கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகிலம் 1996.09-10

Page 1
திங்கள் ெ
πισίτια
3. ஒளாகிவியும்
*T口s
முயற்சியும்? ༨༽
ফুট == प्र エ త్తికీ • సే 囊轉。」預
இலக்கியப் i
II *
LILL- i ■ ந்ேது LIITILIH DIEuth
வெள்ளி விழா சிறப்பு வெளியீடு
கலை இலக்கி அ
 
 
 
 
 
 
 
 
 
 

■一部血山和1996
ПТ Вујал зат
鸥 ந்ேதுபாயங்மன் Għal tali, Il-Trini
அகிலம் வெளியிடும்
பாராட்டு விழவும்
கடமை ங் கண்ணியம் டியூபா
HAILT SH - _ - AK-A-4 -
Hடங்ாடங்கிள்ளப்போட்டிய i.
கங்கநாட்டுப்புட் நாடி T= ॥
வியல் ಡಾ.

Page 2
கண்டி மாநகா
கலை, இலக்கி சிறப்பு
எமது
Lanka Tindustry
MANIFACILITRITERS OF ILDPE,
32, A. K. Cyr
F.
நாவி
தென்னிந்திய சை உல்லாசப் பிரயானத்து
山)Tu
OIDTTG)
2, ի) IIIեi
தெ தொன்
 

ரிலிருந்து வெளிவரும்
ய அறிவியல் சஞ்சிகை
།
|ட்ன் வெளிவர நல்லாசிகள்
Polythene y (Pvt) Ltd
SSS SS S SS S SS S SS S S S S S S S S S S S
il ( PeTeTa. NIValla
olomb0-13
II, 1--- -
ற்கு உருசியான வ, அசைவ உணவு வகைகள்
ற சபையினரால் அங்கீகரிக்கப்பட்ட
தி உணவகம்
போஸ்ட் ஒழுங்கை
ாள்ளுப்பிட்டி Կլյլ էլ, T1 ()|- 777-//E

Page 3
உள்ளே.
நெஞ்சம் வியக்கும் நினைவுகள் அகிலம் வருகவே!
ஆசிச் செய்திகள் வாழும்போதே வாழ்த்துவோம் ஈழத்தில் இலக்கிய விமர்சனம் திருக்குறள் திருமூலநாதன் சமாதானம் காண்போம் ! என்றும் படிக்கலாம்; எங்கும்படிக்கலாம் நாடகப் பேராசிரியர் சதாவதானி சனத்தொகை வளர்ச்சி சைவமும் அன்பும் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்போம் தன்னம்பிக்கையும் இலட்சியமும் தோட்ட வட்டாரம் தந்த இராமையா நாவல் தந்த இலக்கியம் - சிறுகுறிப்பு வாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை வைத்தியத்துறை- அன்றும்- இன்றும் உதிர்ந்த சருகு இனியொரு விதி செய்வோம் மலையகக் கல்வி வளர்ச்சி நேற்று இன்று நாளை இல்லையென்பதில்லை ! மகளிர் அரங்கம்
மாணவர் அரங்கம்
பரிசு பெறுவோர் கண்டி, கலை இலக்கிய ரசிகர் மன்றம்
ஆசிரியர் கே. வ
இச்சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளுக்கு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர் விலை ரூபா
 

பொருள் யார் யார் வாய் கேட்பினும்
பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
own w w
iseg ĕ///f தமிழோவியன்
ஆசிர7/7 கலாநிதி துரை மனோகரன் பூவை உ2தய/7//ரன் சிங்கை/7ழிய7ன் தில்லை நடர7ச7
க ந7கேஸ்வரன் (37/7/742777/7 67zó: 3732760733/óz 7 கனகச7நதி பேர7சிர7ம/7 எஸ்.தில்லைநாதன் செ. கே7கிலவரத்தன? ஆசிர7ம/7 பேர7சிர7/ர் க. சிவத்தம்/? 67. z f2 62ý7. Gos/7 zo6pi) ஜெயந்தின7 தீர்த்தவேல் தமிழோவியன் ந7இளங்கோவன் 6767v.zz Gadø7vø2/7607 இலங்கேஸ்வரன் 25A6/0f
உல7வரும் கல7
சிவ. மனே7கரன்
ரி. இராமசாமி
தற்காலிகத் தொடர்பு முகவரி:
அகிலம் பப்ளிகேஷன்ஸ், 308, டி.எஸ். சேனாநாயக்க வீதி
கண்டி, இலங்கை

Page 4
நெஞ்சம் வியக்
அகிலம் முதலாவது ! இதழ் நிறைவு விழாவுக்கும் இ பார்க்கும் போது என் நெரு ஆரம்பிக்கும் போது எல்லாருக் ஏற்பட்டதில் ஏற்றம்-இறக்கம் பிரசுரித்து வெளியிட்ட பின்ன பல்வேறு குறுக்கீடு, நெருக்க குறிப்பிட வேண்டும். இரண் விடவில்லை. சளைக்காமல் என அகிலத்தை எப்பாடு பட்டேனு தாகம் ஏற்பட்டது. நிரந்தரமா சாதனங்கள் யாவும் அதன் , அகிலத்தின் பல பக்கங்கள் தடு கொழும்பிலே. இந்நிலை. எ
என்று எனக்குள் மாறி மாறிப்
இப்படியான வே அவஸ்தைகளுக்கு மத்தியி( முடியவில்லை. தத்தித் தவ அடி வைத்து இந்த 13வது நீ நெஞ்சங்களுக்கு சமர்ப்பிப்பதி
அகிலம் என்ன, கe உசுப்பிவிடும் வார்த்தை ஐ விரசங்களுக்கு விலை வைத் அவற்றுக்கெல்லாம் அப்பால் கூடிய 31ம் நூற்றாண்டைத் சஞ்சிகை'அகிலம் என்பது தா
 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை “அகிலா” எங்கள் தெய்வம்
கும் நினைவுகள்.
இதழ் வெளியீட்டு விழாவுக்கும், இந்த 12வது இடையிலான நினைவுகளை அசைபோட்டுப் குசம் வியக்கின்றது. பத்திரிகை ஒன்றினை கும் இயல்பாக ஏற்படும் அகக் களிப்பு எனக்கும் இல்லை. ஆனால் முதல் இதழ் அகிலத்தைப் ார், அடுத்த இதழை வெளியிடுவதற்கு ஏற்பட்ட டி, தடைகள் என்னை உலுப்பிவிட்டதென்றே டாவது இதழோடு மட்டும் சங்கடங்கள் விட்டு ன்னைத் தொடர்ந்தன. நானும் விட்ட பாடில்லை. றும் தொடர்ந்து வெளியிடுவது என்ற தணியாத க எமக்கிருந்த அச்சகம் தடைப்பட்டது. அச்சுச் உள்ளே, நான் வெளியே! அடித்து முடிந்த டுப்புக் காவலுக்கு உட்பட்டன. அட்டைப்படம் ந்த பத்திரிகையாளனுக்கும் ஏற்படவே கூடாது பெரு மூச்சுகள்.
தனையிலும், சோதனை, தனிப்பட்ட லே காலக்கெடு வைத்துக் காரிய மாற்ற ழும் குழந்தைபோல ஒரடியாய். ஈரடியாய் றைவு இதழை என் இனிய 'அகிலம் வாசக ல் அளவற்ற மகிழ்ச்சியடை கின்றேன்.
வர்ச்சி அட்டைகளைத் தாங்கி, உணர்வுகளை ாலங்களை நம்பி, விற்பனை ஒன்றுக்காக து விற்பனையாகும் ஏடா? இல்லவே இல்லை! எதிர்கால ஜனனங்கள் எடைபோட்டுப் பார்க்கக் தரிசிக்கப் போகிற கலை, இலக்கிய, அறிவியல் னே நமது முத்திரை! ஆம்! அகிலம் முதல் இதழில்

Page 5
நாம் செய்த இந்தப் பிரகடனத்திலிருந்: இதழ் எமது நோக்கத்தை 'அகிலம் வெ
கடந்து வந்த பாதை கரடு முரட பணி புனிதமானது, இப்பணி இனி தங் சந்தேகமும் இல்லை. சமூக மட்டத்தில் ே நாம். அகிலத்தின் தொனியும் அதுதான்
நன்றிக்குரிய B.
அகிலம் 12வது இதழ்களும்.இந்ந பதித்த சுவடுகள் காலத்தால் மறக்க முடி குவியும் அஞ்சல்கள் சான்று பகர்கின்றன எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், க
மாணவர்களுக்கும்,
விளம்பரங்களால் அகிலத்தை தொடர்ந்து அகிலம் வெளிவர ஆயுள் ச கரிசனையுடன் அகிலத்தை விற்பனை நண்பர்கள் அன்பர்களுக்கும்,
வானொலி, தொலைக்காட்சி நா 'அகிலம் குறித்த விமர்சனங்கள் செய் ஒளிபரப்பப்பட்டும், பிரசுரிக்கப் பொறுப்பாளர்களுக்கும், அபிமானிகளு
மறவா.
நன்ற

இம்மியும் நாம் மாறவில்லை. இதழுக்கு ளிப்படுத்தியே வந்திருக்கிறது.
ானது. என்றாலும் நாம் தொடர்ந்துள்ள குதடையின்றி நிகழும் என்பதில் எவ்வித வேதனையிலும் சாதனை படைத்தவர்கள்
T
-ஆசிரியர்
ல்லவர்கள்.
ாட்டு கலை, இலக்கிய, அறிவியல் பரப்பிலே டயாதவை என்பதற்கு நாள் தோறும் வந்து ண. எழுத்துக்கள் மூலம் பங்களிப்புச் செய்த விஞர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள்,
த அலங்கரித்த வர்த்தகப் பிரமுகர்கள், ந்தா, வருடச் சந்தா வழங்கிய பெருமக்கள் செய்து உதவிய விற்பனை முகவர்கள்,
ளேடுகள், வார இதழ்கள், சஞ்சிகைகளில் திகள் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டும், பட்டும், வந்துள்ளன. அவற்றின் நக்கும், ஆதரவாளர்களுக்கும், எம் இதயம்
556itl
ஆசிரியர் அகிலம்.

Page 6
எங்கள் ந இலக்கிய இல்லந்;ே இன்று கா பொங்குந் புலமை மி
IgGOLDL. அகிலம் 6
தனிஒருவி தொடர்ந்து
g560) dist தழைத்து
இனிவரு எழுதும் இலங்கச் இலக்கிய நடத்திம நாளும் ம நல்லதமி நல்கட்டு
படத்தை போக்கும் படிக்கப்ப அகிலம் 6
பெற்றதா இதழ் நட பேறுபெ பெருமை கற்றதமிழ் கரங்கொ
காலந்தே கரத்தில்
 
 

ழோவியன்
ண்பர் இராமசாமியின் வேட்கையால்; தாறும் “அகிலம்” இதழை ாண்கின்றோம் ! திறன் ஆய்வறிவு Sளிர்ந்திடும், ான ஆக்கம் நிறைந்த வளர்கவே.
பர்தளர்ந்திடாமல் து வெளியிடும் ந்த 'அகிலம் ஏடு
ஓங்கவே..!
ம் இளையோர்களின் ஆற்றலை, செய்யும் நோக்குடனே ப்போட்டியை, கிழும் 'அகிலம்' இதழ் லரட்டும்! ழ்ப் படைப்புகளை நமக்கு
2 y
க்காட்டிப் பணஞ்சுருட்டும் b இன்றியே; படிக்கச் சுவை பயக்கும் வருகவே!
யின் பெயரையிட்டு த்திடும், ற்ற இராமசாமி
பெற்றிட: ம் வாசகர்கள்
ாடுக்கட்டும் !
ாறும் அகிலம் மக்கள் தவழட்டும்!

Page 7
கொழும்பு இர சுவாமிஆத்மகனி
வாழ்த்
“அகிலம்” பத்திரிகையின் 1 இருப்பதையும், அதை முன்னிட்டு பரிசுகள் அளிக்க இருப்பதையும் அ
இன்றைக்கு எத்தனையே வெளியிடப்படுகின்றன. அவற்றில் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாய் உ பொழுதுபோக்குப் பத்திரிகைகே இலக்கிய, அறிவியல் துறைகளை பத்திரிகை. வெறும் பணம் திரட்டு பத்திரிகையல்ல அது. எனவே உங்க மனமாரப் பாராட்டுகிறேன். உங் சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் துணை நிற்பாராக!
i
 

மகிருஷ்ண மிஷன் ט
ாநந்தா அவர்களின் துச் செய்தி
2-வது இதழ் சிறப்பு மலராக வெளிவர இலக்கியப் போட்டிகள் நடாத்திப் றிந்து மகிழ்ச்சியுறுகிறேன்.
ா பத்திரிகைகள் தமிழ் நாட்டில் ஏதோ ஒரு சிலதான் தரமானவையாக, ள்ளன. மற்றவையெல்லாம் வெறும் ள. ஆனால் உங்கள் பத்திரிகை கலை, மட்டும் சார்ந்துள்ள ஒரு தரமான ம் நோக்கத்திற்காக வெளியிடப்படும் ள் உயர்ந்த நோக்கத்திற்காக உங்களை கள் நன்முயற்சியும் உழைப்பும் நல்ல ஐயமில்லை. இறைவன் உங்களுக்குத்
sí

Page 8
у
கால் நடை அபிவிருத்த மாண்புமிகு எஸ்.தொ
மலையகம் விளைநில காலத்தால் மறையாத இலக்
இத்தகையச் சீர், சி கண்டியிலிருந்து “அகிலம்” ே பெருமிதப்படத் தக்கது; பேரு திரு.கே.வி.இராமசாமி பது: கலை, இலக்கிய, சமூக ஈடு
அவர் அகிலத்தில் இலக்கியப்பணி போற்றத்த விழாவும், இலக்கியப் பரிசளி இதயம் நிறைந்த நல்வாழ்த்து
 

தி கிராமியக் கைத்தொழில் அமைச்சர் ண்டமான் அவர்களின் ஆசியுரை
0ம் மாத்திரமல்ல பாரம்பரியக் கலை நிலமும் கியப் பண்பாட்டுப் பெருநிலமாகும்.
'றப்பு வாய்ந்த மலையகத் தலை நகராம் தாடர்ந்து 12 இதழ்கள் வெளிவந்திருப்பது நவகை கொள்ளத்தக்கது. அகிலம் ஆசிரியர் ளையைச் சேர்ந்தவர். அக்காலத்திலிருந்தே பாடு கொண்டவர்
ா வாயிலாக ஆற்றிவருகின்ற கலை க்கது. “அகிலம் 12 வது இதழ் நிறைவு ப்பு விழாவும் கோலாகலமாக அமைந்திட என் துக்கள்.
t

Page 9
у H6NpObstå filod GhTill III கெளரவ PP தேவராஜ்
அகிலம் முதலாவது இதழின் வெளி விழாவில் நான் கலந்து கொண்டது பசுை நினைவாக என்னைப் பரவசப்படுத்திய உள்ளது. பதினொரு இதழ்களையும் தொ பயிலும் வாய்ப்பைப் பெற்றவன் முறையில் அதன் பயனறிந்து பாராட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆரவாரமோ சலசலப்போ இ அமைதியாக ஆழ்ந்த இலக்கிய னோட்டத்தோடு அகிலம் நடைபோ வரவேற்கத்தக்கதாகும்; வாழ்த்துக்குரியத
இன்றைய கால ஒட்டத்தில் கவ கருத்தாழம் மிக்க இலக்கிய, அறிவியல் அகிலம், போராட்ட மிக்கப் புதுப்பாதைய
பெருமைக்குரிய விதத்தில் அகில இலக்கியத்திற்குச் செழுமை சேர்ப்பதாகு
பன்முக நோக்கோடு வெளிவரும்' இலக்கியப் போட்டியின் பரிசளிப்பு வெளிவருவதை அறிந்து மகிழ்ந்தேன்.
பண்டைத் தலைநகராம் கண்டி பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடந்திட6 \ பவனி வரவும் அகங்கனிந்து ஆசி கூறுகி

GIL 5IILTGSID610 9 fligoTf அவர்களின் ஆசியுரை
யீட்டு
"DiffTGOT படியே டர்ந்து என்ற வதில்
இன்றி,
&B 6Ծծմ
டுவது,
ாகும்.
ர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கருவூலங்களுக்கு முதலிடமளித்து வரும்
பில் செல்வது சிந்தனைக்குரியதாகும்.
ம் நடத்திய இலக்கியப் போட்டி, தமிழ்
ம். சீரிய முயற்சியுமாகும்.
அகிலம் பன்னிரண்டாவது இதழ், அதன் விழாவின் சிகரமாக சிறப்பு மலராக
யில் நடக்கும் வெளியீட்டு விழாவும் பும் அகிலம் அகிலமெல்லாழ் தொடர்ந்து
றேன்.
í

Page 10
தோட்ட வீடமைப்பு,
கெளரவ பெ.ச
கலை, இலக்கிய, அ பன்னிரண்டாவது இதழைச் சிறப் வட்டத்திற்கும் இலக்கிய ஆர்வலர்க
இலங்கையைப் பொறுத்த6 தொடர்ந்து வெளிவருவதுவே ஒரு அத்தகைய ஏடுகளில், பொதுநே தாங்கி, சமுதாய நலன் விரும்பும் வ
அகிலத்தின் ஒவ்வொரு த மலையக வளர்ச்சியின் பால்
இப்பத்திரிகையின் ஜீவன்.
பத்திரிகையை வெ இடர்ப்பாடுகளையும் வென்று மேம்பாட்டுக்கு வலுவூட்டு 1 பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“அகிலத்தின்” பணி சிறக
 

பொது வசதிகள் பிரதி அமைச்சர்
ந்திரசேகரன் அவர்களின் ஆசிச்செய்தி
றிவியல் சஞ்சிகையான அகிலம் தனது பு மலராக வெளியிடுவது பரந்த அதன் வாசகர் களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது.
வரை, ஒர் அறிவியல் இலக்கிய இதழ் தொய்வின்றி பெருஞ் சாதனை. விரல்விட்டு எண்ணக்கூடிய ாக்குப் பெயரோடு, தரமான படைப்புக்களைத் ாசகர் கைகளில் தவழ்கிறது அகிலம்.
தகவலிலும் சமுதாயப் பிரக்ஞையை - குறிப்பாக
அக்கறையை உணரமுடிகிறது. இதுதான்
ளிக்கொணர்வதில் உள்ள அத்தனை
பத்திரிகை இலக்கியத்தினுடாக சமுதாய ம் வெளியீட்டாளர்களை வாழ்த்துவதில்
கட்டும்!

Page 11
மத்திய மாகாண தமிழ்க்
வீ.புத்திரசிகாமணி
நமது கலை இலக்கிய அறிவி சிறப்பு மலருக்கு நற் செய்தி அளித்து ெ
அன்புக்குரிய ஆசிரியர் கே.6 அமைய தனது சிறந்த இதழுக்கு"அகில சமூக உயர்விற்காக, காலத்துக்கு ஏ வெளியிட்டு வருவதை நான் நன்றியு
ஆசிரியர் அகில இலங்கை ரீதி நடாத்தி, பரிசுகள் பல கொடுத்து, உற் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்ச
இவ்வாசிரியரின் இப் ப6 வெளியீட்டை எதிர்பார்ப்புடன் வ நடைப்பெற்றுப் பல புதிய சிந்த எல்லோரும் ஆதரவை நல்குமாறு கோ
இச் சிறப்பு மலர் வெளியீடும்
திருப்திக்கும் வெற்றிகரமாக அமைய தருகின்றேன்.
 

கல்வி இந்து கலாசார அமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி
யல் அறிவைப் பரப்பும் சஞ்சிகையான “அகிலம்" வாழ்த்துவதில் உள்ளம் உவகை அடைகின்றேன்.
வி.ராமசாமி அவர்கள் 'எல்லாம் என்ற கருத்துக்கு 0ம்” என்ற நற்பெயர் இட்டு கடந்த 3 வருடங்களாக rற்ப அறிஞர்கள் பலரின் நல்ல கருத்துக்களை டன் பாராட்டாமல் இருக்க முடியாது.
யில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை சாகப் படுத்தி, ஆற்றலை வளர்க்கும் ஈடுபாட்டை
வேண்டும்.
Eயைப் பாராட்டி 'அகிலம் சிறப்பு மலர் பரவேற்று, இப் பரிசளிப்பு விழா சிறப்பாக னைகளின் வழியே திட்டப்படிச் செயல்பட ாருகின்றேன்.
பரிசளிப்பு விழா ஆசிரியரினதும் எல்லோரினதும்
வேண்டும் என நான் எனது வாழ்த்துக்களைத்

Page 12
கண்டி மாவட்டப்
கெளரவ சி. இரா வாழ்த்
கலை இலக்கிய
உங்கள் இடைவிடா இலக்கிய அறிவியல் சஞ்சி வேண்டுமென்பதே என் கருத்துக்களையும் இலக்கிய அகிலமெங்கும் பரிணமிக்கவ வீசும்” மலராக தமிழ் இல உள்ளங்கை நெல்லிக்கனிபே
என் இன்
 

பாராளுமன்ற உறுப்பினர் ஜரட்ணம் அவர்களின்
ந்துச் செய்தி
ப அறிவியல் சஞ்சிகை
முயற்சியின் மூலம் “அகிலம்” கலை கை, அகில சஞ்சிகையாக வெளிவர 3), 6), T. g) fig6, ஆவலையும் , அறிவியல் சஞ்சிகையாக உருவாக்கி பும், உங்கள் சஞ்சிகை என்றும் மணம் )க்கிய வளர்ச்சிக்கு உதவுமென்பது ால் தெளிவாகின்றது.
னிய வாழ்த்துக்கள்

Page 13
வாழ்த்
அகிலம் என்னும் இவ்வறிவுச் பெறும் இவ்வேளை, இவ்வறிவு மலையகத்தில் அது பெற்றுள்ள சிறப்
மலையகத்தின் சகல பிரதேசா ஆகியோரின் ஆக்கபூர்வமான விடயங் விஞ்ஞானச் செய்திகளைத் தனக்கே தத்தித் தவழ்ந்து, நிமிர்ந்து வீறு நை ஆசிரியர் திரு.இராமசாமி அவர்களுக் மலருக்கும் எனதும் எனது அமைச்சின நன்றியுடன் கூறிக் கொள்கிறேன்.
வாழ்க த வளர்க ட
இந்து கலாசார
966 TT6 F6).
பதுளை.
 

சுடர் பிறந்து நான்கு ஆண்டுகள் நிறைவு ச் சுடரின் தாக்கத்தை, குறிப்பாக பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
ங்களிலுமுள்ள மாணவர், கல்வி மான்கள், பகளுடன், கலை, இலக்கிய, கலாசார, உரிய பாணியில் தாங்கிவரும் அகிலம், ட போட அல்லும் பகலும் உழைக்கும் கும் அவரது குழுவினருக்கும், அகிலம்
து பாராட்டையும், நல்வாழ்த்துக்களையும்
Gidof) ls
எம்.சச்சிதானந்தன் அமைச்சர்

Page 14
தமிழகத்திலிருந்து உள்ள திரு.இர.சிவ6
巴沙
துயர் அனுபவங்கள் ஒ செய்யாது மிகத் துணிச்சலோ பரிசளிப்பு விழாவும் ஏற்பாடு ே வியப்போடு பாராட்டுகிறேன்.
இதில் தான், நான் இராம பாரம்பரியத்தில் வளர்ந்த மலைய மிக்கவர்; இலட்சியச் சுடர்கள், உ
சான்று.
உங்கள் ஆற்றல் ஒங் இல்லாதொழியவும், உங்கள் அடி மனத்தின் ஆழத்திலிருந்: வாழ்த்துகிறேன். மிகக் குறுகிய வரையவோ வாய்ப்பில்லை. உட
விழாவில் பங்கு கொள்வேன். வி
 

ாத்தால் விழாவில் பங்குபெறும்
லிங்கம் அவர்களின்
சிச் செய்தி
ரு புறமிருக்க இவற்றை எல்லாம் சட்டை
டு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி, செய்திருக்கும் உங்கள் நெஞ்சுறுதியை நான்
சாமியின் ஆற்றலைக் காண்கிறேன். எங்கள் க இளைஞர்கள் அஞ்சா நெஞ்சினர்; ஆற்றல் றுதிப்பிழம்புகள் என்பதற்கு நீங்களே நல்ல
கி வளரவும் உங்கள் இடையூறுகள் முயற்சி திருவினையாக்கவும், எனது து எழும் சகோதர வாஞ்சையோடு அவகாசத்தில் அங்கு வரவோ கட்டுரை லளவில் இல்லாவிட்டாலும், உள்ளத்தளவில் ழா சிறக்க வாழ்த்துகிறேன்.

Page 15
இலக்கியச் செம்மல், கலாகிர்த் பேராசிரியர் சிதில்லைநாதன் அவர்
வாழ்த்துச் செய்தி
அகிலம் சஞ்சிகையின் பன்ன டாவது வெளியீடான சிறப்பு ம6 இச்செய்தியினை அனுப்பி வைட பெருமகிழ்வெய்துகிறோம்.
அகிலம் பன்னிரண்டாவது வெளியீட்டை முன்னிட்டு G வெளியீட்டாளரின் ஆர்வத்தை எடுத்து கவிதைப் போட்டிகள் நடாத்தப்பட்டுப்
இச்சந்தர்ப்பத்தில் ஏன் விழா பார்க்கிறோம். ஆவலுடன் ஆரம்பிக்க நேர்ந்தவிடத்தும் இடறிவிடாது தெ காரணமாகலாம். அத்திவாரத்தை மே. சிறப்பாக இயங்குவதற்கான உற்சாக
காரணமாகலாம்.
எதிர்பார்த்த வெற்றிகளைக் நன்முயற்சிகள் போற்றுதலுக்குரியனவு
r
267760/00//O 22 AYAVAY AV234ZGAVAO é
தாழாது உஞற்று பவர்'
என்பது வள்ளுவர் வாக்கு, ே
ஊழையும் வெற்றிகாண்பர் என்பது அ
அகிலம் சஞ்சிகையைத் தொட அதன் ஆசிரியர் திரு.கே.வி.இராமசாமி உரியனவாகும். ’ அகிலம் பெறுமதியுட
i பயன் விளைக்க வாழ்த்துகிறோம்.

களின்
firGóT லருக்கு i 1 u glav
இதழ்
விழாவொன்று எடுக்கப்படுகிறது. க்காட்டும் வகையில் சிறுகதை, கட்டுரை,
பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
எடுக்க வேண்டும் என்று எண்ணிப் கப்பட்ட முயற்சியொன்று இடர்கள் பல ாடர்வது கண்ட திருப்தி அதற்கு ஒரு லும் பலப்படுத்திக் கொண்டு இன்னும் த்தை வளர்க்கும் வேட்கை இன்னொரு
கொண்டு வந்து குவிக்காத விடத்தும், ாகும்.
5/ഞ്ഞ7//് ഉ_ഞഖഖിഞ്ഞഗ്ഗിഴ്
சோர்வின்றி முயற்சி மேற்கொள்பவர் வர் கருத்து.
ர்ந்து வெளியிடுவதில் முனைந்து நிற்கும்
க்கு எமது மனப்பூர்வமான பாராட்டுக்கள்
) பொலிவும் மிக்கதாய் வளர்ந்து கூடிய

Page 16
у
மத்திய மாகாண இறைபணிச்செம்மல் அது வாழ்
கண்டி மாநகர்இயற்ை பண்பாட்டுச் சிறப்பிலும் வர
இக்கண்டித் திருநகரி கொண்டு அகிலம்' சஞ்சின வருவது கண்டு பெரு மகிழ்
மாபெரும் இலக்கிய முன்வந்தமையும், 12வதுஇ
முன்வந்தமையும் வரவேற்க
அகிலம் வளர்ச்சிக்கு

t இந்து மாமன்றத் தலைவர்
ரைசாமிபிள்ளை ஜே.பி. அவர்களின் த்துச் செய்தி
கை எழிலும் இலக்கியப்பரப்பிலும், சமூக, சமய லாறு படைத்தத்திருநகராகும்.
ல் திரு.கே.வி. இராமசாமியை ஆசிரியராகக் )க பல்வகைச் சிறப்புடன் தொடர்ந்து வெளி ச்சியடைகின்றேன்.
பப் போட்டியொன்றை நடத்திப் பரிசளிக்க தழ்நிறைவுவிழாவைச் சிறப்புறக் கொண்டாட த்தக்கதாகும்.
என் உளம்நிறைந்தநல்வாழ்த்துக்கள்.
- í

Page 17
பிரபல தொழில் அதி JIDT5) எஸ்.முத்தையா அவர்
திரு.க.வே.இராமசாமி, க. அமைத்தவர். 'அகிலம் இலக்கிய கடந்து நடத்தி வருபவர்.
பத்திரிகை வெளியிடுவது வச இக்கட்டத்தில் தனித்து நின்று அகி பணி எனலாம்.
அகில இலங்கை அளவில் இ பரிசளிப்பு விழாக் கொண்டாடு 6 பன்னிரண்டாவது இதழைச் சிறப்பு மாநகரத்திற்கு பெருமை சேர்க்கும்
'அகிலம் தொடர்ந்து வெ இலக்கியம் வளர வழி வகுக்க வேண்
 

IŤ- GIII:5IĎIII60)fiuIIGIŤ ன நீதவான் களின் வாழ்த்துச் செய்தி
ண்டி கலை, இலக்கிய ரசிகர் மன்றம் மாத இதழை ஆர்வத்தோடு, அல்லல்
தி மிக்க நிறுவனத்தின் சொத்தாக உள்ள லத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரிய
இலக்கியப் போட்டி நடத்தி, பரந்தளவில் வதும், அதன் வெற்றியாக அகிலம் மலராக வெளியிடுவதும், நமது கண்டி செயலாகும்.
ளிவர வேண்டும்; மலையகத் தமிழ் ண்டும். இதுவே என் நல்வாழ்த்தாகும்.
í

Page 18
கண்டி இந்து இன் அ. தட்சணா
வாழ்த்
ஈழத்திருநாட்டில் மலைகளு தலைநகராக விளங்குவது கண்டி.இ இலக்கிய அறிவியல் சஞ்சிகை ந விழாவும், அகிலத்தின் 13ஆ வெளிவருவதனையிட்டு நாம் பெரு
மலையகத்தின் இன்றைய க ஒன்று கல்வி. ஏற்கனவே ெ மாணவர்களுக்கு அத்தியாவசியம சிறுகதைகள் போன்றன பெரும் சமுதாய மக்கள் பயன்பெற 18 ஆ.
சந்தேகமில்லை.
அகிலம் சஞ்சிகையின் ஆ முயற்சி வெற்றியடையவேண்டும் எமது இந்து இளைஞர் மன்றத்தின் 8 தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வன
 

ளைஞர் மன்றத் தலைவர் t மூர்த்தி அவர்களின் ந்துச் செய்தி
ம் ஆறுகளும் கொண்ட மத்திய பிரதேசத்தின் ந்நகரத்திலிருந்து வெளிவரும்'அகிலம் கலை டாத்திய இலக்கியப் போட்டி பரிசளிப்பு வது இதழ் சிறப்பு மலரும் இன்று மகிழ்ச்சி அடைகின்றோம்.
ாலகட்டத்தில் மிக அவசியமான தேவைகளுள் வளிவந்த அகிலம் சஞ்சிகைகளில் நம் )ான கட்டுரைகள், அறிவியல் விடயங்கள், பயன் அளித்துள்ளன. தொடர்ந்தும் எமது வது சிறப்பிதழ் நிச்சயமாக உதவும் என்பதில்
சிரியர் திரு.கே.வி.இராமசாமி அவர்களின் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி Fார்பில் நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும்
டகின்றோம்.
sí

Page 19
நீ லங்கா சிகாமண அகில இலங்கை நாகலிங்கம் இரத்தினசபா
களம்பல் கண்ட கண்டி சஞ்சிகை ஒன்றினைப் பல்வேறு இ நடத்திவரும் திருவாளர்.கே.வி.இரா
அகிலம் 12 வது இதழ் நி பரிசளிப்பு விழாவும் விமரிசையா சிறப்புடனும் தொடர்ந்தும் விெ வாழ்த்துகின்றேன்.
 

- S60060fi GibD6) JIDTIST60T 556)IT6T தி அவர்களின் வாழ்த்துரை
யிலே கலை, இலக்கிய, அறிவியல் க்கட்டுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து ாமசாமி பாராட்டுக்குரியவராவார்.
றைவு விழாவும், இலக்கிய போட்டிப் க அமைவதோடு,'அகிலம் பல்வகைச் 1ளிவர வேண்டுமென நெஞ்சார

Page 20
வாழும் பே மாத்தை முத்து சிவஞ
தொண்டு செய்யும் எதிர்த்துப் போராடும் திடமா இவற்றின் மொத்த உரு மாத்தளையின் துணை முத6
மலையகத் தமிழர் நிலையான தொண்டாற்றி அகிலத்தின் வளர்ச்சியில் அ
இவரின் பணியும், ! புதிய வரலாறு வரையட்டும்
 

ாதே வாழ்த்துவோம்! )ளதுணை முதல்வர் ானத்தின்மாண்பான பணி
நெஞ்சம்; துணிவான போக்கு, தீமையை ன ஆற்றல், நீதி கேட்க அஞ்சாத நேர்மை, நவம் தான் முத்து-சிவஞானம். இவர் bவர். மகத்தான சேவையாளர்.
களின் விடிவிற்கும், மறுமலர்ச்சிக்கும் வரும் இளைஞர் முத்து-சிவஞானம்
புக்கறை கொண்டவர்.
தன்நலமற்ற இனப்பற்றும் எதிர்காலத்தில்
- ஆசிரியர் அகிலம்'

Page 21
வாழும்போதே வாழ்த்துவோம்.
செய்தி ரா.மு. நாகல் இலங்கை
முன்ே அதிபரும் ஆசிரியரு ரா.மு. நாச விஜயம் ெ சந்தித்தார்.
கண்டி ہا ub (olحا{2تک தமிழ்நாடு குடியேறின
இலங்கையில் சமூக, தொழிற் ஈடுபாடு கொண்டிருந்த நாகலிங்கம் தலைப்பில் மறைந்த மலையக ம அவர்களைப் பற்றி செய்தியில் தெ இக்கட்டுரையை நூலுருவில் வெளி இராஜலிங்கம் பிறந்து வளர்ந்து, தோட்டத்துக்கு விஜயம் செய்து, அவ சம்பவங்களைத் தொகுத்துச் செல்வ வந்தாரென அறிய முடிகின்றது.
கண்டியில் பல்வேறு இலக்கிய பிரபல எழுத்தாளர்கள் அறிஞர்கள் கன நூல்கள் வெளிவர வழி வகுத்தவ மிகையில்லை
அன்னாரின் சேவை மேலும் ஒ
 

லிங்கம் அவர்களின்
விஜயம்!
ாாள் இலங்கையின் பிரபல தொழில்
செய்தி வார இதழ் நிர்வாக ம். சமூக இலக்கிய பணியுமான லிங்கம் அண்மையில் கண்டிக்கு சய்து கலை, இலக்கிய நண்பர்களைச்
யில் வாழ்ந்த அவர், இலங்கையில் ற்ற , அனர்த்தங்கள் காரணமாக மதுரையில் தம். குடும்பத்தாரோடு
T(TT.
)சங்க, இலக்கியத்துறையில் மிகுந்த அவர்கள் மனிதருள் மாணிக்கம் என்ற க்கள் தலைவர் கே.இராஜலிங்கம் ாடர் கட்டுரை ஒன்றை எழுதினார். யிடும் முயற்சியில் ஈடுபடுமுகமாக மறைந்த புசல்லாவை சங்குவாரி ரைப் பற்றிய குறிப்புகள், படங்கள், தற்காக திரு.நாகலிங்கம் இலங்கை
விழாக்கள் நடைபெற, தமிழகத்தில் எடிக்கு வருகைதர, கலை, இலக்கிய ர் செய்தி நாகலிங்கம் என்றால்
ங்க அகிலம் வாழ்த்துகின்றது.

Page 22
வாழும்போ
அல்ஹாஜ் ஏ. ரஸாக் ஜே. பி.
கண் டி , சென் போல் ஸ் க ல் லூ ரி யி ன் L1 60) Up uJ LO T 600T 6 IJ T, 60GT தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ. ரஸாக் அ வ |ா க ள 12-12-1944 to ஆண்டு பிறந்தவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கலாசார சமூகப் பணிகளில் ஆர்வத் ஈடுபாடுகொண்டவர். சமாதான நீதவானாகலி நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த தொண்டாற்ற இவர் விளையாட்டுத்துறையிலும் ஆர்வமிக்க விளங்குவதோடு விளையாட்டுத் து ஊக்குவிக்க தன்னாலியன்ற பங்களிப்பு செய்து வருபவர்.
1980ம் ஆண்டளவில் 8 பேருடன் ஆரம்பித்த பொபிபத்திக் கம்பனி இன்று இலங் மிகச் சிறந்த முதல்தர பத்திக் கம்பனி ஒன்றாகவும் 1800க்கு மேல் வேலை வாய்ப்பு வ சிறந்த தொழிற் கூடமாகவும் விளங்குகிறது. குணமும் தாராள சிந்தையும் கொண்ட இவர் வருவோரை அரவணைத்துக் காக்கும் பண்பினைக் கொண்டவர்.
வர்த்தகத் துறையில் இவர் கொண் சிறந்த அனுபவம் காரணமாக தனது நிறுவ குறுகிய காலத்தில், புகழ்மிக்க கம்ப உருவாக்கியவர். அத்தோடு சமீபத்தில் பள் வர்த்தக வளையத்தில் மொனரா என்ற ெ தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றையும் ஆர தரமிக்க தீப்பெட்டிகளை உற்பத்திசெய்து வருக அனேகமானோருக்கு வேலை வாய்ப்பில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
அகிலம் சஞ்சிகையின் வளர்ச்சியில் கொண்டுள்ளவர். கண்டி கலை இலக்கியரசிச செயற்பாடுகளுக்கும் நேசக் கரம் நீட்டி வ இவரின் கலை, கலாசார, கல்விப் பணி “அகிலம்’சஞ்சிகை தனது வாசகர்க இணைந்து பாராட்டுவதில் மகிழ்வடைகின்றது
 

தே வாழ்த்துவோம்.
தோடு பிருந்து ரிவரும் 56JT85
றையை களைச்
இவர் கையில் களில் ழங்கிய தயாள அண்டி 2) Lufu
டிருந்த னததை விரியாக ளேகல பயரில் ம்பித்து வதோடு
னையும்
ஆர்வம் ாமனற ருபவர். ரிகளை ளோடு
திரு. கனகரட்னம் தவநாதன் ஜே. பி.
கனகரட்னம் - கனகம்மா தம்பதியரின் புதல்வரான தவநாதன் நாவற்குழி மகா வித்தியாலயத்தினதும், கைதடி சி. எம். எஸ்.
மகாவித்தியாலயத்தினதும் பழைய மாணவராவார்.
கண்டி மாநகரில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சமூக, சமய, கல்வி, கலை, கலாசார மேம்பாடுகளுக்காகப் பொதுப் பணியாற்றி வருகிறார். இத்துறைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு பல்வேறு வகையில் உதவியும் வருகின்றார்.
வர்த்தகத்துறை அதிபராகவும், கைத்தொழில் அதிபராகவும் விளங்கும் திரு. தவநாதன், சமாதான
நீதவானுமாவார்.
கண்டி கொழும்பு வீதி கருணாநிதி அன் கம்பனியின் நிர்வாக அதிபருமாவார்.
கண்டி மாவட்ட சமாதான நீதவானான க. தவநாதன் அவர்களின் சமய, சமூகப்பணி மேலும் தொடர இறைவனின் அருள் கிட்ட வேண்டுமென “அகிலம்” தனது வாசகர்களோடு இணைந்து வாழ்த்துகின்றது.

Page 23
வாழும்போதே வா
திரு. துரைசாமி நடராஜா ஜே. பி.
5 6ër ty. தி ரி த் து வ க ல் லூ ரி யி ன் பழைய மாணவரும், சி ற ந் த வி  ைள யா ட் டு வீரரும் தற்போது வ ர் த் த க த் து  ைற யி ல் பிரகாசிப்பவருமான திரு. துரைசாமி நடராஜா,அவர்கள் கண்டி மாவட்ட நீதிபதி W.P. குலழரீ காலவல அவர்களின் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையிட்டு உங்களோடு இணைந்து அகிலமும் பராட்டுகின்றது.
கல்லூரிப் பருவத்தே திறமைமிக்க மாணவனாக விளங்கிய இவர் விளையாட்டு, சமூக, சமயத் துறைகளிலும் சிறந்து விளங்கியவர். திரித்துவ கல்லூரியின் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட நகர் அணியின் தலைவராகவும் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட நகர் அணியிலும் விளையாடிய பெருமை மிக்கவர்.
கண்டி திரித்துவ கல்லூரியில் கல்விபயின்ற இவர் தொடர்ந்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர்கல்வி கற்று மெட்ராஸ் நிவ் காலேஜ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றவர்.
கல்லூரிக் காலத்தில் சிறந்த மாணவனாக விளங்கிய இவர், தமிழ் மாணவர் சங்கப் பொருளாளராகவும், இந்து முன்னேற்றச் சங்க பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து ரோட்டரி கழகத் தலைவராகவும், மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.
கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்ற பணிகளுக்கும் அகிலம் சஞ்சிகை வளர்ச்சிக்கும் உறுதுணையாகவிருக்கும் சமாதான நீதவான் திரு. துரை. நடராஜா அவர்களின் அரிய சமூக, 5 nutů பணி சிறக்கவும், இறையருள் கிட்டவும் “அகிலம்’ சஞ்சிகை வாசகர்களோடு இணைந்து வாழ்த்துகின்றது.
 

pத்துவோம்.
திரு. இரத்தினசபாபதி மோகன் ஜே. பி.
அ கி ல இ ல ங்  ைக சமாதான நீதிவான் பூரீ ல ங் க ரா சி க | ம னி இ  ைற ப னி ச் G F to Lo 6ù நா க லி ங் க ம் இரத்தினசபாபதி தம் ப தி க ளின் கனிஷ்டபுதல்வரான இரத்தின சபாபதி மோகன் அவர்கள் கண்டி மாவட்ட நீதிபதிW.Pகுலழரீ காலவல அவர்களின் முன்னிலையில் அண்மையில் கண்டி மாவட்ட சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
சமாதான நீதவானாகும் சத்தியப்பிரமான உறுதிமொழியைத் தமிழில் செய்ததன் மூலமாக தமிழ் மொழிக்குரிய இடத்தையும் மொழிப்பற்றையும் நிலைபெறச் செய்த இவரை, கண்டி வாழ் மக்களோடு ஒருங்கிணைந்து “அகிலம்” பாராட்டுவதோடு இவரது சமய, சமூகப்பணி தொடரவும் வாழ்த்துகின்றது.
சாந்தமும், நிதான குணமும் கொண்ட இவர் தனது தந்தையைப் போன்றே சமய, சமூக, கலை, இலக்கியப் பணிகளில் ஈடுபாடுடையவர்.
கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரி தமிழ் மாணவர் சங்கத்திலும், தமிழ் இலக்கியச் சங்கத்திலும் தலைவராகவிருந்து சிறந்த முறையில் பணியாற்றியதோடு தற்போது வர்த்தகத் துறையில் தங்கமாகவிருந்து வெற்றிநடை போடுபவர் என்றால் மிகையாகாது.
“அகிலம்' சஞ்சிகையின் வளர்ச்சியிலும், கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்ற செயற்குழு உறுப்பினராகவும் இருந்து அதன் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக ஆதரவு கரம் நீட்டும் திரு. இரத்தினசபாபதி மோகன் அவர்களின் சமய, சமூகப்பணி சிறக்கவும் அவருக்கு இறைவனின் அருட் கடாட்சம் தொடர்ந்து கிட்டவும் “அகிலம்’ அனைவரோடும் இணைந்து வாழ்த்துகின்றது.

Page 24
G)JMUpubGu/T(
திரு. சிவகுரு கணபதி ஜே. பி.
க ண் டி மத்திய சந்தையில் அ  ைமந்து ள் ள ர ஞ் ச ன T ஸ் டெக்ஸ் டை ல் 6hì] ш гт ц пл நி  ைல ய த் தி ன் 9 fl80) LDLLum6TJT 60T திரு. சிவகுரு கணபதி 6.1.1937ல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை க/புனித சில்வ கல்லூரியிலும், தொடர்ந்து சென். போ கல்லூரியிலும் பயின்றவர்.
இவர் 37 வருட காலம் புடை வியாபாரத்துறையில் ஈடுபட்டு, பழுத்த அநுபவத்ே ரஞ்சனாஸ் டெக்ஸ்டைல் நிறுவனத்தை இ வருபவர். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ம மாகாண இந்து மாமன்றத்தின் துை பொருளாளராகவும் விளங்குகின்றார்.
இலங்கை இந்திய கலாசார அமைப் கல்யாண சிலிக்காவின் ஆயுட்கால உறுப்பினரா விளங்கும் இவர் கடந்த 35 வருடங்களாக சமூக, பணிகளில் ஈடுபட்டு உழைத்து வருபவர்.
இவர் 18.10.1996 அன்று கண்டி மா நீதிபதி திருமதி. மிருஞ்சி ஆராச்சி அவர்க முன்னிலையில் கண்டி மாவட்ட சமாதான நீதவா சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமையை உங்களோடு இணைந்து “அகிலம்' சஞ்சின பாராட்டுகின்றது.
கண்டி கலை, இலக்கிய ர மன்றத்தினதும் 'அகிலம்' சஞ்சிகையில் வளர்ச்சிக்காக பங்காற்றிவரும் சமாதான நீதவா சிவகுரு கணபதி அவர்களை தொடர்ந்தும் ! சமயப் பணிகளில் சிறந்து, விரைந்து பணி வேண்டும் எனவும், அவரது அரிய பணி ெ ஆண்டவன் அருள் கிட்ட வேண்டுமெனவும் “அ அதன் வாசகர்களோடு இணைந்து வாழ்த்துகின்
 

த வாழ்த்துவோம்.
ňoff
ால்ஸ்
தோடு uğ5ö5) த்திய
)ணப்
6 கவும்
óLG[彗
வட்ட
ளின்
6笛TT5 பிட்டு
கயும்
இரா. மனோகரன் ஜே. பி.
க ண் டி புனித அந்தோனியார் க ல் லூ ரி யி ன்
பழையமாணவரான இவர், கல்லூரிப் பருவத்தே சிறந்த வி  ைள யா ட் டு 6 и II, т. е.
விளங் கி ய வ ர் .
றகர், கூடைப்பந்து, மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றித் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
கண்டி நத்தராம்பொத்த லக்கிலேண்ட் பிஸ்கட் கம்பனியின் ஆரம்ப ஸ்தாபகர் திரு. எஸ். இராமசாமி அவர்களின் புதல்வரான இவர், கண்டி லக்கிலேண்ட் பிஸ்கட் கம்பனி நிர்வாக இயக்குனராகவும், குண்டசாலை சன் மெட்ச் கம்பனியின் இயக்குனர்களில் ஒருவராகவும் விளங்கும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார். புனித அந்தேனியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், கல்யாண சிலிக்கா ஆகியவற்றின் நிர்வாகக் (Ց(Ա) உறுப்பினராகவும், ரோட்டரி கழக உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றி வருகின்றார்.
தமிழ் நாடு, திருச்சி ரம்பா ஹோட்டல் நிர்வாகஸ்தரும், கொழும்பு ரோட் டெக்ஸ், ஸ்டார் ஜுவலர்ஸ், ஸ்டீல் கம்பனி ஆகியவற்றின் பங்காளருமாக பணியாற்றுகின்றார்.
கண்டி கலை இலக்கிய ரசிகர் மன்ற அங்கத்தவராக விளங்குவதோடு,"அகிலம்" சஞ்சிகை வளர்ச்சிக்கும் அரிய பங்காற்றி வரும் கண்டி மாவட்ட சமாதான நீதவானான திரு. இரா. மனோகரன் அவர்களை உங்களோடு இணைந்து “அகிலம்” சங்சிகையும் பாராட்டி கெளரவிப்பதில் மகிழ்வடைகின்றது.

Page 25
- கலாநிதி து
தமிழில் திறனாய்வுத்துறை நவீன இலக்கியங்களின் தோற்றத்துடனேயே பிரக்ஞை பூர்வமாக வளரத் தொடங்கியது. அதற்கு முன்னர், உரைப் பாரம்பரியமே தமிழ் இலக்கியவுலகில் ஆட்சி செலுத்தியது. பழந்தமிழ் நூல்களுக்கு உரை கூறுவதன் வாயிலாக, இலக்கியங்களை விளக்கியுரைக்கும் பணி இடம்பெற்றது. தமிழில் ஏறத்தாழ 1930களில் இருந்து நவீன இலக்கிய விமர்சனம் வளரத் தொடங்குவதைக் காணலாம். இவ்வகையில், வ.வே.சு. ஐயரின் விமர்சனப் பார்வையில் பழைய இலக்கியங்களை மதிப்பிடும் போக்கு வளரத் தொடங்குவதை, வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணம் பற்றிய ஆங்கில ஆய்வு நூல் தெளிவுறுத்துகின்றது. 1930களில் ம ணி க் கெ Iா டி  ைய க் க ள ம |ா க க் கெ T ண் டு
கு - ப - ர T ஐ கோ பா ல ன் ,
புதுமைப்பித்தன், சிட்டி முதலானோர்
நவீன இலக்கியங்கள் பற்றிய
விமர்சன முயற்சிகளில் ஈடுபட்டனர்.
சற்றுப் பின்னர், மு.அருணாசலம் போன்றோரால் நவீன எழுத் தாளருக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 1950கள் முதலாக மார்க்சீய விமர்சனப் பார்வை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தமிழ்நாட்டில் நா.வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் முதலானோரும் , இலங்கையில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரும் இவ்வகையில் முக்கிய இடத்தை வகித்தனர். அதேவேளை மார்க்சீயத்துக்கு எதிர்நிலையான விமர்சனப் போக்குகளும் இடம்பெற்றன. அண்மைக் காலங்களில் நவ இலக்கியக் கோட்பாடுகள், அமைப்பியல்வாதம்
 
 

ரை மனோகரன்
முதலானவையும் தமிழ் விமர்சனத்துறையிற் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. இலக்கிய சஞ்சிகைகளைப் பொறுத்தவரை, சரஸ்வதி, சாந்தி, எழுத்து, தாமரை முதலானவை தமிழ்நாட்டில் இலக்கிய விமர்சனத்துக்கும் களம் அமைத்தன. தீபம், கணையாழி, சுபமங்களா உட்படப் பின்தோன்றிய இலக்கிய சஞ்சிகைகளும் தமிழில் இலக்கிய விமர்சனம் உரம் பெறுவதற்குத் தகுந்த
பங்களிப்பினை நல்கின.
இலங்கையிலும் நவீன இலக்கிய விமர்சனம், நவீன இலக்கிய வளர்ச் சியுடனேயே தொடக்கம் பெறுவதைக் காணலாம். அதற்கு முன்னர், தமிழ் நாட்டைப் போன்று உரைப் பாரம்பரியமே இங்கும் காணப்பட்டது. இரசனை முறையில் அமைந்த இலக்கிய விளக் கவுரைகளே முக்கியத்துவம் 1 பெற்றன. கோயில்களில் இடம் பெற்றுவந்த புராண படனமும் இரசனை முறையில் பாடல்களுக்குப் பொருள் விளக்குவதாகவும், உரைகூறுவோரின் வித்துவத் திறத்தைப் பறைசாற்றுவதாகவுமே விளங்கியது. இவ்வுரைப் பாரம் பரியத்தில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்,வித்துவ சிரோன்மணி ச.பொன்னம்பலபிள்ளை (18371897) ஆவார்.
பொன்னம்பலபிள்ளையுடன் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்திலிங் கம்பிள்ளை, வித் துவ சிரோ மணி சி. கணே  ைசயர் , நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் சு.அருளம்பலவாணர் முதலானோரும் இத்தகைய இரசனை வழியில் வந்தவர்கள் என்பர்.

Page 26
அகிலம்
இத்தகைய மரபில் வந்தவரா பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை தமக்கென தனியான பாணியைப் பின்பற்றி, இரசை முறையிலான இலக்கிய விளக்ககாரர விளங்கினார். இலக்கியச் சுவைச் முதன்மையளித்து தாம் இரசித்து அனுபவி தவற்றைப் பிறர்க்கும் அறிவுறுத்தும் பெற்றியர அவர் அமைந்தார். பண்டிதமணி கணபதிப்பிள்ை திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைய தமிழ் விரிவுரையாளராக விளங்கியமைய அவரிடத்து இலக்கிய இரசனை முறையிற் பயி பெற்ற மாணவர் பரம்பரையொன்று உருவாகிய அதேபோன்று, கோப்பாய் அரசினர் ஆசிரி கலாசாலையிற் பணிபுரிந்த குருக மகாலிங்கசிவம் வாயிலாகவும் இலக்கிய இரசை முறையிற் பயின்ற மாணவர் குழாம் உதயமாகிய பண்டிதமணி கணபதிப்பிள்ளை, குருக மகாலிங்கசிவம் ஆகியோரின் இரசனை முன் நோக்கு, அவர்களது மாணவர்கள் வாயில ஆசிரியர் கலாசாலைகளிலும், பாடசாலைகளிலு பரவியது.
பண்டிதமணி கணபதிப்பிள்ளையி மரபில் வந்தோருட் குறிப்பிடத்தக்க ஒருவரா விளங்குபவர், இரசிகமணி கனக செந்திநாத ஆவர். பண்டிதமணியின் மாணவரான இ6 இரசனை முறையிற் பழந்தமிழ் இலக்கியங்கை விளக்கியதோடு, இருபதாம் நூற்றாண்டில் ஈழத் இலக்கியவுலகிற் புகழ் பெற்ற பண்டிதமணி கணபதிப்பிள்ளை, நவாலியூர்ச் சோமசுந்த புலவர், கவிஞர் மு.செல்லையா ஆகியோர் பற்றி தனித்தனி நூல்களையும் எழுதியுள்ளா அதேவேளை நவீன இலக்கியங்களில் ஈடுபா கொண்டவராகவும், தாமே நாவல் சிறுகை ஆசிரியராகவும் விளங்கினார். பெரும்பாலா இலக்கிய இரசனைப் பார்வையாளரிட காணப்பட்ட நவீன இலக்கிய பொறுப்பு இவரிட காணப்படவில்லை.
நவீன இலக்கிய விமர்சனம், நவீ இலக்கியங்களுடன் இணைந்து வளர்ந் வந்துள்ளது. இவ்வகையில், இலங்கையில் நவீ இலக்கிய முயற்சிகள் காலூன்றத் தொடங்கி

சிறப்பு மலர்
t
lui
1940களிலேயே இலக்கிய விமர்சனம் நவீன இலக்கியங்களுடன் இணைந்து வளர்ச்சிபெறத் தொடங்கியது. இதிற் குறிப்பிடத்தக்க அம்சம், நவீன இலக்கிய முயற்சிகளில் முன்னின்று உழைத்தோரே இத்துறையிலும் பெரும் ஆர்வம் செலுத் தியமையாகும். புதிய இலக்கியத் துறைகளில் ஈடுபட்ட இவர்கள், அவை பற்றிய விமர்சன பூர்வமான கருத்துகளையும் மக்கள் முன் (வாசகர் முன்) கொண்டு செல்ல வே ண் டி ய வ ர் க ள ஈ க இரு ந் த ன ர் . சி.வைத்தியலிங்கம், சோ.சிவபாதசுந்தரம், இலங்கையர்கோன் முதலியோர் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள். ஈழகேசரி, இவர்களது விமர்சனக் கருத்துகளுக்கு வாய்ப்பளித்தது.
இலங்கையில் இலக்கிய விமர்சனம் செழிப்புறுவதற்கு மறுமலர்ச்சி என்ற பத்திரிகையோடு, அதனோடு தொடர்பு கொண்டிருந்த மறுமலர்ச்சிக் குழுவினரும் முக்கிய காரணகர்த்தர்கள் ஆவர். 1942ஆம் ஆண்டள விலிருந்து செயற்படத் தொடங்கிய இக் குழுவினருள் விமர்சனத்துறையில் அ.செ.முருகானந்தமும், அ.ந.கந்தசாமியும் குறிப்பிடத்தக்கவர்கள். அதேவேளை, தேசிய இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் நாற்பது களிலிருந்து மெதுமெதுவாக வளரத் தொடங்கி, ஐம்பதுகளிலிருந்து அது முதன்மை பெற ஆரம்பித்தது.
ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பணிகளும் விதந்து குறிப்பிடத்தக்கவை. இலங்கைப் பல்கலைக்கழகங்களின் திறனாய்வு முயற்சி களுக்கு முன்னோடியாக விளங்கியவர், சுவாமி விபுலாநந்தர் ஆவார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பதவியில் அவர் இருந்த காலகட்டத்திலிருந்து (1943-1947) பல்கலைக்கழகத் திறனாய்வு முயற்சிகள் தொடக்கம் பெற்றன. பயனுள்ளவற்றை

Page 27
அகிலம்
அறிமுகப்படுத்தல் என்ற முறைமையில் விபுலாநந்தரின் விமர்சனப் பணி அமைந்திருந்தது.
விபுலாநந்தருக்குப் பின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய க.கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகம் இலக்கிய விமர்சனத்துறையில் வளர்வதற்கான களத்தினை இட்டார். இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளுக்கான பாடத்திட்டங்களை ஆக்கியதோடு, நவீன இலக்கியங்களையும் பாடத்திட்டத்திற் சேர்த்தார். இத்தகைய அவரின் செயற்பாடுகள் இலங்கைப்பல்கலைக்கழகங்களில் விமர்சனத் துறையில் ஈடுபாடு கொண்ட சில கல்விமான்கள் உருவாவதற்கு உறுதுணையாக
அமைந்தன.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இலக்கிய விமர்சனம் வேர்விட்டு வளர்வதற்கான பெரும் அடித்தளத்தை இட்டவர் பேராசிரியர் வி.செல்வநாயகம் (1907-1972) ஆவார். எதனையும் நுணுக்கமாக நோக்கும் இயல்பினைக் கொண்டிருந்த பேராசிரியர், பல்கலைக்கழக மாணவர் மத்தியில் இலக்கியத் திறனாய்வு பற்றிய அறிமுகத்தைத் திறம்படச் செய்தவர். ஐ.எ.றிச்சர்ட்ஸ் அவரை மிகவும் கவர்ந்த திறனாய்வாளராவர்.
பேராசிரியர் செல்வநாயகத்தை அடுத்து, ஈழத்து விமர்சனத்துறையில் முக்கிய இடம்பெறும் இருபெரும் விமர்சகர்கள் பேராசிரியர்கள் க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் ஆவர். சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர்கள் எஸ்.வையாபுரிப் பிள்ளை, க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம் ஆகியோரின் ஆய்வறிவும், விமர்சனப் பார்வையும் கைலாசபதியிடம் முழுமை பெறுகின்றன. சமூகவியல் அடிப்படையில் அமைந்த கைலாசபதியின் விமர்சன நோக்கு, இலங்கைக்கு வெளியிலும் பெருமதிப்புப் பெற்றது. சர்வதேச மட்டத்திலும் தமிழ் இலக்கியம் பற்றிய பார்வையை ஏற்படுத்திய பெருமையும் கைலாசபதிக்கு உண்டு.

சிறப்பு மலர்
இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தையும் இலக்கியவுலகில் இனங் காட்டிய பெருமைக்குரியவருள் ஒருவராகவும் அவர் விளங்குகின்றார். அவரது நூல்களும், பல்வேறு கட்டுரைகளும் பிறருக்கு அளித்த நூல் முன்னுரைகளும் தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிற் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பேராசிரியர் சிவத்தம்பியும் தமிழ் இலக்கிய விமர்சனத்துறைக்குப் பாரிய பங்களிப்பினை நல்கி வந்துள்ளார். சமூகவியல் அடிப்படையில் விமர்சன முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அவரது பல்வேறு நூல்களும், கட்டுரைகளும் முன்னுரைகளும் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் தரமான வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்துள்ளன. தமிழ் நாட்டிலும் கணிப்புக் குரியவராகவும், சர்வதேசிய ரீதியிலும் தமிழ் இலக்கியம் கணிப்புப் பெறும் வகையில் உழைப்பவராகவும் அவர் விளங்குகின்றார்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிடத்தகுந்த பிற விமர்சகர்களாகப் பேராசிரியர் சி.தில்லைநாதன், கலாநிதி எம்.ஏ.நுஃமான், கலாநிதி சோ.கிருஷ்ணராஜா, செ.யோகராஜா, கலாநிதி சி.மெளனகுரு, கலாநிதி துரை. மனோகரன் போன்றோர் விளங்குகின்றனர்.
பல்கலைக்கழகங்களுக்கு வெளியே செயற்பட்டு வருபவருள் சண்முகம் சிவலிங்கமும், கே.எஸ்.சிவகுமாரனும் குறிப்பிடத்தக்கவர்கள். சண்முகம் சிவலிங்கத்தின் முக்கிய பங்களிப்பு மஹாகவியையும், அவரது படைப்புகளையும், தமது ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் சரியாக இனங்காட்டியமையாகும்.
கே.எஸ்.சிவகுமாரன் தமது எழுத்துகள் மூலமும் மதிப்புரைகள் மூலமும், விமர்சனக் குறிப்புகள் மூலமும் தமக்கெனத் தனியான ஒரிடத்தை வகிக்கிறார். தம்மளவில் தனித்துவமாக இயங்கும் இவர், தம்மை ஒரு பத்தி எழுத்தாளராகவே (Colயாாரt) கருதிக்

Page 28
அகிலம்
கொள்கின்றார். ஆயினும், இவரது 8 இலக்கியத்துறைப் பங்களிப்புகள் கவன: குரியவையாகும். தமிழிலும், ஆங்கிலத்தி அச்சு, மின்னியக்க ஊடகங்களின் வாயில சிவகுமாரன் அளப்பரிய பணிகளை அ
வருகின்றார்.
இலங்கையின் விமர்சனத்துறை முற்போக்கு இலக்கிய அணுகுமுறை முதல் பெற்றிருப்பதைக் காணலாம். அதனால், இலா எழுத்தாளர்கள் பொதுவாகச் E அக்கறையோடு தமது படைப்புகளை அள வருகின்றனர். எழுபதுகளிலிருந்து இலக்கிய கலைப் பெறுமானத்தை வற்புறுத்தும் பாங் முற்போக்கு விமர்சகர் மத்தியிலிருந்து குரல்கள் எழுத் தொடங்கின. எம்.ஏ.நுஃப சண்முகம் சிவலிங்கம், ஏ.ஜே.கனகரத்தி முதலியோர் இவர்களுட் குறிப்பிடத்தக்கவர் அ
1960களில் எஸ்.பொன்னுத்துரையி விமர்சனத்துறையில் நற்போக்கு இலக் என்னும் கொள்கை முன்வைக்கப்பட்டது. இலக்கியத்துறையில் எவ்வித பாதிப்ை ஏற்படுத்தவில்லை. தனிநபர் ஒருவரின் இலச் பிரேரணையாகவே அமைந்து, காலப்போ இருந்த் இடம் தெரியாமல் மறைந்து விட்டது
எழுபதுகளில் மு.தளையசிங்கத்தி பிரபஞ்ச யதார்த்தவாதம் என்ற இலக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. சியத்தை ஏற்று, அதற்கும் அப்பால் விஞ்ஞா: ஆன்மீக ஞானமும் கலந்த பேரறிவினை தமது கொள்கை வாயிலாக வற்புறுத்தி போர்ப்பறை, மெய்யுள், ஏழாண்டு இல வளர்ச்சி ஆகிய நூல்கள் அவரது கொள்கை வெளிப்படுத்துகின்றன.
இலங்கையில் அறுபதாம் ஆண்டு இருந்து, அவ்வவ்போது பல்வேறு இ6 சர்ச்சைகள் இடம்பெற்று வந்துள்ளன. அ

சிறப்பு மலர்
O)6)
திற்
கச்
ற்றி
நளில்
க்கிய வயும்
இலக்கிய விமர்சனத்துறை வளர்வதற்கான அடிப்படையாக அமைந்தன. அறுபதுகளில் இடம்பெற்ற சர்ச்சைகள் மரபுவாதிகளுக்கும், முற்போக்குவாதிகளுக்கும் இடையே இடம் பெற்றன. எழுபது, எண்பதாம் ஆண்டுகளில் இலக்கியத்தின் அழகியல் தொடர்பான சர்ச்சைகள் முக்கியத்துவம் பெற்றன. இலங்கையில் இலக்கிய விமர்சனம் மேலும் வளர்ச்சி பெற இவ்வாறான சர்ச்சைகள் பெரும்
பங்காற்றின எனலாம்.
இலங்கையில் இலக்கியவாதிகளுக்கும், விமர்சகர்களுக்கும் இடையே பொதுவாகவே சுமுகமான உறவு காணப்படுகின்றது. விமர்சனமும், ஆக்க இலக்கியத்துறையும் பெருமளவு ஒன்றுடனொன்று இணைந்து, செயற்பட்டுச் செல்வதைக் காணலாம். இது ஒர்
ஆரோக்கியமான நெறி என்றே கூறவேண்டும்.
இலங்கையின் விமர்சனத்துறை வளர்ச்சிக்கு ஆய்வறிவாளர்களின் பங்களிப்பும் சிறந்த அடிப்படையை அமைத்துள்ளது. இலக்கிய வரலாறு, சமூக பண்பாட்டு வரலாறு, மொழியியல், சாசனவியல், வாய்மொழி இலக்கியம் முதலான பல்வேறு துறைகளிற் பங்களிப்பினை நல்கியோரும் இலக்கிய விமர்சனத்துறை வளர்வதற்கான தகுந்த அடிப்படையை அமைத்துள்ளனர். உண்மையில் ஆய்வறிவு நிலை வளர்ச்சியடையும் போது, விமர்சனத்துறையும் வளர்ச்சி பெறும். இவ்வகையில், பேராசிரியர்கள் க.கணபதிப் பிள்ளை, சு.வித்தியானந்தன், ஆ.சதாசிவம், ச.தனஞ்செயராசசிங்கம், பொ.பூலோகசிங்கம், ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் கலாநிதிகள் இ. பா லசு ந் தர ம் , நா. சுப் பிரமணிய ம் , க.அருணாசலம், திருவாளர்கள் எம்.எஸ்.எம். அனஸ், க.சொக்கலிங்கம், கலா பரமேஸ்வரன், மனோன்மணி சண்முகதாஸ், மு.நித்தியானந்தன், ஆ.சிவநேசக் செல்வன் போன்றோரின் பங்களிப்புகளும் குறிப்பிடத் தக்கன.

Page 29
G Iu Ii . . திருமூலநாதன் பிறந்த தேதி . . 19.12. 1988
தாய் . . நாகவல்லி தயாபரன்
தந்தை பூவை. பி. தயாபரன்
தமக்கை . காந்திமதி (வயது 11)
1 pil . துறையூர், திருச்சிராப்பள்ளி
மாவட்டம்
திருமூலநாதருக்குத் தற்போது ஏழு வயதாகிறது. திருமூலநாதனின் தந்தை துறையூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைடை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி செல்லும் வயதேயடையாத தனது 4 வயதில் திருமூலநாதன் செய்துள்ள சாதனைகளைச் கேட்டால் பெரு வியப்பே மேலிடுகிறது.
எழுத்தும் தெரியாமல், சொல்லியுட் தராமல் தனது இரண்டரை வயதில் 95 வரிகளை உடைய சிவபுராணத்தை ஒலி இழை (டேப்) மூலம் கேட்டுக் கூறியதால் பெற்றோர்க்குப் பொறி தட்டியது. அதன் பின்னர் ஒலியிழை மூலமே பக்தி பாடல்கள் பலவற்றைக் கேட்கச் செய்தன பெற்றோர். கேட்டவற்றைக் கேட்டவாறே திரும்பச் கூறினான் திருமூலநாதன். தாயார் நாகவல்லி
 

தயாபரன் அவர்கள் அதிகாலை எழுந்து இறைவழிபாடு செய்யும்போது பாடும் திருப்புகழ், திருவாசகம் ஆகிய நூல்களின் பாடல்களை நன்கு கவனித்து, தொனியோடு பாடும் ஆற்றல் பெற்றான் திருமூலநாதன்.
மூன்றேகால் வயதில் திருக்குறளை ஒதினர் பெற்றோர். பதினொரு மாதத்தில் 1330 திருக்குறள் பாடல்களையும் பிழையின்றிக் கூறி ஒர் உலக சாதனை படைத்துவிட்டான் திருமூலநாதன். இந்த உலக சாதனையை நிகழ்த்திய நாள் 28. 02.1993. அப்போது அவனுக்கு வயது சரியாக 04. 02, 09 நாள்கள் ஆகும். இந்தச் சாதனையை இன்னொரு குழந்தை முறியடிக்க வேண்டுமானால் 04 வயது 02 மாதம் 08 நாள்களில் செய்து காட்ட வேண்டும். இதற்கு முன்னர் இந்த வயதில் திருக்குறள் முழுவதும் கற்றவர் வேறு எவருமிலர் என்பது அறிஞர் பெருமக்கள் கூற்று. இதே காலத்தில் திருக்குறள் தவிர வேறு 24 தமிழ் நூல்களில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களும் கேட்போர் உள்ளம் கொள்ளை கொள்ளுமாறு பாவனையோடு அநாயாசமாகப் பாடி பரவசப்படுத்துகிறான் பாலகன் திருக்குறள் திருமூலநாதன். துறையூர் செளடாம்பிகா பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயின்று வருகிறான்.
தினமலரில் அறிமுகம்:
திருமூலநாதனின் அதிசய அரிய ஆற்றலை முதன்முதலில் வெளிப்படுத்திய பெருமை தினமலரையே சாரும். திருமூலநாதன் திருக்குறளை 4 வயதிலேயே கற்று உலக சாதனை செய்தபின் முழுப்பக்கக் கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்த பெருமையும் தினமலரையே சாரும்.
சென்னையில் தங்கமெடல்:
கடந்த 08. 08, 92ல் சென்னையில் முனைவர் திரு. க. பொ. இரத்தினம் அவர்கள்

Page 30
அகிலம்
(முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பின நிகழ்த்திய திருக்குறள் மாநாட்டில் உை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சென்னை பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. சாதி அவர்கள் திருமூலநாதனைப் பாராட்டி தங்கமெட அணிவித்துச் சிறப்பித்தார்கள். இதே நிகழ்ச்சிக் முத்தமிழ்க் காவலர் அவர்களும், தொழிலதிபர் தி வி. ஜி. சந்தோஷம் அவர்களும் முன்னிை வகித்தார்கள்.
தினத்தந்தி, மாலைமுரசு, மாலைமல தினகரன், இந்து, எக்ஸ்பிரஸ், நியூஸ்டே, கோவை செய்தி, ஆனந்தவிகடன், அமுதசுரபி, தேவ குறளியம், வள்ளுவர் வழி, செய்திச் சரம், கரஸ் தினஎழில், சுதேசமித்திரன், ஏர்உழவன் ஜூனியர் போஸ்ட் ஆகிய முன்னணிச் செய் ஏடுகளும் திருமூலநாதனின் சாதனைகை வெளியிட்டுள்ளன.
திருக்குறள் திருமூலநாதன்:
குழந்தையின் திறனைப் பாராட்டி தினமணி நாளிதழில் (12. 08, 92) சென்னை மதுரை, கோவை அனைத்துப் பதிப்புகளிலு திருக்குறள் திருமூலநாதன்' என்னும் தலைப்பி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
உலக சாதனை விழா:
28. 02, 93ல் திருமூலநாதன் தனது வயது 02 மாதம் 09 நாளில் செய்த சாதனைை 14. 04. 93ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்ை உலகத் திருக்குறள் மையம் தியாகராயநகர் பணச பூங்காவில் இருந்து ஆனந்தம் திருமண மண்ட வரை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத் ஊர்வலமாக அழைத்துச் சென்று அறிஞ பெருமக்கள் குழுமியிருந்து கேட் வினாக்களுக்கும், பொது மக்கள் எழுப்பி வினாக்களுக்கும் திருக்குறளில் இருந் தெளிவான விடைகளைக் கூறி உலக சாதை படைத்துள்ளான். திருமூலநாதன் 14. 04. 93 சென்னை உலகத் திருக்குறள் மையம் வழங்கி விருது “திருக்குறள் திருவளர் செல்வன்

சிறப்பு மலர்
த்
ல்
என்பதாகும். உலகத் திருக்குறள் மைய நிறுவநர் திரு. கு. மோகனராசு, செந்தமிழ்நந்தனார், திரு. இரா. இளங்குமாரனார், டாக்டர் க.பொ. இரத்தினம், முன்னாள் எம். பி. (பூரீலங்கா) திரு செ. பெ. சித்துசாமி ஆகியோர் நடுவர்கள்.
தற்போது திருமூலநாதனிடம் உள்ள திறமைகளின் பட்டியல் (சுருக்கம்):
1. திருக்குறள் முழுவதும் முன் பின்னாகவோ, எண் கொடுத்தோ, கேட்டால் குறள் கூறும் திறன்
2. சைவத் திருமுறைகள் 12, திருப்புகழ் திருவருட்பா, கந்தர்கள் G66dotunt, தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், நாலடியார், புறநானூறு, திருப்பாவை, திருவாய்மொழி, கம்பராமாயணம், சீறாப் புராணம், இரட்சணிய யாத்திரிகம், சக்தி, முருகன், தனிப்பாடல்கள், மகாகவி பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாடல்கள் என 32 இலக்கியங்களிலிருந்து 700 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடும் திறன்.
3. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, படுகு ஆகிய 6 மொழிகளில் பாடும் திறன்.
4. 1901 - 1999 முடிய99 ஆண்டுகளுக்கு நாள், மாதம், ஆண்டு கூற சரியான கிழமை கூறும் திறன்.
5. திருக்குறளில் வினாக்கள் கேட்போர் கவனமாக
வினாக்களைத் தொடுக்க வேண்டும்.
ஒரே விழாவில் ஒரே மேடையில் ஒரே கேள்வியை மறுமுறை கேட்டால் விடை கூறுவதில்லை. குறள் எண்களைக் கூறுவோர் ஒலிப் பிழையின்றி கூறவேண்டும். உதாரணமாக எண்ணுறாவது (800) குறள் என்பதற்கு எட்டு நூறாவது குறள் கூறுங்கள் எனக் கேட்டால் விடை
வராது.

Page 31
அகிலம்
Ot.
02.
03.
O4.
05.
06.
O7.
O8.
09.
1.
12.
13.
14.
15.
18.
20.
2.
ஞானக் குழந்தை என ஆசி வழங்கினார்கள்
இறையருட் செல்வன்
திருக்குறள் திருமூலநாதன்
திருக்குறள் திருவளர் செல்வன் திருக்குறள் திருவருட் செல்வர்
தமிழ்மறைக் கொழுந்து
குறள்மணி
לל குறளரசு
கலியுக திருஞான சம்பந்தர்
நவயுக திருஞான சம்பந்தர்
குறள் நினைவுச் செம்மல்
சின்ன பெரியவர்
திருக்குறள் ஞானச்செல்வர்
திருக்குறள் பேரொளி
முப்பால் ஞானி
குறள் சித்தர்
முப்பால் மூதறிஞர்
திருக்குறள் கோ
சொல்வன்மைச் செல்வர்
முன்மூர்த்தி நாயகன்
கல்விக்கடல்
 

சிறப்பு மலர்
. 25.05.92ல் காஞ்சியில் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள்.
26. 05. 92ல் காஞ்சியில் பாரதி மன்றத்தார் மற்றும் கா. சு. பாலசுப்ரமணியன்.
12.08.192ல் சென்னை - தினமணி. 14. 04. 93ல் சென்னை - உலகத் திருக்குறள் மையம். 11. 07. 93ல் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறளார் வி. முனுசாமி.
31.07.93ல் சிதம்பரத்தில், 08. 08, 93ல் சேலத்தில் டாக்டர் தமிழன்பன்.
02. 10. 93 புதுதில்லி - தமிழ்ச் சங்கம் -வழங்கியவர் மாண்புமிகு தங்கபாலு - மைய அமைச்சர்.
06.03, 93ல் ஜேடர் பாளையம் - அன்பர் பேரவை. 01. 01. 94ல் மண்ணச்சநல்லூர் திருநகர் நற்பணி மன்றத்தார்.
04.12.93ல் திருச்சி மாவட்ட உலகத் திருக்குறள் மையம், புறத்தாக்குடி.
17. 01. 94ல் துறையூர் நகராட்சி ஆணையர் திரு செல்வராஜ் - சுடரொளி மன்றம் சார்பில்.
25. 01. 94ல் திருவண்ணாமலையில் டாக்டர் சோ. சத்தியசீலன்.
01.03.94 முசிரி வட்டத் தமிழ் மன்றம், 06.03.94 திட்டக்குழு நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி. 10. 03, 94 சுழற்கழகம் பெரம்பலூர். 15.04.94ல் முத்தமிழ் மன்றம், ஆலடி,
16.04.94 வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவை சார்பில், மதுரை இரா. இளங்குமரனார்.
24.04.94 கொடுமுடி மலையம்மன் கோவிலில் பெரியார் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பழனியப்பன். முன்னிலை, நீதிபதி செல்வி. வாசுகி.
22 05, 94 முத்தமிழ்ப் பேரவை சார்பில் கும்பகோணம் டாக்டர் சாவித்திரி தேவராசன் (அரசு மகளிர் கல்லூரி முதல்வர்)

Page 32
அகிலம்
22.
23.
24.
25.
26.
27.
28.
29
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
திருக்குறள்/திருத்தொண்டர்
நவரத்னச் சுடரொளி
திருக்குறள் திருத்தொண்டர்
திருக்குறள் கம்பியூட்டர்
திருக்குறள் இளவரசர்
திருக்குறள் தென்றல்
திருக்குறள் இசைத்திலகம்
ஆய்தமிழ் அரும்பு
30.
திருக்குறள் கணணி
குறள் ஞானவள்ளல்
குறள் ஞானக்குமரன்
அறிவுச் செல்வன்
கோல்டு மெடல் அவார்டு
மழலை வியாசர்
வள்ளுவர் வாரிசு
முப்பால் முதல்வன்
குறளாளன்
டீ லிட். டாக்டர் பட்டம்
தமிழ்க்காவலன்

சிறப்பு மலர்
19. 06. 94ல் வில்லிவாக்கத்தில் உலகத்திருக்குறள் மையம் சென்னை சார்பில் நிறுவன டாக்டர் கு. மோகனராசு வழங்கினார்.
03. 07, 94 கும்பகோணம் நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக்குழு சார்பில் தஞ்சை உணவு வழங்கல் அலுவலர் திரு. இராசேந்திரன்.
01. 01. 95ல் உலகத் திருக்குறள் மையம் சார்பில் வழங்கப்பெற்றது.
31.07.94ல் திருப்பூர் கொங்கு செட்டியார் சங்கம் சார்பில்
07. 08. 94ல் மத்திய வெள்ளாள செட்டியார் சங்கம் திருச்சியில்.
02. 09. 94ல் - துறையூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி சார்பில்.
11. 10. 94ல் - தேனி - கொடுவிலார் பட்டி ஆதினம் சார்பில் திரைப்பட இயக்குநர் திரு. கஸ்தூரி ராஜா.
16. 10.94ல் - ஈரோடு தமிழ்ச்சங்கம்,
14.01.195ல் - கோட்டாத்தூர் இந்திய இளைஞர் மன்றம் சார்பில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி முதல்வர் திரு. இராமலிங்கம் வழங்கினார்.
29. 01. 95 - கோவை திருவள்ளுவர் மன்றம் சார்பில் பேராசிரியர் திரு.அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பெற்றது.
26. 02, 95 திருவள்ளுவர் முத்தமிழ் மன்றம் சார்பில் - சேசாயி தாளலைக் குடியிருப்புப் பள்ளிபாளையம்.
29. 04, 95ல் கிருஷ்ணராயபுரம் பாவேந்தர் இளம் எழுத்தாளர் பேரவை சார்பில்.
24. 06. 95ல் பதிவு பெறாத மருத்துவர் சங்கச் சார்பில் திருச்சி அருண் ஒட்டலில் வழங்கப் பெற்றது. திரு. இரத்தினவேலு, எம். எல். ஏ. அவர்களால்.
விஜய பாரதம் - இதழ்.
குடந்தை நீதிபதி திரு. வணங்காமுடி.
முசிரி அரிமா சங்கம்.
துறையூர் தமிழ்ச்சங்கம்.
கலிபோர்னியா - பண்பாட்டுக்கழகம்.
அரிமா சங்கம் - இலால்குடி,
15.03.96 முடிய 47 விருதுகள்.

Page 33
உகிலம்
வாழ்த்திய பெருமக்கள் சிலர்:-
திருக்குறள் திருமூலநாதரின் பேராற்றலை நேரில் கண்டு வாழ்த்திய பெருமக்களில் காஞ்சி ரீமத் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை சீர் வளர்சீர் சிவப் பிரகாச சுவாமிகள், பேரூர் ஆதினம் திருப்பனந்தாள் காசிவாசி முத்துக் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், தொண்டை மண்டல ஆதினம், திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமிகள் பூரீமத். நித்தியானந்தா, பூரீமத். குகானந்தா, பூரீமதி ஓங்காரானந்தா, குன்றக்குடி
= " மிகள், அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்த = - திகள்.
முத்தமிழ்க் காவலர் சி. ஆ. பெ. பிசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், திருக்குறளார் வீ. முனுசாமி, சென்னைப் -ல் கலைக்கழகத் துணை வேந்தர் சாதிக், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முத்துக்குமரன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முத்துக்குமாரசாமி, எம். ஜி. ஆர். பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. இராஜன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. ஆனந்த கிருஷ்ணன், உலகத்திருக்குறள் மைய நிறுவனர் டாக்டர். கு. மோகனராஜ், தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பாலசுப்பிரமணியம், பேராசிரியர்கள் மதுரை இளங்குமரனார், டாக்டர். சோ. சத்தியசீலன், டாக்டர் கு. சுந்தரமூர்த்தி, டாக்டர் தமிழ் அண்ணல், டாக்டர் அறிவொளி, டாக்டர் ஆறுமுகம், டாக்டர் சி. சேகர், டாக்டர் இந்திராணி மணியன் (டெல்லி), டாக்டர் தமிழன்பன், சரசுவதி இராமநாதன், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், திரைப்பட இயக்குநர் சங்கராபரணம், கே. விசுவநாத், கஸ்தூரி ராஜா, பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ் ஆகியோர்.

சிறப்பு மலர்
அரசியலார்:-
மைய அமைச்சர் திரு. கே. வி. தங்கபாலு, முன்னாள் அமைச்சர் ப. உ. சண்முகம், இளமுருகு பொற்செல்வி, பொற்செல்வி இளமுருகு, எஸ். பி. சற்குணம், வலம்புரிஜான், தமிழக ஆளுநர் சென்னாரெட்டி, ஞானசேகரன், எம். எல். ஏ. கவிஞர் சுரதா, டாக்டர் மணிமேகலை. எம். எல். ஏ. ஆகியோர்.
தொழிலதிபர்கள்:-
வி. ஜி. சந்தோஷன், சென்னை, ஏ. ஆர். சி. துரைசாமி, கோவை சாம்பமூர்த்தி, செளடாம்பிகா- கோவை, இன்னும் எண்ணற்றோர் - ஆயிரம் ஆயிரம் தமிழ் நெஞ்சங்கள்.
பிற குறிப்புகள்:-
1. இதுவரை 29. 09. 95 - 275 நிகழ்ச்சிகளை
இந்தியா முழுவதும் நிகழ்த்தியுள்ளார்.
2. 18. 04. 93 சென்னைத் தொலைக்காட்சியில்
உலக சாதனை காட்டப்பட்டது.
3. 09.05. 93 திருச்சி வானொலி ஒலிபரப்பியது.
4. 11.10.93ல் புதுதில்லி வானொலி - தெற்காசிய நாடுகளுக்கான ஒலிபரப்பில் ஒலி பரப்பியுள்ளது.
5. 14. 04, 94 டி. வி -யில் ஒளிபரப்பு.
6. இதுவரை 40 முறைகளுக்கும் மேல் செய்தி
ஏடுகள் திருமூலநாதன் பற்றிய செய்திகை வெளியிட்டுள்ளன.
7. 1994 ஆனந்த விகடனில் மழலை மேதைகள் போட்டியில் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறனுக்கான தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார்.
8. 31.03.195ல் சன் டி. வி. யில் 22 மணித்துளிகள்
ஒளி பரப்பப்பெற்றது.

Page 34
அகிலம்
இந்தியில் சாதனை:-
திருக்குறள் திருமூலநாதன் த ஐந்தே வயதில், இந்தி பிராத்மிக் தேர்வு எ இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் 6ெ பெற்று சாதனை புரிந்துள்ள குழந்தை எ சிறப்பினைப் பெற்றுள்ளார். பிராத்மிக் - ப திட்டம் தமிழக மெட்ரி - குலேஷன் பள்ளியில் வகுப்புக்கான பாடத்திட்டம் என்பது குறிப் தக்கது. 8ம் வகுப்புக்கான பாடத்திட்டம் மத் - பாடத்திட்டத்தையும் 6 வயதிலேயே எ வெற்றி பெற்றுவிட்டார்.
திருமூலநாதனின் தமக்கைய திறன்:-
திருமூலநாதனின் தமச் காந்திமதிக்கு 11 வயது ஆகிறது. குறட்பாக்களைக் கூறுகிறாள். தன் தம்பிய நிகழ்ச்சிக்குச் சென்று திருப்புகழைக் கேட்( அகங்குளிரப் பக்தியுடன் பாடுகிறாள். நாகவல்லி தயாபரன் தன் மகனின் நிகழ்ச்சிச கலந்து கொண்டு செவிச் செல்வத்தை வளர் கொண்டு 31.12.95 முதல் 1330 குறட்பாக்கை கூறும் திறன் பெற்றுவிட்டார். “கற்றிலனாய்
ஞானக் குழந்தை திருமூலநாதன் அ கொழும்பு, ஆகிய இடங்களுக்குச் சென்று த மூழ்கடித்தார். கண்டிக்கு (13-3-96) வந்திரு அவர்களும், மத்திய மாகாண இந்து மாமன் அங்கத்தவர்களாலும், கெளரவிக்கப்பட்டதோ மாணவிகள் திரளாக வந்து அவரிடம் திருக்கு கேள்விகளுக்கு எவ்வித சலனமும் இன்றி உடனு மூழ்கடித்தார். இந்த ஞானக்குழந்தையின் திறபை சிறப்பம்சமாகும். அந்த ஞானக்குழந்தைக்கு இந் இறைவன் கொடுத்த வரம் என்றே சொல்ல வே இக்கட்டுரையைப் பிரசுரிப்பதில் பெருமகிழ்ச்சிய
 

சிறப்பு மலர்
கேட்க’ என்னும் வான்மறையை உண்மையாக்கிவிட்டார்.
னது LSL S SL SLSS S L ழுதி TL D. பற்றி திருக்குறள் திருமூலநாதன் தனது 61/2 னற வயதில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ாடத உலகிலேயே இந்த வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் வேறு எவருமிலர் என்பது அறிஞர் பிடத் கூற்று. அமெரிக்க நாட்டின் கலி போர்னியாவிலுள்ள உலக கலை, பண்பாட்டுக் ԱՔ
கழகத்தின் சார்பில் 16. 08. 95 அன்று இப்பட்டம் வழங்கப் பெற்றது.
பின் இந்திய அளவில் சாதனை பதிவு:-
அனைத்திந்திய அளவில் பெரிய
$ 6Ù) ቇ சாதனை புரியும் சாதனையாளர்களைப் 550 uglési)65uslysir GT Limca Book of Record புடன் பதிவு செய்துவிட்டது. அதில் 1995ல் போர் திருமூலநாதன் தமது 4 வயதில் திருக்குறள் தாய் முழுவதும் கற்ற சாதனை இடம் பெற்று விட்டது. sளில்
ந்துக் தகவல் ,
ளயும 131 ஏ, திருச்சிசாலை, பூவை. பி. தயாபரன். பினும் துறையூர் - 621 010.
னக்குழந்தை -
ண்மையில் இலங்கை வந்திருந்தபோது, திருகோணமலை, கண்டி, னது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தபோது, உதவி இந்தியத் தூதுவர் மாண்புமிகு அ. கருப்பையா றத் தலைவர் திரு.அ.துரைசாமிப்பிள்ளை ஜே.பி. ஏனைய மன்ற டு அன்றைய நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, றள் சம்பந்தமாகவும் பிறந்த திகதி, எண், சம்பந்தமாகவும் கேட்ட க்குடன் தகுந்த பதிலைக் கொடுத்துஅனைவரையும் ஆச்சரியத்தில் யை வெளிப்படுத்த அவர்களது பெற்றோர்களும்,உடன் வந்திருந்தமை தச் சின்னஞ்சிறு வயதில் இப்படியொருஞான அறிவைக் கொடுத்தது iண்டும். இந்த இறை குழந்தையைக் கெளரவிக்கும் முகமாக அகிலம் OL&pgil.
-ஆசிரியர்)

Page 35
எடுப்பு:
எங்கும் அமைதி நிலவட்டும் -ப பொங்கும் மகிழ்ச்சியில் தோயட்
பார்மேல் பட்டினி வ சீர்பெற மக்கள் வாழ்ந் அகதிகள் என்ற சொல் சகதிகள் போன்ற கவலையை நீ
எல்லோரும் ஒடிவாரீர் உலகம் ! நல்லோரும் நாட்டவரும் நாடித் எல்லோரும் பக்குவமாய் வாழ்ந் நில்லாத உலகத்தில் நிலையான
-சிங்கையாழியான்
 
 
 

மக்கள்
t (எங்கும்)
(எங்கும்)
டிசமைத்து ந்திடவே வாரீர் ம் அன்பர்களே !
போக்கி DiGi Tid நீக்கி நீக்கிடவே !
உயர்ந்திடவே திரண் டிடுவீர் திட வழிவகுப்பீர்
சமாதானம்கான (எங்கும்)

Page 36
மலையகத்தலைநகர்
அகில
12-வது சிறப்பிதழ் வெளி விழாவும் சிறப்பா
VTYAYA G
DEALERS, IN AGRO CHEMI
85, Sri Ratnajoth WOl
(
Te 1:3
1Rai Go
For Pure 100%
Curry Stuf
2
 

கண்டி மாநகரிலிருந்து வெளிவரும் ம்' சஞ்சிகையின் யீடும் இலக்கியப் போட்டி பரிசளிப்பு
க நடைபெற எமது நல்லாசிகள்
令 <><> <>
ENERAL STORES
CALS SPRAYERIS VEGETABLE SEEDS ETC.,
ny Sarawanamuthu Mawatha fendhal Street
Colombo-13
270-11 / 331596
rivojvg Mills
Chille Powder Curry Powder , Safron Powder Etc.,
9, Main Street
Ma tale Cel: 066-2425

Page 37
சில ஆண்டுகளுக்கு முன்பு Lடசாலைகளில் கல்வி ப்யின்ற வர்கள் அதிர்ஷ்ட சாலிகள். அநேகமானோருக்குப் பெற்றோர் அல்லது உறவினர் பராமரிப்பில் வீட்டுச்சாப்பாட்டைச் சுவைத்த வண்ணம் கல்லூரி சென்று வரக்கூடிய வசதியிருந்தது. அதிக சிரமமில்லாது கல்லூரிகளிலும் விடுதிகளிலும் அனுமதி பெறக்கூடியதாக இருந்தது. குறிப்பிட்ட சில பாடங்கள் - அவற்றுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடவிதானங்கள், கல்லூரி நேரத்தில் பூர்த்திசெய்யக்கூடிய கற்பித்தல், கற்றல் ஒழுங்குகள்உள்ளிமாணவர்கள் பரீட்சைக்கு
*ளிதாக முகம் கொடுக்கக்கூடிய வினாவிடைகள் இப்படியாக எத்தனை எத்தனையோ.
பரீட்சையில் சித்தியடைந்ததும் பல்வேறு வேலை வாய்ப்புகள் -தொழில் வசதிகள். இன்றுபல்கிப் பெருகி வரும் மாணவர்களின் எண்ணிக்கை airly 600TLOT3, எல்லோருக்கும் நல்ல கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய வசதிகள் கிடைப்பதில்லை. பரபரப்பான சூழலாலும் வாழ்க்கை முறைகளாலும் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்புக்கும்- ஆசிரியரின் தனிப்பட்ட வழிநடத்துதலுக்கும் அப்பாற்பட்டதாக மாணவர்களின் கல்லூரிக்காலம் கழிந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும்- கல்லூரிகளில் கழித்த காலங்கள்- கழிந்து கொண்டிருக்கும் நாட்கள் இனியவை. இந்த இனிய நாட்கள் மீண்டும் வரா. கடந்த நாட்கள் மீண்டும் வராஒடிக்கொண்டிருக்கும் நேரம் திரும்பாது என்பதை
உடுவை எஸ்.தில்
 
 
 
 

லைநடராசா
நன்றாகப் புரிந்து கொண்டு கல்லூரி நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
வீடு- வீட்டிற் கருகிலுள்ள பாடசாலை-திறமையிருப்பின் பல்கலைக்கழகம் என்ற வட்டத்துக்குள் மாணவர்கள் வாழ்ந்த காலம் மாறி-அறிவுக்காக - தொழிலுக்காகப் படித்த காலம் மாறி வினா விடை வாழ்க்கையை விடுத்து, சவால்களையும் சங்கடங்களையும் சமாளிக்கும் திறனையும் அறிவையும் வளர்க்க
வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
நல்லதைப் பயில வேண்டும். எல்லா விடயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். --சூழ இருப்பவரோடு சுமுகமாகப் பழக வேண்டும் என்ற சிந்தனை மாணவர்கள் மனதில் மலர வேண்டும். பொதுவாக எல்லாத்துறைகளிலும் அறிவும்- பல்துறை ஆற்றலும் மாணவர்களுக்குக் கிடைக்கப் பெற்றோரும் ஆசிரியரும் பேருதவி புரிதல் வேண்டும்.
 ெப ற் றே T ர் - ஆ சி ரி ய ர் நேரடிக்கண்காணிப்பு இல்லாத இடத்து பல மாணவர்கள் படிப்பது போல நடித்து மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். நாங்கள் யாரையும் ஏமாற்றலாம். எம்மை ஏமாற்ற முடியாது என்பதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனது பாடசாலைப்பருவத்தில் தமிழ் மொழி- சமயம் ஆகிய இரு பாடங்களைத் தவிர்ந்த ஏனைய பாடங்கள் ஆங்கிலமொழி மூலம்

Page 38
அகிலம்
பயிற்றுவிக்கப்பட்டன. எட்டாம் வகுப்பு சகலபாடங்களையும் தமிழ் மூலம் பயின்ற எ அதன் பின்னர் சகல பாடங்களையும் ஆங்கில படிக்க வேண்டிய கட்டாய சந்தர்ப்பம்.
எனது பெற்றோர் என்னை டாக்டராகக் காண விரும்பினர். எவ்வ6 முயன்ற போதும் சிலவிடயங்கள் மூளை நுழையவில்லை. பெற்றோர் பார்க்கும் ே ஆங்கிலத்தில் அச்சாகிய விஞ்ஞானப் புத்தகங்களின் பக்கங்களைத் திரு கொண்டிருப்பேன். பின்னர் தமின் சமயத்தையும் படிப்பேன். கதைப் புத்தக படித்ததும்-கதைகட்டுரைகள் எழுதியதும் உ எல்லோரையும் ஏமாற்றிவிட்டேன் என்று நிை என்னை க.பொ.த. (சா/த) பரீட்சை முடி ஏமாற்றி விட்டன. தமிழ், சமயம் ஆகிய பாடங் திறமைச் சித்தி பெற்று என்ன பயன்? ஏ பாடங்களில் சாதாரண சித்தி கிடைக்கவில்லை. அந்த நாட் க.பொ.த.(சா/த) பரீட்சை ஆவணி மாதத் மார்கழி மாதத்திலும் என வருடந்தோறும் இ முறை நடப்பதுண்டு.
1961,1962,1963, என மூன்று ஆண் பிறரை ஏமாற்றுவதாக எண்ணி என்னை ஏமாற்றிக்கொண்டிருந்ததை 1963 ம க.பொ.த{சா/த) பரீட்சை (Upty உறுதிசெய்தன.
பரீட்சை முடிவுகள் வந்த தினம் ப எதிரெதிராக இருந்த இருக்கையில் அமர்ந் இருவர் பலவிடயங்களைக்கதைத்துக்கெ பிரயாணம் செய்தனர். அவர்களில் ஒரு அருகே அமர்ந்திருந்தும் கதைகள் கவனத்தைக் கவரவில்லை. ஒரே வார்த்தையைத்தவிர-அந்த வார்த்தை இது " நான் ஒன்றும் கணக்கப் படிக்கவி எஸ்.எஸ்.ஸி தான். அதுவும் ஆர்ட்ஸ் பாட இருவரில் ஒருவர் சொன்னதும் என் மனதி மின்னல் பளிச்சிட்டது. சிலவேளை சின்ன தகவல்- சிறிய சம்பவம் கூட எம்மைத்

சிறப்பு மலர்
660) மக்கு, த்தில்
69 (5 TG6JT க்குள்
56)6T
u TLů நப்பிக் ழையும் ங்கள்
னத்த வுகள் பகளில்
6Ծ6ծftԼ}
கூடக்
களில் திலும் ரண்டு
ாடுகள் நானே ார்கழி
வுகள
ஸ்லில் திருந்த ாண்டு வரின்
805
தான ல்லை.
ங்கள் ல் ஒரு ஞ் சிறு திசை
திருப்பக்கூடியதாக இருக்கம். என் பள்ளி வாழ்க்கையிலும் அப்படித்தான் அந்தச் சம்பவம்.
"நான் ஒன்றும் கணக்கப் படிக்கவில்லை. எஸ்.எஸ்.ஸி தான். அதுவும் ஆர்ட்ஸ் பாடங்கள்” பலமுறை என் செவிகளில் இதயத்தில் எதிரொலித்தது. பின்னர் என்னை ஏமாற்றவிரும்ப வில்லை. 1964 ஆவணி க.பொ.த. (சா/த) பரீட்சையில் விஞ்ஞானப் பாடங்களுக்குப் பதிலாக சரித்திரம், பூமி சாஸ்திரம், குடியியல் என கலைப் பாடங்கள் 61, 62, 63 என மூன்று ஆண்டுகள் படித்து (படிப்பதாக நடித்து) எழுதிய பரீட்சையில் சித்தியடையத் தவறிவிட்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்குக் குறைவான காலப்பகுதியில் கலைப்பாடங்களில் திறமைச் சித்தியும் விசேட சித்தியும் கிடைத்தன.
பின்னர் படிக்கக்கூடிய மனோநிலைபாடங்களை கிரகிக்கக்கூடிய மனநிலைஉடல்நிலை இருக்கும் போது தான் படிப்பேன் என்பதைவிட- அப்படி ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டேன். ஏனெனில் உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கக் கூடுமல்லவா?
அதிகாலையில் எழுந்து அதிக கவனம் செலுத்த வேண்டிய ustlis 560) 6T
அக்கறையாகப்படிப்பேன். இரவுச்சாப்பாட்டின் பின் படித்தாலும் பதினொரு மணிக்கு மேல் படிப்பதில்லை. சோதனை நாட்களுக்குச் சற்று முன்னர் விழிகளை வருத்திப் படித்தாலும் சோதனை நாட்களில் அதிகம் கண்விழித்துக் கலங்குவதில்லை. எளிதாகச் சமிபாடு அடையக்கூடிய உணவு-அளவான குளிப்பு ஆகிய விடயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பதால் எளிதாகப் பல விடயங்களை உள்வாங்க முடிகின்றது.
மனப்பாடம் செய்ய வேண்டிய விடயங்களும் பல உண்டு. முடிந்தவரை சிறு சிறு துண்டுகளில் எழுதி போக்குவரத்துச் செய்யும் வேளைகளில் குளிக்கும் வேளைகளில் பாடமாக்குவேன். தன்னந்தனியே நெடுந்துாரம் நடந்த நாட்களுமுண்டு. அப்போது

Page 39
அகிலம்
திருப்பித்திருப்பிச் சொல்வேன். ஒருவரும் இல்லாத இடத்து-இல்லாதவேளை குரலை உயர்த்திச்சொன்னதும் உண்டு. அதனால் பள்ளிப்பருவத்தே பாடமாக்கியவை பல இன்றும் நினைவில் நிற்கின்றன.
பல வருடங்களுக்கு முன் பாடசாலை மாணவர்களின் மனதை திசை திருப்பக் கூடிய அம்சங்கள் வெகு குறைவு. திரைப்படம் பார்ப்பதானால் படமாளிக்கைக்குத் தான் செல்ல வேண்டும். எங்காவது சில வீடுகளில் வானொலிப் பெட்டிகள். அதிலும் மனதில் விகார உணர்வுகளைத் தூண்டும் பாடல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆபாசப்பத்திரிகைகள் *ங்காவது எப்போதாவது. இன்று
பொழுது போக்குச் சாதனங்கள் உற்சாகமூட்டுபவை என்று நேரத்தைப்பறிப்பதற்கும் டனச் செலவை ஏற்படுத்துவதற்கும் பல முயற்சிகள். அநேகமானவை - சிறந்த வாழ்வுக்குப் உதிலாக சீரழிவு நிலைக்கே தள்ளிச் செல்கின்றன. பெற்றோரும் ஆசிரியரும் எப்போதும் எம்மோடு இருக்க மாட்டார்கள். எனவே
தொலைக்காட்சி, பத்திரிகைகள், உ-னொலி என பொழுதைப் போக்கும்போதும் பொது அறிவைப் பெருக்கும் நிகழ்ச்சிகளைத் தெரிந்தெடுக்க வேண்டும். வெறும் களிப்பூட்டல்லைத்தள்ளிப் பெரும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
எந்தெந்த வகைகளும் வழிகளும் முன்னேற்றத்தைத் தருமோ அவற்றை அடைய வேண்டுமென்ற குறிக்கோளுடன் படிப்பதோடு *னைய முயற்சிகளிலும் முனைப்பாக ஈடுபட வேண்டும். ஒரு துறையில் புகுந்தபின் துறையின் உல்வேறு பகுதிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வோர் அம்சங்களையும் முழுமையாக வினைத் திறமையுடன் செய்யத்தக்க ஆற்றலை விருத்தி செய்ய வேண்டும். க.பொ.த.(சா/த) கலைப்பாட அறிவுடன் அரசதுறையில் எழுது வினைஞனாக

சிறப்பு மலர்
வாழ்க்கையை ஆரம்பித்தாலும் நேரம் இடம் பாராது படிக்கும் ஆர்வமும் ஆற்றலும் மாவட்டத்தின் முதல் நிர்வாகியாக நியமனம் பெறுமளவுக்கு உயர்த்தியது.
ஒரே நாளில் எல்லாவற்றையும் படிப்பதும் பாடமாக்குவதும் சிரமம். சிறிது சிறிதாகப் படிக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு முழு அலகுகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு சிந்தனையுடன் திட்டமிட்டு செயற்பட வேண்டும். படிக்கின்ற வேளை ஏற்படக்கூடிய இடையூறுகளை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றைத் தவிர்க்கவும் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் பழகிக் கொள்ள வேண்டும். எங்கும் எதிலும் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் வெற்றியடையலாம். சாதனைகளை நிலை நாட்டலாம்.
சில தினங்களுக்கு முன் குறுகிய காலப் பயிற்சி நெறியொன்றுக்குச் செல்ல ஆரம்பமான போது “ இந்த வயதிலும் படிப்பா? எனக் கேலிசெய்தனர் நண்பர்கள். செல்வதாசெல்லாமல் விடுவதா என்று மனம் இரண்டுபட்ட போதும் சில நிமிடங்களில் தெளிந்த மனத்துடன் பயிற்சிக்களம் சென்றேன். பங்குபற்றியோரில் அநேகமானோர் என்னை விட பலவயது அதிகமானவர்கள். ஏன் எழுபது வயதைத்தாண்டிய பெண்மணி ஒருவரும் வந்திருந்தார்.
‘சாகும் 660) படித்துக் கொண்டிருக்கலாம். நான் படிப்பதும் பயில்வதும் எனக்காக மட்டுமல்ல என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் பயன்படும்” என்றார் அந்த வயதான பெண்மணி. எதிர்காலத்திலும் வாரிசுகளிலும் அப்படியொரு நம்பிக்கை அவருக்கு.
ஆம்
என்றும் படிக்கலாம்; எங்கும் படிக்கலாம். நீங்கள் இன்று படியுங்கள். எங்கே
இருக்கிறீர்களோ அங்கே படியுங்கள்.
என்றும் படிக்கலாம்; எங்கும் படிக்கலாம்.

Page 40
கண்டி மாநகர் சிறப்பு மலர் வெளிய விழாவும் சிறப்
Nagalin
101, C
 
 

கண்ட 'அகிலம்' சஞ்சிகையின் சீடும், இலக்கியப் போட்டி பரிசளிப்பு ாய் அமைய, எமது நல்லாசிகள்
gams Jewellers
Kt. Sovereign Gold UolitŲ JeuJellerŲ
OLOMBO STREET
KANDY
TEL-08-232545

Page 41
நவரஸக் கலைஞ
கனகசபாபதி ந
பன்மொழிப் புலவர், தமிழ்ப் பேராசிரியர், துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் தமையனார் நாடகப் பேராசிரியர் தெ. பொ. கிருஷ்ணசாமி (29.08.1890) பாவலர், கலசைச் சிலேடை, வெண்பா நூலுக்கு உரை எழுதியும், திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி என்ற நூலின் ஆசிரியரும், திருக்கழுக்குன்றத் திரிபுரசுந்தரி பதிகம், போரூர் முருகர் அபிஷேகமாலை, வேம்படி விநாயகர் பஞ்சரத்தினம், கந்தர் கவசம், கொன்றை மாநகர்ப்புராணம் ஆகிய நூல்களின் ஆசிரியருமான நாடகப் பேராசிரியர், சதாவதானி அவர்களது ஆளுமைகளையும், பணிகளையும் சமகாலக்கலை, இலக்கியப் பகைப்புலத்திலே மறுமதிப்பீடு செய்வது காலத் தேவை என்பதையுணர்ந்தே இச்சிறிய கட்டுரை அறிமுகத்தைப் பிரசுரிக்க விரும்புகிறோம்.
நாடகப் பேராசிரியர் என்று சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானகிராமணியாரிரால் அழைக்கப்படும் சதாவதானி தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் பயிற்சியுடையவர்.
காந்திசகாப்தத்தில் சமூக சீர்திருத்த நாடகங்களையும், புராண நாடகங்களையும், பாவலர் நடத்தினார். வள்ளி திருமணம், கோவலன், பர்த்துருஹரி, நல்ல தங்காள், அரிச்சந்திரன் என்ற புராண நாடகங்கள் விதந்து குறிப்பிடத்தக்கன. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளும் தெ. பொ. கி. பாவலரும் சமகாலத்தவர்கள்.
மக்கள் திலகம், எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஒளவை. டி. கே.
 

ானி, வாகீசகலாநிதி, நாகேஸ்வரன் M.A
சண்முகம், பகவதி, ஏ.பி. நாகராசன் என்போர் தெ. பொ. கி. பாவலரின் நாடகக் கம்பனியினரே. அக்காலத்தில் 'பாவலர் பாய்ஸ் கம்பனி' என்ற பாவலரின் நாடக அமைப்பில் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களே இணைந்தனர். பாவலரின் நாடகச் சீர்திருத்தம் என்ற வகையில் நாடக மேடைக் காட்சிகளில் உரைநடைத்தமிழை இலகுபடுத்தி முதன்மைப்படுத்தினார். சமகாலச் சங்கரதாஸ் சுவாமிகளின் வசனம் மிக நீண்டதாக இருந்தது. ஆனால் பாவலர் வசனத்தை மிகச் சுருக்கமாக எழுதினார்.
TësLff 6Th. ஜி. ஆர் பாவலரது ப னி யி  ைன க் கு றி த் து ப் பி ன் வருமா று எ முதுகிறா ர் . "நாட்டிலே சுதந்திர છ 600T f કે ઈી
கொந்தளித்துக் கனகசபாபதி நாகேஸ்வரன் M.A கொண்டிருந்த நேரத்தில், மக்கள்
அடியை வாங்கிக் கொண்டு - உதையை வாங்கிக் கொண்டு - தியாகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அந்த மக்களுக்கு உணர்ச்சியூட்டி நாட்டிற்கு நல்லதைச் செய்வதிலும், தேசிய எழுச்சியைத் தூண்டிவிட்டு, தடியடினாலுஞ் சரி, துப்பாக்கிக் குண்டுகளானாலும் சரி, சிறை செல்வதானாலுஞ் சரி, ஏற்றுக் கொள்ளத் தயார் என்று துணிந்து முன்வந்த ஒரு

Page 42
அகிலம்
சிறந்த நாடகப் பேராசிரியர் கிருஷ்ணசாமிப் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடிய
இவ்விமர்சனம் ஒன்றே பா6 தீட்ஷண்யத்தினைப் பறைசாற்றுவதா துள்ளது.
நாடகப் பேராசிரியரும், 64 நூல்களை எழுதியவரும், பத்மபூஷணம் 6 பட்டம் பெற்றவருமான பம்மல் சம்பந்த மு நாடகத் தமிழுக்குப் பாவலர் ஆ தொண்டுபற்றிப் பின்வருமாறு எழுதியுள்ள
“கிருஷ்ணசாமிப் பாவலர் சிறு என்னுடன் சுகுண விலாசசபையில் நடி என்னுடன் சாரங்க தாராவில் சுமந்திரர மனோகராவில் ராஜப்பிரியராகவும் ந நடித்தது ஞாபகமிருக்கிறது. இவர் தமிழி தேர்ச்சி பெற்றவர். கவிகள் பாடுவதில் பெயரெடுத்தார். ஆசுகவி, விை விருத்தங்கள் கட்டுவார். தனது நாடகங்க வேண்டிய பாட்டுக்களை தானே கட்டியிருச்
(நான் கண்ட நாடகக் கலைஞர்கள், பக். 15)
புகழ்மிக்க நாடக நடிகர், க ஒளவை தி. க. சண்முகம் பாவலரின் பணிபற்றிப் பாராட்டியுரைத்துள்ளார்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் சம்பந்த முதலியார், சதாவதானி கிருஷ்ண பாவலர் என்போர் முறையே,
1. கலை கடவுளுக்காக
கலை கலைக்காகவே
தேசிய, சமுதாய நாடகங்களை எழுதின
பாவலர்,படைத்த பதிபக்தி என்னு
நாடகம் மதுவிலக்குப் பிரசாரத்திற்குப் பயன் கதரின் வெற்றி', 'தேசியக் கொடி’, ‘ே

சிறப்பு மலர்
லரின் பமைந்
நாடக ‘ன்னும் தலியார்
பூற்றிய
வயதில் த்தவர். ாகவும், ன்றாய் ல் நல்ல சிறந்த
ரவாக களுக்கு கிறார்!
லைஞர் நாடகப்
, பம்மல் னசாமிப்
ம்என்று ார்கள்.
ம் சமூக பட்டது. சபக்தி
ஆகிய நாடகங்கள் பாரத தேசத்தைப் பறங்கியர் பிடியிலிருந்து விடுவிக்கப்பயன்பட்டன. பம்பாய் மெயில்’ என்னும் நாடகம் கலப்பு மணக் கொள்கைக்கு வலுத்தேடப் பயன்பட்டது. பாவலர், நாடகமேடையில் தாமும் நடித்தார்.
பாவலரின் தந்தை பொன்னுச்சாமி கிராமணியார். தன் மகன் தெ. பொ. கி. கூத்தாடிகளோடு சேர்ந்திருப்பதை விரும்ப வில்லை. பத்திரிகைத் துறையிலும் சாதனைகள் புரிந்தவர் பாவலர். முறையே 'பாரதி, தேசபந்து , இன்றைய சமாச்சாரம், என்னும் பெயரில் வார இதழும், மாத இதழும், நாளிதழும் நடத்தினார். 'ஆனந்தபோதினி', 'பிரசண்ட விலாசம் ஆசிரியராகவும் இருந்து புகழ்பெற்றவர். "நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்” என்பது இவரெழுதிய நாவலாகும். இவரைப்பின்பற்றிடாக்டர் எம்.ஜி.ஆர். நடிகன் குரல்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராயிருந்தார்.
திருக்குறள் நீதிக்கதைகள், ஆத்திசூடி நீதிக் கதைகள், கொன்றை வேந்தன் நீதிக்கதைகள், பழமொழி நீதிக்கதைகள், பாவலர் எழுதிய
உரைநடைநூல்களாகும்.
சிறந்த நாவன்மையுடைய நாத்திகவாதிகள் ‘சுயமரியாதை இயக்கத்திலிருந்தனர். தெய்வ நம்பிக்கையைப் பழித்து நாத்திக உணர்வைப் பரப்பினர். அதனை வன்மையாக எதிர்த்துப் போராடியவர் பாவலர் டாக்டர் ம. பொ. சி. எழுதிய (பாவலர் வாழ்க்கை வரலாறு 1988,பக்.59) நூலில் “ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்மசமாஜமும்,தயானந்த சரஸ்வதிதோற்றுவித்த ஆரிய சமாஜமும் உருவ வழிபாட்டை விரும்பாத இயக்கங்களேயாகும். ஆனால் அவற்றைச் சார்ந்தவர்கள் தெய்வ உருவங்களையோ, உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர்களையோ, பழிப்பதில்லை. அவர்கள் இதிகாசபுராணங்களை
விரும்பாதோரென்றாலும் வேதத்தை ஏற்றுக்

Page 43
அகிலம்
கொண்டனர். சுயமரியாதை இயக்கம் இதிலிருந்து வேறுபட்டது. ஈ. வே. ரா. கடவுள் வழிபாட்டையே கைவிட்டவரானார்"
என்று விமர்சனஞ் செய்துள்ளார்.
பாவலர் ஒரு காந்தியவாதி. நாடகத்துறையிலே சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தமுயன்ற நாவலர் சத்தியமூர்த்தி கூறுவதாவது,"நான் மதத்தில் நம்பிக்கை கொண்டவன். தெய்வபக்தி இல்லாமல் வாழ்வதில் பயனில்லை என்பது என் நம்பிக்கை. ஆனால் மதம் தேவதைகள் இவைகளை எல்லாம் மனிதன் உருவாக்கி நாடக மேடையில் ஏற்றி
ஹாஸ்யங்களுக்கெல்லாம் அவர்களை உபயோகித்துக் கொள்வது மதசம்மதமல்ல என்று நான் கருதுகிறேன். இந்தமுறை வெறுக்கத்தக்கதாகும்"
இன்றைய கலை, இலக்கிய, அறிவியல் உலகும் இதுபற்றிச் சிந்திக்க ஏதுவுள்ளது என்பதை இப்போது நீங்களும் வலியுறுத்துகிறீர்களல்லவா? இவை போன்ற கருத்துக்களே கலைவரலாற்றில் நாம் புரிந்து கொள்ள வேண்டியவை.
பிள்ை
இந்துக்கள் எதை எழுதும் போது முடிய வேண்டும் என்பதற்காக விநாய எழுதுவர்.
ஒலிவடிவமும், வரிவடிவமும் ெ வட்டம் "O" வரிவடிவினைக் குறிப்பது ( பிள்ளையார் சுழியாயிற்று.
ஒலி வடிவினை'நாதம் ஒன்றும்
சக்தியையும் சிவனையும் வேண்டி இடப்பு
 
 

சிறப்பு மலர்
பாவலரின் பக்திப் பனுவல்களுள் 'திருக்கழுக்குன்றம் பூரீ திரிபுர சுந்தரி அம்மன் பதிகம் விதந்து குறிப்பிடத்தக்கது. பாவலர் பூரீ சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் அறங்காவலராக இருந்து அக்கோயில் வளர்ச்சிக்குப் பணிபுரிந்தார். பாம்பன்சுவாமிகளின் முருகபக்தி இலக்கியங்களைப் பாவலர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார்.
பாவலர் தெ. பொ. கி. யின் மனைவியார் தனலட்சுமி அம்மையார். பாவலர் மறையும் போது அம்மையார் நிறை கர்ப்பவதியாக இருந்தார். பரமேஸ்வரி என்ற பெண்குழந்தை பிறந்தது. பாவலர் குடும்பம் வறுமையிலேயே வாடியது என்ற செய்தி தான் இங்கு குறிப்பாக மனதிற் கொள்ள வேண்டியது. ஏழ்மை - பஞ்சம் - வறுமைப்பிணியை நீக்குவதற்காகப் பொன்மனச்செம்மல் டாக்டர். எம். ஜி. ஆர் பொருளுதவி செய்தார் எனத் தெரிகிறது. அண்ணன் பாவலனைப் பற்றித் தம்பி துணைவேந்தர், பேராசிரியர், பன்மொழிப்புலவர், தமிழ்த்துறைத் தலைவர் என்ற பதவிகளையெல்லாம் வகித்த டாக்டர் தெ. பொ. மீ எதுவும் எழுதியதாகவோ பேசியதாகவோ தகவல் கிடைக்கவில்லை. வாழ்க்கை வரலாறுகள் புதுவரலாறுகளைப் படைக்கின்றன.
ளயார் சுழி
ம், தாம் மேற் கொள்ளும் செயல் நல்லபடியாக
பகரின் தீணை வேண்டி 'உ' என்ற எழுத்தை
காண்டது எழுத்தாகும். ஒலி வடிவைக் குறிப்பது கோடு _ இந்த இரண்டும் சேர்ந்தது தான்
, வரிவடிவினை விந்து என்றும் சொல்வார்கள்.
படும் குறியே 'பிள்ளையார் சுழியாகும்

Page 44
'அகிலம்’ அகி
சிறப்புமலரு சிறந்தோங்க உ6
Nesto Conf
Manufacturers
K
Tel: 08-222942
 
 

லமெலாம் பவனிவரவும், ம், பரிசளிப்பு விழாவும் ாம் நிறைந்த வாழ்த்துக்கள்
()
626,9
(
6.969
(
ectionerŲ UUorks
of Toffees & Chocolates
ANDASALE,
KANDY
- 233405 Fax: 08-233405

Page 45
најbljТВ) *Epai GlunubEnn
பேராசிரியர் மு பொருளியற்றுறை, பேரா
சனத்தொகை வளர்ச்சி பற்றிக் சிந்திக்கும் பலர் இன்று மிகமிஞ்சிய சனத்தொகையினாலேற்படும் பசி, பட்டினி, வறுமை சமூக அமைதியின்மை போன்ற அதனது விளைவுகள் பற்றியே சிந்திக்கின்றனர் அதேவேளையில், இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்கள் மக்கள் தொகையைத்தாங்கிக்கொள்ளும் புவியினது உச்சவரம்பு பற்றியும், அந்த வரம்பிற்கும் மேலான சனத்தொகைச் சூழலின் மீது கொண்டிருக்குப் தாக்கம் பற்றியும் கவலையுறுகின்றனர் உதாரணமாக, கணணிகளின் உதவியுடன் அமைக்கப்பட்ட மாதிரிகைகளைக்கையாண்டு மசசூகெட்சு தொழில் நுட்பக்கல்லூரி 1972 இல் “வளர்ச்சிக்கான எல்லைகள்” (Limits t( Growth) ST 6üTp 5IT Gölcü, இயற்கைச் சாதனங்களுக்கு வெகுவிரைவிலேயே உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு ஏற்படலாமென்ற கருத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து வெளிவந்த 'எல்லைகளுக்கு அப்பால் (Beyond the limits) 6T6örg g6ör Gl60T T(5 BII á சூழலைப்பொறுத்தவரை துரிதமான சனத்தொகை வளர்ச்சி இதிலும் மோசமான நிலைமையை ஏற்படுத்தக்கூடுமென்ற கருத்தை முன் வைத்தது வளரும் நாடுகளினது சனத்தொகைப் பிரச்சினையானது " மக்களது சீவியத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய உதவும், இயற்கை வளங்களின் மீது சனத்தொகையினது தாக்கமென” வர்ணிக்க படுகின்றது. சனத் தொகையதிகரிப்பு மக்களது வாழ்க்கைத்தரத்தைக் குறைக்குமென்ற மோல்த சினது கருத்துடன் இது தொடர்புடையதெனலாம்.

5 SIGMTñěFfuqi od நாரஅபிவிருத்தி"
மு.சின்னத்தம்பி
ாதனைப்பல்கலைக்கழகம்
e
சனத்தொகையினது சக்தி மனித சீவியத்திற்குத் தேவைப்படும் பண்டங்களை உற்பத்தி செய்யும் புவியினது ஆற்றலிலும் பார்க்கப் பன்மடங்கானது” என “ சனத்தொகை பற்றிய விதிகள்’ என்ற தனது நூலில் மோல்தசு குறிப்பிடுகின்றார். குறைந்து செல்லும் எல்லை விதியினை அடிப்படையாகக் கொண்டு அவர் சனத்தொகை கணித அடிப்படையில் வளரும் போக்கினைக் கொண்டிருக்குமென்றும் (அதாவது, ஒவ்வொரு 30 அல்லது 40 வருடங்களில் அது தன்னைத்தானே இரட்டித்துக் கொள்ளுமென்றும்), இதற்கு மாறாக, உணவு உற்பத்தியானது 2,4,6 என்ற வேகத்திலேயே அதிகரிக்குமென்றும், சனத்தொகை அதிகரிப்பிற்கும் ១.6UTតា உற்பத்திக்குமிடையிலான இப்போட்டியில் சனத்தொகை வளர்ச்சியே ஈற்றில் வெற்றியடையுமென்றும் விளக்கினார். மோல்தசு தனது நூலை வெளியிடுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரான்சினது சனத்தொகையைப் பற்றி விளக்கிய ஓர் அறிஞர், பிரான்சு நாடு எல்லைகளுக்குட்பட்டதாயினும் அதன் சனத்தொகையினது நிரம்பல் அவ்வாறான எல்லைகளுக்குட்பட்டதல்ல என்றும், இருப்பினும், தொழில் நுட்ப வளர்ச்சி (புதிய உபகரணங்கள், இயந்திரங்கள், தறிகள், போன்றன) இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்குமென்றும் கூறியமை இங்கு நினைவு கூரத்தக்கது.
சனத்தொகை பற்றி மேலே குறிப்பிட்ட மோல்தசினது கருத்து நவீன பொருளியலில் "FGOT5G 5T605(Guriš" (Population Trap) என்ற கோட்பாட்டினூடாக விளக்கப்படுகின்றது. குறைந்த வருமான மட்டங்களில் வருமானத்தில்

Page 46
அகிலம்
சிறிய அதிகரிப்பு ஏற்படுமாயின் அது பி விகிதத்தை உயர்த்தியும் இறப்பு விகிதத்ை குறைத்தும் வாழ்க்கைத்தரமும் சனத்தொ வளர்ச்சியும் பழைய மட்டத்திலேயே தே நிலையடையச் செய்யுமென இக்கோட் கூறுகின்றது. எனவே, குறைவிருத்தி நாடு இக்குறைந்த சமநிலைப்பொறியினின் விடுபடவேண்டுமாயின் (அதாவது, பொருளா அபிவிருத்தியை அடைய வேண்டுமாய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொ6 ஒன்றில் சனத்தொகை அதிகரிப்பைக்கட்டுப்ப( வேண்டும் அல்லது வெளிநாட்டு உதவின கொண்டோ வேறு எவையே வழிகளினூடாகவோ தலா வருமான மட்டத் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்திக் கொள்வ மூலம் இப்பொறியினின்றும் வி( வேண்டுமெனக் கூறுகின்றது. வருமானத்திலேற்படும் இவ்வுயர்ந்த அதிக சனத்தொகை அதிகரிப்பை தவிர்த்துக் கொ உதவுமென்று இது கூறுகின்றது.
கடந்த இரு நூற்றாண்டுக சனத்தொகை வளர்ச்சியும் பொருளா அபிவிருத்தியும் ஒன்றாகவே ஏற்பட்டு வந்துள்: கைத்தொழிற்புரட்சியின் பின்னர் உ சனத்தொகை முன்னொரு போதும் இல் அளவிற்கு அதிகரித்தது. மேலும் ஐரோ நாடுகள் துரிதமான பொருளாதார முன்னே கண்ட 1650-1950 காலப்பகுதியில் உலகின் ஏன நாடுகளின் சனத்தொகை மூன்று மடங்குகள் அதிகரிக்க, ஐரோப்பாவின் சனத்தொகை எட் மடங்குகளால் அதிகரித்தது. இவ்வாற சனத்தொகை அதிகரிப்பே ஐரோப்பிய நாடுக பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியதாக நம்பப்படுகிறது. மோல்தசினது கருத்தி மாறான மேற்படி நடைமுறை அனுபவத் ஆராய்ந்தவர்கள், மோல்தசு சனத்தொகை பற் தனது ஆய்வில் தொழில் நுட்ப முன்னேற்றத்ை கவனத்திற்கொள்ளத்தவறி விட்டாரெனக் கு கூறுகின்றனர். கைத்தொழிற் புரட்சியின் ே

சிறப்பு மலர்
றப்பு தைக்
தக்க
ITG
கள்
தார
Dujës
கவும் ற்கு
ற்றிய தைக்
நறை
பாது
பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றம், சர்வதேச வர்த்தகத்தின் விரிவாக்கம், அதிகரித்த முதலீடுகள் என்பன பொருட்களின் நிரம்பலில் நெகிழ்ச்சியை உறுதி செய்தன, எனவே, பொருட்களுக்கான கேள்வி உயர்ந்த பொழுது அவற்றினது நிரம்பல் நெகிழ்ந்து கொடுத்தது. ஆனால் இன்றைய குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்தவரை உற்பத்தியில் நெகிழ்ச்சியின்மையே அவற்றினது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்நாடுகளின் பிரதான பொருளாதார நடவடிக்கையாகவிருக்கும் விவசாயத்தில் கையாளப்படும் மரபு சார்ந்ததும், நெகிழ்வற்றதுமான உற்பத்தி முறைகளினாலும், அளவிற் சிறியதாகவிருக்கும் கைத்தொழிற்றுறை போதுமான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியாதிருப்பதாலும் உற்பத்தியில் நெகிழ்ச்சியின் மையானது இங்கு பரவலாகக் காணப்படுகிறது.
மேலும், துரிதமான சனத்தொகை வளர்ச்சி
இந்நாடுகளில் தங்கியிருப்போரின் விகிதத்தையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்நாடுகளின் சனத்தொகை வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப்பதிலாக நகர்ப்புற வேலையின்மை, நிலத்தின் மீது சனத் தொகையினது அதிகரித்த தாக்கம் என்பவற்றை ஏற்படுத்துகின்றது. அதாவது, சனத்தொகை வளர்ச்சி, உற்பத்தி, தொழில் வாய்ப்பு என்பவற்றை அதிகரிப்பதற்குப்பதிலாக, ஊழிய நிரம்பலை அதிகரித்து வேலையில்லாப் பிரச்சினையை உருவாக்குகின்றது.
சனத்தொகைச் செறிவாக உள்ள நாடுகளிலேயே இன்று சனத்தொகைப்பிரச்சினை மோசமானதாக உள்ளது. எனினும், துரிதமான சனத்தொகை அதிகரிப்பைக்கொண்ட எல்லா நாடுகளுக்குமே பொருளாதார வாய்ப்புக்களை விளங்கிக் கொள்வதற்கும், தமக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளைத்தெரிவு செய்வதற்கும் இவ்வித துரிதமான சனத்தொகை வளர்ச்சியினாலேற்படும் விளைவுகள் பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.

Page 47
அகிலம்
சனத்தொகை வளர்ச்சியும் சமூகபொருளாதார அபிவிருத்தியும் ஒன்றுடனொன்று நெருங்கித் தொடர்பு கொண்டன. எனவே, இவை தொடர்பான கொள்கைகளும் ஒன்றையொன்று பரஸ்பரம் பாதிக்கக்கூடியன. இறப்பு விதிகம், பிறப்பு விகிதம், மக்கட்புலப்பெயர்வு என்பனவே சனத்தொகை வளர்ச்சியை நிர்ணயிக்கும் மூன்று காரணிகளாகும். இவை மூன்றுமே பொருளாதார வளர்ச்சியினால் பாதிப்படையக்கூடியன. மறுபக்கத்தில் ஒரு நாட்டினது பொருளாதார வளர்ச்சியானது, அதனது சனத்தொகை, அந்நாட்டில் காணப்படும் சாதனங்களின் அளிப்பு,
தொழில் நுட்ப வளர்ச்சி என்பவற்றால் நிர்ணயிக்கப்படும். பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் என்பவற்றுக்கிடையேயான வேறுபாடே
சனத்தொகையின் இயற்கை வளர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பிறப்பு, இறப்பு விகிதங்கள் சனத்தொகையில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு இத்தனையெனப்பருமட்டாக நிர்ணயிக்கப்படும். இத்துடன், தேறிய மக்கட்புலப் பெயர்வைக்கூட்டி ஒரு நாட்டினது சனத்தொகை வளர்ச்சி விகிதத்தைக் கணிக்கலாம்.
நாடுகளுக்கிடையேயான மக்களது புலப்பெயர்வை இரு காரணிகள் தூண்டும். ஒன்று, ஏனைய நாடுகளில் காணப்படும் பொருளாதார உயர்ச்சிக்கான வாய்ப்புக்களால் தூண்டப்படும் புலப்பெயர்வு; மற்றது உள் நாட்டில் பொருளாதார உயர்விற்கான வாய்ப்புக்களின்மையால் வெளிநோக்கித்தள்ளப்படும் புலப்பெயர்வு ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேற்பட்ட பாரிய அளவிலான இந்தியர்களின் புலப்பெயர்வு மேற்படி இரு காரணிகளாலுமே தூண்டப்பட்ட ஒன்றாகும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிய வரட்சி, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி என்பன மக்களைப் புலம்பெயரத் தூண்டின. அதே வேளையில், பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் சிலவற்றில் காணப்பட்ட தொழில் வசதிகளும் வருமான வாய்ப்புக்களும் அவர்களை அங்கு ஈர்ப்பனவாக விருந்தன.

சிறப்பு மலர்
சனத்தொகை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியின் மீது சாதகமானதும் பாதக மானதுமான விளைவுகளைக்கொண்டிருக்கும். சனத்தொகை வளர்ச்சி ஊழிய நிரம்பலை அதிகரிப்பதன் மூலம் பொருட்கள் சேவைகள், என்பவற்றுக்கான கேள்வியை உயர்த்தி உற்பத்திக்குத் தூண்டுகோலளிப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஊழியத்திற்கு தட்டுப்பாடு அல்லது அருமைத்தன்மை காணப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே இவற்றுள் முதலாவது விளைவு செயற்படும். அதாவது, வளரும் சனத்தொகைக்கு அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தால் மட்டுமே இது நடைபெறுமென்பதை இங்கு வலியுறுத்துவது அவசியம். சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப தொழில் வாய்ப்புக்கள் பெருகாததனாலேயே வளரும் நாடுகளில் இன்று இது பொருளாதார வளர்ச்சியின் மீது எதிர் மாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, வேலையின்மை, அதன் விளைவாக ஏற்படும் வறுமை என்பவற்றிற்கு இது காரணமாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன ஆக்கம் உறுதுணையானது. மூலதன ஆக்கத்திற்கு புதிய முதலீடுகளும், முதலீட்டிற்குச் சேமிப்பும் இன்றியமையாதன. இன்றைய நுகர்வைப்பின் போடுதல், அல்லது விட்டுக்கொடுத்தலின் மூலமே சேமிப்பு உருவாகும். உள் நாட்டுச்சேமிப்புப் போதுமானதாக இல்லாத நிலையில், வெளிநாடுகளில் கடன் பெறுவதன் மூலமோ, வெளி நாட்டுத் தனியார் முதலீட்டை ஈர்ப்பதன் elp 6u GuDT தேவையான முதலீட்டைப்பெற்றுக் கொள்ளலாம். சேமிக்கப்பட்ட பகுதி முதலிடு செய்யப்படும்போது மூலதன ஆக்கமேற்பட்டு, உற்பத்தி இயலளவு அதிகரிக்கும். இவ்வதிகரித்த இயலளவு உற்பத்தியில் கையாளப்படும் பொழுது, உற்பத்தி அதிகரித்துப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் வேகமாக அதிகரிக்கும் சனத்தொகை தலா வருமானத்தைக் குறைத்துச் சேமிக்கும் ஆற்றலையும் முதலிட்டையும்

Page 48
அகிலம்
பாதிக்கும். கடந்து முப்பது தொடக்கம் நாற் ஆண்டுகளில் இலங்கையினது அனுப இதனைத் தெளிவாகக் காட்டுகின்றது. இக்க பகுதியிலேற்பட்ட உயர்ந்த சனத்தொகை அதிக சேமிப்பையும் முதலீட்டையும் பாதித்துள்ள சாதாரண மக்களது வாழ்க்கைத்தரத்தை உய இலங்கை மேற் கொண்டு 6). நடவடிக்கைகளுக்காக لنت إك g போற்றப்படுகின்றது. எமது நாடு குறைந்த தி வருமானத்தைக் கொண்டிருந்த போ! இதேயளவு தலா வருமானத்தைக் கொ6 ஏனைய வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் உயர்ந்த பெளதீக வாழ்க்கைத்தரத் அடைந்துள்ளது. முப்பதாம் ஆண்டுகள் தொட அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங் அமுலாக்கிய சமூக நலன் &#IT கொள்கைகளினாலேயே இலங்கை இந்த நிலை அடைய முடிந்தது. எனினும், துரிதம சனத்தொகை அதிகரிப்பினாலும், மோசமடை வந்த பொருளாதார நிலையினா மேற்படிக்கொள்கைகளைத் தொடர்ந் பின்பற்றுவதில் சிக்கல்களேற்பட்டன. என அண்மைக்கால அரசாங்கங்கள் சமூக ந மீதான செலவீடுகளைக் குறைக்க வேண் கட்டாயத்திற்குள்ளாகின.
சனத்தொகை வளர்ச்சியும் பொருளா வளர்ச்சியும் ஒன்றையொன்று பாதிக்கும் தன் வாய்ந்தனவென்பது ஏற்கனவே விள பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு காலப்பகுதி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஒன் நுகரப்படலாம் அல்லது சேமிக்கப்படலாம். இன் வருமானத்தில் சேமிக்கப்பட்ட பகுதியே முதலி மாற்றப்படுகின்றது. சனத்தொ வளர்ச்சியடையும் பொழுது உற்பத்திச்சாதனா முதலீட்டினின்றும் நுகர்விற்கு மாற்றப்படுவ சேமிப்பும் முதலிடும் பாதிக்கப்படும். துரித சனத்தொகை வளர்ச்சி சனத்தொகையி பருமனை மட்டுமன்றி அதனது வட சேர்க்கையையும் மாற்றியமைக்கும். அதாவது மொத்த சனத்தொகையில் சிறார்க விகிதாசாரத்தை உயர்த்தும். உதாரணமாக

சிறப்பு மலர்
946
இல் மொத்த சனத்தொகையில் 37 வீதமாகவிருந்த 14 வயதுக்குக்குறைந்தவர்களின் பங்கு 1963 இல் 44 வீதமாக அதிகரித்தது (1981 இல் இது 35.3 வீதமாக்குறைந்தது) இவ்வாறு சிறாரின் விகிதாசாரம் உயர்வது தங்கியிருப்போரின் விகிதத்தை அல்லது தங்கியிருப்போரின் பளுவை அதிகரிக்கும். மேற்படி அதிகரிப்புப் பொருளாதார ரீதியான பல விளைவுகளைக்கொண்டிருக்கும்:
அ) மொத்த சனத்தொகையில் உழைக்கும்
வயதான விகிதாசாரம் குறையும்.
ஆ) குறைந்த பிறப்பு விகிதமும் அதனோடு தொடர்புள்ள குறைந்த தங்கியிருப்போர் விகிதமும் சேமிக்கும் வாய்ப்புக்களை உயர்த்தி, அதிகரித்த முதலீட்டிற்கும் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். குடும்பப் பருமன் அதிகரிக்கும் பொழுது, அதிலுங் குறிப்பாகச் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது சேமிப்புக்கள் பாதிக்கப்படும்.
இ) சனத்தொகை வளர்ச்சி உயர்வாக விருக்குமாயின் ஊழியப்படையினது அளவும் வேகமாக அதிகரிக்கும். இது ஊழியத்தை உறிஞ்சிக் கொள்ளும் (அதாவது ஊழியத்திற்கு வேலை வாய்ப்பையளிக்கும்) பொருளாதாரத்தின் இயலளவினை மிஞ்சி விடுமானால் பரவலான வேலையின்மை தவிர்க்க முடியாததாகிவிடும். அறுபதாம் ஆண்டுகளின் இறுதிப்பகுதியிலும் எழுபதாம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இலங்கையினது அனுபவம் இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. 1940ம் 1950ம் ஆண்டுகளில் மலேரியா ஒழிப்பு, சுகாதார-வைத்திய வசதிகளிலேற்பட்ட முன்னேற்றம், வீழ்ச்சி, அறுபதாம் ஆண்டுகளில் சனத்தொகையில் ஊழியப்படையின் விகிதாசாரத்தை

Page 49
அகிலம்
FF)
உயர்த்திற்று. ஆனால், இவ்வதிகரித்த ஊழியப்படைக்குப்போதுமான தொழில் வாய்ப்புக்கள் (குறிப்பாக, விவசாயமல்லாத துறைகளில்) உருவாக்கப்படாததால் சமூகத்தில் வேலையின்மையின் மட்டம் உயர்ந்தது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட இறக்குமதிப்பதிலிட்டுத்தொழில்மயமாக்கம் மேலை நாட்டுத்தொழில் நுட்பத்தைக் கொண்ட முதற் செறிவுள்ள ஒன்றாகவிருந்ததால் போதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கத்தவறிற்று. இக்கைத்தொழில்களில் முதல்-ஊழிய விகிதம் மிகவும் உயர்வாகவிருந்தது. கிராமப்புறங்களில் நிலவிய வறுமை நிலையினால் கிராமிய மக்கள் நகர்ப்புறங்களை நாடி இடம் பெயர்ந்தனர். எனவே, கிராமப்புறங்களில் கீழுழைப்பும், நகர்ப்புறங்களில் திறந்த வேலையின்மையும் உருவாகின.
இலங்கை போன்ற சிறிய நாடுகளில் சனத்தொகை 66 வேறு பிரச்சினைகளையும் உருவாக்கலாம். இலங்கையினது மொத்த நிலப்பரப்பு 25, 332 சதுர மைல்கள் (அல்லது 6.6 மில் ஹெக்டயர்கள் அல்லது 16.2 மில். ஏக்கர்கள்) ஆகும். சனத்தொகை அதிகரிப்பினால் தலா நபருக்கான காணியளவு காலப்போக்கில் பின்வருமாறு குறைந்து வந்துள்ளது.
1901-4.5 ஏக்கர்கள் 1946- 4.4 "
1974- 1.2 "
1981一1.1 "
1991 இல் இது மேலும் குறைந்திருக்குமென்பது தெளிவு இயற்கைச்சாதனங்களின் மீது மக்கட் தொகையின் அதிகரித்து வரும் அமுக்கத்தை இது எடுத்துக்

சிறப்பு மலர்
உ)
உள)
காட்டுகின்றது.
சனத்தொகை அதிகரிக்கும்பொழுது ஏற்கனவே உள்ள வாழ்க்கைத்தரத்தைப் பேணிக்கொள்வதற்கு மொத்தத் தேசிய வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டிய விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக மூலதனவெளியீட்டு விகிதம் (அதாவது, வெளியீட்டை ஒரு அலகால் அதிகரிப்பதற்குத்தேவையான முதலின் பெறுமதி) 4:1 ஆக விருக்குமாயின், தலா வருமானத்தை அதே மட்டத்தில் வைத்திருப்பதற்கு மொத்த வருமானத்தில் 4 வீதம் சேமித்து முதலீடு செய்யப்பட வேண்டும். சனத்தொகை ஒரு வீதத்தால் அதிகரிக்குமாயின் இது 8 வீதமாகவும், அது 2 வீதத்தாலும் அதிகரிக்குமாயின் முதலீடு 12 வீதமாகவும் உயர வேண்டும். மறுபக்கத்தில் சனத்தொகை அதிகரிக்கும் பொழுது சேமிப்பு வீழ்ச்சியடையுமென்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.
சனத்தொகை அதிகரிக்கும் பொழுது அதில் சிறார்களின் விகிதாசாரம் உயருவதால் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கல்வி, சத்துணவு சுகாதாரம் போன்ற மனித வள முதலீடுகளின் மீதான செலவினங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும். இவை அதிகரிக்கப் படாவிடில், இவற்றுக்காக ஒதுக்கப்படும் சாதனங்களைக் கூடிய எண்ணிக் கையானோருக்குப் பரவ வேண்டியிருக்கும். இதனால் தலா நபருக்கான செலவீடு குறைந்து இச்சேவைகளின் தரமும் வீழ்ச்சியடையும். மேலும், சனத்தொகை அதிகரிக்கும் பொழுது வேறு கீழ்க்கட்டுமான வசதிகளையும் (உ+ம், வீட்டு வசதி) ஏற்படுத்துவதற்கு செலவீடுகளை அதிகரிக்க நேரும். பெரும்பாலான வளரும்

Page 50
அகிலம்
எ)
நாடுகளில் மனிதவள முதலி கல்விக்கான செலவே முக்கியமான உள்ளது. இச்செலவீட்டுக் விகிதாசாரம் (மொத்தச்செலவீட்டில் ஆ பங்கு) அதிகரிக்கப்பட்டுள்ள பே கல்விக்கான கேள்வி பூரணமாக வேற்றப்ப்டாதுள்ளது.
பல நாடுகளில் பாடசாலை அனும அதிகரித்திருப்பினும், கல்வியின் தரத் குறைப்பதன் elpsu Gun சாத்தியமாகியுள்ளது. உதாரண சமூகத்தில் படிப்பறிவின்மை வி வீழ்ச்சியடைந்துள்ள uேn படிப்பற்றோரின் எண்ணி அதிகரித்துள்ளது. படிப்பறி வில்லா6 ஒருவன், தனக்குக் ál 60Lவாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொ தவறுகிறான் என்பதும், அது பி விகிதத்தின் மீது தாக்கங்கள் கொண்டிருக்கும் என்பதும் இங்கு நின் கூரப்படல் வேண்டும்.
உயர்ந்த பிறப்பு விகிதமும் விரை சனத்தொகை வளர்ச்சியும் வரும பங்கீட்டில் சமமின்மையை ஏற்படு கூடும். உதாரணமாக, சனத்தெ அதிகரிப்பினால் ஊழியத்தினது நி
கூடி ஊழியத்திற்கான ே அதிகரிக்காவிடில் மெய்வேதன வீழ்ச்சிய டையலாம். (S வருமானத்திற்கும்
விகிதத்திற்குமிடையே தலைசி தொட்ர்பு காணப்படுகின்றமை பல் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்து சர்வதேச ரீதியிலும் நாடு கிடையேயான வருமானப்பங்கீட்டில் வித தாக்கங்களை அது ஏற்படுத்து
முடிவுரை: துரிதமான சனத்ெ
வளர்ச்சி ஒரு நாட்டின் மீது பல்

சிறப்பு மலர்
டில்
தாக
60
தன்
56
ானப் த்தக்
T6)
rம்பல்
5ள்வி
ங்கள் டும்ப றப்பு
ழான வேறு
rளது. 5ளுக் இதே
T605
56 Ugi
தாக்கங்களைக் கொண்டிருக்குமென்று மேலே விளக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்குப் பொருத்தமான சனத்தொகைக் கொள்கைகளைப் பின்பற்றுவது இன்றியமையாததாகும். முதலீடு, உற்பத்தி என்பவற்றைத்திட்டமிடுவது போன்று சனத்தொகை வளர்ச்சியைத்திட்டமிட்டு மேற்கொள்ள முடியாது. எனினும், அதனை நிர்ணயிக்கும் காரணிகளின் மீது செல்வாக்குச் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். பிறப்பு விகிதத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் மறைமுகமான காரணிகளுள் கல்வியும் நகரமயமாக்கலும் முக்கியமானவையென நம்பப்படுகிறது. நகரமயமாக்கல் நீண்ட காலத்திலேயே பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
கருச்சிதைவு (இது மருத்துவக் காரணங்களுக்காகவும், மதரீதியான காரணங் களுக்காகவும் பெரிதும் சர்ச்சைக்குட்பட்டதாக உள்ளது.) வேறு குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள், திருமண வயதைப்பின்போடுதல் போன்ற வழிகளினூடாக பிறப்பு விகிதத்தை நேரடியாகவும் கட்டுப்படுத்தலாம். அண்மைக்காலம் வரை மத, பண்பாடு சார்ந்த காரணிகளால் வளரும் நாடுகளில் குடும்பக்கட்டுப்பாட்டை அமுலாக்க முடியாது என நம்பப்பட்டது. ஆனால் இன்று இது ஆதாரமற்றதாகக் கருதப்படுகின்றது. இந்தியாகூட சனத்தொகைக்கட்டுப்பாட்டை ஒரு தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ளத. இன்றுங்கூட பல சமூகங்களில் குழந்தைப்பேறு பெரிதும் விரும்பத்தக்க ஒன்றாகக் கருதப்படுவதோடு குடும்பக் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்புக்களும் காணப்படுகின்றன. அதேவேளையில், பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொதுவான வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்புண்டு என்பதும் உணரப்பட்டு வருகின்றமையால் குடும்பக்கட்டுப்பாட்டைப் பல குடும்பங்கள் விரும்பியே ஏற்கின்றன.

Page 51
அன்பே சிவம் என்று இடித்துரைப்பதே எமது சைவசமயம். இதனால் தான் எவ்வுயிரும் நீங்காது உறையும் இறைசிவனென்று, எவ்வுயிர்க்கும் அன்பாயிரு" எனும் ஆன்றோர் வாக்கு சிவத்தையும் அன்பையும் பின்னிப் பிணைக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எம்மீது அன்பு செலுத்திய காரணத்தாலேயே இன்று, இவ்வுலகில் நாம் கூன், குருடு, முடம் நீங்கி பகுத்தறிவு பெற்ற பூரணமான மானிடராகப் பிறப்பெடுத்துள்ளோம். எனவே எம்மீது அன்பு செலுத்தா விட்டால், இப் பிறவி
மோ? இந்த அன்பு என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத உயிர்ப்பண்பு. இப்பண்பு எல்லை சீவராசிகளிடத்தும் காணப்படுவதாகும். கற்றார்க்கும் மற்றார்க்கும், பயன்படும் நெறி என்றால் அது அன்புநெறி ஒன்றே எனக் கூறலாம். இது இயல்பாகவே ஊற்றெடுக்கக் கூடிய ஒர் பண்பாடும் இந்த அன்பிலிருந்து பல்வகைப்பட்ட நெகிழ்வுணர்வும் பிறப் பெடுக்கின்றன. அதாவது, பரிவு, இரக்கம், தயவு, கருணை, அருள், காதல் ஆகிய நுண்ணுணர்வுகளே இவைகளாம்.
பெரிய புராணம் கண்ட நாயன்மார் யாவரும் இந்த நெகிழ்வுணர்களாலேயே இறைவனோடு இரண்டறக் கலந்து இறைவனது அன்பினால் கட்டுப்பட்டு ஆட்கொள்ளப்பட்டன ரென்றால் ஆச்சரியமென்ன? அவர்கள் இறைவனோடு கொண்ட அன்பு மட்டுமே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டனர். இறையன்பிற்கு முன்னால் அவர்களிடம் ஏனைய யாவும் தோற்றுவிட்டன. இவர்கள் தங்களது
 

உள்ளத்தை, தன்னை இறைவனது அன்பிற்கு முன்னால் இழந்து நின்றனரென்றால் இந்த அன்பிற்குத்தான் உள்ள சக்தியை என்னவென்று கூறுவது? அன்புடைமையின் பிற உயிர் மீது அன்புடையவர்கள் அவ்வுயிரின் நலன் கருதி தம் சுய நலனை இழக்கச் சித்தமாயிருப்பார்கள். நாம் உயிர் மீது செலுத்தும் அ ன் பே இறைவன் ۔ L5 望
தாதவர் இறைவனிடத்தும், அன்பு செலுத்த வொண்ணாதவராவர். இந்த அன்பினால் சாதிக்க இயலாதது எதுவுமேயில்லை
என்பதை சைவசமயம் நன்கு அத்தாட்சி கூறுகிறது. உ+ம்: மகாபாரதத்திலே கண்ணன் சகாதேவனிடம் சென்று போரைநிறுத்த உபாயம் கேட்டபோது சகாதேவன் கூறுகிறான்; கண்ணன் பூமியை ஆளவும், காண்டீபன் ஒழிக்கப்படவும், வீமன் காலில் விலங்கு பூட்டவும், திரெளபதியின் கூந்தல் களையவும் வழி காண்பதுடன் உன்னையும் தளையில் இடவேண்டும். உடனே கண்ணன், முன்னையவை எல்லாம் முடிந்தாலும், என்னை நீ எவ்வாறு கட்டுவாய் என்று கேட்கவே, தேவனும் உன் உண்மை வடிவத்தைக் காட்டினால் நான் தளையிடுவேன் கண்ணனும் பதினாறாயிரம் வடிவம் என கொண்டு நிற்க சகாதேவன் அதனுள் உண்மை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து தனது அன்பினால் கட்டிப் பிடித்துக் கொண்டான். ஆகா! இந்த அன்பின் மகிமையைப் பார்த்தீர்களா? இவ்வாறு அன்பின் சிறப்புப் பற்றி ஆராய்ந்து கொண்டேபோகலாம். எனவே சைவர்களாக பிறந்து விட்ட நாம், பிறர் மீது அன்பு கொண்டு, அதன்மூலம் இறைவன் அன்பை நாம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு
அடைவோமாக!

Page 52
நா( *அகிலம் ஆ
இதய
M. Rajaratnam
Administrative OfficerKandy Branch.
IDM Comp
(MEMBER O)
725, Peradeniya Road, Kandy
Tel: 08-225527 Tel: 01-501323, 501713
Other Branche
 
 

டும் வீடும் சிறக்க அகிலமெலாம் பவனிவர பயூர்வநல்லாசிகள்
>k
米米
米
米米
米
DW
outer Studies Ltd
F IDM HOLDINGS LTD)
Head Office:
25, Visakha Road Colombo-4
s: Kurunegala & Negombo

Page 53
GIT fill Ipi,5g
பேராசிரியர் எ6
தாயுடன் கடையொன்றுக்குச் சென்ற பிள்ளை அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைக் காட்டி, அவை என்ன சாமான்கள்?’ என்று கேட்டது. “நாங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவற்றிலிருந்து தான் உருவாக்கப்படுகின்றன”. என்று தாய் அதற்குப் பதில் உரைத்தாள். மேலை நாட்டுப் பத்திரிகை ஒன்றில் அப்படியொரு கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் அருகியும் அற்றும் வருவதையும் தொலைக்காட்சி பார்ப்பதே பெருவழக்காய் வளர்வதையும் கண்டதனாலான விசனத்தை எடுத்துக் காட்டுவதாக அச்சித்திரம் அமைந்துள்ளது.
இன்று உலகின் பல நாடுகளைப் போலவே எமது நாட்டிலும் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது குறித்துப் பல கல்விமான்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் வாசிப்பது மிகக் குறைவாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வரை இளைஞர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வளர்ந்து வந்தமையினை அவதானிக்கக் கூடியதாக விருந்தது. அவர்கள் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் படிப்பதில் ஆர்வம் உடையவர்களாக மிளிர்ந்தனர். அவர்களில் பலர், உயர்கல்வியினைத் தொடர்ந்தவர்களும் சரி தொடராதவர்களும் சரி, தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் அபிப்பிராயங்களையும் எழுத்தின் மூலமும் கலந்துரையாடல்கள் மூலமும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் நாட்டமும் திறனும் உள்ளவர்களாகக் காணப்பட்டனர். இலக்கிய விழிப்புணர்விற்கும் உயிர்த்துடிப்பு வாய்ந்த பண்பாட்டு மலர்ச்சிக்கும் அவர்களுடைய

தை வளர்ப்போம்
ஸ்.தில்லைநாதன்
செயற்பாடுகள் உதவுவனவாயின. ஆனால், சமீபகாலத்தில் வாசிப்புப் பழக்கமும் அதனோடு கூடப் பொது விவகாரங்களினான ஆர்வ முடைமையும் அருகிவருவது துலாம்பரமாகத் தெரிகிறது.
மாணவர்களைப் பொறுத்தவரை பரீட்சைகளில் வெற்றிபெறுவதிலும் தொழில் தேடுவதிலும் சம்பாதிப்பதிலுமே அவர்களது கவனம் முழுவதும் இருப்பதாய்த் தோன்றுகிறது. வாசிப்பதிலும் உலக விவகாரங்களை அறிந்து கொள்வதிலும் அவர்கள் அக்கறை காட்டாமைக்குச் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் பல காரணமாகலாம். உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்குமான சந்தர்ப்பங்கள் மிகச்சிலவாக இருப்பதனால் போட்டிப் பரீட்சைகளில் சித்தியெய்துவதற்கு மட்டும் ஏற்றவகையில் சிறுபராயம் முதற்கொண்டே பிள்ளைகளைத் தயாரிப்பதில் பெற்றோர் கண்ணுங் கருத்துமாக
இருக்கிறார்கள். பரீட்சைகளுக்கு அத்தியாவசியமான புத்தகங்களையும் பாடக் குறிப்புக்களையும் உருப்போடுவதிலேயே
மாணவர்களின் காலம் கழிந்து விடுகிறது.
அறிவுக்கான கல்வி, ‘கேடில் விழுச் செல்வம் கல்வி மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பன பற்றியெல்லாம் மேடைகளிலே பேசப்பட்டாலும், போட்டியிடுபவர்களைத் தோற்கடித்துச் சமுதாயத்தில் உயர் நிலைகளைப் பிடிக்கும் அவசரத்துக்குக் கல்வியை ஒரு கருவியாகக் கைக்கொள்ளும் போக்கினையே எங்கும் காண்கிறோம். அறிவு, ஒழுக்கம் போன்றவற்றின் அடிப்படையில் அன்றிப் பணவருவாயின் அடிப்படையிலேயே இன்று சமுதாய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அறிவினையும்

Page 54
அகிலம்
சுதந்திர சிந்தனையினையும் வளர் நாட்டமின்றி இயந்திர கதியில் இய ஊழியர்களை உருவாக்குவதே இன்று உலகி கவர்ந்து வரும் சந்தைப் பொருள வளர்ச்சிக்குத் தோதானதாகவும் இருக்கலா
புத்தகங்கள், சஞ்சிகைகள், வாக் பழக்கம் அருகிவருவதற்குத் தொலைக் பார்க்கும் வழக்கம் பெருகி வருவது ஒரு கா என்று கொள்ளப்படுகிறது."தேடு கல்வி இல ரூரைத் தீயின் னுக்கிரை யாக மடுத்தல் மகாகவி பாரதி பாடினான். ஆனால், எழுத் அடியெடுத்து வைக்க முடியாத மூலைமுடுச் எங்கணும் தொலைக்காட்சி பரவி வருகிறது. சுமார் பதினைந்து ஆண்டுகளில் அக்கருவி வாழ்வினைப் பலவழிகளில் ஆக்கிரமித்து வரலாற்றில் எந்தச் சாதனமும் இத்த செல்வாக்கினைச் சமுதாயத்தில் செலு தில்லை. அதுவே எமது சுவைகன் ரசனைகளையும் விழுமியங்கள் தீர்மானிப்பதாய்த் தெரிகிறது. தொ காட்சியினால் நன்மைகள் இல்லை எ நல்லதுக்கு அதனை உபயோகிக்க மு என்றோ கூற முடியாவிட்டாலும், சாரம பகட்டையும் ஆரவாரத்தையும் அடிப்படை கொண்டதுமான ஒருவகை நுகர்வுப் பண்ட வளர்ப்பதற்கே அது இன்று பெரிதும் பயன்ப( என்பதனைச் சுட்டிக்காட்ட முடியும்.
கவர்ச்சி மிகுந்த தொலைச்சாட்சிய அறிவு, வயது வித்தியாசமின்றிப் பொ எல்லோரையும் தன்வசப்படுத்துவதால், பல ஒய்வு நேரம் அதனுடனேயே கழிகிறது. அ புத்தகங்கள் சஞ்சிகைகள் வாசிப்பது கு வருகிறது. ஆனால், அமைதியான ச வாழ்வுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் 6 இன்றியமையாதது. அதனால் விளைய நலன்களை வழங்குவது தொலைக்காட் சாத்தியமில்லை. எனவேதான், வாசிப் ஊக்குவிக்க, இன்று, பல நாடுகளிலும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடுகளிலும் இந்தியாவிலும், புத்தகங்க

சிறப்பு மலர்
க்கும் 35méf ரணம் ததோ
பற்றி ந்தறிவு 5குகள் கடந்த
6TLD5) ள்ளது.
560)&5 til பத்திய ளையும் ளையும் ாலைக் ன்றோ
ş urg) ற்றதும் ust 55 ாட்டை டுகிறது
ானது.
துவாக
(560LL தனால், றைந்து
முதாய பாசிப்பு த்தக்க சிக்குச் பினை பெரும் மேலை ளையும்
சஞ்சிகைகளையும் வாசிக்கத் தூண்டும் விளம்பரங்களைத் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்.
எமது இளம் சந்ததியினர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வலிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அத்தியா வசியமானதாகும். மொழியாற்றலும் அறிவும் மனித அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அவை இரண்டினையும் வாசிப்பின் மூலமே தக்கவாறு வளர்த்துக் கொள்ள முடியும். வாசிப்புத்திறனே கல்வியின் அடிப்படையென்று கருதப்படுகிறது. வாசிப்புப் பழக்கத்தை வளர்க்காத எந்தச் சமுதாயமும் தன்னை நாகரிகம் அடைந்த ஒன்றாக கருதவியலாது.
முன்னொரு காலத்தில் உயர்குடிகளுக்கு
உருத்தான ஒன்றென்று வாசிப்புக் கருதப்பட்டதுண்டு. ஆனால், இன்று வாசிப்புத் திறனை வளர்ப்பது எல்லோருக்குமான பிறப்புரிமையெனக் கொள்ளப்படுகிறது. செவ்வையாக வாசித்து விளங்கிக்கொள்ளும் திறனை வளர்ப்பது நவீன உலகில் அறிவுத்தேட்டங்கள் அனைத்துக்கும்
அவசியமானதாகும். 'வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களே மனித குலத்தை வழிநடத்த வல்லவர்கள்’ என்று வால்டயரும் " வாசிப்பு அறியாமையினையும் மூடநம்பிக்கையினையும் போக்குவதால் வாசிப்பவர்கள் சுதந்திரமானவர்களாய் இருப்பார்கள்’ என்று தோமஸ் ஜெபர்ஸனும் கூறியுள்ளனர். அவர்தம் கூற்றுக்கள் ஆழ்ந்த கவனத்துக்குரியவை.
வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்து கொள்வதால் எமது இளம் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றிச் சுருக்கமாக நோக்குவது பயனுடையதாகும். வாசிப்பதால் தங்கள் சூழலில் உள்ளவை பற்றிய அவர்களது அனுபவம் விரிவடையும். மற்றவர்களுடைய மனக் கிடக்கைகளையும் அறிந்து கொள்வதன் மூலம் பிறருடன் இணங்கிவாழ்ந்து தம் வாழ்க்கை அர்த்தபுஷ்டியுள்ளதாக்கவியலும். பிற இடங்கள்,

Page 55
அகிலம்
மக்கள், காலங்கள் பற்றிய அறிவினைப் பெருக்கிக்கொள்ளலாம். ஆளுமை, ஆக்கத்திறன், உளப்பாங்கு, பழக்கவழக்கம், உலக நோக்கு முதலானவற்றை விருத்தி செய்து கொள்ளலாம். பிறரைமட்டுமின்றித் தங்களையும் புரிந்துகொள்ளலாம். பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் . தீர்க்கும் அறிவினைப் பெறலாம். தமது ஒழுக்க, பண்பாட்டுப்பின்னணியை அறிந்து வளமுடையதாக்கலாம். சிந்தனைத் திறனையும் வெளிப்பாட்டுத் திறனையும் வளர்க்கலாம். சுற்றியுள்ள சமுதாயத்தின் நலன்களையும் நடவடிக்கைகளையும் பிரச்சினை களையும் விருப்புவெறுப்புக்களையும் செவ்வனே விளங்கிக்கொண்டு பயனுடைய ஒரு பிரஜையாக உயரலாம். இவ்வாறு வாசிப்பினால் உண்டாகக் கூடிய பயன்கள் பலவற்றை விபரிக்கலாம். அது பெரும் பயன் பயக்கத்தக்க ஒர் இன்பகரமான பொழுது போக்காகும் என்பதையும் மறந்துவிடுவதற்கில்லை.
செவிப்புல, கட்புலச் சாதனங்களால் நாம் பயன் பெறக் கூடும். ஆனால், வாசிப்புக்கு அவை மாற்றீடாக மாட்டாது. சிருஷ்டியில் பங்கு கொள்பவனாக மாறும் அவகாசத்தை அளிக்கவல்லது வாசிப்பேயாகும். வானொலி கேட்குமிடத்தும் தொலைக்காட்சி பார்க்குமிடத்தும் அவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டு இடைவிடாது தொடர்ந்து கேட்கிறோம் அல்லது பார்க்கிறோம். நின்று நிதானித்துச் சிந்திக்கவோ மீட்கவோ வேண்டிய அவகாசமோ வாய்ப்போ இல்லை. ஒரு கவிதையை அல்லது உரைநடைப் பகுதியை நின்று நிதானித்து வாசிக்கும் போதுதான் அதன் உட்பொருள் மனதில் பதியும். அதுமட்டுமன்றி, அப்பொருள் மொழிமூலம் வெளியிடப்பட்டிருக் குமாற்றிலுள்ள அழகும் புலப்படும். மறைபொருளோ உள்ளார்ந்த அர்த்தமோ விளங்கும், கேட்குமிடத்து அவை சாத்தியமாவது கடினம்.
வானொலியும் தொலைகாட்சியும் கூட்டாக நுகர்வதற்கு வசதியானவை. சுயேச்சையான உறவுக்கான சாத்தியம் அவற்றில் குறைவு. இன்று ஏராளமானவர்களை வசீகரிக்கும் தொலைக்

சிறப்பு மலர்
காட்சியைப் பொறுத்தவரை அது பெரும் மூலதனத்தோடும் அம்மூலதனம் வளர்க்க விழையும் நுகர்வுப் பண்பாட்டோடும் சம்பந்தப்பட்டது. எனவே, நுகர்வுப் பண்பாட்டையும் அதற்குத் துணைபோகும் வெற்றாரவாரக் கவர்ச்சியையுமே 의 பெருமளவுக்கு வளர்க்கத் தலைப்படும். எண்ணிப்பார்க்குமிடத்து, மனித வரலாற்றில் சாரமும் பயனுறுதியும் ஆக்கவலுவும் கொண்ட தொடர்புமுறையெனக் கொள்ளத் தக்கது வாசிப்பே ஆகும்.
கடமைக்காக வாசிப்பதால் அதிகபிரயோசனமில்லை. தனிப்பட்ட ஆர்வத்தோடும் குறிக்கோளுடனும் வாசிப்பில் ஈடுபட வேண்டும். திறந்த மனதுடன் புதிய கருதுக்களைப் பரிசீலிக்கவும் உள்ளி ஆதாரங்களின் அடிப்படையில் ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கியும் ஏற்கவேண்டியவற்றை ஏற்கவும் தயாராக வாசிக்க வேண்டும். உள்ளார்ந்த கருத்தைக் கிரகித்துக் கொள்ளவும் அதைச் சுருக்கியோ விரித்தோ உரைக்கவும், திறனாய்ந்து கூறவும், வியாக்கியானம் செய்யவும் வேண்டிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாசித்ததன் குறிப்பறிய முடியாதவிடத்து வாசிப்பதனால் பிரயோசனமில்லை. அவ்வாறு வாசித்தும் குறிப்பறிய மாட்டாதவனையே,
"கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்"
என்று ஒளவையார் கிண்டல் செய்துள்ளார்.
ஆர்வத்துடன் நிறைய வாசித்ததன் வாயிலாகவே பலர் அறிவை மட்டுமன்றி மொழியறிவினையும் விருத்தி செய்து கொண்டனர். சொற்களஞ்சியத்தைப் பெருக்கவும் கருதியதைத் தெளிவாக வெளியிடும் வல்லமையை வளர்க்கவும்

Page 56
அகிலம்
வாசிப்பைப் போல் வேறொன்றும் உத இலக்கண நூல்களைக் கற்பதால் பிழையி தெளிவாக எழுதலாம் என்பது நிச்சயமன்று. பலர் தெளிவாக விளங்கிக் கொள்வ தெளிவாக வெளியிடுவதிலும் இடர்ப்படுவ காரணம் வாசிப்புப் பழக்கமும் பயிற்சியும் இல் என்றே தெரிகிறது.
'தெளிவுறவே அறிந்திடுதல்; தெ மொழிந்திடுதல்
இத்திறன்களை அருளுமாறு வான வேண்டுகிறான் பாரதி. இவையிர பயனுறுதிவாய்ந்த தொடர்பாடலுக்கு இன்றிய தவை. வாசிப்பின் மூலமே அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டது பண்டிதனாவான்’ என்ற முதுமொழியையும் இல்லத்தில் புத்தகங்கள் இல்லையோ அந்த உயிரற்ற சவம் போன்றது" என்று சோக்க கூறியதையும் நோக்கவேண்டும்.
நவீன உலகில் வாசிப்புக்கு ப முக்கியத்துவம் உண்டு என்று கூறுவ சனநாயக முறை செம்மையாகச் செயற்படுவ குறிப்பிடத்தக்களவு வாசிப்புப்ப உள்ளவர்களாக மக்கள் இருக்கவேண் அவசியமாகும். அறியாமை, புரிந்துணர்வி ஒடுங்கிய மனப்பான்மை, முரண் ஒற்றுமையீனம் போன்றவை அகன்று பூ சமாதானமும் செழிக்க வாசிப்புப் ப உதவுமல்லவா?

சிறப்பு மலர்
வாது. ன்றித் இன்று திலும் தற்குக்
560)
விகுந்த ார்கள். தற்குக் ழக்கம்
Tig Lugil ன்மை, ாபாடு, |றிவும் ழக்கம்
குழந்தையொன்று வாசிக்கக் கற்றுக் கொள்ளுமாயின் பின் அது வாசித்துக் கற்றுக்கொள்ளும் (அதாவது, வாசிப்பதன் மூலம் வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ளும்) என்று கல்வியியலாளர் கூறுவர். எனவே, புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாசிப்பதற்குப் பிள்ளைகளைப் பெற்றோரும் ஆசிரியர்களும் தூண்டவேண்டும். பிள்ளைகளின் வயது, தரம், ஈடுபாடு ஆகியவற்றைக் கவனத்திற் கொண்டு அவர்களைக் கவரத்தக்கனவும் பொருத்தமானவையுமான நூல்கள் எளிதில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளைச் செய்து தரவேண்டும். உலகினை உள்ளவாறு விளங்கிகொள்ளப் பெரிதும் உதவ வல்லவை புத்தகங்களும் சஞ்சிகைகளுமே.
அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர்தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிக் குறுகிய செயல்கள் திர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய் நறுமணஇதழ்ப் பெண்ணே உன் நலம் கானார் ஞாலம் காணார்"
என்று பத்திரிகையை ஒரு பெண்ணாக உருவகித்துப் போற்றினார் பாரதிதாசன். சிறந்த புத்தகங்கள் சஞ்சிகைகளுக்கெல்லாம் அப்போற்றுதல் பொருந்தும்.

Page 57
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ள நம்பிக்கை தான். ஒருவன் ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கும், அக்காரியத்தை ஒரு நிறைவோடு செய்து முடிப்பதற்கும் அவனிடத்தில் உள்ள நம்பிக்கையே ஆணிவேராக அமைகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும், கட்டாயமாக இருக்கத்தான் செய்கிறது. இறைவன் குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டும் தொடர்ந்து ஒரேயடியாக இன்பத்தை மட்டுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தொடர்ந்து துன்பத்தை மட்டுமோ கொடுக்கவில்லை. அவரவர் நேரத்துக்குத் தக்கப்படி, சந்தர்ப்பங்களுக்குத் தக்கபடி இன்பங்களையும் இன்னல்களையும் பகிர்ந்து கொடுத்துள்ளார். இதை விட்டு, விட்டு நாம் நம்மை மட்டுந்தான் இறைவன் சோதனை செய்கிறான் என்று வீணாக அலட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை. நாம் மேலும், மேலும் துன்பங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள |5Լ0 Ցl அவநம்பிக்கையே காரணமாகிறது. மாறாக தன்னம்பிக்கையுள்ள மனிதன் தான் எடுக்கும் எந்தக் காரியத்தையும் ஒரு நம்பிக்கையுடன் செய்கிறான். அதில் வெற்றியும் அடைகிறான். மேலை நாட்டவர்களை நாம் கருத்திற்கொண்டு பார்த்தால் எமக்கு ஒர் விடயமும் நன்கு தெளிவாகும்.
மேலைநாட்டவர்கள் மிகுந்த இறைபக்தி கொண்டவர்களல்லர். ஆனால் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையும், சுயமுயற்சியும், கொண்ட வர்கள். இதனால் தான் உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட துறைகளில் பலதரப்பட்ட சாதனைகளை நிலைநாட்ட முடிகிறது.
டா க் டர் எம். எ ஸ் - உதயமூர்த் தி சொல்கிறார். ஆனானப் பட்ட பிரிட் டிஷ் சாம்ராஜ்யத்திற்கெதிராகவே போராடி, ' கடல் நீரை எடுத்து உப்புக் காய்ச்சுவோம்’ என்று
 

தன்மானத்துடன், தன்னம்பிக்கையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு போராடி மகாத்மா காந்தி சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே இந்தியாவில் இருந்து துரத்தி இந்தியாவுக்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்தார் என்று. உடல் உரமில்லாத ஒரு மனிதர் மகாத்மா காந்தி மனவுரத்துடன் போராடி ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்தார். ஏன் எம்மால் முடியாது? எமக்கும் முடியும். அதற்கு என்றும் மாறாத திடகாத்திரமான நம்பிக்கை அவசியம். அதனுடன் கூடிய தன்னம்பிக்கை மிக, மிக அத்தியாவசியம்.
மனிதனுக்கு ஒரு காரியத்தில் நம்பிக்கை ஏற்படும் போதுதான் அவன் அதனை இலட்சியமாக மாற்றிக் கொள்கிறான். அந்தத் துறையில் தான் முன்னேற வேண்டும். இந்தத் துறையை இன்னும் விருத்தி செய்ய வேண்டும். பலர் போற்றும்படி தனது பெயர் முத்திரையைத் தான் பதித்துக்கொள்ள வேண்டுமென ஒரு சிலர் நினைக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கையில் அவர்கள் பெற்ற தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றி, முதல் வெற்றியைத் தொடர்ந்தும் வெற்றிகளை அவர்கள் தேடிக்கொள்ள இலட்சியம் என்ற வடிவில் அவர்கள் மனதில் நன்கு பதிந்து விடுகிறது. இந்த இலட்சியங்களே அவர்களைத் தொடர்ந்து சாதனைகள் செய்யக்கூடிய துறைகளில் ஈடுபடச் செய்து வெற்றிப்பெற வழிவகுக்கின்றது. இலட்சியம் என்பது இன்றியமையாததொரு மகத்தான உயரிய, உன்னத சக்தி தனிமனித வாழ்க்கைக்கு இலட்சியங்களே அடித்தளமாக அமைகின்றன. அசையாத தன்னம்பிக்கை ஏற்படும் போதே இலட்சியங்கள் ஒருவனிடத்தில் தோன்று கின்றன. ஆகவே உயர்ந்த நல் வாழ்விற்கு என்றும் வளமான உரமான தன்னம்பிக்கையும், லட்சியமும் மனிதம் நிறைந்த மனிதர்களிடையே கட்டாயமாக காணப்பட வேண்டிய சிறந்த குணாதிசயங்களாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

Page 58
'அகிலம்' சஞ்சிகை சிற
விழாவும் வெற்றி மகிழ்ச்
“Kandyan TI
Distributors For ( Pain
93, D.S.SE
TE
 
 

ரப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு பெற நல்லாசி வழங்குவதில் சியடைகின்றோம்.'
ading Corporation
CIC, Duco, Dulux, Pentalite tS &c Hardware
ENANAYAKE VIDIYA
KANDY
L: 08-222616

Page 59
தோட்ட வட்டாரப்
தலைநகரில் தோட்டத்திலே இருந்து வந்தவர்கள் என்று ஒரு காலத்தில் சொல்லவே வெட்கப்பட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் கொழும்பில் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றப் புகுந்தார் பவானியன் ஏ.வி.ஏ.இராமையா.
தோட்டத் தொழிலாளர்களை “ வாடா! போடா' என்று அழைத்து, வேலை வாங்க மறுத்தவர் இந்த இராமையா! 'துரை வேலையே வேண்டாம்” என்று விலகியவர்; அத்தொழிலாளர் இனத்தின் கலையியல் மரபுகளையும், நாளாந்தம் அவர்களின் பிரச்சினைகளின் தாக்கங்களையும் வெளியுலகம் அறிய “ தோட்ட வட்டாரம்” என்னும் பகுதியை வீரகேசரியில் முதலில் வெளியிட்டார் பவானியன் என்னும் மறுபெயரில் 1960 களில் தோட்ட வட்டாரம் இவரது நகைச் சுவை நிறைந்த ஆக்கங்களால் -மலையக வாசகர்களை ஈர்த்தது. எழுதவும் தூண்டியது. வீரகேசரி ஆசிரியர் குழுவிலிருந்து பத்திரிகை விநியோகப் பகுதியின் மேலாளராக மாறிய இவர், பத்திரிகையின் விற்பனை வளர்ச்சிக்கு உதவினார்.
பின்னர் சிந்தாமணி, தினபதி பத்திரிகைகளையும் பல சிங்கள- ஆங்கில செய்தி இதழ்களையும் வெளியிட்ட எம்.டி.குணசேன நிறுவனத்திலும்- பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தித்துறை-வெளியீட்டுப் பகுதியின் முழுப் பொறுப்பாளராகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தார். பெரியவர்களோடு நெருக்க மானவராகவும் காணப்பட்டார்.
தமிழகத்தில் சர்வதேய நிலையத்தில் இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று, பயிற்சி பெற்றவர். பவானி சாகரில்.
 

ம் தந்த இராமையா
இவர் தெமோதரப் பெருந்தோட்டத்தில் ஆசிரியராக இருந்த போது மோதிக் கொண்ட ரஞ்சன் விஜயரத்தின ஐ.தே.கவின் தலைவராகஅவ்வமைப்பிலிருந்து இவர் வெளியேறலானார்.
1989ம் ஆண்டு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட திரு.இராமையா, 1992ம் ஆண்டு நடந்த மாநகர மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி எட்டியே நின்றது. எம்.டி.குணசேன நிறுவனத்தில் “சூடாமணி” வார ஏட்டின் விநியோகப் பொறுப்பேற்று அதன் விற்பனைக்கு வேகமாக இயங்கினார் இராமையா. பழைய அநுபவம் பக்க பலமானது. ஒரு காலத்தில், கரப் பந்தாட்ட விளையாட்டை தோட்டப்பகுதிகளில் பரப்பும் முனைப்பாக வீரகேசரி சுழல் கேடயப் போட்டியை மாவட்டம் தோறும் இவர் நடத்தினார். சிறந்த டெனிஸ் வீரர் கரப்பந்தாட்டக்குழுத் தலைவர், பவானியன் இராமாயை
மனைவி, மக்கள் தான் எல்லோருமே பத்திரிகைத் தொழிலோடு தொடர்புடையவர்கள். அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்ற பவானியன் இராமையா அண்மையில் கம்பகா மாவட்ட நீதவான் PB. வீரவேவா அவர்கள் முன்
அ.இ.ச. நீதவானாக உறுதி எடுத்துக் கொண்டார்.
இவரது பொதுப்பணி மென்மேலும் தொடர, அகிலம் சார்பாக நல்வாழ்த்துக் கூறுகிறோம்.

Page 60
எழில் மிகு மலையகம்
பவனி வெற்றி டெ
மகிழ்ச்சி
Joyc
UUholesCale. Ond f.
106, COI
TEL
 
 

கண்ட 'அகிலம்' சஞ்சிகையின் 1ற உளமார வாழ்த்துவதில் அடைகின்றோம்.
Inthy's
Retail Dechlers in Textiles
OMBO STREET
KANDY
: 08-222464

Page 61
தமிழ் நாவல் இலக்
பேராசிரியர் க
நாவல், உலகில் பொதுவான ஓர் இ புதியது. ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு உட்பட் இரண்டு பிரதான விடயங்களைக் கருத்திற் ெ வடிவம் பெற்றுள்ள இடம், மற்றது, உலக ! எந்தத் தமிழ் நாவலைக் கையில் வைத்துக்
அத்தகைய நாவல் தமிழில் உண்டா என்பது
உண்மையில் 1960ம் ஆண்டுகளுக் என்பது உண்மையே. ஆயினும் உலக அரங்கி இலக்கிய வடிவம், அக்காலக் கட்டத்தின் சமூ காத்திரமாகவும், கனதியாகவும் வாழ்க்கையை
பிரச்சினைகளை எடுத்துக் கூறிய தமிழ் எழுதி
நாம் இரண்டு பண்பாடுகளைப் பற் கலாசாரம், மேல் மட்ட கலாசாரம் என்ற
பேசப்பட்டனவே தவிர, வாழ்க்கை விளக்கப்ப
எந்த மொழியின் இலக்கியமும், அந்த வகையில் உலகுக்கு ஏந்திச் செல்ல ஒரு தமிழ் "தமிழிலக்கியத்தில் நவீனத்துவம்” என்ற சிந்
பல்வலியினால் அவதிய வைத்தியம். கடுகு சிறிதளவு எ இருக்கும் பக்கத்தில் (கன்னத்தில் இருந்த இடம் தெரியாது.
 
 
 
 
 

ா. சிவத்தம்பி
லக்கிய வடிவம். தமிழுக்கு நாவல் என்ற வடிவம் டது. இந்தத் தமிழ் நாவல் பற்றி நாம் பேசுகிறோம். காள்ள வேண்டும். ஒன்று தமிழில்' நாவல் என்ற நாவல் இலக்கியத்தில் 'தமிழ் பெற்றுள்ள இடம். கொண்டு உலக அரங்கிற்கு நாம் செல்லலாம்.
சிந்தனைக்குரியது.
குப் பின் தமிழ் நாவல்துறை வளர்ச்சி பெற்றது ற்கு நாம் ஏதும் பங்களிப்புச் செய்யவில்லை. ஒர் க வாழ்வைப் படம் பிடிக்கிறது. நாவலில் மட்டுமே விளக்க முடியும். இந்த வகையில் தமிழ் மக்களின்
த்தாளர் எவருமே இல்லை.
றி தமிழ் நாவல்களில் பேசுகிறோம். வெகுசன ) இரண்டிலுமே வாழ்க்கைப் பிரச்சினைகள்
டவில்லை.
மொழி தோன்றிய நாட்டின் அனுபவமாகும். அந்த நாவல் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன்
தனை அடையாளம் காணப்பட வேண்டும்.
டுத்து, நீரிட்டு அை ) பற்றுப் போட்டுப் பா

Page 62
“அகிலம்' சஞ்சிகை ஆசி இதழு
ܛ܂ ܨ� ܨ ܬܼ ܨ ܬܼ
YK.M. NAG
ఆర్థి ఆర్థిక
JeuJellers
Famous ove Jewellers w
 
 

ரிேயரின் பெருமுயற்சி வெற்றிபெற மடன் வாழ்த்தும்!
<><><>
ANGAME & SONS
; Radio, TV. Dealers
'r 90 years for Quality here Trust is tradition

Page 63
-Ea
—uh —uh ─h ─uh —ula வாழ்வில் வெற்றி S-Tr Tν T T Tν
"நான் வெற்றி பெறுகிறேன் என்ற எண்ணத்தை மனத்தில் நன்கு பதித்துக் கொண்டு ‘வெற்றிபெறும் ஒரு சித்திரத்தை மனத்தில் உருவாக்குங்கள். பலர் வந்து உங்களைப் புகழ்ந்து மலர்மாலையணியும் காட்சியைக் கற்பனை செய்யுங்கள். அழிய விடாதீர்கள். அநுபவித்துக் கொண்டே இருங்கள்.
ஏதாவது எதிர்மறை எண்ணம் உங்கள் மனத்தில் எழுந்தால் சவாலுடன் எதிர்த்து நில்லுங்கள். அவ்விடத்தில் ஒர் உடன்பாட்டு எண்ணத்தைப் புகுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள். மனத்தை வெற்றாக வைத்துக் கொள்ளாதீர்கள். உடன்பாட்டை எண்ணங்களால் நிரப்புங்கள்.
உங்களுடைய கற்பனையில் தடைகளை உருவாக்காதீர்கள். ' தடைகள் வந்தால் தாண்டி விடுவேன்’ என்ற எண்ணத்தை எழுப்பிக் கொள்ளுங்கள். எனவே பய எண்ணத்தை உங்கள் மனதில் வளர்க்காதீர்கள்.
அடுத்தவருக்கு இது ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி மனத்தைத் தளரவிடாதீர்கள். இவ்வாறான எண்ணம் எழும் போது 'எனக்கென்றோர் தனித்துவம் உண்டு’ என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஆம். ' கடவுள் என்னுடன் இருக்கும் பொழுது, யாரால் எனக்கு எதிராக இருக்க முடியும் என்ற நல்ல வாக்கியத்தை நாளுக்கு பத்து முறை மனத்தால் அல்லது ஏன் வாய்விட்டே சொல்லிக் கொள்ளுங்கள்.
உங்களிடம் காணப்படுகின்ற தாழ்வு மனப்பான்மை “சில சந்தேகம்’ போன்ற

lug) gjethelbilienës
=-
குணங்களின் அடிப்படையைக் கண்டு கொள்ளுங்கள். நீங்கள் சிறுவனாக இருந்தபொழுது வளர்ந்தவையாக இருக்கலாம். அவைகளை வெட்டி வீழ்த்திவிட்டு தன்னம்பிக்கை’ எண்ணத்தை தளிர்விடச் செய்யுங்கள்.
‘ என்னால் எதனையும் செய்ய முடியும், என்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்' என்ற தாரக மந்திரத்தை ஒரு நாளைக்குப் பத்துத் தடவைகள் மனத்தில் ஒதிக் கொள்ளுங்கள். இது மனஉறுதியை வளர்த்து மனோபலத்தைத் தரும். இது உறுதி. VA
உங்களால் முடிந்ததை மனத்தில் உருவாக்கிக் கொண்டு, துணிந்து செய்வேன் பணிந்து விடமாட்டேன் என்று உண்மையாக எண்ணிக் கொண்டு நூறு சதவீதம் பணியாற்றுங்கள்.
இதனைச் செய்து முடிப்பதற்கு எனக்கு இயல்பான சக்தியும், நிறைவான பலமும், முறையான கல்வியும், தெளிவான மனோ சக்தியும்
உள்ளது என்று மனத்தில் எண்ணிக் கொள்ளுங்கள். உண்மையாக எண்ணிக் கொள்ளுங்கள்.
ஆம் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமாயிருக்கிறது. ஆனால் வெற்றியின் அடித்தளம் எது என்பது விளங்க வேண்டும். அதுவே தன்னம்பிக்கை’ என்பது மனத்தில் இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவே சில வழிகள் தரப்பட்டுள்ளன. கடைபிடித்து வெற்றி பெறுங்கள்.

Page 64
'அகிலம் சஞ்சிகையின் 12வ
போட்டி பரிசளிப்பு விழாவி நிறைவுபெற எமது
Saraswi
90, COL
TEL: 08.
 

து இதழ் சிறப்பு மலரும், இலக்கியப் பும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும்
மனம் நிறைந்த நல்லாசிகள்
()
lathi Stores
OMBO STREET
KANDY 222 104, 233027

Page 65
-ஜெயந்தி
பெண்கள் உயர்தர
இருபத்தோர்ாம் நூற்றாண்டை நோக்கிச் செல்லும் இந்தப் புவியில், மனிதன், நாகரிக வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளான். பல புதிய புதிய கண்டுப்பிடிப்புகளில் ஈடுபட்டுப் பல அரிய கருவிகளையும், ஆராய்ச்சியின் முடிவுகளையும் அறிந்து கொண்டுள்ளான். ஆதிகாலத்தில் அறிவிலும் நாகரிகத்திலும் பின்தங்கியிருந்த மனிதன் படிப்படியாகச் சிந்தனை வளர்ச்சிப் பெற்று ஆரம்பமாகத் தீயை முதற்கொண்டு தற்போது கணணியையும் கண்டுபிடித்துவிட்டான். மனிதனின் அறிவாற்றல் தான் என்னே !
எத்தனையோ துறைகளில் வளர்ச்சிய -டைந்த மனிதன் தவறாமல் வைத்தியத் துறையிலும் வளர்ச்சியடைந்துள்ளான். அன்றைய மனிதன் தீயைக்கண்டுபிடித்தான். இன்றைய மனிதன் லேசர் கதிர்களையும் கண்டு பிடித்துவிட்டான். இவ்விடயத்திலேயே விஞ்ஞானத் துறையின் வளர்ச்சியை அளவிடலாம்.
அன்றைய மனிதன் மருந்துப் பொருட்களாகப் பச்சிலைச் சாறு, வேர்கள், பட்டைகள், பழங்கள் போன்றவற்றைப் பெரும்பாலும் தாவரங்களிலிருந்தே பெற்றுக் கொண்டான். வேட்டையாடிய மிருகங்களின் பச்சையான மாமிசத்தை மட்டுமே புசித்து வந்த ஆதிவாசிகள், தீயைக் கண்டுபிடித்த பின் அம் மாமிசத்தைச் சுட்டுச் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆதிகாலத்தில் இவ்வாறு வாழ்ந்தவர்கள் கிழங்கு வகைகள், மரக்கறிகள், காய் கனிகள் போன்றவற்றை இனம் கண்டு உண்ணத் தொடங்கினர். இந்தத் தாவரப் பாகங்களிலேயே அன்றைய மனிதன் போஷாக்கையும், மருந்து
 

ரி தீர்த்தவேல்
ப் பாடசாலை, கண்டி
மூலிகைகளையும் பெற்றான். அன்றைய மனிதன் கருவிகள்தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டுச் செய்த ஆயுதங்கள், அவை கற்களாலும் தடிகளாலும் அமையப் பெற்றன.பெரும்பாலும் கல்லாலாக் கப்பட்டக் கருவிகளும் இயற்கை மூலிகைகளுமே அப்போதையச் சிகிச்சைகளுக்குப் பயன்பட்டன. அன்றைய மனிதனுக்கு இது மாத்திரமே கிடைத்தது. போதுமானதாகவும் இருந்தது.
அன்றைய மனிதனின் சிந்தனை வளர்ச்சி சிறிது வளர்ந்ததும் மற்றைய மனிதர்களை அடிமைப்படுத்தும் பொருட்டு அவர்கள் மீது போர் புரியலானான். இந்தப் போர்களின் விளைவாக ஏற்பட்ட பஞ்சத்தால் பசிப்பிணி, தொற்றுநோய், கொள்ளை நோய் என்பவற்றிற்கு மனிதன் ஆளாகினான். இந்த அழிவு மனிதனின் சிந்தனை வளர்ச்சியை அவன் மேலும் தூண்டியது. அன்றைய கால இயற்கை மருத்துவ மூலிகைகளோடு வேறு சிலவற்றையும் கண்டுபிடித்தான்.
நாடுகளுக்குள்ளேயே பண்டமாற்று முறையில் ஈடுபட்டிருந்த மனிதன், சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து அதை வியாபாரமாக மாற்றி வர்த்தகமாக வளர்ச்சி அடைந்தான். கடல் மார்க்கமாக நாடுகாண பயணத்தை ஆரம்பித்த மனிதன் தான் கண்டுபிடித்த நாடுகளுக்கிடையே வர்த்தகத்தையும் ஏற்படுத்திக் கொண்டான். காலப் போக்கிலே தாம் வர்த்தகத்திலே ஈடுபட்டிருந்த நாடுகளிலுள்ள வைத்திய முறையையும் கற்றுக் கொண்டான். இது மனிதனின் வைத்தியத் துறையின் அடுத்தக் கட்ட முயற்சியாகும்.
இவ்வாறு வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்த மனிதன் சிந்தனை

Page 66
அகிலம்
வளர்ச்சியின் பயனாக வைத்தியத் துறையி முன்னேற்றம் அடைய ஆரம்பித்தான். இத6 மனிதன் தொற்று நோய்களிலிருந்தும் சி சிறிதாகத் தப்பித்துக் கொண்டிருந்தான்.
கி.மு.1000ஆண்டளவிலேயே இந்தியா ஆத்ரேயர் என்பவர் ஆயுர்வேத மருத்துவத்6 கண்டுபிடித்தாரென இன்றைய ஆராய்ச்சி கூறப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தைப் ே அன்றையக் காலம் நாகரிகத்திலும், விஞ்ஞா துறையிலும் இல்லாமல் பின்தங்கியிரு காலத்திலேயே இம்மருத்துவம் 5毯 பிடிக்கப்பட்டமை ஒர் வியக்கத்தகு சாதனையா இவ்வாயுர்வேத மருத்துவம் தற்காலத்திலும் நீ
வருவதைக் காணலாம்.
18ஆம் நூற்றாண்டின் பின் மருத்துவத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந் 1895 ஆம் ஆண்டு எக்ஸ்ரே கதிர்க டபுள்யு.கே.ரான்ட்ஜன் என்ற விஞ்ஞ கண்டுபிடித்தார். இந்த எக்ஸ்ரே கதிர்கள் எவ்லி அவசியமான கருவி என்பதை அனுபவப்பூர்வ உணரலாம். 1997 ஆம் ஆண்டு பியூரி கியூரி, க்யூரி எனும் தம்பதிகள் மனித சேவைக்கெ தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொ ரேடியம் கதிர்களைக் கண்டுபிடித்தனர். பியூரி இறந்தபின் புற்று நோயைக் குணப்படு கண்டுபிடித்த இக்கருவியினாலேயே பின்னர் க்யூரி தாக்கப்பட்டமையினால் புற்று நோய் ஏற் இறந்து விட்டார்.
く>く><><>く><>く>く><><>く>く>く><>く><><>く><><>く>ペ
9) 66
நாம் உட்கொள்ளும் உணவு உடல் வ6 அதிகமாக எதையாவது சாப்பிடுவதால் உடல் சோற்றை அதிகமாக உட்கொள்ளும் பழக்க இருந்தால் போதும் என்ற நினைப்பு இவர்களுக்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண் நாகரிகத்தில்- ஆரோக்கியத்தில் அதிக பங் அதிகளவில் அடங்கியுள்ளன. தானியங்களோ
く>く><>く>く>く>く>く><>く>く>く><><><>く><>く>く><><>

சிறப்பு மலர்
லும் மனித உடலில் மூளையும், இதயமும் இரு ால் கண்கள் போன்றவை. அதில் நோயாளியின் இதயத் மிது தொழிற்பாடு சீராக நடைபெறுகின்றதா என்பதை
அறிய ஸ்டெதஸ்கோப் என்ற கருவி தற்போது பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலில்
வில் மருத்துவத்திற்கு உபயோகிக்கப்பட்ட ନି: ஸ்டெதஸ்கோப் 1819 ஆம் ஆண்டு தியோபைல் பால் ஹயர் சிங்தே லேயனக் என்பவர் கண்டறிந்தார். னத் இவர் பிரான்ஸ் தேசத்தவர். மனித உடலினுள் 3ந்த சஞ்சரியும் இரத்த ஓட்டத்தை 1628 ஆம் ஆண்டு iண்டு பிரிட்டன் தேசத்தைச் சேர்ந்த வில்லியம் ஹார்வி கும். என்பவர் கண்டுபிடித்தார். இவ்வாறு எத்தனையோ லவி மருத்துவக் கண்டுபிடிப்புக்காகப் பல விஞ்ஞானிகள் தமது மகிழ்ச்சியான வாழ்நாளையே முழுமையாகத் தியாகம் செய்துள்ளார்கள்.
6OTT 酒gk எத்தனையோ வியாதிகளுக்குத் தீர்வு 66 கண்டுள்ள இன்றைய வைத்திய உலகம், உலகையே ானி கிடுகிடுக்க வைக்கும் ஆட்கொல்லி நோயான பளவு எய்ட்ஸ்க்கே மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றது. 2ஆம் உலகப் போரின் போது ன்றே மககளுககாக மாபெரும் சேவை செய்த புளோரன்ஸ் TB நைற்றிங்கேள் சீமாட்டி தாதிச் சேவையின் தாயாக gif விளங்குகின்றார். இன்று ஒருவர் இருவரல்ல த்தக் வைத்தியத் துறையில் லட்சக்கணக்கானோர் தம்மை Gorf ஈடுபடுத்தியுள்ளனர். பட்டு
ベ>く><><>く><><><><><><>く>く>く><><><><><>く><><><><><><><><><>く> ம், உடல் நலமும்
ர்ச்சிக்கும், தேகாரோக்கியத்துக்கும் பயன்பட வேண்டும். தேவைக்கு வளர்ச்சியும், தேகாரோக்கியமும் பாதிப்படைகிறது. நம்மில் பலர் டையவர்களாகக் காணப்படுகின்றனர். உடலில் குழம்பும் சோறும் 5க்கள் நிறைந்த கீரைகள், கிழங்குகள், காய்கள், பருப்பு வகைகளை டும். தானியங்களோடு, கடலை பயறு வகைகள் மனித வாழ்வில் - sளிப்பு வழங்கி வந்திருக்கின்றன. பயறு வகைகளில் புரதச் சத்து பயறு வகைகளையும் சேர்ந்தது.
ベベ

Page 67
கண்டி மாநகரிலிருந்து வெளிவ சஞ்சிகையான “அகி
எமது நல்வ
Člaga c/Vithtyak
We are not the only
But we are the Peo
69, Seo Colom Te|- 436992
 
 

ரும் கலை, இலக்கிய அறிவியல் லம்’ சிறப்புடன் திகழ ாழ்த்துக்கள்
aliyani Оetoeller
people of Jewelleries ople for Jewelleries
Street, bO-11
3/ 398536

Page 68
“அகிலம்
வெளிவர என்று
MAN
Apple Apple Brand
Free
Office & Factory Padliwatta
Kun dasale T.P. 08-233581
 
 

சஞ்சிகை சிறப்புடன் பம் எமது நல்வாழ்த்துக்கள்
UFACTURES OF
Brand Pappadam
Annami Pappadan ne Curry Soya

Page 69
255
மரியதசை நல்ல மனந்தளரா உழைப்பாளி ! அரியதன் முயற்சியினால் அனுதினமும் போராடி, உரிய ஒரு தன்புதல்வன் உயிரான மைக்கேலை, பெரிய பாதிரியாரின் பரிவோடு பயிலவைத்தான் !
கரும்பாக மைக்கேலும் கற்றபடி வளர்ந்துவர துரும்பாக உடல்மாற தொடர்ந்து உழைத்திளைத்த மார்க்கிரட் எனும்மாதே மைக்கேலின் தாயாவாள் ! சீர்கட்டோடு செல்வன் சிறந்த சுகங் கண்டான்!
கற்றுத் தேறியதற்கு
asses 665 நற்சான்றித ழோடும் நம்பி வலம் வந்தான் !
தொழிலாளி மைந்தனுக்கோ தோட்டத்தில் பதவியில்லை. வழிவழியாய் உத்தியோகத்தர் வம்சத்திற்கே பணி என்றார் ! விழிகலங்கிய மார்க்கிரட்டும், வேதனைதழ் சூசையும் வழிபட்டு பாதிரியாரை
வணங்கியே கெஞ்சினார்கள் !
பெண்கள் இருவரையும் பேசிமணம் முடிக்க நண்பர்கள் உறவினர்கள் நாடி வருகின்றார்.
"சம்மதமா? இந்தச் சம்பந்தம் பிடி த்திருக்கா? ー 6了6び子

சும்மாதினம் வந்தே சொந்தக்காரர் கேட்கின்றார் ! “எப்படியும் சாமி தான் இவனுக்கோர் தொழில் கிடைக்க இப்போதே உதவுங்கள் ! இதுவே புண்ணியமென்று, அப்பாவும் அம்மாவும் அடிகளின் அடிபணிய தப்பேதும் அறியாத தனயனும் தாள் பணிந்தான் !
ஆசீர்வதித்தார் அன்னோரை அடிகளும் ! ஆதரவாய்ப் பேசிமுடித்து பெரியவர்களுடன் பேருதவி புரிந்தார் !
தலைநகரில் ஒரு நிறுவனத்தில் தக்கதொரு எழுத்தராக அலையலையாய் ஆனந்தம் அகத்தினிலே குதித்து எழ, நிலையாக நினைத்தனவும் நெஞ்சுவக்கப் பெற்றவர்கள் தலைமகனாம் மைக்கேலும்
தைரியமாய்ப் புறப்பட்டான் !
கடிகார ஒட்டத்தைக் கையாலே குறைத்திடலாம் விடிகின்ற பொழுதின் வேகத்தை தடுக்கலாமோ ?
ஒடியது காலம் ! உழைக்கின்றான் மைக்கேலும் ! தேடியதில் பாதியினைத் தந்தைக்கு அனுப்பி வைத்தான் ! மூத்தவளின் திருமணத்தை

Page 70
அகிலம்
முறையாக முடித்திடவே காத்திருந்த மைக்கேலும் கைகொடுத்து முன்நின்றான் ! திருமணத்திற்கு வந்தவர்கள் மைக்கேலின் தேகவாகை பெருமிதமாய்ப் பார்த்தார்தகள் பெண்களும் ரசித்தார்கள் ! புளியமர லயத்துப் பூங்காவனத்தை மைக்கேல் களிகொண்டு சுற்றியதைக் கதைத்துஞ் சிரித்தார்கள் !
இளைய மகளுக்கும் ஏற்ற ஒரு வழி வரவே சளைக்காமல் மணம் முடித்தனர் சமத்தான பெற்றோர்கள் !
கடற்காற்று பட்டும் காளை மைக்கேலும் உடற்கட்டாக எழில் உருவமாய்த் திகழ்ந்திட்டான் ! கொழும்பு மாநகரமோ கொஞ்சங் கொஞ்சமாக பழுதிலா அன்னவளைப்
பக்குவமாய் மாற்றியது !
அவனோடு பணியாற்றும் அழகியாம் ஐராங்கனியை புவனம் அவனுக்களித்த புதையலாய்த் தழுவிட்டான் !
மைவிழியாள் அன்பில்
மயங்கிக் கட்டுண்டே

சிறப்பு மலர்
மெய்தழுவி அன்னவளை முழுதாய்ச் சரணடைந்தான்
நத்தார்த் திருநாளை நனிமகிழ்ந்து கொண்டாட சித்தம் நிறைந்த மகன் சிரித்தபடி வருவானென்று, பெற்றவர்கள் காத்திருந்தார் பேராவல் கொண்டவராய் ! உற்றகுலக் கொழுந்தாம் ஒரே மகனும் வரவில்லை !
லயத்திலே வாழ்பவர்கள் தன் பெற்றோர் என்றந்தப் பயத்திலே பொய்கூறி பாவையினை மணந்தமையால்: மரியகுசை - மார்க்கிரட்டாம் தெய்வங்களை மகனும் தரிசிக்க வராமல்
தாழ்மையால் ஒதுங்கிட்டான் !
தோட்டத்திலுழைக்கின்ற தொழிலாளர் தன் பெற்றோரெனக் காட்டவே வெட்கப்பட்டான் காதலியும் வெறுப்பாளென்று. நாடகத்தைத் தொடர்ந்து நாளெல்லாம் நடிப்பதற்கு பாடுபல பட்டான்
பாசமற்ற மைக்கேலும் !
பெற்று வளர்த்தவனைப் பெருமையுறச் செய்தவர்கள் உற்ற துணையற்று உதிர்ந்த சருகானார் !

Page 71
மலையகத் தலைநகர் கண் கலை, இலக்கிய, அறிவிய அகிலமெல்லாம் சிறப்புட்
Sri M.
Wholesale and Re
94, COLOM
KA
TEL-08
 
 

டி மாநகரிலிருந்து வெளிவரும் ல் சஞ்சிகையான 'அகிலம் பெற எமது நல்லாசிகள்!
く>
く>
urugan's
"tail Textile Dealers
[BO STREET
NDY
223399

Page 72
மலையகத் தை “அகிலம்” கலை
சிறப்புடன் வெளி
--
�ہ
j
E
W
i.
7
TEL- 42283
 
 

லநகர் கண்டி மாநகரிலிருந்து இலக்கிய அறிவியல் சஞ்சிகை ரிவர எமது நல்வாழ்த்துக்கள்
i
7, SEA STREET
COLOMBO 9, 434954 FAX- 434.238

Page 73
“அகிலம்” இலக்கியப் போ
இனியொரு
-நா. இளங்
முச் சங்கம் வளர்த்து உலகில் முத் தமிழைக் காத்து அமுதமாய்த் தித் திக்கும் வாழ்வில் தீரங்கண்ட திராவிடப் பரம்பரை நாங்கள்
இந்து நதி தீரம் நம் எழில் மிகு வரலாறு கூறும் வந்து போன அன்னிய மொழிகள் வளமான தமிழின் பரிமாணம் சொல்லும்
சின்னஞ் சிறு தீவை சீராக்கச் சித்தத்தில் துணிவோடு வந்த நாம் பண்ணையில் வாழும் விலங்காய் நிதம் பாடு பட்டு உழைத்துப் பரிதவித்தோம்
விட்டு வந்த ஊரில் நாம் விடாது வந்த பாமரத்தனத்தால் பட்டுப் போன மரங்களாய் இப் பாதை எங்கும் உபாதை கொண்டோம்
வறுமை எங்கள் வாசலில் கூத்தாடும் உரிமை எங்கோ பூசலில் ஊசலாடும் அருமைத் தலைமையின் ஆசாட பூதியால் சிறுமை உயர்ந்து சிந்தனைகள் சிதறிவிடும்
மோசங்கள் சூழ்ந்த மோகனப் பூமியில் வேசங்கள்தான் எங்கள் வீட்டு விலாசங்கள் இந்தத் தேசத்தைச் சுமந்த தோசத்திற்காக வாசமிழந்த மலராய் வாழ்வைக் கழிப்போம்
அடிவானம் வெளுத்தது உண்மை தான் அடிமை விலங்கு அவிழ வில்லை கடிவாளம் அறுந்தது உண்மை தான் கழுதை வாழ்வு ஒழிய வில்லை
அகதிகளாய் எம்மினம் அங்கும் இங்கும் அவஸ்தையுற்று வாழும் நிலை இக மதில் நிலைத்து விட்டால் இனிய வாழ்வை எங்கே காண்போம்
 
 

ாட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை
விதி செய்வோம் est-et-et-St. கோவன், பசறை
மடிய வேண்டும் மடமைக் கறைகள் அழிய வேண்டும் அடக்கு முறைகள் ஒழிய வேண்டும் உயர்வு தாழ்வுகள் கிழிய வேண்டும் இரும்புத் திரைகள்
ஆட்டிப் படைக்கும் ஆதிக்க வெறியைக் கூட்டிக் குழியில் புதைக்க வேண்டும் பட்டித் தொட்டி மற்றெங்கும் பாட்டாளி கை ஓங்க வேண்டும்
கொடிய ஜாதிகள் குறைய வேண்டும் வறிய மனதில் வலிமை வேண்டும் அரிய கருத்துக்கள் அரங்கில் தோன்றும் அந்த நாள் இங்கு வரவேண்டும்
சீதனக் கொடுமை மாற வேண்டும் வேதனைக் கடுமை தீர வேண்டும் சோதனைக் குழியில் தவிக்கும் பெற்றோர் சுமைதனை நீக்கிச் சுகம்பெற வழிவேண்டும்
கடிவாளம் இடப்பட்ட கழுதையாய்-எம்மை நெடுநாளாய் அடிமையாய் வதைத்த கொடுங் கோலன் கூட்ட மெல்லாம் தடுமாறும் நேரம் தானே வரவேண்டும்
விடிவெள்ளி தோன்றும் வேளை பிறக்கும் அடிவானம் சிவக்கும் அதுவரை பொறுப்போம் விடிவை நோக்கி எழுவோம் தொட்டு அணியாய் நிற்போம்
புதியதோர் உலகம் செய்வோம் அதில் புரட்சியை நிறைத்து வைப்போம்-என்றும் விதியையே நொந்திடாமல் நல்ல விதைகளைப் போட்டு வைப்போம்

Page 74
கலை, இலக்கிய, அ நடாத்தும் விழா 6ெ
22 கரட் தரமான தங்கத்தால் நவீன கண்கவர் நகையைப் பெற்று
Gowri
85,
CO
TEL- 3
 
 

அறிவியல் சஞ்சிகை 'அகிலம்’ வற்றிபெற எமது நல்லாசிகள்
★★★
★★
★
★
★★★
ன டிசைன்களில் மங்கையர்கள் மனநிறைவுடன் க்கொள்ள நம்பிக்கை நிறைந்த ஸ்தாபனம்
Jewellers
SEA STREET
LOMBO -- 1
329363, 320810

Page 75
அகிலம் இலக்கியப் போட்டி
மலையகக் கல்வி வளர்ச்
-எஸ். பரமே6
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ என்பது குறுகத் தறித்து அறமுரைத்த வள்ளுவப் பெருந்தகையின் மந்திர வாக்கு. ஆம் கண்ணிறைந்த பொன் மனிதன் எனப் போற்றத்தக்க பேற்று மனிதன் கற்றோரேயன்றி மற்றோரல்ல என்பதற்கு அன்றைய மலையக மக்களின் மந்தை வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கலைகளைக் கற்காது தினம் விலைப் பொருளாய் உலையாகிப் போவோர்க்கு இன்றைய மலையக மாதா விலை மதியா ஒரு விடிவிளக்கு, நாளைய உலகிற்குக் கலை மூலமே புதுக் கோலம் பூண்டு ஞாலம் காட்டத் துடிக்கும் இவன் மூட மடியில் கிடந்து குடிமூழ்கிப் போகும் குலத்திற்கு ஒரு விடி வெள்ளியாகத் திகழ்வான் என்பதில் ஐயமில்லை.
“தேயிலை விதைத்து மாசிதான் அறுவடை” என்ற அத்தியனின் ஆசைவார்த்தையில் வேசமில்லை என நினைத்து மகிழ்ச்சிக் கோசமிட்டனர் என்றால் அவர்கள் அறியாமையை எவ்வாறு கூறுவது. ஆம், அவர்கள் இந்தியா விடுத்து மந்தைகளாகத் தான் ஈழத்தில் காலடி வைத்தனர் என்றால் குற்றமில்லை. உண்மையில் கல்வி என்றால் அவர்களுக்கும் கல்லில் நாருரிக்கும் நிலை. அறிவியல் என்பது அவர்கள் அறியாததொன்று. விஞ்ஞானமென்பது அவர்களுக்கு விளங்காத மொழி. மொத்தத்தில் அவர்கள் வடிவில் மனிதரேயன்றி அறிவில் மந்தைகளாகவே இருந்தனர். இது பண வெறி கொண்ட வெள்ளையணுக்கு அவர்களை வாட்டி வதைக்கச் சிறந்த பொறியாக இருந்தது.

யில் முதற்பரிசு பெற்ற கட்டுரை
பவரன் , பசறை
கோட்டை கட்டி நாட்டையாண்ட வெள்ளையன் பாட்டாளிக் கூட்டத்தினரை வாட்டி வேட்டையாடத் தொடங்கினான். காட்டையெல்லாம் தோட்டமாக்கினான். பகலெல்லாம் பாகாய் உருகிய பாட்டாளிப் பரம்பரை உறங்கிட “ லயம்’ ஒன்றமைத்து ஆறடிக் காம்பராவில் ஆட்டைப் போல் அடைத்தான். சேயீன்ற தாய்மார் தேயிலை எடுக்காமல் இருந்து விடக் கூடாதென்பதற்காக மழலைகள் தாயின் மடியின்றி வளர " பிள்ளை மடுவம்” அமைத்தான். தண்டூன்றி நடந்தாலும், தண்டச் சோறுாட்டக் கூடாதென்பதற்காகப் பாட்டன் பாட்டிகளைப் பராமரிக்கச் சொன்னான். இத்தனை வசதிகளை வெள்ளையன் ஏன் செய்தான். பாட்டாளி நாளை நாட்டையாள வேண்டும் என்பதற்காகவே? இல்லை; தன்
மனக்கோட்டையை அவர்கள் மண் கோட்டையாக்கி விடக் கூடாது என்பதற்காகவேதான்.
மழலைப் பிஞ்சுகள் பிள்ளை மடுவத்தில் வளர்ந்தாலும், லயத்திலிருந்த ஐந்து தொடக்கம் பத்து வயது பள்ளிப் பருவத்தினர் அன்னைகள் திரும்பும் அந்திவரை அருகிலிருந்து இளம் தேயிலைச் செடிகளை கிள்ளிவீசிக் குறும்புகள் செய்தனர். ஒரு தேயிலைச் செடி அழிந்தால் தன் உயிரே போனதாகக் கருதிய வெள்ளையனுக்குச் சிறாரின் குறும்பு பெரும் தலையிடியாய் இருந்தது. இதற்கொரு முடிவு கட்டும் முகமாகவே சிறு, சிறு பள்ளிகள் அமைத்து சிறாரை முறைத்துப் பள்ளி சென்று படியென்று வெருட்டினான். இங்கிருந்துதான் மலையகத்தில்
e
கல்வி விதை” முளையிட்டதெனலாம்.

Page 76
அகிலம்
ஆரம்பத்தில் பல தோட்டத்திற்ெ TLFT 606) அமைத்தனர். 6i தோட்டத்திற்கொரு பாடசாலை அமைத்த “கரும்பில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்க என்பதற்கிணங்க இந்தியாவில் இரு தருவிக்கப்பட்ட எட்டாம் தரம் படி ஆசிரியர்களே. பழுத்த பட்டதாரிகள். நு இருநூறு பிள்ளைகளை 960) L. வைத்திருப்பதற்கும், தூங்கியே நாளைக் கட வேளைக்கொரு GG fl L. L-fl så 63. காட்டுவதற்கும், கொட்டகைக்கொரு வாத்தி இருந்தார். மாணவர்க்கு தண்டனை வழ தனக்குத் தொண்டுகள் புரிய வைப்பதிே வாத்தியார் கண்ணுங் கருத்துமாக இருந்த தவிர கல்வியைப் போதிப்பதில்லை. அவ்வ அன்றைய மாணவர்களுக்கும் வாத்தி மனங்குளிர வேண்டுமென்பதிலேயே காலத்தைக் கழித்தனரே தவிர கல்வி நுகர்வதில்லை. ஏனெனில் வாத்தியார் சிரித் தான் சிறாரின் உடலைச் சிறுதடி தீண்ட இருக்கும். வாத்தியார் மனம் கனிந்தால் தி மாணவர்கள் முதுகினைக் குனிந்து கு வாங்காமல் இருக்க முடியும். ஆகவே க கற்கப் பள்ளி சென்ற மாணவர்களுக்கு அ வாத்தியாருக்குப் பல் துலக்கும் பணியிலிரு அவர் மனைவிக்கு அடுப்பெரிக்கும் பணி : செய்து முடிப்பதே அன்றைய கட்ட கல்வியாக இருந்தது என்றால் குற்றமில் வாத்தியாருக்கு எப்போது மனம் குளிரு அப்போது மட்டுமே ஆத்தி சூடியை ஆ தடவைகள் குரவை போடுவார்.
“ எண்ணும் எழுத்தும் கண்ணெ தகும்’ என்பதில் அதில் எத்த உண்டென்பதை வாத்தியார் அறிந்திருந்த இல்லையோ, எண் என்றால் ஒன்றிலிரு ஒன்பது வரையும், எழுத்தென்றால் ' தொடக்கம் " ஒள’ வரையுமே அ கல்லூரிகளில் தினமும் ஒலிக்கும் பல்லவி மொத்தத்தில் இந்தப் பள்ளிகள் பாலர்ச அடைத்து வைக்க வெள்ளையன் க சிறைச்சாலைகளேயன்றி ö}j 6፬) 6ህ Š முறையாகப் புகட்டிடும் கல்வி அறைக

சிறப்பு மலர்
ந்து,
Gun IT
ljub
ானத்
6) 65T
TGJ m
நந்து
ந்தக் கள்.
للاوا
5 60 6Ո՞
595
இருக்கவில்லை. காரணம் கல்வியில் குறைகண்டு நிறைவாக்க முறையான நிர்வாகம் எதுவும் இருக்கவில்லை. அன்றைய
வாத்தியாருக்குத் தவறாமல் கல்வி கற்பித்தாக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கவில்லை. வாத்தியார் பள்ளி அறையில் குறட்டை விட்டுத் தூங்கினாலும், அதனைத் தட்டிக் கேட்கவோ கட்டுப்படுத்தவோ முறையான திட்டமிருக்கவில்லை. 1505 ம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகை முதல், ஆயிரத்தி எழுநூற்றி தொண்ணுாற்றாம் ஆண்டு ஆங்கிலேயரின் வருகை வரையில் இந்தக் கல்வியில் பாரிய மாற்றமோ, முன்னேற்றமோ காணப்படாத ஒரு முறைசாராக் கல்வியாகவே காணப்பட்டது.
ஆயிரத்தி எண்ணுாற்றிப் பதினைந்தாம் ஆண்டு அகில இலங்கையும் ஆங்கிலேயரின் கையில் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் குறிஞ்சி நிலக் கல்வியாள் குறிப்பிடத் தக்க வகையில் மாற்றம் கண்டாள். ஆம், இதுவரை காலமும் கறைபடிந்து வந்த முறைசாரக் கல்வியை ஆங்கிலேயர் முடியோடு அழித்து, இடம், நேரம், திட்டம், நோக்கம் முடிபு என வகுத்த முறைசார் கல்வியை முனைப்புடன் புகுத்தினர்.
பாட்டாளிச் சமூகத்தைக் கூட்டாளி பிடித்திடத் திட்டமிட்ட ஆங்கிலேயர், தோட்டங்கள் தோறும் புதுப் பாடசாலைகள் அமைத்தனர். திட்டமிட்ட பாடங்களை இட்டமுடன் புகட்டிய பட்டதாரி ஆசிரியர்களை யாழில் இருந்து அழைத்து வந்து பாழான பரம்பரைக்குப் பாடங்கள் புகட்டினர். இந்த நிலையில்தான் கல்விக்கலை என்பது ஒரு விலைமதிக்க முடியாத பொருள் என்பதை மலையக மக்கள் உணரத் தலைப்பட்டனர். தண்டனைக்குப் பயந்து லயம்களில் பதுங்கியிருந்த சிறார்களைப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியே பாடசாலை அனுப்பினர். இத்தனை காலமும் உறங்கு நிலையில் இருந்த “கல்வி விதை” இந்தக் காலத்தில்தான் உண்மையில் முளையிடத் தொடங்கியது எனலாம்.

Page 77
அகிலம்
ஆயிரத்தி தொளாயிரத்தி இருபதாம் ஆண்டு தோட்டப் பாடசாலைகள் அமைக்கும் சட்டம் நிறைவேற்றபட்டதை தொடர்ந்து மலையகக் கல்வி மேலும் ஒரு படி முன்னேற்றம் கண்டது. அதற்கேற்ப ஆயிரத்தி தொளாயிரத்தி முப்பத்தோராம் ஆண்டில் தோட்டத்திற்கொரு தரமுயர்ந்த பாடசாலைகள் அமைத்து, கல்வி அருவிக்கு ஆங்கிலேயர் மேலும் மெருகூட்டினர். இந்தத் திட்டத்தினால் மந்தமான நிலையில் இருந்த சிறு, சிறு தோட்டங்கள் கூட பாடசாலைகள் பெற்றமை பயனுள்ள விடயமே.
தோட்ட முகாமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பாடசாலைகளில் முறைசார் கல்வியே போதிக்கப்பட்டனதெனினும், முன்னர் இருந்த எண், எழுத்து, வாசிப்பு என்பவற்றுடன், சமூக அறிவையும், சுகாதாரத்தையும், கணித விவேகத்தையும் மாணவர்க்கு ஊட்டத் தக்க வகையில் பாடத் திட்டங்கள் தொகுக்கப்பட்டிருந்தமை கல்வியில் ஏற்பட்ட புதிய முன்னேற்றப் படியாகும். முறைசார் கல்வியில் குறைவில்லை என்றாலும், ஆசிரியர்கள் முறையாகப் போதிப்பதில் நிறைவு இருக்கவில்லை. தோட்ட முகாமையாளர்களே இப் பாடசாலைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். அவர்கள் தங்கள் தோட்டத்தில் நட்டமேற்பட்டுவிடக் கூடாதென்பதில் நாட்டமாக இருந்தார்களே தவிர, பாட்டாளிப் பரம்பரை கல்வியில் கோட்டை விடுவதைப் பற்றிக் கண்ணோட்டத்திலும் கணக்கெடுக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் பாடசாலைகளில் குறட்டை விட்டு அரட்டையோடு கழிப்பதற்கு அரிய வாய்ப்பாக இருந்தது. இந்தக் காலகட்டத்திலும் மலையகக் கல்வியானது புதிய கோலம் பூண்டாலும் விந்தையான ஞாலம் காணவில்லை. மந்தைகளை ஒத்திருந்த மலையக மாணவர்களுக்குக் கணிசமான அளவு கல்வியின் இனிமை தெரிந்ததே தவிர, அதன் எல்லையோ, நல்லியலோ துல்லியமாய்த் தெரியவில்லை. அதைப் பற்றி ' உள்ளங்கை நெல்லிக் கனியாய்” தெளிவும் இருக்கவில்லை.
மலையக மாதா இந்த நிலையில் இருந்து ஆமை வேகத்தில் கல்வியில் முன்னேறிச் சென்று, ஆயிரத்தி, தொளாயிரத்து

சிறப்பு மலர்
எழுபத்தேழாம் ஆண்டிலிருந்து புதுப் பொலிவு பெற்று புகழாரம் சூட்டத் தொடங்கினாள். ஆம் அன்றிலிருந்து 母岳6] தோட்டப் பாடசாலைகளையும் அரசு பொறுப்பேற்றது. இதனால் மலையகக் கல்வியில் மலைக்கத் தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. அரச பாடத்திட்டம் அமுலுக்கு வந்தது. ஆசிரியர் தொகை அதிகரிக்கப்பட்டது. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பதவியில் அமர்த்தப்பட்டனர். உரமற்ற பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன. நதி வேகத்தில் புதிய பாடசாலைகள் எழுந்தன. இவற்றுக்கெல்லாம் மேலாக மலையகத்தாருக்கு முதன் முதலாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறாக மலையக மாதா மடியில் வெள்ளையனால் முளையிடப்பட்ட கல்வி விதையானது இக்கால கட்டத்தில் என்றுமில்லாதவாறு எழுச்சி கண்டது.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு அரசினால் இலவசப் பாடநூல் வழங்கப்பட்டது. இது மலையக மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. இதனால் மலையகக் கல்வி விரிவான முறையில் துரித கதியில் முன்னேறியது. தோட்ட மாணவர்களின் கல்வி வாட்டம் மேலும் நீங்கிடக் கோட்ட மட்டத்தில் தோட்டங்கள் தோறும் மேலும் பல புதிய பாடசாலைகள் எழுந்தன. அங்கு ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஆறு ஈறாகக் குறைவில்லாதவாறு முறைசார் கல்வி போதிக்கப்பட்டது. இதனால் மலையக மாணவர்கள் நிறைவாகக் கல்வி கற்கும் வரத்தினைப் பெற்றனர். தொடர்ந்து ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றி மூன்றாம் ஆண்டு, மலையகக் கல்விக்கு வளமூட்டத்தக்கவாறு இலவசச் சீருடையும் அரசினால் அளிக்கப்பட்டது. இலவசக் கல்வி, இலவசச் சீருடை என்பன இறைவனளித்த கொடையாகக் கருதிய மலையகம் இன்று கலைக் கூடமாக மாறி வருகின்றது.
கலையரசியாயிருந்த மலையகத் தாயாள் இன்று கல்வியென்ற கடலில் மூழ்கி அறிவென்ற முத்தெடுத்து தரணியில் தனக்கென

Page 78
அகிலம்
ஒர் தனியிடம் தேடிக் கொண்டாள். இலைட காய்களாக இருந்த மலையக மாணவர்கள் மலைக்கத் தக்க வகையில் தமது க ஆற்றல்களைத் துல்லியமாகக் 51 நிற்கின்றனர். பள்ளியென்றால் என்னவெ அறியாதிருந்தபாட்டாளிப் பரம்பரையை இ கல்லூரி வாசல்களில் கண்டு களிக்கல தேயிலையைத் தவிர வேறொன்றையும் த அறியாத மகளிர் இன்று பல்கலைக் கழகங்க பட்டச் சான்றிதழ்களைப் பற் பரவசமடைகின்றனர். அரைக் கஞ்சி குடி ஆறடிக் காம்பராவில் அடைப்பட்டுக் கிடந்ே இன்று, கல்வி கற்றுக் நடைபோடுகின்றனர். கவாத்து வெட்ட கை சலித்த பரம்பரை இன்று அணி சப்பாத்துக்களை அகற்றிட நேரமி அரசபணிகள் புரிகின்றனர். அஞ்ஞானமத6 அறிவின்றிக் கிடந்தோர் இன்று. விஞ்ஞா கற்று மெய்ஞ்ஞானம் போதிக்கின்ற அட்டைக் கடிக்காளாகி பாழாகிய பரம்ப கொட்டாவி காணாமல் பகட்டாக வாழ்கின்ற அரசியல்வாதிகளை சஞ்சீவிப் போதியெ போற்றியோர், அரசியல் அகராதிகளை அ6 குடித்து, இன்று அரசினை ஆட்டிப்படைக்கின்றனர். உரிமைகள் இழ உருக்குலைந்த குடிகள் இன்று உரிபை மரித்த உலகத்திற்காகக் ( கொடுக்கின்றனர். குட்டிடக் குனிந்து பெ பாம்பாக இருந்த குறிஞ்சி நிலப் பரம்பரை இ சீறிப் பாயும் சிங்கங்களாய் மாறிய மாயம் என்ன? ஆட்டினம் போல் ஆட்சிக்கு அட அரைக் கஞ்சி குடித்த மலையகம் இ6 மலையாக நிமிர்ந்து அரசியலையே விலை ே நிலைக்கு வர அதற்கு வரமிட்டது யார்? அவள்தான், அள்ள அள்ளக் குறையாக கல் கடலன்னை.
இன்றே மலையக மாதா மடியில் ச இப்படி அலையாய் எழுந்து எழுச்சிக் இசைக்கின்றதென்றால், நாளைய மலர்ச்சி கூறவா வேண்டும். குன்றுக் கொன் இன்றிருக்கும் சிறு, சிறு தோட்டப் பாடசாை நாளை எட்டு அடுக்கு கல்லூரிகளாய் ம

சிறப்பு மலர்
றை நாடு ல்வி gا اf ன்று ன்று ாம். ழுவி ளில் ]றிப்
தார் o IJ டியே ரிந்த ன்றி
OTT6)
னர்.
60)T, னர். பனப்
uઈીઠ
TGu 2ந்து
56 குரல் ட்டிப் ன்று தான்
ன்று, பசும்
விக்
கல்வி கீதம் யைக் goT Liu லகள்
ாறும்.
இன்றிருக்கும் மகா வித்தியாலயங்கள் நாளை மருத்துவ மேதைகளைப் பிரசவிக்கும் மருத்துவ பீடங்களாய்த் தோன்றும். மலைக்கொன்றாய் தொழிற் கலைகள் போதித்த கலைக் கூடங்கள் மாடங்களாய்த் தோன்றும். கொழுந் தெடுத்தேவலுவிழந்த மகளிர் விழுந்து, விழுந்து பல்கலைகள் பயில்வர். கூடைகள் சுமந்தே கூனான மாதர்கள் கைத்தொழில் கற்றிட புற்றிசல்களாகப் புதுப்புது தொழில் நுட்பக் கல்லூரிகள் தோன்றும். தொண்டர் ஆசிரியர் என்ற சொல் சொல்லாமல் மறைய பட்டம் பெற்ற பழுத்த ஆசிரியர்கள் அழுத்தமாய்ப் போதிப்பர். பட்டங்கள் பெற்றிடும் பல்கலைக் கழகங்கள் தோட்டத்திற்கிரண்டு சொல்லாமல் தோன்றும், அஞ்ஞானம் தன்னை அடியோடு அகற்றிட விஞ்ஞானக் கூடங்கள் மிகையாகத் தோன்றும்.
கல்விக் கலைகள் அலைபுரண்டோடும் நாளைய மலையகத்தில், அரை உண்டி நிரம்பிட ஆண்டியாய் அலைந்தோர் அரசியலையே அலசிக் குடித்து, அரசியல்வாதிகளையே விலை பேசுவர். தினம் பனிதன்னில் குளித்து, பகலில் பாண் துண்டு உண்டு பாயின்றிப் படுத்திருந்த பாலகர்கள் உல்லாச மாளிகைகளில் உண்டு களித்துச் சல்லாபம் செய்வர். அட்டைக் கடிக்கு ஆளாகி குட்டிச் சுவரான குலத்தினர், கழுத்தில் கட்டிய பட்டிகளுடன், எட்டடுக்கு அரச பணிமனைகளில் கண்ணியத்துடனே கடமைகள் புரிவர். மந்திரம் தன்னையே மருந்தென்று கண்டோர் மருத்துவர்களாகி மாந்தர்க்கு அருந்தொண்டு புரிவர். பொறிவகைகளின் பொழிப்புரை அறியாது கறிமாடாய் இருந்தோர் நாளை பொறியியலாளராகிப் புதுயுகம் படைப்பர். ஆம் நாளை மலையகத்தில் மலரும் கல்வி மலரால், அறியாமை என்பது அடியொடு அழிய, மூடக் கருத்துக்கள் மூட்டை கட்டி காட்டிலோட, இல்லாமை என்பது சொல்லாமல் மறைய “தோட்டக் காட்டான்’ என்ற ஈனப் பாட்டு காற்றோடு கரைய, ஞாலம் போற்ற, அரசியல் முதல் அடுப்பங்கரை வரை மலையக மக்களே தலைமை வகிக்கத்தக்கவாறு, வளர்க மலையகக் கல்வி. அதன் மூலம் புலரட்டும் புதுயுகம்.

Page 79
“அகிலம்' சஞ்சிகை
6/U0፰/ ந
<)
அழகிக்கு அழகு தரு
2nnan
29, Se ClOr TP 01
<)
Are
3, SEA COLO T.P.
<0
Sri Italya
5, SEA
COLO
TITEL
 
 

சிறப்புடன் வெளிவர ல்லாசிகள்
><>
ம் தங்க நகைகளுக்கு
3euvellers
a Street nbO-11 -332033
><>
STREET
MBO-1
43.633
><> ni Jewellers
STREET,
MBO-1
323657

Page 80
(6)6), “அகிலம்” என்றும் சிற
JKaruna
122, CO
TEL
Slow Jimalaya
 
 

இலக்கியச் சஞ்சிகை ப்புடன் வெளிவர எமது நல்லாசிகள்
Inithy & Co
LOMBO STREET
KANDY E- 08-222537
大
★大大
★
Miscuit Sidanufacturers
\ew TOWn
Kun dasale
221227, 08-222537

Page 81
அகிலம் இலக்கியப் போட்டிய
இல்லையெ
எஸ்.இலங்கேஸ்வர
“ சே! என்னா கேள்வி கேட்டுப்புட்டான் முத்துலிங்கம் சே! எவ்வளவு அவமானமாய் போச்சி, நடுச் சந்தியிலே வச்சி, அதுவும் காலங்காத்தாலே தோட்டத்து ஆளே பெரட்டுக்கு வந்துட்டுப் போகையிலே”
காலையில் நடந்ததை நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது பொன்னம்பலத்துக்குத். தன் வாழ்க்கையில் இதுவரை யாரிடமும் அவமானப்படாதவன், இன்று காலையிலேயே முத்துலிங்கத்திடம் அவமானப்பட்டுத் தலைகுனிந்து நிற்க வேண்டி வந்துவிட்டது.
வெய்யில் உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது. முருங்கை மரங்கள் கிளைகளை கொண்டிருந்தது. முருக்கை மரங்களில் கிளைகளை வெட்டும் வேலையில் மரங்களில் ஏறுவதும் கிளைகளை மளமளவென வெட்டித் தள்ளுவதும், வெட்டித் தள்ளிய கிளைகள் தேயிலைச் செடிகளை சிதைத்து விடாதவாறு எடுத்து வாதுகளைத் கழித்து நிரைகளில் அடுக்குவதுமாக இருந்தனர். பல வருட காலமாகத் தோட்டத்தில் தொழில் செய்யும் அனுபவம் வாய்ந்த தொழிலாளியான பொன்னம்பலம் எப்போதும் முருக்கை வெட்டும் வேலையில் ஆளுக்கு முன்பாக வெட்டிக் கொண்டு போய் விடுவான். மற்றத் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணியாகியும் தங்களுக்குத் தரப்பட்ட மரக்கணக்கை முடிக்க மாட்டார்கள். ஆனால், பொன்னம்பலமோ பதினொரு மணிக்கெல்லாம், மரக்கணக்கை முடித்து விடுவான். தோட்டத்துத் தொழிலில் மிகவும் திறமைசாலியான பொன்னம்பலத்திற்கு இன்று வேலையே ஒடவில்லை. எல்லாத் தொழிலாளர்களையும் விடப் பின்னுக்கே வெட்டிக் கொண்டிருந்தான்.

வில் முதற்பரிசு பெற்ற சிறுகதை ன்பதில்லை!
ான் - பண்டாரவளை
காலையில் நடந்த நிகழ்ச்சி அவன் மனதை மிகவும் பாதித்து விட்டிருந்தது. “ என்னா பொன்னம்பலம் இன்னக்கி பிந்திட்டே, கொஞ்சம் வெரசா வா” என்ற கங்காணியின் குரல் கேட்டதும் சற்று வேகமாக வேலையில் ஈடுபடத் தொடங்கினான். இருந்தாலும் மனது காலையில் நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் அசை போடத் தொடங்கியது.
பொன்னம்பலமும், அவனது மனைவியும் தோட்டத்தில் ஒழுங்காக வேலைக்குப் போய்விடுவார்கள். நான்கு பிள்ளைகள், மூன்று பேர் பாடசாலைக்குப் போகின்றார்கள். பொன்னம்பலத்திற்கும் மனைவிக்கும் கிடைக்கும் சம்பளத்தில் வீட்டுக்கு வேண்டிய சாப்பாட்டுச் சாமான்களை தோட்டத்திலுள்ள கந்தையா கடையில் வாங்கிக் கொள்வார்கள். வீட்டுச் செலவு பிள்ளைகளின் பாடசாலைச் செலவு, வீட்டில் யாருக்கும் சுகவீனம் என்றால் மருந்துச் செலவு தோட்டத்தில் கலியாணம், சடங்கு சாவு என்றால் மொய்போட என்று பார்த்தால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். அனேகமாக கடன் தான் வரும்.
இத்தனை செலவுகள் இருந்தாலும் கூட மாலையானதும் ஒண்ணரைப் போத்தல் கள்ளுத் தண்ணிக்கும், நாளொன்றுக்கும் நாலைந்து சுருட்டுகளுக்கும், கணவன் மனைவி இருவருக்குமோ வெற்றிலை பாக்குக்கும் ஒரு நாளைக்கு ஐந்து ஆறு ரூபாய்க்கும் குறையாமல் செலவழிக்காமல் இல்லை. இந்தச் செலவுகளும் அவர்களது அத்தியாவசியத் தேவைகளில் சேர்க்கப்பட்டு விடும்.
பொன்னம்பலம் குடும்பத்தினர் மட்டுமல்ல, அந்தத் தோட்டத்தில் தொழில் செய்யும் அனேகமாக

Page 82
அகிலம்
ஆண் பெண் தொழிலாளர்களும் இப்படியேதான் ஒரு நேரம் சாப்பாடு இல்லாட்டியும் ச இருந்திடலாம். ஆனா வெற்றிலை பாக்கும், சுருட் அந்தியாகிட்டா கள்ளுத்தண்ணியும் இல்லாட்டி ஒ வேலையுமே ஓடாது’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
கடன் மட்டுமே அதிகம் அதிகமாக இரு அந்தத் தொழிலாளர்களிடம் சேமிப்பு என்ே கையிருப்பு என்றோ சொற்பத் தொகை சு இருக்காது. மாதாந்தம் தமது சம்பளத்தி பிடிக்கப்படும் சேமலாபநிதி மட்டும்தான் அவர்கள் கடைசிக் காலத்திற்குச் சேமிப்பாக மிஞ்சியது. அ கூடக் கட்டாயமாகச் செக்ரோலில் பிடிபடுவதன தான் மிச்சப்பட்டது.
திடீரென ஒரு அவசரம் அந்தரம் என் வந்து விட்டால் கையில் பத்துரூபா கூட இல்லா பரிதவித்து நிற்பதே வழக்கமாகிவிட்டது. சி மனைவியின் காதில், கழுத்தில் கிடப்பவற்6 டவுனிலுள்ள வட்டிக் கடையில் அட வைத்துவிட்டுக் காசு வாங்கிச் செலை சமாளிப்பார்கள். கையில் காசில்லாதவர்கே அருகிலுள்ள கிராமத்து முதலாளிகளிடம் நூற்று இருபது இருபத்தைந்த ரூபா வீதம் வட்டிக்குக் ச வாங்கிவிட்டு சில நேரம் வட்டியை மட்டுமே மr மாதம் கட்டுவார்கள். சில நேரங்களில் வட்டி முதலை விடவும் அதிகமாகி விடுவதன வட்டிக்குக் கொடுக்கும் முதலாளிகள் அவர் கேட்கும் பணத்தைத் தாராளமாகக் கொடுப்பார்
அப்படித்தான், போனமாதக் கடைசி ஒருநாள், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பொன்னம்பலம், அவனது கடைசி மகள் ரஞ்சனி வாந்தியும் வயிற்றோட்டமும் என்று சொல் கொண்டு அழுதவாறே உட்கார்ந்திருந்த மனைவி செல்லம்மா. உள்ளே கட்டிலில் நோ கொடுமை தாங்காமல் சுருண்டு போய்க் கிடந்த ரஞ்சனி. மகளின் அருகில் சென்று முகத்தை உ நோக்கியவன் பதைபதைத்துப் போனான் தோட்டத்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கி போகலியா செல்லம்மா? அவசரமும் பதற்றமும் சேரக் கேட்டவனிடம் " போனேனுங்க ஆ டக்டரய்யா லீவாம் நாளைக்கித்தான் வருவார்

சிறப்பு மலர்
Ts
யே
ால்
கள்
கள்.
Si)
T6it க்கு ીઈ
ாள்
ாள் ற்று
R r
ஒரு
öTT, Th
திரும்பிக் கூட்டிக் கிட்டுவந்துட்டேன்’ என்றாள் செல்லம்மா.
" நம்ம அவசரம் இவுங்களுக்கு எங்க தெரியப் போகுது. பேருக்குத்தான் தோட்டத்து ஆஸ்பத்திரின்னு ஒண்ணு கட்டியிருக்கும், மாசத்திலே பத்து நாள் கூட டக்டரு ஊருலே இருக்க மாட்டாரு. அவசரமான நோயின்னா அவதிப்பட வேண்டியதுதான். சரி, அதைப்பேசி வேலையில்லே புள்ளையை எப்படியாச்சும் டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகனும், கொறஞ்சது நூறு ரூபாயாவது வேணும் இந்த நேரத்துலே நூறு ரூபாய்க்கு எங்கே போறது?’ கையைப் பிசைந்து கொண்டு நின்றவனிடம் மனைவி கூறினாள்.
“ மேட்டு லயத்து முத்துலிங்கம் தம்பி காலையிலேதான் கோசா வெட்டிக் கொண்டு போயி டவுனிலே குடுத்துட்டு வந்துச்சி, அதுக்கிட்ட கேட்டுப் பாருங்களேன்.” முத்துலிங்கம் கொஞ்சம் வசதியான இளைஞன் தோட்டத்தில் ஒரு மரக்கறித்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்து வேலையைவிடவும் மேலதிகமாக மரக்கறித் தோட்டத்தில் வருமானம் வரும் கள்ளு சாராயம், பீடி சிகரட் குடிக்கமாட்டான். நல்ல பொடியன். அவசரத்துக்கு உதவி செய்வான், என்ற நம்பிக்கையில் அவனிடம் ஒடிப்போய் விசயத்தைச் சொல்லி நூறு ரூபாய் கேட்டான் பொன்னம்பலம்.
முத்துலிங்கமும் நூறுரூபாய் கொடுத்தான். சம்பளம் போட்டதும் உடனடியாக நூறுரூபாயையும் திருப்பித்தருவதாகவும் கூறிவிட்டு வந்து, உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு செல்லம்மாளும் பொன்னம்பலமும் டவுனிலுள்ள வைத்தியரிடம் சென்றனர். அவர் கொடுத்த மருத்துக்களுக்கும் பஸ் செலவுக்கும் நூறு ரூபா சரியாக இருந்தது.
அவசரத்துக்கு உதவி செய்த முத்துலிங்கத்தின் கடனைச் சம்பளம் போட்ட உடனேயே கட்டிவிடுவதென முடிவு செய்திருந்தான் பொன்னம்பலம். ஆனால், சம்பளத்தன்று சம்பளம் எண்ணுறு ரூபாய்தான் என்பது கண்டு சோர்ந்துபோனாள். பத்தரவு கடையில் கடன்
ஆயிரத்து அறுநூறு ரூபா என்று முதல்நாளே தெரிவிந்து கொண்டான்.

Page 83
அகிலம்
சம்பளத்தை வாங்கிக்கொண்டு திரும்பியவனின் முன்னாள் பத்தரவு கடைக்காரர் நோட் புத்தகத்தோடு வந்து கொண்டிருந்தார். அவரிடம் விசயத்தைச் சொல்லி மிச்சக் கடனை அடுத்த மாதம் எப்படியாவது தருவதாகக் கூறினான். பொன்னம்பலம் கொடுக்கல் வாங்கல ஓரளவு நேர்மையானவன் என்பதால் கடைக்காரரும் ஒத்துக் கொண்டு, அடுத்த மாதம் வரைக்கும் சாமான் தருவதாகவும் ஒத்துக் கொண்டார்.
அப்படியே கள்ளுத்தண்ணிக்காரனிடமும் அட்வான்ஸிக்குத் தருவதாகக் கூறிவிட்டு வீடு வந்தவன் முத்துலிங்கத்தின் நூறுரூபாயையும் மறந்தே போனான். மூன்று நாட்களின் பின் இன்று காலையிற் பெரட்டுக்குப் பொயிட்டு வரும் வழியில் சந்திக் கடையில் சுருட்டு வாங்கிக் கொண்டு நிற்கும் பொன்னம்பலத்தைக் கண்டு விட்டான் முத்துலிங்கம்.
' என்னா பொன்னம்பலண்ணேன்.
சம்பளம் போட்டு மூணு நாளாகுது. அவசரத்துக்குக் குடுத்து நூறு ரூபாயை மறந்தே பொயிட்டீங்களோ?” என்றவனிடம் “ தம்பி கோவிச்சிக்காதீங்க இந்த மாசம் சம்பளம் கொறவு அதுதான்’ என்று இழுத்தவரிடம் “ சீ” நீங்கள்ளாம் என்னா மனுசங்களோ, தெனமுந்தான் ஒழைக்கிறீங்க ஒரு அவசரம் அந்திரத்துக்குன்னு ஒரு நூறு ரூபா மிச்சம் வச்சிக்கிற யோசிக்கிறீங்களா? இல்லையே, அப்படிக் கடன் குடுத்தாலும் திருப்பிக் குடுக்கவும் துப்பில்லே சீ! வெக்கங்கட்ட மனுசங்கய்யா நீங்கலெல்லாம். வெத்தல பாக்குக்கும் சுருட்டுக்கும் கள்ளுத்தண்ணிக்கும் மட்டும் மறக்காமே செலவழிச்சிருவீங்க. அந்தக் காசையெல்லாம் மிச்சம் புடிச்சாலே ஒரு தொகை மிச்சப்படும்யா” வேகமாக வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு முகத்தில் காறி உமிழாத குறையாக விருவிருவென நடந்து விட்டான் முத்துலிங்கம்.
அவமானத்தால் குன்றிப் போனாலும் கூட அவன் கூறிய வார்த்தைகளிலும் நியாயம் இருப்பதும் பட்டது பொன்னம்பலத்துக்கு.
ஆமா ஒரு நாளைக்கு கள்ளுத்தண்ணிக்கு பதினைஞ்சி ரூபா வெத்திலை

சிறப்பு மலர்
பாக்கு சுருட்டுக்கும் பதினைஞ்சி ரூபா மொத்தம் முப்பது ரூபாப்படி பாத்தாலும் மாதம் தொளாயிரம் ரூபாய்க்கு கொறையாமே செலவாகுது. உண்மைதான். ஆனா காலங்காலமாப் பழகி வந்த பழகத்தை உடனடியாக எப்படி விடுறது. அந்தியாகினா தண்ணி போடாட்டி மேலு அலுப்பு தூக்கமே வராது. சுருட்டு இல்லாட்டி வேலை ஒடாது. இருந்தாலும், அவற்றையெல்லாம் சுவைப்பதை விட இன்று பட்ட அவமானத்தைப் போல இன்னுமொருநாள் ஒரு நூறு ரூபாய்க்காக அவமானப்படக்கூடாது என்று யோசித்தான். எப்பாடுபட்டாவது இந்த மாதம் முதல் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு சிறிய தொகையையாவது மிச்சம் பிடிப்பது எனத் தீர்மானித்துக் கொண்டான்.
மாலையில் வீடு வந்ததும், காலையில் நடந்த அவமானத்தை மனைவியிடம் சொன்னான். அன்றிலிருந்து கள்ளுத்தண்ணி குடிப்பதை முற்றாகவே நிறுத்திவிட்டான். ஆனால் சுருட்டையும் வெற்றிலை பாக்கையும் நிறுத்திட முடியவில்லை. ஆனால் தினமும் ஐந்து சுருட்டுக்குப் பதிலாக மூன்று சுருட்டுக்களும், ஐந்து ரூபாய்க்குப் பதிலாக மூன்று போய்க்கு வெற்றிலை பாக்கும் வாங்கினான். அவன் கூறியதைக் கேட்டுச் செல்லம்மாவும் வெற்றிலை பாக்கைக் குறைத்துக் கொண்டாள்.
மறுமாதம் அவனது பத்தரவு கடனில் நானூற்றைம்பது ரூபா குறைந்தது. கள்ளுத் தண்ணிக் கடனும் குறைந்தது. சம்பளம் போட்டதும் முதல் வேலையாக முத்துலிங்கத்தின் கடனைக் கொடுத்து விட்டான். எப்போதும் கள்ளுத்தண்ணிக்குக் கட்டும் கடனான இரு நூறு ரூபாவை மனைவியிடம் கொடுத்துக் கவனமாகப் பெட்டியில் வைக்கும்படி சொன்னான். இப்போது அவர்கள் இருவர் மனதிலும் ஒரு தெம்பு பிறந்திருந்தது. அவசர அந்தரத்திற்கு கடன் கேட்டு அலைய வேண்டியதில்லை. அவமானப்படவும் வேண்டியதில்லை. கிடைக்கும் சொற்பச் சம்பளத்திலும் கூட ஒரு சிறு சேமிப்புத் தொகை தம்மிடம் உண்டு என்ற நினைப்பில் பொன்னம்பலம் மறுநாள் வேலைத்தளத்தை நோக்கி நடந்தான். மலைக்குன்றைப் போல. இனி அவனிடம் இல்லையென்பதில்லை.

Page 84
கலை,இல 'அகிலம் தனது
இலக்கியப் பே சிறப்புடன் நடாத்த ந
8, KOTU
 
 

க்கிய அறிவியல் சஞ்சிகை 2வது சிறப்பு மலர் வெளியீடுாட்டி பரிசளிப்பு விழாவைச் ஸ்வாழ்த்துக்களை வழங்குகின்றோம்
an Printers
J GODELLA VIDIYA
KANDY
T.P. 223694

Page 85
திருமண வாழ்க்கையிே - குடும்பப் பொறுப்புக்களை இருவரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களுள் ஒன்று திருமணம். " குடும்பம் ஒரு கோயில்” என எமது முன்னோர் மொழிந்து சென்றுள்ளனர். இவ்வாறான குடும்ப வாழ்வுக்கு அடிநாதமாக அமைவது எது? பொதுவாகவே, வாழ்க்கையின் தொடக்கம் முதல், இறுதி வரைக்கும் மனமொத்த தம்பதிகளாக, ஒன்றாகவே வாழ்ந்து மடிய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வதே திருமணப் பந்தமாகும். இவ்வாறமைந்த குடும்ப வாழ்வு இன்றியமையாததாக அமைவது, அவ் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்துவதிலும் வாழ்க்கையைக் கொண்டு செல்வதிலுமே தங்கியுள்ளது.
அவ்வகையில், சமூகத்தில் இருவேறுபட்ட நிலைகளில் இத் திருமணபந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். திருமணம் முடித்த ஒரு சாரார். அப்பந்தத்தினின்று வெளியே JL எத்தனிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் அப்பந்தத்திற்குள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருப்பதையும் காணலாம். அது எவ்வாறாயினும், திருமண பந்தம் வெற்றியடை வேண்டும் என்றால், தம்பதிகளின் திருமண உறவு, ஒருவர் மேல் ஒருவர் கொண்ட புரிந்துணர்வு, நம்பிக்கை என்பன முக்கியமானவையாக அமைகின்றன. இவை, ஒரு குடும்ப வாழ்வில்
 

இருந்து நீங்குகின்ற சந்தர்ப்பத்தில், தம்பதிகளிடையே உருவாகின்ற விரிசல் இறுதியில், குடும்ப உறவை முறித்துக் கொண்டே முடிவடைவதையும் காணலாம்.
ஒரு திருமண பந்தத்தின் மூல அடித்தளமாக அமைவது இருவரிடையேயும் காணப்பட வேண்டிய புரிந்துணர்வே. இவ்வாறான புரிந்துணர்வுடன், குடும்பப் பொறுப்புக்களைச் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு வாழ்க்கையை அமைக்கும் போது, குடும்பவாழ்வு சுமுகமாகவே அமைகின்றது. உண்மையிலே, இவ்வாறு, குடும்பப் பொறுப்புக்களைச் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு, குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுமளவிற்கு நாம் முன்னேறி உள்ளோமா? ஆசிய நாடுகளில் வாழுகின்ற பெண்களுக்குக் குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் தலையிலே சுமத்திக் குடும்பத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற நிலையை வேரூன்றச் செய்துள்ளார்கள். விடியற் காலையில், கண்விழித்துத் தனது வேலைகளைக் கவனிக்கும் ஆசிய நாட்டுப் பெண், நடுச் சாமம் வரை ஒய்வு ஒழிவின்றித் தன்னை வருத்தி, குடும்பத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையையே பெரும்பாலான குடும்பங்களில் நாம் காணுகின்றோம். இவ்வாறு, அவள் ஆற்றுகின்ற கடமைகளுக்கு நாம் ஒரு தொகையை நிர்ணயிப்போமானால், அது அளவிட முடியாத பெருந்தொகையாகவே அமையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பழைய சம்பிரதாய ரீதியில், தனக்கு வழங்கப்பட்ட மலை போன்ற குடும்பச்

Page 86
அகிலம்
சுமைகளைத் தனது கரங்களிலே ஏந்தி, அவ மிகுந்த பொறுமையுடன் ஆற்றுகின்ற கு( பெண்ணானவள், எதிர்காலத்திலே த பிள்ளைகளுக்காகவும் அச்சுமைகளைத் தா கொள்ள வேண்டியவளாகின்றாள்.
குடும்பத்திற்காக மாடுபோன்று உழைக்கும் ெ கணவன், பிள்ளைகள், உறவினர்கள் எனத் கடமைகளை விரிவுபடுத்தி மாய்கிறாள். இவ் ஏனையவர்களின் கடமைகளையும், வி வெறுப்புக்களையும், தான் ஏற்றுக்கொ அவர்கள் எல்லோருக்காகவும் வாழ்வ அவளுக்குத் தன்னலமின்மையும், மி பொறுமையும் அவசியமாகின்றது. இவ்வாறு குடும்பப் பெண் வாழ்நாள் முழுவதும் தன் வருத்தித்தான் வாழ்க்கையை எதிர்ே வேண்டுமா? இந்நிலை மாற என்ன வழி?
எனினும், இவை அனைத்தும் வருகின்ற, தொழில்நுட்ப நவநாகரிக உலகத் குடும்பப் பொறுப்புக்களைத் தனிமரமாக நின் பெண்ணால் ஆற்ற முடியுமா? பழைய மரபுச பேணும் பெண்கள் மாத்திரமன்றி, நவீன யுகத் வாழும் பெண்கள் கூட தனது கணவனுக்குத் கொடுத்துக் குடும்பப் பாரத்தில் ஒரு பங்கைத் ஏற்பதற்காகவே வேலைக்குச் செல்கிறா அவ்வாறு, வேலைக்குச் செல்வதற்கு முன்பு, 6 காலையிலேயே எழும்பிப் பிள்ளை கடமைகளைக் கவனித்துத் தமது கணவனு சமைத்துக் கொடுக்கின்ற காரியாலயங் வேலை செய்யும் பெண்கள் எத்தனை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் எத்தனை? இக்கடமைகள் யாவற்றையுட பெண்ணின் இரண்டு கைகளால் மாத்திரம் ( முடிக்க முடியுமா?.
பெரும்பாலான சமூகவியலாளர் தாய் என்பவள் தனக்காக மட்டும் வாழ்பவ அவள் தனது குடும்ப நலனுக்காகவே த அர்ப்பணித்துக் கொண்டவள், தன்னலம என்ற கொள்கையை முன்வைக்கின் இவ்வாறு, பொறுமையுடன் தனது கடபை

சிறப்பு மலர்
ற்றை ம்ெபப்
}னது ங்கிக்
69 (5 பண்,
தனது
|வாறு ருப்பு,
தற்கு குந்த
(5
6666
நாக்க
மாறி ந்திலே
69(5
66TL ந்திலே தோள் தாமும் ர்கள். பிடியற் நளின் முக்குச் களில்
GLfi? தான்
) ஒரு செய்து
(5
6IT6Ù6ծ,
ன்னை ]றவள் றனர்.
iՑ560)6IT
ஆற்றுகின்ற ஒரு பெண்ணும் தாய் தானே. ஏன் அவளுக்கு மட்டும் இந்தப் பாரபட்சம்? குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைக் கணவன், மனைவி ஆகிய இருவரும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக அமைக்க முடியாதா? ஆனால், குடும்பத்தின் பொறுப்புக்களைச் சரிபாதியாகப் பிரித்துத் தாமும், அவற்றில் பங்கு கொள்ள முனையும் கணவர்கள் எம்மிடையே இல்லாமலும் இல்லை. தமது மனைவிமார்களின் வேலைப்பழுக்களிலே தாமும் சிறு அளவிலாவது உதவி புரிவதற்காக, அவர்கள் முயற்சிக்கத்தான் செய்கிறார்கள். எனினும் ஒரு கணவன் தனது உடைகளைத் தானே கழுவிக் கொள்வதை நோக்கினும், குழந்தைகளைப் பராமரிப்பதை நோக்கினும், சமையலுக்கு உதவுவதை நோக்கினும் சில பெண்களே கணவன்மாரை எந்தளவிலே எடை போடுகிறார்கள்? “ அவர் மனைவிக்குப் பயந்தவர்” என்ற பட்டத்தையும் பெண்களே அக்கணவனுக்குக் கொடுத்து விடுவதையும் நாம் சமூகத்திலே காணுகின்றோம் அல்லவா? ஆகவே, பெண்களின் இவ்வாறான தாழ்த்தப்பட்ட நிலைக்குப் பெண்களே சில வேளைகளில் காரணமாகியும் விடுகின்றார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது, மறக்கவும்
கூடாது.
ஆகவே, இவ்வாறான குறுகிய மனப்பான்மைகளையெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இன்று, வேலைக்குச் செல்லும் பெண்களினால் வீட்டு வேலைகளைத் தாமே தனி ஆளாக நின்று சமாளிக்க முடியாத நிலையே முக்கிய குடும்பப் பிரச்சினையாக அமைவதைக் காணலாம். பெரும்பாலான மேலை நாடுகளிலே, (தற்போது படிப்படியாக இலங்கையிலும்.) குடும்பப் பொறுப்புக்களைச் சரிசமமாகப் பிரித்து, இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துகின்ற பல குடும்பங்களை நாம் இன்று காணலாம். சமையலறையில், சமையலை மேற்கொள்வதற்கு, பிள்ளைகளின் கடமைகளைச் செய்வதற்கு, வீட்டிலே சில முக்கிய கருமங்களை ஆற்றுவதற்கும் கணவன்

Page 87
அகிலம்
உதவி புரிவதையும் தற்காலத்தில் நாம் அனேக குடும்பங்களிற் காணலாம். இவ்வாறான புரிந்துணர்வு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட சினேக பாவம், அன்பு ஆகியன ஒரு குடும்ப வாழ்வை நன்நிலையில் கொண்டு செல்வதற்கு உறுதுணையர்க அமைவதைக் காணலாம்.
ஒரு குருவிக் கூட்டிற்குள்ளே, புரிந்துணர்வுடன் அன்பை அடித்தளமாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப், பல எதிர்பார்ப்புக்களுடன் நுழையும் குடும்ப வாழ்வில், கணவன் மனைவியரிடையே, கணவன் தனது கடமைகளை மாத்திரம் செய்து கொண்டு பேசாமல் இருக்கின்ற போது, குடும்பத்தின் சகல பொறுப்புக்களையும் தனது முதுகிலே ஏற்றிக் குடும்பத்தை வழி நடத்துகின்ற அப் பத்தினியின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இக் கருத்தை ஒவ்வொரு குடும்பத்திலுமுள்ள ஆண்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தனது தொழிற் கடமைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் கணவன், தனது மனைவியின் கடமைகளிலும் கொஞ்சமேனும் கை கொடுப்பது "ஆணின் தகுதிக்கு இழுக்கு” என எண்ணும் ஆண்வர்க்கமும் எம்மிடையே வாழத் தான் செய்கிறார்கள். " ஐயையோ இவை எல்லாம் பெண்கள் செய்யவேண்டிய வேலைகள்” எனக் கூறிக் கொண்டு நழுவுகின்ற கணவன்மார்களையும் நாம் 61 Լ0Ցյl சமூகத்திலே காணலாம். இவ்வாறானவர்களுக்கு, விஷேசமாக வீட்டு வேலைகளில் உதவுதல், புரிந்துணர்வுகொண்ட ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்பி, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால், தனது மனைவிக்குச் சிறிதளவிலாயினும் அவளது கடமைகளில் கைகொடுப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாக வீட்டு வேலைகளுக்குத் தனது மனைவிக்கு உதவுகின்ற அதேவேளை, தாம் விரும்புகின்றதை அதாவது விரும்பி உண்ணுகின்ற சில உணவுவகைகள், சிற்றுண்டிகள் என்பவற்றைத்

சிறப்பு மலர்
தாமே, மகிழ்ச்சியுடன் செய்து, குடும்ப அங்கத்தவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமல்லவா?"இன்றைக்கு நான் கட்லட்ஸ் செய்கிறேன் பார்’ என்று கூறிக் கொண்டு, சமையலறை வேலைகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகின்ற பல கணவர்கள் இன்றைய சமூகத்திலே இருக்கிறார்கள். திருமணத்தின் முக்கியமான குறிக்கோள் என, திருமண ஆய்வாளர்கள் முன்வைக்கின்ற கருத்து என்னவெனில், கணவன் மனைவி இருவரிடையேயும், மனவிருப்புடன் பகிர்ந்து (6)60608,6061T 9sigésiro (Shared Interest) பண்பு அவசியம் என்பதையே. இதை ஒரு கணவன், தனது குடும்பத்திலேயே ஆரம்பிக்க முடியும். இதனால் குடும்பம் மகிழ்ச்சியாக அமைய வழி ஏற்படுகின்றது.
பொதுவாகக் குடும்பங்களிலே காணப்படுகின்ற கவலைகள், ஏற்றத்தாழ்வுகள் பிரச்சினைகள், பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற வாய்ச்சண்டைகள் முதலியன ஏற்படுவதற்குக் காரணம், கணவன் மனைவி ஆகிய இருவரிடையேயும் புரிந்துணர்வு இல்லாமையே ஆகும். சுமூகமாகக் குடும்பம் நடத்துகின்ற சில குடும்பங்களிடையேயும் இவ்வாறான விரிசல்கள் ஏற்படுவதற்குக் காரணம், பெரும்பாலும் இருவரிடையேயும் விட்டுக் கொடுத்து வாழத் தெரியாமையே என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இருவரிடையேயும் புரிந்துணர்வு வளரவும், தனக்கு மீதமாயுள்ள கொஞ்ச நேர ஓய்வையாவது பெற்றுக் கொள்வதற்கு இந்த அன்னியோன்னிய உறவு ஒரு மனைவிக்கு அத்தியாவசியமாகின்றது. சில வீடுகளில், கணவன் தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சியில், நாடகம், செய்திகள், முதலியவற்றை ஒய்வாக இருந்து ரசித்துப் பார்க்கின்ற வேளைகளில், அவ் வீட்டுத் தலைவி, அவசர அவசரமாக உணவு சமைத்துக் கொண்டு, அவதிப்படும் நில்ையையும் நாம் எமது

Page 88
அகிலம்
குடும்பங்களிலே வழமையாகக் காணுகிே அம்சம். இவ்வாறான குடும்பத்தி கணவன்மார்கள், தமது நேரத்தில் குறைந்த பத்து நிமிடமாவது, தமது மனைவியின் வேை கைகொடுக்க முன்வந்தால் குடும்ப வ எவ்வளவு மகிழ்ச்சியும் இனிமையும் பெ ஆனால், எல்லாச் சுமைகளையும்
ஒருவருக்கே சுமத்துவது எந்தளவில் நியாய அவளை ஒர் இயந்திர நிலையிலேயே நோக் இச் சமூகம் அப்பெண்ணின் மனநிலையும் சிந்தித்துப் பார்ப்பதுதான் நியாயமானது.
முக்கியமாக, வேலை G தாய்மார்களின் நிலையை நாம் நோக்கு குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்றுவ தமது கணவனின் ஒத்துழைப்பு அவர்ச மிகமிக அவசியமாகிறது. பெரும்ட கணவன்மார் தமது வேலைத்தலக் கடமை தவறாது, அவற்றை நிறைவேற்ற முற் போலவே, வேலைக்குச் செல்லுகின்ற மலை தான் வேலை செய்யும் இடத்திலுள்ள கடமை தவறாது செய்ய வேண்டியவளாகின்றாள். பூ இவ்வாறான அவளின் நிலைபற்றியும் எ குடும்பங்களில் எத்தனை கணவன்மார் சிற் பார்க்கிறார்கள்? ஏன் ஒரு பெண்ணிற்கு ம முழுக் குடும்பப் பொறுப்பையும் சுமத்த வே ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி இருவரின் அடித்தளத்தை மை! கொண்டுதானே கட்டி எழுப்பப்படுகின்றது நிலையில் ஏன் பெண்ணை மாத்திரம் ஒ சுமைகளை மேலும் பெருக்க வேண்டும்?
சமையலறை வேலைகள் எல்லாம் முழுவதும் மனைவியி பாரம் கொடுத்து விட்டுக் கண நழுவுதலும் கூடாது. கன சமையலறை வேலைகளில் உ புரியுமிடத்து மனைவியான
அவனை இகழ்ச்சிக் கண்களு பார்த்தலும் கூடாது.
 
 
 

சிறப்பு மலர்
ாற ஓர் லுள்ள
g @@ லகளில் ாழ்வில் 1ங்கும். பெண்
மாகும்? குகின்ற சற்றுச்
lசய்யும் மிடத்து, தற்குத் *ளுக்கு
6) T6T
களிலே, படுவது னவியும், களைத் ஆனால், த்தனை ந்தித்துப் ாத்திரம் str6? பி என்ற பமாகக்
J. இந்த
sloë, Lly,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒர் ஆணானவன் ஆண்மை நிலைப் புகழ்ச்சிக்குத் (Maculine Reputation) 5rig. 6) (5th 6T60T நினைத்து, தனது மனைவிக்குக் கைகொடுக்கப் பின் நிற்கின்றானோ, அவ்வாறான ஆண்கள் தமது மனைவிமாரையும் பிள்ளைகளையும் நினைத்துத், திரும்பவும் ஒருமுறை தாம் செய்தது, செய்வது சரிதானா எனச் சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுவது நன்று. நாள் தோறும் வீட்டு வேலைகளுக்கும் அலுவலக வேலைகளுக்கும் நடுவில் நின்று திண்டாடிக் கொண்டு, தமது கடமைகளைக் கஷ்டப்பட்டுச் செய்து கொண்டிருக்கின்ற பெண்களுக்குக் கணவனின் ஆதரவு மிகமிக அவசியமாகின்றது.
மனைவிக்குச் சிறிய அளவிலாவது கை கெ உதவுவதன்
சாத்தியமா
ஆகவே ஒரு குடும்ப வாழ்க்கையிலே முக்கிய அம்சமாகக் காணப்படுகின்ற புரிந்துணர்வு, ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுகின்ற மனப்பான்மை என்பன குடும்பப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கின்ற அருமருந்தாகக் காணப்படுகின்றன. திருமண அடித்தளத்தை உறுதியாக அமைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஒருவரின் மனநிலையை மற்றவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் மனமுவந்து கடமைகளில் உதவி செய்து, ஒற்றுமை, சினேகபாவம் என்பவற்றை வளர்த்துக் கொண்டால், இனிமையான மகிழ்ச்சி நிறைந்த ஒரு குடும்ப வாழ்வை நாமும் பெறலாம் அல்லவா?

Page 89
>(கணிதம் >
காரணிப்படுத்தல்
1) abx '-bcxy.'
= bx (ax - cy)
2) a (a + b) - b (a-b)
= (a+b) (a + b)
3) 3a + 4a + 3a +4
= a (3a + 4) + (3a + 4) = (3a + 4) (a' + 1)
4) வழி
ax + cy + 2by - ay - cx + 2bx =ax + 2bx - CX - ay - 2by + cy =x(a + 2b - c) - y (a - 2b + c) = (a + 2b - c)(x -y)
வழி :2
ax + cy - 2by - ay -Cx + 2bx = ax - ay + 2bx - 2by - cx + cy = a (x -y) + 2b (x -y) - c (x -y) = (x -y) (a + 2b - c)
5) = x (l-Y2) - y (l-x)
x - xy“- y + x.y x - y + x*y - xyo (x -y) + xy (x -y) (x -y) (1 + xy)
பின்வரும் பயிற்சிகளைச் செய்து விகைளை அனுப்புங்களேன்.
l) xo + 4x + 4 2) x + 8x + 12 3) 4xo - 19xy + 2 lyo 4) 5x' - 7xy- 6y 5) Il lixo + 140x -39
 

llübli ᏧᏂᎧlyᎢ
ஆசிரியர் - சிஹாரா
மாணவி - என்ன சேர் ஆசிரியர் - விட்ட மீன்கள் இரண்டு சொல்லு மாணவி - ஒன்று கெழுத்தி மீன் சேர் மற்றது - திருக்கை மீன் சேர் ஆசிரியர் - ??.
今ぐやぐぐや雪みの?の多 >ぐベベベぐ
காலம் கலைந்தோடும் கல்வி தினந் தோறும் ஞாலம் முழுதும் புகழ் பாடும் பாலம் அமைத்துத்தினம் கூட ஒற்றுமைக் கீதம் நாம் படிப்போம்
く><>く>く>
மேதைகள் புகழ்பொழியும் மேலோர் புது வழியும் நிதமே தினம் காட்டுமே பேதமை நீக்கினால் நம் நாட்டில் ராகமே தினம் பாடுமே
ぐ><><>く>
சேற்றினில் நாட்டியே நெல் சோற்றினை ஆக்கியே நம் தேசமே வாழ்ந்ததே இதை நீக்கியே வாழவே புதுவழியே தேவையே

Page 90
அகிலம்
ஆண்டோர் வாக்கினில் ஆயிரம் அர்த்தம் உண்டே தீண்டார் எவரும் இந்யூமியில் இல்லையே இதை நீக்கியே தினம் வாழ்ந்தாலே திங்களாய் மனதும்
மலருமே
く><>く>く>
போதனை போற்றியே தினம் சாதனை செய்யவே நல்லோர் செய்திட்ட வாக்கினிப்
படிப்போமே
<><>く>く>
அழியும் உலகினில் இன்பமே இல்லையே துளிதுளியாய்க் கல்வியை வெல்லவே
பள்ளியில் சென்றே நல்
வாக்கினைப் படிப்போமே
உமா இராமநாத LßüLlaou J Lomte
பொட்டாட்டோ ட
நுவரெலி
** தொடர்மொழிக்கு ஒரு மொழி *.
1) அணிந்துரை- ஒரு 5ITGI & நூலாசிரியரல்லாத பிறர் வழங்கு
புகழுரை
3) அநாதர் - தாய் தந்தையரை இழந்தே

சிறப்பு மலர்
க்கு தம்
Τη
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
1)
3)
4)
5)
கைம்மருந்து வைத்தியனின்றி ஒருவர் தாமே தமது நோய்க்குச் செய்து கொள்ளும் சிறு மருந்து
கன்னிக் கதை- ஒருவர் முதன் முதல் இயற்றிய பாட்டு
தீர்க்கதரிசி - எதிர்கால நிகழ்ச்சிகளை அறியும் ஆற்றல் படைத்தவன்
தற்சமம்- ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொது எழுத்துக்களாகிய விகாரம் இன்றித் தமிழில் வழங்கும் வடசொல்
தற்பவம் - ஆரியச் சிறப்பெழுத்துக்கள் தமிழெழுத்துக்களாக விகாரப்பட்டு தமிழில் வழங்கும் வடசொல்
ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்துணர்வு
ஐம்பூதம் - நிலம், நீர், தீ வளி, வான் என்னும் ஐம்பொருள்
ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துறுப்புக்கள்
நைட்டிகன்- ஆயுள் முழுவதும் பிரமச்சரியம் காத்து வாழ்வோன்
நொதுமலர்- பகையுமின்றி நட்புமின்றி நடுநிலையில் நிற்போர்
நூற்றாண்டுவிழா- நுாறாவது ஆண்டிலே எடுக்கப்படும் விழா
பொன்விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா
மணிவிழா- அறுபதாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா

Page 91
அகிலம்
6)
7)
வெள்ளிவிழா - இருபத்தைந்தாவது ஆண்டினிறுதியில் எடுக்கப்படும் விழா
வைரவிழா- அறுபதாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா
தொகுப்பு : எ. செல்லத்துரை கோகிலவரதணி டிக்கோயா எஸ்டேட்
gėGHTLIJFT
விஞ்ஞான ரீதியான விளக்கம்
l.
2.
வாய்க்குழிப் பகுதி உணவை அரைத்த பின் நாக்கைப் பிடித்துக் கொண்டு உணவு உட்கொண்ட மாணவன் ஒருவன் "உணவுட்கொள்வது கடினமாக உள்ளது
எனக் கூறினான்.
நாக்கு, உணவு விழுங்குவதற்கு உதவும் அமைப்பாகும். இதனால் நாக்கைப் பிடித்துக் கொண்டு உணவுட் கொள்ளும் போது கடினமாக உள்ளது.
தலைகீழாக நின்று உணவு உட்கொண்ட போதிலும் புவியீர்ப்புக்கெதிராக உணவு மேலெழுந்து பின்பு இரைப்பையை அடைகின்றது.
உணவு வாய்க்குழியிலிருந்து இரைப் பையை அடையும் போது கலத்தினூடாக சுற்றுச் சுருங்கள் அசைவினால் செல்வதால் புவியீர்ப்புக் கெதிராக உணவு இரைப்பையை அடைகிறது.
மாப்பொருள் கரைசலில் அயடீனைச்
சேர்த்த போது கடும் நீல நிறமாக

சிறப்பு மலர்
மாறியது. மாப்பொருளும் உமிழ்நீரும் சேர்ந்த கலவையில் அயடீனைச் சேர்த்த
போது கடும் நீல நிறம் உண்டாகவில்லை.
மாப்பொருளை உமிழ் நீரிலுள்ள அமிலேசு (தயலின்) நொதியம் மோல்ரோசாக மாற்றுவதால் அயடீன் சேர்க்கப்பட்ட மாப்பொருள் கரைசல் நீல நிறமாக மாறவில்லை.
சில சோற்று மணிகளை வாயிலிட்டு மெல்லும் போது இனிப்புச் சுவை உணரப்படுகின்றது.
சோற்று மணிகளை வாயிலிட்டு மெல்லும் போது உமிழ் நீரிலுள்ள அமிலேசு நொதியம் சோற்றிலுள்ள மாப்பொருளை மோல்ரோசாக மாற்றுவதால் இனிப்புச் சுவை உணரப்படுகின்றது.
மனிதனிலே வாய்க்குழிச் சமிபாடு நடைபெறுகிறது. ஆனால் விலங்குகளில்
வாய்க்குழிச் சமிபாடு fb60) L. பெறுவதில்லை.
மனிதனின் வாய்க்குழியில்
சமிபாட்டுக்குத் தேவையான நொதியம் சுரக்கப்படுகின்றது. ஆனால் விலங்குகளில் சமிபாட்டுக்குத் தேவையான நொதியம் சுரக்கப் படாததால் விலங்கில் வாய்க்குழிச் சமிபாடு நடைபெறுவதில்லை.
மலச் சிக்கல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியொருவருக்கு வைத்தியர் ஒருவர் நார்ப் பொருள் அடங்கிய g-Golgod G) உட்கொள்ளும்படி
சொன்னார்.
நார்ப் பொருளானது. மலச்சிக்கலைத் தடுக்கக் Silig uli உணவாகையால்

Page 92
அகிலம்
மலச்சிக்கல் நோயுள்ளவர்களுக்கு ந
பொருள் அடங்கிய _. ( வழங்கப்படுகின்றது.
7. பனிக்காலத்தில் தூரத்தே வ
புகைவண்டியின் சத்தம் தெளிவ கேட்கின்றது.
வளியிலும் பார்க்க நீரில் கடத்தப்படும் வேகம் அதி பனிக்காலத்தில் வளியில் நீராவியின் அ அதிகமாக இருப்பதால் பனிக்காலத் புகைவண்டியின் சத்தம் தெளிவ கேட்கின்றது.
தொகுப்பு செல்வி சீரின் சிஹ ஆண்
மகளிர் மகாவித்தியா
கிண்ண
-CosmokN0.
சன்பெர் இட ஆமினைப் போல் கோபத்தை அள்ளி என் மேல் கொட்டாதே.
மனிதாபிமான அடிப்படையிலாவது மன்னிப்பு வழங்கு. மரடோனாவை விடவுமா குற்றம் செய்து விட்டேன்.? சிகரெட் ஒன்றைத்தானே. பற்ற வைத்தேன். இதற்குப் போய் இப்படி. முகம் சுளிப்பதா..?
உனக்காக இப்போ புகைத்தலுக்கு எதிராகப் போர்ப்பிரகடனமே செய்து விட்டேன்.

சிறப்பு மலர்
It is
அன்னை திரேசாவின் "விசிறியே" இனியாவது என்மேல் அன்பைச் சொரி.
சந்தனக் கட்டையே சன்பெர் மன்னிச்சதா சொல்லு 'டாலிங்'
இல்லேனா நான் வீரப்பனா மாறிடுவேன் ஆமா..!
எம்.எம்.அறபாத் 9ypUT. LOJ5T 6SësuJT6\DuJup கிண்ணியா
«><><ộ 6îulij (GT6JT IJI *><><>
மேகத்தினுள் புதைந்து ஒளி இழந்த நிலவாய் உன் விழிகளைக் கண்டு அதனால் வார்த்தை சிக்கியது சுகம் விசாரித்தது என் ஆண்மையின் மெளனம்.
என் இதயம் வியர்த்துப் போனது நீ. இமைக்க மறந்த ஒரு நிமிடமும் உன் விழிகள் பேசாத மொழிகளை என் வீடடு ரோஜாக்கள் தென்றலில் பேசின.
உனது வருத்தச் சேதி கேடடு என் சிவப்பு ரோஜாக்கள் வெளிறிட் போயின பருவத் துடிப்பால் துள்ளி வந்து வெண்ணிலா. நீ.
அன்பே சுகம் விசாரிட்டேன்
என் சுவாசக் கதவை
மரணம் தடடடும் வரை.
எம்.எம். அறபாத்

Page 93
/2
拳
அகிலம் சிறப்பு மலரும், இலச் சிறந்து விளங்க எமது
Kalaivаиі
231, D.S.Se K Tel- 08- 22
تی

கியப்போட்டி-பரிசளிப்பு விழாவும் உளம் நிறைந்த நல்லாசிகள்
book Cevitre
nanayake Vidiya Kandy 3196, 078-7 1418

Page 94
எழில் கொஞ்சும் கண்டி மாநகரிலி சஞ்சிகை சிறப்புடன் ெ
Contractors & De;
No.5, K
Tel: 08 - 22
ATCA ELECTR
Importer Retail Electri
T. P. 01- 332640, 01-440953 Fax: 440935
 
 
 

Iருந்து வெளிவரும் அகிலம் அறிவியல் வளிவர எமது நல்வாழ்த்துக்கள்
lectricas
alers in Electrical GOOds
umara Vidiya Kandy 2913, 08 -234573
CAL PVT LIMITED
is, Wholesale & cal Goods Suppliers
12l/B, 1st Cross Street Colomb O-11

Page 95
அகிலம் கவிதைப் போட்டியில்
பரிசு பெறுவோர்
முதலாம் பரிசு தலைப்பு
நா.இளங்கோவன் இனி ஒரு விதி செய்வோம் பது/கோணக்கலை தவி பசறை
2d Lurf 5,
மாக்கந்தை தவி
பூனாகலை, பண்டாரவளை
3ம் பரிசு
தமிழ்ச்செல்வன் மாசிலாமணி இனி ஒரு விதி சவுதம் த.ம.வி. செய்வோம் தெமோதர
றுதல் பரிசு பெறுவோர் (ஆறு D
1) A.A. 9,6ạT fUPTLUFT இனி ஒரு விதிசெய்வோம்
181ரைத்தலாவளை உக்குவளை
2) செல்விசெல்லத்துரை கோகிலவர்க்கனி டிக்கோயாதோட்டம் டிக்கோயா
3) செல்விசிசுசிக்கலா
ப/கோணக்கலைதவி பசறை
4) லோறன்ஸ்செல்வநாயகம்
201, டாம் வீதி கொழும்பு-2
5) திருமதி.பா.கலா
க/இராஜவலதமவி இரஜவெல
6) கிருஷாந்திஞானசேகரம்பிள்ளை
4ம் குறுக்குத்தெருசந்தி பருத்தித்துறை
) பியசேன சுகந்த விஜயசிறி
பாணமைப்பற்று கோமாரி-01(கி.மா)
7
 

எழுதுங்கள்!
எ முத் தா ள ர் க ளி ட மிரு ந் து , வாசகர்களிடமிருந்து, திறமான, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விகடத்துணுக்குகள், குறுநாவல்கள், வரலாற்றுத் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. தழுவல்களாகவோ முன்னர் பிரசுரமானவையாகவோ இருப்பின் பிரசுரிக்கப்பட மாட்டா. தாளின் ஒரே பக்கத்தில் எழுதுவதோடு ஆக்கங்களின் பிரதிகளைக் கைவசம் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்ற இதழில் மாதர் அரங்கு மாணவ அரங்குப்பகுதிகளை அகிலம் ஆரம்பித்திருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்களும் ஒரு சந்தாதாரராகி “அகிலம்” வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள்
சந்தா விபரம்
தனிப்பிரதி — ლეხ 20.00 ஆண்டுச்சந்தா - ரூ 250.00 ஆயுள் சந்தா - ரூ 1000.00
அனுப்ப வேண்டிய முகவரி:-
கே.வி.இராமசாமி (ஆசிரியர்) *அகிலம்’ அகிலம் பப்ளிகேஷன்ஸ், 308, திருகோணமலை வீதி, கண்டி (பூஞரீ லங்கா)
வாசகர் நெஞ்சங்களிடமிருந்து.
அ னைத்து உள்ளங்களும்
இலக்கியக் குறிப்பைக்
தி ரகித்துக் கொள்ள
கங்கணங் கட்டியதுடன் லாவண்யமாக
ல யம் வாழ் இளைஞர்களை ஆபிரகாம்
லிங்கன்களாக்கத் தடம் பதித்த மலரே
ம் . மணங்கமழ்வதுடன் மனங்கவர்
முத்தான புதுக்கவிதைப் பக்கத்தையும் புரள விடுவாயா?
- காசுபதி தேவேந்திரராஜா - வீரமுனை, சம்மாந்துறை

Page 96
அகிலம் கட்டுரைப் போட்டியில்
பரிசு பெறுவோர்
முதலாம் பரிசு தலைப்பு
எஸ்.பரமேஸ்வரன் (சுமன்) மலையகக் கல்விவளர்ச்சி 149, கோவில் கடை, பசறை நேற்று-இன்று-நாளை
21ð 1 Isfla,
மா.மோகனா 6íl ful Birgfijisseyrei, Gul offirsiúl இல45,8ம் வீதி, இலக்கியப்பணிகள் மஸ்கெலியா
3ம் பரிசு நயார்த்தீபன் 39,தேக்கவத்தை, தென்னகும்புர
C ஆறுதல் பரிசு பெறுவோர் )
1) செல்விஎஸ்ரிஜெஸ்மின்
Ó60TuIT ஹைஹான் லொட்ஜ், மீராவோடை, வாழைச்சேனை
2) மாரிமுத்து சிவகுமார்
74/15,ஜிப்ரியா ஒழுங்கை, காலி
3) செமேனகை சமுதாய வளர்ச்சியில் மஸ்கெலியாதோட்டம்,மஸ்கெலியா பெண்களின் பங்கு
4) செல்வியுகராணி
தியாகராஜா
க/உயர்தர மகளிர் கல்லூரி,கண்டி
5) வீசந்திரகலா சமுதாய வளர்ச்சியில்
பது/பசறைதம.வி. பெண்களின்பங்கு
13ம் கட்டை, பசறை
6) செல்வி.சுதர்ஷணிசதாசிவம் சுவாமி விபுலாநந்தரின் சமூக, பது/பசறைதமவி சமய, கல்வி,இலக்கியப்பணிகள்
13ம் கட்டை, பசறை
7) செல்வி செல்லத்துரை சமுதாய வளர்ச்சியில் கோகில வர்த்தனி பெண்களின்பங்கு டிக்கோயாதோட்டம், டிக்கோயா.
 

அகிலம் சிறுகதைப் போட்டியில்
ufar Guppy GoJamii
முதலாம் பரிசு தலைப்பு
எஸ்இலங்கேஸ்வரன் இல்லை என்பதில்லை
தோட்டம்,பண்டாரவளை
2D L I flag,
செல்விசிசாரதாம்பாள் அதற்குமட்டும் ஆகஸ்டு 150/40,மிடில்டன், தலவாக்கலை
3ம் பரிசு
செல்விநிதார் எம்.நுஷ்ரி ஒரு துளிவிஷம் 292,ஹிசெனியா
மடவளை பஜார், மடவளை
ஆறுதல் பரிசு பெறுவோர்
1) பூனாகலை நித்திய ஜோதி அத்திவாரம்
மாக்கந்தை தமிழ்வித்தியாலயம்
பூனாகலை, பண்டாரவளை,
2) வேசண்முகநாதன் tfL胡
(முகில்வண்ணன்) 148/2செட்டியார் தெரு, கொழும்பு-f
3) எம்ராஜரட்ணம் வலிதீர விழிநோக்கும்
21/1வெதமாவத்தை வெண்பறவை வத்தல்பொல வீதி, சரிக்கமுல்ல-பாணந்துறை
4) செல்விசுந்தரிமலைசுவாமி தொடரும்மின்னா தோட்டம், சோகங்கள் சாமிமலை
5) நாராயணன் ஜெயகுமாரி சவால்கள்
பது/கோணக்கலை த.விபசறை
6) திருமதிலீலா இராமையா ஜாதிகள் இல்லையடிபாப்பா
63, N.H.S. GT5é556.556061T
7) செல்விஏயோகேஸ்வரி பிஞ்சு உள்ளங்கள்
லோவர் டிவிசன் கோணக்கலைகுரூப்பசறை

Page 97
/--
கண்டி கலை இலக்க
மலையகத்தில் கல்வி கை கலைஞர்களின் படைப்பாற்றலுக்கும் ரசிகர்களை உருவாக்கும் நோக்குட இரண்டு வருட காலத்தை பூர் பெருமையோடு அறியத் தருகின்றே
தொடர்ந்தும் எமது மன்ற நட முன்னெடுத்துச் செல்லும் நோக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவுள் தருகின்றோம். அதன் முதற் கட்ட உறுப்பினர்கள் தொகையை அதி விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ண
மலையகத்தில் சிறந்த ட முயற்சியிலும், படைப்பாளிகை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதோடு சிறந்த வாசிப்புப் பழக்கத்தை நடவடிக்கைகளை தொடரவுள்ளோம்.
எமது மன்றத்தின் வெற்றிக்கு என்றும் இன்றியமையாதது. அகில வரும் ஆதரவு போற்றுதற்குரியது. வெற்றிக்கும் உங்களின் ஆதரவை ெ
நன்ற

சிறப்பு மலர்
நிய ரசிகர் மன்றம்
ல, இலக்கிய பணிகளுக்கும், ஊக்கம் வழங்கி கலை இலக்கிய ன் ஆரம்பிக்கப்பட்ட எமது மன்றம் த்தி செய்துள்ளமையை மிகப்
Ls).
டவடிக்கைகளை உத்வேகத்தோடு டன் அடுத்த வருடம் முதல் பல ாளோம் என்பதையும் அறியத்
நடவடிக்கையாக எமது மன்ற கரிக்கவுள்ளோம். ஆர்வமுள்ள
ணப்பங்களை கோருகிறோம்.
1டைப்பாளிகளை உருவாக்கும் ள கெளரவித்துப் போற்றும் }, பாடசாலை மாணவர்களிடையே
ஏற்படுத்தும் வகையில் எமது
வாசகர்களாகிய உங்களது ஆதரவு }ம்' சஞ்சிகைக்கு நீங்கள் அளித்து எமது மன்ற நடவடிக்கைகளின்
தாடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.
5),
சிவ. மனோகரன்
செயலாளர்,
ཡོད༽

Page 98
மலையகம் கண்ட கலை
“அகிலம்” g
Sriya Latha J
83.
CO
T. P. 4
 
 

, இலக்கிய, அறிவியல் சஞ்சிகை சிறப்புடன் வெளிவர
நல்லாசிகள்
★★
★
★
ewellers (Pvt) Ltd
Sefa STR 66T
U OMBO - 1 1
31374, 95 O99

Page 99
பகவானுக்கும்,
I I TJ TI TIJ, அமைந்து
LDGOJIIf I IJ
14, IST MAWVILM
IKAN
| || -
 
 
 

பக்தனுக்கும் கில இலங்கைக்கும்
ப்புவது
த்திகள்
+
|OV Stries
Lf>
AN
\| \|DA
DY
Ε.Ι ΑΙ ΠΕ Η
'St.

Page 100
- ཚིགས་ ܓܓܒܫܢ
= C エ
у
ԼՈՅոնսԼԱՅiti
கண்டி ம கலை இலக்கிய அ
சிறந்த அகிலமெல் 6YuDrôs JR
ss
LUCKYLA
MANUFA
أي
MSTATITIHLAR
KAUDUMAN T"PHONE = 0
PRINTEDHYLINTE
 
 

தலைநகராம்
Tநகரிலிருந்து
றிவியல் சஞ்சிகையான
- »7 که بختی
வெளியீட்ாக ASTB U-21 of 20 நல்லாச்கள்
: N ܡ s
D BISCUIT CTURERS
R தி
嵩":
RANIPOTHA DASAALE
多%
|S-リI了ーリエ
E_
TNE,
FISIPI, TI LITT) TEL+33}IA