தமிழ் இலக்கியங்களில் மட் ருத்தக் காரர்கள் - மதவாதிகள் - ப8 திருவள்ளுவரின் கருத்துக்களை எடுத் பேச்சும், எழுத்தும் பயனற்றவை என்
திருக்குறளிலே ஆயிரத்து முந், ஒவ்வொரு பாடலும் இவ்விரண்டு அ ாடலுக்கு வெண்பா என்று பெயர். இவண்பா என்பர். நூலின் சிறப்பைச் இருக்குறள்’ ஆயிற்று. இதில் உள்ள அ அதிகாரத்திலும் பத்துப்பத்து வெண் கடவுள் வாழ்த்து வான்சிறப்பு என்ட
அறத்துப்பால், பொருட்பால், ளில் உள்ளன. இதனை முப்பால் எ சரங்களைக் கொண்டது. முதல் நா அதன்பின் இருபது அதிகாரங்கள் இ கள் துறவறத்தைப் பற்றியும் கூறு மையைப் பற்றி உரைக்கின்றது.
எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ உலகமக்களுக்கு இறைவன் முதலா குறளிலேயே எந்தச் சமயத்தையும் டைய உளத்திலும் புகுத்தியுள்ளார்.
தனக்குவமை இல்லாதவன்’ என்பத
இல்லறத்தை எம்ங்னம் தடத்திச் உகிழ்ச்சியுடன் பிறருக்கு உதவி புரி நல்ல அறங்கனை ஈட்டுதல் வேண்டு. அதன் தனித்துவம் போன்றவற்றை கசடறக் கற்பதுடன் அதன் வழி இரண்டு பண்புகள் ஒன்று கற்றல் ஆக்குதல் தத்தைக்குக் கடனே’ என Agg. Jy ASG GW வள்ளுவர்,
தந்தை மகற்கு ஆற் முத்தி இருப்பச் செ

அகிலம் ஜூன் 1994
மேற்கொண்ட குறிப்புகள் மூலம் கண்டு நூல் சிறந்த இலக்கியமாகத் திகழ வேண்டுமே பாருத்தும் - உயிரோட்டமுள்ள கருத்துக்களை, அது அமைதல் வேண்டும். வள்ளுவப் பெருந் rண்டுள்ள குறட்பாக்கள் அன்றும் பொருந்தின; ாளையும் பொருந்தும், மனித இனத்தைப் பல் கொண்ட சமய உணர்வுகளோ, இறைவனின் ணங்களோ குறட்பாக்களில் படியாதது அதன்
ட்டுமன்றி, அரசியல் வாதிகள் - சமுதாயச் சீர்தி தத்தறிவுவாதிகள் - தேசியவாதிகள் யாவருமே ந்து கை பாளுகின்றனர் திருக்குறள் கலக்காத ாபது சான றோர் கருத்தாகும்.
நூற்று முப்பது 5 ) ட்பாக்கள் இருக்கின்றன. டிகளைக் கொண்டவை பாடல்களில் ஒரு வகைப் இரண்டு அடிகள் கொன ட வெண்பாவை குறள் குறிக்க *திரு” என்ற அ " டமொழி சேர்ந்து திகாரங்கள் நூற்று முப்பத்து மூன்று ஒவ்வொரு பாக்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 1ன போன்ற தலைப்புப் பெயர் உண்டு.
காமத்துப்பால் என மூன்று பிரிவுகள் திருக்குற னக்கூறுவரி. அறத்துப்பால் முப்பத்தெட்டு அதி ன்கு அதிகாரங்கள் பாயிரம் - (முகவுரை) ஆகும். ல்லறத்தைப் பற்றியும், பதின்மூன்று அதிகாரங் கின்றன. ஓரி அதிகாரம் ஊழ்வினையின் வலி
கர ஒலி முதலாக அமைந்திருப்பதுபோன்று ானவனாக அமைந்துள்ளான் எ ன மு தற் ம் சாராத பொதுமையுணர்வினை எல்லோரு அடுத்து, இறைவனுக்கு நிகர் அவனே என்பதனை ன் மூலம் தெளிவாக்கியுள்ளார்.
செல்ல வேண்டுமென கூறப் புகுந்த வள்ளுவர்? தல் வேண்டும்; நல்லொழுக்கப் பண்புகளுடன் b என்கின்றார். இதில் கல்வியின் ஆழம், சிறப்பு மிக எளிய வடிவில் உரைத்துள்ளார். கல்வியை ஒழுகுதலும் அவசியம் எனக்கூறி, கல்விக்கு ; அடுத்து நிற்றல் என்கின்றார். "சான்றோன் சங்க இலக்கியமான புறநானூறு வலியுறுத்துகின்
றும் நன்றி அவையத்து L 6.

Page 51
ஜூன் 1994 அகி
(தந்தை தன் மகனுக்குச் செய்யும் உதவியா சபையிலே முதலிடத்தில் அமரும்படி கல்வி
இரண்டாவதான பொருட்பாலில் எ அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன் ஆளுவோருக்கு அமைந்திருக்க வேண்டிய ப கூறியுள்ளார். அங்கவியல் முப்பத்திரண்டு ஆளுவோரின் துணைவர்கள் யாவர்? அவ கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அர8 ஒழிபியல் பதின்மூன்று அதிகாரங்களில் ெ யுள்ளார்.
காமத்துப்பால் இருபத்தைந்து அதிகா ஏழு அதிகாரங்களையும், கற்பியல் பதின்ெ காதல் கொண்ட ஓரி ஆணும் பெண்ணு உரைப்பதே அளவியல். ஓர் ஆணும் பெ நடத்துனது பற்றி விபரிப்பது கற்பியலாகும் யும், அவர்களின் மனப்பான்மையையும், ப மிகுந்த இலக்கியச் சுவையுடன் கூறியுள்ளா பல பாடல்கள் இதில் அமைந்து கிடக்கின்ற மேயானால், ஒழுக்கத்துடனும், மானத்துட மனிதத் தன்மையுடனும், அழுக்காறு அவா வேண்டுமென ஆணித்தரமாக வலியுறுத்துகி
திருவள்ளுவர் பல நூல்களை கற் ит ц. иц6іт өтті.
சாற்றிய பல்கலையும், தப்பா அரு போற்றி உரைத்த பொருள் எல்ல முப்பால் மொழிந்த முதற்பாவலர் எப்பா வலரினும் இல்
அறிஞர்களால் கூறப்பட்ட நூல்களும், தி u6DL- urds efl67 il ser Le 6 Aur 5 aströ5 à sa வெளிப்படையாக விளங்கும்படி மூன்று முதன்மைக் கவிஞர். இவரைப் போன் களிலும் காணமுடியாது )
திருக்குறளில் பல வடநூற் கருத் தர்ம நூலில் பின்வரும் கருத்து காணப்ப
*எல்லாப் பிராணிகளும் பிரான வாயுை றனவோ, அவ்வாறே பிரமச்சாரி. வான றத்தானை அண்டி வாழ்கின்றனர்.

துர், அவனை அறிவுள்ளவர்கள் நிறைந்த ற்பித்தலாகும் என்கின்றார்.)
பது அதிகாரங்கள் உள்ளன. இதனை நாகப் பிரித்திருக்கின்றார், அரசியலில் புகளுடன், பொதுவான அறங்களையும் அதிகாரங்களைக் கொண்டது. இதில் இளது தகுதிகள் எவை போன்ற அறக் பல், அங்களியலில் கூறிச் சொல்லாததை ாதுமக்களுக்கு இயைபுடையதாக இயம்பி
rங்களைக் கொண்டது. இதில் களவியல் "ட்டு அதிகாரங்களையும் கொண்டது. மணந்து வாழ்வதே களவு. இதனை *ண்ணும் வெளிப்படையாக இல்லறத்தை காமத்துப்பாலில் காதலர்களின் அன்பை ழந் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் * படித்துச் சுவைத்து இன்புறுதலுக்குரிய ன. ஒருவன் வாழ்வாங்கு வாழ வேண்டு னும், பிறர் குற்றங்களைப் பொறுத்தும், வெகுணி யாவற்றையும் தகர்த்தும் வாழ கிறார்.
றுனர்ந்த பின்பே தான் திருக்குறளைப்
மறையும் ாம் - தோற்றவே
ஒப்பார்
- திருவள்ளுவமாலை -
வறில்லாத சிறந்த வேதங்களும், வெளிப் யிருச்கும் பல அரும் பொருள்களையும் ugas 6Tras š6r6Trf. இவரே கவிஞரை வேறு எம் மொழிக் கவிஞர்
க்கள் செறிந்து காணப்படுகின்றன. மநு கிறது,
அடைத்து எவ்வாறு உலகில் வாழ்கின் ரஸ்தன், சந்நியாசி இம் மூவரும் இல்ல

Page 52
34 d
இதனையே திருவள்ளுவர்,
** இல் வாழ்வான் என்பான்
மூவரிக்கும் நல்லாற்றின்
பெண்ணின் கற்புபற்றி மதுநூல் பின்வ *பெண்களுக்கு உபவாசம், விரதம் இை பணிவிடை செய்வதனாலேயே சுவர்க்க
இதனையே வள்ளுவர் தெய்வம் தொழாஅள் கொழுந பெய் எனப் பெய்யும் மழை
பொதுவாக அறநூல்களிலே இலக் உலகப் பொது மறையாகத் திகழும் : விரவிய ஒர் இலக்கியமாக விளங்குகிறது நூலாக என்றும் திகழ்கிறது.
SSSRESASSENSINSRESSSSSS
விரைவில் அகிலாவின் கேள்வி - இப்பகுதிக்கு உங்கள் ே எழுதிய
அனுப்பவேண்டிய
器
ZSISISDSFRSSSRSSSSISSS
 

கிலம் ஜூன் 1994
இயல்புடைய
நின்ற துணை''
குமாறு கூறுகின்றது: வ முதலிய தருமங்கள் இல்லை. கணவனுக்குப் த்தில் பெருமை பெறுகிறார்கன்"
iன் தொழுது எழுவான் எனக் குறிப்பிட்டுள்ளார்
கியச் சுவை குறைவாக காணப்படும். ஆனால் திருக்குறள் சொற்சுவையும் பொருட்சுவையும் து. அதனாலேதான் திருக்குறள் தலையாய
<宗来来实突延※※※※※※※※笼懿
X
W
- பதில் பகுதி ஆரம்பமாகவுள்ளது. கள்விகளை அஞ்சலட்டையில் னுப்புங்கள்.
முகவரி:
அகிலாவின் கேள்வி - பதில்,
ess) to 98CP, திருகோணமலை, வீதி, கண்டி. (பூரீ லங்கா) -
SSSSSSNSINSSSSSSSSS: NSSSSSSSSS3

Page 53
AAAAALS0LLSLLSLLSSLASAJLSLeSL0Le LALeA MSLSLSeSMLS سبب
உணவு பழுதடை
இரா. சிவகணேசன் E
முதுநிலை 6 உயிரரசாயனவியல்
J0SeeS0S0SSA0SAS0SYMASYMAAMASAeAAS0ASA00S0ASL00eS Gшт п
-a sib துரித கதியில் (ம ஃனே இன்று கம்பியுட்டர் யுகத்தில் சஞ்ச சிக்கும் போதும், உலகச் சனத் தெ7 கதியில் பெரும் பகுதியினர் அடிப்படை வசதிகள் அல்லாத நிலையில் முன்னேற்றப் படி R 69) smr 67 L : Ü & a5 è Lunviš SSR au iš Gards இழத்து வாழ்கின் உளர். பல்வேறு தகவல் சாதனங்கவி மனம் எம் வஈ துகளில் அடிக் as ug i ës t r LARG Q& rr d) safës uu ua osfj Frat al-Stat u f pr7 ä sop قrTوف s7 dã7 U car . ST LOS D. SYr ea - er SF Liit – iš SLŮ பட்டவையா கம், ஓ க பததியினர் கம்பி gy4 u‘ L - * 4S s”5 u—.*° s5 ae ar u 7 uä. ä Qa (T 6aÄs7 4g. ருக்கும் போது வற்றைய பகுதியினரி உண்ண உணவின்றி மரணிப்பது வேத soswo as fou cot - muterrey, th. &rtb tóểò swGösư & or Gaur p V ser è el Gañar 83 b el GUST 6 CTL படிப்பட்டது. ஏன் அவற்றை உட் Gaga ardbareas afir Sub, அவை எவ்வாறு உற்பத்தி செப்பப்படுகின்றன, உணவு எவ்வளவு காலம் வைத்திருக்கக்கூடியது போன்ற தகவல்களைப் பற்றி அறிந்து வைத் இருக்க வேண்டுமே என்று எதுவித கவலையில் தி வாழ்வதைக் காணக்கூடிய 5 más Gayáter g. 2 63aven Gaj ü Lublói g5 m b அறியாத விடயங்கள் பல. அவற்றில் ஒன்று தான் உணவு பழுதடைதலாகும். உணவுப் பதசசித் தங்கள் காலவரைய றையின்றி நிலைக்கக் கூடிய வொன்றல்ல. நீரிலிருந்து வெளியே எடுத்த கணத்திலி ருந்து மிகவும் குறுகிய நேரத்தில் பழு தடை யக் கூடிய உணவு மீன் எனச் சொல் னால் egy 37 மிகையாகாது. அதே போன்று பழங்கள் மரக்கறிகள், தானி பங்கள் என்பனவும் அவை உருவாகிய ஸ்தானத்திவிருந்து அறுவடை செய்யப்
 

தலும் பாதுகாப்பும் 3. V. Sc. (Cey) Ph. (U K)
விரிவுரையாளர்
துறை, மருத்துவ பீடம்,
பட்ட காலத்திலிருந்தே சிதைவுற ஆரம் பீக்கின்றன. அறுவடை செய்யும் முன்பும் உணவுகள் பீடைகளினாலும், நோய்களி னாலும் தாக்கப்படுவதனாலேயே இந்த அழிவு ஏற்படுகின்றது. நகரப் புறங்களில் வசிப்பவரிகளுக்கு, பண்ணைகளிலும், தோட்டங்களிலும் வசிப்பவர்களைப் போல தினந் தோறும் புதிய நிலையில் உள்ள உணவுகள் கிடைப்பதில்லை. எனவே இந்நிலையில் பல்வேறு முறை களினால் உணவினைப் பாதுவாக்க வேண்
டிய அவசியம் ஏற்படுகின்றது.
உணவு இழப்பு வகைகள்
1. அறுவடைக்கு முன்பான அழிவுகள்
இதனை பல்வேறு வகைகளாகப் பிரிக்க லாம் அறுவடைக்கு முன்பு பழம்கள் தானி யம்ங்கள் என்பன பல வகையான உயிர்ப் பொருட்களின் தரக்கத்தினால் அழிக்கப் படுகின்றன. ஏறத்தாழ இரண்டாயிரம் வகையான களைகள், தாவரங்களுக்குத் தேவையான உணவுப் பதாரித்தங்கைள தாம் உட்கொள்வதால் தாவரங்ளைப் பட்டினிச் சாவுக்கு இலக்காக்குகின்றன. நுண்ணுயிரிகள், வைரசுக்கள், 1500 க்கும் மேற்பட்ட நோய்களை உணவுத் தாவ ரங்களுக்கு ஏற்படுத்துகின்றன. மேலும் தாவரங்களில் வளரும் பூஞ்சணம்களின் தாக்கங்களினால் நச்சுத் தன்மை வாய்ந்த பதார்த்தங்கள் உற்பத்தியாவதால், அவ. ற்றை உணவாகக் கொள்ளும் மனித னுக்கு அபாயகரமான விளைவுகள் ஏற் படுகின்றன ஆராய்ச்சி நிறுவனங்கனின் முயற்சியினால், இப்போது நோயை எதிரி கொள்ளக்கூடிய தாவர இனங்கள் கண்டு

Page 54
36
பிடிக்கப்பட்டுள்ளன. கிருமி நா சினிகள் களை கொல்லிசிஸ் என்பன விவசாயி களின் உற்ற நண்பனாக, தோளோடு தோள் நின்று வ.ணவுத் தாவரங்களின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக் கின்றன. 'கிருமி நாசினிகள் மிகவும் அபாயகரமானவை அவற்றைக் கவன மாகக் கையாள வேண்டும்” எ ன் று வானொலிகளிலும், தொலைக் காட்சி களிலும் அடிக்கடி கேட்கின்ற எச்சரிக்கை வாக்கியங்கள் கமத் தொழிலில் கிருமி நாசினிகளின் உன்னதமான முக்கியத் துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
எலிகள், பறவைகள், பூச்சிகள் ஏற் படுத்தும் உணவு இழப்பு வேறு விதமான தாகும். ஒரு எலி நாளொன்றிற்கு 20-30 கிராம் உணவை உட் கொள்கின்றது மேலும் அவற்றின் உடலில் இருந்து அநேக மயிர்கள் உதிர்வதுடன், எழுபது எச்சங்களை இடுகின்றது. எச்சங்களில் நோய்க்கான நுண்ணுயிர்கள் கானட் படுவதால் அவை மனித சுகாதாரத் திற்கு பெரும் சவாலாக அமைகின்றன மனிதனுக்குரிய உணவை எலிகள் உண் பதாலும், உணவை அசுத்தப்படுத்து வதாலும் பெருமளவு இழப்பு ஏற்ப கின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் மதிப் பீட்டின் படி, உலகில் ஆண் டொ றிற்கு 33 மில்லியன் தொன் உன எலிகளின் ஆதிக்கத்தினால் விரயம கின்றது. இது உலக உணவு உற்பத்தியி 5 வீதமாகும். இம் முறையினால் விர மாகும் உணவு 130 மில்லியன் பேருக் உணவூட்டப் போதுமானது. எலிகளி மயிர்கள் கானப்படும் கோதுமை ம சோளம் போன்றன ஆரோக்கியம தெனக் கருதி அழிக்கப்படுகின்றன. ஆ லால் விவசாய நிலங்களிலும் பண்ை களிலும் தொழிற் சாலை களிலும், உன கொண்டுவரப்படும் போதும் தகுந்த வ காப்பு அவசியமாகின்றது. எலிகள் : புகக் கூடிய துவாரங்கள் அற்ற உண களஞ்சியங்களும். எலிக் கொல்லிக இப் பிரச்சனைக்கு ஒரளவு பரிகாரப விளங்குகின்றன.

ー「下
கிலம் 2006іт 1994
--མངས་མང་། དམ-----མ་མམ--མ------------------
பூச்சிகள் தாவரங்களை 6Ĥosro LJ ĝis ff லும், அவை அழுகிப் போவதற்கு க"  ைமாவதாலும், ைைவ அறுவ-ை செய்யு முன்பே அவற்றிற்கு அழிவை ஏற்படுத்துகின்றன: உங்கள் வீட்டின் பின் புறத்தில் வளரும் கோவ" தக் காளி, இளகாய் போன்ற செடிகளில் பூச்சிகள் ஏற்படுத்தும் விளைவுகளை நீங்கள் நன்று அவதானிக்கக்கூடியதாகவிருக்கும். Cup (9 coupurt GT Uuo உற்பத்திக்கு 0,000 அதிகமான as 65 til s 60 பூச்சிகளின் ón西 கத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும். ID TYT (55 sh @ UT CUPġi பாவனையில் இல்லை) e at ä f687 (Dieldrin) எல்ட்ரின் ( Adi : * போன்ற பூச்சி நாசினிகளின் ஓளைக் கட்டுப்படுத்த உதவி * حي أبا ناقلته m G命pg·季°° விளைவிக்கும் பூச்சிகளை உண்ணும் வே- s ஒளைக் கொண்டும் இவ்விலக்கினை لاۃ... - ہس سے ہوTLD۰ கருத்த பைசெய்யப்பட்ட ஆன்" பூச்சிகளை தேவை ான இடங்களில் பெண் பூச்சிகளோடு குலவ விடுவதால் இனப் Gu@ésé°罗点 தடை செய்து பூச்சிகளில் எண்ணிக்கை யைக் குறைக்கலாம். இதனை உயிரியல் இனப்பெருக்கிம் as Gius آلان آf را قبل D 8ی p
○ Lーg キ* :فنfi .
தாம் ഉ ജ് ഖT് கொள்ளும் சில விலங்குகள் அவர்* இறைச்சிக்காக வெட்டு முன்பே |- s و r ، )15 ق fr trا )Foot and Mouth Disease) g r t f (Rinderpest) போன்ற வைரசி நோய்களின் Gas T (Sgr தாக்கத்தினால் உயிரிழக்கின்றன. இந்திய அமைதிப் படையினர் இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காலத்தில் அவர்களின் உணவுக்குத் தேவையான ஆட்டிறைச் ஒக்காக சுொண்டு வரப்பட்ட- ஆடுகளில் மோரி நோங்க்கான sagra u(5 டங்களுக்குபின் இலங்கைக்கு காவி வரப் பட்டு அது ஏற்படுத்திய அனர்த்தங்களை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருக் கலாம். பிற நாடுகளில் இருந்து தருவிக் கப்படும் கால்நடைகள், பழங்கள் போன் றவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இதாடர்ச்சி 40ம் பக்கம் urš sas)

Page 55
0SEOLELELLeLeeLLEELELLLLYEELLLLLEELLELS
புவிநடுக்கத்தை
கார
- வை. தந்தகுமார் எம். ஏ. ( முதுநிலை விரிவுரை
s
Lyčíî BIG Å és lò (bari. Qui a M. e - G7 327 u பொருள்படும் ஆங்கிலச் சொல்லை விட புவி நடுக்கம் எனப் பொருள்படும் "Tremblement ide Terre' 6759 ub 19QT653; மொழிச் சொல் புவி தடுக்கத்தை நன்கு வர்ணிக்கிறது, தமிழில் இதனை நீல நடுக்கம் . பூகம்பம் எனவும் அழைப்ப துண்டு. பாமர மக்கள் பு: ந3 - 3 த ைது எரிமலைகளுடன் இனைத் தே கூறுகின் றனர். அங்குமிங்கும் எரிமகை சக்குதலை யடுத்துப் புவி சிறிது அதிரaாம். எனி தும் பெரும்பாலான தீவிர ப புவிநடுக் கத்திற்கும் 6.7 fc ab as F G F AL S. Se S dò G36ūr fir 67 S S T - f L 3S as ao ós 67 . Y s nr 337 கூறவேண்டும்.
sáGas frá 5 au sara sá s a a - ei - já பேரழிவுகளை மட்டுமனர் பக இப Dகை to TABA) is a 60 am u du GB a gab sg 3 p as su artro da nu las ar a sa a tra புவிநடுக்கம், விளங்கி வருகின்றது. அறி su veio 6AJ SIT ř* 6 Luapulauaras a Tai iš SSK şíogså asub uiöAÚ lua pe L-s--Sašao as ás i lë விசித்திரமான கருத்துக்களும் பரவில் த் துள்ளன.
பழிவாங்கும் தெய்வ. பூமியின் ஆழ மான பாறைக்குள்ளிருந்து வெளிவரு 66ë pGAsdro b, alaja të pg Age,ë 66ër முதுகின் மேல் இகுப்பதாகவும் அது Jyesor av A5aw nrdò AS Tsi7 ja Asak apud Griffbw() வதாகவும் கருதினர், வட் அமெரிக்க இந்தியர்களில் ஒரு குமுவின்ர் புவி ஆமை யின் மேல் இல்பதாகக் கருதிஆரர்கள், ஆமை அசையும் போது புவின்வநா
 

தோற்றுவிக்கும்
翰 ணிகள்
இலங்கை), எம். எஸ். ஸி. (யப்டான்) -
யாளர், புவியியற்றுறை,
as 3; P (5 g) 7 rr rit es sir. u.u či u fir Gasfluff &g 6î Állas 'n பெரிய பூச்சி வகைகளில் ஒன்றுதான் புவியைத் தாங்கி நிற்பதாகவும் அது அசையும் போது தான் புவிநடுக்கம் ஏற் படுகிறதென நம்பினர். தென்னமெரிக்க மக்கள் புவி ஒரு திமிங்கிலத்தின் மேல் இருப்பதாகவும் அது அசையும் போது தான் புவிநடுக்கம் ஏற்படுகிறதென்றனர். கிரேக்கர்கள் புவி ஓர் உட்குழிவானது. மிசப்பெரிய பாறைத் திணிவுகள் வரஸ் வ து ம், பி ன் ன ர் ஈரமாவதுமாக, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப் பதனால் புவியினுள்ளே உடைவுகள் ஏற் L'GEUS sr sey td asera á talsG á atb
| b படுவதாகவும் கூறினர்.
அரிஸ் டோட்டலின் கருத் துப் படி நீரல்ல காற்றுத்தான் புவிநடுக்கத்திற்கு காரணமெனக் கூறினார், புவியின் வெளி மேற்பரப்பில் ஆவியாதல் காரணமாக பூமியினுள்ளேயும் ஆவியாதல் தீவிர மடைவதுதான் புவி அதிர்ச்சிக்குக் காரண மென்றும் சூரிய வெப்பமற்ற நேரத் தில் அல்லது ஞாயிற்றுக் கதிர் வீசனின் மந்தநிலையின் போது ஆவியாதல் புவி பில் உள்நோக்கிச் செல்வதாகவும் இது பூமியதிர்ச்சியை தோற்றுவிக்க ஏதுவா கிறதென்றார்.
புவிநடுக்கங்கள் இயற்கை அன்னை யின் கோடக் குமுறல் என்றும், பாவி விளையும் தண்டனைக்குரியவர்களையும் அழிக்கும் ஒரு வழியே புவிநடுக்கம் என் றும் கூறப்படுகிறது. உலக முடிவு நெருங்கி வருவதையே புவிநடுக்க அழிவுகள் எடுத்

Page 56
3S
துக் காட்டுகின்றன என்னும் ஒரு நம்பிக் கையும் நிலவுகிறது. ஆனால் பண்டைய காலங்களின் குறைந்த அளவில் புவிநடுக் கங்கள் நிகழ்ந்து வந்ததாகவும் இப்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரு வதாகவும் சொல்வதற்கு எவ்வித சான்று களும் இல்லை, பண்டை காலங்களிலேயே அதிகளவில் புவிநடுக்கங்கள் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தியிருப்பதை விர லாற்றில் நாம் நோக்குறோம். இன்று நெரிசலான குடியடர்த்தி, செறிவான நிலப்பயன்பாடு என்பன காரணமாக புவி நடுக்கத்தின் தர்க்கத்தினாலான அழிவு களும் பெரிதாகிறது.
புவி நடுக்கம் என்றால் என்ன:-
புவியின் உட்பா சத்தில் தொழிற்படும் விசைகளின் கருக்கத்தினால் புவியோட் டுப் பாறைகள் சடுதியாக நிலைகுலைக் கப்படுகின்றன. இந்நிகழ்வின் போது ஏற் படும் அதிர்வு அவ்விடத்திலிருந்து பரவிச் செல்லுதலே புவிநடுக்கமாகும். நீர்க்குட் டையொன்றில் ஒரு கல்லை வீசினால் அக்கல் வீழ்ந்த இடத்திலிருந்து ஆரத் திசைகளில் வட்டவடிவமாக அலைகள் பரவுவதை நோக்கலாம். பெரும்பாலும் அதே முறையிலேயே புவிநடுக்கம் ஏற் பட்ட இடத்திலிருந்து அதிர்ச்சியலைகள் வெளியே பரவுகின்றன. புவிநடுக்கங்களிற் பெரும்பாலானவை எமக்குப் புலனா வ தில்லை. ஏனெனில் அவை சிறிய அள விலேயே ஏற்படுகின்றன. உண்மையில் உலகில் நாளாந்தம் பல புவிநடுக்கங்கள் ஏ ற் பட் டு க் கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடுமையான நடுக்கங்கள் இடைக் கிடைதான் ஏற்படுகின்றன. அன்றியும் அவ்வகை நடுக்கங்களில் பெரும் பாலா னவை கடலடித்தளப் பகுதியில் ஏற்பட்டு வருவதனால் கண்ட நிலப்பரப்பு அவற் றினால் பெருமளவு பாதிக்கப்படுவ தில்லை. எனினும் அவ்வப்போது ஏற்படும் மிகக் கடுமையான புவிநடுக்கங்கள் கண்ட நிலப்பரப்பில் பல பாரிய அழிவுகளைத் தோற்றுவிக்கின்றன. இந்நிகழ்வுகளில் சில உலகையே அதிர வைக்கின்றன.

அகிலம் ၅၇ ‘Ú) ခွér 19:{} 4
1755 இல் விஸ்பனில் கடலில் ஏற் பட்ட புவிநடுக்கம், 1923 ம் ஆண்டு யப் பானிலுள்ள சாகா மிக் குடாவிலேற்பட்ட புவிநடுக்கம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1906 ம் ஆண்டு ஏற்பட்ட புவிநடுககம், 1931 இல் நியுசிலாந்தில் நேபியர் பகுதி யில் ஏற்பட்ட புவிநடுக் கம், நிக்ரகு வாவின் தலைநகரான மனக்வாவில் ஏற்பட்ட புவிநடுக்கம், 1868 ம் ஆண்டு பேருவின் லீமாப் பகுதியிலேற்பட்ட புவிநடுக்கம், 906 ம் ஆண்டு சிலியின் வால் பரை ஸோ பகுதியில் ஏற்பட்ட புவிநடுக் கம், 1960 ம் ஆண்டு சிலியிலும் மொரோக்கோவிலும் ஏற்பட்ட புவிநடுக்கம், 1964 ம் ஆண்டில் அலாஸ் சாவில் ஆன் கரேஜ் எனுமிடத்தி லும், ! 95 ம் ஆண்டில் கொலம்பியாவில் பொசுடாவிலும் 1962, 1968 இல் பார சீகத்திலும் 9 3 ஸ் அ சா மி லும், 1930 இல் பே ரு வி லு : டர்மா விலும், 1978 இல் இத்தாலியிது சீனாவிலும் 1964 ,புவிநடுக்கக் கள - יש נL (, 67 ஆம் ஆண்டில் அலாஸ்கா 森 @) @s" குடாவிலேற்பட்ட புவிநடுக் சம், 1990 ம் ஆண்டு ஈரானின் ஸன் ஜான் பிரதேசத் தில் ஏற்பட்ட புவிநடுக்கம், இதே ஆண் டில் பிலிப்பைன்ஸ் , நேபாளம் என்பவற் றிலேற்பட்ட புவிநடுக்கங்கள், 1993 இந் தியாவில் மகாராஷரா வின் புவிநடுக்கம் ஏன்? 1993 ல் இலங்கை பில் ஏற்பட்ட புவிநடுக்கம் எனத் தொடர்ந்து கொண் டே போகலாம்.
உலகத்தை பேரதிர்ச்சிக்கும் பேரா பத்திற்கும் இட்டுச் செல்கின்ற புவிநடுக் கத்திற்கான காரணங்களையும் விளைவு களையும் நோக்குவதுடன் புவிநடுக்கம் என்றால் என்ன? புவிநடுக்கத்தை தோற் விக்கும் காரணிகள் யாவை? புவிநடுக்க வகைகளெவை? புவிநடுக் 4 வலயங்கள் ாவை? புவிநடுக்கத்தினாலேற்பட்ட பாதிப்புகள் எவை? என பலதரப்பட்ட அம்சங்களை இனங்காண்பதுடன் இறுதி யில் இலங்கையிலும் பாரிய புவிநடுக்கங் கள் ஏ b ப ட. வாய்ப்புண்டா என நோக்குவோம்.
(இதன் தொடர்ச்சி அடுத்த மாத இதழில்.)

Page 57
இலக்கிய வளர்ச்சியில்.
இந்து கலாசார
எழில் கொஞ்சும் மயைகத்தின் தை பண்பாட்டு எழுச்சிக்கும், கலை வளர்ச்சிக்கு இந்து மாமன்றத்தின் சமூக சமுதாய பன் றத்தால் இயக்கப்படும் இந்து கலாசார நீ
> மத்திய மாகாண இந்து மாமன்
இந்நூலகம் 30-06-1993 முதல் 50 வாக தொடங்கியது. இன்று 1000 க்கும் அதி வாசகர்களுடனும் வளர்ச்சிப் பாதையில்
பறைசாற்றுகின்றது. இந்நூலக வளர்ச்சிக் கண்டி உதவி இந்திய தூதரகமும், இலக்கி வர்களும் அளித்துவரும் ஆதரவும், உதவி
கண்டி வாழ் தழிழ் பேசும் மாணவி வையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வி பாடுகளை எதிர் நோக்கியிருந்த கால கட் ஆரம்பிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் பெற்றுள்ளதோடு, இந்து மாமன்றத்தினரி ஈர்த்துள்ளமை குறிப்பிடக்கூடியதாகும்.
இன்றைய இயந்திர கதியிலான வீடியோ போன்ற புறக் காரணிகளின் செ கும் பழக்கம் அருகிக் கா ன ப் பட்ட நூலகம் மானவர்களதும். இலக்கிய ஈர்த்துள்ளமையைக் காணலாம். இளஞ் கத்தின் பயனை உணர்ந்து காட்டிவ மாநகரைப் பொருத் த வரை யி ல், ெ சஞ்சிகைகளும் அருகிக் காணப்படுவது செய்யும் வகையில் மாணவர் மத்தியிலு ஆர்வத்தையும், அறிவுமலர்ச்சியையும் மாமன்றம் இந்து கலாசார நிலைய நூல யிட்டு பெரிதும் புளங்காகிதம் அ டை கொண்ட தமிழ் பேரறிஞர்களும் சமூக வளர்ச்சிக்கு தமது பூரண ஆதரவை நல்க மு
" அன்ன சாலைகள் ஆ ஆலயங்கள் பதினாயிர அன்ன பாயினும் புண் ஆங்கோர் ஏழைக்கு எ
என்றார் புரட்சிக் கவி பாரதி, ! களுக்கு அறிவு புகட்டும் அரிய பணியை
 

நிலைய நூலகம்
நகராம் கவினுற கண்டி மாநகரில் இந்துப் அரிய பணியாற்றி வரும், மத்திய மாகாண விக்கு அணிசேர்க்கும் வகையில் இந்து மாமன் லைய நூலகம் இயங்குகின்றது.
றத்தினரால் 04-10-1992 ஆரம்பிக்கப்பட்டகர்களுடனும் நூல்களுடனும் இயங்கத் மான நூல்களுடனும் 200 க்கும் அதிகமாகன அடியெடுத்து வைத்துள்ளன! இதன் சிறப்பை த இந்து கலாசார இராஜாங்க அமைச்சரும், |ய ஆர்வலர்களும், இந்து மாமன்ற அங்கத்த ம் போற்றுதற் குரியதாகும்.
Iர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தமது அறி நூல்களைப் பெற்றுக் கொள்வதில் இடர் டத்திலே, இந்து கலாசார நிலைய நூலகம்
பவனி வருவது பலரது IT ரா ட்டை யும் ன் கலை, கல்விப் பணி பலரதும் கவனத்தை
வாழ்க்கையோட்டத்தாலும், தொலைக்காட்சி, ல்வாக்கினாலும் மாணவர்கள் மத்தியில் வாசிக் போ தி லு ம். இந்து கலாசார நிலைய ஆர் வலர் களதும் கவனத்தை பெரிதும் சிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள் இந்நூல் ரும் ஆர்வம், மகிழ்ச்சிக்குரியதாகும். கண்டி பாது நூலகங்களில் போதிய தமிழ் நூல்களும் பாவரும் அறிந்ததே, இக்குறைப்பாட்டை இடு ஆம், இலக்கிய ஆர்வலர் மத்தியிலும் இலக்கிய தாண்டும் வகையில் மத்திய மாகா? இந்து கரு வாயிலாது கல்விப்பணி புரிந்து வருவசிக் கின் றோ ம், அதே வேளையில் தன்னெஞ்சம் வேயிாளர்களும், சங்கங்களும் இத்நூல்நிலைய நன்வர வேண்டு மென்பதே எமது பேரவாவாகும்.
ஆயிரம் நாட்டலும் டு அமைத்திலும் Iraaf Lu FÈ GASTEஎழுத்தரிவித்தல்'
இவ்வழியில் கண்டி வாழ் தமிழ் பேசும் ஆற்றி வரும் இந்து மாமன்றத்தினரின் இலக்கிய

Page 58
=
ー பணி பத்தி பெருக வேண்டு இந்நூல்
HF Tiaisfit சிறந்த நூலகமா உயர்ந்து மென்பதே "மது இன்றைய 可酮furö马
三"" "ssf。 FILTF FTITUT றத்தினரின் تم تقت لا تقلت لك و لا تلقت تلك üETf壶岛山厅击 凰āaf、 - ஆதரவும், உதவியும் கிட்ட வேண்டும் உயரிய பனியை பாராட்டுகின்றோம்.
5ேம் பக்கம் தொடர்ச்சி " - m다. եցկ ք 부 P.............
தடுத்து வைக்கப்பட்டு தொற்று நே ப்
கள் இல்லை எண் リ五了亡命』 படுத்திய
பின்பே விடுவித்து வேண்டும். இதனை
iālai ir guarantines விதார
நிலையங்களிலும், தீவிர முகங்களிலும்
இப்படியாகத் தடுத்து சிவந்து அவதா விரித்து சகஸ் வசதிகளும் உண்டு புர
சூரக்கும் மிருகங்களின் 104 அழற்சியுறும் பொழுது பாலுற்பத்தி குறைகின்றது.
சரக்கின்ற lurt Gi முதிவிட கின்றது.
கோழிப் பண்ணைகளிலும் நோயின்
நீாக்கத்தினால் ஆயிரக்: ஆண் வ
மிடிவதைக் கான்வாரு தடுப்பூசிகள் மூலம் நோய்கள் வராமல் நடுத்துக்
கொள்ளவும், நூரனிடு: கொல்விகள்
மூலம் தோப் ஏற்படுமிடத்து அவற்றைத்
குணப்படுத்திக் கொள்ளவும் முடியும்,
2. அறுவடையின் பின் ஏற்படும்
இழப்புக்கள்
அமெரிக்காவில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் மொத்த சனத் தொகையின் 2 வீதமானவர்களே. இந்தி யாவிலே இது கிட்டத்தட்ட சடு வீதமா தும், எனவே நஇது சீனத்தொரு ஆ பெரும் பகுதியினர் உணவு ±岛互选品 ஸ்தானத்திலிருந்து தொலைவிவேடு வசிக்கின்றனர். உணவுப் பண்ணைகளுக் கும் இவர்களின் இருப்பிடங்களுக்குரு இடையில் பல மைல் தூரம் இருப்பதால் இவர்களை உணவு வந்தடையும் தாது இடைவெளிக்குள் பல வழிகளில் பாதிப்பு
 

ஜூன் 19து.
ー 蚤 மேன்மேனும் սեյ airi +3 இலக்கிய பர்: சிகரத்தை Lih, T .
அடைந்து கண்டி -ਘਨ।
பூச்சிக்கும் பணியாற்றிவரும், இந்து மாமன் பாடு கல்விப்பனியும் வளரவேண்டும் அல் ஒற வேண்டும் リrcm நன்னெஞ்சங்களின் னே வேண்டுகின்றோம் இந்து மாமன்றத்தினரி:
- ஆசிரியர்
ஆற்படுகின்றன. துேங்கிடையிங் முன் பாதிக்கும் அரிரண்ணிகார பீடைஅள் எலிகள் நுண்ணுயிர்கள் ஆகியன அறு பின்னரும் அழிவை இப்படுத்து சின்றன அரிதவிட உயிரிரசாயன, இர "பன், பெளதி: ரீதியா ஒர சிதைவுகளும் 구 중 ஏதுவாகின்றன. (இதன் தொடர்ந்து அடுத்த மாத இதழில்)
எழுதுங்கள்
எழுத்தாளர்களிடமிருந்தும், ■直 களிடமிருந்தும் தரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விகடது துணுக்ருகள், குறுநாவல்கள், வரலாற் றுத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின் 29 தழுவலாகவோ இதற்கு முன் பிரசுரமானவையாகவே இருப்பின் பிரசுரிக்கப் படமாட்டா தாளின் ஒரே பக்கத்தில் எழுதுவ தோடு,ஆக்கங்களின் பிரதிகளை  ை வேத்துக்
கொள்ளுமாறும் கேட்டு Q函而市园) றோம்.
T
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
அகிலம் அகிலம் பப்ளிகேசன்ஸ்,
98CPதிருகோணமலை வீதி, இண்டி லங்கா)

Page 59
எழில் கொஞ்சும்
வெ
9 அறிவிய
சிறப்புடன்
எமது ந
ரத்ன
நகையகம்
48, டி. எஸ்.
தொலைபேசி: 34438
 
 
 
 

கண்டி மாநகரிலிருந்து ரியாகும்
கில ம் ல் சஞ்சிகை
ா வெளிவர ல்லாசிகள் !
மாளிகை
- அடவு பேங்
சேனாநாயக்க விதி,
56δοι 1ς.

Page 60
ܔܛ
மலையகத் தலைநகர்
வெளி
கலை இலக்கிய அற
"அ
அகிலமெல்லா
எமது ந
THE NS HARDVWA
60, D. S. Sena KA

கண்டி மாநகரிலிருந்து
ரிவரும்
நிவியல் சஞ்சிகையான
லம்’
ம் சிறப்பு பெற
ல்லாசிகள் !
女
RNATIONAL RE ATTORET
unayake Vidiya, ANDY.
T'Phone 22220

Page 61
LLLLLLLLSLLLSLSLLLLLSLLLLLS SLLL L SLSL SLL SLLTSLSL SLSL SLLLL LLLLL SSYL STLLTTL S LSL
கலை, இலக்கிய,
அகிலமெல்லா
எமது
N TO CO Adanafacturers of
NATHA
KUNJ
Fax- 33405

rYF^>**YYYY*Yf*r*
லநகர் எழில் மிகு
மாநகரிலிருந்து
வெளியாகும்
அறிவியல் சஞ்சிகை ம் சிறப்புப் பெற
நல்லாசிகள்
-
கிலம்”
大
:
NFECTIONERY
Toffees and Sweets
RANPOTHA
DASALE
TPhone. 22.942

Page 62
எழில்மிகு கண்டி மாந
“அகி
மாதாந்த ச
எமது ந
LPHANT P.
3 B, Nati
KUND.
Faxi. 94-08-32446
s

କୁଁ
క్షి
*
SS
s
పక్షిప్తి
SSSR
SSS
SS
苓
re
8x 's six is
கரிலிருந்து வெளிவரும்
99
|GDÎ)
(ஞ்சிகைக்கு
ல்லாசிகள்
APADAM CO,
raranpotha
ASALE.
Tr’Pione o8 - 32446
滋
s

Page 63
விண்ணப்பப் படிவம்
(கலை, இலக்கிய,
FT IT.
கண்டி கலை, இலக்கிய மாத இதழுக்கு நான் சந்தாதா
ஆண்டுச் சந்தாவாசு.
இத்துடன் fjLUIT. . . . . .
அனுப்புகின்றேன். கிடைக்கப் பெர்
UELLIGLIIIrf.................
தொழில்.
தொலைபேசி இல.
சந்தர் விபரம்: தனிப்பிரதி - ரூ. 20ஆண்டுச்சந்தா - 225-s ஆயுள் சந்தா IOJ [])-(

.............................. 199
அறிவியல் மாத இதழ்)
ரசிகர் மன்ற வெளியீடான 'அகிலம்' ராக சேர விரும்புகின்றேன்.
S S S L S S S L LSSS SS L S S S S L
in
............... LISTITLDTARIAT GIFTSMGU ILI TE
றதும் பற்றுச்சீட்டை அனுப்பி வைக்கவும்:
SS LLL LL TS L LL LLL LLLL L LL LL LLLLSL L L L L L L L LLLLL LLL LLLL LL LLL LL LSLLLLL LLLLL S LLLLL LL LLL LL L LLS SLLL LLLLLL
S S S S S S S SSS SSS S S S S S S S S S S S S S S S S S S S LLLLSLLSSS SS SS SS SS LLLLLSLLLS LLL LLLL LSL S SS S SS SS SS SSL SSSLS S S SL L SLLSL L S LSLSLLLLLSLLLLLL
S S S SL T LT LL L YLS L Y L T S S T S S S L L L YL L L L L L L L S
Y S L S S L S S S S S S S L S S S S S S S L S S S S S S S S S SSLSS S S L S S SLSLS S SLLL L S S Y S S S S
S S S L S SL S L S SS T SLS LL S
LL L SS L S SSSS LS S S S S S S L S SS S S S L S
SLL L L S S SL L SL LS S LL L SLL L L SLLLSLS S S SS SSLS S LSSLL S LSL S SLLLSS
SA, FILITL Lith
விபரங்களுக்கு:- அகிலம் பப்ளிகேசன்ஸ்
கண்டி கலை, இலக்கிய ரசிகர் மன்றம், 98 CP, திருகோணமலை விதி, கண்டி,

Page 64
மலையகத் தலைநகர்
“gs
என்ற மாதாந்த சஞ்சிகை
மகிழ்ச்சியடைகிறோம்.
NGOWRI J
(AIR CON
38. SEA STREET
Phone : 2
22222222
 
 
 

கண்டி மாநகரிலிருந்து
'tp(ה
வெளிவரவிருப்பது கண்டு
வாழ்த்துகிறோம்!
DITIONED)
COLOMBO - 1 1.
O 8 1 O
22

Page 65
граралшақай, ਲg O
கலை இலக்கிய அ7
LUCKYLA "AU"
NATHA KUN
TPHONE: O8.
 
 

தலைநகராம் நகரிலிருந்து றிவியல் சஞ்சிகையான
rflf டிரம் பவனிவர
baiJардraz7 адаi7
을
ND BISCUIT ACTURERS 1. ܘܐ̄ܬܹ ܵ
RANPOTHA
DASALE
949 17-32574