கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய விழா சிறப்பு மலர் 1988-1989

Page 1
சறபபு வடக்குகிழக்கு கல்விக
விளையாட்டுத் திருக்கேT
 

லாசார அலுவல்கள் துறை அமைச்சு 60TLn660.L. 30.1.199 |
+ $ === " .
ܒ ܒ ܒ ܐ L - " , , , ܒ ܐ ܪ ܒ -- ܒܢܝ.

Page 2
வடக்கு - கிழக்கு
கல்வி, கலாசார
விளையாட்டுத்துறை
30 - 11 - 1991
vy 1 C-AEL
- AM LP Ut F ܝ .r; :f f [9 {f.à܊
- YA - A M1 A R. - į
Ꭵ * Ꭶ, C,Ꮡ £ - N R || N3CM
 

f) TE T 6
அலுவல்கள்,
ற அமைச்சா
* , \ திருக்கோணமலை, هٔ i احاً سیاسی
- ALWAN
rt-A, A - Art
· T R A FRYC RC | FO AD ASF

Page 3
இந்த
மலரின்
大
உள்ளே . .
முகவுரை
ஆசிச் செய்திகள்
சாகித்தியவிழா நிகழ்ச்சி
பரிசு பெற்ற நூல்கள்
பரிசுத் திட்டத்துக்குக் கி
இலக்கிய விழா தொடர்
66
66
66
که ک
éb
G6
G6
உள்மனயாத்திரை ”
2)2)
ருக்கேதீச்சர மான்மிய
*ー
எட்டாவது நரகம் "
இலங்கையிற் தொல்லிய
முதலாம்பிள்ளை "
திருகோணமலையின் கs
பாரதியை தமிழ் உலகுக்

நிரல்
டைத்த ஆக்கங்களின் பட்டியல்
-- If T 55 , .
- திறன் ஆய்வு
- மதிப்பீட்டுரை
லாய்வும் திராவிடக் கலாசாரமும் ”
- ஒரு கண்ணோட்டம்
- நாடக இலக்கிய மதிப்பீடு
லை இலக்கியம் பற்றிய ஒர் கண்ணோட்டம் ”
- ஒரு வரலாற்று ஆய்வு.
9 y
கு அறிமுகம் செய்த சுவாமி விபுலானந்தர்
۔۔--23 0 ----- مع

Page 4
மு ன் னு  ை
வடக்கு - கிழக்கு மாகாணசபை அமைக் முறையாகக் கொண்டாடப்படும் சாகித் வாழும் அறிஞர்களின் மனத்திற்கு மகி பெருமையையும் தரக்கூடிய ஒர் விடய பெறுமளவுக்கு தகுதிவாய்ந்த, உயர் களை உருவாக்கக் கூடிய ஆற்றல் பை சொத்துக்களாக இருக்கின்றார்கள். வாழும் இப்பிரதேசத்தில் வெளி அனைத்துமே பரிசில் பெறக்கூடிய
இலக்கியங்களாகும்.
1988, 1989 ஆம் ஆண்டுகளி சிறப்பித்து எடுக்கப்படும் இவ்ே
அறிஞர்களின் ஆக்கங்களைத்
எதிர்பார்த்த போதும் சூழ்நி:
நிறைவேறவில்லை. இருந்த
அமைய வாழ்த்துச்செய்திக6ை களையும் தந்துதவிய பெ. தெரிவித்துக் கொள்ளுகின்ே
இம் மலரின் அட்டைப்
வரைந்துதவிய நண்பர் சில சனையை வழங்கிய ஆசி விளம்பரங்கள் தந்துதவிய
யில் ஆக்கபூர்வமான
எமது நன்றி உரித்தா
சிறப்புமலரைப் பதிப்பி பதிப்பகத்திணைக்கள திரு. த. சிவசுப்பிரமன வருக்கும் எம் ந6
யடைகின்றோம்.

5ப்பட்டதன்பின் முதல் தியவிழா இந்த மண்ணில் ழ்ச்சியையும் வாழ்வுக்கு மாகும். நோபல் பரிசைப் த இலக்கியப் படைப்புக் டத்தவர்கள் இம்மண்ணின் எழுத்தாளப் பெருமக்கள் வரும் தரமான நூல்கள் ஆற்றலும், ஆழமுமுள்ள
ல் வெளிவந்த நூல்களைச் விழாவின் சிறப்பு மலர் பல தாங்கி வரவேண்டுமென நாம் லை காரணமாக முழுமையாக போதிலும் இம்மலர் சிறப்புற ளயும், ஆக்கங்களையும், மதிப்பீடு ருமக்களுக்கு எமது நன்றியைத் றாம்.
படத்தை அழகான முறையில் பதாசனுக்கும், அதற்கான ஆலோ ரியர் குலசேகரம் அவர்களுக்கும்,
கனவான்களுக்கும், இம்மலரின் பணி ஆலோசனைகள் நல்கியவர்களுக்கும் கட்டுக்கும்.
த்துதவிய வடக்கு - கிழக்கு மாகாண 3திற்கும், அதன் உதவிப்பணிப்பாளர் ரியத்திற்கும் மற்றும் ஊழியர்கள் அனை ாறியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி
அன்புடன்,
திருமலை நவம். அருள் சுப்பிரமணியம். பால சுகுமார்.
(மலர்க் குழுவினர் )
03

Page 5
இந்துசமய கலாச மாண்புமிகு பி.
வாழ்
வடக்கு-கிழக்கு மாகாண சபைய விழாவையொட்டி வெளிவரும் சிறப்பு பெருமகிழ்வு கொள்கிறேன்.
தமிழ்பேசும் மக்கள் பெரும்பான் தேசத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக் பாராட்டிற்குரியது. அத்துடன் கு. ஒன்றாகவும் இம்முயற்சி அமைவது 6
எமது நாடு பல இன, பல மத ம இருமொழி வழங்கும் நாடு என்பதை ஒருமொழியான தமிழை வளர்த்துப் ( தேற வேண்டிய ஒரு தொடர் நிகழ்வ
உண்மையில் வடக்கு - கிழக்குப் இலக்கிய வளமும், ஏனைய பிரதேச சேர்ப்பதாக அமைகிறது.
அகில இலங்கை மட்டத்தில் இல எமது அமைச்சு இவ்வாண்டின் முற்ப ஆங்காங்கு எழுத்தாளர்கள் கெளரவ
எழுத்து வாழ்வியலையும், சரித் அமரத்துவம் நிறைந்து வாழும் பான்ன படைப்பிலக்கிய கர்த்தாக்கள் மே
റ . كما حو எழும்போது சமூகத்தின் சீர்கேடுகை எழுவார்கள்.
அந்த வகையில் உன்னதமான {ளருக்குப் பொன்னாடையும் போர்த்தி ெ விழா சிறக்கவும், சிறப்புமலர் சிறந்: மனமுவந்து வாழ்த்துகிறேன்.
உங்கள் பணிகள் மெ
} () م= T I - ”7 0

ார இராஜாங்க அமைச்சர் பி. தேவராஜ் அவர்களின் த்துச் செய்தி.
பின் 1988 1989 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மலருக்கு எனது வாழ்த்துக்களை அளிப்பதில்
மையாக வாழும் வடக்கு-கிழக்கு மாகாணப் பிர கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் றித்த இம்மாகாண சபையின் கடமைகளுள் வரவேற்கத்தக்கதாகும்.
க்களை உள்ளடக்கியிருப்பினும் அடிப்படையில்
நாம் மறுப்பதற்கில்லை. இவ்விருமொழிகளுள் போற்றுவது தமிழர் வாழுமிடமெல்லாம் நடந் ாகும்.
பிரதேசத்தில் ஏற்படுகின்ற தமிழ் உணர்வும் சங்கள் அனைத்துக்குமே உரமும், பெருமையும்
க்கிய கர்த்தாக்களைப் போற்றும் பெருவிழாவை குதியில் கொண்டாடியது. இதன் எதிரொலியாக ம் பெறுவது கண்டு நாம் மகிழ்கின்றோம்.
திரத்தையும் பிரதிபலிப்பது. திறமான புலமை மை மிக்கது. ஆதலின் இன்று கெளரவம் பெறும் லும் உத்வேகத்தோடு இலக்கியம் படைக்க ள அகற்றிவிடும் வலிமை படைத்தவர்களாக
ஒரு கடமையை நிறைவேற்றி எழுத்தாளர்க களரவிக்கும் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் வொரு நினைவுப் பொக்கிஷமாகத் திகழவும்
மேலும் செழித்து வளர்வதாக,
பி. பி. தேவராஜ், இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர்.
بیسب 4 () بود. مساحتی

Page 6
மாண்புமிகு கல்வி
திருமதி. இராசம
96)
ஆ சி ச்
வடக்கு - கிழக்கு மாகாணக் கல் விழாவினையொட்டி வெளியிடப்படும் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இலக்கிய விழாவில், சிறந்த இல் கெளரவித்தல், ஒர் அம்சமாக இடம் ெ அளிக்கின்றது. ஊக்குவிப்பு இல்லாமல் மணி அரிது. கலைஞர்கள், கவிஞர்கள், இலக் பாராட்டிக் கெளரவிக்கப்படும் போது, அ
ஆக்கத் திறன்களும் ஆற்றல்களும் மேலுப்
வாழ்க்கையிலிருந்து மலர்வது தா காலத்தின் கண்ணாடியாக விளங்குவதோடு பெற்றுவிடுகின்றன. வள்ளுவன், இளங்ே படைப்பாளிகளைத் தேடிக் கொண்டிருக் யோர் எதிர்காலத்தில் கிடைப்பார்கள் எ இலைமறைகாய் போல மறைந்து வாழ்கி உறங்கிக் கிடக்கின்றனர். இவர்களை இன பொறுப்பு. இந்த வகையில் இத்தகைய இல. விழா இனிது நடைபெற எனது வாழ்த்துக்

இராஜாங்க அமைச்சர் னோகரி புலந்திரன் Iகளின்
செய்தி
வி, கலாசார அமைச்சு எடுக்கும் இலக்கிய சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில்
}க்கிய கர்த்தாக்களுக்கு விருதுகள் வழங்கிக் பறுவது இவ்விழாவிற்குத் தனிச் சிறப்பினை த செயற்பாடுகள் நடைபெறுவது அரிதினும் கிய கர்த்தாக்கள் ஆகியோர் வரிசையறிந்து அவர்களிடம் உள்ளார்ந்து மறைந்து கிடக்கும் ) வெளிப்பட வழிவகுக்கப்படுகின்றது.
ன் இலக்கியம். அத்தகைய இலக்கியங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழும் தகுதியையும் கா, கம்பன், பாரதி போன்ற இலக்கியப் கின்றது நமது தமிழர் சமுதாயம். அத்தகை ன்ற நம்பிக்கை உண்டு. திறன்படைத்தோர் ன்றார்கள். ஊக்குவிப்பார் இல்லாமையினால் ங்கண்டு, வெளிக்கொணர வேண்டியது எமது க்கிய விழா, மிக முக்கியத்துவம் பெறுகின்றது. களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆர். எம். புலந்திரன்
இசுறுபாயா.

Page 7
வடக்கு - கிழக்கு மா சொ. கணேசர
ம ன ம் நி
வடக்கு - கிழக்கு மாகாண கல் அமைச்சு கொண்டாடும் இலக்கிய வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மன
வடக்கு - கிழக்கு மாகாண ட தெடுத்து பணப்பரிசில் வழங்குவதோடு தக்க முயற்சியாகும்.
ஒவ்வொரு மொழியின் சிறப்பி யங்கள்தான் சிறப்பாகச் சித்தரிக்கின் பதும், பாதுகாப்பதும், பாராட்டுவது இலக்கியங்கள் உருவாகவும், படைப்பு பது இதயத்துக்கு நிறைவைத் தருகில்
ஏற்கனவே அமைச்சு நடாத்தி யவை பெரிதும் பாராட்டத்தக்க வகை எழுத்தாளர்களின் நூல்களைக் கொ6 மான ஆதரவு வழங்கி வருவதையும் இத்தகைய பணிகளால் மேலும் சி பணிகள் எல்லாம் நீடித்து நிலை வாழ்க் துகின்றேன்.
வடக்கு - கிழக்கு மாகாணம், திருக்கோணமலை.

காண பிரதம செயலாளர் 5ாதன் அவர்களின் றை வா ழ் த் து
வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை விழாவையொட்டி வெளியிடும் சிறப்பு மலருக்கு ம் நிறைவான மகிழ்ச்சியடைகின்றேன்.
டைப்பிலக்கியங்களில் சிறந்தவற்றைத் தேர்ந் , படைப்பாளிகளைப் பாராட்டுவதும் வரவேற்கத்
'யல்புகளையும் அம்மொழியில் உருவாகும் இலக்கி றன. எனவே, சிறந்த இலக்கியங்களைப் படைப் நும் எமது கடமை. அந்தவகையில் சிறப்பான பாளிகளை ஊக்குவிக்கவும் இலக்கிய விழா எடுப் ன்றது.
ய பொங்கல் விழா, தமிழ்மொழித்தினவிழா ஆகி யில் அமைந்திருந்தன. வடக்கு - கிழக்கு மாகாண ள்வனவு செய்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்க பூர்வ அறிவேன். பெருமை மிகு எமது பாரம்பரியங்கள் றப்படைய வேண்டுமெனவும், நீங்கள் தொட்ட பெற வேண்டுமெனவும் நிறைந்த மனத்துடன்
சொ. கணேசநாதன் பிரதம செயலாளர்.
, , } { } مسسبة

Page 8
வடக்கு - கி
கல்வி, கலாசார அலுவல்கள், வி6ை
ஜனாப்.எம்.ஏ.சி.முை
வா ழ் த்
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தெ கில் வாழும் இலக்கியச் செம்மல்களின் பங் அன்று ஆஸ்தானத்திலும், அத்தாணி பு மக்களாலும் கெளரவிக்கப்பட்டதனாே தோன்றி தமிழைப் பெருமைப்படுத்தி வடக்கு - கிழக்கில் இருந்து வெளி: பாராட்டி பரிசில்கள் வழங்கிக் கெளரவ அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே எழுந்த இப்பொழுதுதான் எம்மால் நடாத்த மு
1988 ஆம் 1989 ஆம் ஆண்டுகளி நூல்கள் பல்வேறு வகைப்பட்டவை துறைவகைப்படுத்தி சிறந்தவற்றைத் தே யாகவே எமக்கு இருந்தது. காரணம் ஒ: இலக்கிய கர்த்தாக்கள், அறிஞர்களின் வொரு படைப்பும் வடக்கு - கிழக்கில் ெ படம் பிடித்துக் காட்டி நின்றன. இ பரிசில் வழங்கும் எமது முயற்சி முதல் ஆர்வத்தை எம்மால் பாராட்டாமல் இ ஆண்டுதோறும் நடாத்த நாம் கங்கை யுடன் தெரிவித்து, இச்சாகித்திய வி மலருக்கு எனது ஆசிகளைத் தெரிவிப்ப
;9, ဓါး၊) ി s

p க்கு மாகாண
ாயாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கதீன் அவர்கள் வழங்கிய
து ச் செய் தி
5ாண்டாற்றிவரும் அறிஞர்களில் வடக்கு - கிழக் பகு காத்திரமானது என்பது நாமறிந்த விடயம். ண்டபத்திலும் புலவர்கள் மன்னர்களாலும், லயே புகழ் பூத்த இலக்கியங்கள் தமிழில் நின என்பதை நாம் கண்டிருக்கின்றோம். வந்த நூல்களைத் தரங்கண்டு அவற்றைப் விக்க வேண்டுமென்ற ஆதங்கம் மாகாணசபை 5 போதும் சூழ்நிலை காரணமாக அவ்விழாவை
மடிந்தது என்பது கசப்பான உண்மை.
ல் இப்பகுதிகளில் இருந்து பெருந்தொகையான அச்சுவாகனமேறி வந்துள்ளன. இந்நூல்களை தர்ந்தெடுப்பது என்பது கடுமையான முயற்சி வ்வொரு நூலும் இப்பகுதியின் ஆற்றல்மிக்க படைப்புக்களாக இருந்தமையேயாகும். ஒவ் பாழும் சான்றோர்களின் திறமையை எமக்குப் ரு ஆண்டுகளுக்குரிய சிறந்த நூல்களுக்குப்
முயற்சியாக இருந்தபோதும் பலர் காட்டிய நக்கமுடியாது. தொடர்ந்தும் இவ்விழாவை னம் கட்டியிருக்கிறோம் என்பதை தாழ்மை ழாவை முன்னிட்டு வெளிவரும் இச்சிறப்பு நில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்.
எம். ஏ. சி. முகைதீன் செயலாளர் கலாசார அலுவல்கள், விளையாட்டுதுறை அமைச்சு
திருக்கோணமலை,
ســتہ 7 (} --------

Page 9
வடக்கு - கிழக்கு மாகாண
5 in
ᏭᏏ [Ꭲ 6Ꮩ↑ 1r)
தலைமை
@m) 1
விளையாட்டுத்துை
இலக்கி
பூரீ சண்முகவித்தியாலய 30. 11. 1991 சனிக்கி ஜனாப். எம். ஏ. சி. மு கல்வி, கலாசார அலுவ
பிரதம
திரு. சொ. கணேசநாதர்
விருந்தினர்கள்
:
அன்புமணி இரா. நாகலிங்கம்
திரு. வ. அ. இராசரத்தினம்.
திரு. எஸ். தருமராசா - அ
திரு. க. சொக்கலிங்கம் - “ெ
நிகழ்ச்சி ஒழுங்கு
மங்கள இசையுடன் விருந்தி மங்கள விளக்கேற்றல். தமிழ் வாழ்த்து
தலைமையு1ை .
l 1îT | T | (195) if h 6

கல்வி, கலாசார அலுவல்கள், ற அமைச்சு நடாத்தும் கிய விழா
99 |
மண்டபம், திருக்கோணமலை. ழமை பிற்பகல் 3.00 மணி. கைதீன் - செயலாளர், பல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு.
ன் - பிரதம செயலாளர்,
வடக்கு - கிழக்கு மாகாணம்.
களங்கன்”
னரை வரவேற்றல்
ལམ་གང་མཚམས (8--ས་-

Page 10
பாராட்டுப் பெறுபவர்கள்
சிறுகதை திரு. உமாவரதராஜன்
கவிதை
(மரபுக்கவிதை) பண்டிதம் மு. கந்தை
(புதுக்கவிதை) ஜனாப், ஏ. எம். எம்
சோலைக்கிளி.
நாடகம் அராலியூர். ந. சுத்த
ஆக்க இலக்கியம் : திருமதி தனபாக்கிய
II ( IUJ TI
திரு. கே.
, b. 3
, தாபி
துெ.
பரிசில் வழங்கல்
* எழுத்தாளர் கெளரவம்: பொ * பிரதம விருந்தினர் உரை.
* பரிசில் பெறுவோர் உரை.
நடன
திருமதி. சாரதா செல்வி, தக்ஷா செல்வி, சிவதப்
ஆகியே!
* கற்ப
நன்றியுரை
திரு. எஸ். எதிர்மன்னசிங்கம்,
உதவிப்பணிப்பாளர்
அனைவரையும் அன்

til T. ). ஆதிக்
ரம்பிள்ளை.
ம் குணபாலசிங்கம்.
ட்டுபவர்கள்
எஸ். சிவகுமாரன்.
வசுப்பிரமணியம். சுப்பிரமணியம்.
அழகரெத்தினம்,
ன்னாடை போர்த்தலும் பரிசு வழங்கலும்.
நிகழ்ச்சி
பூரீஸ்கந்தராஜாவின் மாணவிகள் யினி உருத்திரமூர்த்தி மினி சுப்பிரமணியம்
ார் வழங்கும்
பகவல்லி "
', கலாசார அலுவல்கள்.
புடன் வரவேற்கின்றோம்!
விழாக் குழு,
திருக்கோணமலை ,
مسسس۔ 09---۔

Page 11
இலக்கியப் பரிசி 98
நாடகம்:
‘முதலாம் பிள்ளை
அராலி
சிறுகதை:
உள்மனயாத்திரை
9) C.
கவிதை:
மரபுக்கவிதை:
திருக்கேதீச்சர ம
u 5ñol Lg
புதுக்கவிதை:
‘எட்டாவது நரகம்
ஜை
ஆக்க இலக்கியம்:
இலங்கையிற் தெ திராவி
திரும

ல் பெறும் நூல்கள்
3 - 1989.
y
யூர். ந. சுந்தரம்பிள்ளை.
வரதராஜன்,
ான்மியம்’
தர். (மு. கந்தையா,
'i. 5 - 5 í ú}. > tí) - ஆதிக்
சோலைக்கிளி,
ால்லியலாய்வும் ட கலாசாரமும்’
தி. தனபாக்கியம் குணபாலசிங்கம்.
+۔۔۔۔۔.()l-۔جی۔

Page 12
சாகித்தியமண்டலட்
இலச்
நாடக நூல்கள்
சந்ததிச்சுவடுகள் கெட்டிக்காரர்கள் முதலாம்பிள்ளை கோயிலும் சுனையும்
;
சிறுகதைத் தொகுப்புகள்
1. அவள் செத்துக்கொண்டு
வாழ்கின்றாள்
2. பிரார்த்தனை
3. உள்மன யாத்திரை
கவிதைத் தொகுதிகள்
பராசக்திப்பாமாலை மண்டூர் பிள்ளைத்தமிழ் பூந்தோட்டம் ஆரையூர்க்கோவை எனது இராகங்கள் முகங்கள் முத்துநகை மதுரகவிதைகள் 9. பாலையில் வசந்தம் 10. எல்லாம் எங்கள் தாயகம் 11. அணையாத அறிவாலயம் 12. இன்னமும் இருட்டினில் 13. விடியலின் கானம் 14. புதுப்புனல் 15. இணுவில் அரசோலை கற்பக
வினாயகர் திருப்பொன்னூஞ்சல் 16. பாலர் கதைப்பா 17. குழந்தைப்பாடல்கள் 18. திருக்கேதீச்சர மான்மியம் 19. எட்டாவது நரகம்

பரிசுத்திட்டத்திற்கான
கியங்கள்
- 1988 - சு. பூீஸ்கந்தராஜா. - 1989 - அராலியூர். ந. சுந்தரம்பிள்ளை. - 1989 - அராலியூர். ந. சுந்தரம்பிள்ளை. - 1989 - தாபி. சுப்பிரமணியம்.
- 1989 - ஏ. எச். ஏ. பஷர். - 1988 - எம். ஐ. எம். முஸம்மில். - 1988 - உமா வரதராஜன்.
- 1988 - மு. கணபதிப்பிள்ளை. - 1988 - வி. விஸ்வலிங்கம். - 1988 - GTrüI 9. d. - 1989 - நல் அழகேச முதலியார். - 1989 - வவுனியா திலீபன். - 1988 - அன்புடீன் - 1989 - ஜின்னா சரிபுதீன். - 1989 - சத்தியசீலன். - 1989 - ஜின்னாத் ஷாபுத்தீன். - 1988 - திமிலைத் துமிலன். - 1989 - Trsiti). - 1 9 89 - FíTr 6iT;i), - 1 989 - agráriu. - 1988 - அன்பு மொகைதீன்.
- 1989 - வை. க. சிற்றம்பலம். - 1988 - த. துரைசிங்கம். - 1989 - த. துரைசிங்கம். - 1989 - மு. கந்தையா. - 1988 - சோலைக்கிளி.
- I -

Page 13
ஆக்க இலக்கியங்கள்
01.
02.
O3.
O4.
05.
O 6.
07.
08.
O9.
1 O.
Il II .
12.
13.
14.
I 5.
6.
| 7.
8.
9.
20.
21.
22.
23.
கலை இலக்கியத் திறன் ஆய்வு சைவ விரதங்களும் விழாக்களும் நொடியும் விடையும் சுதந்திர இலங்கையின் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி
அழகியல்
வகுப்பறைக் கற்பித்தல் இலக்கியத் தேறல் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி பருவகால நடத்தைகள் ஆற்றங்கரையான் கிராமிய நூல்களும் அபிவிருத்தியும்
அறிவும் உணர்வும்
நள வெண்பா சமஸ்கிருத இலக்கிய சிந்தனைகள் இலங்கையின் இடப்பெயராய்வு- 1 இலங்கையின் இடப்பெயராய்வு- 1 சூரியன், பூமி, சந்திரன் தேவ அழைத்தல் வங்க இளவரசர் விஜயன் வரலாறுப் இலங்கையின் சிங்கள இன மொழி எழுத்து தோற்ற வளர்ச்சி நிலைகளு தாய் தரும் தாலாட்டு இணுவையூர் சின்னத்தம்பி புலவர் விஸ்ணு புத்திர வெடியரசன் வரலா, இலங்கையிற் தொல்லியலாய்வும் திராவிட கலாசாரமும்
. கலை சொற்றொகுதி நூலகமும்
தகவல் விஞ்ஞானமும்
5. திருக்கோணமலை
சடங்கிலிருந்து நாடகம் வரை

- 1989
- 1988
- 1989
- 1988
89 19 س
89 9 I سه
- 1988
- 1989
. 19 89
- 1989
89 19 سے
89 9 I س
- 989
- 1989
- 1988
89 19 ۔ ]
- 1988
- 1988
b- 1989
- 1988
- 1988
1- 1988
- 1988
- 1989
- 1989
- 1988
கே. எஸ். சிவகுமாரன். கோப்பாய் சிவம்.
கோப்பாய் சிவம்.
கலாநிதி சபா. ஜெயராஜா.
கலாநிதி சபா. ஜெயராஜா. வ. ஆறுமுகம். அகளங்கன்.
எஸ். சந்திரபோஸ்.
அ. றோபேட். பேராசிரியர் அ. சண்முகதாஸ்,
என். செல்வராஜா.
எம். ஐ. எம். மீரா லெவ்வை. அகளங்கன்.
வி. சிவகாமி. கலாநிதி ஈ. பாலசுந்தரம். கலாநிதி ஈ. பாலசுந்தரம். க. குணராஜா.
அ. றோபேட்.
தனபாக்கியம் குணபாலசிங்கம். அனு. வை. நாகராஜன். செல்வி. ந. கார்த்திகாயினி. மு. சு. சிவப்பிரகாசம்.
தனபாக்கியம் குணபாலசிங்கம்.
விமலாம்பிகை பாலசுந்தரம்.
கா. இரத்தினலிங்கம். கலாநிதி. சி. மெளனகுரு.

Page 14
இலக்கிய விழா தொ
எஸ். எதி உதவிப் ப6
வடக்கு - கிழக்கிலுள்ள எழுத்தாளர்களு பரிசில்கள் வழங்க வேண்டுமென்ற திட்டத்தின் களில் அச்சில் வெளிவந்த பின்வரும் துறைகளு
நாவல்
} Py 1,೧೨,
- ↑ ] ᎸᏂ Ꭷ
இவ்வொவ்வொரு துறைக்கும் ரூபா 30 பாராட்டிக் கெளரவித்துச் சான்றிதழும் வழங்க களிடமிருந்து போதிய ஆதரவு கிடைத்தது. டே சிறுகதைத்தொகுப்புகளும் 19 கவிதைத்தொகு: இலை நடுவர்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நாவல் இலக்கியத் வில்லை. இதற்கான பரிசினை அடுத்தாண்டு நை தீர்மானிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களது கொடுப்பதன் மூலம் சிறந்த இலக்கியப் பை இதே போன்று தான் வடக்கு - கிழக்கிலுள்ள வாங்கிப் பொது நூலகங்களுக்கும், பாடசாை
மாகும். எழுத்தாளர்களை எழுதத் துரண்டும்
1989ம் ஆண்டு தொடக்கம் இதுவரை கொள்வனவு செய்யப்பட்டு வடக்கு - கிழக்கிலு ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிரமமா உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மூலமு செயற்படுத்தும் இத்திட்டம் வாசகர் மத்தியி களது நல்ல தரமான ஆக்கங்களையும் அச்சிட வரும் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தவுள்ளது ஏழை எழுத்தாளர்களிடம் அச்சிடுவதற்கேற்ற கிடக்கின்றன. கல்வி, கலாசார அலுவல்கள் கரிசனை மேற்கொண்டு செயற்திட்டங்களை ந:
வழங்கவேண்டும் ,

டர்பாக.
மன்னசிங்கம் ணிப்பாளர், கலாசார அலுவல்கள்.
$கு அவர்களால் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கு இலக்கியப் அடிப்படையில் 1988ஆம் 1989ஆம் ஆண்டு காலப்பகுதி }க்கு பரிசு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தை
நாடகம்
ஆக்க இலக்கியம்
100/- பணப்பரிசு வழங்குவதோடு எழுத்தாளர்களை த் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு எழுத்தாளர் பாட்டிக்காகப் 15 நாவல்களும் 04 நாடகநூல்களும் 03 திகளும் 26 ஆக்க இலக்கியங்களும் கிடைக்கப்பெற்றன. -டு இலக்கியப் பரிசு பெறுவதற்கு, தகுதியான நூல்கள் திற்கான முடிவு மாத்திரம் இதுவரை கிடைக்கப்பெற டைபெறவிருக்கும் இலக்கிய விழாவின்போது வழங்கத் முயற்சிகளுக்கு இவ்வாறான ஊக்கமும் உற்சாகமும் டப்புகளை வெளிக்கொணர வாய்ப்பேற்படுகின்றது. எழுத்தாளர்களுடைய நூல்களை விலைகொடுத்து ல நூலகங்களுக்கும் விநியோகிக்கும் திட்டச் செயற்பாடு
சிறந்த நடவடிக்கை இதுவாகும்,
ரூபா மூன்று இலட்சத்திற்கு மேல் புத்தகங்கள் புள்ள சகல மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள் க விநியோகிப்பதில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. ம் , பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமும் ஸ் நல்ல பயனை அளித்து வருகின்றது. எழுத்தாளர் டு வெளியிடும் திட்டத்தினையும் அமைச்சு அடுத்து து. நல்ல நால்கள் பல கையெழுத்துப் பிரதிகளாக பொருளாதார வசதியின்மை காரணமாகத் தேங்கிக் , விளையாட்டுத்துறை அமைச்சு இவ்விடயங்களில்
டைமுறைப்படுத்த எழுத்தாளர்கள் பூரண ஒத்துழைப்பு
-س-3, 1 --س-

Page 15
1990ம் ஆண்டில் நடைபெற்றிருக்க வே சூழல் மாற்றங்களினால் பின் தள்ளப்பட்டு வ 91 ம் ஆண்டுகளுக்கான பரிசில்கள் வழங்கும் தி மூலம் பயனளிக்கும். தற்பொழுது நடைபெ மாண்புமிகு பி. பி. தேவராஜன், இந்துசமய ச மிகு இராஜமனோகரி புலந்திரன், கல்வி இராஜ - கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனா விளையாட்டுத்துறை அமைச்சுச் செயலாளர் வர்களே. அடுத்து இலக்கிய நூல்களை மதிப் நடுவர்கள், பரிசு பெறும் எழுத்தாளர்களைப் எடுத்துக் கூறி பாராட்டுரை வழங்கிய அறிஞ பாமக்கு உற்சாகமளித்தவர்கள், இலக்கிய விழ! முயற்சிகளையும் மேற்கொண்ட திருவாளர்கள் (திருமலை நவம்) அவர்களுக்கு உறுதுணையாக குழு உறுப்பினர்கள், நிகழ்ச்சிகளைத் தயாரித் சகல வழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் 6 இருக்கத் தக்கவையே. அத்தோடு பூரீ சண்மு. பத்தினை ஒதுக்கித் தந்த பிராந்தியக் கல்விட யாவரும் நன்றிக்குரியவர்களே. மேலும் இச் வடக்கு - கிழக்கு மாகாண பதிப்பகத் திணை வர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.
பெற்ற நடன நிகழ்ச்சியை தயாரித்தளித்தவர்
மக்கள் வாழ்க்கையினைப் பிரதிபலிக்கி: தாளர்கள் என்றும் சமுதாயத்திற்கு நல்லதை சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்
உள்ளது.
*
* * * .*。.* 、並 、さ・さ * :**************
全 * ጎኑ ኍ t * 「登
* 、* * * 、あと、並.* ".." * SASA S c00AAcS0SLASAAC0ASheSe00ASeeSLAhASAkS0ASucS00SeLS0S0AY00SiSihiS S
; * 「全 - - - - -
زبد
*
分>
--
ܛܗܝ
や
* தமிழுக்கு அமுதென்று தமிழ் இன்பத்தமிழ்
*;
.
س
吟
لأجد
:
6
イへ
*减
h
や・
:
豪
په *
.
※
۔۔۔۔
እጂሩ
"، بR
1.
3:
، ܘܲ܀݂
e
吠
3. ܝXX܂ .k܂ ،&܂ .k܂ ,kܢ܂ .*܂ ܝ3zܢ ܝ،ܐܶܢ܂ ،...܂ .& iY00AMeSeeAeee AAuALSAAS00AAA000SAA000SAA00AASheSuSgS ※ ༠༠:་ཀ”༠”་ས་༡:༠༡:་ན་”:་༡:་ལ:་།
«v
*
܀
 
 

ண்டிய இவ்விலக்கிய விழாவும், பரிசளிப்பும் காலச் ந்து இவ்வாண்டு நிறைவேறுகின்றது. அடுத்த 1990) Iட்டமும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வதன் றும் இலக்கிய விழாவிற்கு ஆசியுரைகள் வழங்கிய லாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், மாண்பு ஜாங்க அமைச்சர், திரு. சொ. கணேசநாதன், வடக்கு ாப். எம். ஏ. சி. முகைதீன், கல்வி கலாசார அலுவல்கள் ஆகியோர் எமது பாராட்டிற்கும், நன்றிக்கும் உரிய பீடு செய்து நல்ல முடிவுகளை எடுத்துதவிய சகல பற்றியும் அவர்களது நூலின் சிறப்பம்சங்களையும் ர்கள், விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து ாச் சிறப்பு மலரை மிக அழகாக வெளியிட சகல திரு. க. அருள்சுப்பிரமணியம், திரு. சி. நவரெட்ணம் விருந்தோர், உபகுழுக்களின் அமைப்பாளர்கள், விழாக் து வழங்கியோர், இலக்கிய விழா சிறப்பாக அமைய வழங்கிய இலக்கிய நெஞ்சங்கள் யாவும் நினைவில் க வித்தியாலய மண்டபத்தில் நடாத்துவதற்கு மண்ட ப்பணிப்பாளர், கல்லூரி அதிபர், அவரது ஊழியர்கள் சிறப்பு மலரை மிக அழகாக பதிப்பித்துத் தந்த ாக்களத்தினருக்கும், மலருக்கு விளம்பரம் தந்துதவிய இன்றைய விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்
"களுக்கும் எமது பாராட்டுக்கள் .
ன்ற இலக்கியப் படைப்புக்களை உருவாக்கும் எழுத் யே செய்து கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களது டிய கடப்பாடு இலக்கிய ரசனையாளர்களைச் சார்ந்தே
எஸ். எதிர்மன்னசிங்கம்.
*. *. *. *. *. *. *. *. *. * zAeLeAeesAAA0SSAeLAue0SyY0SSSheJ0SAueeGAAuAuuyOS ွှ*ာင္အ*က္ဌိဇ္ဇe"?ွှ*က္မ္ယက္မ္ယ•ာ့ స్థ****
بلاغ * .8 * . . . . . * *** ********* **م *******
3.
e
λ:
*
8%جه
W
نوه
※
s
yه
梁
பேர் - அந்த
وه
* «
{
எங்கள் உயிருக்கு நேர் ”
:
- பாரதிதாசன்
ASAS SSAS SSASS S SSAS SSASSASSASSASSSSJSSSSJSSSSJSS AAAAA0AAJ00SAA0ASASASASuSye00Y0ASAAA00AS00AAS0ASAeSeeSSA0A0S00AA00AYS0ASASAeeSSyeA00 Y00Y00A00AAAAA0ALcScS00
*ళ yyy ey y yey ieyyyeyiyyyieyiy iyye © ႏွင့* }ွှ****ွှ*"ကျွံ
اسسسس 4 1 ينسبية.

Page 16
திறன் ஆய்வு
உமா வரதராஜனி
உள்மை
经
磁
* இதில் உள்ள கதைகள் எ யாத்திரைதான். அவருடைய ெ இவ்வகையில் உமா வரதராஜன் லிருந்து வேறுபடுகின்றார். நமது கலைஞர்களாக இல்லாமல் கதா அவ்வகையில் இவை வெறும் க
O a 0 e. உமா வரதராஜனின் பை தமும் அவை ஏற்படுத்தும் கலை
リー a
SLLeLSLLLLLLLLLLLLLLLLLLLLeLLLLLLLS
-

பாத்திரை
g
கே. எஸ். சிவகுமாரன்
LLLeLLLLLLeeLLLLLLeeLqLLLeLLLLLLLLLLLLLeLLLLLLeeLLLLLLLLY
ால்லாம் உமா வரதராஜனின் உள் மன சாந்த அக உலக அனுபவங்கள்தான். நமது பெரும்பாலான எழுத்தாளர்களி பெரும்பாலான எழுத் தா ளர் க ள் சிரியர்களாகவே இருக்கிறார்கள் . தைகள் அல்ல, கலை வெளிப்பாடுகள் டப்புகள் வெளிப்படுத்தும் சமுகயதார்த் }ப்பாதிப்பும் ஆழமானது.
எம். ஏ. நுஃமான்
盔
LaLLLLeLeLLeLLLLLLeLLLLLLLLLLLLLLLLLLLLqSLLLLLLL
ܬܳ
... 5

Page 17
சிறு குறிப்பு
தனிமனிதன் என்ற முறையில், தனது வர வில் எதிர்நோக்கும் மோதல்களை ஆசிரிய தமது கதைகளில் டெரும் பா லா ன வ ற் றி சித்திரிக்கிறார். ஆயினும், மக்களிடமிருந்தே சமுதாயத்திலிருந்தோ அவர் தன்னைப் பிரித்து கொள்வதில்லை. எதார்த்த நிலை மை கை அவ்வாறே ஏற்றுக்கொண்டு, அதே சமயம் தf எதிர்நோக்கும் சிறு சிறு மோதல்களுக்குள் 8 காமல் தப்பித்துக்கொள்கிறார். அந்தவிதத்தி ஆசிரியர் படைக்கும் பாத்திரங்கள் ‘நாயகனற் தன்மை' (Ant hero) கொண்டு விளங்குகின்றன
உமா வரதராஜனின் கதைகளைக் கா6 கிரமமாக நாம் படிக்கும்பொழுது, அவர் தா எடுத்துக்கொள்ளும் கதைப்பொருள்களை - அ நாதமாக விளங்கும் அம்சங்களை - முதிர் யுடன் செப்பனிட்ட முறையிலும், கதைகளாக புனைந்து வருவதை நாம் காணக்கூடியதா இருக்கிறது. அவருடைய எழுத்து நடை கலை துவம் வாய்ந்தது, சொற்சிக்கனமானது, செய பாடுத் தன்மை கொண்டதை நாம் காண்கி றோம். அவர் ஒர் அழகியல்வாதி-இழிவு நோக்கி இதனை நாம் கூறவில்லை. நல்ல அம்! களால் அழகியல் நோக்கை உடையவர் உட வரதராஜன், சமுகப் பிரக்ஞையும், ஆக்க பூர் மாகப் படைக்கும் ஆற்றலுங் கொண்டவர் இ. 33 வயது எழுத்தாளர். இவருடைய கதைகை ஒவ்வொன்றாக எடுத்துப் பகுத்து ஆராய புகுந்தால் அக்கதைகள் கூட்டு மொத்தம! வளங்கும் அற்புதமான அனுபவத்தைச் சிறை பிடிக்க நாம் தவறிவிடுவோம்.
நல்ல படைப்புகள் , ஒவ்வொரு தடவையு புதுப்புது அனுபவத்தைத் தருவன. நவ தொறும் , நவில் தொறும் நூல் நயம் ' என்ப களே, அதுபோல, அனுபவத்தைச் சொல்லி விளக்க முடியாது.
| ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،۰ ،
s سہ ~ 'مس N محصہ ہ^ ’’سہ X
66
சங்க இலக்கியங்களில் ஈழத்து
3 செய்யுள்கள் காணப்படுகின்றன. e
R என்பது வெளிப்படை. யாழ்ப்பா * கக்கூடுமென் ஊகிப்ப A
G 1)| óUBAMO(3) 2 : பாணத்தில் இப்பொழுதும் வழங்
e' *్కవ
く
. ،۰ ،۰ ، ... ، ، ، ، . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ኅ " " ፕ' '' '' ' , ' " ,” • ;” “ ኣ” • w' ' , ' ' , * " " " " " " ו " " " " ו "צ -
 
 
 

ாழ் தமிழ் நாட்டு ஆதவன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் -חJ
ல் படைப்புகளினால், உமா வரதராஜன் கவரப் T, பட்டிருப்பதை நாம் அவருடைய எழுத்தில் க் காணப்படும் பிரதிபலிப்புக்கள் மூலம் காண்கின் GT றோம். th சித் உமா வரதராஜனின் கதைகளில் செயல்கள் |ல் குறைந்து, விவரணை அதிகமாகக் காணப் f) பட்டாலும், சினிமா ஷொட்டுகள் போன்று St. ஒவ்வொரு காட்சியின் விபரிப்பும் மிஸோன்ஸின்' எனப்படும் கூட்டம்சங்களின் தொகுப்பாகவும் Vej, அமைவதனால் உமா வரதராஜன் கதைகளைச் *ம் சிறு திரைப்படங்களாக, அல்லது தொலைக் காட் It 9- சிப் படங்களாகப் படம் பிடிக்க முடியும்.
g கப் உமா வரதராஜனின் கதைகளில் கசப்பான "ய் அங்கதச் சுவை இல்லை. ஆனால் பொய்ம்மை, த் பாமரத்தனம், அற்பத்தனம் , ஆடம்பரம் 1ற் போன்றவற்றை அம்பலப்படுத்தும் ஆற்றலுண்டு ன் அவர் கதைகளுக்கு. உள்ளார்ந்த நகைச்சுவை, கில் அவர் கதைகளில் இழையோடும்.
Fsi D [T” சமுகவியல், உளவியல், இவ்விரண்டு அம்சங் *வ களையும் இணைந்ததான சித்திரங்களை உமா ந்த வரதராஜன் தீட்டியிருக்கிறார். ஒர் எழுத்தாளன் ) 6IT ஒர் கலைஞன் என்ற முறையில் அவர் நேர்மை I li யாகவும், உண்மையாகவும், தமது அனுபவங் Ty களைத் தமது கதைகளில் நே ர் த் தி யா க li வடிததுளளாா எனறு கூறலாம. அவருடைய சொற் பிரயோகங்கள் பல புதுப்புனைவானவை.
ம். ல்
r|Ի
ல் கே. எஸ். சிவகுமாரன்
نہ ہو، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ،.' o o G. பூதந்தேவனார் என்ற புலவர் இயற்றிய 3.
o o o . /> இவர் இலங்கையோடு தொடர்புடையவர் * ܥܣܛܠܼ
ணத்திலிருந்து இவர் மதுரைக்குச் சென்றிருக் (: டமிருக்கிறது. பூதன் என்ற பெயர் யாழ்ப்
f
ع\
>
ܕܙ
ܗܹ ܢ\ வெருவதாகும். ” (:
s ܠ ܐ s
3+
- பெரியார் சு. நடேசபிள்ளை 3
Y
。YT。 ": ""," ":" " \~\~\~\~\~~~~ ~~~~ ނ ’ނ~ށ): کشور و نه و به و به « » و || ۰ || ۰ || ۰ و ۱» و ۰۱۰ و ۲ » ۱۰ » و ۲ و ۰ ۰۰۰،

Page 18
மதிப்பிட்டுரை
திருக்கேதீச்சர
மரபு வழிக் கவிவளம் அருகிவரும் இக் காலத திலே பண்டிதர் மு. கந்தையா அவர் க ள் * திருக்கேதீச்சர மான்மியம்' என்னும் நூலினைட் பாடியுள்ளார்கள்.
திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி மீது சம்பந்தப் பெருமான் அடியெடுத் துக் கொடுத்த பக்திப் பெருக்கிற்கு வரலாற்று ரீதியான உருவும் உணர்வுங் கொடுத்து உலவவிடும் உயர் முயற்சியாகத் திருக்கேதீச்சர மான்மியம் முதற்காண்டம் பாடப்பட்டதோவெனக் கருதும் வண்ணம் அமைந்துள்ளது.
நீண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய இயற்கைச் சூழலையும் நிகழ்வுகளையும் உள்ளத் தால் அனுபவித்து நிகழ்கால மக்களுக்கு உணர்த்தும் போது ஏற்படக்கூடிய இடர்பாடு களை ஆசிரியரது மரபுவழி இலக்கியப் பயிற்சி ஈடுசெய்துள்ளது. 'முந்தை நூல் மரபிற் கேற்ப முறை நெறி வழாது சொல்வாம்’ என ஆசிரி யரே கூறுவது நோக்கற்பாலது. ஆயினும் சமகால உணர்வுகளை வெகு நுட்பமாகப் புலப்படுத்து வதிலும் பண்டிதர் அவர்கள் சோடை போனவ ராகத் தெரியவில்லை.
நாட்டுப் படலத்தின் ஆரம்பத்திலே ‘ஈழநன் னாட்ட சீர்மை நவின்றிடு வாமரோ’ எ ன ஆரம்பிக்குங் கவிஞர்.
* உருவி னுந்திரு வோரா யிரும்படி பருமு மாண்புயர் பாரத மாதயல் ஒருவி ரல்சுவைத் துத்தலை சாய்த்துநில் பொருவிலாததொர் பொற்பிளஞ்சேயென'க் கூறுவதன் மூலம், தாய் சேய் என்னும் இரத்த பாச உறவு முறை யொன்றை உருவகித்துக் காட்டுவதும், தாயாகிய பாரதத்தின் அருகில் நின்று விரலைச் சுவைத்தபடி தலை சாய்த்து நிற்கும் சேயாக ஈழத்தை உருவகிப்பதும் பின்னர்,

மான் மியம்
-வித்துவான்
சா. இ. கமலநாதன்
* அன்னை நீலப்பட் டாடைமுன் தானையிற் சின்ன மென்கரம் பற்றித் துவண்டுநின் றென்னைத் தூக்கென் றிரங்குமென்
பூந்தலை வன்னச் சிட்டென வர்ணிக்க லாவது ’எனக்
கூறுவதும் சரியாகவோ பிழையாகவோ கூர்ப்புப் பெற்றுள்ள உணர்வொன்றினை எடுத்துக் காட்டும் பாணி கவிஞரின் நுட்பமான கற்பனைத் திறனுக்கும் வருணிக்கும் ஆற்றலுக்கும் எடுத்துக் காட்டாக அமையும். ஆயினும் நூலின் பெரும் பாலான இடங்களிலே ஆசிரியரின் கவிநடை, உவமை முதலிய அணிகள் யாவும் முந்தைநூல் மரபிற்கேற்ப முறைநெறி வழாது செல்வன
வாகவே காணப்படுகின்றன.
நகரப் படலத்தில் மாதோட்டக் கோயிற் பெருமை கூறுமிடத்தில் அடிதோறும் முதற்சீர் ஒன்றிவரும் மடக்கணிச் செய்யுள் ஒன்றினை நாம் சுவைக்கலாம்.
* மாந்தை வேறு புலன்களின் மாழ்கியே
மாந்தை துன்றி மறுக்க மரம்புகு மாந்தை போல்நருமண்டமெய் வாழ்வுய்க்கும் மாந்தைக் கோயின் மருவுமிவ் வீதியே’’
என்னும் பாடலில் அடிதோறும் முதற் சீர் * மாந்தை " என்னுஞ் சொல்லாக அமைந்திருக் கிறது. ‘ வெவ்வேறுபட்ட ஐம்புலன்களைக் குடிப்பதுபோல் அனுபவித்து அதில் அமிழ்ந்தி ஏமாற்றமடைந்து ஈற்றில் முதுமை அடையும் போது மரணத்தை உண்டாக்கும் சிலேற்பனம் மேவிடப் பகலில் மரக் குழைகளுக்குள் விழி பிதுங்கியிருக்கும் ஆந்தையைப் போல்வாரும் மாதோட்டக் கோயிலை அடைந்தால் அது அவர்களுக்கு மெய்வாழ்வளிக்கும். அத்தகைய கோயிலையுடையது இந்த வீதி ' என்பது இதன் பொருள். முதலடியிலுள்ள மாந்தை வேறு
-س- 7 |

Page 19
புலன்கள்' என்பதை மாந்து ஐவேறு புலன்கள் எனவும், மாழ்கியே மாந்தை துன்றி' என்பதை *மாழ்கி ஏமாந்து ஐ துன்றி' எனவும் 'மரம்பு மாந்தை' என்பதை மரம் புகும் ஆந்தை' எனவு பிரித்துப் பொருள் கொள்ளும்போது ஆசிரியரி:
1 fiT வழிப்போக்கின் சிறப்பு புலனாகும்.
அசையும் துவ சங்களையுடைய மா ந் ை நகரக் காந்தக் கோட்டையைப் பற்றிய வருண!ை யில் எடுத்தாளும் தற்குறிப்பேற்ற அணிப் பாட ஒன்றினை நோக்குவோம்.
ஆகாச வெளிய வாாவும் அனுமந்தத் துவ (3 ноітѣ
烈 ஏகமாந் தமிழி ராச தானியா மீழ மாந்ை போக பூ மியினு மேலாம்
தொருகால் வந் போகவென் றழைப்ப ரென்னப்
பொலிந்தாற் காந்தக் கோட்டை
மேற்படி பாடலைப் படிக்கும்போது பழை இதிகாச, புராண இலக்கிய வருணனைகளை படிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது
* பல்நிற மேகத் துண்டம் படர் கவ டிடைத்
حازت
எல்லையி லளவு மீப்போய் எழுந்துயர்
விருகஷஜாலி முல்லையங் கடவுள் மாயோன் முன்னைநா uu p5M 5NT UT si வல்வியர் துகில் , வர்ந்து வைத்திடு தருக்க மானும்
என்னும் பாடலில் மரபுவழிப் புராணக்கை நிகழ்ச்சி யொன்று உவமையாகக் கூறப்படுகிற இன்னுமோரிடத்தில் 3) 3535 IT F கா ல த் மண்டோதரியை, * கற்புயர் வினில்ம யன் மான் காரைக்காலம்ை போன்றாள்' எனப் புராணகாலத்துக் காை கால் அம்மையாருக்கு உவமிக்கிறார். இதுபோன் பல பாடல்கள் நூலிலே பரவலாகக் காணப்பு கின்றன. இவை யாவும் மரபுவழி வழா செல்லும்' ஆசிரியரது தனிப்போக்கை எடுத்த காட்டுகின்றன.
 

მზT
) LO
тф
டு
i] |க்
திருக்கேதீச்சரப் பெருமை கூறவந்த கவிஞர் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் தமிழரின் தொன்மை, பெருமையினை ஆங்காங்கு கூறி நிறைவு காணத் தவறவில்லை.
* இந்துமா கடல ளாவும் லெமூரியாக் கண்ட முற்றும் அந்தநா ளாட்சி செய்தோ ராரெவர் பிறரு மன்றால்
நந்தவில் நக்கர் நாகர் இயக்கரார் சேரர்
சோழர் முந்துபாண் டியர்க ளார்மற் றிவரலா ரெவரு
3 T ᏍᎼᎥ ᎧltᏂ
' பூத பெளதி கங்களினுட்
புதுமை நுணுக்க முளயாவும் ஓத வேவேண் டாதுணரும்
உணர்வுக் கூர்மை சிறந்தமையால் ' எனவும்
* பலர்புகழ் மாந்தை மன்னா ராட்சிக்கு
udfrihjLT 3. நிலமிசைப் பிறிதோ ராட்சி நேர்தல்துர்
பலமாம். . . . 9 39
எனவும், தனது உணர்வு ரீதியான முடிவுகளுக்கு அழுத்தங் கொடுத்துச் செல்வதைப் பார்க் கிறோம்.
இந் நூல் மறை உண்மைகளைக் கூறிச் செல்வதாலே தொடர்புடைய சங்கதச் சொற் களைப் பயன்படுத்துதல் தவிர்க்க முடியாததாய் இருந்திருக்கலாம். ஆயினும் கவிச்சுவையும் பொருளோட்டமும் இதனால் அதிகம் பாதிக்கப் படவில்லை.
புராண, இதிகாசப் பயிற்சியுள்ள அறிஞர்க்கு இந்நூல் சுவைக்குரிய ஒன்றாய் அமையுமென எதிர்பார்க்கலாம்.
- 18

Page 20
O
ககு
T
கவிஞர் சோலைக்கிளியின்
* எட்டாவது நரகம்”
SiSiL rierii iee ie0 rir rrriL iii 0ihJrrre eiei rieriLirreSS
- 'ஒரு ஒவியன் தான் கண்ட * தில் தோன்றிய கருவை சித்தி மென்ற முனைப்புடன் ஈடுபடு, * சித்திரம் அமைய வேண்டுமெ * ததுபோல ஒரு கவிஞனின் ஆற்ற * துவது பொருந்தாது. மரபுக்க விடுத்து புதுக்கவிதை, வசனகவி தமிழிலக்கிய உலகில் அதன் பரி
'.நிற்கின்றன الري م

%%%%%%%%%%%%%%%%%%%%%% 

Page 21
சமுதாயக் கண்ணோட்டத்திலே தான்
சித்த தரிசனங்களை மனக்கண்முன் கொன வந்து நிறுத்தி, அதை மீண்டும் தன் கவிய றலால் செப்பனிட்டு உரமேற்றி வழங்கும் பணி ஈழத்துக் கவிஞர்கள் பலர் முனைப்புடன் செ பட்டு வந்துள்ளார்கள். அறுபதிற்குப் பி. ஈழத்துக் கவிஞர்களது ஆக்கங்கள் பல சமுதா தின் பிரதிபலிப்பாகவே இருந்துள்ளன. அ வகையில் கவிஞர் சோலைக்கிளியின் கவிதைக சமுதாயப் பிரதிபலிப்பின் பங்களிப்பாக அமைந்துள்ளமை நோக்கற்பாலது.
ஒரு கவிஞன் தான் வாழ்ந்துகொண்டி கின்ற சமுதாய மக்களோடு ஒட்டி உறவா உண்டு களித்து, அவர்களின் நன்மை தீமைகள் பங்குகொண்டு வாழத்தலைப்படும்போது அ6 உள்ளக்கிடக்கைகளும் அச்சமுதாயத்தின் பி பலிப்பாகவே அமைவதை நோக்கலாம். பர நோக்குடைய கவிஞர் சோலைக்கிளி இ உலகத்தைப்பற்றி என்ன நினைக்கின்றார் என பார்ப்போம்.
நான் நினைப்பதும் ஒரு பொட்டுப்பூச்சியைப்போல் பயந்து சாவ மன்னிப்பே கிடைக்காத எட்டாவது நரகம
இந்த உலகத்தைப் பற்றித்தான்.
என்று குறிப்பிடும் கவிஞருடைய 'எட்டா гъл ото என்ற கவிதைத் தொகு 1988 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இ டைய ஆக்கங்கள் மல்லிகை, வகவம், விரே என்பன தாங்கிய ஒட்டுமொத்த கூட்டுத்ே GᏡ Ꮰi u ] [Ꭲ 6Ꮰ5Ꭵix .
'கால ஒட்டத்தில் புதைந்தும் புதை மாலும் தோன்றுகின்ற கிழக்கிலங்கை கவிதை ததும்பும் கிராமியச் சொற்றொடர்க கைவேலை வண்ணப்பாட்டுடன் கவிதை பின்னும் முயற்சி. '' என்று வியூகம் வெளி சோலைக்கிளியின் கவிதைபற்றி குறிப்பிட் ளதை நோக்கும் போது ‘மண் வாசனை’’ நினைவூட்டி நிற்பதை அவதானிக்க முடி றது. தான் சார்ந்த பிரதேச, சமூகப் பண்ட டுடன் நின்று கவிபுனையும் மரபைக்க அவருடைய ஆக்கங்கள் துணைநிற்கின் அந்தவகையில் அவர் வெற்றியை நாடி நிற் 1)ார்.

தரி στO5) πύ பில் யல் ன்பு யத் ந்த ளும் வே
ருக்
fly
வன் ரதி ந்த ந்த
ன்று
தும்
)
வது }ப்பு 3)) (5 கசரி தா
Gr
மட்டக்களப்புப் பேச்சு வழக்குகளையும்குறிப்பாக முஸ்லிம் சமுதாய வழக்குகளையும், பிராந்திய மரபுத் தொடர்களையும் தன் கவி தைகளில் கவிஞர் சோலைக்கிளி தாராளமாகக் கையாண்டுள்ளார். இப்பிரதேச, சமூகமொழி வழக்குகளுடன் பரிச்சயமற்றவர்களுக்கு இவரது கவிதைகள் புரியாதபோக்குடன் இருக்கின்ற ஒரு குறைபாடு இருந்த போதிலும், தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தைப் பிரதிபலிக் கின்ற நிலைப்பாட்டில் வெற்றிகண்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது.
ஒரு மண்ணறையாச்சும் கிடைக்குமென் பார்களே
எனக்கு
அதுவும் வேண்டாம்
இரண்டு மீசான் கட்டைகள் ஒநாய் விரட்டும் வெள்ளைக் கொடி நான் நரகவாதியா
இல்லை, சொர்க்கவாதியா என்று நிர்ணயிக்க நடும்
குடை மல்லிகைக் கிளை எதுவும் எனக்கு இல்லத்துப் போகட்டும்
‘உயில்’’ என்ற கவிதையில் கவிஞர் தன் உள்ளக்கிடக்கைகளைத் துணிந்து வெளிப்படுத்தி நிற்கின்றார்.
வானம் பார்த்த பூமியிலே வாழ்ந்து கொண் டிருக்கும் கவிஞர் மழையை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மக்களுடன் தானும் சேர்ந்துகொண்டு அவர்கள் எதிர்பார்ப்பில் பங்குகொண்டு நிற் கின்ற பரந்த நோக்கை ‘ஒரு மாரி நோக்காடு’’ என்ற கவிதையில் காண முடிகின்றது.
இருட்டுது இனிப்பெய்யும்
பெய்யத்தானே வேண்டும் ஒரு பாரிய மழை பயிர் பச்சை தழைக்க . . . . . .
சமுதாயக் கொடுமைகளை, மக்கள்படும் துயரங்களைக் கண்டு பொறுக்க மாட்டாத கவிஞர் மறைமுகமாக தன் எதிர்ப்பை காட்டி நிற்கின்றார்.
---20

Page 22
இந்த இராவணர்கள் எங்கிருந்து வற்
தார்கள் முகத்தைப் பார்த்தால் மலைவிழுங்கி Gι ποι தெரிகின்ற அளவுக்கு அச்சத்தை உண்டு பண்ணும்
மனுக்குலத்தின் துரோகி
உருமாறும் அரக்கர்
' L- FT6T D எங்கிருந்து கண்முன்னே தோன்றியது?
நீ நினைப்பது மாதிரி இது நவயுலகே அல்ல அனுமான் எரித்த இலங்காபுரி போய்ப்பார், இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும்
“நவீன இலங்காபுரி' என்ற கவிதையில் தனது உள்ளக்குமுறலை, இராமாயணக் காவியத்தின் கதை அம்சத்தை நிறுத்திக் காட்டுவதன் மூலம் வெளிப்படுத்த முயல்கின்றார். இக்கவிதையில் அவரின் இலகுநடை வியாபித்து நிற்கின்றது.
* தமிழில் இருந்து தெருக்கூ
பகுதியில் உள்ள சிங்களக் கி
மூலம் வந்துபுகுந்தது. நாட்டு
என இருவகைகள் உள்ளன.
சிங்களவரால் பின்பற்றப்பட்ட

மண்வாசனை, பேச்சுவழக்கு, சமுதாய நோக்கு, கற்பனைத்திறன், காலத்தின் கோலம் போன்ற அம்சங்கள் கவிஞர் சோலைக்கிளியின் கவிதைகளில் பரந்து காணப்பட்டபோதிலும் அவற்றை வெளிப்படுத்தும் பாங்கு பரவலாக்கப் படவில்லை என்பது தெளிவு.
தான் நினைத்து சொல்லவந்த விடயம் கவிதைகளைக் காண்பவர்கள் மனத்திலும் தோன்ற வேண்டுமே ! அந்த வகையில் எவ் வளவு தூரத்திற்கு வெற்றிகண்டுள்ளார் என்பது வாசகர்களைப் பொறுத்த விடயம்.
கவிதை பிற எல்லாக் கலைகளையும் போலவே அடிப்படையில் உணர்வுடன் சார்ந்து நிற் கக்கூடியது. கற்பனை சேர்ந்து கலைத்துவம் கொள்வது. அவ்வகையில் கவிஞர் சோலைக் கிளியின் கவிதைகளும் உணர்வு சார்ந்து கற்பனை வளத்துடன் கலைத்துவமாகி நிற்கும் என்பதே என் எதிர்பார்ப்பாகும்.
த்து அல்லது வீதி நாடகம் தென்
ராமங்களுக்கு ஒரு சுற்று வழியின்
க்கூத்தில் தென்மோடி, வடமோடி
வடமோடி எனும் வடிவமே
-தி
பேராசிரியர் ஈ. ஆர். சரச்சந்திர
ஆதாரம்: பண்பாடு.

Page 23
ஆக்க இலக்கியம் . S(5 கண்ணோட்ட
("இலங்கையிற் தொல்லியல
ஒருவர் தமது தாய்நாட்டின் வரலாற்றி னைப் பற்றியாவது ஒரளவு அறிந்திருக்க வேண் டியது அவசியமாகும். தமது சொந்தத் தாயகத் தின் பண்டைய தோற்றம், வளர்ச்சி, இடைக் காலச் செயற்பாடுகள், பிர்ச்சினைகள், தீர்வு கள், இன்னோரன்னவற்றுடன் இணைந்த அர சியல் பொருளாதார சமூக சமய கலாசாரத் தாக்கங்கள் என்பனவற்றையும் தெளிவுறத் தெரிந்து கொள்வதும் தேவையாகின்றது. இத னைப் பூர்த்தி செய்யும் வகையில் தரமான வரலாற்று நூல்கள் எழுதுவதை வரவேற்ச வேண்டியதும் எமது கடமையாகும். இலங்கை வரலாறு பற்றி இற்றைவரை பலர் பல்வேறு கோணங்களில் கட்டுரைகள், நூல்கள், ஆய்வு களை வெளியிட்டுள்ளனர். அவை அவ்வவ் ஆசிரி பர்களின் நோக்கிற்கும் போக்கிற்கும் அமைவாச ஆக்கம் பெறுவதும் தவிர்க்கவியலாததொன்றே u-J fT (Shlb .
பண்டைய இதிகாசங்கள், இலக்கியங்கள் புராணங்கள் போன்றவற்றிலும் வ ர லா று தொடர்பான குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன இவை யாவும் உண்மை வரலாற்றை உள்ளவாறு எடுத்துரைக்கும் ஏடுகள் தரமா என்பதும் வினா வுக்குரியதே. பொதுவில் வரலாற்றை எடுத்துஎழு தும் எவராகவிருப்பினும், வரலாற்றுண்மைகளை காய்தல் உவத்தலின் றி தக்க சான்றுகளுடன் உறுதிப்படுத்தி நிறுவுதலே நேர்மையான செய லாக இருக்கும். இவ்வகையில் தொல்லியல் ஆய்ெ களின் அடிப்படையில் திராவிட கலாசாரட பண்பாட்டுப் பாரம்பரிய வரலாற்றுப் போக்கின் உண்மைகளின் தாற்பரியங்களை வெளிக்கொண ரும் பாங்கில் திருமதி. கு. தனபாக்கியம் அவ களால் ஆக்கப்பெற்ற இந்நூல் குறித்துரைக்கட் படவேண்டியதொன்றாகும்.
திராவிட மக்களின், சிறப்பாக தென்னி திய, இலங்கைத் தமிழ் மக்களின் பண்டைக் கால வரலாற்று வளர்ச்சியை - சமய, கட்டிடக் கலாசார பண்புகளைத் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆதார நூலாக இது அமைந்துள்ளது எட்டு இயல்களாகப் பகுத்து ஏறத்தாழ 25 பக்கங்களில் இனிய எளிய நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்.

ாய்வும் திராவிடக் கலாசாரமும்”) செ. அழகரெத்தினம்
தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த இந்நூலுக்கான உசாத்துணை ஆதார மாக ஏறத்தாழ 170 நூல்களும், ஆறு ஏழு பத்திரிகைக் கட்டுரைக் குறிப்புக்களும் பயன்படுத் தப்பட்டுள்ளதை ஒவ்வோர் இயலின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம் அறிய முடிகின்றது. மகாவம்சம், சூளவம்சம், இராஜ வலிய, விட்டிபொத், கடம் பொத், வலாஹச ஜாதகம், யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக் களப்பு மான்மியம், தெட்சண கைலாயம் போன்ற நம்நாட்டு வரலாற்று ஏடுகள்; பண்டைத் தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம் மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, மகாபாரதம், இராமாயணம், தேவாரப் பாடல்கள் போன் றவை, புனித பைபிள் , பிரித்தானிய கலைக் களஞ்சியம், வீரகேசரி, தினகரன், டெய்லிநியூஸ் போன்றவற்றின் குறிப்புக்கள் ஈ. கே. குக், எச். பாக்கர், ஆர். எல். புரோசியர், டபிள்யூ. சி. மெக்றெடி, கொறிங்டன், வில்லியம், கெய் கர், ஜே. ஈ. ரெனன்ட், குரோஸ் பாதிரியார்,
சீ. டபிள்யூ. நிக்கலஸ், எஸ். பரணவிதான, டபிள்யூ. இராகுல, பேராசிரியர் ஆரியபால, பேராசிரியர் இந்திரபால, செ. குணசிங்கம் க. சிற்றம்பலம், வீ. சி. கந்தையா, சா. குரு மூர்த்தி, எஸ். இராசநாயகம், எம். எக்ஸ் . சீ. நட ராஜா போன்ற வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள்; தொலமி, மார்க்கபோலோ, கியூதோ மக்கென்சி, ஜோன்வில்லே, பாஹியன், இபின் பதுரத்தா போன்றோரின் யாத்திரைக் குறிப்புக் கள் , ஆகியன இந்நூலுக்கு ஆதார உசாத் துணையாக எடுத்துக் கொள்ளப்பட்டமை ஒரு புறத்தில் இவ்வாசிரியர் இந்நூலை ஆக்குவதற்கு எடுத்துக்கொண்ட அரும்பெரும் முயற்சியையும், கடின உழைப்பையும் புலப்படுத்துகின்றது. மறு புறத்தில் ஆசிரியர் தம் ஆய்வறி ஊக்கத்தையும், பலதும் படித்து அறிவைத் தேடித் திரட்டி மற் றோருக்கும் வழங்கும் நல்லாக்கத் திறனையும் துலாம்பரப்படுத்துகின்றது. இத்திறன்கள் யாவும் ஒன்றிணைந்து திராவிடக் கலாசாரத்தின் தொன்மை, தனித்தன்மை பற்றிப் பல புதிய ஆணித்தரமான முடிவுகளை எடுத்து எழுதும் ஆற்றலுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ள தெனலாம்.

Page 24
இந்நூலின் உள்ளடக்கத்தன்மை பற்றி விசில ன விமரிசனம் வேண்டியதில்லையென எண்ணுகின்றேன். இந்நூலை ஆர அமர்ந்து படிப்போர் பல சுவையான வரலாற்று உண்மை களைப் பகிர்ந்துகொள்ள நிறையச் சந்தர்ப்பங் கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றுப் பின்னணியில் மறைந்திருக்கும் சரிதங்கள், தொல் லியல் தடங்கள், பழம் பெயர்கள், பட்டினங் கள், துறைமுகங்கள், என்பனவற்றின் பயனுள்ள தகவல்கள் நயமுடன் விளக்கப்பட்டிருக்கின்றமை சிறப்புக்குரியதாகும். நமது இலங்கை நாட்டிற் கும், இலங்கையின் ஏனைய பல இடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பண்டைய பெயர்கள் அதற் கான காரணங்கள் என்பனபற்றிக் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் வரலாற்றுரீதியில் அமைந் துள்ளமை பாராட்டுதற்குரியனவாகும். திராவி டக் கட்டிடக் கலைகளின் தோற்றம் வளர்ச்சி இலங்கையின் அதன் வரலாற்றுப் பின்னணி செல்வாக்கின் தாக்கங்கள் பற்றி ஆராய்ந்திருப் பதும், பெளத்த மதத்தை இலங்கையில் சிங்கள மக்களை விட அம்மதம் அசோகன் காலத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் தொட்டு அண்மைக் காலம்வரை இலங்கைத் தமிழ்ப் பெளத்தர்கள் பெளத்தமதத்தை வளர்த்த வர லாறு பற்றித் தக்க எடுத்துக்காட்டுகள் மூலம் துணிந்து துலாம்பரப்படுத்தியிருப்பதும் இந் நூலில் காணப்படும் பிறிதொரு சிறப்புக் குறிப் பாகும். இது நம்மக்கள் எல்லோரையும் இலங்கை வரலாறு பற்றிப் பின்னோக்கிக் கண்ணோட்டம் செலுத்தவும் ஆழமாகச் சிந்திக்கவும் செயற்பட வும் தூண்டுதலளிக்கும் ஆராய்ச்சி முடிவாகும்.
இன்னும் இந்நாட்டில் இரு பிராந்தியப் பிரிவுகள் பண்டுதொட்டு இருந்து வந்துள்ளமை பற்றியும் விரிவாக ஆராய்ந்து அரிய தகவல் களையும் முடிவுகளையும் வெளியிட்டு, அண்மைக் கால அரசியல், இனப்பிரச்சனைகளின் பின்ன னில41இவ்வாசிரியர் தொட்டுக் காட்டியுள்ளார். இது அவரின் சிந்தனைத் தெளிவையும், மனத் துணிவையும் காட்டுகின்றது. இவ்வாறு யதார்த் தங்களை வெளியிடும் தைரியம் போற்றுதற்
குரியது.

ஆசிரியர் தம்முன்னுரையில் இந்த நூல் உருவாக்கம்பெற்ற பகைப்புலத்தையும், காரணங் களையும் நூலிற் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங் களை யதார்த்த பூர்வமாக அமைத்துக் காட்டு தற்குரிய வகையிற் போதிய வரை படங்கள் அல்லது நிழற்படங்கள் இணைக்க முடியாமை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொல்லியலாய்வுகளும் திரா விட கலாசாரமும் என்ற தலைப்பில் எழுதப் பட்ட இந்நூலில் தென்னிந்தியாவில் திராவிட கலாசாரச் செல்வாக்கிற்கும், விளைவுகளுக்கும் அளிக்கப்பட்ட விளக்கங்கள் அவசியமானவை யெனினும்; இலங்கையில் திராவிடக் கலாசாரச் செல்வாக்குத் தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் விளக்கங்களுக்கும் இன்னும் கூடிய இடமளிக்கப் பட்டிருந்தால் இந்நூல் வலு அதிகமாகக் கொண்டிருக்கும். அத்தோடு முஸ்லீம்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் பல கோணங்களில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன வெனினும் அவை சற்று மேலும் விளக்கமாக எடுத்துக் காட்டப்பட்டிருப்பின் அவ்வியல் இன் னும் சிறப்புப் பெற்றிருக்கும்.
திராவிடப் பரம்பரையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள், தமது கலாசாரத் தன்மைகளின் தொன்மைகளையும் உண்மைகளையும் உணர்ந்து கொள்ளவும் அதுபற்றி சிந்தித்துச் செயற்படவும் விழிப்பூட்டும் காலத்தேவைக்கேற்ற கருவியாக இந்நூல் அமைந்துள்ளதெனலாம். அதேபோன்று தொல்லியல் துறையில் எதிர்கால ஆய்வுகளை மேற்கொள்ள விழைவோருக்கு பல சுவையான பயனுள்ள தகவல்களைத் தாங்கிய பெறுமதி மிக்க ஏடாகவும் இது அமைந்துள்ளதென்பதில் ஐயமில்லை. ஒட்டு மொத்தத்தில் இதுவரை வெளிவந்த வரலாற்று ஆக்கங்களின் வரிசையில் இந்நூலும் தனித்தன்மை வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளது. எனவே சமகாலத் தொல்லிய லாய்வுக் கட்டுரையாளர்களுள் ஒரு குறிப்பிட்ட இடத்தை இந்நூல் திருமதி. கு, தனபாக்கியம் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதெனலாம்.
செ. அழகரெத்தினம் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிராந்தியக் கல்வித் திணைக்களம்,
திருக்கோணமலை.

Page 25
நாடக இலக்கிய மதிப்பீடு:
அராலியூர் ந. சு
தலI
பெரும்பாலான மக்கள் மத்தியிலே செt வாக்குப் பெற்றுள்ள கலைவ டிவமென - சினிம விற்கு அடுத்தபடியாக நாடகத்தைக் கூறலாம் இக் கூற்றுக்கு அடிப்படையாகவுள்ள காரன களில் முக்கியமானது - சிரமங்கள் ஏதுமல்லாம? கண் , செவி ஆகிய புலன்களினால் - நம் வாழ் கையோடு ஒட்டிய ஜீவனுள்ள காட்சிகளை, அவ: றின் இயல்பான போக்கிலே கண்டு ரசிக்க வழி
வகுக்கும் சாதன (:க இது இருப்பதுதான்.
மேடை நாடகம், வானொலி தொலை கட்சி நாடகங்கள் எல்லாம் இத்தன்மை கானது. இன்று தொலைக்காட்சி நாடகங்க பெற்றிருக்கும் ஜனரஞ்சக வரவேற்பே இதற்கு
θ τσότι) .
倭k冷、斗冷熔k冷熔k、洛妮k*
க. அருள்சுப்பிரமணியம்
**************
தொலைக்காட்சிப் பெட்டிகளை தம் வி களிலே வைத்திருக்கும் இருவர் - தாம் பார் கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய சம்பாஷணையிே ஈடுபட்டால், நிச்சயமாக தொலைக்காட்
நாடகங்கள் பற்றிப் பேசியேயாவார்கள்.
இத்தகைய உயர்ந்த நிலையை நாடகங்க பெற்றி
வில் வராமலிருப்பது சிந்தனைக்குரியது.
ந்தும், அவை நூல் உருவில் பெரும
 

ந்தரம்பிள்ளையின்
ம்பிள்ளை
ー★ー
ת
ஓ)
* முதலாம் பிள்ளை யை நூலுருவில் கொண்டு வந்துள்ள திரு. ந. சுந்தரம்பிள்ளை அவர்கள் நாடகத்துறையை நூலுருவில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே ஏற்கனவே வானொ லியில் நடிக்கப்பட்ட தனது நாடகங்களை தொகுதி தொகுதியாக இப்போது வெளியிட்டு
வருவதாகக் கூறுகிறார்.
தமிழில் நாடகங்களைக் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு புத்தகரூபம் பெறவில்லையென்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அக்காரணங்கள் இனிமேலும் புதிய நாடக நூல்களின் வருகைக்கு தடையாக அமையக் கூடாது என்ற விருப்புணர் வின் பேரில் சுந்தரம்பிள்ளை போன்ற நாடக ஆசிரியர்களின் படைப்புகளை நாமெல்லோரும்
ஏற்று 251 க்கமளிக்க வேண்டியது முக்கியம்.
சுந்தரம்பிள்ளையின் நாடகங்கள் வானொ லிக்கென எழுதப்பட்டவை. மேடைகளுக்கென உருவாக்கப்படும் நாடகங்களிலிருந்து இவை சில விடயங்களில் வேறுபடுகின்றன செவிப்புலனை திருப்திப் படுத்துவதோடு வானொலி நாடகங் களின் வேலை முடிந்துவிடுகின்றன. ஆனால் எழுத்து ஒருடம் பெறும் நாடகங்கள் அழுத்தமான உணர்வுகளை வாசகர்களின் மனங்களிலே ஏற் படுத்தவேண்டிய தேவையைக் கொண்டிருக் கின்ற காரணத்தினால் அவை வழங்கப்படும் முறை இன்னும் சீரமைக்கப்படவேண்டும். அதனைத் திறம்படச் செய்து காட்டக் கூடிய ஆற்றல் இவரிடம் இருக்கிறது எனத் துணிந்து கூறலாம்.
-24

Page 26
ன ச்சோற்றுக்கு ஒருசோறு பதம். 55 - 3ள்ளையில் வரும் 10 நாடகங்களில்
த ல் நாடகமான "வெள்ளம் மற்றநாடகங்களின் பதத்தை நுழையும் போதே கூறிநிற்கின்றது. ஏறியிருக்கின்ற வெள்ளத்திலிருந்து உயிர்தப்ப25 வருடங்களாகக் கஷ்டப் பட்டு உழைத்த உடைமைகள் அனைத்தையும் கைவிட்டு வெளி யேறும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரின் ஏக்கங் கள், பெருமூச்சுகள், நம்பிக்கைகள் எல்லாம் சுந்தரம்பிள்ளையின் கைவண்ணத்திலே உயிர் பெற்று ஜீவிதத் துடிப்போடு விளங்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சமுதாய நோக்கு, தீர்க்கதரிசனம், மனித நேயம் ஆகிய பண்புகள் ஒரு நாடகாசிரியனிடம் இருக்கவேண்டியதவசியம். பலவகை பாத்திரங்க ளாகத் தானே மாறி மாறி நின்று இயல்பாகக் கதைக்கக் கூடியவனாகவும் - அப்பாத்திரங்களின் தன்மையினை, பலங்களை பலயினங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனாகவும் அவன் இருக்க வேண்டும். இந்தவகையிலே சுந்தரம் பிள்ளை சுயமாகவே நிமிர்ந்து நிற்கிறார்.
இவருடைய நாடகப் பாத்திரங்கள் வட மாகாணத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள்
தமது அன்றாடப் பிரச்சனைகளை அப்பாத்
岑、、、。*.。、。、。°,+,平。、。、。、 * 。あ、あ .* 3 * * * *怒***※**リト・.***・嶺******窓********栄トリ*
:* တွံိစ္ႏွစ္ထိ*ဘွဲ(၈+ဒွိစုံ "(++++င့%.ဘွဲဒို့စ္ႏွစ္ထိ ઝૂલ- 整 誉 "7స్థ 米· స్థ****స్థ *4
சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும் சிலவேளை அதைவந்து
அலை கொண்டு போகும் ※ கறிசோறு பொதியோடு
烹
தருகின் போதும் بهيمو
rー நிற
*。
Xe a
கடல்மீது இவள் கொண்ட *&جو
(ର o
* பயமமானறு கானும.
بیستمه؟ >ܕܐ
*
さ。
*※
*
**لإچ
→%
.
**
*. *. *. *. *. *. *.&&&&&&&&&&&&&&&
န္' +ာ့ဇ స్థ****** స్థ****** ဎွိဇႏွစ္ထိန္းမ္ဟု+ ႏွစ္ထိစၦန္တိ* ※※ *******
-25
 
 

திரங்கள் தம் சொந்த மொழியிலே, கிராமியம் கமழ யதார்த்தமாகப் பேசுகின்றன. அவைகள் ஒப்பனை செய்யப்படாத இயல்பான உருவங் களைக் கொண்டிருக்கின்றன.
மக்களோடு இணைந்து நின்று பெற்ற அனு பவமும், அவ்வனுபவத்தை அம்மக்களுக்கே அழ காகத் திருப்பிக் கொடுக்கக் கூடிய திறனும் இவரிடம் மிளிர்கின்றன.
150 வானொலி நாடகங்களுக்கு மேல் எழு திக்குவித்தவர். இவர் வித்தியாசமான உத்தி முறைகளைப் பயன்படுத்தி வாசகர்களை | ரசிகர் களைக் குழப்பாமல்-ஆற்றொழுக்காக நேர்பாதை யில் நாடகங்களை நகர்த்திச் செல்வதே இவரது பலமாக இருக்கிறது.
தமிழில், யாருமற்ற அநாதை போல நிற் கின்ற நாடகத்துறைக்கு சுந்தரம்பிள்ளை தன் ஆற்றலினால் பயனுள்ள பங்களிப்புச் செய்யக் கூடிய சக்திவாய்ந்தவராகத் திகழ்கிறார். அவரது நாடகங்கள் மென்மேலும் நூலுருப் பெறவேண் டும் என விரும்புகிறேன் - வாழ்த்துகிறேன்.
*. *. *. *. *. *. *. *. *. *. *. *. . * ቆ ቆ.
****姿**家***→窯**・>送**るぐ・妄*****→※** پلوه ييخزه بهيمو بهيخؤ زمھ86ڑو۔ جھیخ<-جھا 数、婆
வெறுவான வெளி மீது முகில் வந்து சூழும்
န္ဒီ
வெறி கொண்ட புயல் நின்று '' A t- +ဒ္ဒိk கரகங்கள் ஆடும் 3. நெறிமாறு L 1 L -- 15f1;"|DOI சுழிவந்து சூழும் நிலையான கரைநீரில் அலைபோய் உலைந்தாடும். န္တိ၊
- மஹாகவி 3.
+ •
సీ.ఎ.డీ.ఓ.పీ.డీ.ఓ.*.*. *. *. *. *. *.& ఎ く**・盗****豪***姿***・淡*、******。 ફલ્જ 中。 મલ્લિ *Kk » : స్థాగొ***స్థ ※※※ 零 ※ స్థ********** ※※
Ks

Page 27
நவீன விமர்சன இல
k
*** முன5னாடி
நவீன விமர்சன இலக்கிய உலகத் தந்தை எனப் போற்றப்படும் பேராசி கைலாசபதி அவர்கள் மாக்சீயத் திறனா முறைகளை முதல் முதல் தமிழுக்கு அறிமு படுத்தி அதில் வெற்றியும் கண்டார். இன்ை அவரைப் பின்பற்றி அவருக்கென ஒரு ப பரியம் உருவாக்கப்பட்டிருப்பது அவரது ே கியப் பங்களிப்புக்குக் கிடைத்த மகத்த வெற்றியாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் விமர்ச என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே ெ துறையெனப் பலர் வாதிடலாம். ஆனால் ே சிரியர் கைலாசபதிக்குப் பின்பே விமர்ச என்பது மாக்சீய , லெனினிச, அடிப்படை வளர்த்தெடுக்கப் படுவதற்கான ஒரு முயற்சி ஏற்படுத்தியது எனலாம். அவருடைய பf யில் இதை சொல்வதாக இருந்தால் 'ந சமுதாயத்திலும், மொழியிலும் விஞ்ஞ சோஷலிச, கோட்பாடுகள் வேரூன்றி சுல் தொடங்கிய பின்னரே விமர்சனத்தில் மா சமுகவியல் செல்வாக்கு குறிப்பிட்டுச் சொ கூடிய வகையில் வளரலாயிற்று. அச்சிந்தனை வெறும் சிந்தனைகளாக அன்றி திட்ட வ மான செயல்களிலிருந்து உதிக்கும் பொரு வனப்பும், வலிமையும் பெறுகின்றது'. இத் யதோர் விமர்சனத் துறையையே பேராசி நமக்கு விட்டுச் சென்றுள்ளார். இவரது ே கில் கோ. கேசவன், து. மூர்த்தி, பேராசி கா. சிவத்தம்பி மற்றும் முற்போக்கு 6
தாளர்களைக் குறிப்பிடலாம் .
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக் கள் வரை தனது மாக்சீய இலக்கிய பா!

க்கியத்தின்
பேராசிரியர் கைலாசபதி
ரியர்
மகப் )க்கு ாரம் இலக்
னம்
பந்த
ח JJ
.யில்
]aO) u u
மூலம் செழுமையான பங்களிப்பைச் செய்துள் ளார். இதற்கு சான்றாக இவரால் வெளியிடப் பட்ட இரு மகாகவிகள், பண்டைத் தமி ழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக் கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், தமிழ் வீரயுகப் பாடல்கள் கவிதை நயம், பாரதி நூல்களும் பாடபோத ஆராய்ச்சியும், திறனாய் வுப் பிரச்சினைகள், சமுகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், இலக் கியச் சிந்தனைகள், போன்ற நூல்களைக் குறிப் பிடலாம். இவர் உலகக் கலை இலக்கிய வரலாற் றில் புகழ் பூத்த டால்ஸ்டாய் ' , ' எலியட் '' போன்றவர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்
படவேண்டிய ஒருவராவர்.
JeL00LL0LL0Le0000J000LeJLLJsL0L00eLe0e0eL000LLLJ0LeLLLLLLLLJ பாலசிங்கம் சுகுமார் பிரதி அதிபர் தி மேற்குத் தமிழ் மகாவித்தியாலயம் திருக்கோணமலை.
00LLL0LL0LLLLSL00L000L0L00000L0LL00L0LL0L00L0L0L0L0L0LL0L00L0
விமர்சனம் என்பது உலகை விபரிப்பது மாத் திர மன்றி அது உலகத்தை மாற்றியமைப்பதற் கான ஆயுதமாகவும் இருக்கவேண்டும் என்பது பேராசிரியர் அவர்களின் கலை இலக்கிய கோட் பாடாகும். நவீன விமர்சன இலக்கியத்தின் முன்னோடியாகிய பேராசிரியர் கைலாசபதி அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து விடவில்லை. தமிழ் நாட்டிலுள்ள முற்போக்கு எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, அசோக மித்திரன், பொன் நீலன், தனுஷ்கோடி, ஆதித்தன் , போன்றவர்கள் அவர் நினைவுகளை இன்றும் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
6--

Page 28
திருக்கோணமலையின்
கலை இல
s
ஒர் ಈ ಕTG
பல நூற்றாண்டுகளுக்குரிய வரலாற்று ஆதாரங்களைத் திரட்டிக்கொள்ளும் திராணி யற்ற சூழ்நிலையில் திருக்கோணமலையின் கலை யிலக்கிய ஆய்வுக்கு முந்திய எல்லையாக 19ம் நூற்றாண்டின் கடைக் காலப்பகுதியில் எழுந்த நூல்களுடன் ஆரம்பிப்பது சுலபம்.
மரபு வழியாகக் கூறப்படுகின்ற காரணங்கள் போல் 19ம் நூற்றாண்டில் திருக்கோணமலையில் ஏற்பட்ட மதக்கல்வி, அபிவிருத்தியினுாடாக ஏற்பட்ட ஆங்கிலக்கல்வி, ஆகியவற்றின் ஊடாக நவீன கலை, இலக்கிய மரபொன்று இப்பகுதியில் வித்திடத் தொடங்கிய காலத்தில் பிரபலியம் பெற்றுக் காணப்பட்ட தமிழ் அறிஞர்களாக விளங்கியவர்கள் அறிஞர் வே. அகிலேசபிள்ளை ( 1853 - 1910) , எஸ். இ ன் னா சித் தம்பி த. சரவணமுத்துப்பிள்ளை (1863-1922), தம்பல காமம் பூரீ. ஜ. வீரக்கோன் மு த லி யா ர், மா. முத்துக்குமாருப்புலவர், இ க்னே ஸியஸ் யோசப் (1899 - 1980) ஆகியோராகும். இவர் களில் சிலர் மரபு வழிவந்த தமிழ் கலைகளில் ஈடு பாடு உடையவர்கள் என்பது மனங்கொள்ளப் படவேண்டியது.
அறிஞர் வே. அகிலேசபிள்ளை எ ன் பா ர் 1887ல் ‘கண்டி நாடகம்' எனும் கூத்தை எழுதி யுள்ளார். திரு. அகிலேசபிள்ளை காலத்தில் இருந்தே ' நாடகம் ' எனும் நவீன வடிவம் பற்றிய பிரஞ்ஞை எழத்தொடங்கிவிட்டது.
ஈழத்தின் மூத்த தமிழ் நாவல்கள் பல திருக்கோணமலையில் இருந்துதான் பிறந்திருக் கிறது என்பதற்கு 1891ம் ஆண்டு எழுதப்பெற்ற * ஊசோன் பாலந்தை ’’, 1895 ம் ஆண்டு பண்டிதர் த. சரவணமுத்துப்பிள்ளையவர்களால் எழுதப்பெற்ற ** மோகனாங்கி ' ஆகிய இரு நாவல்களும் சான்று பகரும். 1891 ல் வெளி வந்த ‘* ஊசோன் பாலந்தை' எனும் நாவலை எழுதிய வர் திருக்கோணமலையைச் சேர்ந்த

க்கியம் பற்றிய
боотп I ц Ш)
திருமலை நவம் (M.Phil)
எஸ். இன்னாசித்தம்பி என்பவராகும். ORSON AND VALANTINE எனும் நாவலைத் தழுவி எழுதப்பெற்ற இந் நாவலை முதல் முதல் பதிப் பித்தவர் மேகவர்ணன், தாமோதரன் இரத்தின சிங்கம், ஆகிய நாவல்களைப் பதிப் பித் த எஸ். தம்பிப்பிள்ளையாகும்.
இந்த நாவல் வெளிவந்து சுமார் நான்கு வருடங்களுக்குப் பின் பண்டிதர் த. சரவண முத்துப்பிள்ளை அவர்களால் எழு த ப் பெற்ற *மோகனாங்கி’ எனும் நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவல் சாள்ஸ் கிங்சிலி, எழுதிய ஹைபாதியா எனும் நாவலைத் தழுவி எழுதப் பெற்றதாகும். தஞ்சை நாயக்கர் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டது. 1919ம் ஆண்டு த. கனகசுந்தரம் பிள்ளை இதை இரண்டாம் முறையாகப் பதிப் பித்தபோது 'சொக்கநாத நாயக்கர்' எனப் பெயர் மாற்றிப் பதிப்பித்தார்.
த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் நவீன இலக்கியங்களுடன் அதிக ஈடுபாடு கொண்டவ ராகக் காணப்பட்டபோதும், மரபுவழி இலக்கி யத்தில் நிறைந்த ஞானம் கொண் டவ ராக இருந்தார் என்பதற்கு அவர் இயற்றிய ஏனைய நூல்கள் சான்று பகருகின்றன. தத்தை விடு தூது (1892), தமிழ்ப்பாஷை வரலாறு (1892), முத்துக்குமாரசுவாமி இரட்டை மணிமாலை, முத்துக்குமாரசுவாமி ஊஞ்சல்.
இதேவேளை 18ம் நூற்றாண்டிலிருந்தே மரபு வழி இலக்கியங்கள் திருக்கோணமலையில் வளர்ந்து வந்துள்ளன என்பதனை செகராச சேகர மன்னன் காலத்தில் பண்டித ராச ரா ல் இயற்றப்பட்ட தக்ஷண கைலாசபுராணம், சைவ சந்தானப் புலவர் ஒருவரால் பாடப்பெற்ற திருகோணாமலை புராணம் (1909 ல் பதிப்பிக்கப் பட்டுள்ளது) கரைசைப் புராணம் (1889), இக் காலத்தைத் தொடர்ந்து அப்பாத்துரைக் குருக் கள், பூரீ ராமலிங்க பண்டிதர், ஆசுகவி முருகை
27

Page 29
பன், புலவர் சுப்பிரமணியனார். ஆறுமுகமுத யார், ஆகிய தமிழ்ச் சான்றோர்களால் 19 நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பெற் வையே, கோணவரைப் புராணம், கரைசை புராணம், திருக்கோணமலை அந்தாதி, சிவரா திரி ஊஞ்சல், திருக்கோணமலை மும்மணிமாை திருமால்பதிகம், விசாலாட்சி அம்மன் க வெண்பா, தம்பலகாமம் பூரீ ஐ. வீரக்கோ இயற்றிய வெருகல் சித்திரவேலாயுதர் காத (1906) ஆகியனவாகும். இவை அனைத்து நாயக்கர் கால இலக்கியப் போக்குகளை அ சரித்த தல புராணங்களாகவும், இதிகா தழுவிய நூல்களாகவுமே இருந்துள்ளன .
இவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி இ தாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இம்ம வழி இலக்கியங்களை யாத்துத்தந்த புலவர்3 என்ற வகையில் மகா வித்துவான் தம்!ை! பிள்ளை இயற்றிய திருக்கோணமலை வெண்ட குமாரநாயகர் வெண்பா, குமார நாய தோத்திரம், திருக்கோணேசர் அகவல், வே. சி லேசபிள்ளை இயற்றிய கோனை நாயகர் பதிக கந்தசுவாமி கலிவெண்பா, சிறைவிடு 11 திக அடைக்கல மாலை, நெஞ்சரின் மா வி விசாலாட்சியம்மை பதிகம், வெருகல் Φ ή τG பத்து, இவை தவிர்ந்த பள்ளு, காதல், து பதிகம், வசந்தன், கும்மி, மாந்திரீகம், சோதிட போன்ற பல்வேறு பிரபந்த வகை இலக்கிய களும் நூல்களும் எழுந்துள்ளன.
1920ம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 195 ஆண்டுவரையிலுள்ள காலப்பகுதியில் தி கோணமலையின் கலை இலக்கிய வளர்ச் பற்றிய தெளிவான குறிப்புக்களையோ, பதி களையோ பெறமுடியவில்லை. சுதந்திரத் குப் பின்னைய பரிணமிப்புக்கள் இலங்கைய கலை இலக்கியத்தைப் பாதித்தது போல திருக்கோணமலையிலும் ஓர் மெல்லியதனம! ஆனால் காத்திரமான பாதிப்புக்களையும் ட த6ை பும் உண்டு பண்ணியிருப்பதைக் கா 6 1 டி யதாக வுள்ளது.
இக் காலப்பகுதியில் திருமலை எழுத்தா சங்கம், திருவள்ளுவர் கழகம், மறுமலர்ச் கழகம், திருக்கோண பலை தமிழ் எழுத்தா சங்கம், போன்ற சங்கங்களின் பிறப்புக்கள், தி கோணமலை மாவட்டத்தின் கலை இலக்
வளர்ச்சிக்கு உரமாக அமைந்தது. இ
க்கா பகுதியின் மூத்த தலை முறையினராக வி கியவர்கள் மூதுர் வ. அ. இராசரத்தின் அ. செ. முருகானந்தம், அண்ணல் (கிண்ணிய ஸ்ர னிசிலஸ் சோமசுந்தரம், அண்ணாவி த
முத்து (1900 - 1960 ), எம். சி. அந்தோன

பங்
Oth ருக்
திவு திற் பின்
வே
திவு 31 is
போன்றோராகும். இவர் களி ல் வ. அ. இராசரத்தினம், மூதூர்க் கிராமத்தினைப் பகைப் புலமாகக் கொண்டு பல அற்புதமான சிறு கதைகளையும் நாவல்களையும் படைத்துள் ளார். தொடர்ந்து எழுதியும் வருகின்றார்.
இவர் தோணி (சிறுகதைத் தொகுதி - 1960) கொழுகொம்பு (குறுநாவல்) ஒரு காவியம் நிறைவு பெறுகிறது, கிரெளஞ்சப்பறவை (நாவல்)பிறந்த மண் , ஆகிய ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
1950 - 1959க்கும் இடையில் பல தமிழ் அறிஞர்கள் திருக்கோணமலையில் த மி ழை, கலையை வளர்த்தனர் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் ஆங்காங்கேயுள்ள பதிவுகளின் படி எரிமலை எனும் பத்திரிகை நடாத்திய அ. செ. முருகானந்தம், 1959ல் வெளி வந்த * தமிழ்மணி' எனும் சஞ்சிகை, மற்றும் நாட கத்துறைக்குத் தொண்டாற்றிய அண்ணாவி தம்பிமுத்து, எம். சி. அந்தோ னிப் பிள்ளை, பண்டிதர் மா. பீதாம்பரன் B.A. ஆகியோர் இக் காலப்பகுதியில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களாகும்.
1960ம் ஆண்டுக்குப்பின் திருக்கோணமலை யில் கலை இலக்கியத்தின் வளர்ச்சிவேகம் படர தொடங்கியது. இக்காலப்பகுதியில் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், இலக்கியத்துறைக்கு புதிய தலைமுறையொன்று வருகை தந்தது. எஸ். இராயப்பு (1923 - 1970) சி. விசுவலிங்கம், தா. பி. சுப்பிரமணியம், த. அமரசிங்கம், திருக் கோன மலைக் கவிராயர், பா. பாலேஸ்வரி, தாமரைத் தீவான், புலவர் பெ. பொ. சிவசேகர னார், புலவர் ஏ. டபிள்யு. அரியநாயகம், தர்மசிவ ராமு (1925 - 1985)க. சா. அரியநாயகம், ஆகி யோர் சிறப்பிடம் பெறுவார்கள். இவர்களில் கவிதைத்துறையில் ஈடுபட்ட திருக்கோணமலைக் கவிராயர் ஆசுகவி போல் பாடவல்லவராகத் திகழ்ந்தார்.
கிருமதி.ந. பாலேஸ்வரி நாடறிந்த ஒர் நாவ லாசிரியை பல நூற்றுக்கணக்கான சிறு கதைக ள:ைம் எ புதியுள்ளார். இவரின் ஒற்றைப்பனை (சிறுகதை), பூஜைக்குவந்த மலர் (நாவல்), கோயி லும் கோ வும் போன்றவை முக்கியமானவை யாகும். தருமு ஆரூப் சிவராமு என்பவர் தமிழ் உலகம் போற்றும் சிறந்த விமர்சகர், எழுத்துப் பத்திரிகை காலம் தொடக்கம் அற்புதமான விமர்சனங்களைச் செய்து வரும் இவரை திருக் கோண மலையே மறந்து போய்விட்டது என்றே சொல்லவேண்டும். 1966ம் ஆண்டுக்குப்பின் ஏற் பட்ட முனைப்பின் காரணமாக பல கையெழுத் துப் பிரதிகள் உருவாகியது. ஜீவா அவர்களால் நடாத்தப்பெற்ற அல்லி, சாண்டிக்கோ சுப்பிர மணியம் நடாத்திய ஆனந்தி, கா. இரத்தின

Page 30
லிங்கத்தின் இளங்கதிர் போன்ற பல கையெழுத் துப் பிரதிகளை குறிப்பிடலாம். இத்தகைய ஒர் இலக்கியச் சூழ்நிலையில் நாவல் இலக்கியத் துறைக்கு வருகை தந்த வே. தில்லைநாதன், தா. பி. சுப்பிரமணியம், புரட்சி பாலன், உமை யாள்புரத்து நாயகி, கவிஞர்களான மலை மதி சந்திரசேகரம், செ. ந வ சோ தி ரா சா, க. கோணேஸ்வரன், வணங்காமுடி, அ. சந்திரன் தம்பி தில்லைமுகிலன், சண்முகப்பிரியா, ஆங் காங்கே கவியரங்குகளிலும், பத்திரிகை, சஞ்சிகை களிலும், கவிதைகளை எழுதிவந்தார்கள். இதில் கே. கே. மதிவதனன், இசைப்பாடல்களில் அதிக நாட்டமுடையவராகக் காணப்பட்டார். ரோஜ் அருளப்பு, த. அமரசிங்கம், ஏ. சி. போல் நோசப், துரைசிங்கம், தா. பி. சுப்பிரமணியம், சி. விசுவலிங்கம், சின்னத்தம்பி, ஆகியோ ர் நாடகத்துறையில் நாட்டம் கொண்டவர்களாக விளங்கினார்கள்.
1970ம் ஆண்டைத் தொடர்ந்து ஒர் இலக் கிய அலை வீசத்தொடங்கியதால் புதிய வேகம் கொண்ட இளைஞர் பலர் இலக்கியத்துறையில் பிரவேசித்தார்கள். சிறுகதைத்துறையில் இராஜ தருமராஜா, திருமலை சுந்தா, மு. இராஜ்கபூர், மு. வே. யோகேஸ்வரன்(ஆலங்கேணி), க. அருள் சுப்பிரமணியம், நிலா தமிழின்தாசன், திருமலை நவம், நல்லை அமிழ்தன், கவிதைத்துறைக்கு ஆலன், மூதூர் முகைதீன், ந. பூரீஸ்கந்தராசா, சண்முகப்பிரியா, நாவல் துறையில் க. அருள் சுப்பிரமணியம், தா , பி. சுப்பிரமணியம், வே. தில்லைநாதன், புரட்சி பாலன் மற்றும் இரத்தினவிக்னேஸ்வரன் ஆகியோர் நுழைந் தனர்.
திரு. அருள்சுப்பிரமணியம் கிழக்கு மண்ணின் வாசனையைத் துருவிக் காட்டும் அற்புதமான நாவலான 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' (1974) ** அக்கரைகள் பச்சையில்லை" (1977) *நான் கெடமாட்டேன்’ (1976) ஆகிய நாவல், களை எழுதியுள்ளார். தா. பி. சுப்பிரமணியம் **இதயங்கள் அழுகின்றது’’ என்ற நாவலை வடித்துள்ளார். இக்காலப் பகுதியில் அமைக் கப்பட்ட முன்னோடிகள், ச ங் க ப் பல கை
s

போன்ற இலக்கிய அமைப்புக்கள் பல புதிய தலை முறைகளை உருவாக்கிவிட்டன. 'கொய்யாக் கணி’’ எனும் ஐந்து எழுத்தாளர் சேர்ந்து எழுதிய குறுநாவல் வெளிவந்தது.
வடக்கு - கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக் கடிகள் 1980ம் ஆண்டின் பின் பொதுவாகவே திருக்கோணமலையையும் பாதித்தபோதும் பல துடிப்புள்ள இளைஞர் குழாமொன்று இலக்கியத் துறையினை ஆக்கிரமித்துக் கொண்டது. சகல துறைகளிலும் இவர்களின் வரவு புதிய பிரவாக மாக அமைந்தது. மைக்கல் கொலின், நிலா தமிழின்தாசன், காண்டீபன், அஸ்ரப் பா நூர் டீன், அ. கெளரிதாசன், எம்.வை.எம். சாலி, ஏ. ஏ. அலி, கெ. ஜெ. தருமகுலராஜா, சித்திர நாகநாதன், புல்மோட்டை எம். எஸ். ஏ. காதர், திருமலை இலிங்கேஸ்வரன், கோவிந்தன் (புதிய தொரு உலகம்), யூலியன் புஸ்பராஜா, அன்டன் டயஸ், போன்றோரைக் குறிப்பிடலாம். இவர் களில் மைக்கல் கொலின் அதிக ஈடுபாடும் ஆளுமையுமுள்ள ஓர் இளைஞர். இவரை ஆசிரிய ராகக் கொண்டுவரும் தாகம் (தட்டச்சுப்பிரதி), மற்றும் சங்கப்பலகை, கோணைத் தென்றல், யதார்த்தம், அல்லி, ஈச்சம்பழம், அறிவு, வசந்தம் என்பன இக்காலப்பகுதியில் வெளிவந்த சஞ்சி
கைகளாகும்.
கா. இரத்தினலிங்கம் எழுதிய ‘திருக்கோண மலை’’, சைவப்புலவர் இ. வடிவேல் எழுதிய திரு முறைப் பண்ணிசைத் திறனாய்வு, தா. பி.சுப்பிர மணியத்தின் கோயிலும் சுனையும் திருக்கோண மலை மாவட்டத் 'திருத்தலங்கள்’’ அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்களாகும். இதே வேளை சர்வ உலகிலும் முக்கியம் பெறும் ஜேர்மன் தமிழ் அகராதி ஒன்றை இவ் வருடம் (1991) தொகுத்து வெளியிட்டுள்ளார் திருக்கோணமலை யைச் சேர்ந்த கனகசபாபதி சரவணபவன். முடி வாக திருகோணமலையைச் சேர்ந்த பல எழுத் தாளர்களின் படைப்புக்கள் அச்சுவடிவம் பெறா மல் உறங்கிக் கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைமாற்றப்படும் போதுதான் இம் மாவட்டத் தின் கலைப்பெறுமதி ஏனையோரால் மதிக்கப் பட முடியும்.

Page 31
பாரதியை தமிழ் உல
9Hي றி (f 55
செய்த J ெ
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந், தமிழ் கூறும் நல்லுலகிற்குச் செய்த சேல் அளப்பரியது. அவர் முத்தமிழையும் கரைத் குடித்த தமிழ் மேதை, விஞ்ஞானப்பட்டதா மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பட்டத்தை இ கையில் முதல் முதல் பெற்ற வல்லுை உலகின் முத்தமிழ் மறைப் பேராசிரியர், தட மக்களின் பாரம்பரிய இசைக் கொத்தான யாழி மறைந்த வரலாற்றை மீட்டுக்கொடுத்த க வீரர், ஒப்பியல் இலக்கியத்தின் முன்னோ
மொழிபெயர்ப்புத் துறையின் துறைபோ கி. ( படியே எத்தனையோ அவரது செயற்க செயல்களை ஆற்றல்களை அடுக்கிக்கொண் ( போகலாம். இவைகளெல்லாம் தமிழ் உலகு அடிகளாரின் சேவைக தான் என்பதை ம. பதற்கில்லை. ஆனால் தமிழ் கூறும் நல்லுல திற்கு அடிகளார் செய்த மற்றுமோர் ம தான ஈடுஇணையற்ற சேவையை எண் யெண் ணி இன்றைய தமிழ் இலக்கிய உல அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தல் வேண்டு <罗多h கண்டு தமிழ் உலகுக்ரு முதல் முதல் அறிமு படுத்திய மாபெரும் சேவையாகும். இ6 மகாகவி சுப்ரமணிய பாரதியாரை சிறுவர் மு முதியோர் வரை தமிழ்கூறும் நல்லுலகின் நா புறமும் மூலை முடுக்கெல்லாம் தெரியாத
தான் (க:வி . ப்ரமணி. பாரதியை இ
இல்லை. அதே காகவி சுப்ரமணிய தியாரை அன்று தமிழகத்தின் பண்டிதர் டமும், இலக்கிய கர்த்தாக்களும் பாரதியா கவிதைகள் இலக்க ைவரம்புக்குட்படாத ே றுக் கவிதைகள் எனவும், இலக்கியத் தர
நாலாந்தரக் கவிதைகள் எனவும் எள்ளி
ய டிட் புறக்கணித்து வைத்தனர். ம
is: பாரதியாரின் புரட்சிகர சிந்தனை உத்ே போக்கு உயிர்த் துடிப்புள்ள ஆக்கங்கள் அ
1ெ,1ம் அ பியாக காட்டின் நிலவாக, கட
 
 
 
 
 
 

குக்கு
ாமி விபுலானந்தர்
கத்
கம் Lh.
II Lń
கப்
Til) தல்
3A) NI
(τίτ nட்
வற் ற்ற
ᏕᏡ) Ꭿ5 ᏐᏯᏍ
கப்
ாறு (i.
மழையாக பொலிவிழந்து எங்கோ மூலையில் மறைந்து கிடந்தது. இவரது மாபெரும் இலக் பப் பொக்கிசங்களை சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை இனங்கண்டுகொள்ள இயலாத மூர்க்கர்களாக அல்லது இனங்கண்ட பின்னரும் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிற்போக்கு வாதிகளாக அன்றைய இலக்கிய வாதிகளிருந் தனர். அவர்களை பலாத்காரமாக கண் திறக்க வைத்தவர் சுவாமி விபுலானந்தரே ஆகும். இவரது இத்தகைய சேவை இலக்கிய வரலாற்றி லேயே ஒர் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
இலக்கிய வரலாற்றில் 20 ஆம் நூற்றாண் டின் இலக்கியங்களின் பொது மக்களின் அபிலா சைகளை பிரதிபலிக்க வேண்டியதாக அமைந்
திருந்தது. சமுதாயக் கட்டுப்பாடுகளைத் தெரிந்து
ಕ್ಲಿಕ್ಗಿ:
நா. புவனேந்திரன் மேலதிக அரசாங்க அதிபர்
திருக்கோணமலை, zesyyyyyyyyyySesykseSekes0eyyeykesyykykyyOyyeLSLESs
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாதாரண மனிதனின் உள்ளத் துடிப்புகளை உயிர்த் துடிப் புடன் உணர்ச்சி தூண்ட வெளிப்படுத்துவதற்கு அக்கால இலக்கியங்கள் கருவியாக அமைய வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. எனவே இவ் உணர்ச்சிப் போராட்டங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தபோது தமிழ் இலக் கியமும் பழைய இலக்கிய மரபில் இருந்து விடு கலை பெற்று புதிய புரட்சிகர உலகுக்கு உத்
མ་མ་ལས་ཡབ་ས་ ;()ཡང་། གཡས་

Page 32
வேகத்துடன் நுழைய வேண்டியதாயிற்று. அந்த விடுதலை யை தமிழ் இலக்கியத்திற்கு அளித் தவர் : காகவி பாரதியார்தான். தம் முன் னோர் கையாண்ட தாழிசை, துறை விருத் தம் முதலிய யாப்பு வகைகளை கைவிட்டு சாதாரண மனிதனின் உள்ளத்தைக் கவரக்கூடிய சிந்து, தெம்மாங்கு, கண்ணி முதலிய புதிய யாப்பு வகைகளை பாரதியார் கையாண்டார் இதன் மூலம் எழுத்தறியா ஏழை ஒருவனுக்குப் உணர்ச்சி இன்பம் அளிக்க வல்ல உயிர்த்துடிப் புள்ள பாக்களை அவர் பாடியதன் பின் ‘கற் றறிந்தவர்களே பொருள் அறிதற்கு உரியது தமிழ் பாட்டு' எனும் கருத்து நீங்கலுற்றது. மகாகவி பாரதியாவின் பஞ்சாலி சபதம், கண்ணண் பாட்டு குயிற் பாட்டு என்பன இலக்கியத் தரமிக்க உயர்ந்த கலைச் சொத்து என இனம் கண்டு கொண்டவர் எமது நாட்டைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தரே கற்றறிந்தார் போற்றுவது கவித்தொகை மட்டுமல்ல கண்ணன் பாட்டும்தான் என்று பறை சாற்றி நின் றவர் சுவாமி விபுலானந்தர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக த் தி ல் 1931 ஆம் ஆண்டு அடிகளார் தமிழ் பேராசிரியர் பதவியைப் பெற்றபோது அப் பேராசிரியர் பத வியை மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத் துவதற்கு பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கண இலக்கியங்களைத் கற்றறிந்த பண்டிதர்கள் அங்கு பாரதியாரின் இலக்கி யங்களை பழைய யாப்பமைப்போடும், தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமையினால் உண் மையான தமிழ் கவிதைகள் அல்ல என வாதா டினர். அப்பாடல்களுக்குரிய மேலான சிறப் பைக் கொடுக்க மறுத்தனர். இத்தகைய சூழ் நிலையில் மதுரைத் தமிழ்ப் பண்டிதரும் தமிழ் பேராசிரியருமான எமது ஈழத்து விபுலானந்தர் மகாகவி பாரதியார் பிறந்த தேசத்திலேயே அவரை வெறுத்த எதிர்ப்பாளர்களுக்கு சவா லிட்டு கங்கணம்கட்டி நின்றார். பாரதி கழகம் என்ற ஒரு கழகத்தையும் தோற்றுவித்து காலத் திற்குக் காலம் பாரதியார் பற்றிய கருத்து அரங்குகளையும் நடாத்தி டாரதியாரின் பாட் டுக்களை இசை யறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவிக்கவும் செய்தார். இதன் பின் படிப்படியாக பாரதியாரை எதிர்த் தவர்களின் குரல் சிறுகச் சிறுக நலிந்து போயின. விபுலானந்தரின் ஆணித்தரமான வாதங்களும் பாரதியின் சிறந்த உணர்ச்சிக் கவிதைகளின் மூலம் காட்டிய உதாரணங்களும் பழமைட் பித்துப் பிடித்த பண்டிதர்களின் கோட்டைகளை இடித்துத் தள்ளின. அடிகளார் இலக்கியச்

சொற்பொழிவுகள் ஆற்றும் போது புறநாநூற் றில் மாத்திரம் உதாரணங்கள் கூறினாரல்ல. கண் ண ன் பாட்டிலும் குயில் பாட்டிலும் உதா ரணங்கள் காட்டினார். நெஞ்சையள்ளும் சிலப் பதிகாரத்தைப் பற்றிப் பேசும் போது பாரதியா ரின் பாஞ்சாலி சபதத்தையும் நினைவூட்டினார். பல்கலைக் கழகங்களிலும், பட்டி மன்றங்களிலும், இலக்கியக் கருத்தரங்குகளிலும் பாரதியின் உயிர்த்துடிப்புள்ள இணையற்ற கவிதைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துரைத்து கல்விமான்க ளையும், கற்றறிந்தார்களையும் மெய்மறக்கச் செய்தார். இதனால் படிப்படியாக எதிர்த் வர்கள் உடனடியாக அவரை ஆதரிக்காவிட் டாலும் எதிர்க்காமல் இருந்தார்கள். புதிய தலைமுறைக் கவிஞர்கள் பாரதியைப் படிப்படி யாக இனங்கண்டு கொண்டார்கள். மகாகவி பாரதியாரின் புதிய சிந்தனைகள் புதிய இலக்கிய வழிகாட்டல் பிற்கால இலக்கியத்திற்கு உரப் பசளையாக அமைந்தன. அது இன்றும் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் புதிய புதிய கவிஞர் களை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண் டிருக்கின்றது.
பழகு தமிழ்க் கவிதை தந்த பாரதியாரைப் பின்பற்றி பல கவிதைகளையும் செய்யுள் இலக் கியங்களையுமியற்றி தமிழ் மொழியை அலங் கரித்த புலவர்கள் பலர். அவர்களுள் பாரதிதா சன், தேசிகவினாயகம்பிள்ளை, நாமக்கல் இரா மலிங்கம், சுத்தானந்த பாரதியார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அடிகளார் அ ன ன T ம  ைல  ைய விட்டு இலங்கை வந்த பின்னரும் பாரதியார் மேல் அவர் கொண்ட காதல் தணிய வில்லை. 1943ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழக தமிழ் பேரா சிரியராக இருந்த போதும் பாரதியாரின் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். அது மாத்திரமன்றி அவர் பேராசிரியர் பதவி பெறு வதற்கு முன்னரே திருக்கோணமலை இந்துக் கல்லூரியிலும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பாரதி பாடல்களை வகை வகையா கப் பிரித்து மாணவர்களின் வகுப்புகளின் தரத் திற்கேற்ப பாடல்களைத் தொகுத்து மாண வர்களுக்கு அவ்வப்போது ஊட்டி வந்தார். அவருக்கு குதூகலமும், மகிழ்ச்சியும் வந்த நேரங் களில் எல்லாம் எப்போதும் அவர் வாயில் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து I stuff, காதினிலே " என்ற
-3 I

Page 33
பாரதியாரின் பாடலை படித்துக்கொண்டே இருப்பாராம்.
வீறுகொண்ட வீரத் துறவி விவேகானந் தரின் வேதஞான களஞ்சியத்தை மாண வர்களுக்கு எடுத்துரைத்த விபுலானந்தர் அதே சமயம் காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோனுதையா நந்தலாலா என்ற இனிய இலகுவான பாரதி பாடலையும் சேர்த்து தேனும் பாலும் கலந்த சுவையோடு மாண வர்களுக்கு வழங்கத் தவறவில்லை.
இனிமையுள்ள சுபாவத்தோடு அமைதியும் சாந்தமும், அடக்கமும் கொண்ட விபுலானந்தர் சில சமயம் தன்னை மறந்து கோபக் கனல் எழுப்பியது மகாகவி பாரதியாருக்காகவே என லாம். ஒரு முறை திருக்கோணமலை இந்துச் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் உருவட் படத்தை வைத்து பாரதியாரின் பிறந்த திை விழாவைக் கொண்டாடினார்கள். அப்போது அங்கு விழா வுக்கு வந்த மேல்நாட்டுக் கல்வி பெற்ற இலங்கையர் ஒருவர் பாரப்பா இந்த தலைப்பா வைத்த மனிதன் என்று ஏளனமாக பாரதியாரின் படத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்க மனக்குமுறல்கொண்ட அடிகளார் இவர்தான்
ஈழத்தார் பெருமை:
‘ ஈழ நாட்டிலே பிறந்து, தமிழ் நாட்டிே பலராவர். மெய்வருத்தம் பாராது ஏட்டு கிய நூல்களையும் முதன்முதலாக அச் யாழ்ப்பாணத்திலே தோன்றிய தாமோதர் புலமையும் நாவன்மையும் ஒருங்கே வா தொண்டு செய்த ஆறுமுகநாவலரை அற இந் நாவலர் பிறந்து, தில்லைப்பதியிலே 6 முத்தமிழில் நடுநாயகமாக விளங்கும் இ விபுலானந்தரும் ஈழநாட்டவரே, பழந்த கிய யாழின் திறத்தையும் தமிழிசையின் பெயரால் இசையுலகத்திற்கு அரியதொரு தார் அறியாதாரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரதி மகாகவி பாரதி, - சுப்ரமணிய பாரதி ܝ என்று கோபக் கனலோடு உணர்ச்சி பொங்க பதிலுரைத்தாரம். அன்று அவர் காட்டிய அந்தக் கோபக்கனல் அக் குறிப்பிட்ட மனிதர் கேட்ட
s கேள்விக்கல்ல, பாரதியின் புரட்சிச் சிந்தனையை
அறியும் திறனற்ற பழமை வாதிகளுக் கெதிரான கோபக்கனல். உயிர்த்துடிப்புள்ள இலக்கியங் கர்த் படித் l தவர்கள் மட்டுமே கவிதை யாத்தல் வேண்டு களுக் கெதிரான கோ பக்கனல். சமுதாயப் புரட்சியை உருவாக்கும் இலக்கிய வெள்ளத்திற்கு கரைபோட நினைக்கும் பிற்போக்கு வாதிகளுக்கெதிரான
r களை இனம் காணத் தெரியாத இலக்கிய
தாக்களுக்கு எதிரான கோபக்கனல்.
மென கங்கணம் கட்டிய இலக்கண வாதி
கோபக்கனல் எனலாம்.
г எனவே அடிகளார் செய்த அளப்பரிய தமிழ்த் 5 தொண்டுகள் பலவற்றுள் சமகாலத்தவரான மகாகவி பாரதியை இனங்கண்டு தமிழ் உலகம் I போற்றுவதற்கு வேண்டிய ஆக்கமும், ஜவக்கமும் கொடுத்து பாரதியாரைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது எவராலும் சாதிக்கமுடியாத 5 மாபெரும் துணிச்சலான இலக்கியச் சாதனை யாகும். இது ஒன்றுக்காகவே தமிழ் கூறும் நல் லுலகம் அவரை தம் வாழ் நாளெல்லாம் போற்ற r வேண்டும்.
资
:
叙
等
&
t
&
演
-
&
:
港
叙
餐
&
邻
患
邻
き
学
急
餐
河
叙
<
器
-S- -
急
ܒܼܹ
3.
警
a.
器
ல வாழ்ந்து, தமிழ்த் தொண்டு புரிந்த பேரறிஞர் *
ச்சுவடிகளை ஆராய்ந்து சிறந்த இலக்கண இலக் சிட்டுத் தமிழகத்தாருக்கு வழங்கிய பெருமை "ம்பிள்ளை அவர்களுக்கே உரியதாகும். நற்றமிழ்ப் ய்ந்து தமிழ்மொழிக்கும் சிவநெறிக்கும் அருந் யாதார் தமிழ் கூறு நல்லுலகத்தில் உளரோ? பாழ்ந்து எல்லையற்ற புகழ் எய்தினார். இன்னும் சைத் தமிழுக்கு விழுமிய தொண்டு செய்த மிழ் நாட்டிலே சிறந்த இசைக்கருவியாக விளங் நலத்தையும் ஆராய்ந்து யாழ்நூல் என்னும் 5 விருந்தளித்த அறிஞர் பெருமானை அறியா
- அறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை
*

Page 34
變
:இஜ்இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ
SPECIALISTS IN VIDEO FILM SOCIAL FINCTIONS AND A
UC EVAN V
( VIDEO FIL
5J, THIRUGNANA
TRIN
LET YOUR NEXT F
O
O
鱷繳繳繳鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱
靈
இலக்கிய விழா
6
சனுான்
மூ
திருக்ே
§ග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රී
 
 
 
 

இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஜ்
O
| NG OF WED DINGS B” DAY”S PARTES, NY OTHFR FUNCTIONS,
IDEOD MADW ES
MING CENTRE)
SAMPANTHAR STREET,
COMALEE.
UNCTION BE WITH J VM
ဎွိ ဎွိန္ဓိုရှို
:
激
激
5
飒
藻
இஇஇஇஇஇஇஇ ခြံပြဲ
இ
3.
@
9.
COSOC)
O
சிறப்புற
ாமது வாழ்த்துக்கள்
_Y
s
咏
ふ
t
ஸ்ரோர்ஸ்,
r வீதி,
6 f6ðið TfD 6ðD6).
Ο
ග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීෂීග්‍රීශීග්‍රී
ஜ்

Page 35
ܠܹܠ
ܠܹS
SSSSSS
, །
ܠܹܓ
ܓܪ݂ܰ
SSSSSSS
WI" ( 3:S"I' CON/PIC
* ii UԱ:
(VKA (ONTRI
191, Polhengoda Road,
COLOMBO - 5.
SSSSSSSSSSSS: SSSSS
"ANI]`fi] 33Ey`r 6U) JM]P,]Ml3ÉQ]`f S
FROM:
ராசபவன் RASABAVA
என்றும் தரமான
எம்பை
30II, THIR
TRIN
SSSSSSS: SSSSSSSSSS

ܠܹܠܓܰ
SSSSSSSSSS: SÐSSSSSSSSS
s
ܠܓ
MEN'S
|T|W (IT) III).
|0||12, Kanthaswamy Kovil Road,
TRINCOMALEE.
SSSSSSSS: SSSSSSSSSSSS
ܠܹܓ
S
ܓܪ݂ܰ
s
வீடியோ கிளப் N WIDEO) (CLUB
வீடியோப் பிரதிகளுக்கு,
) நாடுங்கள்.
JMAL STREET,
COMALEE.

Page 36
W BESIT CC
NEV LINDE
De
Hardware
Welding W.
Manufacture
BuilderS
And
GOvernmel
D. A

VITH (2) DOMPILLIMENTUS 3.
(2)
) V (2)
ENTERPRISE
alers in : ()
tems. () orks and
as of Steel Furnitures. O)
()
(2) V (2)
nt COntractors (2) V D 2.
T. SIVARATNARAJAH, No. 160, Power House Road, (2) Trincomalee. (2)
କ୍ରୁଷ୍ଠ:ଞଞଞ(୬ଷ୍ଠ@)

Page 37
எமது மனங்கனிந்த வாழ்த்
உங்கள் குடும்பத்திற்கு சூட்கேஸ், கண்ணாடி இழை ப்ொருட்களை மொத்த (குறைந்த விலைய
இன்றே விஜ
திருக்கோணமலை ப
அதன் கி
W M 「H為 "frif E

}}>}'ఫ్సఫ్సఫ>>>>>థసప్తస్రత్త ఢ
t్క్వస్ట్రో 9్వ శ్లోక్సర్లో 22.9%%%%
S) فلسا
SSSAS S SAMS MASM ASA JALSAS SAAA iAeSe SeAeA SAeA AeL S0SSSAeSeAS SASAeSYASYS ఫస్టళ్లు XXXXXXXXXXXXXXX
qSSSS SSAAAS S S S qAS qqS qSqS
குத் தேவையான தரமான pப் பொருட்கள், மற்றும் இதரப்
மாகவும் சில்லறையாகவும் பில் பெற்றுக்கொள்ள
u to Gaju ušдњ6ir!
நோ.கூ. சங்கத்திற்கும் ளைகளுக்கும்.
CAE CCN
P PUTHALVAN TCR OF THA A HAN-1

Page 38
WITH BEST
OOM
•X入s
R. RAWICAN
s>
x 3JJ
!lܚܶܠܝ
X dë.
!lܚܶܠܝ
* մii:
ή
:
No. 7, Thirugnanasampantha
Trincomalee.
X X X XXXX XXXX XXX XXX X
பதிப்பகத் திணைக்களம்,
*、

ベー
බ2
us
々ー
《激 > Sk ఉ Xస్లో *
εκ
※
※
ރޮ
C.
--
-2
ઈ
-※
്
፲፩ ( C
奖
*く
FROM
DRAMOIAN (O).
Ամ)3 dծ
Si\l. 5) NiABfUS
)
AlSP)if5is.
r Street,
XXXXXXXXXXXXXXXXXXXX
 ை- கி , மா. ச. திருக்கோணமலை ,
ܬܶ
s
ぐ。
XSSS实
来源※
X、
:
XX
*、s

Page 39
ജ്: था ।
ܦܝ1 ̄17
H, H o,
..
II.
-

T - LEFAFUTCF CL J. D. COALEF,
ܕܐ
ܠ ܥܡܐ
ܬܐ ܒ .