கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1991-1992

Page 1
- (ہیلیئے گی۔ 91)
つ
னைப் பல்கலைக்கே
தமிழ்ச்சங்கம்
星 பேராதனை
பேரா
 


Page 2


Page 3
பல்க6ை
பொன்விழா 월
'தேமதுரத் தமிழே பரவும் வகை ெ
இதழா
த. தவி
(பல் மருத்
வெளி
பேராதனைப் பல்கலை
 

லக்கழகப் பூண்டு (1991/92)
ழாசை உலகமெலாம் சய்தல் வேண்டும்?
-:uו (fha{6
பவதனி துவ பீடம்)
u9 -
க்கழகத் தமிழ்ச் சங்கம்

Page 4
தமிழ்ச்சா
புகழ் திகழ் தமிழ்மகள்
பொன்னாள் வருக ! மகிழ்வுறு தமிழ் நில ம n மனிலவிளக் கா சகலரும் ஒருதாய் தன்பி சம்த்துவமாகே தனித்துவம் காத்திட எ தமிழ்க் குறள தாயக மணிக்ெ பனித்திடு மலைசூழ் பழ தனையுயர் தமி வளர்க! வளர்க ! வள மாநிலம் போற்
வளம்தரு மாவலி நதிய ராதனைப் பல்: விளைந்திடு பயிராய் எ
வீறு கொண் இளந்தமிழ் மாணவர் இ இவ்வுல குளவ ஈழமணி நாடுயர்க !
நாளைய வாழ் நமதிறை அரு பானையின் குளிர்தரு ம
தனைத்தமிழ்ப் வாழ்க! வாழ்க ! வாழ்க பல்லாண் டுயர்
(**ஜன கண மன' எனும். இ
 

ாந்தர்கள் பண்பு கவே ஒளிர்க
ள்ளை கள்போல் வே வாழ்க ழுக! எங்கள் றநெறி தழைக்க காடி துலங்க ழநகர் பேரா ழ்க்கலை மன்றம் 前函奥
றிட வளர்க ! !
ஒருங் கமைந்தபே கலை மன்றில் பி.ாங்கிடு சங்கம்
இன்கலைக் கோட்டம் ரை துலங்க ாங்கள்
வும் உயர்க ண்வழி பொலிக லைசூழ் பேரா
பணியகம் வாழ்க ! ь f
புடன் வாழ்க . இந்திய தேசிய கீத மெட்டு);
- சக்திதாசன்

Page 5
உள்ளே . . . . .
முகப்பு. தமிழ்ச்சங்ககீதம் உள்ளே. இவ்விதழின் கட்டுரையாளர்கள் துணைவேந்தரின் செய்தி பெருந்தலைவர் வாழ்த்து {ଜ! ரும்பொருளாளர் வாழ்த்து அட்டைப்படக் கவிதை செயற் குழு செயற் குழு (படம்) தலைவரின் தகவுரை உபதலைவரின் உண்ர்விலிருந்து. இளம்பொருளாளர் இயம்புகின்றார்
|கின்றார்
இளங்கதிர் குழு
இதழாசிரியையின் இதயத்திலிருந்து. செயலாளரின் குறிப்பேட்டிலிருத்து.
சங்கத்தின் பாதையில்.
கடடுரை
இலங்கைப் பல்கலைக் கழகங்களும் இலக்
;fالي سض
தமிழின் சிறப்பெழுத்துக்கள்
தனியார் மயமாக்கமும் குறைவிருத்தி த
- 3 莎 تمع கீத கோவிந்தம் பாடல்களை விளக்கும்
இருண்ட யுகத்திலிருந்து விடியலுக்கு
பல்கலைக்கழகங்களில் “பகடி வதை

கியத்திறனாய்வும்
லாநிதி துரை. மனோகரன்,
பேராசிரியர் சி. சிவசேகரம்
நாடுகளும்
(). Dr. G. f. eup.j685utst
ராச் புத்திர ஒவியங்கள் கலாநிதி ந. வேல்முருகு
- திரு. ந. இரவீந்திரன்
- ரமீஸ் அப்துல்லா
ii
8-88
As sh


Page 6
இசை
'மூட்டத்தினுள்ளே' நாவல் ஒரு நோ
பேராதனைப் பல்கலைக் கழகம் அன்றும்
இலங்கை வாழ் மலையகத் தமிழர் தனி
un கலாநிதி
மாரடைப்பும் மனித வாழ்வும் சில கார
...' . . . . . . . – $, மார்க்ஸிய மெய்யியலில் அந்நிய மாதல் : - 6 T தொகுத்துப் பார்க்கையில் துயர் வரலா,
சிறுகதை
வாய்ச்சொல்லில் வீரரடி , - . ( {Bit + ' • - جے" ; இலையுதிர் கால வசந்தங்கள் - ( அந்திநேரத்து பூபாளம் -
கவித்ை
இளங்கதிர் நீ வாழி உரமிட்டு உதைபட்டு - அடிமைச் சுவடுகள் - மனிதா. உன்னிடம் ஒர் யாசிப்பு சுதந்திரம் வதந்திகள்
(at itu : au-f
· ჯiპქმ (தெரு)ப்பு ஒவ்வாத :ள் எதிர் காலம் குழந்தாய் ஏன் அழுகிறாய்..? பழறந்து விடாதே...!
இலக்கியத்திலிருந்து
வஞ்சி மாநகரமும் வஞ்சியும்
 

- செல்வி ப. சுசித் திரா .
க்கு
கலாநிதி க. அருணாசலம் 8 ..இன்றும் - திரு. வ. நந்தகுமார் ...
யானதொரு தேசிய சிறுபான்மையினரா ? அம்பலவாணர் சிவராஜா " om a b ணிகள் பற்றிய ஆய்வு நிதி இரா. சிவகணேசன் . . . ண்ணக் கருவும் ஒழுக்கவியல் அடிப்படையும் ப் எம். எஸ். எம். அனஸ்
று சொல்லும் மலையக நாவல்கள்
- திரு. சு. முரளிதரன் . . . . .
செல்வி மரீனா இல்யாஸ் ... திரு. க. இரமணிதரன் . . . செல்வன். மு. விஜேந்திரா செல்வன். சூரி:தாஸன்
* அ, ஸ. அப்துல் சமது
செல்வி என். தாரணி . . . செல்வி تf . சிவேந்திரா - - - செல்வி அருந்ததி சங்கரதாஸ் . - ராஜேஸ் ராஜரத்தினம் 0 0 0; - மாத்தளை சிஸ்வான் - ாேஸ். கருணானந்தராஜா ek a 4 - 3. јѣт. . - ராஜன் நசூர்தீன் . . . . - ஈழக்கவி ஏ. எச். எம். நவாஸ் . - த - றொஷான் - .. - எஸ். எல். பலாஹ"தீன் - செல்வி மரீனா இல்யாஸ் ...
அவர்க்குருவி ...
33
4
49
63
109
95 105 106
08
96

Page 7
)
e
)
3)
4)
5)
6)
7)
8)
9)
a 0)
1)
2)
3)
இவ்விதழின் ச
கலாநிதி துரை. மனோகரன் ー 0mot 9. சிவசேகரம் *osses
岳魁预 - ( திரு. மா. |- மூக்ை - கலாநிதி ந. வேல்முருகு
திரு. ந. இரவீந்திரன் -
றமீஸ் அப்துல்லா
செல்வி. ப. சுசித்திரா கலாநிதி க. அருணாசலம் s திரு. வ. நந்தகுமார் -
லாநிதி. அம்பலவாணர் சிவராசா - s ሶ። s
கலாநிதி இரா. வேகணேசன் -
ஜனாப், னம், எஸ். எம். அனஸ் -
திரு.சு. முரளிதரன்

கட்டுரையாளர்கள்
முதுநிலை ởfeezero, தமிழ்த்துறை ஆய்வாளர். இம்பீரியல் கல்லூரி, லண்டன் முதுநிலை finangurer, புவியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர், புவியியற்றுறை பட்டப்பின்படிப்பு மாணவர். தமிழ்த்துறை இரண்டாம் வருடம், கலைப்பிடம்
மூன்றாம் விருடம், மருத்துவபீடம்
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர். புவியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர், அரசறிவியற்றுறை
முதுநிலை விரிவுரையாளர்,
உயிரிரசாயனத்துறை, மருத்துவபீடம்
முதுநிலை விரிவுரையாளர்,
மெய்யியற்றுறை, கலைப்பீட்ம்
அதிபர்/ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை கொட்டகலை

Page 8
Vas - (2hanaeslot's .مسك
I am happy to extend my University on the occasion of the for the year 1991 - 92. This society ha out this journal since 1948. The pri celebrations of the University of Pe
The Ilankathir' is a staff a stu of articles, poems, short stories etc. studying in the Tamil medium to talents in the field of letters. It is the staff also have been making embody original research and thinki
One of the aims of Univers for the students to develop their wi in an exemplary manner. As an integ University students also have a resp understanding and acquire a broad ( the Tamil Society has been making
University of Peradeniya, Peradeniya. 1992 - 08 - 26.
 

ses sage
greetings to the Tamil Society of this publication of its journal Ilankathir' as the distinguished record of bringing. sent issue coincides with the Jubilee radeniya.
ident journal devoted to the publication .
t provides an opportunity for students cultivate and display their creative interesting to find that members of
Iseful contributions some of which
ng.
ity education is to provide facilities iting skill, personality and character ral part of this character development, onsibility to promote inter cultura outlook. I am delighted to note that progress, in this direction.
Professor J. M. Guaadasa
Vice-Chancellor

Page 9
பெருந்தலை6
எங்கள் பல்கலைக்கழகம் தன் ( முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாப கொண்டாடப்படுவதுமான இவ்வாண் முதல் சிறப்பாகச் செயற்பட்டு வரு இதழிற்கு வாழ்த்துரை வழங்குவதில் பிற்கும் மதிப்பிற்குமுரியவரும் நீண்ட வளர்த்தவருமான பேராசிரியர் க. க கேற்றியதன் மூலம் ஈட்டிய பணத்தை இளங்கதிர் தமிழ் பேசும் மாணவர்கள் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கின்ற
தமிழ்ச் சங்கத்தின் கலை, இ பல்கலைக்கழக வளாகத்தினுள் மட்டும் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழ் இல லும் தமிழ்ச் சங்கத்திற்குக் குறிப்பிட:
சில காலமாகத் தவிர்க்க முடிய செயற்படாதிருந்த தமிழ்ச் சங்கத்தை வாண்டுச் செயற்குழுவினர் இளங்கதில முயற்சிகளை மேற்கொண்டதன் வினை அளிப்பதாகும். இளைஞர்தம் ஆற்றல் அறுவடையைக் கண்டு இறும்பூதெய்து அவர்களுக்கு எமது பாராட்டுக்களும் 6
பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை. m 30 - 08 - 1992
 

பொன் விழாவினைக் கொண்டாடுவதும் மி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழாக் டில், பல்கலைக்கழகம் தொடங்கிய நாள் ம் தமிழ்ச்சங்கம் வெளியிடும் இளங்கதிர் பெருமகிழ்வெய்துகின்றேன். எமது அன் காலமாகத் தமிழ்ச் சங்கத்தைக் காத்து ணபதிப்பிள்ளையின் நாடகங்களை அரங் தக் கொண்டு 1948 இல் தொடக்கப்பட்ட ரினதும் ஆசிரியர்களினதும் ஆக்கங்களைத்
ல க் கி ய நடவடிக்கைகள் பேராதனைப் }ன்றி அதற்கு வெளியேயும் பாராட்டைப் }க்கிய வரலாற்றிலும் நாடக வரலாற்றி த்தக்கதோர் இடம் உண்டு. ாத பல காரணங்களினால் செம்மையாகச் உற்சாகத்துடன் இயங்க வைத்த இவ் ரையும் வெளியிட வேண்டுமென்று வலிய ாவாக இவ்விதழ் வெளிவருவது உவகை ஆக்க வழியிற் சென்றதன் பயனான ம் பேறு எ மக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்களும் உரித்தாகும்.
amr 甲。 தில்லைநாதன்
தமிழ்ப் பேராசிரியர் பெருந்தலைவர், தமிழ்ச் சங்கம்,
i

Page 10
பெரும் பொருளாள
இளங்கதிர் சஞ்சிகை இன்று மி நினைத்துப் புளகாங்கிதம் அடைகின்றே முழுமையைப் பெற்று விட்டதென்ற ன்றது. ஏனெனில் தமிழ்ச் சங்கம்*87ல் இயங்கத் தேவையான சூழல் ஒன்று பல் இந்திய ஒப்பந்தம், ஜேவிபி மாணவ நிலைப்பாடு, வன்முறை போன்றன. இ டிருந்தன. இந்நிலையிலும் தமிழ்ச் சங் தமிழ் இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகை நடாத்தி வந்தமை பெருமைக்குரிய வி
இந்த ஆண்டு செல்வன் வ. பவ குழு ஆக்கபூர்வமாக உழைத்து வந்திரு றாண்டு விழா, பேராதனைப் பல்க:ை மிக பொருத்தமான முறையில் தமிழ்ச் தது. இன்று இளங்கதிர் சஞ்சிகையை அதன் செயற்பாடுகளுள் முக்கிய நிகழ்
இளங்கதிர் சஞ்சிகையின் தமிழ் மாணவர்களின் அனுபவங்க்ள், பிரச்ச பன இலக்கிய் வடிவம் பெற இது உ நல்ல இளம் ஆசிரியர்களை ஊக்குவித் உலகம் என்றும் பெற வாய்ப்பளித்து வ புரட்டிப் பார்க்கும் எவரும் இவ்வுண்ன தமிழ் மக்களிடையே நல்லதொரு வர( சஞ்சிகையின் பிரசுரத்திற்கு அவர்கள் யும் வைத்து மதிப்பிடலாம். பெரும் ே யாவருக்கும் எனது நன்றிகள் உரித்த இளங்கதிர் எதிர்காலத்தில் மேலும் ப இருள் போக்க எனது மனப்பூர்வமான
பெரும் பொருளாளர் தமிழ்ச்சங்கம்.
 

Fர் வாழ்த்துரை . . . .
க ச் சிறப்பா க வெளியிடப்படுவதை ]ன். இந்நிகழ்வோடு தமிழ்ச்சங்கம் அதன் அம்சம் எனக்கு மன நிறைவைத் தருகி மீளமைக்கப்பட்ட போது அது இயல்பாக கலைகழகத்தில் இருக்கவில்லை. இலங்கை ர் போராட்டம், தமிழ்ப்போராளிகளின் இனவுணர்வுகளை வலுப்படுத்திக் கொண் கம் ஒன்று பதிவுசெய்யப்பட்டு, இச்சங்கம் ளப் பல்கலைக்கழகத்தில் இடைவிடாது டயமாகும். ベ
ஹர்ன் தலைமையில் செயற்பட்ட செயற். நக்கின்றது. விபுலாநந்த அடிகளார் நூற் லக் கழகப் பொன்விழா என்பவற்றையும் * சங்கம் கொண்டாட இக்குழு வழிசமைத் ப் பிரசுரித்து வெற்றிக் கண்டுள்ளமை வாகும். w
}ப்பணி மகத்தானது. பல்கலைக்கழக னைகள், ஆராய்ச்சிச் சிந்தனைகள் என் த வி வந் தி ருக்கின்றது. தரமான து அருமையான படைப்புக்களைத் தமிழ் ந்திருக்கின்றது. பழைய சஞ்சிகைகளைப் மயை இலகுவில் விளங்கிக் கொள்வர் வேற்பு இதற்கு உண்டு என்பதை இச் வழங்கிய ஆசிகளையும், ஒத்துழைப்பை பொருளாளர் என்ற முறையில் அவர்கள் ாகட்டும். தமிழ்ச் சங்கச் சஞ்சிகையாம் ல ஒளிக்கீற்றுக்களை வழங்கி அறியாமை
நல் வாழ்த்துக்கள்.
எம். எல். ஏ. காதர் B. A (Hons) ; M. A (ANU) முர்நிலை விரிவுரையாளர்
அரசறிவியற் துறை
பேராதனைப் புல் கலைக் கழகம்,
iii

Page 11
அட்டைப் ட
வரையிடை விரவிய நிரை நிரையாதவன் தரைதனில் வளைந்து கரையதன் வழியே உரைக்கும் மாற்றம்
நரம்புடை நாணல் சிரம் தாழ் நிலையில் வரம் பெறு வாழ்வில் உரம் பெறும் கதிரவன்
அட்டைப்படத்தை சிவகுருநாத &b 6
கால்நடை ட

டக் கவிதை
வல்லிருள் அகன்று நீளொளி பரவி தவழ்ந்திடும் ஒடை காலடிச் சுவடுகள் உற்றது துலங்க.
தலை நிமிர்ந்திருக்க செந்நெல் இளங்கதிர் வளத்தினைக் காட்ட
இளங்கதிர் வீசும்.
5 வரைந்துதவியவர் தன் வசீகரன் வருடம். மருத்துவபீடம்
x

Page 12
தமிழ்ச்சங்கம் C
பெருந்தலைவர் பெரும்பொருளாளர்
தலைவர்
உபதலைவர்
செயலாளர்
இளம் பொருளாளர்
இதழாசிரியை
குழு உறுப்பினர்கள்
G.
செ
செ
 

செயற்குழு 1991/92
ராசிரியர் சி. தில்லைநாதன். Rírti. Slíð. Er áv. Gf. காதர்.
ால்வன். வி. பவஹரன்.
‘ல்வன். க. நா. சண்முகதாசன்.
ல்வன். ஆர். எம். இம்தியாஸ்.
சல்வன். ம. ஜோதிராஜ்.
ல்வி த. தவவதனி,
ல்வன். சு. சத்தியகீர்த்தி.
ல்வி மரீனா இல்யாஸ்,
ல்வி வி. நந்தநந்தினி c
ல்வன். சுல்பிஹார் அபூபக்கர்.
ல்வன். வே. சிவகுமார்.
ఐశ. ஏ. ஆர்.எம். ஹாரிஸ்
ல்வன். சா. வாகீசன்.

Page 13

(~~æ · @) ayey , aīē - qı 19 · 4 No · ro · (4!re gego, ri-a) sono loof, logo e o lo : ? S0 LLLL0 LLL0 LLLYSYLLL LLS SL SK S L0L0L0 LLL SLL S S00000 L SLL SL念)1ļosos fertą, įgi * (Tmologovo u fi qos) peștereg · @ : (gresoso?) 1991aŒ refi orto " ( gregogo@@@rī0) 1995 uglasgogo@ : 6 4ırnų 811 árig) o (41@greg) loco (cos) volu £1,99£) o qī19• Šog) 4 mg/g u drag) '(4/191.119%) LTTE) qi@rTC)) 0L 00SLLS SLLLL S0LL LLLLLLS L0LTTYYSLL SY SK S LL 000000 SKSL0每)tsoo ŋfterāņ@Ġ

Page 14


Page 15
தலைவரின் தகவுரை .
ஈழத்து தமிழிலக்கிய உலகில் சங்கமும் அதன் இலக்கிய சஞ்சிகையா யவாதிகளை - சிந்தனையாளர்களை மு பதித்துள்ளன என்பது முற்றிலும் மெ பத்து வருட கால இடைவெளியின் குழுவின் மூலம் 26வது மலராக "இள நல்லுலகின் மீது பரவ விடுவதையிட்டு
தனி ஒருவனால் எதையும் சாதி சாதனைகள் புரிவதற்கு ஒருங்கிணைக் னியில் அமைய வேண்டும். அந்த மா6 னணியில்தான் "தமிழ்ச் சங்கம்’ என்ற நிலையை அணுகும் நிலையில் இருந்: பொலிவுறவைத்துள்ளோம் என்பதில் :
எனவே தொடர்வுறும் காலங் வீறுகொண்டு வெற்றி நடை போ ட பணியை அகங்கொண்டு செயற்படுமாறு வேண்டு கோளாய் விடுகின்றேன்.
வளரட்டும் 'தமிழ்ச்சங்கம்!
மின்னியல் துறை பொறியியற் பீடம்

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் ம் இளங்கதிரும் பல்வேறுபட்ட இலக்கி கம் கொண்டமை காரணமாக முத்திரை ப்யானதாகும். அந்த வகையில் சுமார் பின் தமிழ்ச்சங்கத்தின் 58வது செயற் ங்கதிர் தன் கிரணங்களை தமிழ் கூறும்
பெருமகிழ்வட்ைகின்றேன்.
க்க முடியாத எமது சமூக அமைப்பில் கப்பட்ட சமுதாய சக்தி ஒன்று பின்ன ணவ சமுதாயம் எனும் சக்தியின் பின்
இல்லத்தை. பாழடைந்து தூர்ந்த த இல்லத்தை. ஓரளவிற்கேனும்
இறும்பூதெய்துகிறேன்.
களிலும் தமிழ்ச்சங்கமும், இளங்கதிரும் வே ண் டு ம் என்ற பெரும் இலட்சியப் று எதிர்வரும் மாணவ சமுதாயத்திடம்
வீசட்டும் "இளங்கதிர்"
ன்றி
வ: பவஹரன் தலைவர்
lii

Page 16
உபதலைவரின் உணர்வு
இந்த வருடத்தின் எமது தமிழ் றிலே தமிழ், கலை, இலக்கிய அத்தி சன்மக்க வித்திட்டுள்ளமை வெளிப் ட மின்றி திடீரெனத் தொடக்கப்பட்டு ( ட்டும் விதமாக மறுமலர்ச்சியடைந்துள் வளர்ச்சிக்காக சகல உறுப்பினர்களும்
பிடத்தக்கது.
அத்துடன் எமது ஊக்கத்தினையுப் முறையிற் செயற்படுத்த தமிழ்ச்சிங்க ஆகியோர் முன்னின்று உதவியது எமக் மேலும் எமது செயற்பாடுகளிற்கு சக ழைத்த உபவேந்தர், மாண வ ஆலே ரையாளர்கள் சகலருக்கும் எமது நன்ற கிறோம்.
எமது மாணவ கலைஞர்களின் வெளிக் கொணர்ந்தமைக்கு எம்மால் ஒரு உதாரணமாகும். இந்த வரிசையிே குரிய பணியைத் திறம்படச் செய்ய ே அதற்காக பல்கலைக் கழக தமிழ்பேசும் பையும் ஆதரவையும் நல்க வேண்டும்.
விவசாய பீடம் , பேராதனைப் பல்க்லைக்கழகம்

ச்சங்கமானது பல்கலைக் கழக வரலாற் பாயத்தில் புதிய ஒரு சகாப்தத்தை வழி டை. எந்த ஒரு அனுபவ ஆயுதங்களு முன்னேற்றப் பாதையிலே யாவரும் பாரா ாளது. அந்த வகையில் இப்படியான ஒரு பாரபட்சமின்றிப் பாடுபட்டமை குறிப்
b, தமிழ்ப்பணியார்வத்தினையும் சரியான பெருந்தலைவர், பெரும் பொருளாளர் குப் பெருமைதரக் கூடிய விடயமாகும். ல விதங்களிலும் உதவி செய்து ஒத்து ாசனைக் குழுத்தலைவர், மற்றும் விரிவு றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்
திறமைகளைச் ச ரி யா ன முறை யில் நடாத்தப்பட்ட நாடக விழா சரியான் லே இனிவரும் தமிழ்ச்சங்கங்களும் தமக் வண்டுமென்பது எ மது அவா ஆகும்: சகலரும் தம்மாலியன்ற ஒத்துழைப்
- க. நா. சண்முகதாசன்:
உபதலைவர்.
çiy

Page 17
இளம் பொருளாளர்
தமிழ்ச்சங்கமானது ஆரம்பிக்கப்ட தும். இடையூறுகளை இட் டு சில நிலையில் எமது செயற்குழு பொறுப் ே விழாக் காணும் இவ் வேளையில் தமிழ் தக்க தொன்றாகும்.
நிதி என்று எதுவும் இல்லாத நீ நிதிநிலையைச் சீர்திருத்துவதற்காக ம ளிடமிருந்தும் உதவிபெற்று, இன்று ம துடிப்புள்ள சங்கமாக விளங்குகின்றது
தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடட் கள் மத்தியில் பரவவைப்பதற்கு எடுத் களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அ யின் படிக்கற்களாக மாற்றியதன் பிரதி
** நிதி மிகுந்தவர் பெ நிதி குறைந்தவர் சு எதுவுமற்றவர் வாய் ஆண்மையாளர் உல
དེ་ என்ற பாரதியின் பாடலுக்கமைய உதவி வழங்கிய உங்கள் கரங்களை நா
விஞ்ஞான பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்
XW

இயம்புகின்றார் . . . . . .
பட்டு பல ஆண்டுகள் இயங்கி வந்திருந் ஆண்டுகள் தொடர்ந்து இயங்காதிருந்த பற்றது. எமது பல்கலைக்கழகம் பொன் pச் சங்கத்தின் செயற்பாடு குறிப்பிடத்
லை யி ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் ாணவர்களிடமிருந்தும் விரிவுரையாளர்க் ற்றைய சங்கங்கள் போன்று ஒர் உயிர்த் என்றால் அது மிகையாகாது.
படும் "இளங்கதிர்" ஆண்டுமலரை உங் த முயற்சிகளின் போது பல்வேறு தடை அவற்றையெல்லாம் முன்னேற்றப் பாதை பலனே இவ் இதழாகும்.
ாற்குவை தாரீர் ாசுகள் தாரீர்
ச் சொல் அருளிர்
ழைப்பினை நல்கீர்"
எங்கள் இளங்கதிர் வெளியீட்டிற்கு "ம் என்றும் மறவோம்.
sன்றி.
ம: ஜோதிராஜ் இளம் பொருளாளர்.

Page 18
செயலாளர் செப்புகின்ற
பேராதனைப் பல்கலைக்கழகத்தி ஆற்றி வந்த அளப்பரிய சேவைகள் சுக! ஆகும்.
இன, மத, மொழி பேதமற்று றிக்கும் நமது சங்கம் சுயநலமின்றி உை யான கலைஞர்கள் நமது பணிகள் மூ இதற்கு ஈடு இணையற்ற உதாரணமா?
எமது செயற்பாடுகளுக்கெல்லாம் துள்ள இளங்கதிர் வெளியீடு சங்கத்து எதிர்கால புத்திஜீவித்துவ பாதைக்கு இனிது தொடர என் நல் வாழ்த்துக்கள்
இளங்கதிர் வெளியீட்டுக்
1) செல்வி. த. தவவதனி 2) செல்வி. வி. நந்தநந்த 3) செல்வன். சு. சத்தியகி 4) செல்வன். பா. மணிவ 5) செல்வன். ரமீஸ் அப் 6) செல்வன். ராஜன் ந 7) செல்வி. ச. அருந்ததி 8) செல்வி. இ. வாசுகி 9) செல்வி. தி. சுபசிலி 10) செல்வன். ச. விஜய ே 11) செல்வன். பி. ஜே. கஷ் 12) செல்வன். பிரான்சிஸ்
Χγι

}тії . . . . .
ன் தமிழ்ச்சங்கம் கடந்த காலங்களில்
மாக நினைவு கூரப்பட வேண்டியவை
மானுட உயர்வுக்கும், இலக்கிய வெற் }ழத்துள்ளது. ஆற்றல் வாய்ந்த அருமை லம் வெளிச்சம் கா ட் ட ப் பட்ட மை . ன்ெறது.
கிரீடம் அமைத்தாற் போல் அமைந் அயராத முயற்சியின் வெளிப்பாடாகும். வழியிட்டுள்ள 'இளங்கதிர்' முயற்சி
.
ஆர். எம். இம்தியாஸ் செயலாளர்.
(5(g
(தலைவி)
ர்த்தி
துல்லா
சூர்தீன்
மாகன்
bти V ஜோன்சன்

Page 19
இதழாசிரியையின் இதயத்
தமிழ் இலக்கிய உலகில் ஒளி விட்டுப் குழப்பங்கள் காரணமாக தனது வரலாற்று தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என வந்து வ்ெளியுலகைத் தரிசிக்க வேண்டும் அயராத உழைப்பின் மூலம் நிறைவேறுவை
தமிழ்ச்சங்க செயற்குழுவின் செயற்பி வெளியீட்டுடன் என்பது எம்மில் பலரறிந்த பின் பல்வேறு பற்றாக்குறைகளுடன் எமது கதிரை வெளியிட்டாக வேண்டும் என்ற வி முளை விட்டது. ஆனால் அதைச் செயல்
சிக்கல்கள். ? எதுவும் இல்லை என எ தின் பொருளாதாரம். தகுந்தவர் பல டையத் த்யங்கிய ஆக்கங்கள். கசப்
வற்றையும் ஒருவாறாகத் தாண்டி இன்று கதிர் !
இவ்விடத்தில் ஒன்றை மட்டும் குறி மான இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த { வேண்டுமென்பதற்காக எமது இளங்கதிர்க் ஆனாலும் மாணவ சகோதர சகோதரிகளி ளுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏனோ என்ற கட்டாயத்தின் பேரில் நிரப்பப்பட்ட ஏற்படக் கூடாது. அப்பணியை செவ்வனே எமது மாணவ சமுதாயம் முன் வரவேண்டு
இத்துடன் இவ்விதழ் வெளியீட்டிற்கு ஊக்கமும் நல்கிய எமது சங்கப் பெருந் தை தந்துதவிய பேராசிரியர்கள், விரிவுரையாளர் கத்துடன் பொருளுதவி அளித்த தமிழபிமான *சென்றல் பிரின்டர்ஸ்’ நிறுவனத்தார்க்கு நல்கிய அனைவர்க்கும் நன்றிகள் பல கோடி
பல் மருத்துவபீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்.

திலிருந்து . . . . . .
பிரகாசித்து வந்த இளங்கதிர் அரசியற் ப் பாதையிலே இருண்ட சில பக்கங்களைத் வே அவ்விருளில் இருந்து இளங்கதிர் வெளி என்ற எமது ஆவல் மாணவ சமுதாயத்தின் தயிட்டு பெரிதும் மன் மகிழ்கின்றேன்.
ாடுகள் முழுமைபெறுவது இளங்கதிர் சஞ்சிகை உண்மை. அவ்வகையில் நீண்ட காலத்தின் சங்கம் புத்துயிர் பெற்றாலும். இளங் ருப்பு எமது செயற் குழுவினரின் மனங்களில் 0ாக்கும்போதுதான் எத்தனை நடை முறைச் ாம்மை நோக்கிக் கூக்குரலிட்டுச் சிரித்தசங்கத் 0ர் எம்மிடையே இரு ந் தும் கைகளை வந்த பான விமர்சனங்கள். ஆனால் எல்லா நூலுருப்பெற்று முழுமையடைகின்றது இளங்
ப்பிட்டாக வேண்டும். தொடர்ந்து ஒரு தர இளங்கதிர் இம்முறையும் தரமானதாக அமைய குழு எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. னால் நிரப்பப்பட வேண்டிய. அவர்க தானோவென, நிரப்பித்தான் ஆகவேண்டும் டன. இந்நிலை இனிவரும் இளங்கதிருக்கும்
செய்து தர மா ன இளங்கதிரை வெளியிட ம் ஏன்பது எனதவா.
எப்போது சென்றாலும் ஆலோசனைகளும் லவர், பெரும் பொருளாளர், ஆக்கங்கள் கள், மாணவ சகோதர சகோதரிகள், இன்மு னிகள், சிறப்பாக அச்சேற்றி உருக் கொடுத்த ம் மற்று ம் தெரிந்தோ தெரியாமலோ உதவி
• حا
- 25. தவவதனி, (இதழாசிரியை)

Page 20
இளங்கதிர்
பல்கலை பயின்றிடும் பண்பாய் கலைக்கெ கலையில் அமைத்த இன்பக் கலைகள் ந இளங்கதிர் உன்னை
முயற்சி இருந்தும் 6 முறையோடதனை ( முடியாய் எம்மைக்
முனைந்து வந்த ந இளங்கதிர் உன்னை
அழகாய் எங்கள் ஆ அன்பாய் நாங்கள் : அமைத்துத் தருவே அதையும் சுமந்திட6 இளங்கதிர் உன்னை
கலைபல தாங்கிடும்
கண்டவர் கண்களை கற்றவர் பயன்களை கருத்துடன் கருத்தி இளங்கதிர் உன்னை
கலைகள் என்றொரு காலக்கடலின் சுழிய கருமுகில் உன்னை காணோம் இனியெ இளங்கதிர் உன்னை
இதழே உன்னை ந இகமதில் புகழை இன்பம் என்றும் ந இன்னல் இன்றி நீ
இளங்கதிர் உன்னை
கே. எம். அப்துல்ஸமது கலைப் பீடம், இரண்டாம் வருடம் , பேராதனைப் பல்கலைக் கழகம்,

நீ வாழி.
எங்களுக்கு ாரு பாலமானது - பல்
கலைமலரே ாம் படைக்க
வாழ்த்துகிறேன்!
ாங்களுக்கு வெளியிடவே - மணி காட்டிடவே ல் இதழாம்.
வாழ்த்துகிறேன்!
க்கங்களை உன்னிடமே - தினம் ாம் அடைக்கலமே வந்துதித்த
வாழ்த்துகிறேன்!
கனி இதழே ாக் கவர்ந்திடவே - உனை ப் பெற்றிடவே
னை முன்வைக்கும் வாழ்த்துகிறேன்!
ந வானமதில் வினிலே - தினம்
இனி மறைக்கக் ம் கண்ணாலே
வாழ்த்துகிறேன்!
ான் பாட நீ தேட - தினம் ாம் நாட
உதிக்க * வாழ்த்துகிறேன்!

Page 21
இலக்கியத் ! கலாநிதி துை ســــو ' ' ( தமிழ்த்துறை, பேராத
ஐரோப்பியரது வருகை, தமிழிலே நவீன இலக்கியங்கள் பற்றிய அறிமுகத் து க் கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய புதிய இலக்கியங் களின் வளர்ச்சி, தமிழில் நவீன திறனாய் வின் வளர்ச்சிக்கும் வழிகோலியது. நவீன இலக்கியங்களின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கும் இருபதாம் நூற்றாண்டே, இலக் கியத் திறனாய்வின் வளர்ச்சிக்கும் உறு துணையாக அமைந்தது. ஆங்கிலத் திற னாய்வு நூல்கள், திறனாய்வு பற்றிய அறிவையும், விளக்கத்தையும் திறனாய் வில் ஆர்வமுள்ளோருக்கு அளித் தன. அவற்றின் ஒளியில், பழ ந் தமிழ் இலக்கி யத்தைத் திறனாய்வு நோக்கிற் பார்க்க வும் சில ர் முனைந்தனர். அவ்வகையில், தி. செல்வக்கேசவராய முதலியார், வ. வே. சு. ஐயர் முதலானோர் குறிப்பிடத் தக்க முன்னோடிகளாக விளங்கினர்.
இலங்கையில் த மி பூழி லே இலக்கியத் தி ற னா ய் வின் வளர்ச் சி, 1940களில் தொடக்கம் பெறுவதைக் கா ண லா ம். நவீன இலக்கிய வாதிகளே ந வீன திற னாய்வின் முன்னோடிகளாகவும் செயற்பட் டனர். மேலைப்புறத்து இலக்கியங்களிற் பரிச்சயம் பெற்ற அவர்கள், ஆங்கி ல ம் வாயிலாகத் தாம் பெற்ற திறனாய்வு அறிவினைத் தமிழிலும் பரீட்சிக்க முனைந் தனர். ஈ ழ கே ச ரி பத்திரிகையைக் கள மாகக் கொண்டு நவீன இலக்கிய முயற் சிகளும், இலக்கியத் திறனாய்வுப் பயிற்சி களும் நடைபெறத் தொடங்கின. இதே

லைக்கழகங்களும்
திறனாய்வும்
ர. மனோகரன் -
னைப் பல்கலைக்கழகம் )
காலகட்டத்திலேயே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தோற்றமும் (1942) அமைந்தது. இலங்கையின் தமிழ்த் திறனாய்வுத் துறையின் வளர்ச்சிபற்றி நோக்குகையில் தவிர்க்கவியலாத வகையில் இலங்கைப்பல் கலைக்கழகங்களின் பங்களிப்புக் குறித்தும் குறிப்பிட்டேயாகவேண்டிய நிலை உண்டு. பெரும்பாலும் இலங்கைப் பல்கலைக்கழகங் களின் தமிழ்த்துறையினரும், பொதுவாகப் பிறதுறைகளைச் சார்ந்தோரும் தம்மால் இயன்ற பங்களிப்பினை இலக்கியத் திற னாய்வு தொடர்பாகச் செய்து வந்துள்ள னர். பல்கல்ைக்கழகம் சா ர் ந் த திற
னாய்வாளரிடம் ஆய்வுநெறிமுறைக் கல்வி
யும், இ ல் க் கி ய வரலாற்றுணர்வும், பிற துறைகள் பற்றி ய பொதுமையான அறி வும் பரவலாக அமைவதுண்டு. அதனால், அவர்களது திறனாய்வுத்துறைப் பங்களிப் புகள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின் றன. பல்கலைக்கழகத் திறனாய்வாளர் குறித்து கே. எஸ். சிவகுமாரன் பின் வரு மாறு குறிப்பிடுகின்றார் .
"ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் மூன்றுவிதமான விமர்சகர்கள் இருக்கின் றார்கள் எனக் கூறமுடியும் . முதலாவது பிரி வி ன ரை ப் பல்கலைக்கழக விமர்ச கர்கள் என அழைக்கலாம். இந்த விமர் சகர்கள் பல்கலைக்கழக வளாகங்கள் அல் லது உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரி யும் பேரர்சிரியர்களும், விரிவுரையாளர் களும் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமது வர்க்கத்தினருக்கே (அதாவது சக

Page 22
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக) எழுதுகிறார்கள். இலக்கியத்தைப் பா. 12ாகக்கொண்ட மா ன வ ர் க ன் இந்த
விமர்சகர்களினால் பெரும் பயன் அடை கிறார்கள். தமிழ் இலக்கியத்தை ஒரு 1ாடநெறியாகப் பயிலும் மாணவர்களை வழிப்படுத்தி, ஆற்றுப்படுத்துபவர்கள் இந்தத் திறமை சார்ந்த பல்கலைக்கழக விமர்சகர்களே. உண்மையில் இலக்கிய விமர்சனம்' எ ன் ற தனிப்பிரிவுக்குள் அடக்கமுடியாவிட்டாலும், இ லக் கி ய விமர்சனம் சார்ந்த மொழி, மொழியி யல், வரலாறு, சரிதை போன்றவற்றில் ஆய்வை மேற்கொள்பவர்களையும் பல் கலைக்கழக விமர்சகர்கள் என அழைச் கலாம். இவர்களை ஆங்கிலத்தில் “தி அக்கடெமிக்ஸ்’ என்பார்கள். இவர்கள் அனைவரும் ஒத் த தரமுடையவர்கள் என்றோ பல்கலைக்கழக விமர்சகர்கள் பிரிவில் மாத்திரம் அடங்கு ப வர்கள் என்றோ கருதப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரண மாக, கலாநிதிகள் கைலாசபதி, சிவத் தம்பி போன்றவர்களை ஏனைய பிரிவு களில் அடக்கலாம்.'"
சிவகுமாரனின் மேற்கண்ட க ரு த் து, ஒர ளவே பல்கலைக்கழகத் திறனாய்வாளருக் குப் பொருந்துகிறது எனலாம். "இவர்கள் பெரும்பாலும் தமது வர்க்கத்தினருக்கே (அதாவது சக ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமாக) எழுதுகிறார்கள்' எ ன் று அவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்புடையதல்ல. அத்திறனாய்வுாளர்கள் தமது ஆளு மை மிக்க பார்வை வீச்சால், தமிழி ற் திற னாய்வு வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்க ளிப்புச் செய்துவருகின்றனர் எ ன் பதே உண்மையாகும்.
இ ல |ங் கை ப் பல்கலைக்கழகங்களின் திறனாய்வு முயற்சிகளுக்குப் பிதாமகராகக் கொள்ளத்தக்கவர், சுவா மி விபுலாநந்த ராவர். அவர் இலங்கைப் பல்கலைக்கழ கத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவி ருந்த காலத்திலிருந்து (1943 - 1947) பல் கலைக்கழகத் திறனாய்வுப் பணிகள் ஆரம்
 

ப்ம் பெறுகின்றன எனலாம். விபுலானந் தர் தமது பரந்த பல்துறைசார் அறிவி னாலும், உலகளாவிய ஒப்பியல் நோக்கி னாலும் பல்கலைக்கழகத்தில் திறனாய்வுத் துறைக்கான முன்னோடிக் களத் தி னை அமிைத்தார். ஆற்று லும், ஆளுமையும். பொதித்த அவரது அரும் பணிகள், திற னாய்வு வளர்ச்சிக்குப் பயனூ ட்டும் உர மாக அமைந்தன. விபுலாநந்தரின் திறனா ய்வுப் பணி, பயனுள்ளவற்றை அறிமுகப் படுத்தல் என்ற பாங்கில் அமைந்திருந்தது. ஆய்வாளராகவும், ஆக்க இலக்கியகர்த்தா வாகவும் விளங்கிய அவர் ஏற்படுத்திய அடிப்படை, இலங்கைப் பல்கலைக்கழ்கத் தமிழ்த்துறையினரிடத்து ஆய்வறிவு அடிப் படையில் எதனையும் மதிப்பிடும் போக் கினைத் தூண்டியது எனலாம்.
இவ்வகையில், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் இன்னொரு பரி மாணமாக விளங் கி ய வர், பேராசிரியர் வி. செல்வநாயகம் ஆவர். திட்ட வட்ட மான இலக்கிய வரலாற்று ப் பார்வை கொண்ட அவர், செய்முறைத் திறனாய் opoli ( Practical Criticism ) Ludia,60605 கழக மாணவர் மத்தியில் அறிமுகப்படுத்தி, அதனைச் சிறப்புறக் கற்பிப்பவராக விளங் கினார். ஐ. ஏ. றிச் சா ர் ட் ஸ், அவரது ஆதர்ச திறனாய்வாளராக அமைந்தார்.
இலங்கையின் மூ த் த பல்கலைக்கழக மான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1950 கள் முதலாகவே இலக்கிய வரலா றும், நவீன இலக்கியங்கள் பற்றிய அறி முகமும், இலக்கியத் திறனாய்வும் பாடத் திட்டத்தில் இடம் பெற்று விட்டன. பார தியும், புதுமைப்பித்தனும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களை முந்திக் கொண்டு இலங்கையில் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங் களால் இன்னமுமே முற்றாக அங்கீகரிக்கப் படாத பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வறிவு நோக்கு, ஐம்பது களிலேயே இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரைக் கவர்ந்து விட்டது என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

Page 23
இத்தகைய ஒரு பின் னணி யி லே யே தமிழ் இ லக் கி ய த் தி ற னாய் வு த் துறைக்கும், ஆய்வறிவுத்துறைக்கும் புதிய பார்வையையும், புதிய செயல் நெறியை யும் புகுத்திய பேராசிரியர் க. கைலாசபதி யின். சுவடுகள் பல்கலைக்கழகத்திற் பதியத் தொடங்கின. சுவாமி விபுலாநந்தரின் உல களாவிய ஒப்பியல் நோக்கும், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வறிவு நோக்கும் கைலாசபதி என்ற ஆற்றல் வாய் ந்த திறனாய்வாளரிற் சங்கமமாகின்றன. சமூகவியல் அடிப் படை கொண்ட கைலா சபதியின் திறனாய்வுப் பார்வை, இலங் கையில் மாத்திரமன்றி, தமிழ் நாட்டிலும் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. அதே வேளை, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தையும் இலக்கியவுலகில் முன் னிறுத்திய பெருமையும் அவருக்கு உரியது. சர்வதேச்மட்டத்திலும் தமிழ் இலக்கியம் பற்றிய பார்வையை ஏற்படுத்திய பெருமை கைலாசபதிக்கும் உண்டு. பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக் கழகம், வித்தியாலங்காரப் பல்கலைக் கழ கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகி யவற்றிற் கடமை யாற்றிய அவர், தமது ஆழ - அகலம் மிக்க திறனாய்வு நோக்கி னால், பல் கலைக் கழக த்தி ற்கு ம், சமூகத்திற்கும் இடையே ஒர் இலக்கிய உறவுப் பாலமாகவும் விளங்கினார். குறிப் பாக, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அவரது செயற்பாடுகள் அத்தகையனவாக இருந்தன. அவரது பெறுமதிமிக்க நூல் களும், கட்டுரைக்ளும் நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் பல இளம் ஆய்வாளருக் கும், திறனாய்வாளருக்கும் ஆதர்சமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. கைலாச பதியின் உரைநடை விதந்து குறிப்பிடத் தக்கது. அவ்ரது ஆற்றலையும், ஆளுமை யையும் புலப்படுத்தத்தச்க வகையிற் தனித் துவம் வாய்ந்ததாக அது உள்ளது. பேரா சிசியர் கைலாசபதியிடம் காணத் தக்க பிறி தொரு சிறப்பம்சம், எழுத்தாளரை, இளம் ஆய்வாளரை, திறனாய்வாளரை ஊக்க மூட்டி உழைக்கச் செய்யும் பண்பாகும். இத்தனை சிறப் பும், ஆற் ற லும் மிக்க

திறனாய்வாளர் கைலாசபதியிடம் குறை களும் இல்லாமல் இல்லை. அவரை ஓரள வுக்குக் குழுமனப்பான்மை பாதித்திருந்தது.
அத்தகைய பாதிப்பு, இலங்கையின் சிறந்த `கவிஞரான மஹாகவியை (து. உருத்திரமூர்
த்தி) அவர் பார்வையிலிருந்து மறைத்து விட்டது. М
பேரா சி ரியர் கை லா ச ப தி யைப்
போன்றே, ஆற்றலும், ஆய்வறிவுத் திற
மையும் வாய்ந்த பிறிதொரு பல்கலைக்க ழகத் திறனாய்வாளர், இவ்வருடம் மணி
விழாக் கொண்டாடும் பேராசிரியர் கா.
சிவத்தம்பியாவர். அவரும் சமூகவியல் அடிப்படை கொண்ட அணுகுமுறையையே தனது திறனாய்விற் பயன்படுத்துகின்றார். தமிழ் இலக்கியம் முழுமையையும் தமதுஆழஅகலப் பார்வையினால் அளந்து திற னாய்வு செய்யும் சிவத்தம்பி அவர்கள், பல சிறந்த நூல்களையும், கட்டுரைகளை யும் ஆக்கியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேரா சிரியராக விளங்கும் அவர், தமது பய னுள் ள திற்னாய்வுப் பங்களிப்புகளால் தமிழ் நாட்டிலும் கணிப்புப் பெற்றவராக விளங்குகின்றார். கைலாசபதி போன்று, சர்வதேசரீதியாகத் தமிழ் இலக் கி யம் கணிப்புப் பெறத்தக்க வகையில் இயங்கி
வருபவர், சிவத்தம்பி. திறமை மிகுந்த பேராசிரிய்ர் சிவத்தம்பியினது முக் கிய
குறையாகப் பலராலும் சுட்டப்படுவது, சிலவேளைகளிற் தெளிவு குறைந்து காணப் படும் அவரது உரைநடையாகும்.
இலங்கையின் ஆற்றல் மிக்க இன் னொரு பல்கலைக்கழகத் திறனாய்வாள ராக விளங்குபவர், பேராசிரியர் சி. தில் லைநாதன் ஆவர். பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் அவரும் சமூகவியல் சார்ந்த அணுகுமுறையையே தமது திறனாய் வு களிற் பயன்படுத்தி வருகின்றார். அவ ரது நூல்களும், பல்வேறு கட்டுரைகளும் இலக்கியத் திறனாய்வு தொடர் பா ன அவரின் பங்களிப்பினைப் புலப்படுத்துகின் றன. கைலாசபதியைப் போன்றே பத்தி
i

Page 24
ரிகைத்துறை அனுபவமும் வ: ப்ந்த தில் லைநாதன் அவர் கள், செறிவுநுட்பம் வாய்ந்த உரைநடையைக் கை யா ண் டு வருகின்றார்.
இந்நாட்டின் ஆளுமை மிக்க வேறொரு தரமான பல்கலைக்கழகத் திறனாய்வா ளர், பேராசிரியர் சி. சிவசேகரமாவர். பேராதனைப்பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்திற் கடமையாற்றி, த ற் போது லண்டனில் வ தி ப வ ரா ன சிவசேகரம் நறுக்குத் தெறித்தாற் போல் தமது திற னாய்வுக் கருத்துக்களை முன்வைத்து வரு பவர். அதனால், இலக்கியவுலகிற் சர்ச் சைக்குரியவராகவும் விளங்குபவர். இலங் கையின் தரமான கவிஞர்களுள் ஒருவராக விளங்கும் அவர், திறனாய்வுத்துறைக்குப் பயனுள்ள பல கட்டுரைகள் வாயிலாகப் பங்களிப்புச் செய்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நீண்டகாலமாக திறனாய்வுத்துறை யிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிவந்துள்ளது. I «G6) சிறந்த தி ற, னிா ய் வாளர் களை இத் துறை உற்பத்தி செய்து வந்துள்ளது. தமிழ்த்துறையிற் தற்போது கடமையாற்றும் கலாநிதிகள் க. அருணா சலம், எம். ஏ. நுஃமான், துரை மனோ கரன் ஆகியோர் திறனாய்வுத் துறையில் மிகு ந் த ஆர்வத்துடன் செயற் பட்டு வருகின்றனர். அரச றி வி யற் துறை சார்ந்த கலாநிதி அ.சிவராச்ாவும் திற னாய்வுத்துறையில் ஈடுபாடு காட்டுபராக விளங்குகின்றார்.
எழுபதுகளின் மத்தியில் தோற்றமும், எழுச்சியும் பெறத் தொடங்கிய யாழ் ப் பாணப் பல்கலைக்கழகம், அதன் ஆர்ம்ப காலத்திலிருந்து பேராசிரியர் கைலாசபதி யின் ஆளுமையோடு இணைந்து வளர்ந்து வந்துள்ளது. ஓரிரு ஆண்டுகளில், பேரா சிரியர் சிவத்தம்பியின் ஆற்றலும் பல்கலைக் கழகத்துடன் சங்கமிக்கத் தொடங்கியது. அப்பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசி ரியர் அ. சண்முகதாஸ், இ. முருகையன், ஏ. ஜே. கனகரட்னா, மெள. சித்திரலேகா,

க. நாகேஸ்வரன், கலாநிதிகள் நா. சுப்பிர மணிய ஐயர், சபா. ஜெயராசா, சோ. கிருஷ்ணராஜா முதலானோர் திறனாய்வுத்
துறையிற் குறிப்பிடத்தக்கோராக விளங்கு
கின்றனர். மருத்துவத்துறைப் பேராசிரி யர் நந்தியும் இலக்கியத் திறனாய்விற். பொதுவான ஈடுபாடு உடையவராவர்.
எண்பதுகளிற் தோற் றம் பெற்று, தொண்ணுரறுகளிலேயே கலை த்துறை சார்ந்த துறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஆற்றல் வாய்ந்த இரு திறனாய்வாளரைக் கொண்டுள்ளது. நுண் கலை த் துறைத் தலைவரான கலாநிதி சி. மெளனகுருவும், தமிழ்த்துறையை சார்ந்த செ. யோகராசா வுமே (கருணையோகன்) அவ் விரு வ ரு, மாவர்.
இத்தகைய திறனாய்வாளர்களுடன்,
ஆய்வறிவு நோக்கில் பழந்தமிழ் இலக்கி
யங்கள், இலக்கிய வரலாறு, சமூக பண் பாட்டு வரலாறு, மொழியியல், சாசன
வியல், வாய்மொழி இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம் போன்ற துறைகளிற் பயன்மிக்க
பங்களிப்புச் செய்துள்ள பல்கலைக்கழக
அறிஞர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
இவ்வகையில், பேராசிரியர்கள் க. கணப
திப்பிள்ளை, சு. வித்தியானந்தன், ம. மு. உவைஸ், தனிநாயகம் அடிகள், ச. தனஞ்
செயராசசிங்கம், பொ. பூலோகசிங்கம், ஆ.
வேலுப்பிள்ளை, சு. சுசீந்திரராஜா, கலா நிதிகள் ஆ. கந்தையா, பாலசுந்தரம் முத லானோர் விதந்து குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையின் திறனாய்வு வளர்ச்சிக்கு இத்
தகையோரின் ஆய்வறிவு முயற்சிகள் சிறந்த
பின்னணியை அமைத்துக் கொடுத்திருந்தன
என்பதை ம்றுப்பதற்கியலாது.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, திற னாய்வுத்துறையில் இலங்கை வளர்ச் சி பெற்று விளங்குகின்றது. இதற்குப் பல் கலைக்கழகத் திறனாய்வாளரின் பங்களிப் புகள் அடிப்படையாக விளங்குகின்றன. இந்நாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியாள ரில் மூத்த பரம்பரையினர் பெரும்பாலும்

Page 25
பெற்றிருந்த மேனாட்டுக் கல்வியும் திற னாய்வுத் துறையில் இலங்கை சிறந்து விளங்குவதற்கு ஒருவகையிற் காரணமா கும். திறனாய்வுத்துறை சார்பான அவர் கள் சிலரது அக்கறை, அவர்களது மாண வர்கள் சிலரையும் அத்துறையில் ஈடுபடச் செய்தது.
பல்கலைக்கழகத் திற்னாய்வாளரிற் பெரும்பாலோர் சமூகவியல் சார்ந்த அணு குமுறையையே கைக்கொள்கின்றனர். இவ் அணுகுமுறை இயல்பாகவே அவர் களி டத்து முற்போக்குப் பார்வையினை ஏற்’ படுத்தியுள்ளது. திறனாய்வாளரின் இத் தகைய அணுகுமுறை, ஆக் க இலக்கிய காரரையும் பெரிதும் பாதித்துள்ளது. அத னால், இலங்கை எழுத்தாளரிடத்துப் பொதுவுர்கச் சமுதாய அக்கறை இயல்பா கக் காணப்படுகின்றது. அதேவேளை ஆரம் பத்தில் முற்போக்குத் திறனாய்வாளரால் உள்ளடக்கம் பற்றிய விடயங்களே பெரி தும் வலியுறுத்தப்பட்டன. ஆயின், இன் றைய நிலையில் இலக்கியத்தின் கலை த் துவ அம்சங்களும் பின்வந்தோரால் வலி யுறுத்தப்படுகின்றன.
இலங்கையில் அறுபதுகளிலிருந்து அவ் வப்போது இடம்பெற்றுவந்துள்ள இலக்கி யச் சர்ச்சைகளும் திறனாய்வுப் போக்கின் வளர்ச்சியை ஊக்குவித்த காரணிகளாக விளங்குகின்றன. அறுபதுகளில் மரபுவாதி களுக்கும், முற்போக்காளருக்கும். இடையே இடம்பெற்ற இலக்கியச் சர்ச்சைகள் நவீன இலக்கியங்கள் தொடர்பானவையாகும். எழுபது, எண்பதுகளில் இ லக் கிய த் தி ல் அழகியல் தொடர்பான சர்ச்ச்ைகள் முதன் மைபெற்று விளங்கின. இவை பல்கலைக்

கழகத் திறனாய்வாளருடனும் தொடர்பு பட்டவையாகக் காணப்பட்டன. பொது வாக இலக்கியம், இலக்கியத் திறனாய்வு பற்றிய கருத்துக்கள் கூர்மைபெற இச்சர்ச் சைகள் வழியமைத்தன எனலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில், கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இலக் கியவாதிகளுக்கும், திறனாய்வாளருக்கும் இடையே பொதுவாகச் சமுக உறவு காணப் படுகின்றது எ ன லாம். பல்கலைக்கழகத் திறனாய்வாளருட் கணிசமானோர் ஆக்க இலக்கியத்துறையிலும் ஈடுபாடு கொண் டோராக விளங்குவதும் இதற்குக் காரண மாகின்றது எ ன லாம். அதே வேளை, எழுத்தாளர் மத்தியில் பல்கலைக்கழகத் திறனாய்வாளர் தொடர்பாகச் சிலவேளை களில் ஒருவகை எதிர்ப்பு மனப்பான்மை யும் காணப்படுவதுண்டு. எனினும், 6) கலைக்கழகத் திறனாய்வாளரின் அங்கீகா ரம்பெறுவது, த மது படைப்புகளுக்குக் கிடைக்கும் பெரும்பேறு எனவும் அவர்கள் கருதுவதுண்டு. ஆகவே, ஒருபுறத்தில் ஒரு வகை எதிர்ப்புணர்வும், மறுபுறத்தில் அதி காரபூர்வமான அங்கீகாரம் பெறும் நோக் கும் எழுத்தாளர் சிலர் மத்தியில் இருப் பதை மறுப்பதற்கியலாது. எவ்வாறாயி னும், பொதுவாகப் பல்கலைக்கழக்த் திற னாய்வாளர் சட்டாம்பிள்ளை மனோபா வ த் துட ன் நடந்துகொள்வதில்லை. ஆயி னும், பல்கலைக்கழகத் திறனாய்வாளர் சிலரிடம் காணப்படும் குழுமனப்பான்மை, அவர்களது திறனாய்வுப் பார்வையைப் பாதிக்கின்றது என்பதையும் மறைப் ப. தற்கு இல்லை.

Page 26
உரமிட்டு.
女女女
இந்த கறுப்பு தேசத்தில்
நீ மட்டும்
ஏன் ?
வெள்ளைப் புள்ளியாய் சித்திரவதைகள் எல்லாமே உனக்குத் தான் என்றிருக்கும் போது
ћ பட்டுத் தொட்டிலுக்கு ஆசைப்படுவது என்ன நியாயம்? உனக்கு பல அணிகள் இருந்தனவே !
இப்போதெல்லாம் நீ துப்பாக்கி குண்டுகளை
மட்டுமே
அணிந்து கொள்கின்றாய்.
அன்று உனது இனிமைக்காகவே தேசம் விட்டு தேசம் கவர்ந்து செல்லப்பட்டாய். இன்று அநீதியைக் கேட்டு விட்டதால் சர்வதேச அகதியாகி விட்டாய்.

உதைபட்டு.
உனது பெயரைச் சொல்லி
பல
வட்ட மேசைகள் வட்ட மடிக்கின்றனவே! அங்கே தீர்க்கப்படுவது விஷயமல்ல தீட்டப்படுகிறது விஷம்.
உரமிட்டு வளர்க்கப்பட்டதால் தான் உதைபட்டாலும் உயர்ந்து நிற்கிறாய்.
தமிழே
நீ தத்தளிப்பதாக நினைத்து விடாதே. தளையறுக்கத் தான் வந்திருக்கின்றாய்.
- 5 eur. 5TUsi கலைப்பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 27
1.
தமிழின் சிறப்
- பேராசிரியர் 5
தமிழுக்கேயுரியனவாகக் கருதப்படும் மத்தியிலும் தமிழறிந்தோர் மத்தியி மேலெழுந்தவ்ாரியாகத் தென்படும்
கருத்துக்கட்கு ஊறானவை. இவை நான் முன்வைக்கும் நோக்கம், அவை விவாதங்கட்கு வழி கோலக்கூடும் எ அவற்றை மேலும் ஆழமாகப்
தமிழின் வல்லின மெய் ஒலியன் க்ளில் ஒலிப்பிலா ஒசைப் பெறுமானங்கள் உ4 மரபுத் தமிழ் இந்த ஒலி வேறுபாடு யாளங்காண மறுக்கிறது. இவ்வகைய
வேறுபட்டுள்ளது. சமகாலத் தமிழ்ப்
ஒலியன்களாக அடையாளங் காண முற் மையைப் புறக்கணிக்கின்றமை, அதன்
கிறது. முற்கூறிய அவசியமான வே. எழுத்து முறையும் மரபு மொழி வழ
பேணுகின்றன; தமிழின் சிறப்பெரு
محمول
ற, ள, ழ - வரிசை உயிர் மெய்களும் சனைகளை எழுப்புவன. -
ஆய்தம் தமிழின் சார்பெழுத்துக்களில எழுத்துக்கட்கு வடிவங்கள் அமைந்த அமைக்கப்பட்டது எனவும் பரவலாக பற்றி நிச்சயமாக எதுவும் கூற இயல பாவனை குறைவானது மட்டுமன்றி
டுமே ஆய்தத்தை அவசியமாக்குஞ் ெ வழக்கொழிந்துள்ளன). ஆய்தம் ம்ெ. தமிழில் இதற்குரிய உயிர்மெய்கள் இ முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இன்
னத்தை மாற்றும் ஒரு குறியீடாக இ
( ஃ ப் = f என்றவாறு ) .
ந் என்ற எழுத்துக்குரிய ஒலி அதன்
தில்லை. இம்மெய்யெழுத்து த, ந எனு மட்டுமே வருகிறது. த் எனும் எழுத தாற் குறிக்கப்படுவது. அத்த ஒலி, நி போய், த் எனும் ஒலியுடன் உறவு இ
9

பெழுத்துக்கள்
. சிவசேகரம் -
ஒலிகள் பற்றிய தெளிவீன்ங்கள் தமிழர்
லும் நிலவுகின்றன. தமிழ் ஒலி யி ய லில் சில முரண்பாடுகள் தமிழின் எளிமை பற்றிய பற்றிய கருத்துக்கள் சி ல வ ற் றை இங்கு அம்முரண்பாடுகளைத் தெளிவுபடுத்தும் ன்பதே தமிழி ற் புலமையுடையோர் பிப்பார்களாக. m
முதல் ஐந்துக்கு (க ச ட த ப) ஒலிப்புடை. it 6T67 (k - gl, ch -jl, t - d, th - dh, p - b). களைத் தனித்தனி எழுத்துக்களால் அடை பிற். தமிழ் பிற உ ல க மொழிகளினின்று பேச்சு இவ் ஒலி வேறுபாடுகளைத் தனி >படுகிறதாயினும், எழுத்துமுறை இந்த உண் 7 குறைபாடாகவே பலராலும் உணரப்படு றுபாடுகளைப் பேண மறு க் கும் தமிழ் 2க்கும் தமிழுக்கேயுரிய சில ஒலியன்களைப் ழத்துக்களான ந (ன வினின்று பிறிதாக), தனி மெய்களும் ஆய்தமும் (ஃ) சில பிரச்
b ஒன்றாகவே கருதப்பட்டதாகவும் பிற பின்னரே அதற்குரிய எழுத்து வடிவம் ஏற்கப்பட்டுள்ளது. அதன் தோற்றுவாய் ாதுள்ளது. தமிழில் இவ்வெழுத்தின் உரிய அருகியும் வருகிறது. (இன்று "எஃகு’ மட் சால். அஃதுவும் இஃதுவும் பெரும்பர்லும் ாழியியல் விதிப்படி ஒரு மெய்யெழுத்து. }ல்ல்ை. சமகாலத் தமிழில் இதன் தகுதி னொரு மெய்யெழுத்தின் ஒலிப்பெறுமா வ் வெழு த் துத் தாழ் ந் து விட்டது;
உயிர் மெய் வடிவங்களிற் பெறப்படுவ வம் உயிர் மெய் வரிசைகளின் முன்னால் துக்குரிய மூக்கொலியே ந் எனும் எழுத்
- வரிசை உயிர் மெய்களில் இ ல் லா }ல்லாத ன் எனும் மூக்கொலியின் பெறு

Page 28
4.
.
Í .
மானத்தையே கொள்கிறது. ந், ன் சிறியது என்பதால், முன்னைய ஒலி இடங்களில் அன்றிப் பிற இடங்களி எனக் கருத இடமுண்டு. எவ்வாறா களே ந - உயிர்மெய்வரிசையை நிய
ற் எனும் மெய்க்குரிய ஒலியும் அத
யும் முற்றிலும் வேறுபட்டவை. ஒ: ட் த் ப் போல் ஒரு வெடிப் பொலி) யினத்துக்குரியன. (ர், ல், ள் என்பை இவ்வாறாயின், ஒரே எழுத்து, உற கக் காரணமென்ன ? இக்கேள்விக்கு வாயில் இருக்கக் கூடும்.
தமிழ் எழுத்துக்கள் வடமொழியை னின்று வ்ந்தவை. தமிழ் ஒலியன்க களினின்று தமிழ் எழுத்து வடிவங்ச
இருந்த ஒலியன்கட்கு அவற்றுக்கு ெ மாற்றி எழுத்து வடிவங்கள் அை வடிவங்கள் ர, ல என்பவற்றின் மூல
யில் எ, ஒ என்ற உயிர்கள் இல்லை. வேறுபாடுகளை எழுத்தில் காட்டும்
அடிப்படையில் தமிழ் எழுத்து மு,ை பட்டன என்றே தெரிகிறது.
ற் என்ற மெய்யெழுத்தின் ஓசை, G என்பதைத் தமிழ் நெடுங் கணக்கு ச! ல் என்பனவற்றினிடையிலான எழுத் ள் என்பவற்தை ஒத்தது (உள் - உன் இணைகள். நசவை முன்னோக்கி ே ன், ற் பிறக்கின்றன. நா பின்னோ எனவே ர வுடன் உறவுடைய ந எ
மெய்யாகலாம் ? இரண்டு தனித்த
ளத்தாத் குறித்ததன் விள்ைவாக
ஒரே அடையாளத்தைப் பாவித்துங்
ஒலிகட்கும் பொருந்தியது என்பதற். கெள் வில் வரும் ன, ஒரு உயிர் ஒ வரும்போது ள என்ற ஓசையைப் ( டர் மரபுத் தமிழிற் தவிர்க்கப்பட்டு தோற்றுவாய், +ொ என்று அறியச்
றகரம் சொற்களின் முதலில் வரான சந்திகளில் அமையும் தேவை ஏற்ப
ᏩᎦfr &Ꭵb போன்று இ+ற. என்று 6
வருவதில்லை. மரபில் ‘ர்ர" எனும் ஓசைக்கான மெய்யெழுத்து அவசிய

எனும் ஒலிகட்கிடையிலான வேறுபாடு , அது அவசியம் பேணப்பட வேண் டி ய ற் பின்னையதுடன் குழப்பப்பட்டுவிட்டது யினும் இன்று, தமிழ் எழுத்திலக்கண விதி ாயப்படுத்துகின்றன,
ன் உயிர் மெய் வடிவங்கட்குரிய மெய் ஒலி வியியல் விதிப்படி, ற் வல்லின ஒலி {க் ச் ற வரிசை உயிர்மெய்களின் ஒலிகள் இடை வற்றுடன் உறவுள்ள ஒரு தொடரொலி), வேயற்ற இரண்டு வேறு ஒலிகளைக் குறிக் ரிய விடை, தமிழ் எழுத்துக்களின் தோற்று
எழுதப் பயன்பட்ட பிராமி எழுத்துக் களி ட்குச் சமமான ஒலியையுடைய எழுத்துக் 1ள் பெறப்பட்டன. தமிழில் மேலதிகமாக நருக்கமான ஒலியையுடைய எழுத்துக்களை மக்கப்பட்டன. (ற, ள என்பவற்றின் மூல 9வடிவங்களினின்று வந்தன). வடமொழி
எனவே பழைய தமிழிலும். எ. - ஏ, ஓ - ஒ வசதி இருக்கவில்லை, தமிழ் மொழியின் ற தோன்றாததால், இக்குறைபாடுகள் ஏற்
ன் எனும் மெல்லின ஒலியுடன் உறவுடையது ரியாகவே அடையாளங்காட்டுகிறது. ற், ன், திலக்கண உறவு (தல் - நன் - தற்) ட், ண், ண் - உட்) ல் - ள், ன் - ண், ற் - ட் என்பன மல் முரசைத் தொடுமாறு வைத்தால் ல், க்கி மடியும் போது ஸ், ண், ட் பிறக்கின்றன. னும் ஓசை எவ்வாறு ஒரு வல்லின உயிர் னியான தமிழ் மெய்களை ஒரே அடையா இவ்வாறு ஏற்பட்ட்தா ?
குழப்பம் ஏற்படாமையால் அதுவே இரண்டு கு இன்னொரு உதாரனமும் தமிழில் உண்டு. o F y G3b La for GMT LÉ. அது 'ஒள வரிசையில் பெறாத விதமாக "எள’ என்ற ஒலித்தொ ள்ளது. (ள என்ற உயிர் அடையாளத்தின் கிடைத்துள்ளது).
உமயால் அதற்குரிய மெய்வொலி (ற்,அல்ல) ட மரபில் இடமில்லை. (இ + காகம், இக் ராது). இந்த ஓசை தமிழிற் தனிமெய்யாக தொடர் சாத்தியமில்லை. எனவே, இந்த மில்லாது போயிருக்கலாம்.
10

Page 29
ど
3.
4.
ற்ற என்ற தொடர், இலங்கையிலு என்றவாறு ஒலிக்கப்படுகின்றது. .
ஒலிப்பைக் கேட்கலாம். ன்ற எனுத் வாறாக உச்சரிக்கப்படுவதுண்டு. த
உர சொலியாகவும் ற் அல்லது ன்
மானத்தைப் பெறக்கூடுமாகவும் உ ற கர வரிசை உயிர் மெய்களும் வ என்பது தெளிவு.
எக்காரணங் கொண்டோ, ற - ற்
தமிழ்ச் சொல் இலக்கண விதிகள், !
சேரல் - சேர்ந்து கூறல் - 'கூற்று). விளைவோ தெரியவில்லை. இது ப
ளகர - ழகர மெய்க்ள் காதிற்கு ஒத் சிலும் எழுத்திலும் குழப்பப்படுவ்து யானவை. ஆனால் ழகரத்துக்கும்,
ன் - ண், ற் - ட் இனைகள் وirن - آة றியுங் குறிப்பிட்டேன். ழ் எனும் ெ நிற்கிறிது என்ைேதக் கீழ்வரும் மெ
- வாழ்க செய்க கொ - வீழ்து செய்து கொ - வாழ்பவர் செய்பவர் - கீழ்மை சேய்மை ெ - வாழ்வு தேய்வு கெர்
வாழ்க்கை வாய்க்க - வீழ்ச்சி தேய்ச்சல்
- வாழ்த் தி தேய்த்து - முகிழ்ப்ப தேய்ப்ப
- பாழ்ங்கிணறு வேய்ங் - வாழ்ந்து தேய்ந்து
area
ழ கரத்துக்கும் யசுரத்துக்கும் பொ: மில்லை. அதே வேளை ல், Gr, to
முண்டு, ழகர மெய்க்கு இல்லை. ( யகரத்துக்கு அனுமதிக்கப்படும் மெ!
ரத்துக்கு இல்லை என்பதை விட, ய வரமாட்டாது.
யகரத்துக்கும் ழகரத்துக்கும் இருக்க சிப்போம். ல வை ஒலிப்பது போல ன்ோக்கி மடித்தால் ள பிறக்கிறது,
ஒலிகளின் 8, ற வையும் நாம் அறிபுல

ம் தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் ற்ற் அ த மி பூழ் நாட்டிற் பரவலாக ந் ர் அ என்ற
தொடர், ன் ற்ற, ன்ற, ல் ற்ர, ன்ர என்ற வின் பொதுவான ஒலிப்புர வினதை ஒத்த ான்ற எழுத்துகிகளையடுத்து ற் என்ற பெறு ள்ளது. மரபுத் தமிழில் ற் எனும் மெய்யும் கும் விதம் குழப்பத்துக்கு. இடமளிக்கவில்லை.
எ ன் ற உறவற்ற இர ண் டு ஓசைகட்கும் உறவு கற்பிக்கின்றன. (தேடல் - தேட்டம், இது பொதுவான எ (Լք த் து அமைந்ததன் ற்றி மேலும் ஆராய்வுக்கு இடமுண்டு. தவையாகப் புலப்படுவதால், அவை பேச் ண்டு, ல - ள, ள - ழ குழப்பங்கள் வழமை ள சரத்துக்கும் ஒலியியல் உறவு உண்டா ? எனவும் அவற்றிடையில் sin sir உறவு tu fið மய் ல், ள் என்பவற்றினின்று த வித் து ய் மயக்கங்கள் காட்டுகின்றன.
ள்க செல்க ள்தல் செல்தல்
கொள்பவர் செல்பவர் தாள் மின் செய்மின் ாள்வர் செல்வர்
குழல்
துவானவை லகர ளகரங்கட்குச் சாத்திய என்பவற்றுக்குத் தன்னிலை மெய்மயக்க செய்ய, கொள்ள, செல்ல). அவ்வாறே, ப் மயக்கமான ய் ஞ் (மெய்ஞ்ஞானம்) ழக
கரம் போன்று ழகரம் சொல்லின் முதலில்
க்கூடிய ஒற்றுமையைப் பின்வருமாறு uff –
வாயை வைத்து நா வை ம ட் டும் பின் இவ்வாறே ர, ற, ன - ண, ற் - ட் என்ற ாம்.

Page 30
L) 6ð) a)) ஒலிப்பது போல் வாயை வை கும் ஒலி என்ன ? ழகரம் போல ஒ
இனித் தமிழ் மொழியின் மெய்யெ தமிழ் நெடுங்கணக்கில் முதல் ஐந்து வரிசையில் வருகின்றன. (க் ச் ட்த் ஒசைக்குரிய ந், அதன் இணையான
கிறது. தமிழ் நெடுங்கணக்கில், க் ங் ச்
தமிழ் எழுத்து அமைப்பின் தோ, காரணமா ? அல்லது ற எனும் பெ உரியது என்பது காரணமா?
ய் ர் ல் வ் ழ் ள் ற (ற் அல்ல) என்ற நாவை முன்னோக்கி வைத்துப் பெ துப் பெறப்படுவன. எனவே ர - ! கருதப்படலாமா ? லகரத்துக்கு இ6 இடையினமான ஆய்தமும் அத்தசை
தமிழ் ஒலியியலின் சிறப்பம்சம் நா. அது தனி ஒலியன்களால் gy 60 L (U-T 6) இணைகளில் ல் - ள், ன் - ண், ற் - ட் யும் சேர்த்துக் கருதல் இந்தச் சிறப் கிறேன். ஆயினும் வட்மொழியில் : ழில் இல்லாமைக்கு விளக்கந் தேவை
. மேற்கூறிய கருத்துக்கள். மரபுத் தமி றிய விரிவான ஆய்வுகள் மூலம் வலி ஆயினும் நான் எழுப்பியவை நியாய
(குறிப்பு:- ழகரம் இலங்கையில் ளகரத்துட
ரத்துடன் குழப்பப்படுவது கவ6 (குழந்தை), வாயப்பலம் (வாை பாட்டை ஆதரித்தாலும் வலுவ
இதமற்ற வார்த்தைகளை விட வார்க்கை
மனிதன் எதையூெகையோ கண்டுபிடித்து அவனைத்தான்.

த்து நாவைப் பின்னோக்கி மடிப்பின் பிறக் லி எழவில்லையா ? .
ழுத்துக்களை மீண்டும் க வ னி ப் போ ம், வல்லின மெய்களும் வடமொழியில் வரும் ப்). ட் இற்கும் த் இற்கும் இடைப்பட்ட ன் உடன் மெய் வரிசையின் முடிவில் வரு த் ட் ண் p ன் த் ந் ப் ம் என ஏன் வரவில்லை?
ற்றுவாய் வடமொழிக்குரியது என்பது ய்வடிவம், ஒரு இடையின மெய் க் கும்
இடையின வரிசையில் மு த ல் மூ ன் று ம் றப்படுவன. இறுதி மூன்றும் நாவை மடித் p, ல- ள ய- ழ என்பன இணைகளாகக் ப்வாறான ஒரு சோ டி சாத்தியமில்லை. கயதே.
வின் பின் மடிப்பால் வேறுபடும் ஒலிகளை ாங்காட்டுவது எனலாம். இதன் விளைவான . ரி - ற என்பனவற்றுடன் ய் - ழ் என்பதை பை முழுமைப் படுத்துகிறது என நினைக் உள்ள இடையின இணையான ஸ் - ஷ் தமி வப்படுகிறது.
ழின் ஒலியியலும் எழுத்திலக்கணமும் பற் லியுறுத்தப்படவோ மறுக்கப்படவோ கூடும். பமான கேள்விகள் என்றே நம்புகிறேன்.
-ன் குழப்பப்பட்டாலும், தமிழகத்தில் யக எத்துக்குரியது. கெயவி (கிழவி) கொயந்தே ழப்பழம்), இது ழ - ய உறவின் சாத்தியப் ான ஆதாரமாகாது). •
களற்ற இக்யம் வரவேற்கத்தக்கது:
p
விட்டான். அவன் கண்டு பிடிக்காதது

Page 31
தனியார் மயமாக்கமு
குை
இன்று பல் வேறு நாடு களி லும் பொருளாதார சீரமைப்புப் பற்றி ப் பரவலாகப் பல் வேறு மட்டங்களிலும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதே நேரத்தில் பொருளா தார சீரமைப்பு எ ன் னு ம் கோட்பா டென்பது மனித சமுதாயத்திற்கு புதிய தொரு சிந்தனை என் றோ, அல்ல து புதிய அணுகுமுறை என்றோ, கூறுவதற். கில்லை. மனித நாகரீகங்களின் கடந்த கால அனுபவங்களைப் பா ரீ த் தால், மக்கள் தாம் வாழ்ந்த அரசியல், பொரு ளாதாரச் சூழ்நிலைகளின் இயல்புகளி லும் பண்புகளிலும் திருப்தி இழ ந் த போதோ, அல்லது நம்பிக்கை இழ ந் த போதோ புதிய மாற்றங்களை நோக்கிச் செயற்பட்டுள்ளனர் என்பது புலனாகி றது. அப்போது பொருளாதாரத்தின தும், அதனைக் கட்டுப்படுத்தி வந்த அர சியல் சிந்தனைகளினதும் அமைப்புக்கள் மாற்றம் பெற்றன. மான்யமுறைச் சமு தாய அமைக்பு, முடியாட்சி அமைப்பு, கைத் தொழில் புரட்சி காரணமாகத் தோன்றிய முதலாளித்துவப் பொருளா தார அமைப்பு என்பதன் மீது மக்கள் சமுதாயம் நம் பி க் கை இழந்ததுடன், அதன் காரணமாக ஏற்பட்ட மாற்றங் களே புது அமைப்புக்களின் தோற்ற த் திற்குக் காரணமாகின. இது தனி மனி தர்களது முயற்சியால் மாத்திரம் ஏற் பட்டது எனக்கூறமுடியாது. சமூகத்தின் உணர்வுகள் காரணமாகத் தலைமைத் துவம் , இனங்காணப்பட்டு, தனிப்பட்ட தலைவர்க்ள், அல்லது குழுக்களின் வழி நடாத்தல்களினால் போராட்டங்கள் அல்

மும்
றவிருத்தி நாடுகளும்
- மா. செ. மூக்கையா -
லது புரட்சிகள் ஏற்பட்டு, மாற்றங்களை உருவாக்கியமையினை நாடுகளினதும், சமூகங்களினதும் வரலாறுகள் மூலம் நரம் அறிய முடிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் ஏற் பட்ட கைத்தொழில் புரட்சியின் விளை வாக ஏற்பட்டகைத் தொழிலாக்கத்தோடு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு பரவலாக பல நாடுகளிலும் ஏற்பட்டது. அதன் வளர்ச்சியும், அந்நாடுகளின் பல் வேறு துறைகளிலும் ஏற்பட்ட மறுமலர்ச்
சியும் கார்ணமாக, முதலாளித்துவத்தின்
சிறப்பியல்புகளுடன், சில நாடுகளில் சம
தர்மத்தின் சிறப்பியல்புகளும் இரண்ட றக் கலந்து, சனநாயக அமைப்புக்களை யும் உருவாக்கின எ ன் று கூறப்படுகின் றது. அவற்றின் விளைவாகப் பொரு ளாதார சுபீட்சம், மக்கள் வாழ்க்கை யில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத்
தர உயர்வு என்பன ஏற்பட்டன. 20ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரூசியாவில் ஏற்பட்ட புரட்சியின் மூலம் முடியாட்சி ஒழிக்கப்பட்டு, சோசலிச பாணியிலான ஒரு அர்சியலையும், அதன் அடிப்படை யிலான ஒரு பொருளாதார அமைப்பி னையும் அம்மக்கள் உருவாக்கிக்கொண்
டனர். 1949 ஆம் ஆண்டோடு சீனா
கம்யூனிச அரசியலமைப்பின் அடிப்படை
யிலான பொருளாதார அமைப்பினை
உருவாக்கிக் கொண்டது. பெரும்பாலான
தென், தென் கிழக்காசிய நாடுகள் குடி
யேற்ற வாதத்தின் பிடியில் இரு ந் து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றதன் பின் னர், கலப்புப் பொருளாதார அ மை ப் புக்களை உருவாக்கிக் கொண்டன.

Page 32
இப்போது நாடுகளில் பெரும்பாலா னன்வ பெரும் பொருளாதார மறுசீர மைப்பினை வேண்டி நிற்கின்றன. அவற் றின் கோரிக்கைகளைச் சற்று விபரமாக அவதானிப்பதன் மூலம், அந்நாடுகளின் அபிலாஷைகளை நாம் அறிந்து கொள்ள முடியும். சோ ச லி ச அமைப்பினைக் கொண்டிருந்த சோவியத் ஐக்கிய அமைப் பில், பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இணைந்திருந்தன. அவை யாவும் இன்று அவ்வமைப்பிலிருந்து பிரிந்து தனித்தனி நாடுகளாகத் தம்மை அமைத்துக்கொண் டதுடன், முதலாளித்துவ திறந்த பொரு ளாதார, கலப்பு ப் பொருளாதார அமைப்பினை உருவாக்கி வருகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செக் கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, ரூமேனியா, ஹங்கேரி, அல் பேனியா போன்றனவும் அவ்வாறு மாற்ற முற்றதுடன். அங்கு அரசியல் அடக்குமுறை இருந்ததாகவும், அத்துடன் சோவியத் ரூசியாவின் த லை யீ டு இருந்ததாகவும் அதற்கு எதிர்ப்பினை தெரிவித் தன. இப்போது அவை அக்கட்டுப் பாட்டி ற் குள் இருந்து வெளியேறி, சுய நிர்ணய அதிகாரம் கொண்டதும், முதலாளித்துவ புாணியிலான, அல்லது க ல ப் பு பொரு ளாதாரப் பாணியிலான சித்தாந்தங் களை மேற்கொள்ளப் போவதாகவும் அறிகிறோம். இவை யாவும் இந்நாடு களில் கடந்த 75 வருட கால மா க ச் செயற்பட்ட அரசியல் பொருளாதார அமைப்பு முறைகளில் அந்நாட்டு மக்கள் அதிருப்தியுற்றதன் காரணமாக ஏற்பட்ட அமைப்பு மாற்றம் எ ன் றே கூறு த ல் வேண்டும். சீனா வை ப் பொறுத்த மட் டில் அங்கே 1949ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிர்ப்பு ஆரம்பித்து விட்டதாகக் கூறப் படுகிறது. டெனனை b ச துக் க ப் படு கொலைகள் அவ்வெதிர்ப்புக்களை ஆறப் போட்டிருப்பதாகவும், அப்போது ஏறத் தாழ 7000 பல்கலைக் கழக மாணவர்கள் அரசினால் படுகொலை செய்யப்ப்ட்ட தாகவும் (1989) மேற்கத்தியத் தொடர்பு

சாதனங்கள் அறிவிக்கின்றன். இருந்த போதிலும், சிறிய அளவுகளில் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு முரணான பொருளா தார அமைப்பு நடவடிக்கைகள், அறிமு கப்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது. அமெரிக்காவுடனான கூட் டுப் பொருளாதார நடவடிக்கைகள் அங்கிருந்து நுகர்ச்சிப் பொருட்களின் இறக்குமதி, வெளிநாட்டு முதலீடுகளுடன் இணைந்த நடவடிக்கைகள் எ ன் ப ன சீனாவிலும் Li Lj Li Lj Lç u fr 3 ஏற்பட்டு வரு வதன் மூலம், கம்யூனிச சித்தாந்தத்தில் சீர்குலைவினை ஏற்படுத்தலாம் ன் ன் ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சமதர்ம சித்தாந்த நாடு கள் தம்து பொருளாதார அமைப்பு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முனைகின்றன. இத்தகைய காலப்பகுதி யில் முதலாளித்துவ பொரு ளா தா ர அமைப்பினைக்கொண்ட அபிவிருத்திய டைந்த நாடுகளும் தமது பொருளாதா ரத்தில் காணப்படும். ஒரு சில பொதுத் துறை சார்ந்த பொருளாதார நட்வடிக் கைகளையும் தனியார் துறையிடம் கை யளிக்கத் திட்டமிட்டுச் செ ய ந் பட் டு வருகின்றன. கல ப் பு பொருளாதாரத் தைக் கொண்டதான குறை விருத்தி நாடு களில் பெரும்பாலானவையும் இப்போது ஒரு முதலாளித்துவ பாணியிலான திறந்த பொருளாதாரத்தினையும், தனி யார் துறையினை ஊக்கு விக்கும் அபிவிருத்தி உபாயங்களிலும் ஆர்வம் கா ட் டி வரு கின்றன. பிரதான சந்தைப் பொருளா தசர நா டு கள் சிலவற்றிலிருந்தே தனி யார் மயமாக்கல் குறித்த உந்துவிசை தோன்றிவந்துள்ளது என்பது வெளி ப் படை. வளர்ச்சிகண்ட சந்தைப் பொரு ளாதார நாடுகள் 1970ஆம் ஆண்டை அடுத்த பகுதிகளில் தமது பொருளாதா ரங்களின் வளர்ச்சியில் மந்தப் போக்கினை யும், பின்வாங்கலையும் எதிர் நோக்கின.
அக்கால கட்டத்தில் அந்நாடுகளின் பொதுத் துறை சார்ந்த தொழில் முயற் சிகள் நட்டத்தில் இ ய ங் கி ன. அதே

Page 33
தேரத்தில், பொதுத் துறை சார்ந்த செல வினங்கள் அதிகரித்தமையால், அரசாங் சங்களுக்குப் பொருளாதார நெருக்கடி பும் பெ ரு மள வில் ஏற்பட்டிருந்தது. இவற்றின் காரணமாக, அ ந் நஈ டு க ள் தமது திறந்த பொருளாதார அ மை ப் பில் மேலும் கூடியளவு தாராளமயப்
போக்கினை விஸ் தரித்ததுடன், தனியார்
துறை வளர்ச்சியினைப் பெரிதும் ஊக் கப்படுத்தின. இவற்றின் மூ ல ம் வரவு செலவுப் பற்றாக்குறைப் பிரச்சினை குறை பலாம் என்றும் பொதுத் துறையில் ஏற்
படும் நட்டங்களைக் குறைக்கலாம் என
வும் நம்பப்பட்டது. இரு ந் தும் இந்
நாடுகள் எதிர்பார்த்த அளவில் வேலை
யில்லாத் திண்டாட்டத்தினைக் குறைக் கவோ அல்லது செலாவணி அ ள வில் தளம் பல்கள் ஏற்படுவதனைத் த டு த் து நிறுத்தவோ, வர்த் தகப் பற்றாக்குறை
யினை இல்லா தொழிக்கவோ, போ தி ய
ளவு வெளி முதலீடு வந்து சேர வ்ோ
இல்லை இந்த டுகளின் அதிதீவிரவாத
பொருளாதார தாராளக் கொள்கையின் அமுலாக்கத்தால், பொதுத் துறை சார்ந் திருந்த தொழில்களை நல்ல விலைக்கு விற்க முடிந்தமை ஒன்று தான் இதனால் ஏற்பட்ட ஒர்ே நன்மை என்றும் பொரு ளியல் அவதானிகள் விமர்சிக்கின்றனர்.
1982 ஆம் ஆண்டின் போது ஐரோ பிய, மற்றும் விருத்தியடைந்த நா டு க ளின் பொருளாதாரப் பெறு பேறு கள் திருப்தி தருவனவாக இருந்தபோதிலும், அவ்வாண்டை அடுத்து வ ந் த காலப் பகுதிகளில் அவற்றின் முன்னைய பிரச் சினைகள் தொடர்ந்தும் காணப்படலா யின. எனவே, பொருளாதார அமைப்
பில் ஏ ற் பட்ட சீரமைப்புகள் இங்கே
வெற்றியினைத் தந்ததாகக் கூற முடியா துள்ளது. அதே வேளையில், 20 வருட
அனுபவத்தின் வாயிலாகச் சீரமைப்பின்
விளைவுகளை மதிப்பிட முடியாது என் றும் அதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எமக்கு வியப்பினையும் ஒரளவு அதிர்ச்சியினையும் கூடத் தருவ தாக அமைவது யா தெ னி ல், குறை விருத்தி நாடுகளின் பொருளாதார சீர மைப்பில் காணப்படும் சில பண்புகளா கும். அபிவிருத்தியடைந்த முதலாளித் துவ நாடுகளே வர் த் தக த் தி னை த் தாராள மயப்படுத்தியும், த னி யார் து றை யி னை ஊக்கப்படுத்தியும் கிட, எதிர்பார்த்த விளைவுகளை அ டை ய முடியாத நிலை யி ல் குறை விரு த் தி நாடுகள் இந்த உபாயத்தினை எ ந் த த் தைரியத்தில் ஏற்றுக்கொண்டுள்ளன என் பது புரியாத புதிராக உள்ளது.
ஆ னா ல், அதே நேர த் தி ல், குறை விரு த் தி நாடுகளின் பிரச்சனை கள் எமக்குப் புரியாமலும் இல்லை. சமீப காலங்களில் மேற்கத்திய நா டு களி ல் நிலவிய நெருக்கடி இப்பொழுது மூன்ரும் மண்டல நாடுகளிலும் பரவலாகக் காணப் படுகின்றது. பொ ரு ளா தா ர ம ந் தம், வெளிநாட்டுக் கடன் சுமை, சில சந்தர்ப் பங்களில் பஞ்சமும் கூட இந்நாடுகளை அச் சுறுத்தி யுள்ளன. ஆப்பிரிக்க, ஆசிய, கரிபியன்,இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலான வை வறுமை வட்டத்திற் குள் சிக்கி அவதிப்படுகின்றன. பெரும் பாலான அந்நாடுகள் சோசலிச | முதலா ளித்துவப் பண்புகளைக் கொண்ட கலப்புப் பொருளாதார நாடுகளாகும். இந் நாடு ளில் காணப்படும் வேலையில்லாப் பிரச்சி னை, மூலதனப் பற்றாக் குறை, வர்த்த கப் பற்றாக் குறை , செலாவணித் தளம் பல்கள், பொதுத் துறைத் தொழில் களில் தொடர்ந்து ஏற்படும் நட்டங்களின், அர சியல் அ மை தி யின் மை, அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவினங்கள் போன்ற பல் வேறு பிரச்சனைகள் அவற்றின் வளர்ச்சி யினைப் பெரிதும் பாதிக்கின்றன. இந் நிலையில், இவை அ பி விருத் தி க் காக வெளிப்பகுதிகளில் இருந்து முதலீட்டிற் கான வாய் ப் புக ளை எதிர்நோக்குகின்
நறன.

Page 34
இ வ் வா ரு ன முயற்சிகளில் ஈடு படும் போது கட னு த வி அளிப் பவர் சுளும், நாடுகளும், மற்றும் முதலீடு களை ஏற்படுத்தத் தகுதி வாய்ந்தவர். களும் சில பொருளாதாரச் சீரமைப்பு நடவடிக்கைகளை இந் நாடுகளில் ஏற்ப டுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின் றனர். ஏனெனில், சோசலிச பாணியி லான அரசாங்கத்தின் தொழில் முயற்சி கள் நட்ட த்தில் இயங்கு வதும், அவற் றிற்கு அரசு தொடர்ந்து மான்யங்களை வழங்குவதும் அந்நாடுகளில் பொருளா தார திறமை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அதனால் நமது கடனுதவிகளுக் கும், முதலீடுகளுக்கும் சிறந்த சூழ்நிலை இல்லை என்றும், கடன் வழங்கும் நாடு களும், மு த. வீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. எனவே, தமது முதலீடுகளையும், கடன்களையும், நலன்களையும் பாது க்காத்துக் கொள் வ தில் எச்சரிக்கையா யிருக்கின்றன. தவிர இந் நாடுகளின் பிர கடனம் செய்யாத தலைவன் ஐக்கிய அமெரிக்காவின் கருத் துக்களும், கொள்கை களும் இவ ற்றின் நடத்தைகளில் பெரும் செ ல் வா க்கு ச் செலுத்துகின்றன. என்பதும் கவனிக்க G. Gau Sãow - ulu முக்கிய அம்சமாகும். 1985ம் ஆண்டு அமெரிக்க திறைச்சேரிச் செய லாளர் நாயகம் விருத்தி பெறும் நாடுக ளின் பொருளாதாரத் தி ற மை யி னை அதிக ரிக்க வேண்டு மானால், அதற்குத் தாராள வர்த்தகக் கொள்கையும், தனி யார் துறையினை ஊக்கப்படுத்துதலும் மிக் மிக முக்கியம் என்ற ஒரு கருத்தினைத் தெட்டத் தெளிவாக வலியுறுத்தியுள் ளார். இந்த வழி காட்டலில் இருந்து விருத்தி பெறும் நாடுகளுக்கு கடனுதவி வழங்கும் நா டு களு ம் , நிறுவன்ங்களும் மாறான கொள்கையினைப் பின்பற்றப் போவதில்லை. பன்னா ட் டு நிறுவனங் களோ இன்னும் தீவிரமானவை. அதிக இலாபமே அவற்றின் அடிப்படை நோக் கம். 1950- 1955 ஆம் ஆ ன் டு களு க்கு இடைப்பட்ட காலத்தில் இப்பன்னாட்டு ' நிறுவனங்கள் இலத்தீன் அமெரிக்க நாடு

களில் தாம் செய்த முதலீடுகளை விட மூன்று பங்கு பணத்தைத் தாய் நாட் டிற்கு இலாபம், முதலீட்டிற்கான வட்டி, வியாபாரப் பெயர் பயன்பாட்டுக் கட்ட ணம், நிபுணர்கள் வேதனம் என்ற பல் வேறு காரணங்களின் பேரில் கொண்டு சென்றுள்ளன என அறிகிறோம். எனவே, தமது முதலீட்டிற்குச் சாதகமான வச திகளை அவை வற்புறுத்தத் தயங்குவ தில்லை. -
இ ன் றை ய பொழு து போனாலே போதும் என எண்ணும் அதிகார வர்க் சத்தினரே விருத்தி பெறும் நாடுகளை இன்று ஆளுகின்றனர். இவர்கள் நாட் டின் நீண்டகால நன்மைகளை கருத்தில் கொள் வது குறைவு. வாக்குகள்ைக் குவிக்க வேண்டும் என்பதற்காக, அவர் கள் குறுங்காலச் சாதனைகளில் ஆர்வம் காட்டுவதனை விமர்சிப்பதோ, உலக வங்கி, சர்வத்ேச நாணய நிறுவன ம். பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கை களை நிறைவேற்றி, அதன் மூலம் நாட் டில் தமது அதிகாரத்தை தக்க வைக்கும் அரசியல் உபாயங்களைப் பற்றி விமர் சிப்பதோ எமது நோக்கமல்ல. அது இக் கட்டுரையின் நோக்கங்களுக்கு அப்பாற் பட்ட செயற்பாடாகும்.
பொது த் துறை நடவடிக்கைகளின் தோற்றத்திற்குப் பொறுப்பான காரணங் களையும் நாம் கவனிக்க வேண்டும் சமதர்ம அரசியல் கொள்கை கொண்ட நாடுகள் பொதுத் துறை தொழில் நட வடிக்கைகளை தோற்றுவித்த தனை நாம் அறிவோம். அதே நேரத்தில், அத்தகைய கொள்கைகளைக் கொண் டி ரா த சில நாடுச்ஞம் கூட பொதுத் துறை நடவடிக் சைகளைத் தோற்றுவித்துள்ளன. இதற்கு, இந்நாடுகளில் பலமிக்க ஒரு முதலீட்டுத் தகுதிமிக்க முதலாளித்துவ வர்க்க முயற் சியாளர் இல்லாதிருந்தமையே கார ண மாகும்.
கடந்த பல ஆண்டுகளல பல்வேறு தியாக முயற்சிகளின் விளை வா க உரு

Page 35
வாகி வளர்ந்துள்ள பொதுத் துறை முயற் சிகளை, வெளிச்சக்திகளின் வற்புறுத்த லுக்காக இந்நாடுகள் 'அழித் து விடக் கூடாது என்பதும் பொருளாதார நிபு ணர்களின் கரு த் தா கும். பயனற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட் டு விடலாம். பொதுத் துறைக்குச் சார்பற்ற துறைகளில் தனியார் துறையினை ஊக் குவிக்கலாம். அத்துடன் பொதுத் துறை யினால் செயற்பட முடியாத துறைகளி லும் தனியார் துறையினை வலுப்படுத்தி ஊக்கப்படுத்தலாம். ஆனால், நட்டம் காரணமாக இயங்குகின்றன, என்பதற் காக மட்டும் பொதுத்துறையினை அழிக்க முற்படக்கூடாது. இதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது விரிவாகச் சிந் தி க்க வேண்டும். பொதுவாகப் பொதுத் துறை ள்ன்பது, திறமையற்ற பொருளாதாரப் பெறுபேறுகளையே அளிக்கக்கூடியது என் பது மேலெழுந்ததும், பரீட்சிக்கப்படாத துமான ஒரு சிந்தனையாகும். ஏனெ னில், பொதுத் துறையில் மிகவும் திறமை யாக இயங்கும் நா டு களும் உள்ளன, என்ற கருத்தை நாம் இங்கு அவதானிக்க வேண்டும். சுவிஸ்சர்லாந்தில் பொது வச திகளான தொடர்பு வ ச தி கள், பஸ் சேவை, மின்சார உற்பத்தி என்பன பொதுத் துறை சார்ந்த முயற்சிகளாகும். இது பல வழிகளிலும் தி ற மை யாக இயங்குவதாகவே கூறப்படுகிறது. அதே போன்று, இந்தியாவின் பொதுத் துறை சார்ந்த 'பாரத கனரக மின்னியல் நிறு வனம்’ (பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்) 11 தொழிற்சாலைகளில் 70,000 தொழி லாளர்களுக்குத் தொழில் அளிப்பதுடன், 40 நாடுகளுக்குத் தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறது. 700 கோடி முத வீட்டுடன் ஆரம்பித் த இந்நிறுவனம், வருடாந்தம் 60 கோ டி வருவாயினைப்
பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக் கது. தனியார் துறையினை இம்முயற்சி களில் செயற்படவிட்டால், இப்போதிருக் கும் திலையைவிட இ ன் னு ம் கூடியளவு சிறப்பாக இயங்கலாம் என்றும் ஒரு சிலர் வாதிடலாம். ஆனால் அங்கே பொது த் துறையின் நிருவாகத்திலும் சிறப்பாக செயல்படமுடியும் எனற கருத்தே எம்

மைப் பொறுத்து முக்கியமானதாகும். எனவே பொதுத்துறை என்பது திறமை யற்றது என்றும், நட்டத்தில் மாத்திரமே இயங்குவது ள் ன்றும் ஒரு பொதுமைப் படுத்திய கருத்தினை நாம் ஏ ற் க மு டி ° bu tTğ5I.
இவற்றிலிருந்து, நா ட் டி ன் பொரு
ளாதார சுபீட்சத்திற்குப் பொதுத்துறை யினை விட்டொழிக்க வேண்டும் எ ன் ப தும், முற்றாகத் தனியார் துறையினரி டம் விட்டுவிட வேண்டும் என்பதும் ஏற் கக்கூடிய வாதமல்ல.
அத்துடன் நாம் வெளிச்சக்திகள் ஏற் படுத்தும் வ்ற்புறுத்தலுக்குப் பயந் து. விட்டுக்கொடுத்தல், சமரசம் செய்து தியாகங்களை ஏ ற் ற ல், திறமையாக இயங்குதல் என்பவற்றால் மட்டும் நமது சொருளாதாரச் சுபீட்சங்களை அடைந்து விடமுடியும் என்பதும் ஒரு பகற்கனவே. ஏனெனில், குறைவிருத்தி நா டு க ளின் மூன்னேற்றத்தை, அந்தாடுகளின் சாத னைப் பெறுபேறுகள் மாத்திரம் றி ர் ன யிப்பனவாக இல்லை. பல்வேறு வெளிச் சக்திகள் அதனை நிர்ணயிப்பதில் பெரும் செல்வாக்குக் கொண்டுள்ளன. வெளி ச் சந்தைகளில் இந்நாடுகளின் உற்பத்திக ளுக்குச் சரியான விலை கிடைத் த ல், சந்தை கிடைத்தல், போதிய மு த லீ டு வெளிப்பகுதிகளில் இருந்து கொண்டுவரப் படல் போன்ற வெளி வாரிச் சக்திகளின் செயற்பாடுகளே இந்நாடுகளின் மு ன் னேற்றத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கினை வகிக்கின்றன.
ஆகவே, இது வரை கூறியவற்றிவி ருந்து, இன்றைய உலகின் பொருளாதா ரச் செயற்பாட்ட்ைத் தா ரா 6ז tט ש מ படுத்தலிலும், தனியார்மயப்படுத்தலிலும் உலகெங்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது எ ன்பதை உண ர் ந் து கொள்ளலாம். அதனால், அதுவே குறைவிருத்தி நாடுக ளின் அரசியல் பொருளாதாரப் பிர ச் சினைகளுக்குச் சிறந்த தீர்வு என்ற ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு வருவதன் விளைவுகளைப் பற்றிப் பொருளாதாரத் திட்டமிடுவோர் தீர்க்கதரிசன தி து டன் சிந்திக்கவேண்டும்.

Page 36
அடிமைச்
சிறையின் ஒர் அறிையில் நாம் சிறகடிக்க (LfDLqu u Tġ5 சிட்டுக் குருவிகள்.
உயிரும் உணர்வும் உறங்காமல் இருந்தும் ஊமைகளாக உலவும்
உயிர் பிணங்கள்.
பெட்டைப் பிள்ளை நீ ஆடாதே ஓடாதே மூட்டை கட்டிக் கல்வியை
மூலையிலே வைத்து விடு.
வீட்டை பெருக்கி மெழுகி விளக்கு வைத்து விட்டு கூட்டைப் போட்டு
குனிந்து விடு அதனுள்ளே.
ஆண் என்றால் எப்படியும் வாழலாம் பெண் என்றால்
இப்படித் தான் வாழ வேண்டும்.
என்று ஏராளம் வரம்புகளை எங்களுக்கிட்ட சமுதாயம் அன்று அதையேன் ஆண்களுக்கு வகுக்கவில்லை.
ஓர் உயிரின் உணர்வுகள் உருவெடுக்க முடியாது ஊமைக் கண்ணிரின்
உஷ்ணத்திலே கருகும் போது

சுவடுகள்
இன்னொரு உயிரி
இளித்து நின்று
இன்பம் நுகர்வதற்கு இச்சை கொள்கிறது.
அடக்கம் வேண்டும் தான் - அதனால் அடிமையாக வாழ வேண்டுமா?
அடக்கம். s அது ஆண்களுக்கு அவசியமில்லையா?
அடக்கு முறை அரண்மனையின் அனைத்துக் கதவுகளும் அடித்து நொறுக்கப்பட - பெண்கள்
அனைவர் கையும் ஓங்க வேண்டும்.
விலங்குகள் மாட்டி விளக்க மறியல் சென்றாலும் விடிவு நோக்கி நாம் விழித்திருக்கும் கைதிப் புறாக்கள்
நிரந்தர நிம்மதி வேண்டு மென்ற நிதர்சனத்தால்
நிறைவான எம் உறக்கம்
நீங்கி நீண்ட நாட்கள்.
ஆனாலும் நாங்கள் அடக்கு முறைக்காக ஆர்ப்பாட்டம் செய்வதனை அடக்கி விடோம்.
புதிய உலகில் புதிய பாதையில் - எங்கள்
புத்துணர்வு மலர் பூப்ப தெப் போது ?.
- செல்வி. ஏ. சிவேந்திரா
2ம் வருடம், விவசாயபீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 37
“கீத கோவிந்தம்" ப
ராசபுத்திர
- கலாநிதி. த.
பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்ெ மன்னர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி னரின் ஆட்சிப்பிரதேசம் ராஜஸ்தான், மான வெளிப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. டியா உதய்ப்பூர், செய்ப்பூர், சென்கட் ஆகி கலை முறையானது ராஜஸ்தான ஒவியங்கள் பஷோலி, குலேர், காங்ரா, சத்வால் முத பகாடி (மலைநாட்டு) ஒவியங்கள் எனவும் சிறந்த அம்சங்களையும், மொகலாயர் கை ராசபுத்திர மன்னர்களின் ஊக்கத்தால் புதிய ஓவியக் கலையாகும். மொகலாயர்கள் இந்தி புதிய முறையொன்று கலந்தது. இது பார போதும் இந்திய முறையிலுள்ள சிறந்த முை ஒவிய முறையானது இடைக்கால இந்தியாவில் இடைக்கால இந்தியாவின் வைணவப் பண்
பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத் இந்திய வரலாற்றில் தாய் மொழி வளர்ச்சி, காணக்கூடியதாகவுள்ளது. கபீர், வித்தியாப வதாசு ஆகியோரின் சமயப்பணிகள் இக்காலத் படையச் செய்தன. பாகவத புராணம், ரா என்னும் நூல்கள் மக்கள் மத்தியில் மிகவும் றாண்டில் மொகலாய சாம்ராச்சியம் சிதறிப் புத்திர சமஸ்தானங்களை நாடிச் சென்றதா கிண்கார், ஆகிய இடங்கள் பெரிய கலைத்தலங் கமந்த் சந்த் (1751 - 1774) , சன்சார் சந்த் தில் ஓவியக்கலையின் வளர்ச்சி உச்ச நிலைை
ராசபுத்திரக் கலைமுறை கையாண்ட னவாக இருந்தன. கிருஷ்ண லீலைகள், இந்: சிப்பதில் இக்கலைமுறை ‘களிப்படைந்தது.
“கீத கோவிந்தம்’ என்னும் சமஸ்கிருத தேவர் என்பவரால் பன்னிரண்டாம் நூற்றா களைக் கொண்ட கீத கோவிந்தத்தில் 24 "அ த மார் 94 சுலோகங்களும் 12 அத்தியாயா யங்
19

ாடல்களை விளக்கும் ஒவியங்கள்
வேல்முருகு -
தான்பதாம் நூற்றாண்டுவரை ராச புத்திர பில் ஆட்சி புரிந்தனர். ராச புத்திர மன் வம், குஜராத், பந்தல்கண்டு ஆகிய சம ஆர்ச்சாவிலிருந்து பிக்கானிர் வரையும், தாட் ய இடங்களில் வளர்ச்சி பெற்ற ராசபுத்திர எனவும், இமயமலைச் சாரலிலிருந்து ஜம்மு, லிய இடங்களில் வளர்ந்த ஓவியங்களைப் அழைப்பது வழக்கம். குச்சரக்கலையின் லயின் சிறந்த அம்சங்களையும் இணைத்து பாணியில் வளர்ச்சி பெற்றதே ராச புத்திர Gயாவிற்கு வந்ததும் இந்திய ஓவியக்கலையில் சீக முறையை அடியொற்றியதாக இருந்த றைகளையும் ஏற்றுக்கொண்டது. ராசபுத்திர சீரிய சாதனையாகக் கருதப்படுவதுடன், பாட்டின் விளக்கமாகத் திகழ்ந்தது.
தொன்பதாம் நூற்றாண்டு வரையுள்ள வட இந்து மத மறுமலர்ச்சி என்பவற்றை இனங் தி, உமாபதி, சாந்திதாசு, துளசிதாசு, கேச தில் மக்களை ஆன்மீகத் துறையில் விழிப் "மாயணம். மகாபாரதம், கீத கோவிந்தம் பிரபல்யமடைந்தன. பதினெட்டாம் நூற் போனபோது அங்கிருந்த ஒவியர்கள் ராச ல் ஜயபுரி, பூண்டி, ஜோதிபுரி, பிக்கானிர், வ்களாயின. கோவர்த்த சிங் (1730 - 1773), (1775 - 1823) ஆகிய 'மன்னர்களின் காலத் ய எட்டியது.
பொருள்கள் யாவும் இந்து மதம் பற்றிய து மதத் தேவைகள் ஆகியவற்றைச் சித்த
இசைக்காவியம் வங்கத்தில் பிறந்த ஜெய ண்டில் இயற்றப்பட்டது. இசைப் பா ட ல் அஷ்டபதிகள்" என்ற எட்டடிப் பாடல்களும், வ்களும் உள்ளன.

Page 38
கீத கோவிந்தத்தின் கதை கிருஷ்ண அவருடைய ஒப்பற்ற பிரேமைக்கும் பாத்தி நதிக்கரையிலுள்ள கொடிமண்டபத்தில் நட னுடைய சிருங்கார லீலைகளை விளக்கும் இ விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அவற்றி ளன. பிற்கு வசந்த காலத்தில் கிருஷ்ணனு கூத்து ஆடுகின்றனர். கிருஷ்ணன் தனது மு அவர்களோடு அளவளாவி ஆடிப்பாடுகிறார். தப்படி யமுனா நதிக்கதிரையில், கிருஷ்ணனு றாள். வெகு நேரமாகியும் கிருஷ்ணன் வர விரக வேதனை அதிகரிக்கின்றது. கிருஷ்ணன் கிறாள். பல விதமாகத் தன் தோழியுடன் தணித்துக்கொள்ள முயலுகிறாள். பிறகு தை கின்றாள். அதற்குள் கிருஷ்ணனும் ராதைை னிடம் ராதையின் விரக தாபத்தினை விவரிச் மல் தான் படும் வேதனையை வர்ணித்து ராதையை அழைத்து வரும்படியும் சொல்லி சொல்லுகிறாள். தனியாக இருட்டில் செல் ணனே ராதையிடம் வருகிறார். அப்பொழு ராதை தன் விரகதாபத்தால் யமுனையில் கொண்டிருக்கும் போது கிருஷ்ணன் வந்ததுட கிருஷ்ணன் மன்றாடுகிறார். ராதை அவரு னங்களைக் காட்டிக் குற்றம் சாட்டுகிறாள். றார். புறக்கணிக்கப்பட்டுத் திரும்புகின்றார் ணன் தங்குகிறார். கிருஷ்ணன் சென்றதும் நொந்து கொள்ளும்போது, தோழி அவளை செல்லச் சொல்கிறாள். இதற்குள் கிருஷ்ண பார்த்த வண்ணமாக விரக தாபமடைகிறா ணனிடம் வந்து கூடுகிறாள்.
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 8 வெங்கும் பிரபல்யமடைந்ததுடன் மக்களின் துடன் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ் ளில் கட்புலக் கலைவடிவமான ஒவியங்களாக யங்கள் முதன் முதலாக குஜராத் பகுதியில் 1590ஆம் ஆண்டளவில் உத்தரப் பிரதேசத் பாடல்களை விளக்கும் ஒவியங்கள் பல வரை றாண்டுகளில் ராஜஸ்தானின் பல பாகங்களி. பெற்றதோடு ஜெயதேவரது இசைப் பாட ஆண்டளவில் மேற்கு ராஜஸ்தானில் கீத கே வரையப்பட்டன. 1723 ஆம் ஆண்டளவில் ஒவியங்கள் பல சம்கிராம் சிங் I (1710 - 1
2.

பகவானுக்கும், அவரிடம் பிரேமை மிகுந்து, "மான ராதை என்ற கோபிகைக்கும் யமுனா ந்த 'ஊடலும் ‘கூடலும்’ ஆகும். கிருஷ்ண ந்நூலின் முதல் இரண்டு அஷ்டபதிகளில் மகா ல் நடந்த விசேஷங்களும் வர்ணிக்கப்பட்டுள் றும் கோபியரும் "ராஸ்ம்" என்ற குரவைக் ரளீகானத்தால் கோபியரை மகிழ்விப்பதோடு, ராதை ஏற்கனவே செய்துகொண்ட சங்கே க்காகத் தனது தோழியுடன் காத்திருக்கின் வில்லை. ராதைக்கு கிருஷ்ணனை நினைத்து ன் கோபியருடன் ஆடிப் பாடியிருப்பதை அறி அளவளாவித் தன் விரக வேதனையைத் ன் தோழியைக் கிருஷ்ணனிடம் தூது அனுப்பு யைத் தே டி வருகிறார். தோ ழி கிருஷ்ண கின்றாள். கிருஷ்ணனும் ராதையைக் காணா விட்டுத் தான் அங்கேயே இருப்பதாகவும், யனுப்புகிறார். தோழி அதை ராதையிடம் லப் பயப்படுகிறாள் ராதை, பிறகு கிருஷ் து இரவின் பெரும் ,பகுதி கழிந்து விட்டது. விழுந்து தன் உயிரைப்போக்க யோசித்துக் ம் ராதை கோபத்தினால் பேச மறுக்கிறாள். டைய உடம்பிலுள்ள சிருங்கார லீலைச் சின் கிருஷ்ணன் பதில் சொல்லாமல் விழிக்கின் கிருஷ்ணன். ஓர் கொடிமண்டபத்தில் கிருஷ் விரக தாபத்தை அடைந்த ராதை தன்னை த் தேற்றி கிருஷ்ணனிருக்கும் இடத்துக்குச் ணன் "ராதை வருகிறாளா" என்று அடிக்கடி ர். அப்போது தோழியுடன் ராதை கிருஷ்
த கோவிந்த இசைப் பாடல்கள் இந்தியா மனங்களில் நீங்கா இடம் பெறலாயின. அத் தான், பஞ்சாப் குன்றுகள் போன்ற இடங்க
வரையப்படலாயின. கீத கோவிந்த ஒவி 1450 ஆம் ஆண்டளவில் வரையப்பட்டன. ந்தின் கிழக்குப் பகுதியில் கீத கோவிந்தப் rயப்பட்டன. பதினாறாம் பதினேழாம் நூற் லும் வைஷ்ணவ மதம் விரைவாக வளர்ச்சி ல்களும் பிரபல்யமடையலாயின. 1610 ஆம் ாவிந்தப் பாடல்களை விளக்கும் ஒவியங்கள் மேவார் என்னும் இடத்தில் கீத கோவிந்த 734) என்னும் மன்னனுக்காகவும், 1730 ஆம்
O

Page 39
ஆண்டளவில் ஜம்முப் பகுதியை ஆட்சி புரி பஷோலி என்னும் இடத்திலும் வரையப்பட் கல்யான்சிங் என்பவருக்காகவும், காங்ரா எ னனுக்காகவும் வரையப்பட்டு ராசபுத்திர ச்
வயது வேறுபாடின்றி எல்லா வயதில் கோவிந்தப் பாடல்கள் விளங்கியதோடு யா கொண்டிருந்தது. இத்தகைய சிறப்பம்சங் இசைக் கலைஞர்களையும், நாட்டியக் கலை வியப்பில்லை. கீத கோவித்தம் சித்தரித்த ! யாட்டுத் தோழனாகவும், இளவயதினர் கா அம்சம் பொருந்திய பகவானாகவும் கருதின
கப்பட்டு நாட்டியமாக ஆடப்பட்டன. கிரா
கிருஷ்ணனின் லீலைகளை வரைந்து ( பாடல்களையும் நன்கு அறிந்தவர்களாகவும், தனர். இவ் ஓவியர்கள் இசையினையும் கரு பாடல்கள் ஒவியங்களில் ஒன்றாகச் சங்கமித் கோபியர்கள் யாவரும் மிக அழகாகச் சித் வோடிய விழிகளும், நீண்ட மூக்கும் உடைய பல வர்ணமலர்கள், பூத்துக் குலுங்கும் செடி யும், மிருகங்களையும், நிலக் காட்சிகளையுட் கோபியர் என்போரின் அசைவுக்கேற்ப இயற் பட்டுள்ளன. இச் சிற்றோவியங்களைக் கட குறியீடாக வரைந்ததோடு, இயற்கையை வெவ்வேறு பருவங்களையும், இரவுக் காட்சி பளபளவென்று மின்னும் கவர்ச்சியான வர்:
ஜெய தேவரின் “கீத கோவிந்தம் இல் லீலைகளின் புகழ் பரப்பப்பட்டது போன்று வண்ண ஒவியங்கள் மூலமும் கிருஷ்ணரின் பு
முன்நோக்கிச் செல்ல, அளவற்ற ஆற்றல் அளவில்லாத பொறுமை இவையே நமக்கு மட்டுமே மகத்தான காரியங்களை நம்மா

ந்த ராஜா மென்டினி பால் என்பவருக்கrக டன. பின்னர் 1820 ஆம் ஆண்டளவில் ராஜா ன்னுமிடத்தில் சன்சார்சந்த் என்னும் மன் கலைமரபொன்று வளர்ச்சி பெறலாயிற்று,
னரையும் கவரக்கூடிய இசைப்பாடலாக கீத வரையும் கவரக்கூடிய கதையம்சத்தினையும் களால் மன்னரையும். பொது மக்களையும், பஞர்களையும், ஒவியர்களையும் கவர்ந்ததில் கிருஷ்ணனை சிறுவர்கள் தமதொத்த விளை தலனாகவும், வயது முதிர்ந்தோர் தெய்வ ர், கீத கோவிந்த இசைப்பாடல்கள் இசைக் ாம மக்களின் உதடுகளில் ஒலித்தன.
இன்பம் கண்ட ஒவியர்கள் கீத கோவிந்தப் புலமை பெற்ற பண்டிதர்களாகவும் திகழ்ந் த்துக்களையும் ஒ வி யங் க ளா க் கி ய போது தன. கிருஷ்ணர், ராதை, ராதையின் தோழி, தரிக்கப்பட்டனர். அழகே உருவான, காதள பெண்கள் சித்தரிக்கப்பட்டதோடு, அழகிய டகள், கொடிகள், மரங்களையும், பறவைகளை ம் வரைந்து காட்டினர். கிருஷ்ணர், ராதை, ற்கையும் ஒத்திசைவு கொண்டு சித்தரிக்கப் தாசியில் வரைந்த ஓவியர்கள் இயற்கையைக் மிக நன்றாக அறிந்துமிருந்தனர். சிறப்பாக சிகளையும் நன்கு அவதானித்து அவற்றைப் னங்கள் மூலம் புலப்படுத்தினர்.
சைப்பாடல்கள் மூலம் கிருஷ்ணரின் சிங்கார ராச புத்திர ஓவியர்கள் வரைந்த கண்கவர் கழ் பரப்பப்படலாயிற்று.
, ay at ay as L-isa, ay as Pirasoa, தத் தேவை. இவை இருந்தால் ல் சாதிக்க முடியும்.
- விவேகானந்தர்

Page 40
ဒွိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိဒ္ဒိ၊
இ மனிதா . . . . உ
懿
தேடிக்கொண்டேயிருக்கின்றேன் - எங்கோ தொலைந்து விட்ட என்னை. நான் தேடிக்கொண்டேயிருக்கின்றேன். வேறெங்கேயுமல்ல, எனக்குள்ளேயேதான்.
வழிமாறிப்போ ன மானிடப் பாதையில்
திசைமாறிய பறவையாய் எங்கோ என்னைத் தொலைத்து விட்டேன்.
கொள்கைப் பாலைவன வெம்மையின்
கொதிப்பில் ஒலமிட - பெரும் குரலெடுத்த வேளையதில் - மரணித்த உணர்வுகளினால் சப்தமிடாமலேயே குரற் பெட்டி மூடிக்கொண்டது.
இடிந்துவிட்ட நெஞ்சுர மாளிகையின் கீழ் - புதைக்கப்பட்ட பகுத்தறிவு வர்க்கவாதத்தை ஏனோ வரவேற்றுக்
கொண்டது !
முற்போக்கு மாளிகையை ஆளுமைப்புயல் இடித்து விட்டதால் பேச்சுரிமை கற்குவியலின் கீ சிக்கி ஊமையாகி விட்டது.

{{్న ప్లోట్ల స్త్రీ గ్ని గీట్ల جائج تكن تم 器器器臨臨馨臨臨器器器馨器
f
స్త్ర
83 * {& 类 ன்னிடம் င္ကို SS
யாசிப்பு ་་་་་་་་་
馨馨器馨馨器器馨器器
அடிக்கடி உனக்காக உரைக்கப்பட்ட உபதேசங்களை என் மனச்சாட்சி - எனக்காக
மறந்து கொள்வதாக காட்டிக்
கொள்கிறது.
அந்நியரது ஆதிக்கத்தில் கொதித்த என்னுள்ளம் சொந்தரத்த ஆதிக்கத்தில் சும்மாயிருக்கத் தொடங்கிவிட்டது.
நிறம்மாறும் மனிதர்களின் - கொடுமை கண்டு துடித்த என் விழிகளும் மூடிக் கொள்வதனால் நான் திடீர் திடீரென அந்தகனாகிப் .
பாதை மாறுகிறேன்.
மரணித்தும் தொலைந்தும் சிதைந்தும் விட்ட யான் உங்களை யாசிப்ப தெல்லாம் தொலைந்துவிட்ட என்னைத் (மானுடனை) தேட நீங்களும் . நீங்களும் சற்று வாருங்களேன் !
ஆக்கம்:
செல்வி :- அருந்ததி சங்கரதாஸ்
மூன்றாம் வருடம் மிருகவைத்திய பீடம்.

Page 41
இருண்ட யுகத்திலிரு
- திரு. ந இ
(மெய்ஞ்ஞானம் விஞ்ஞா
சில வாரங்களின் மு ன் னே ஆகாயத் தில் ஒர் அங்கலாய்ப்பு; சோவியத் யூனி யனால் அங்கே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட விஞ்ஞானிகள், அந்த நா டு அ ற் று ப் போனதன் பின்னர் இனி எந்த நாட்டில் இறங்குவது ?
அந்தப் பிரச்சனை இலகுவாசத் தீர லாம் t சோவியத் விஞ்ஞானிகளை ரஷ் யாவாலோ, ஏனைய முன்னாள் சோ வி யத் குடியரசுகள* கோ கட்டிமேய்க்க முடியாமற் போனா லுங் கூட, அவர்களை விலை பேசி வாங்கிவிட ஏ ரா ள மா ன நா டு கள் போட்டியிட்டபடி உள்ளதை யார நியார் ?
ஆயினும், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இரு வரலாற்று அற்புதங்களாக அமைந்த சோவியத்தின் பிறப்பும் இறப் புல் ஏற்படுத்தியுள்ள வினா க் களு க் கு விடை காண்பது சிரமமெனவே பல ரா லும் கருதப்படுகிறது. விஞ்ஞானச் சாத னையில் போட்டி நாடான அ மே ரி க் காவை நட்சத்திர மண்டலங்கள் வரை அழைத்துப் போன சோ வி ய த், தனது உயிர் வாழ்வைத் தக்க வைக்க மு டி யா மற் போனது எதனால் ?
சந்திரனில் கால் பதித்த முதல் அமெ ரிக்கன் கடவுளை வணங்கித் தமது ஆன் மீக அடக்கத்தை வெளிக்காட்ட, சோவி யத் விண்வெளி வீரர்களோ கடவுளை எங்கு தேடியும் காணோம் என்றார்கள். அந்தப் பாபத்தின் விலையா இந்தச் சீர் குலைவு ?
匀

இந்த வினாக்களுக்கு நேர டி யா க விடை காண்பது இக்கட்டுரையின் நோக்க மல்ல. விண்ணை முட்டிய விஞ்ஞா ன விருத்தி, உலகைக் கூறு போடத் தேவை யான ஆயுத பலம் ஆதியன ஒரு மேலா
திக்க வல்லரசு நாட்டைப் பாதுகாக்கப் போதுமானதாயிருக்கவில்லை என்பதை இவ்விடச் தில் கவனத்திலெடுத்து, விஞ் ஞானத்தோடு மெய்ஞ்ஞானத்துக்குள்ள உறவை அலசுவது இக்கட்டுரைக்குட்பட்ட விடயமாய் இருக்கும்.
விஞ்ஞானத்துக்கு எ தி ரி டை யாக மெய்ஞ்ஞானத்தை நிறுத்தியது, சோவி யத்தின் நாத்திக வா த ம் மட்டுமல்ல. அமெரிக்க ‘விஞ்ஞானமும்’ போதியளவு த ன் ம ம தை யை வெளிக்காட்டவே முனைந்து வந்துள்ளது.
அந்த வி ஞ் ஞா ன சார்பாளர்கள், 15ம் நூற்றாண்டில் விஞ்ஞானம் அவதா ர ம் எடுப்பதற்கு முன் உ ல க ம் மு ன் னேற்றமின்றித் தேக்கத்தில் அழுந்திய தாய்க் கூறுவர். அதன் காரணமாய் அக் காலத்ததாகிய நிலமான்ய சமூக வரலாறு இருண்ட காலம் எனப் பெயர் பெற நேர்ந்தது.
வரலாற்று ஆசிரியர்கள் இதை அப் படியே ஏற்றுக்கொள்வதில்லை. அக்கா ல த் தி லும் ஏ தோ முன்னேற்றங்கள் இருந்து வந்துள்ளதைத் தயக்கத்துடனா யினும் கூறத் தவறுவதில்லை.

Page 42
அக்காலத்தையும், அதற்கு மு நீ திய காலத்தையும் மெய்ஞ்ஞானக் காலம் என் றும், பிந்திய கா லத் தை விஞ்ஞானக் காலம் என்றும் பெயர் பொறித்து, விஞ் ஞா ன ம் உ ல கை நாசப்படுகுழிக்குள் அழைத்துப் போவதாய் அழு து வ டி க் கும் "மெய்ஞ்ஞானச்’ சார்பாளர்களும் விஞ்ஞான ச் சார்பாளர்களுக்குச் சளைத் தவர்களல்லர்.
வரலாற்று ஆ ப் வுக் கு வசதியாக கைத்தொழிற் புரட்சியை அ டு த் து ஏற் பட்ட வேகமான முன்னேற்ற யுகத்தை நவீன காலமாய்க் காண்பதும், அதற்கு முந்திய (15ம் நூற்றாண்டை அடுத்ததும் கைத் தொழிற் பு ர ட் சி வரையிலுமான காலத்தை முந்திய நவீன (Pre-Modern) காலமாயும், இன்றைய இலத்திரனியல் u s š GODS5' LS iš Sulu p5 a 6Tr (Post-Moderm) காலமாயும் வரையறுப்பதும் மே ற் படி குழப்பங்களை அதிகரிப்பனவாயே அமைந் தன.
இந்த வார்த்தை அலங்காரங்களைச் சூட்டிக்கொண்டவர்கள், இ ம் மா ற் ற ப் போக்குகளின் காரண காரியமான முத லாளிவர்க்கப் பி ர தி நி தி க ள். தாம். இவர்கள் பு தி ய யுகப்புள காங்கிதத்தில் திகழ, இவர்களால் முறியடிக்கப்பட்ட நிலப் பிரபுததுவப் பிரதி நிதிகளோ, இவர்கள் படைத்த ச மூ க ம் ஆ ன் மீ க லட்சியங் க ளை க் குழிதோண்டிப் புதைத் தபடி உள்ள தாய்க் குறை கூறுவர்.
நிலமான்ய உறவைத் த க ர் த் து ப் பிறக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை மெய்ஞ்ஞான நாட்டத்தைக் கணக்கி லெடுத்துக் கொள்ளாதிருப்பது உண்மை தான். இதற்கு இந்தி ய- தமிழகச் சூழ லில் ஒர் வடிவம் கொடுப்பது க நா. சுப்ரமணியத்தின் "பொய்த தேவு” நாவல் * சுதந்திரம் வருவதற்கு முன் இந்தியா வில் த மது பகுதிகளில் - முக்கிய மாகத் தஞ்சை ஜில்லா வில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்து கொள்ளச் செய்த முயற்சியாகப் ’ பிறந்த பொ
ás

ய்த்தேவு ’ நாவலின் நாயகன் சோமசுந் தர முதலியார் , கும்ப கோணத்தின அருகேயுள்ள சாத்தனுரர் என்ற கிராமத் தின் நிலமான்ய கர்ப்பப்பையை உடை த்து வெளி வந்த ஒரு முதலாளித்துவப் பிரதிநிதி, அவன் தனது முன்னாள் நிலப் பிரபுத்துவ எஜமான் போற்றிய தெய் வங்களைத் துதிக்க மறுத்து, ' பணம் என்பதையே முதற் தெய்வமாய்க் கண் டவன். அதன் கடாட்சம் குறைவறக் கிட் டிய பின், இன்பம், பதவி, மதிப்பு" முத லிய சிறு தெய்வங்களையும் தரிசித்தவன்.
இவ்வாறு பணத்தெய்வத்துக்கு அள விறைந்த முக்கியத்துவத்தை வழங்கியதன் பேறாக, பகட்டான அந்த வாழ்வு திகட் டிப் போய் விட, இறு தி யி ல சோமுப் பண்டஈரமாகி, தெருவோரம் அனாதைப் பிணமாகச் சாகும் துறவு மனப்பாங்குக்கு உள்ளாகி விடும் சோமசுந்தர முதலியார் என்ற, முன்னாள் அடிமையாகிய சோமுப் பயலின் வாழ்க்கைச் சரிதம் ஊடாக க. நா. சு. முதலாளித்துவ அமைப்புக்குள் பணமும் ஆன்மீகமும் வகிக்கும் நிலை களை எடுத்துக் காட்டுகிறார்.
சமூக மாற்றப் போக்கைப் புரிந்து கொள்ள மறுத்த, பணத்தைத் துளியும் மதிக்கத் தவறி, நிலமான்ய வாழ் முறை போ தி த் த பூ ஜை புனஸ் காரங்களில் திளைத்த, நிலப் பிரபுத் துவக் குடும்பத்த வராகிய சாம்பமூர்த்திராயர், கால மாற் றத்தால் ஏற்றுண்டு நொடித்துப் போன போதிலும், நில மானிய அ மை ப் பு ப் பேணி ய ஆன்மீக மனோ பலம் உதவிய நி லை யி ல் தெம்புடன் பாண்டுரங்கன் பாதார விந்தங்கண்டு உயிர் துறப்பதை யும் சு. நா. சு. சித் தரிப்பது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
பன த் தி ன் அளவறிந்து காட்டு வ தற்கும் அப்பால், முதலாளித்துவ அமை ப்பினுள் அளவோடு துலங்க வேண்டிய ஆன்மீகத் தேடலைப் பொய்த்தேவு ’ காட்ட முயல்வது தெள்ளெனத் தெரி யும். இதை " மனிதனுடைய உள்ளத்

Page 43
திலே புகுந்து என்றென்றும் நிலைத்துத் தேவை யா கிற போதெல்லாம் அலை எழுப்பக்கூடிய சக்தி வாய்ந்த ’* ஆலய மணியொலிக்கும் உள்ளத்தில் இடங் காட்டும் அந்த நவீனத்திலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.
அத்தகைய தார்மீகப்படைப்புகளும், வெகுஜன தொடர்புச் சாதனங்களூடாக மிகையாகவே செய்யப்படும் ஆன்மீகப் போதனைகளும் பணத்தின் சொர்க்கத் திற்கும் - பாதாளத்திற்குமான எ கிறிக் குதித்தலைத் த டு த் து விடுவதாயில்லை, பணம் உலகின் அதியுயர் ஆன்மீக விழு மியங்களையும் அன்பையும் பாசத்தையும், மொத்தத்தில் அனைத்தையும், விலைபே சும் முதலாளித்துவ மாற்றப் போ க் கு இன்னமும் தொடர்ந்தபடியே.
பனத்தின் இ ந் த அராஜக வெறி யாட்டு ஒருபுறமாக, அதன் தத்துவ வித் தகர்களின் அளவிறைந்த ஆன்மீக நாட் டப் போதனை மறுபுறமாக மக்களை அலைக் கழிக்க, லெ ள கீ க சாக்கடையில் ஒருகாலும் கோயிலில் மறுகாலுமாக மனி தன் அல்லாடுகிறான்.
இக் காரணத்தினாலேயே, இரக்கமே யில்லாது போன - இதயமே இல்லாத -இந்த முதலாளித்துவ உலகத்தின் இதயமாக மத ம் துலங்குவதாயும், அந்த வகையில் மதம், ஒரு அ பி னி யா க" ம க் களை ஈர்த்துத் தற்காலிக மறதியில் திளைக்க வைப்பதாயும் கார்ல் மாக்ஸ் கூறினார்.
இதனை மறுதலிக்கும் எதிர்வாதம் ஒன்றை, சி. சு. செல்லப்பா "கிழவி' என்ற சிறுகதையின் பாத்திரம் ஒன்றினுாடாக முன் வைக்கிறார். "வயிற்றுப் போதை பிலே மயங்கிக்கிடக்கும் மனிதன் தான் சாச்வத உண்மை நிலையை அ றி யும் சக்தியை இழந்து, அன்றாட நிலையில் ஒரு திருப்திகொண்டு, தவறானதும் அழிக்கக் கூடியதுமானவைகளுக்கு மதிப்புக் கொடுத் க்து கொண்டு யு க ம் யுகமாகச் சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறான்' என்ற
2

※
அவருடைய கருத்தை இவ் வி ட த் தி ல் நினைவூட்டிக் கொள்ளல் பொரு த் த மானது,
இது முதலாளித்துவத்தின் இரண்டக நிலையுங் கூட. ஒரு புறம் நிலப்பிரபுத்து வம் கட்டி வளர்த்த ஆன்மீகச் செல்வங் கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தகர்க்க வேண்டியது - த ன து தோற்றத்தையும் விருத்தியையும் உறுதி செய்யும் அளவிற்கு மறுபுறம் தனக்கேயுரிய விஞ்ஞானச் சாயல் ப டி ந் த மூடநம்பிக்கையில் ம க் களை மூழ்கடிக்க வேண்டியது - தனது இ ரு ப் பைப் பேணிட பாதுகாப்பதற்கு.
மெய்ஞ்ஞானத் தேடலைப் பரிகசிக் கும் ‘விஞ்ஞான அதிமேதாவித்தனத்தை யும் இந்த இரண்டக நிலைக்குள் கான முடியும். இன்றைய ‘விஞ்ஞான’ச் சார் பாளர்கள் கூறுவதைப் போலவும், தமது ஆன்மீக விளக்கமே பூ ர ண மெய்ஞ்ஞா னம் எனக் கருதும் குறுகிய எல்லைக் குட் பட்ட இன்றைய ‘மெய்ஞ்ஞான’ச் சார் பாளர்கள் கூறுவதைப் போலவும் உ எண் மையில் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் எதிரிகள் தாமா ? விஞ்ஞானத்தின் வேக மான முன்பாய்ச்சல் கண்டு எந்த ஆன் மீக வாதம் (மெய்ஞ்ஞானத் தேடல்க ளின் பகு தி களி ல் எந்தப்பிரிவு) பதை பதைத்தது என்பதைக் கண்டால், இ க் கேள்விக்கு ஒரளவில் விடைபெற முடியும்.
கொன் ஸ்தாந்தி நோபிளை 1453ம் ஆண்டு துருக்கியர் வசம் இழந்த ஐரோப் பியர்கள், அங்கிருந்த அறிவியல் நூல் களை மேற்கே எடுத்துச் சென் ற ன ர்: கீழைத்தேசத்தை அண்டி வாழ வேண்டி யிருந்த அவர்கள், தரைமார்க்க வி யா பாரத்தைக் கொன் ஸ் தா ந் திநோ பிள் வழியாகத் தொடர முடியாத நிலையில் கடல் மார்க்கப் பயணத்துக்கான ஆய்வு களைத் தொடர வேண் டி பி ரு ந் த து. இத்தேவையின் உந்துதலால் விஞ்ஞானப் பரிசோதனைகள் வேகம் பெறலாயின.

Page 44
அதுவரை அரேபியர்களால் வளர்க் கப்பட்ட "விஞ்ஞானக் குழந்தை”. அன்று முதல் ஐரோப்பியர்களால் தத்தெடுக்கப் பட்டது. அத்தொடக்க விஞ்ஞான ஆய் வுகளில் ஈடுபட்ட கொல்ம்பஸ், கலிலியோ மூதல் சென்ற நூற்றாண்டில் மனிதனின் பரிணமிப்புத் தோற்றத்தை ஆய் ந் து கூறிய டார்வின் வரையான வி ஞ் ஞா னிகள் கத்தோ விக்கத் திருச்சபையின் பலதரப்பட்ட சித்திரவதைக்குள்ளானதை வரலாறு அறியும் .
டார்வினின் பரிணாமக் கோட்பாடு, பைபிளின் ஆறாம் நா வில் ம னி த ன் ப ை க்கப்பட்டான் என்ற கருத்தை முறி யடித்த மகத்தான சாதனை என்பதைப் பாராட்டி, டார்வினுக்கு மார்க்ஸ் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலிறுத்த டார்வின், ஆன்மீகப் பற்று மிக்க தமது பெற்றோர் மனதைப் புண்படுத்தத் தாம் விரும்பாததால், இது குறித்த மேலதிக கருத்து எதையும் சொல்லவிரும்பவில்லை என மார்க்ஸுக்கு எழுதினார்.
*புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மர
மாகிக் க ல் லா ப் மனிதராய்’ பிறக்கும் கன்மக் கோட்பாட்டை நம்பும் இந்துக் களோ, பெளத்தரோ இ ந் த க் கண் டு பிடிப்புகளால் கலங்கிப் போய்விடவில்லை. ஏதாவது ஒரு நூ லை மட்டுமே வைத் துப் பதில் காண வேண்டிய தேவையும் இவர்களுக்கில்லை. ஒன்றை அடக்க ஒரு நூல் இடந்தராவிட்டால்,இன்னொரு நூல் இடந் தரும் இந்தக்காரணத்தால் எந்த வொரு விஞ்ஞானக் கண்டு பி டி ப் பும் த மது மத அடிப்படைகளைத் தகர்ப்ப தாய் இவர்கள் இனங்காண முயலவில்லை. பரந்து செல்லும் தேவையுடன் விஞ்ஞான நாட்டத்தைப் பெற்றிருந்த இஸ்லாமும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் கலங்கவில்லை.
இந்த இடத்தில் “உலகின் இருப்பை ஏற்றுக்கொண்ட இந்துக்கள் ஆய்வுகளை நிராகரித்திருப்பதும் உலக வாழ்வை மறு தலிக்கும் கிறிஸ்தவர்கள் விஞ்ஞான ஆய் வுகளில் முனைப்புடன் செயல்ாற்றுவது ந்
26

தான் ஆச்சரியம ன விட யூ ம்" என விவேகானந்தர் ஒரு சநீதர்ப்பத்தில் கூறி யது ஞாபகத்தில் வருவது தவிர்க்க விய லா த து. அது வரலாற்று நியதி ஏற் படுத்திய காலஞ் செய்த கோலம்.
மாறாக, “இந்த விஞ்ஞான உண்மை களை நாம் எப்போதே சொல் லி யா யிற்றே ’ என்று உரிமை கோ ரித் தற் திருப்தி கF ன்பதற்கு இங்கே தயக்கம் காட்டப்படுவதில்லை. இதற்குரிய சூழ் நிலை இந்து பெளத்த மதங்களிடம் உண்டு. இவற்றிடம் புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தினதும் வர்க்கங்கள் தோ ன் ய ஆரம்ப காலத்ததுமான பொருள் மு த ல் வா த ச் சிந்தனைகளும் உண்டு; அவற்றை நிலை மறு ப் புச் செய் த கருத்து முதல் வாதச் சி ந் த னை க ளும் உண்டு; இவற்றிடையேயான இயக் க ப் போக்குடன் பிறந்த விஞ்ஞான உணமை களும் உண்டு.
கிரேக்க - உரோமப் பண் பா டு க ள் வளர்த்த ஆரம்ப காலப் பொருள் முதல் வாதச் சிந்தனைகளை நிலை மறு த் து உருப்பெற்ற கருத்துமுதல்வாதச் சார் புடைய கிறிஸ்தவக் கோட்பாடுகள் கறா ரான வரையறையுடையன. கிரேக்க - உ ரோ ம ப் பண்பாடுகள் விஞ்ஞானக் கோட்பாடுகளையும் அதிகம் கவனத்தில் எடுக்கத் தவறியது. அதனால், கிறிஸ்த வம் விஞ்ஞானத்தின் முன் கிலி கொண் டஞ்சியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
விஞ்ஞா ன ம் 15ம் நூற்றாண்டில் ஒரு திருநாள் பார் த் துப் பிறந்த ஒன் றல்ல. மனிதன் தோற்றம் பெற்ற தி லிருநதே விஞ்ஞான ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் தொடர்ந்து வளர்ந்திரு: கின்றன. மனிதன் த ன து கரங்களில் கல்லையோ, தடியையோ ஆயுதமாக்கிக் கொண்டதும், வீழ்த்திய இரையை இழை கொண்டு இழுத்துப் போனதும், சில்லுப் பூட்டி வே க் ங் கூட்டியதும், ஓடம் புனைந் ததும், நெருப்பிலே பானை வடித்ததும். ஏா பூட்டி உ மு த து ம் விஞ்ஞானத்தின் தொடரான வளர்ச்சிப் படிகள்தாம்.

Page 45
ஆப்போதெல்லாம் விஞ்ஞானத்துக் கும் மெய்ஞ்ஞானத்துக்கும் பகை முரண் பாடு இருக்கவில்லை. நெருப்பின் அள வற்ற ஆற்றல் கண்டு வியந்து அக்னி பக கானாய்த் துதித்த போ தே மெய் ஞ் ஞான - விஞ்ஞான இணக்கம் இழையோ டியது. அந்த இ ய ந் கை ச் சக் தி யை வசப்படுத்துவது எப்படி ?
இந்த வினா மெய்ஞ்ஞானிகளை ஒரு திசையில் வளர்த்தது. ச க் தி ப ற் றி ய தேடல், உலகம் பற்றிய அலசல், படைப்பு ப ற் றி ய கோட்பாட்டு உருவாக்கங்கள். ஆன்மாவை அறிதல் என அது விரிந்தது, பூச்சியத்தின் கண்டுபிடிப்பிலிருந்து விண் ணிை ப லை ஆராய்ந்தவரை விஞ்ஞானம் இத் த மெ ய் ஞ் ஞா ன த் தேடலுடன் இணைந்து முன்னேறியது.
விஞ்ஞான செயல்முறை உ ந் த க் கற்களை மோ தி நெருப்பைத் தே  ைவ யேற்பட்ட போது ம னி த னே படைக்க மூற்பட்டான் : அது சாத் தி ய மா ன போதே அக்னிபகவான் கொஞ்சம் கைய டக்க நிலைக் காளாகி விட்டார். இன்றே: அக்னி பகவான் தீப்பெட்டியினுள் சிறை வாசம் அனுபவிக்கிறார். இருந்தாலும், அவரிடத்தை இன்றைய வர்க்க சமுதா பத்தில் வேறு எத்தனையோ தெய்வங்கள் எடுத்து வைத்துக்கொண்டு மக் க ளின் அறியாமையில் சீவியம் நடத்துவது இன் ாமும் தொடர்ந்த படிதான்.
இந்த வர்க்க சமூகத்தில் மோ ச டி, 

Page 46
வரிக்கங்களை ஒழிக்கும் குறிக் கோ ளுடன் தோன்றிய சோஷலிஸ் சோவியத் யூனியன் ஏன் இந்த இணைப்பை மறந்தது?
எமது கண்முன்னே மரணித்த சோவி யத் யூனியன் இறந்த போது, சோஷலிஸ நாடாக இருக்கவில்லை. 1968 இல் செக் கோஸ்லவாக்கியாவினுள் படையனுப்பி ஆக்கிரமித்ததிலிருந்து ஆப்கானிஸ்தா னைக் கரடிப்பிடிக்குள் வைத்திருந்தது வரை தேசங்களைக் கபளிகரம் செய்த சோவியத் எப்படி "மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தை ஒழித்த சோஷ லிஸ நாடாக முடியும் ? அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தடம் புரண்டு ஆக்கிர் மிப்பாளர்களாகி, உள்ளூர சோஷலிஸம் செத்த பின் தான், இன்று அந் த நா டு இறந்து ஒழிந்திருக்கிறது. அந்த இடைக் கட்டத்தில், முதலாளித்துவக் குணாம் 6 *அனைத்தையும் வர்த் த கப் பொருளாயும் போர் க் கரு வி யாயும்’ காணும் பழக்கம் சோவியத்திற்கு ஏற் பட்டிருந்தது. பொய்யான சோஷலிஸ் முகங்காட்டவே வேண்டாத நச தி தி க வாதமும் பேசினர்.
ஆயினும், வரலாறு ஒரு போது ம் ஸ்தம்பித்துவிடாது; பின் னோ கி கி யும் செல்லாது. உழைக்கும் மக்களின் அ தி காரம் வர்க்கங்களை ஒழிக்கும் போதே, முதலாளித்துவத்தால் சிதைக் கப்பட்ட,
யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்க செயற்படுவதானால் உறுதியோடு செயற்ப விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மைே
எதிர்ப்பதானால் திடமாக எதிருங்கன்.
ܠܹܓ݂ܬ݂ܰ
நாம் மற்றவர்களிடம் காட்டும் அன்பு சிற
குன்றியதாக இருத்தல் கூடாது. அது சுகத் எதிர்பார்த்தல் வேண்டும். சுகம் அவசியமா
28

ஆன்மீகச் செல்வங்களும் மீளப் பெறப் பட்டு மேலும் விருத்தி செய்யப்படும். மனுக்குலம் முன்னுற விரைய ஏதுவாக மெய்ஞ்ஞானத் தே ட லும் விஞ்ஞான ஆய்வும் இணைந்து கைகோரித்துச் செ ய லா ற் ற ஏற்ற புத்துலகம் மலர்வதற்கு வெகுகாலம் எடுக்காது.
குறிப்புகள்
க, நா. சுப்ரமணியம், பொய்த்தேவு,
ஸ்டார் பிரசுரம், சென் னை (முன்
னுரை) 1986 (மூன்றாம் பதிப்பு முன் னுரை)
2
மேற்படி நூல். பக், 290.
3 மேற்படி நூல். பக். 324.
4 சி. சு. செல்லப்பா. அறுபது, எழுத்து
பிரசுரம், சென்னை, 1962 பக். 88.
5 இது குறித்தும், முதலாளித்துவம் சீர ழித் த ஆன் மீ க ச் செல்வங்களைப் பாட்டாளி வர்க்க அர சு மீட் பது குறித்தும் வலியுறுத்தியவர் முசோவி னியை வீரத்துடன் எதிர்த்த அந்தோ Godfau ar 6Gg nr ubi GP?.
பார்க்க: எஸ். வி. ராஜதுரை, வ. கீதா. அந்தோனியா கிராம் ஷி: வாழ் வும் சிந்தனையும், சவுத் ஏஷியன் புக்ஸ். சென்னை,
ள்
படுங்கள் யோடு விட்டுக்கொடுங்கள்
ப்புடையதாக இருக்க வேண்டும். தைப் பேணாமல் உயர்வை 'யினும் உயர்வு அதனிலும் சிறந்தது.

Page 47
பல்கலைக் கழகங்களில்,
பகிடிவதை' என
அது தவிர்க்க மு
- றமீஸ்
ஒவ்வொரு கல்வியாண்டின் தொட சொற்றொடர் வெகுவாக எம்மிடையே பேச றொடர் கொடுக்கின்ற அழுத்தம் என்ன? என்ன? என்ற வினாக்கள் நியாயத்தின் அடி இது எங்கிருந்து வந்தது, ஏன் ஒரு வழக்க பட வேண்டியதா, என்பதெல்லாம் விரிவாக தறிவுக்கும் நேர்மைக்கும் சமானமாக மேற் தன்மையின் அர்த்த புஷ்டியான றாக்கிங் உடன்பட்டுக் கொள்ளலாம்.
இன்று இந்நிகழ்வு உயர்கல்விப் பீடங்க கின்றது. உயர் பாடசாலைகள், தொழில் சாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் நிறுவனங்களை நாம் இனங்காண முயற்சிக்கி தைச் சார்ந்திருக்கின்றன என மனந் தெளிய
இன்று பொதுவாக அவதானிக்கின்றமே நிகழ்வு அருகி வருகின்றது. அதே வேளை, செல்வாக்குச் செலுத்தி வருகின்றது என்றே ரிகளில் மிகவும் சரளமாக இது இடம் பெற்று பெறுவதை நியாயப்படுத்துவதில் பல்வேறு காணப்படுகின்றன. ஏனெனில், ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்கது. நிற்க; பல்கலைக்கழகங்கள் பவங்களை நாம் குறிப்பாக ஆராய்வதோடு, தினையும் தெளிவது பொருத்தப்பாடுடையத,
*றாக்கிங்’ என்பதற்கு பகிடிவதை, அ லாம் அர்த்தம் கொடுக்கின்றனர். ஆனால், பிரச்சினை. இதனைப் பிரிட்டிஷ் பல்கலைக்கழ
படியான *றாக்கிங் அங்கு இல்லையென்று ெ
2

ாப்படுவது ஒரு மரபா ?
முடியாத ஒன்றா?
அப்துல்லா -
பக்கத்திலும் *றாக்கிங் (RAGGING) என்ற ப்பட்டு வருகின்றது. உண்மையில், இந்த சொற் இது, சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் ப்படையில் எழுப்பப்பட வேண்டியவையாகும். ாறாக இருந்து வருகின்றது, இது தவிர்க்கப்
ஆராயப்பட வேண்டியன, இந்த ஆய்வு பகுத் கொள்ளப்படுகின்ற போது, அதுவே மனிதத்
பற்றிய அர்த்தத்தை வெளியாக்கும் எ ன
5ளில் ஒவ்வொரு தொடக்கவாண்டிலும் நிகழு நுட்பக் கல்லூரிகள், ஆசிரிய பயிற்சிக் கலா இது இடம் பெற்று வருகின்றது. இந்த ன்ெறபோது, இவை ஒரு 'படித்த வட்டத் பலTம்.
பாது, உயர் பாடசாலைகளில் இந்த றாக்கிங் தொழில் நுட்பக் கல்லூரிகளில் இது இன்னும் சொல்ல வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூ று வருகின்றது. அங்கு இச்சம்பவங்கள் இடம் சிரம சாத்திய - நியாயமிழந்த தன்மைகள் ஒரு சமூகத்தின் முன்னோடிகள் என்பது ரில் இடம் பெற்று வருகின்ற றாக்கிங்’ சம் இதனது தெளிவான பொருள் சார் வடிவத் ாகும்.
ன்புத் தொல்லை, அறிமுக நிகழ்வு என்றெல் உண்மையில், இது ‘என்ன" என்பது தான் கப் பாரம்பரியம் என்பர். உண்மையில், இப்
டாக்டர் ஆர்தர் சீ. கிளார்க் கூறியுள்ளார்.

Page 48
அப்படியென்றால், அது என்ன அர்த்தத்தில் பிரச்சினைக்கான வினாவை எழுப்பிச் செல்! செல்கின்ற போது, அது மனிதமனதோடு ச * மனித உரிமை மீறல்" என்றும் சிலர் கண் ஒரு வடிவமும் அதற்குண்டு என்பது புலப்ப{ யான வடிவத்தினைப் புரிந்து கொண்டாக
இதன் வரலாறு பற்றி கூறுவோர், இ ஒர் அறிமுகப்பாங்கு எனக் குறிப்பிடுகின்றன போது, பிரித்தானியாவில் காணப்பட்ட இரு தவர்களை ஒரு கல்வி நிறுவனத்தில், அல்லது சார் நிறுவனங்களில் சந்திக்க வைக்கின்றபோ புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற ஒரு கரும் அவர்களிடையே ஒரு சிரேஷ்டத்துவத்தைப் ஆகவே, பிரித்தானியாவில் ஏற்படுத்தப்பட் நியாய பூர்வமானதும் ஒர் அறிமுக, சமத்து
இந்த மரபினைக் கீழைத்தேய நாடுக வேறொரு வடிவத்தினைக் கொடுக்கின்றது. தம் புரிந்துகொள்ள முடியாததாகி, எமது ந கடுமையானதும் கேவலமானதும் என விமர்ச மாக இதன் வீழ்ச்சி உணரப்பட்டாலும், ! வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளன சங்கம் என்பன அண்மையில் றாக்கிங்கைக் க
உண்மையில் நடைமுறைபூர்வமாக இ எதிரும் புதிருமான கருத்துக்களே தெரிவிக்க அதனைத் தவிர்க்க முடியாதென்று ஒரு சார, கின்றனர். ஆனால், அவை இரண்டும் இருச் வேண்டும் என்பதுதான் ஒர் அறிவியற் சிந்த உணர்த்தப்படவேண்டும். அதற்குக் கொடுக் படவேண்டும் . அதன் பாலுள்ள "அச்சம் : களைப்பேண வேண்டும். அதில் உள்ள வன் கப்படல்வேண்டும். அதற்குக் கொடுக்கப்படு: தஸ்தும் நீக்கப்படவேண்டும். அது ஒரு சாத படவேண்டும். அதேவேளை, அது ஏற்படுத் முற்றாக இல்லாததாக வேண்டும். முன்னே *உள" நடவடிக்கை, அந்த நடவடிக்கையின் ஜீரணத்துக்குக்குரியதாகவும் அஜீரணத்துக்குரி
இன்று பல்கலைக்கழகங்களில் நடப்பெ அவர்களைத் தம்மோடு ஒட்டிக்கொள்ளச் செ தோற்றுவிப்பதற்காகவும் புதிய சூழலின் உை தற்காகவும், புதியவர்களிடையே ஒளிந்துள்ள *றாக்கிங் பயன்படுகின்றது. இது ஒரு நிய மின்மை எதுவுமில்லைபோல் தெரிகின்றது. ஏ
தும் பலர் வருவார்கள், அவர்களுக்கு இங்குள்
3C

அங்கு இருந்தது. மேற்குறிப்பிட்டவாறு இந்தப் ன்ெற போது, அதற்கான விடையைத் தேடிச்
ம்பந்தப்பட்டது போல் தெரிகின்றது. அதனை
டிக்கின்றனர். அவ்வாறெனில், அப்படியான
டுகின்றது. ஆகவே, ‘றாக்கிங் கின் உண்மை
வேண்டும்.
து பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ர். ‘அந்த வகையில் ஆராய்ந்து பா ர் க் கும் 5 வேறுபட்ட குடும்ப அமைப்புக்களைச் சார்ந் து உயர்ந்ததொரு படித்த மட்டத்தில் கற்கை து அவர்களுக்கிடையே ஒரு பரஸ்பரத்தையும் வியாகவே இது இருந்து வந்து, அதே வேளை, பாதுகாக்கின்றதாகவும் கா ன ப் பட் ட து. ட, அல்லது காணப்பட்ட ‘றாக்கிங் ஒரு வ கருவியாகவும் இருந்து வந்திருக்கின்றது.
ர் பின்பற்ற வ ந் த போது, இ த ன் ரூபம் இந்தக் காலனித்துவக் கலாசாரத்தின் அர்த் ாட்டில் அது பயன்படுத்தப்படுகின்ற விதம் கர்களாற் கருதப்படுகின்றது. அண்மைக்கால நாக்கம் கலையவில்லையென்றுதான் சொல்ல னம், பல்கலைக்கழக ஆங்கில போதனாசிரியர் 5ண்டித்து அறிக்கையும் விட்டிருக்கின்றன.
|தனை அணுகுகின்றபோது றாக்கிங்கிற்கான ப்பட்டு வருகின்றன. அது ஒரு பாரம்பரியம், ார் கூற, மறு சாரார் அதனைக் கண்டிக் கே, *றாக்கிங் இன் கருத்தாழம் புரியப்பட னை. 1றாக்கிங் இன் உண்மையான வடிவம் கப்படுகின்ற "வதை’ என்ற பொருள் நீக்கப்" தவிர்க்கப்படவேண்டும். அது மனித உரிமை மைத்தன்மையும் கேவலமும் முற்றாக ஒழிக் கின்ற சட்ட அந்தஸ்தும் “தண்டனை அந் ாரண 'அறிமுக நடவடிக்கையாகவே கருதப் துகின்ற அடிமைத்தனமும் ஆதிக்க வாதமும் மே குறித்தது போன்று, அது ஒரு "மன’- புரிந்து கொள்ளற் பாங்குதான் 'றாக்கிங்" ஐ பதாகவும் ஆக்குகின்றது.
நன்ன ? புதிய மாணவர்கள் வருகின்றார்கள். ய்வதற்காகவும் ஒரு சமநிலைத் தன்மையைத் னர் பக்குவத்தைப் பழக்கப்படுத்திக் கொள்வ ஆற்றல்களை அறிந்து கொள்வதற்காகவும் ாயமான தேவை என்று சொல்வதில் நியாய ானெனில், சமூகத்தின் பலமட்டங்களிலிருந் ள பாரம்பரியமும் நடவடிக்கைகளும் தெரியப்

Page 49
படுத்தப்படவேண்டும். இந்தத் தெரியப்படு மாகவும் அறிவுரையாகவும் அமைக்கலாம். பாங்கு உடலியல் வினைச் செயற்பாடு, நா நியாயமும் அற்றவை. இவை ஏன் அவசிய பாடுகளைச் செய்வதற்கு, அல்லது ஒருவன் குள்ள அதிகாரம் என்ன ?..?..?. மற் வேதனையின்மை என்பன அவரவர் மனத்த
அவர்கள் செய்வது என்ன என்பதுகூட வன ஒர் உயர்வுச்செருக்குப் பிடித்தவனை என்ன செய்யப்படல்வேண்டும்? அதை எப் அதற்கு “றாக்கிங்" தானா பதில்...? சில தோற்றுவிக்காதா ?
இவையெல்லாம் சிரேஷ்ட மாணவர்க மிடையேயுள்ள பிரச்சினைகள். இவை ஒரு வளர்த்து விடுகின்றன எனவும் ஒரு சாரார் பிரச்சினையும் நிலவுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக் *அடுத்த பரம்பரை'யினருக்குத் தான் பெற் கருத்துமாக இருந்து நிறைவேற்றி விடுகின்றால் பெறுகின்றது; ஒரு பாரம்பரியமாகப் பேண றாகக் கைவிடப் பல்கலைகழக மாணவ சமூ விக்குறி. ஏனெனில், அதற்குள் ஆயிரம் மன யும் இளமைத் துடிப்பும் எதிர் நீச்சலும் செ
ஆகவே, உண்மை என்னவென்றால், இ இந்த நிகழ்வின் வடிவம் ஒரு ஹிம்சையாக, கூடாது. அவ்வாறு நிகழ்கின்றபோது, அது ஒரு ஹிம்சையாக, வதையாக, தண்டனைய மாணவன் செய்த குற்றம் என்ன ? அவன் இதனைச் செய்பவர்களுக்கு எதனைத் தேடி ஜீவிகள் என மதிக்கப்படுபவர்களால் இவை சாதிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை முற்போக்கு வாதிகள் கருதுகின்றனர்.
இதேவேளை, பல்கலைக்கழகத்திற்குப் *" வீட்டுப் பிரிவு’ (Home Sick) நோய்க்கு, பொருளாதாரப் பின்னணி என்னவென்பது ச கடிக்குள் ஹிம்சையும், வதையும் அவனால் அவனால் மனிதாபிமான மற்றதாகவே கருதட ஒன்றில் வேதனையாகவோ, அல்லதொரு பகி * மனத்தளவில் உள்ள பிரச்சினையே. எனே சம்பந்தப்பட்டவையாக மாறுகின்றன. அது என்பது மட்டிட்டு வரையறுக்க முடியாத நி
s t

த்தல் நடவடிக்கைகளை நாசுக்காகவும் நளின
இதனால் கொடுக்கப்படுகின்ற வேதனைப் கரிகமற்ற நடவடிக்கைகள் என்பன அவசியமும் மாகின்றன ?..? அவசியமற்ற இந்தத் தொழிற் விரும்பாத ஒன்றை வழங்குவதற்கு இவர்களுக் றொன்று வேதனைப்பாங்கில் உள்ள வேதனை, rலேதான் உணரப்படுகின்றன. அவரவராலே ரயறை செய்யப்படவேண்டும். அதேவேளை, மட்டப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு படி அறிவது? அதற்குரிய அளவுகோல் என்ன? வேளை அது மேலுமோர் ஆ த் தி ரத் தை
ளூக்கும் தொடக்க ஆண்டு மாணவர்களுக்கு வகயைான 'ஆதிக்க ** மணப் பக்குவத்தை கருது கி ன் ற ன ர் மற்றொரு வகையான
கப்பட்ட ஒருவன், அடுத்த ஆண்டில் தனது றதைக் கொடுத்துவிடுவதில் மிகக் கண்ணும் எ. எனவே, இங்கு இது வளர்ச்சி தொடர்ச்சி ப்படுகின்றது. இந்த நடவடிக்கையினை முற் முகம் முற்றாக ஒருமைப்படுமா என்பது கேள் எங்கள் காணப்படுகின்றன. அவை அத்தனை 5ாண்டவை.
இந்த "அறிமுக நிகழ்வு' அத்தியாவசியமானது. வதையாக, தண்டனையாக அமைந்துவிடக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றே ஏன் அது ாக அமையவேண்டும் ? பு தி தா க வ ரும் ஏன் இவற்றை அநுபவிக்க வேண்டும் ? இவை க் கொடுக்கப்போகின்றன ? படித்த - புத்தி ஆற்றப்படுவது நியாயம்தானா, இவற்றைச் இருக்கின்றது என்றெல்லாம் மனிதாபிமான
புதிதாக வருகின்ற ஒருவன் நிச்சயமாக ஒரு உட்பட்டவனாகவே இருப்பான். இவனது ட எமக்குத் தெரியாது. இந்த மன நெருக் ஜீரணிக்க முடியாதவை. இந்நடவடிக்கை படும். இதற்கிடையில், சிலரின் சில செயல்கள் டி நிகழ்வாகவோ கொள்ளப்படுவதென்பதும் வ, ‘றாக்கிங்'" இன் நிகழ்வுகள் மனதோடு ஒரு வேதனையா, அல்லது சோதனையா கழ்வாகக் காணப்படுகின்றது.

Page 50
ஆகவேதான் இந்தக் கட்டுரை நோக்கு இல்லையா என்பதல்ல பிரச்சினை. “ஹாக்கிங் டுமென்பதே இதனுடைய பிரச்சினை ஆகுப் கின்ற, பகுத்தறிவுக்கும் நேர்மைக்கும் பொ( அறிமுகச் செயல் வடிவமாகக் காணப்பட அல்லது அந்நியக் கலாசாரத்தின் பாங்கு எ நாடு, எமது சமூகம், எமது வாழ்வியல் பி. யான, கண்டிக்கத்தக்கதல்லாத ஒரு பரஸ்பர வேண்டும் என்ற செயற்பாட்டினால் 'றாக்
கலாசார, சமூக, சமயச் சீரழிவுகளை இல் பேணப்படவேண்டும். இத்தகைய நாக வருகின்றதென்றே சொல்ல வேண்டும். அt மற்ற, கேவலமான சம்பவங்களும் இடம் உண்மைகள் மறைக்க முடியாதன. எனவே, ஒ பூர்வமான அறிமுக உறவு, சமத்துவமான றுக்கொள்ளக்கூடிய ஜீரணிக்கத்தக்க அம்சமா சிந்தனையைப் படித்த சமூகமான பல்கலைச் கொள்வர்; மனங் கொள்வர். ஆனால், இ * கட்டாயம் அவர்களால் ஏற்கப்பட முடியா
எனவே றாக்கிங்" இன் யதார்த்தம் றமாக வளர்ச்சியடையவேண்டும். இத்தசை முயற்சித்து, ஒரு நாகரிகமுள்ள இலகுவாக்க அறிமுக மரபு பேணப்படுதல் வேண்டற்பால
தன்னம்பிக்
நீங்கள் எங்கு சென்றாலும் தலை நிமிர், முகத்திலே புன்முறுவல் தவழ உங்களது அவர்களுடன் கைகுலுக்கும் போது உங்க அவர்கள் பால் இருக்கட்டும் ! பிறர் உங்களைப் பற்றித் தவறாக எண்g பயப்படாதீர்கள் ! உங்களது விரோதிக்குப் பயந்து சாகாதீ அவர்களை நினைத்து ஒரு வினாடியும் வி நீங்கள் எதைச் செய்ய விரும்புகின்றீர்கே ஆழப் பதிய வைத்துக் கொண்டு உறுதிய நீங்கள் யாரைப் போன்று திறமைமிக்க ( நீர்களோ அவரை மனதில் படம் பிடியு! நீங்கள் எண்ணும் எண்ணமே நீங்கள் 6
யாமலே உங்களை ஆக்கிவிடும்.

நவது என்னவென்றால், “றாக்கிங்' அவசியமா, 1’ என்ற சொற்றொடர் புரியப்படல் வேண் } . அது மனித மனதோடு நியாயிக்கப்படு ருந்திய எமது இருப்பினை விளங்கிக்கொண்ட வேண்டும். காலனித்துவக் கலாசாரத்தின்’ 'மது கலாசாரத்துக்கு அவசியமல்ல. எமது ன்னணிகளைக் கொண்டதான, ஒரு நேர்மை ரத்தையும் புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்ள கிங்’ சிந்தனை வளர்க்கப்பட வேண்டும்.
ஏற்படுத்தாத நாகரிகமான உறவு “றாக்கிங்’ கரிக வடிவத்தை இன்றைய “றாக்கிங்’ பெற்று தேவேளை, மிருகத்தனமான மனிதாபிமான
பெற்றன என்ற அண்மைக்கால கசப்பான ஒரு பகுத்தறிவுக்குப் பொருத்தமான, யதார்த்த நாகரீகமுள்ள செயல் நடவடிக்கையாக, ஏற் ாக *றாக்கிங்' மாறுதல் வேண்டும். இந்தச் கேழக மாணவர் சமூகம் இலகுவில் ஜீரணித்துக் ந்த மரபு தவிர்க்கப்படல் வேண்டும் என்ற ாததொன்றாகும்.
புரியப்படுவதோடு, அது ஒரு சிந்தனை மாற் 5யதொரு சிந்தனை மாற்றத்துக்கு அனைவரும் ப்பட்ட - ஒரு புதுச் சந்திப்பு மரபு, உறவு மரபு, தேயாகும்.
கைக்கு... .
ந்து செல்லுங்கள் !
நண்பர்களுக்கு வந்தனம் செய்யுங்கள் ளது அன்புப் பிணைப்பும் உறுதியும் !
லுவார்களோ என நீங்கள் ஒரு போதும்
கள் !
ணாக்காதீர்கள் ! ாா அதை உங்களது மனதில் ாக ஊக்கமாகச் செயலாற்றுங்கள் ! நர்மையான மனிதனாக வர விரும்புகின் புகள் !
ரும்பும் மனிதனாக உங்களுக்குத் தெரி
- Alpert Heppart

Page 51
(95). Hist
അ 9 ബി
கிலத்தின் தேவையாகக் காவியங்கள் பல உருவாவதும், அவற்றுட் சில உப யோக அடிப்படையில் அருகிப்போனதும் மிகச் சாதாரண வி ஷ யங் கள். இதே போன்று, இசைத் துறையிலும் ஆன்றோர் வடிவமைத்த பல ராகங்களும் த? வாங்க ளும் இன்று அரு கி ப் போய்விட்டன. மேலும், இசையபிமானிகளால் விரும்பப் படுபவை என்ற கருத்துக்கு நாம் வரும் போது, இந்த வட்டம் மிகவும் குறுகிய தொன்றாக மாறிவிடுகிறது. சம கா ல உபயோகத்தில் உள்ளவற்றின் அ டி ப் படையிலும், அவற்றுக்கு ரசிகர்கள் மத் தியில் இருக்கும் பிரபல்யத்தின் அ டி ப் படையிலும் இசைத் துறையில் ஏற்பட்டு வருகின்ற இத்தகைய மாற்றங்கள் பற் றிய ஆய்வு அவசியமானதொன்றாகும்.
சங்கீதத்தின் இ னி மை பிரதானமா கத் தங்கியிருப்பது ராகத்திலேயே ஆகும், ராகத்தின் வடிவத்தை (சஞ்சாரம்) ஒரு குறித் த லயத்துடன் கொண்டுசென்று, ராகத்தினழகை மி கை ப் படுத் துவ து
தாளமாகும்.
கர்நாடக சங்கீதத்தில் துருவம், மட் டியம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏகம் என்னும் ஏழு அடிப்படைத் தாளங் களினதும், திஸ்ர, சதுஸ்ர, கண்ட, மிஸ்ர, சங்கீர்ண என்னும் ஐந்து ஜாதிகளினதும் காரணமாக 35 தாளங்கள் உருவானது யாவரும் அறிந்ததே. இவற்றுள், சது ஸ்ரஜாதி ரூபகம், சதுஸ்ரஜாதி திரிபுடை (ஆதி), சதுஸ்ரஜாதி ஏக தாளம் ஆ கி ய மு ன் று தாளங்களே மிகப் பிரபல்யமாக விளங்குகின்றன.இவற்றைவிட, கண்டஜாதி அடதாளத்திலும், மிஸ்ர ஜாதி ஜம்பை
3

ifa) ni
1. சுசித்திரா -
தாளத்திலும் சில உருப்படிகள் (பெரும் பாலு ம் இத்தாளங்களின் அப்பியாசத் திற்கென்று உருவாக்கப்பட்ட வர் ன ங் கள்) காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர, மிகுதித் தாளங்க ளில் அதிகமாக உருப்படிகள் அமைக்கப் படாததற்கான காரணம் என்ன? உதார ணமாக, ஓர் ஆவர்த்தனத்திற்கு 8 அட்சர காலமுடைய தாளத்தில் உருப்படி ஒன்று இயற்றப்பட்டால், அதற்குரிய தாளமாக ஆதியும் வரலாம்; திஸ்ர மட்டியமும் வர லாம். ஆனா ல், நடைமுறையில் ஆதி தாளத்தில் இருக்கும் உருப்படிகளோடு ஒப்பிடுகையில், திஸ்ர மட்டியம் அ ரு கி விட்டது என்றே கொள்ளலாம். ஒற்றை எண் களைவிட இரட்டை எண்களின் பிர யோகம் பல துறைகளில் இலகுவானதாக. சமநிலையுள்ளதாக உணரப்படுவது உண் மையே. இதன் காரணமாகவே எ வி ய அங்க அமைப்புடைய ரூபக, திரிபுடை, ஏக தாளங்களினது சதுஸ்ர ஜாதி ஏனைய ஜாதிகனை விட முன்னணி வகிக்கின்றது. துருவ, மட்டிய, அடதாளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லகுக்களைக் கொண்டுள்ளன. எ ன வே, அ டு த் த டு த் த ஆவர்த்தனங் களைத் தொடங்கும்போது, இது வரை எண்ணிவிட்ட லகுக்களை மிகவும். அவ தானமாக நினைவில் வைத்துப்பாடுவது அவசியமாகும். இது பாடுபவருக்குச் சிர மத்தைத் தரலாம். இவை போன்று பல காரணிகள், தாளங்கள் ப ல வ ற் றி ன் மறைவுக்குக் காரணமாயிருக்கலாம்,
அடுத்து இ ரா க ங் களை எடுத்துக் கொள்வோமாயின், கர்நாடக | இந்துஸ் தான் சங்கீத உலகிலே பல்லாயிரக் கணக்

Page 52
கான ரா க ங் கள் இருக்கின்றன. இரு 鑫爵岳 சங்கீதத்திற்கும் பொது வான ராகங்களும் உண்டு. உதாரணமாக, கரி நாடக சங்கீதத்தில் மோ கன ம் என்ற ராகம் இந்துஸ்தான் சங்கீதத்தில் பூபாளி என்ற பெயரி ல் அழைக்கப்படுகின்றது. ஆனாலும், இன்று வழக்கத்தில் உள்ளவை சில நூற்றுக் கணக்கானவையே, இது ற் கான கார ண கி கள் பலவற்றைக் கூற முடியும். ஒவ்வொரு ராகமும் தனக்கே உரித் தா ன, தனித்துவமான இயல்பு களைக் கொண் டி ரு ப் பது நாமறிந்த தொன்று. ஆனாலும், அவற்றுள் பல அரு கிப்.ோய் விட்டமைக்குரிய காரணங்க ளைத் தனித்தனியாக ஆய்வு செய் வ தென்பது பகீரதன் கங்கையைத் தந்தை யின் காலடிக்குக் கொண்டு வந்தது போன்ற தொன்றாகும். இருந்தபோதிலும், 'முடி யுமான அளவிற்கு எதிர்காலத்தில் இத் தகையதோர் ஆய்வுக்கு வழிசமைக்கும் வகையில் ஒரு சிலவற்றை நோக்குவோம்.
(அ) கர்நாடக சங்கீத ராகங்கள் யாவும் 72 தாய் ராகங்களிலிருந்தே உரு வாகியிருக்கின்றன. இவை 7 ஸ்வ ரங்களில் உ ஸ் ள 5 ஸ்வரங்களின் (ரி, க, ம, த, நி) பேதத்தால் ஒரு கணித முறைப்படியன சேர்மா னத்தின் அடிப்படையிலேயே உரு இாக்கப்பட்டவை. இத் த கை ய சேர்மானமொன்றுக்கு அ திே த் த டுத்த ஸ்வரங்கள் (ரி" யும், "த" வும்; 'நி” யும் *த" வும்) சுருதிப் பொருத் தமுடை வனவா என்பது கருத்தில் கொள்ளப் பட வேண் டும், ஆன் றோரி வகுத்தபடி, அவை யாவற் றிலும் சுருதிப் பொருத்தம் இருப் ப தாகவே தற்காலத்தில் கொள் னப்பட்ட போதிலும், சில தாய் ராகங்கள் பாவனையில் இருந்து மறைந்ததற்கு இந்தச் "சேர்மானப் பொருத்தமின்மை' காரணமாக இருந்திருக்கலாம்.

(ஆ) ஆரம்ப அப்பியாசத்திற்கு இ லகு வான ராகங்களே எடுத்துக்கொன் ளப்படுகின்றன. (கர்நாடக சங்தேத் தில் - மா யா மா ள வ கெ ள ளை; மேற்கத்தேய சங்கீதத்தில் - சங்க ராபரணம்). மேலும் ஆரம்ப உருப் படிகள் மோகனம், மத்தியமாவதி, மலஹரி போன்ற இ ல கு வா ன ராகங்களிலே அற்பிக்கப்படுவதால், ஓர் இசைக்கலைஞனுக்கு இத் த கைய ராகங்களில் தேர்ச்சியும், ஈடு பாடும் அதிகரிக்கிறது, எ ன வே, புதிய பாடல்கள் இவ்விராகங்களி லேயே இயற்றப்படும் சாத்தியக் கூறும் அதிகரிக்கிறது. மே லு ம் தேர்ச்சி குறைந்தோர் கூட இவ் விலகுவான ராகங்களில் பாட ல் களை அமைக்கலாம். ஆனால், அ பூர் வ ராகங்களை எடுத்துக் கொள்ளும் போ து அ வ ற் துை ப் பாடுவதற்கோ, அவற்றில் பாடல் இயற்றுவதற்கோ அபரிமிதமான தேர்ச்சியும், ஒப் பற்ற கே ள் வி ஞானமும் அவசியமாகின்றன. உதா ரணமாக, தனழீரீ, தவிஜா வந்தி, நளினகாந்தம் போன்ற அபூர்வரா வங்களின் பாவனை குறைந்து வரு வதற்கு இதுவும் ஒரு காரணம்.
(இ) ராகங்களில் பெரிய, சிறிய, மத்திய அ ள வு ராகங்கள் என்று வேறு பாடுண்டு. பெரிய ராகங்களை மிக வும் விஸ்தாரமாகக் கூடிய நேரம் பா ட லா ம். இவை சஞ்சாரம், விசேட பிரயோகங்கள் கூடியவை எனவே, இவ் விராகங்களில் எண் னற்ற பாடல்களை உருவாக்கும் சாத்தியக் கூறுண்டு. ஆனால், சிறிய ரா க ங் களி ல் சஞ்சாரங்களோ, விசேட பிரயோகங்களோ, ஸ்வர எண்ணிக்கைகனோ மிகவும் குறைவு எனவே, அவற்றில் விரல் விட்டு எண் ணக்கூடிய பாடல்களே உருவாகியுள் ளன. மேலும், உருவாக்க முயன் றால், முன்னர் உள்ள பாடல்களில் தழுவலாகவே அமையும் என்பதில்

Page 53
(Pyr)
sa)
ar ši Gassóda aw. g) div av aupas 9 60 மாண்டு போன்ற ராகங்கள் அடம் Es b. A auo av Dr Tas uDmr ShaD as a Gylfidão இணைக்கப்படவே தகுதியானவை யாகும். இதனால், இவை அருகிப் போக வாய்ப்புகளுண்டு.
usitropoдбину, 5Фјој теath - Giот derb sgee) of the unrayib, so the 6 லாண்டும் - ஆனந்தபைரவி; திருத Afredri-séð - Samfland Gung; திருப் புராணம் - மத்திய மாவதி என்று வகு கி கப் பட் டு ஸ் ளது. எனவே, திருமுறைகளை ஒதுவதற். astras iš ABGED 5 au pv nres dibas Gfab Lu nr 67 டித்தியம் பெறுவது அவசியமாகும். நடை முறையில் இவ் விராகங்கள் மற்றைய ராகங்களை விடப் பிர பல்யமடைவது கண்கூ9,
சில ராகங்கள் அருகிப் போன மைக்கு நம்மிடையேயுள்ள சில நம் பிக்கைகள் காரணமாகின்றன, இவ் வகையில் பண்டைக் காலத் தி ல், சிறப்பு மிக்க தொரு ராக மாக விளங்கி, பஞ்சரத்ன கீரித்தனைக ளில் ஒன்றாக இணைக்கப்பட்ட வரா ளிராகம் அருகி விட்டமை ஓரி எடு த்துக்காட்டு. அஃதாவது, இவ்விரா கத்தை குரு - சிஷ்ய அடிப்படையில் பயிலும் போது, சிஷ்யன் தன் குரு வையோ, அன்றி குரு தன் சிஷ் பனையோ இழக்க நேரிடும் என் பதே இந்த நம்பிக்கையாகும்.
அக்கானத்தில் மழை பெய்யத்தவ றினால் அமிரிதவர்ஷினி பாடுவ தன் மூலம் மழையை வரவழைத் ததாகவும், நீலாம்பரி பாடுவதன் மூலம் நித்திரையின்மையைப் போக் கியதாகவும் வரலாறுகளுண்டு. விே ஞானம் வளர்ந்து விண்ணைத் தொட்டு விட்ட இன்றைய காலகட் டத்தில் நாம் விஞ்ஞான முறைப்படி மிகக்குறுகிய நேரத்தில் மழையை apravao púLuas Adesh, Aš esog Guo”
35

வேண்டி மருந்துகளை உபயோகிப் வதற்கும் விழைவோமேயன்றி, சப் ப ண மி ட் டு க் கொண் டு பாடு வோமோ என் ப து சந்தேகமே.
கர்நாடக சங் கீ த ம் ஆத்மதிருப்தி யை த் தரக்கூடிய உன்னதமானதொரு சங்கீதம் என்பதை யாவரும் ஏ ற் று க் கொண்டாலும், தற்காலத்தில் சினிமாப் பாடல்களுக்கு ஏற்பட்டு வரும் கிராக் கியை யாராலும் மறுக்கமுடியாது. கர் நாடக சங்கீதம், மேற்கத்தைய சங்கீதம் எ ல் ற இடைவெளிக்குள் சினிமா ப் பாடல்கள் கர்நாடக சங்கீதத்தை ஒட்டிய வாறு, சற்று மேற்கத்தேய சங்கீதத்தின் திசையில் விளங்குகின்றன. க ர் நா ட க சங்கீதம் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதி யானதாக, செவிகளை தெருடாவண்ணம் (Less Contrast between adjacents) syGo Lo கின்றதோ, அதற்கு எதிரி மாறாகத் தற் போதைய மே ற் க த் தை ய சங்கீதம் அமைதி குறைவானதாகவும், மென்மை யான கமகங்கள் அற்றதாகவும், செவி களை நெருடும் வண்ணமும் அமைக்கப் பட்டாலும், அவை உற்சாகமான தாள நடையில் (விரைவான நடை) அமைத்திரு ப்பதால் யாவராலும் விரும்பப்படுகிறது.
as ff g5 ay Las T mT as Lo mT stav s nr 67 nr Gń die அமைந்த “அலைபாயுதே கண்ணா" "மஹா கணபதே மாவல்லபதே" ஆ கி ய இரு உருப்படிகளுள் பலராலும் விரும்பப்படு வது, “அலை பா யு தே’ என்பதாகும். al-Ab&frast on Gor asnj srr seOL u rrashasadar வளர்ச்சியிலும், ர சிக த் தன்மையிலும் ஏற்படுத்தும் பாதிப்பிற்கு உதாரணமாக இதனைக் கூறமுடியும். இதற்குக் கார ணம் உற்சாகமான தாள நடையும், துரி தகதியில் அமைந்துள்ள ரஞ்சகப் பிரயோ கங்களுமே என்று கூறமுடியும்.
அமைதிக்காகவும், ஆத்மதிருப்திக்கா கவும் விரும்பப்படும் சில கர் நா ட க ராகங்கள் இன்றைய வேலைப்பளு கூடிய அவசரமான காலகட்டத்திற்குப் பொரு ற்றாமல் இருக்கக்கூடும். அதே வேளை, 'ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பி

Page 54
குக்காது’ என்பதற்கேற்ப, உ ற் சா சம் தரக்கூடிய கரிநாடக ராகங்கள் ப ர வ லாக ரசிக்கப்படலாம். இவை கா லத் தில் தேவையாக இசைத்துறையில் ஏற் பட்ட கூர்ப்பு எனக்கருத இடமுண்டு.
தற்காலச் சினி மா ப் பா ட ல் கள் பொதுவாகவே குறிப்பிட்டதொரு ராகத் தில் என்று அமைவதில்லை. குறித் த ஒரு ராகத்தில் ஆரம்பித்தும், பின் ன ரி எண்ணற்ற அந்நிய ஸ்வரங்களும், வித்தி யாசமான பிரயோகங்களும் கொண்ட ஒகு கலவையாக மாறிவிடுகின்றன, ஆனா லும், அவற்றில் மறுக்கமுடியாத உற்சா இனிமை கலத்திருப்பதும், அதனை மக்கள் சுத்தமான ராகங்களைக்கொண்ட கர்நாடக சங்கீதத்தை விடக்கூடுதலாக ரசிப்பதும், விரிவான ஆய்வு செய்யப்பட வேண் டி ய தொன்றாகும். இத்தகைய ஆய்வு இசைத்துறையில் ஏற்பட்டுவரும் பரிணாம வளர்ச்சியில் புதியதொரு பரி மாலனத்தை உருவாக்கும் என்பது நிச்ச klub.
அனுபவம் என்பது ஒரு மனிதனு.
அதைக் கொண்டு நாம் என்ன
கல்விக்கு அழகைக் கொடுப்பது பொறுமையுமாகும்.
c
இளமையில் தவறான பலவற்றை முதுமையில் உண்மையான பலவ
3.

சுதந்திரம்
அடியுடன்
உதைவாங்கி கம்பி வேலிக்குள்
கல்லுப் பொறுக்கி அந்தி சாய்கையில்
அவசரமாக வந்து மூடிய அறைக்குள்
ஒரு சுதந்திரப்பெருமூச்சு ஏனெனில்
மீண்டும் அதிகாலை Քւգպւ6ծr
உதைவாங்கி கம்பி வேலிக்குள்
கல்லுப் பொறுக்க வேணடும்.
- இராஜேஷ் இராஜரத்தினம்
Gślał jFru: LFLib பேராதனைப் பல்கலைக்கழகம்
க்கு என்ன நேருகிறதென்பது அல்ல செய்ய வேண்டும் என்பது தான்.
*
தீமையிலிருந்து விலகிக் கொள்வதும்
k
நாம் நம்புகின்றோம். ]றை நாம் சந்தேகிக்கின்றோம்.
6

Page 55
"மூட்டத்தினுள்ளே”
- கலாநிதி. க
ஈழத்து இலக்கியச் செல் நெறியிற் புதிய யுகம் ஒன்று தெளிவாக ம ல ர த் தொடங் கி ய 1960களின் ஆரம்பத்தில் கட்டிளம் காளையாக எழுத்துத் துறையிற் கால் பதித்துச், சிறிது காலம் சிறந்த சிறு கதை எழுத்தாளனாக விளங் கி ப் பல பரிசில்களைத் தட்டிக்கொண்டு மிக விரை வி லே யே சிறந்த நாவலாசிரியளாகவும் ப ரி ண மி த் து, அத் துறையிலும் தமது எழுத்தாற்றலை வெளிப்படுத்திப் பரிசில் களைப் பெற்றுக்கொண்ட க. சதாசிவத் தின் நா வ ல் களு ஸ் ஒன்றே ‘மூட்டத்தி னுள்ளே’ என்னும் நாவலாகும். கடந்த ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு ம் இந்நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
*க ட ந் த பதினெட்டாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து மலையகத்தில் வாழ்ந்து வரும் நான், நேர்மையின் ஒளி யில் மானிடப் பரிவுடன் மலையகத்தை நோக்கியுள்ளேன். உழைப்பையே மூல தனமாக நம்பி வாழும் இம் மக்கள் பல வகை அவலங்களுக்குள்ளும் அபிலாஷை களுடன் வாழத் துடிக்கும் மனிதப்பண் பினை இந்நாவலில் தரிசிக்கலாம்' என வும், "இதுவரை வெளிவந்த மலையக நாவல்கள் தராத ஒரு பூரணத்துவத்தை இந்நாவல் த ரு ம் என மனப்பூர்வமாக நம்புகிறேன்’ எனவும் மிகுந்த தன்னம் பிக்கையுடன் ஏறத்தாழப் பத்து வருடங் களுக்கு முன்பே இந்நாவலின் முன்னுரை யிற் குறிப் பிட் டு ஸ் ள மை மிகமிகப் பொருத்தமானதே என்பதை இந்நாவலை வாசிப்போர் உணர்வர்.
மலையகத் தொழிலாளர்களை மைய மாகக்கொண்டு இதுவரை த மி பூழி லும் ஆங்கிலத்திலுமாகச் சுமார் பத்தொன்பது
3.

(நாவல்)-ஒரு நோக்கு
அருணாசலம் -
நாவல்கள் வரை வெளிவந்துள்ளன. அந் நாவல்களிற் காணமுடியாத சில தனிச் சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்கும் இந்நாவல், ம லை ய க நாவல் வரலாற் நிலே புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதில் ஐயமில்லை.
மலையகத் தொழிலாளர் வாழ்வை யும் பிரச்சினைகளையும் மை ய மா க க் கொண்டு 1960களிலும் 1970களின் ஆரம் பத்திலும் காத்திரமான சிறுகதைகள் சில வற்றை ஆசிரியர் எழுதியுள்ளார். அவற் துள் ‘மூட்டத்தினுள்ளே', 'ஒருநாட் பேர் ஆகிய கதைகள் விதந்தோ தத்தக்கவை. இக்கதைகளின் விரிவாகவே 1983ல் நூல் வடிவம் பெற்று வெளிவந்த ‘மூட்டத்தி னுள்ளே’ என்னும் நா வ ல் அமைந்துன் ளது. 1970 ஆம் ஆண்டில் ஆ சி ரி மது ரி எழுதி வெளியிட்ட ‘மூட்டத்தினுள்ளே” என்னும் சிறுகதையின் த லை ப் பே இந் நாவலுக்கும் வழங்கப்பட்டுன் ளது. “ஒரு நாட்பேர்’ என்னும் சிறுகதை ‘மூட்டத் தினுள்ளே தோட்டம் மூழ்கிக்கிடக்கிறது - "" என ஆர ம் பி க் கி ற து. இது போன்றே இந்நாவலும், “அந்தத் தோட் டத்து அ ன் றை ய நாளின் உழைப்பின் ஆரம்பத்தை அ றை கூ வி அழைப்பது போல் மு த த் சங்கொவி எண்டிசையும் பரந்தொலிக்கிறது. தோட்டம் முழு வ தும் பனிமூட்டத்துள் மூழ்கிக்கிடக்கிறது’ என ஆரம்பமாகி, "அ வ ர் த ஸ் காலை இளங்கதிர்கள் ஒளி வீ க ம் வானத்தைப் பார்க்கிறார்கள். பிரதேசத்தை மூடி யுள்ள மூட்டம் இளங்கதிர்களின் ஒளிவீச் சில் கலைவதைப் போலிருக்கிறது. நம் பிக்கை ஒளியுடன் அவர் கள் நோக் இ கிறார்கள்’ என முடிவடைகின்றது:

Page 56
கதையின் ஆரம்பத்திலும மூடிவிலும் மட்டுமன்றிக் கதையின் பல்வேறிடங்களி லும் "மூட்டம்’ என்ற சொல் ஆறிக்கும் பொருளைப் பொருத்தமுற வெளிப்படுத் தியுள்ளார். கதையின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் கோயில் திருவிழா நிகழ்ச் சிகள் பற்றிய சித்ததீப்பில் இடம்பெறும் "ஆட்டம் விலகட்டும்" என்னும் நா ட க நிகழ்ச்சி மூலமும் இக்கருத்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
தோட்டம் மட்டுமன்றித் தொழிலா எரிகளும் அறியாமை. ஒற்றுமையின்மை முதலிய மூட்டத்தினுள்ளே (இரு வி துள்னே) மூழ்கிக்கிடக்கின்றனர். தோட் உங்களைக் கவித்திருந்த மூட்டம் காலை இளங்கதினின் ஒளி வீச் சி ல் கலை ய த் தொடங்குவதைப் போன்று தொழிலா ளரிகளைக் கவித்திருத்த அறியா மை, ஒற்றுமையின்மை மூ த லி இரு ஞ ம்ே விலகத் தொடங்கின என்பதைப் பொது வாக தாகல் முழுவதும் சிறப்பாக, தாவ வில் இறுதியிலும் ஆசிரியர் சூசகமாக Qaisfunu). Se sirara f.
ஆயினும்இத்தகைய தம்பிக்கை ஒளிகூட இந்நாவல் வெளிவந்த ஜூலை 1983ல் சிதை த் து ச் சின்னாபின்னமாக்கப்பட் டமை வேதனைக்குகியதே. எ னினும் ஒரு சில மாதங்கள் இடத்ததும், மீண்டும் அதே தம்பிக்கை ஒளி ச ட ர் விட த் தொடங்கியமையும் மனங் கொள்ளத்தக் கதே. எ வ் வள வு தா ன் துயரங்களும் கொடுமைகளும் வேதனை களும் சோதி னைகளும் ஏற்பட்டாலும் தொழிலா ஈர் கள் “தம்மால் எப்படியும் வாழ முடியும்? என்ற திட தம்பிக்கை கொண்டவர் ஆஷா கத் திகழ்வதைக் கதையில் ஆங்கி சங்கே ஆசிரியர் புலப்படுத்திச் செல்தோர்.
1870களிலும் அதற்குச் சத்து முன் னதாகவும் மலையகத் தோட்டங்களில் ஏற்பட்டு வந்த மூக்கியமான மாற்றங் களையும் ஆட்சிவசனரி மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவை காரணமன கத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பல்

வேறு வகைப் பாதிப்புகளையும் அவர் க ளது மன அவசங்களையும் இலங்கையின் கத்தியின் தனித்துவ உலகமாகத் திகழும் பெருந்தோட்டங்களில் இடம் பெறும் ஊழல்கள், கயமைத்தனங்கள், குரூர விக் கிரங்கள், கொடுமைகள் முதலியவற்றை பும் இன, மத, மொழி வேறுபாடுகளை யும் மீறிய வர்க்க உணர்வையும் இந்நா வல் துல்லியமாக வெளிப்படுத்தும் அதே சமயம், தொழிலாளர்களது வாழ்வியல் அம்சங்களையும் தேயிலை உற்பததியின் தொழில்முறை துணுக்கங்களையும் கச் சித மாக ச் சித்தரித துள்ளமை அதன் தனிச் சிறப்பம்சமாகும்.
அரசியல்வாதிகன் \ சிலரின் போக்கி னால் எவ்வளவுதான் இனக்கலவரங்களும் இன சங்காரங்களும் வளர்த்துச் செல்லப் பட்டாலும் இவற்றையும் மீறி வர் க்க உண ர் வா ன் உந்தப்பட்டவர்களாகத் தமிழ், சிங் கள, மு ஸ் லி ம் தொழிலா ளர்கள் வேறுபாடுகளை ம ற ந் து அந்நி யோன் னி ய மாக வும் *சத்துடனும் இணைந்து வாழ்கிறார்கள் என்பதையும் கதைப்போக்கோடு ஒட்டி ஆசிரியர் ஆங் காங்கே காட்டிச் செல்லத் தவறவில்லை.
நாவலின் பிரதான பாத்திரமாக வினங் கும் பெருமான் மூலம் ஆசிரியர், தொழி லாளரது ஒற்றுமையின் அவசியத் தை வற்புறு$திச் செல்லுமிடத்து இனவெறி தாண் வடமாடிக் கொண்டிருந்த காலகட் டத்திற் கூட அதனையும் மீறிய வர்க்க உணர்வும் ஒற்றுமையும் தொழிலாளர் மத்தியில் நிலவியமையைச் சுட்டிக்காட் டுவதுடன் தொழிலாளர் வர்க்க ஒத்து  ை&யில் அவசியத்தை நேரடியாகவும் ைேறமுகமாகவும் நாவலில் முழுவதும் குறிபயாக தாவலின் பிற்பகுதியில் அழுத் திகிசகிப் புலப்படுத்துவதும் கவனிக்கத்
డ్రీ జీజ్ క్తి,
தா வலி ன் தொடக்கத்திலிருந்து இறுதி வரை முக்கியத்துவம் பெற்று விளங்கும் பாத்திரங்களான பெருமான், சோமாவதி ஆகியோரும் அவர்கள் குடும்

Page 57
பத்தினரும் ஆப்தீன், சூசை, சிறிசேனா, குமாரீகாமி முதலியோகும் அவர்களது குடும்பத்தினரும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் க ட ந் த நிலை யி ல் இணைந்து செயற்படுதல் அற்புத9ான முறையிற் காட்டப்பட்டுள்ள அதே சமயம் அதற்கு மறுதலையாக இனக் குரோதத் தைக் கிளறிவிட்டு தமது சிறுமைக் குணங் கனை வெளிப்படுத்தித் துரா சைகளை நிறைவேற்ற முயலும் வீரக்கோன், ஆரி யதா ச, பொடிசிங்கோ போன்றவர்களும் அவர்களது செயல்களுக்குத் தூபமிடும் * பெரும்புள்ளிகள்" சிலவும் தோ ட் ட ப் பகுதிகளில் மட்டுமன்றி ஏனைய பிரதே சங்களிலும் இசனப்படுகின்றனர் எ ன் ப தையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டத்த யங்கவில்லை. சுயநலம் மிக்க அர சி ய ல் வாதிகள் சிலரும் இத் த கை ய இனக்கு ரோத தடவடிக்கைகளைத் துரண் டிவிட்டு அரசியல் லாபம் தேடமுனைவதும் சிந் திக்கத் தக்கது. wM
தோட்டங்களிற் கடமை புரி யும் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அவர்களிடையே இடம் பெறும் ஊழல்கள், அவர்கள் தொழிலா ளர்களுக்கு இழைக்கும் அநீதிகள், சுரண் டற் கொடுமை, தொழிலாளப் பெண்க ளைத் தமது காம இச்சைக்கு இரையாக் கும் குரூரம், தமது இச்சையைத் தீர்க்க மறுக்கும் பெண்களைக் கொ டூ ர மா ன முறையிற் பழிவாங்குதல், உரிமை கோரிக் கிளர்ச்சி செய்ய முயலும் இளந் தொழி லாளர்களை ஒழித்துக்கட்ட அவர் கன் மேற்கொள்ளும் த த் தி ரோ பா பங்கள், தொழிலாளர் முன்னேற்றம், அவர்களது பிள்ளைகளின் கல்வி மு ன் னே ற் ற ம் ஆகியன பற்றி அதிகாரிகள் கொண்டுள்ள அலட்சிய மனோபாவம் முதலியவை தாவல் முழுவதும் ஆங்காங்கே படிப்போர் உள் ளத்திற் பதியும் வண்ணம் வெளிப்படுத் தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோட்ட அதிகாரிகள் மட்டுமன்றித் தோட்டங்களைச் சூழவுள்ள சிறிய,பெரிய தவரங்களில் 'வியாபாரம்" என்னும் பெய

சில் அப்பாவி மக்களின் உழைப்பினைச்
சுரண்டிக் கொழுக்கும் முதலாளிமார்க ளின் சிறுமைக்குனங்களையும் அவர்களது *திருக்குமாரர்?’களின் திருவிளையாடல்க
ளையும் அதனால் தோட்டத்து இள ம்
பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும்
*பனத்திமீர் சகோதர பாசத்தைக் கூட
உதாசீனம் செய்துவிடும் இயல்பையும் கதை நிகழ்ச்சிக்ளுடன் தொடர்புறுத்தி அற்புதமான முறையிற் காட்டியுள்ளார். தொழிலாளப் பெண்ணான பொடிமெ. னிக்காவின் தமையன் முதலாளி சில்வா அவனது திருக்குமாரன் வீரக்கோன், அவ னது நண்பர்களான ஆரியதாசா, பொடி சிங் ஃகா தொ ழி லா ள ப் பெண்ணான செல்லாயியின் த  ைம ய ன் கருப்பையா முதலாளி, தொழிலாளியான ஆப்தீனின் தமையன் கடை முதலாளி, ஆகிய பாத் திரங்களின் எண்ணங்கள் செயற்பாடுகள் ழுதலி இவை இவ்வகையில் நோக்கத்தக் ég áA) í J •
மலையகத் தோட்டங்களில் தோழிற் சங்கங்கள் வளர்ச்சியடைகத் தொடகிகிய போது அவற்றினாற் சில தீங்குகள் ஏற் பட்டபோதும் தொழிலாளரது உரிமைப் போராட்ட வரலாற்றில் அவை குறிப் பிடத தக்க திருப்பு முனையை ஏற்படுத் தியுள்ளன என்பதும் பெரிய கங்காணி மாரின் செல்வாக்குக் குறைந்து தோட்ட அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கு மிடையிலான உறவுகளிற் கணிசமான மாற்றங்களை ஏற்படுத் தின என்பதும் கவ னத்திற் கொள்ளத்தக்கவை. தொழிற் சங்க வளர்ச்சியினாலும் கல்வித்துறை விருத்தி, உலக அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் முதலியவற்றினாலும் கடந்த சில தசாப்தங்களில் தொழிலாளர் மத்தி தியில் மிகவேகமாக விழிப்புணர்வு ஏற் பட்டு வருகின்றது. கால ம் காலமாக அக்கிரமங்களுக்கும் அநீதிகளுக்கும் அடக் குமுறைகளுக்கும் அடிபணிந்து "ஆமாம் சாமி” களாக வாழ்ந்தவர்கள் தலை நிமி ரத் தொடல்கியுள்ளனர். மேற் கண்ட விடயங்களை எல்லாம் ஆசிரியர் வெவ் வேறு உத்திகள் மூலம் நிறம்பட வெளிப்

Page 58
படுத்தியுள்ளதோடு, உரிமைப் போராட் ட த் தை மேன் மேலும் முன்னெடுத்துச் செல்வதில் தொழிலாளரை ஊக்குவிக் கும் வகையிற் கதைப்போக்கினை அமைத் துள்ளமை , குறிப்பிடத்தக்கது.
கதையோடு கதையாகத் தோட்டங் களில் அடிக்கடி “இனக்கலவரம்” என்ற பெயரால் இடம்பெறும் காடையர்களின் நாசகாரச் செயல்களையும் பெரும் மண் சரிவு, ‘கொடியவரட்சி"முதலிய இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளை யும் பாதிப்புக்களையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
1970களிலிருந்து இன்றுவரை இலங் கையில் முனை ப் பு ப் பெற்று வரும் பேரினவாதச் சூ பூழ் நிலை காரணமாகச் சொல்லொணாத் துயரங்களுக்கும் இழப்பு களுக்குமுள்ளாகிய தொழிலாளருட்னணி சமான தொகையினர் மலையகத்தோட் டப் பகுதிகளைக் கைவிட்டு இந்தியாவுக் கும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகு திகளுக்கும் புலம் பெயரலாயினர். அவ் வாறு புல ம் பெயர்ந்தவர்கள் “விட்ட குறை தொட்ட குறை” யாக ப் புலம் பெயர்ந்து செல்லும் இடங்களிலும் அனு பவிக்கும் வேதனைகளும் துயரங்களும் சொல்லுத்தரமன்று, அதே சமயம் வாழ்ந் தா லும் மடித்த லும் பிறந்து வளர்ந்த மலையக மண்ணிலேதான் என்ற நெஞ் சுறுதியோடு தம்மை எதிர்நோக்கும் சவா ல்களுக்குமுகங் கொடுக்கத் த யா ரா க வுள்ள தொழிலாளர்களும் இலட்சக்கணக் கில் வாழ்கின்றனர் என்பதையும் போற் றத்தகுந்த வகையில் பாத்திர உரையா டல்கள், சிந்தனைகள், செயற்பாடுகள், இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து சென் றவர்களுக்கும் ம லை ய க த் தி ல் உள்ள அவர்களது உறவினர்களுக்குமிட்ையிலான கடிதத் தொடர்புகள் முதலியவற்றின் மூலம் புலப்படுத் தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றில் அவற்றுக்குத் தனிச் சிறப் பையளிக்கும் முக்கிய ‘அம்சங்களுள் பஈத் திரப்படைப்பும் ஒன்றாகும். ஆசிரியர் தமது கருத்துகளையும் நோக்கங்களை யும் கச்சிதமாக வெளிப்படுத்துவதற்கு ஏற்ற முதன்மையான ஊடகம் பாத்திரப் படைப்பே. தலைசிறந்த இலக்கியங்கள் பல அவற்றில் இடம் பெறும் பாத்திரங் களினாலேயே தனிச் சிறப்பைப் பெறுகின் றன என்பதும் இலக்கியங்களில் இ ட ம் பெறும் ஏனைய அம்சங்களை மறந்தா லும் அவற்றில் இடம் பெறும் உயிர்த் துடிப்புமிக்க பாத்திரங்கள் வாசகரின் மன தினை விட்டு அகலுவதில்லை என்பதும் மனங்கொளத்தக்கது.
அவ்வகையில் இந்நாவலின் சிறப் பான அம்சங்களுள் ஒன்றாகப் பாத்திரப் படைப்பும் விதநதோதக்கூடிய அளவிற் குச் சிறந்து காணப்படுகிறது. இந்தா வ லின் முத ன் மை ப் பாத்திரமான பெரு மாள் ஆசிரியரது கருத்துக்களைத் தாங் கும் பாத்திரமாக விளங்குகின்றான். பாத் திரங்களின் இயல்பிற்கும் தகுதிக்குமேற்ற உரையாடல், உயிர்த்துடிப்பு மிக்க பேச்சு மொழிப்பிரயோகம், பாத்திரங்களின் மன உணர்வுகள், உணர்வுப் போராட்டங்கள், பாத்திரங்களின் உள்ளங்களில் தோன்றும் மெல்லிய சலனங்களையும் அந்தரங்கங் களையும், விம்முதல்களையும் கூட மிகுந்த சொற்செட்டுடன் வெளி ப் படுத் தும் தி ற ல், நயம் படக் கையாளப்பட்டுள்ள நேர்த்தியானதும் பொருத்தமானதுமான குறியீடுகள் மு த லி ய வை போற்றத்தக்
asses
எக்காரணம் கொண் டு ம் இந்தியா விற்குப் போ கா ம ல் தா ன் பிற த் து வளர்த்து தொழில் புரியும் தோட்ட மண் ணிலேயே தொடர்ந்து வாழ்ந்து மடிய வேண்டும்; இன, மத, மொழி வேறுபாடு களை மறந்து வர்க்க ரீதியாகத் தொழி லாளர்களை ஒன்றுபடுத்தி அவர்களது முன்னேற்றத்திற்காகப்பாடுபடவேண்டும்.

Page 59
என்னும் தெஞ்சுறுதியோடும் நி தா ன ம் மிக்க செயற்பாட்டுடனும் தொழிலாளரி தலைவராகி விளங்கி, இறுதியில் தன்னை உயிருக்குயிராகக் காதலித்த சிங்களத் தொழிலாளிப் பெண்ணான சோமாவதி யைத் தி ரு ம ண ம் செய்து கொள்ளும் பெருமாள், பெருமாளின் மீது கொண்ட காதலுக்காக உயிரை யு ம் தி யா கம் செய்யச் சித்தமாகும் சோமாவதி, "எங்க கு டு ம் பத் து ல கணக்கன் கை வை க் க நெனச்சா நா மண்ட வெட்ட மாட் டன் க மு த் த யே வெட் டி ஆள யே குளோஸ் பண்ணிடுவேன்’ எனச் சூளுரைக் கும் கு சை, அதிகாரிகளின் அக்கிரமம் களைக் கண்டு நிதானம் தவறிக் கொதித் தெழும் ஆப்தீன், கல்விப் பொதுத் தரா தரப் பரீட்சையிற் சித்தி எய்தியும் படிப் புக்கேற்ற தொழில் கிடைக்காமல் நெஞ் சுறுதியோடும் கடமையுணர்ச்சியோடும் போருக்குப் போ கும் வீரனைப் போல் ‘கரண்டி’யைத் தோ ளி ல் வைத் து க் கொண்டு கூவி வேலைக்காகக் கா ம் ப ராவை விட்டு வெளியேறும் மலையாண்டி, ம க ன் செல்வதைப்பார்த்து, “ஐ யோ தம்பி, நீ இம்புட்டு படி ச் சும் பில்லு வெட்டத்தான் ஒத்தலையில எழு தி யி ருக்கா’ எனச் சாம்பும் வே லு மு த லி ய பாத்திரங்கள் ஒரு புறம்.
"பண்டா வீட்டுக் கள்ளுத்தண்ணி தானே நம் ம கஷ்டங்களையெல்லாம் மறக்கச் செய்கிறது’ எனத் தன் மனைவி பொட்டு வுடன் சித்தாந்தம் பேசும் காத்த (pass, u 456 (pop dias DfT - T 5 al6agp5 துத் தண்ணீர்த் தாகத்தால் நாக்கு வரட்சி யெடுத்த திலையில், "இன்னிக்கு சுவரா’ அந்திக்கு நாட்டுக்குப் போ கணும். அப்ப தான் மேல் வலி’ எனப் பிரதிக்ஞை செய் யும் பீக்கர் பிச்சையின் மகன் முதலிய பாத்திரங்கள் மற்றொரு புறம்.
இளமையிலேயே கணவனை இழந்து கொடூரமான வறுமைக்காளாகிப் பிணந் தின்னிக் கழுகுகளாக அலையும் தோட்ட அதிகாரிகளின் காமப்பசிக்கு இரையாக மறுத்தமைக்காக அவர்களாற் பல வழிக

6ளிலும் பழிவாங்கப்பட்டு அரைப்பட்டினி யும் முழுப்பட்டினியுமாக வேதனைகளால் வெந்து கருகும் அஞ்சலை, வேறு வழி யற்ற நிலையில் அதிகாரிகளின் கா ம ப் பசிக்கு இரையாகி, "என்ன செய்யுறது அஞ்சல. நம்ம தலைவிதி இப்படி” என மனம் பொருமும் பஞ்சவர்ணம், தொழி லாளர்களின் அறியா மை யைப் பயன் படுத்திப் பேயோட்டிப் பிழைக்கும் பூசாரி பூவலிங்கம், கருச்சிதைவு நிபு னி பிர மாபி. விருந்தாடி வேலு, ஐஸ் அய்யாத் துரை, பீக்கர் பிச்சை இத்தியாதி பாத் திரங்கள் இன்னொரு புறம்.
தமது பதவி அதிகாரத்தையே பலம் வாய்ந்த கருவியாகக் கொண்டு, அப்பாவி அபலைப் பெண்களைச் சுவைத்து, "அந் தக் கம்மனாட்டி ப ஞ் ச வர் ன மும் மொதல்ல இப்படித்தான் பெரிய கிராக்கி
பண்ணுனா அப்புறம் வழிக்கு வந்திட்டா
4.
அஞ்சலையும்..!’ எனத் திட்டமிடும் பிணம் தின்னிக் கழுகுகளான வீரப்புத் திரன் கங்காணி, அவ ன து ஆசானான கணக்கப்பிள்ளை, ஒப்பந்த வேலைகளுக் கென ஒதுக்கப்படும் பண த் தி ல் ஒரு பகுதியை மறுகியும் தேயிலைச் செடிக ளுக்கெனக் கொண்டுவரப்படும். உரத்தின் ஒரு பகுதியைக் களவாகக் கடத்தி விற் பனை செய்தும் குறுக்கு வழியிற் பெரும் பனம் திரட்டும் தோட்ட அதிகாரிகள், எதுவித பொறுப்புகளுமின்றிக் காடைத் தனம் புரிவதும் பினர் சுற்றுவதும் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாகக் கோழிக் குஞ்சுகளைத் தேடித்திரியும் கீரிகளாகத் தோட்டப்புறங்களில் உள்ள க ன் னி ப் பெண்களைக் கெடுப்பதும் யா ரா வ து எதிர்த்தால் இனத்துவேஷத்தைக் கிளறி விட்டு நா ச ச் செயல்களில் ஈடுபடுவது மாகப் பொழுதுபோக்கும் வீரக்கோன், ஆரியதாச, பொடி சிங்கோ முதலியோர் என இத்தியாதி முரண்பட்ட குணாம்சங் களைக்கொண்ட உயிர்த்துடிப்பான பாத் திரங்கள் இந்நாவலுக்குத் தனிச் சோபை யளிகதின்றன.

Page 60
யாழ்ப்பாணத்திலிருந்து மலையகம் வந்து ஆசிரியராகக் கடமை யா ற் றும் “emr6ùr ff” GT di av en Gearr as 6 Lù Luc-G9As தன் மனைவிக்கு ஆசிரியர் பதவி பெற்றுக் கொடுத்ததுடனமையாது க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் அரைகுறையாகச் சித்தியடைந்த தனது மகளுக்கும் தோட் l- Lum Lesnr6b6a) u Sib Al-ġĠAs l- Gap audāv p எவ்வளவோ "தகிடு தத்தங்கள்' செய் தும் பணம் செலவழித்தும் இறு தி யி ற் கைகூடாது போகவே ஏமாந்து திகைத்து நிற்கும் பரிதாப நிலையும், தொழிலா ளரின் பிள்ளைகள் மீது "மாஸ்ரரூம்" அவ pg geðssar eí um Gið stru. Gúa 's t...-mb sit ED ETT Aê5 Sayyph Smrauawa Sầdlaugr Lu Tft வைக்குத் தப்பவில்லை.
இந்நாவவில் மட்டுமன்றி ஆசிரியரது சிறுகதைகள், "நா ன யம்’ போ ன் ற நாவல்கள் முதலியவற்றிலும் வித நீ து siâpDéish (g). Bu elyp& 60au syth Fibl “un adw Gaunt &= னையை உயிரித்துடிப்புடன் வெளிப்படுத் துவதில் தீவிர ஆர்வம் காட்டுதலாகும்.
*'sfred lípég arentifs aumþút um sæi braul L-3 Sair al-orantê pr33 சத்தின் நாடித்துடிப்பு, மனித உறவு களைப் பிணைக்கும் பந்தமாகிய சடங் குகள், நம்பிக்கைகள், ப ண் பா ட் டம் சங்கள், எண்ணக்கருத்துக்கனின் உயிர்த் துடிப்பான வெளிப்பாட்டின் ஊடகமான பேச்சு வழக்கு ஆகியவற்றைக் கன்னிமை கெடாத தூய்மையுடன் வெளிக்கொணர வேண்டுமென்ற பெருவிருப்புடன் அறிவு பூர்வமாக அணுகி உணர்ச்சி பூர்வமாக வடித்துள்ளேன்’ எனத் தமது “நா ன யம்” நாவலுக்கு எழுதிய "என்னுரை' யிற் குறிப்பிட்டுள்ளமை மலையகப் பிர நேச நாவலாக மூட்டத்தினுள்ளே நாவ துக்கும் முற்றுமுழுதாகப் பொருந்தக் கூடியதே
சிறுகதை, நா வல் முதலியவற்றில் அவ்வப் பிரதேச மண்ணின் கணத்துடன் Pepa, Lu 67 Lumru G ay ih ar tẩu đ5 SOM 6m uy lub ஆழ்ந்த அவதானிப்புடன் கூடிய நுணுக்க

விபரங்களையும் கலைத்துவம் குன்றாத வகையிற் பதிவு செய்யுமிடத்து அவை வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன் நிச் சமூக, பண்பாட்டு ஆவணங்களாக வும் நிலைபெற்று விடுகின்றன. இவ்வகை யிலே சங்க இலக்கியங்கள் ஊன்றி நோக் கத்தக்கவை. ‘மூட்டத்தினுள்ளே’ நாவல் உட்பட ஆசிரியரது ஆக்கங்கள் பலவும் இவ்வகையிற் சிறப்பித்துக் கூறக் கூடி யனவாகும்.
மூட்டத்தினுள்ளே நாவல் வெறுமனே மலையகத் தொழிலாளர்களின் பல்வேறு வட்ட பிரச்சினைகளையும் அலசுவதுடன் அமையாது அ வர் கள து தொழி ல் முறைகள், சூழ்நிலைகள், பழக்கவழக் கங்கள், நடைமுறைகள், சமூக, சமதுச் சடங்குகள், விழாக்கள், சம்பிரதாயங்கள், சாதி ஆசாரங்கள், பேச்சு வழக்குப் பிர யோகங்கள், மர புத் தொடர்கள், பழ மொ ழி கள் முதலியவற்றையெல்லாம் "சிந்தாமல் சிதறாமல் அற்பு த மான முறையிலே வடித்துக் காட்டுகிறது.
மலையகத் தொழிலாளர்களின் பிரச் சினைகளையும் சமூக, பண்பாட்டு அம் சங்களையும் பேச்சு மொழிப் பிர யோ கத்தையும் ஆய்வு செய்யப் புகு வோ ருக்கு அரியதொரு கருவூலமாக இந்நாவல் விளங்குகின்றது.
நாவலாசிரியர் நீ ண் ட கால மா சு மலையகத்தில் ஒரு கவத்திய அதிகாரி uu nr 5;&# கடமையாற்றுகின்றபோதும் Gl L. புலத்தின் பெயர் பெற்ற பயிர்ச் செய்கை யாளர் ஒருவரின் மகனாகப் பிற ந் து சிறு வயதிலிருந்தே அவற்றிற் பெற்ற அனுபவமும் கூர் ைEயான அவதானிப் பும் மலையகத் தேயிலைத் தோட்டத் தொழில் நுணுக்கங்களையெல்லாம் புரி ந்து கொள்ளவும் அவற்றைக் கச்சிதமாக நாவலில் வடித்துக் காட்டவும் உதவிற் றுப் போலும்.

Page 61
கொழுந்தெடுத்தல், க வ் வா த் து வெட்டுதல், நீர்வாது, உரமிடுதல், முருக் கைவெட்டுதல், கூனியடித்தல், ராஜ கூனி யடித்தல், மட்டமடித்தல், பொ ட் டு வெட்டுதல், முள்ளுக்குத்துதல், குழிகுத்து தல், பட்டையுரித்தல், தோழிற்சாலை வேலைகள் முதலியன பற்றிச் சி ற ந் த உத்திகளைக் கையாண்டு ஆசிரியர் விளக் கிச் செல்லுந்திறன் போற்றத்தக்கது.
இச்சிறு கட்டுரையில் நாவலில் இடம் பெறும் சமூக பண்பாட்டுக் கோ லக் க
வதந
சொற்களே இல்லாத வார்த்தைகள்
திவை ஆளுக்காள் அசுரவேகத்தில் பாய்ந்து செல்கின்றன.
ஊர் விட்டு ஊரென்ன நாடு விட்டு நகர்வதற்குக் கூட அவற்றுக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வர்ணங்கள் பூசப்பட்ட பலூன்கள் அவை கனி போல் காய்த்திருக்கும் பகடைக்காய்கள்.

ளையோ தொழில்முறை நுணுக் க கே ளையோ விரிவாக நோக்க வியலாது.
தொழிலாளர் வாழ்வின் அகத்திலும் புறத்திலும் இருள் சூழ்ந்திருந்த நிலையில் நாவல் ஆரம்பமாகின்றது. நா வலி ன் முடிவில் இருள் மெல்ல மெல்ல அகலத் தொடங்குகின்றது. இறுதிவரை அதனை ஒரே மூச்சில் வாசிக்கும் பொழுது சிறந்த தொரு திரைப்படத்தினைப் பார் த் து அனுபவிக்கும் உணர்வே ஏற்படுகின்றது.
திகள்
பல இடங்களிலும் பர்டி விட்டு கடைசியில்
சொன்னவனையே
வந்தடையும் வான்பறவைகள்,
அனைவரும் ஆசையுடன் ஆதரிக்கும் கருவேயில்லாத காவியங்கள்
ஆம் !
அவை சுவரில்லாத சித்திரங்கள்.
அவற்றுக்கு நாம் குட்டிய பெயர் வதந்திகள்.
- மாத்தளை ரிஸ்வான்

Page 62
பேராதனைப் ப அன்றும் . . .
- வ. நந்
Tரம்பரியமும் தனித்துவமும் வ இலங்கையின் முதற் பல்கலைக்கழகம் என்னு கழகம். இயற்கை அன்னையும் கூ ட த எ மெரு கூட்டுகிறாள். தனது அரைநூற்றாண்( விழாக்காணும் பல்கலைக்கழகம், பல்கலைக்க ஜூலை 01ம் திகதி சட்ட பூர்வமாக உருவா
பல்கலைக்கழகம் பேராதனையில் அை கொள்ளப்பட்டிருந்த போதிலும் கட்டிட கொழும்பிலேயே அது இயங்கிக் கொண்டிரு பின்னரும் கட்டிடப் பொருட்கள் கிடைப்பதி ஆண்டிலேயே முதன் முதலாக மாணவர்கள் யம், சட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த யினைச் சேர்ந்த மூன்றாம் , இறுதி வருட ப தங்குவதற்கான வசதிகளுடன் பேராதனைக் நிலையிலான பேராதனைப் பல்கலைக்கழக பீடங்களைச் சேர்ந்த 820 மாணவர்கள் விடு தொடர்ந்தே இடம் பெற்றதெனக் கூறுவது
1943 இல் கொழும்பில் ஆரம்பிக்கப் பேராதனைக்கு மாற்றப்பட்டது. மருத்துவ, அமைக்கப்பட்டிருந்த பீடங்களைப் பாதிக்கா இல் ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் கப்பட்டிருந்த பொறியியற்பீடமானது முழுை பட்டதுடன் பேராதனையிலே பல்கலைக்கழக பெற்றன. எனினும் பேராதனையில் இயங்கி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டமை இ னடைவு என்றே குறிப்பிட வேண்டும். 196 கொழும்பிலும் பேராதனையிலும் அதன் கொழும்புப் பல்கலைக்கழகம் தனித்துவமான இல் பிரகடனப்படுத்தப்பட்டது. பேராதை இலங்கைப் பல்கலைக்கழகமாகவே இயங்கி சட்டம் இல: 01 இற்கேற்ப கொழும்பு, பேர ஆரம்பிக்கப்பட்ட வித்தியோதய, வித்தியால இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரி (டெ வளாகங்கள் என்ற ஒரே அளவான அந்தஸ்ை
4

பல்கலைக்கழகம்
ന്ദ്രttf ഈ
ாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ம் பெருமைக்குரியது பேராதனைப் பல்கலைக் எ எழில் நிறைந்த கோலங்களினால் அதற்கு டு காலச் சேவையை நிறைவு செய்து பொன் ழக 20ம் இலக்கச் சட்டப்படி 1942ம் ஆண்டு ாக்கம் பெற்றதாகும்.
மய வேண்டும் என்பது ஆரம்பத்தில் ஏற்றுக் வசதிகள் பேராதனையில் அமையும் வரை ந்தது. இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்ற ல் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1949ம் பேராதனைக்கு மாற்றப்பட்டனர். விவசா மாணவர்களும் கால் நடை வைத்தியத்துறை மாணவர்களும் அருணாசலம் எனும் விடுதியில் கு மாற்றப்பட்டனர். இருந்த போதும் முழு மாற்றமானது, 1952 இல் கலை , கீழைத்தே நிதி வாய்ப்புகளுடன் மாற்றப்பட்டமையைத்
பொருத்தமானதாகும்.
“)
--
縦法
பட்ட பல் வைத்தியப் பிரிவானது 1954 இல் விஞ்ஞான பீடங்கள் கொழும்பில் ஏற்கனவே த வகையில் பேராதனையில் புதிதாக 1961 தக்கதாகும். 1950 இல் கொழும்பில் அமைக் மையாக 1964 இல் பேராதனைக்கு மாற்றப் ம் அமைவதற்கான நடவடிக்கைகள் நிறைவு வந்த சட்டத்துறை 1967 இல் கொழும்பு இப்பல்கலைக்கழக வளர்ச்சியின் ஒரு பி ன் 7 வரையிலும் இலங்கைப் பல்கலைக்கழகம் வளாகங்களைக் கொண்டிருந்தது. பின்னர் ா, சுயாதீனமான பல்கலைக்கழகமாக 1967 னப் பல்கலைக்கழகமானது தொடர்ந்தும் வந்தது. 1972ம் ஆண்டின் பல்கலைக்கழகச் "ாதனைப் பல்கலைக்கழகங்களுடன் 1958 இல் ங்கார பல்கலைக்கழகங்களும் கட்டுப்பெத்தை மாறட்டுேை!}யும் இலங்கைப் பல்கலைக்கழக தைப் பெற்றுக்கொண்டன.
4

Page 63
1978ம் ஆண்டின் 16ம் இலக்க ப களைச் சுயாதீனப் பல்கலைக்கழகங்கள் என் வழங்கியது. மேற்படி சட்டத்தின் 139ம் இ * பேராதனைப் பல்கலைக்கழகம்' என்ற
1978 ஒக்டோபரில் மேற் கொள்ளப் குழுவின் தீர்மானத்திற்கேற்ப 1979 ஜனவ வளாகம்’ என்ற பெயரில் பேராதனைப் ப அமைப்பு உருப்பெற்றது. அதனைத் தொ கழக கலைப்பீடத்தின் ஒரு முக்கிய அங்கம வளாக மாணவர்கள் முழுமையான மு ை இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு முழுமையடைந்து வந்த ே சேர்க்கும் வகையில் விவசாயப்பட்டப்பின்ப அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தி ஒவ்வொன்றும் பட்டப்படிப்பு நெறியுடன் ப ஆய்வுகளையும் மேற் கொள்வதற்கான மு கொண்டன.
1971ம் ஆண்டில் கீழைத் தேய பீடம துறைகள் தற்போதைய களனிப் பல்கலைக் கள் பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீ பல்கலைக்கழகக் கலைப் பீடமானது தற்பே பிப்பதற்கான வசதிகளை உள்ளடக்கியுள்ள டாய பாடமாக அடிப்படை ஆங்கிலத்தைய ஞான முறைகளும் ஆகிய பாடங்களையும் றுத் துலங்குகின்றது. 1950 இல் கொழும் நெறிகளை உள்ளடக்கியிருந்த பொறியியற் பு துறைகளைப் போதிப்பதற்கான வசதிகளை துள்ளமை வியக்கத்தக்கதொன்றாகும்.
மருத்துவபீடமும் இவ்வாறாக பேர பேராதனைப் போதனா வைத்தியசாலை, அணு மருத்துவப் பிரிவு, மருத்துவ போதனா l ifa (Electron Microscope) GTGirl 1607 gigi. 6) 17 கற்கை நெறிகளை உள்ளடக்கிய முறைய பீடத்துடன் இணைந்து செ யற் பட்ட ட லும் வளர்ச்சி பெற்று ஆறு கற்கைத் துறை பல் வைத்தியப் பிரிவானது த னி யா ன பீ கழகத்தில் புவிச்சரிதவியல் துறை 1964 இல்
கற்கைத் துறையாக விளங்குகின்றது. இது ே டமை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சீ
4

கலைக்கழக சட்டமன்னது மேற்படி வளாகங் அந்தஸ்துக்கு மாற்றுவதற்கான அதிகாரத்தை லக்கப் பிரிவின்படி பேராதனை வளாகமானது பெயரினைப் பெற்றுக்கொண்டது.
பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக் 01ம் திகதி பொல்கொல்லயில் 'தும்பறை ஸ்கலைக்கழகத்துடன் இணைந்த முறையிலான டர்ந்து அவ்வளாகம் பேராதனைப் பல்கலைக் ாகச் செயற்பட்டது. 1987 இல் மீண்டும் அவ் ற யி ல் பேராதனைப் பல்கலைக்கழகத்துடன்
பராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை டிப்பு நிறுவனம் 1975 இல் அமைக்கப்பட்டது. ல் அமைந்த பல்வேறு பீடங்களின் துறைகள் ட்டப் பின் படிப்பையும் மற்றும் பலதரப்பட்ட றையில் தம்மை விரிவு படுத்திவளர்த்துக்
ானது பேராதனையில் மூடப்பட்டு அதன் சில கழகத்திற்கு மாற்றப்பட்டன. ஏனைய துறை டத்துடன் இணைக்கப்பட்டன. பேராதனைப் து பதினான்கு பிரதான பாடங்களைக் கற் துடன், முதல் வருடக்கற்கையின் போது கட் பும் மற்றும் கணிதம், அளவையியலும் விஞ் போதிப்பதற்கான முறையில் வளர்ச்சி பெற் பில் ஆரம்பிக்கப்பட்டபோது மூன்று கற்கை tடமானது தற்போது எட்டு முக்கிய கற்கைத் ா உள்ளடக்கிய முறையில் வளர்ச்சியடைந்
ாதனையில் துரித வளர்ச்சி பெற்றுள்ளது. மற்றும் மருத்துவ பீடத்தில் இயங்கும் நுண் பிரிவு, இலத்திரனியல் நுணுக்குக் காட்டிப் 1ளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. இப்பீடம் பில் பரந்து வளர்ச்சி பெற்றுள்ளது. மருத்துவ 1ல் வைத்தியப் பிரிவானது பல வழிகளி களை உள்ளடக்கியதாக அமைந்தது. 1988ல் -மாக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்
ஆரம்பிக்கப்பட்டு விஞ்ஞான பீடத்தின் ஒரு பான்ற பல துறைகளை அமைத்துக் கொண் றப்பாக உள்ளது.
البتها
O

Page 64
1948 இல் விஞ்ஞான பீடத்தின் ஒரு கைப் பிரிவானது, 1954 இல் விவசாயம், கா முறையில் ஒரு தனிப் பீடமாக அமைக்கப்பட விஞ்ஞானக் கற்கையானது மருத்துவ பீடத்து திய கால் நடை விஞ்ஞான பீடமெனப் பெய பீடமானது மூன்று கற்கைப் பிரிவுகளையும் கல்லூரியாக உருப்பெற்றது. 1980 இல் கா துவம், மிருக விஞ்ஞான பீடம் என்ற நிை கால்நடை மிருகவைத்திய போதனா பீடம் கத்தில் மட்டுமே காணப்படுவது இப்பல்கை
இவ்வாறாக கலை, விஞ்ஞானம், மருத் தியம், விவசாயம், பொறியியல் ஆகிய ஏழு தனைப் பல்கலைக்கழகமானது பல்கலைகள் கின்றது. இங்குள்ள ஏழு பீடங்களுக்கு மிை தங்குமிட வசதிகள் என்பவற்றால் மேலும் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இவ்வா வசதிகள், மாணவர் விடுதிகள், ஆகியனவும் யோகத்தவர்கள் ஆகியோருக்கான தங்குமிட 1960ம் ஆண்டு வரை ஆங்கிலமே போதனா யும், சிங்கள மொழியும் போதனா மொழி போதனை நிகழ்த்தும் தனிச் சிறப்பும் பேரா
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பேராத பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கினர். உலக கம் உருவாக்கிய அறிஞர்கள் பலர் பாரினிற் எமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கும், களைச் சார்ந்த பட்டதாரிகளையும் வருடா
இறுமாப்புடன் தனது வரலாற்றின் காணும் இச்சந்தர்ப்பத்தில் இப்பல்கலைக்கழக கும் எமது நல்லாசிகளையும் வாழ்த்துக்களை
இப்பல்கலைக்கழகத்தின் ஆரம்ப தசா பட்ட மாணவர்களிற் பெரும்பாலானோர் நடு சேர்ந்தவர்களாயும் இருந்தனர். அக்கால ட என்பன பெரிதும் கல்வியுடனும் கலாசார காணப்பட்டன. அதற்குக் காரணங்களாக பொருளாதார நிலைமைகள், அவர்களுக்காக வற்றைக் குறிப்பிடலாம். 1944 இல் இலவச யப்பட்ட போதிலும் தாய் மொழிக் கற்ை பட்ட பின்னரே அதிகளவான கிராமப் புற பெருகின எனலாம். இச்சந்தர்ப்பத்தில் மாண அதிகரிக்க ஆரம்பித்தது. இம்மாற்றங்களைப்
4

பகுதியாக இயங்கி வந்த கால்நடைக் கற் ல் நடைக்கற்கை இரண்டினையும் இணைத்த ட்டது. அதனையடுத்து 1977 இல் கால் நடை டன் இணைக்கப்பட்டு மருத்துவ, பல் வைத் ரிடப்பட்டது. இதே வருடத்தில் கால்நடைப் உள்ளடக்கிய முறையில் கால்நடை விஞ்ஞானக் ல்நடை விஞ்ஞானமானது கால்நடை மருத் லைக்கு உயர்த்தப்பட்டது. இத்தகைய ஒரு இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழ லக்கழகத்தின் சிறப்பான அம்சமாகும்.
துவம், பல் மருத்துவம் , கால்நடை மிருக வைத் பீடங்களைத் தன்னகத்தே கொண்ட பேரா ளையும் போதிக்கும் கழகமாகவே துலங்கு டயே உள்ள தொடர்புகள் போக்குவரத்து ம் நெருக்கமடைகின்றன. இலங்கையில் பிற றான தனித்துவமான சூழற் தன்மை கட்டிட நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், பிற உத்தி வசதிகளும் ஒருங்கே அமையப் பெறவில்லை. மொழியாக இருந்தது. பின் தமிழ் மொழி களாக மாறின. இன்று மும் மொழிகளிலும் தனைப் பல்கலைக்கழகத்திற்கே உரியதாகும்.
னைப்பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் 5ளாவிய ரீதியில் பேராதனைப் பல்கலைக்கழ பரந்து சேவையாற்றி வருகின்றனர். மேலும் அபிவிருத்திக்கும் தேவையான பல் துறை வருடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஓர் எல்லையைத் தாண்டிப் பொன்விழாக் கத்தின் எதிர்காலத்திற்கும் விரிவாக்கங்களுக் "யும் சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறோம்.
"ப்தங்கள் இரண்டிலும் சேர்த்துக் கொள்ளப் த்தரவர்க்கத்தினராயும் உயர்குடும்பங்களைச் மாணவர்களின் செயற்பாடுகள், நடத்தைகள் நடவடிக்கைகளுடனும் இணைந்தனவாகக் அவர்களது வாழ்க்கைப் பின்னணி, நாட்டின் வழங்கப்பட்ட சலுகைகள், வசதிகள் என்பன க் கல்வி முறை இலங்கையில் அறிமுகம் செய் கமுறை பல்கலைக்கழகங்களில் பரவலாக்கப் மாணவர்களின் வருகைக்கான வாய்ப்புகள் வர்களின் எண்ணிக்கையும் பல்கலைக்கழகத்தில் பின்வரும் அட்டவணை பிரதிபலிக்கின்றது.
6

Page 65
1942 18 55
1950 44 157
1960 49 268
1970/71 49 556 1980 56 544
1990 65 569
இவ்வாறான மாணவர்களது எண்: றதாக இருந்தபோதிலும் நாட்டின் பொரு கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலு வதற்குப் பதிலாக அருக ஆரம்பித்தன. அ களின் கவனம் போராட்டங்கள்லும் அரசிய பட்டதனைக் காணமுடிந்தது. மாணவர்களி டபங்கள் நிர்மாணிக்கப்படாமையினால் ஏற் களின் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. அ முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ப உணவு விநியோக முறையில் பல கட்டுப்பா( சீட்டுகள் அறிமுகஞ் செய்யப்பட்டதுடன் உ போக்கில் உணவு விநியோகத்தினைத் தனி ஏற்பட்டது. இவற்றின் காரணமாக எண்ப கைத்தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வழங்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான க செயலிழக்க ஆரம்பித்தன. மாணவர்களின் வித்திட்டம் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது. வழங்கப்பட்டது. 1992 இல் இதன் அளவு உயர்கல்வி மாணவர்கட்குக் கிடைக்கப் பெற் நாடளாவிய ரீதியில் 420 பேருடன் ஆரம்பி 3500 மாணவர்களுக்கு உதவக்கூடியதாக வி றாகும். இருந்தாலும் இது மாணவர்களது அவர்களின் வாழ்க்கை நிலையில் பாரிய மா செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இ வருகிறார்கள். இவர்களில் எழுபது சதவீத வழங்கக்கூடியதாக உள்ளது. ஏனைய மா சனையாகவுள்ளது. அப்பிரச்சனையைத்
பழைய மாணவர் மன்றமும் முயல்கின்றன.
;

ளர் மாணவர்களது விரிவுரையாளர்க் க்கை எண்ணிக்கை குரிய மாணவர் வீதம்
904 16.4
2006 12.8
3651 13.6
4134 7.4 4722 8.7 6160 10.8
ணிக்கை அதிகரிப்பு வரவேற்கத் தக்கதொன் ளாதார நெருக்கடி காரணமாகப் பல்கலைக் கைகள், வசதிகள் என்பன விரிவுபடுத்தப்படு அதனால் இயல்பாகவே இக்காலத்து மாணவர் ாவிலும் சமூகப்பிரச்சினைகளிலும் செல்ல முற் ன் அதிகரிப்பிற்கேற்ப புதிய விடுதிகள், மண் கனவே காணப்பட்ட விடுதிகளில் மாணவர் அத்துடன் விடுதிகளில் உணவு விநியோக ல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த டுகள் தலை தூக்கின. 1970இல் உணவிற்கான ணவின் தரமும் வீழ்ச்சியடைந்தது. காலப் ப்பட்ட விநியோகத்தரிடம் கையளிக்கும் நிலை துகளின் ஆரம்பகால மாணவர்களின் வாழ்க் இவை யாவற்றிற்கும் மேலாக வங்கிகளினால் டனுதவிகள்கூட எ ன் பதின் ஆரம்பத்தில் நலனை முன்னிட்டு "மகாபொல நிதி" உத
ஆரம்பத்தில் நிதி உதவியாக ரூபா 350/- ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பது ற ஒரு வரப்பிர்சாதமென்றே கருதலாம். க்கப்பட்ட இத்திட்டம் இன்று (1992 இல்) ரிவுபடுத்தப்பட்டமை பெருமைக்குரியதொன் அடி ப் படை ப் பிரச்சினைகளைத் தீர்த்து ற்றங்களை ஏற்படுத்துவதென்பது மாணவரது
வ்வாண்டில் 7200 மாணவர்கள் கல்விபயின்று (70%) மாணவர்களுக்கே விடுதி வசதிகளை வைர்களுக்குத் தங்குமிடம் தலையாய பிரச் தீர்ப்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாகமும்
நாட்டுமக்கள் எதிர்பார்க்கும் முறையில்

Page 66
பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கை களைப் ப்ெருக்கும் முயற்சிகள் எந்தளவிற்கு மக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நம்பிக்கையினை மேலும் வலுவடையச் ெ கோளாக வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர்களின் நன் னும் செயற்பாட்டுடனும் இணைந்ததொன் திகளின் மாயையில் இருந்து விடுபட்டுச் சு பரியங்களைப் பாதுகாத்து வாழவிருப்புவார் பரியங்களுக்கு அப்பாற்பட்ட “பகிடிவதை ( களை முற்றாகக் கைவிடவும், மாணவர்களி களைத் தேடவும், நாட்டுக்கும் சமூகத்திற் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பைப் பேணவு வில் உறுதி பூணுவோமாக. நாடு எனக்கு டின் வளர்ச்சிக்காகவும் எமது பல்கலைக்கழக செயற்படுவோமாக.
முட்செடியை மெதுவாகத் தொட்டால் தைரியமாகப் பிடித்தால் அதன் இன்சிமுை
உன்னைக் கண்டு கொள்ள உன் மூளைை பிறரைக் கண்டு கொள்ள உன் இருகயத்
நட்புக் கொள்ளும் விஷயத்தில் அவசரப் நிதானமாக இருங்கள். நட்புக் கொண்ட அந்த நட்பு நிலைத்து நிற்க வழி தேடு
வீழ்வது (dவடகமல்ல. ஆனால் வீழ்ந்தே வெட்ககரமானது.

களும் செயற்பாடுகளும் அமையாவிடின் வசதி வெற்றியளிக்குமெனக் கூறமுடியாது. நாட்டு ம் பல்கலைக்கழகத்தின் மீதும் வைத்துள்ள சய்வது மாணவர்களின் அடிப்படைக் குறிக்
மதிப்பானது பல்கலைக்கழகத்தின் உயர்வுட றாகும். நாம் எப்போதும் ஏகாதிபத்தியவா யமான சுதந்திரமான GT Dgi கலாசார tunrub *கள். இந்நிலையில் எமது கலாசார பாரம் போன்று குறுகிய நோக்கிலான செயற்பாடு ன் நலன்களை அதிகரிப்பதற்கான் வழிவகை கும் தேவையான முறையிற் செயற்பட்டுப் ம் நாம் ஒவ்வொருவரும் இப்பொன்விழா எதைச் செய்யலாம் எனச் சிந்தித்து இந்நாட் சமூகத்தின் மலர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து
கையைக் குத்திவிடுகின்றது. }னகள் நொருங்கி விடுகின்றது.
ரய உபயோகி,
தை உபயோகி;
- ஷேக்ஸ்பியர்.
#.
படாதீர்கள்.
பின்பு |ங்கள்.
- சாக்ரடீஸ்
கிடப்பது தான்
- சீனப்பழமொழி.

Page 67
இலங்கைவாழ் . தனியானெ சிறுபான்ன
- கலாநிதி. அம்ப
1. அறிமுகம்.
இலங்கை வாழ் இந்திய வம்சா தமிழர் தனியொரு தேசிய சிறுபான்பை வேண்டுமாயின் பின்வரும் இரண்டு பிரதா வேண்டும்:
(i) மலையகத் தமிழர் சுய்மாகவே
என்ற தகுதியுடையவர்களா?
(ii) வட, கிழக்கு மாகாணங்களில் மலையகத் தமிழர் வேறுபட்ட
உலகின் பல்வேறு நாடுகளிலும் வா வினை அல்லது தேசிய இனத்தினைச் ே மரபுகள், இனம் என்ற போதுவான கா குழுவாக அடையாளம் காண வைக்கின்றன அடையாளம் *அவ்வினக்குழுவினுள் அை களை உருவாக்கி வளர்ப்பதைத் தடை ெ முன்னரே குடி பெயர்ந்து வந்து இலங்கை லாறு, பொதுவான மரபுகள், ஒரு சமுத உணர்வு, குறிப்பிட்ட நிலப்பரப்புடன் கூட மாக இலங்கைத் தமிழர் தாம் ஒரு தனி டாடுகின்றனர். அதனை மற்றவர்களும் மலையகத் தமிழரும் உரிமை கொண்டாட தனியான் தேசிய இனமா? என்பதல்ல அ யினரா? என்பதே. கெளரவ,அமைச்சர் திரு கட்டுரையொன்றில் " இலங்கை வாழ் இ ருந்து வேறுபடுகின்ற தமது அடையாளம் றனர்.”* என்று குறிப்பிட்டுள்ளார். அத்து வங்கள், வாழும் இடம், அவர்கள் ஒன்றுே காலக்கிரமத்தில் இந்த அடையாள உள செய்துள்ளன.* எனவும் சுட்டிக் காட்டியுள்

மலையகத்தமிழர் தாரு தேசிய Foi DuG6TDT TIT ?
வழித் தமிழ்மக்கள் அல்லது மலையகத் D இனமா என்ற கேள்விக்கு விடை காண ான அம்சங்களை நாம் கவனத்திற் கொள்ள
ஒரு தேசிய சிறுபான்மை இனத்தினர்
வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களை விட uri"567 fr?
ாழ்கின்ற தமிழர் தனியொரு இனக்குழு சர்ந்தவர்களே. மொழி,கலாச்சாரம், மிதம், ரணிகளே இவர்களைத் தனியொரு இனக் 1. ஆனால் இவ்வாறானதொரு பொதுவான மந்த சில பிரிவினர் உப இன அடையாளங் சய்யவில்லை." பல ஆயிரம் வருடங்கட்கு யில் குடியமர்ந்ததற்கான நீண்டதொரு வர ாயத்தைச் சேர்த்தவர்கள் என்ற பலமான் டிய பாரம்பரிய தாயகம் என்பவை காரண யான தேசிய இனம் என உரிமை கொண் ஏற்றுக் கொள்கின்றனர். அதே போன்று முடியுமா?. எமது கேள்வி, மலையகத் தமிழர் வர்கள் ஒரு தனியான தேசிய சிறு பான்மை ந. பி. பி. தேவ்ராஜ் அவர்கள் தாம் எழுதிய ந்தியத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களிலி பற்றிய உணர்வுடையவர்களாக இருக்கின் துடன் “பொதுவான வர லா ற் று அனுப சேர்ந்து அனுபவித்த இன்னல்கள் என்பன னர்வினைப் பலப்படுத்தி உறுதி கொள்ளச் 'ளார். மலையகத் தமிழர்களுக்கும் இலங்கைதி
49

Page 68
தமிழர்களுக்கும் இடையேயுள்ள வேறுப தமது கருதிதுக்களைத் தெரிவித்துள்ளார் அவர்கள் "மலையகத் தமிழர்களின் சமூக யில் இந்து சமயத்தைப் பின்னணியாகக் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற லிருந்து வேறுபடுகின்றனர். இந்த வழக் முன்பு இவர்கள் எந்த இந்தியக் கிராமத் யிலும் சாதியடிப்படையிலும் வேறுபடுகில்
1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் பிர பிரஜைகளுக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை பிரச்சனையினை இலங்கை அரசாங்கம் தீ தமிழ் புத் தி ஜீவிகள் தமது முன்னைய தேசிய சிறுபான்மைக் குழுவினரே என்ற ஆகவே இக்கட்டுரையில் மலையகத் தமிழர் வாய்ந்தது என்பதையும் மலையகத் தமிழர் வாழும் தமிழர்களைவிட வேறுபட்டவர் தமிழர் ஒரு தனியான தேசிய சிறுபான்ன
11. தேசிய சிறுப்ான்மை இனம் பற்றிய எ
1830 களில் புழக்கத்துக்கு வந்த "ே தேவை என்பன காரணமாக இதுவரை ட துள்ளது. இருந்தபோதிலும் தேசிய வாத கொள்ளப்பட்ட பண்புகள் சில உண்டு.
(i) “நாம் ஒரே குழுவினைச் சே நீண்ட கால சமூகத் தெ3 ட
(ii) ஒரே குழுவைச் சார்ந்தோர்
வாழ்விடமாகக் கொண்டிருப்பு காத்து வருதல். .
(ii) அக்குழுவினர் தனியொரு மெ கினையோ கையாளுதல்.
(ίν) கடந்த காலங்களில் பெருங்
உணர்வும், எதிர்காலத்திலும் விருப்பும்.
(v) தேசிய வீரர்கள் பலரை உரு
(wi) ஒன்றுபடுவதற்கான விருப்பம்
s ஜே. கெய்ல் என்பவர் “தேசிய இனம் ஒ பதோடு, மற்றைய மனிதப் பண்புகள் றுக்கு முதலிடம் வழங்குவதே தேசியவ தேசம் என்பத்ை ஸ்டாலின் பின்வருமாறு
Þ t

ாடுகள் பற்றி வேறு சில ஆய்வாளர்களும் *கள். உதாரணமாக சி. வி. வேலுப்பிள்ளை வழக்கங்களும் நடைமுறைகளும் அடிப்படை
கொண்டுள்ள போதிலும் யாழ்ப்பாணம்,
இடங்களில் வாழும் மற்றைய இந்துக்களி கங்களும் பண்டிகைகளும் 150 வருடங்களுக்கு திலிருந்து வந்தாரிகளோ அந்த அடிப்படை ாறன.” 4 எனக்குறிப்பிட்டுள்ளார்,
30ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் காரம் இலங்கையில் எஞ்சியிருந்த நாடற்ற வழங்கப்பட்டதோடு "நாடற்றவர்’ என்ற ர்த்துவிட்டது. இதன் விளைவாக மலையகத் கோரிக்கையான மலையகத் தமிழர் ஒரு கோரிக்கையினை மீள முன்வைத்துள்ளனர். ன் இக்கோரிக்கை எந்த அளவிற்கு பெறுமதி உண்மையில் வட, கீழ் மாகாணங்களில் களா என்பதையும் உண்மையில் மலையகத் மக் குழுவினரா என்பதையும் ஆராய்வோம்,
ண்ணக்கரு
தேசிய வாதம்” என்ற பதம் சூழ்நிலை, 1ல அர்த்தங்களைக் கொண்டதாக மாறிவந் 3ம் என்ற பதத்துக்குப் பொதுவாக ஏற்றுக் அவை:
ரிந்தவர்கள்’ என்ற உணர்வுடன் க வ ந் த fill soft .
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினைத் தமது தோடு அதனை வெளியாரிடமிருந்து பாது
ாழியையோ தொடர்புபட்ட பேச்சு வழக்
சாரியங்களைச் செய்துமுடித்தவர்கள் என்ற அவ்வாறு காரியங்களைச் செய்வதற்கான
வாக்குதல்.
என்பனவாகும். அதனால்தான் காள்ரன், ன்று நாட்டுப்பற்று என்பதுடன் ஒன்றுகலப் ால்லாவற்றையும்விட தேசிய நாட்டுப்பற் ாதம்" என வரைவிலக்கணப்படுத்தினார்.
விளக்கினார்.
0.

Page 69
*பொதுவான மொழி, பிர.ே அமைவு என்பன வரலாற்று ததாகவும் இவை ஒரு பொத் ஒரு தேசம்’ என்றார்.
இங்கு நாம் மலையகத் தமிழர் தே பதில் காண முற்படுகின்றமையால் தே ! என்பதற்கு விளக்கம் காணுதல் அவசியம
சர்வதேச சங்கம் வழங்கியதொரு குழுவினையோ அல்லது ஒழுங்கமைப்புகை முடியாது. அது இனம், மதம் அல்லது ெ பெரும்பான்மையிலிருந்து வேறுபட்டதாயி அமைத்த சிறுபான்மையினரைப் பாதுகா விலக்கணத்தை வழங்கியுள்ளது.
*உறுதியான இன, மத, அல் சனை அங்கு வாழும் மற்றை ருப்பதோடு அவற்றைப் பாது தாத குழுவினையே சிறுபான்
ஆர்னல்ட் எம். றோஸ் என்பவர் وق
பின்வருமாறு ஒரு விளக்கம் தந்துள்ளார்.
“இனம், தேசியத்துவம், மதம் ஒரே சமூகத்தில் மற்றவர்களி னர் தாம் ஒரு வேறுபட்ட அவர்களை ஒரு வேறுபட்ட ஒரு தேசிய சிறுபான்மைக் கு
ஆனால் அண்மைக்கால எண்ணக்கருவொன் குழு தம்மைத் தாமே தனியான ஒரு சிறு குழுவினை ஒரு தேசிய சிறுபான்மை இன பிடுகிறது.
மேற்சொன்ன விளக்கங்களின் அடிப் கினால் முதலில் தாம் அவர்களது வரலா பற்றியும் அவர்களது பொருளாதாரம் ப, தாகும்.
III. மலையகத் தமிழர்களின் வரலாறு.
1830 களில் பிரித்தானியர், ஏற்றும தோட்டங்களை உருவாக்கியதோடுதான் ! லாறும் ஆரம்பமாகியது. பிரித்தானிய து பிப்பயிர்ச் செய்கையில் முதலிட்டபோதும் லாளர் பற்றாக்குறை ஒரு தடையாக இரு ளத் தொழிலாளர்கள் தோட்ட நிலத்தை,
5

58F tb, @)Lumrab GmT mr a5 mt pr வாழ்வு, உளரீதியான ரீதியாக பரிமாண ரீதியில் வளர்ச்சியடைந் க் கலாசாரத்தினுாடாக வெளிப்படுவதும்
சிய சிறுபான்மையினரா என்ற கேள்விக்குப் ய சிறுபான்மையினர் எ ன் றா ல் யார் ாகும்.
விளக்கத்தின்படி ஒன்றாக வாழ்கின்ற ஒரு ளயோ சிறுபான்மையினர் என அழைக்க மாழி போன்ற விடயங்களில் அங்கு வாழும் ருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை ப்பதற்கான ஒரு உபகுழு பின்வரும் வரை
லது மொழி மரபுகளை அல்லது இயல்பு ய மக்களிடமிருந்து வேறுபட்டுக்கொண்டி காக்கவும் விரும்பும் ஆக்கிரமிப்பு செலுத மை என்ற பதம் உள்ளடக்குகிறது. 8
சிறுபான்மையினர் யார் என்பதுபற்றி
b அல்லது மொழி என்பவை காரணமாக லிருந்து வேறுபடுபவர்களாகவும் இக்குழுவி குழுவென எண்ணுதலும், மற்றவர்களும் குழு எனக் கொண்டாலும் அக்குழுவினை ழு எனக் கொள்ளலாம்.?
7று பொது இயல்புகளைக்கொண்ட ஒரு பான்மை இனம் எனக் கொண்டால் அந்தக் மாகக் கொள்ளுதல் வேண்டும் எனக் குறிப்
படையில் மலையகத் தமிழர்களை தோக் று பற்றியும் அவர்களது வாழ்விட பிரதேசம் bறியும் இங்கு நோக்குதல் பொருத்தமான
தியினை நோக்கமாகக்கொண்டு பெ ரு ந் இலங்கையில் மலையகத் தமிழர்களின் வர மரமார்கள் பெருமளவு பணத்தினை கோப் பெரும் இலாபம் அடைவதற்கு தொழி ப்பதை உணர்ந்தனர். ஆரம்பத்தில் சிங்க துப்பரவு செய்வதில் ஈடுபட்டபோதிலும்

Page 70
தோட்டங்களில் வேலை செய்வதற்கு அவ விலிருந்து தொழிலாளர்களை வரவழைச் பித் தோட்டத்தை ஆரம்பித்துவைத்த ே வரும் தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் எ தற்கான முதற் தொகுதித் தொழிலாளர் தனர். ஆனால் 1830களில் பெருமளவு
தனர். 10 திருநெல்வேலி, மதுரை, தஞ்சா தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தனர்.
வருகை மிகவும் துன்பகரமானதாக இருந் தலைமன்னாரிலிருந்து மத்திய மாகாணத் வொரு தொழிலாளர் குழுவிலும் பலபேர் வந்து சேர்ந்த பின்னரும் பிரய்ாணக்களை பலர் இறந்தனர் என பேற்ரம் பஸ் திய இலங்கையில் இருந்த பிரித்தானிய அதிகா பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
1843 இலும் 1845 இலும் பரிதாட இலங்கை வந்தார்கள். ஒவ்விெ பெண்களையும் ஐம்பது அல்லது தாக இருந்தது. இவர்கள் புதி வந்தார்கள். போதிய உடையே கிடைத்ததைச் சாப்பிட்டு பெரு தார்கள். சில சமயங்களில் சது தண்ணிரில் நடக்க வேண்டியிரு யிலிருந்த இவர்களது இருப்பிட அக்கறை கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் சிறு தொகையாக ஆரம்பித்த 1843 இல் 31,000 ஆகவும். 1844 இல் 67, அதிகரித்தது.
அரசாங்க சேவைகள், வர்த்தக வாய டைந்த போது இன்னொரு குழுவினர் து வேலைத் தினைக் களத் தொழிலாளர்களா இலங்கை வந்தனர். இவர்கள் தோட்டங் பாக கொழும்பு நகரில் குடியேறினர். சில கிராமங்களுக்கு வந்தனர். இவ்விரு பகுதி வர்த்தக நிலையங்களோடு தொடர்புடை செய்யும் சிறிய தொகையான பெரும் வர் பத்தில் கோப்பிப்பயிர் செய்கை பண்ணப் அதிகமான தொழிலாளர் தேவைப்பட்டன செய்கை கைவிடப்பட்டு தேயிலைப் பயிர்க லாளர்களுக்கான தேவை வருடம் முழுவது இலங்கையில் நிரந்தரமாக தங்கி வாழத்
5

பர்கள் பின்னின்றதாலேயே தென்னிந்தியா க வேண்டி இருந்தது. முதன்முதலில் கோப் தாட்டத்துரையான ஜோர்ஜ் வேர்ட் என்ப *ன்பவருமே தோட்டங்களில் வேலை செய்வ களை இத்தியாவிலிருந்து இறக்குமதி செய் எண்ணிக்கையானவர்கள் வர ஆரம் பி த் வூர் மாவட்டங்களில் இருந்தே பெருமளவு இததொழிலாளரின் இலங்கை நேர க் கி ய தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு திற்குக் கால் நடையாக வந்தபோது எந்த இறந்துள்ளனர், ஆனால் தோட்டங்களுக்கு "ப்பு, காலநிலை போன்றவற்றால் மேலும் ாம்பிள்ளை குறிப்பிடுகிறார். 1880 களில் rif ஒருவர் இத்தொழிலாளர்களின் வருகை
fig tip fr GST கூலிப்பட்டாளங்களாக ாரு கூலிப்பட்டாளமும் ஓரிரண்டு நூறு ஆண்களையும் கொண்ட யவர்களாக ஒரு புதிய நிலத்திற்கு ா உணவோ இ ன் றி வழி யில் }ம் காட்டு வழி களை க் கடந் ப்பு நிலங்களில் முழங்கால் அளவு ந்தது. மிகவும் மோசமான நிலை ங்கள் பற்றி தோட்ட நிர்வாகிகள்
5 வருகை 1842 இல் 14,000 ஆகவும், 000 ஆகவும், 1845 இல் 71,000 ஆகவும்
ப்ப்புகள், கொழும்பு நகரம் என்பன விரிவ றைமுகத் தொழிலாளர்களாகவும் பொது "கவும், வ ரி த் த க நோக்கங்களுக்காகவும் களுக்கு வெளியே நகர்ப்புறங்களிலும் குறிப் லர் வட்டிக்குப் பணம் கொடுப்போராகக் யினரையும் விட இந்தியாவிலுள்ள பெரும் ப நுகர்வுப் பொருட்களை இறக் கு மதி த் தகர்களும் இலங்கைக்கு வந்தனர். ஆரம் பட்டபோது கோப்பி சேகரிக்கும்போதுதான் ார். ஆனால் பின்னர் கோப்பிப் பயிரி ச் #செய்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் தொழி தும் இருந்தமையால் இந்தியத் தொழிலாளர் தொடங்கினர்.

Page 71
இலங்கையில் வாழும் ஏனைய சமூக என்ற வாக்குறுதியின் பேரில் வரவழைக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்க் ஏற்றுமதி இலங்கைப் பொருளாதாரத்துக் முக்கிய அம்சமாக இன்று வரை யு ம் இ தெங்குப் பொருட்கள்ை ஏற்றுமதி செய இருந்தே முக்கிய உணவுப் பொருட்களான செய்யப்படுகின்றன. ஆகவே இந்திய .ே * யருக்கு உணவை வழங்கி வந்துள்ளார்சள்;
ஆனால் 1931ஆம் ஆண்டு நடைமுறைக்கு இந்திய வம்சாவழி மக்களுக்கு அரசியல் டொனமூர் ஆணைக்குழுவினர். இலங்ை வேண்டுமென்று சிபாரிசு செய்தனர். ஆன ப 17 டற்ற முறையில் வாக்குரிமை வழங்குவ இதனால் இந்நாட்டில் ஐந்து வருடங்கள் குரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கட்டு இவ்வடிப்படையில் 1931இல் சுமார் 100 0 1936இல் இது 1,45,000 ஆக உயர்ந்தது. ஆனால் 1940 களுக்குப் பின்பு வாக்குரிமை பான விதிகன் காரணமாக 1943இல் வாக்க *ன் தொகை 1,68,000 ஆகக் குறைந்தது
சுதந்திர இலங்கையின் முதலாவது இந்திய வம்சாவழியினர் மேலும் பாதிக்க 1949இலும் இரண்டு குடியுரிமைச் சட்டங் கைப் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் கொண்டு வந்து நிறைவேற்றியது. இச்சட் போது வாழ்ந்த இந்திய வம்சாவழியினரில் யுரிமையையும் வாக்குரிமையினையும் இழர் வம்சாவழி மக்களை இந்திய அரசும் ஏற்க என்ற நிலைக்குள்ளாயினர். 1950ஆம் ஆ இந்திய இலங்கை அரசுகள் பேச்சுவார்த்,ை யினைத் தீர்க்கமுற்பட்டபோதும் 1986ம் . சட்டமே நாடற்றவர் பிரச்சனையினை மு
(iv) மலையகத் தமிழர்களின் வாழ்விடம்,
மலையகத் தமிழர் மாத்தளை, as sort கேகாலை போன்ற மாவட்டங்களில் குவி மாவட்டத்தில் மட்டுமே பெரும் பான்மை மலையகத் தமிழர் கெற்கல்ல, ஹேவாஹெ பண்டாரவளை, அப்புத்தளை, றாகலை ே
t

த்தவர்களோடு சமமாக நடாத்தப்படுவர் பட்ட இத் தொழிலாளர் இலங்கை நாட்டின் ாற்றி வந்துள்ளனர். ஏனெனில் தேயிலை *கு அந்நிய செலாவணியைத் தேடித் தரும் ரு ந் து வருகின்றது. தேயிலை, இறப்பர், வதன் மூலம் கிடைத் த வருமானத்தில் ா அரிசி, மா, சீனி போன்றவை இறக்குமதி தாட்டத் தொழிலாளர்கள்தான் இலங்கை , ருகிறார்கள் என்று சொல்வதில் தவறில்லை. வந்த டொனமூர் அரசியல் யாப்புடன்
பிரச்சனைகள் பல எழ ஆரம்பித்தன. கயருக்கு சர்வசன வாக்குரிமை வழக்க ாால் இந்திய வம்சாவழி மக்களுக்கு கட்டுப் தனை சிங் களத் தலைவர்கள் எதிர்த்தனர். தொடர்ச்சியாக வாழ்ந்தவர்களுக்கே வாக் இப்பாட்டினை அவ்வாணைக் குழு விதித்தது" 100 GG Lufř வாக்குரிமை பெற்றனர். பின்னர் 1939இல் இது 2,25,000 ஆக உயர்ந்தது வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமை ளிக்கத் தகுதியுடைய இந்திய வம்சா வழியின
o
அரசாங்கம் எடுத்த நடவடிக்கையினால் கப்பட்டனர். இவ்வரசாங்கம் 1948இலும் நளைக் கொண்டு வந்தது. 1948இல் இலங் சட்டமூலம் என்ற மூன்றாவது சட்டத்தினை டங்களின் பயனாக இலங்கையில் அவ்வப் மிகப் பெரும்பான்மையோர் தமது குடி jதனர். மேலும் இலங்கையிலிருந்த இந்திய மறுத் தமையால் இவர்கள் 'நாடற்றவர்? ண்டிலிருந்து பல் வேறு சந்தர்ப்பங்களில் தகள் நடத்தி நாடற்றவர் பி ர ச் சினை ஆண்டு இலங்கை அரசு கொ ன் டு வந்த ற்றாகத் தீர்த்துள்ளது.
. பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, த்து வாழ்கின்ற போதிலும் நுவரெலியா பாக "வாழ்கின்றனர். தோட்டம் சாராத }ட்ட, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, பான்ற நகரங்களில் காணப்படுகின்றனர்.
3

Page 72
1981ம் ஆண்டு சனத்தொகை புள்ள சனத் தொகையான 14,846,750 பேர்களு இந்தியத் தமிழர்களாயிருந்தனர். இந்த 8 வில் வாழ்ந்தனர். பதுளையில் 135, 79 பேரும் இருந்தனர் ஆகவே மலையக்தி : கொண்டிருக்கவில்லை எனலாம். ஏனெனி 47.3% ஆகவே உள்ளனர்.
மாவட்டம் எண்ணிக்கை
இலங்கை 8, 25, 233 1 நுவரெலியா 2, 47,131 2 பதுளை 1, 35,795 2 ஆண்டி 1,04, 840 4 இரத்தினபுரி .88, 429 5 கேகாலை 43, 879
6 களுத்துறை 33.510. 7 மாத்தளை 24,084 8 கொழும்பு 21,504 9 யாழ்ப்பாணம் 20, 001 10 வவுனியா 18, 592 11. மன்னார் 14,072 12 மாத்தறை 13,931 13 காலி 11, 069 14 முல்லைத்தீவு 10, 766 ł 5 G) DIT G7 primtas GDR) 9, 164 16 திருகோணமலை 6, 676 17 குருநாகல் 6, 427 18 கம்பஹா 5, 733 19 மட்டக்களப்பு 3,868 20 புத்தளம் 2,964 3 அம்பாறை 1, 410 22 அதுராதபுரம் 785 23 அம்பாந்தோட்டை 308 24. பொலநறுவை 205
மூலம் :- இரா. சிவசந்திரன், மலையகத் ' ளாதார நிலையும் (சென்னை. .
(w) இந்திய வம்சாவழி மக்களின் சமூக டெ இலங்கையின் மொத்தச் சனத்தொன ஆவர். இவர்களுள் கமார் 80 வீதத்தினரி
வாழ்கின்றனர். ஒரு பகுதியினர் தோட்டா களைப் பின்வரும் பிரிவுக்குள் அடக்கலாம்:
கொழும்புதமிழ்ச்சங்கம் ,

f விபரங்களின்படி இலங்கையின் மொத்த ள் 8,25,238 பேரி அல்லது 5.6% வீதத்தினர் ,25, 233 பேரில் 247,131 பேரி நுவரெலியா இந்தியத் தமிழரும் கண்டியில் 104 840 தமிழர் தமக்கென ஒரு பிரதேசத் தை ல் நுவரெலியா மாவட்டத்திலும் அவர்கள்
பரம்பல் மாவட்டரீதியில்.%
100.00 5.6 29.90 47.3 16.50 2.3 12.50 9.3 10,70 11.1 5.30 6.4 4.10 4.1 2.90 6.7 2.60 1.3 2.40. 2.4 2.30 19.4 17O 13.2 1.70 2.2. 30 1.4 1.30 3.9
1.1 3.3. 0.8 2.6 0.8 . 0.6 0.7 0.4 0.5 1.2 0.4 0.6 0.2 04 0.1 O. 0.04 0. 0.02 0.1
தமிழரின் சனத்தொகையும் சமூக - பொரு அடையாறு, 1987) பக். 14 - 5.
ாருளாதார நிலை கயில் இந்தியத் தமிழரி 5, 6 வீதத்தினர்
தோட்டத் தொழிலாளராக தோட்டங்களில் களுக்கு வெளியே வாழ்கின்றனர். அவர்
4

Page 73
(i) கொழும்பு, கண்டி போன்ற D. LU L- iSuLu , atî öAS 5 டங்களை அண்மித்து வாழு (ii) இலங்கை அரசாங்க் சேவை
புரிவோர். (i) தெகுத்துப்பரவு, வீட்டு
பெறும் தொழிலாளர்.
இந்தியத் தமிழர்களை அவர்கள் செய்யும் திரு. எம். வாமதேவன் பின்வருமாறு பிரி
சுய தொழில் செய்வோர் . தொழில் வழங்குவோர் ஊழியர், தொழிலாளர்கள் வேதனம் பெறாத G5 G6) bt
;
இலங்கைத் தமிழரி சமுதாயத்தினைப் ே சமூகப் பின்னணியிலும் சாதியமைப்பு பிர கிரமத்தின் உச் சி யில் பிராமணர்கள் உ அல்லாத சாதியினரி உள்ளனர். தோட்ட மணர்கள் குருமாரிகளாகக் கடமையாற் மத நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஆற்றுகிற ளாளர், அகமுடியான், கோனான், கள்ள பெறுகின்றன. தட்டார், கொல்லர், தச்சர் களைச் செய்கின்றனர். இவ் வரிசைக் கிர ஆவர். இந்திய தோட்டத் தொழிலாளரின் காணப்படுகின்றது. 1980/81 இல் மத்திய களின்படி கல்வித்தகைமைப் பெறுபேறுகள்
இனங்கள் 1S
கண்டியச் சிங்களவரி கீழ்நாட்டுச் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் GF recor esti மலே பறங்கிய மற்றையேசரி
தலைவீத வருமானத்தினைப் பொறு வருமானத்தையே பெறுகின்றனர். 1973 இ நிதி அளவீட்டின் படி பல்வேறு இனங்களி பின்வருமாறு அமைந்திருந்தது.
5.

நகரங்களில் வாழும் வட இந்திய சிந்திமார் ர்களும் கடைச் சொந்தக்காரர்களும் தோட் 9ம் செட்டிமார்களும் போன்றோர்.
யிலும் தனியார் நிறுவனங்களிலும் தொழில் a
உதவியாளர் போன்ற குறைந்த வேதனம்
தொழில்களை அடிப்படையாகக் கொண்டு த்துள்ளார்.
2.4%
J.5%
84.3%
உதவியாளர் 0.5%?
பா ன்று தோட்டத் தொழிலாளர்களின் தான இடம் வகிக்கின்றது. சாதி வரிசைக் ள்ளனர், அவர்களுக்குக் கீழ் பிராமணர் ங்களுக் கருகில் உள்ள கோயில்களில் பிரா றுவதோடு மற்றைய சாதிக்காரர்களுடைய ார்கள். பிராமணர் அல்லாதோரில் வெள் ன் என்ற சாதிக்குழுக்கள் முக்கியத்துவம் என்போர் தமது மரபு ரீதியான தொழில் மத்தின் அடியிலுள்ளோர் ஆதி திராவிட்ர் கல்வி மட்டம் மிகவும் பின் தங்கியதாக்க் வங்கி நடாத்திய நுகர்வோரி நிதி அளவீடு பின்வருமாறு அமைந்து காணப்பட்டன.
80/81ம் ஆண்டு கல்வித்தகைமை:
,4。6G
506
4.80
2.28
8.7 3 6. il 6
703 6.88
த்தும் இந்தியத் தமிழர் மிகவும் குறைந்த லங்கை மத்திய வங்கி நடத்திய நுகர்வோர் னதும் இரண்டு மாத சராசரி வருமானம்

Page 74
இனங்கள்
கண்டியச் சிங்களவரி கீழ் நாட்டுச் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் சோனகரும் மலேயும்
மற்றையோர்
மேற்காட்டப்பட்ட புள்ளி விபரங் சமுதாயங்களுள் இந்தியத் தமிழர் சமுத தலைவீத வருமானத்திலும் மிக வு ம் பி தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது வ நடத்த ஆரம்பக் கல்வி போதுமானது 禁。 லாளர்களது பின்தங்கிய சமூகநிலை கார6 மில்லை. பிரித்தானிய தோட்டச் சொந் கொடுத்த (12 x 10 சுற்றளவுகொண்ட) ,ே வாழ்ந்து வருகின்றனர். இத் தொழிலாளர் ச மையும் மறுக்கப்பட்டமிையால் வாழ்க்கைய காலமாக வாழ்ந்து வருகின்றனர். திரு. பீ. ட
"கல்வியறிவின்மையில் மிக உயர் பொறுத்து மிகவும் குறைந்த வி வசதிகள் போசாக்கின்மை, அதி இடையறாத கஷ்டம் என்பனவே தெளிவான இயல்புகளாயுள்ளன
பல தலைமுறைகளைச் சேர்ந்த தொழிலா உழைத்த போதிலும் அவர்கள் இன்னும் னைக்குரியதாகும். இந்த மண்ணில் வாழ்ந் மண்ணில் பிரிந்த அந்தத் தொழிலாளர்கள் சமமான இடமளித்து அவர்கள் வாழ்க்கை செய்வது மனிதாபிமான செயல் என்பதை வர்கள் செயற்பட வேண்டியது அவசியமா
வசதியான் வீடுகள், போதுமான பா இவர்களின் அத்தியாவசியத் தேவைகளாகு கொடுக்கப்பட்டால் தான் அவர்களைத் ே (ep Lib
(vi) மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர்க
முன்னர் குறிப்பிட்டது போல் மலை கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது கைக்கு வரத் தொடங்கினர். ஆனால் இல
5

ஆண்டு 1973 ரூபா
376.00
424.00
385.00 80.00
470.00
6Ꭶ 3 .00
5ள் இலங்கையில் வாழ்கின்ற வேறுபட்ட ாயமே கல்வித்தகைமையைப் பொறுத்தும் ன் தங்கியுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. ாழ்க்கையை அல்லது தொழிலைக் கொண்டு rறு கருதப்பட்டு வந்துள்ளது. இத் தொழி னமாக அவர்களுக்கு வசதியான வீடுகளு நக்காரர் 19ம் நூற்றாண்டில் அமைத்துக் தாட்ட லயன்களிலேயே இவர்கள் இன்னும் 5ளுக்கு பிரசாவுரிமையும் வாக்களிக்கும் உரி பில் முன்னேற முடியாதவர்களாக நீண்ட பீ. தேவராஜ் அவர்கள் குறிப்பிட்டதுபோல்
* விகிதம் கல்வித் தகைமைகளைப் கிதம், மிகவும் மோசமான சுகாதார களவு குழந்தைகள் இறப்பு விகிதம் ,
தோட்டத் தொழிலாளர்களின் 13
‘ளர்கள் இங்கு வாழ்ந்த இந்நாட்டுக்காக அந்நியர்கள் போல் நடத்தப்படுவது வேத து, இந்த மண்ணுக்காக உழைத்து, இந்த ரின் பரம்பரையினருக்கு இந்த சமூகத்தில் 5யின் சகல துறைகளிலும் முன்னேற வகை க் கருத்தில் கொண்டு இந்நாட்டின் தலை னிதும் அவசரமானது மாகும்.
டசாலைகள், வைத்தியசாலைகள் என்பன ரும். இந்த அடிப்படை வசதிகள் * செய்து 'த சி ய வாழ்வில் இணைத்துக் கொள்ள
ளிலிருந்து வேறுபட்டவர்களா?
யகத் தமிழர்களின் மூதாதையோர் இலங் ஏறத்தாழ 1829 ஆண்டில் இருந்தே இலங் பங்கைத் தமிழர்கள் இத்தீவில் நீண்ட கால
3.

Page 75
மாகக் குடியிருந்து வருகின்றனர் என்ற பதற்கு முன்பே இத்தீவில் தமிழர்கள் ! உண்டு, மகாவம்சமே விஜயன் மதுரையில் இராணியாக்குவதற்காகக் கொண் டு வ | பெண்கள் வந்தது மாத்திரமல்ல, 18 தெ கள் குடிபெயர்ந்தனர் எனக் குறிப்பிடுகி போது மென் மேலும் பல தமிழர்கள் இ தோடு 13ம் நூற்றாண்டிலிருந்து 16ஆ தமக்கென ஒரு தனி இராச்சியத்தை உ( தனித்துவத்தினை வளர்ப்பதற்கு உதவிய
சாதியமைப்பினைப் பொறுத்த வை கைத் தமிழர்களுக்குமிடையில் வேறுபாடு
மேலும் ஆறுமுக நாவலர் தலைமை மலர்ச்சியின் போ து இலங்கைத் தமிழர் வளர்ச்சியடைந்தது.
பொருளாதாரத் தரத்தினைப் பொ இலங்கைத் தமிழர்களு வேறுபடுகின்றன
புவியியல் ரீதியான வ8ழ்விடமும் இ6 ஆனால் 1977. 1981, 1988 ஆம் ஆண்டு, மாக மலையகத் தமிழரில் ஒரு சிறு பகுதி ளுக்கு குடி பெயர்ந்து சென்று வாழ்கின்ற
(vii) முடிவுரை:-
மலையகத் தமிழரின் பல்வேறு பண்பு யினர் ஒன்றுக்கு இருக்க வேண்டிய முன் என்பது தெரிய வருகின்றது. உதாரணம்; மற்றைய நிபந்தனைகள் பலவற்றில் அவ உதாரனம்: பொது வரலாறு, மொழி, வாழ்விடம், பொருளாதார நிலை என் வேறுபடுகின்றார்கள். ஆகவே மலையகத் முன்பு மலையகத் தமிழர்களின் உயர்ந்,ே எதற்காகக் கோருகிறார்கள் என்பதைக் க
ஒரு விடை: மலையகத் தமிழர் பொரு விட பின்னடைந்துள்ளமையால் தம்மை பு அந்தஸ்தைக் கோருகின்றார்கள், இலங்ை னேறியவர்களாக இருப்பதனால் மலையக விரும்பாது உள்ளனர். அவ்வாறு அவர்கே இழந்து விடக் கூடும் என அஞ்சுகின்றார் வம் கோரி போராடும் மலையகத் தமிழர் கோரிக்கை விடுகின்றார்கள். ஆகவே ப நிலையும் கடந்த காலங்களில் அவர்கள் அத்தகைய அந்தஸ்தினை கோரச் செய்து
求

வரலாற்றையுடையவர்கள். கிறிஸ்து பிறப் ருந்திருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரம்
இருந்து பாண்டிய இளவரசியினைத் தனது த போது இளவரசியுடன் பல உதவிப் ாழிற் குழுக்களைச் சேர்ந்த 1000 குடும்பங்
லங்கையில் குடி பெயர்ந்து வந்தனர். அத் ம் நூற்றாண்டு வரை இலங்கைத் தமிழர் நவாக்கி வைத்திருந்தனர். இது அவர்களின் 3.
ரயிலும் மலையகத் தமிழர்களுக்கும் இலங் உண்டு. w
0 தாங்கி நடாத்திய இந்து சமய மறு ன் தனியான அ டை யாள ம் மே லும்
'றுத்த வரையிலும் மலையகத் தமிழர்களும்
.
வ்விரு குழுவினரையும் வேறுபடுத்துகின்றது. நளில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரண யினர் இப்போது வடகிழக்கு மாகாணங்க ଜୟ (f.
ளை ஆராயும் போது தேசிய சிறுபான்மை நிபந்தனைகள் சில அவர்களுக்கு இல்லை பொதுவான பிரதேசம். அதே வேளையில் ர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். கலாச்சாரம், மலையகத் தமிழர் புவியியல் வ ற் றி ல் இலங்கைத் தமிழர்களிடமிருந்து தமிழர் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வரு நார் குழு அத்தகைய ஒரு அந்தஸ்தினை iண்டறிய வேண்டும். V−
ளாதார ரீதியில் மற்றைய சமுதாயங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக அந்த கத் தமிழர் பல்வேறு அம்சங்களிலும் முன் * தமிழர் தம்மை அவர்களோடு இனங்காண ளாடு இனங்கண்டால் தமக்குரிய இடத்தை கள். மற்றைய சமுதாயங்களோடு சமத்து தம்மை நிலை நிறுத்துவதற்காக இவ்வாறு லையகத் தமிழரின் சமூக பொருளாதார முகங் கொடுத்த அரசியல் அநீதிகளுே
6w75).

Page 76
ஆகவே மலையகத் தமிழர் ஒரு தனி கேள்விக்கான எமது விடை. ஆம் என்பதும் பாட்டு அடிப்படையில் அவர்கள் ஒரு தே அண்மைக் காலக் கோட்பாடான ஒரு குழுவ வான பண்புகள் காரணமாக தம்மை ஒரு டால் அவர்களை நாம் ஒரு தனியான தே வேண்டும்.
மலையகத் தமிழரி சமூக பொருளாதா சமூதாயத்தினரோடு ஒப்பீட்டு ரீதியில் மி பதால் தமக்குரிய இடத்தினை பெறுவதற் வேறுபடுத்தி அடையாளம் காணுகிறார்கள் மையும் இணைத்து அடையாளம் கண்டால் மேம்படுத்திக் கொள்ள முடியாதிருக்கும் தற்காலிகமானதே. மலையகத் தமிழரும் அடையும் போது குறிப்பாக இலங்கைத் த! மைத் தனியாக அடையாளம் காட்ட வே அவர்கள் தம்மை இலங்கைத் தமிழரோடு சே
குறிப்புகள்
P. P. Devaraj, "Indian Tamils of Sri La Identities” in Social Scientists Associ in Sri Lanka” (Colombo Karunaratna
I bid, P. 162
I bid, P. 162 C. V. Velupillai Born to Labour (Colc S. Arasaratnam, Tradition, Nationalis The Sri Lanka Journal of South Asia Carlton J. Keys, Nationalism (London,
7 J. V. Stalin, Marxism and National
Lawrence Ltd. n, d) P. 8
Year Book on Human Rights for 195
9 Arnold M. Rose, International Encyc D. L. Sitts, (USA, The Macmillon Co 10 Bestram Bastiampillai. “Social Condit Ceylon in 19th Century” in The Pro Seminar of Tamil Studies Vol l (Kaula
1 M. Vamadevan, Report of Seminar on
held on 4th November 1978 (Plantati 12 Codfrey Gunatillake, some “Socio-Ec in Logos Vol 16, No. 2, August 197, 13 P. P. Devaraj, op, cit. P. 149
8
5

பான தேசிய சிறுபான்மையினரா என்ற இல்லை என்பதுமாகும். பாரம்பரிய கோட் நசிய சிறுபான்மையினர் அல்லர். ஆனால் ான மனிதர்கள் தம்மிடையேயுள்ள பொது தேசிய சிறுபான்மையினர் எனக் கொண் தசிய சிறுபான்மையினர் எனக் கொள்ளுதல்
ர ரீதியில் இலங்கையில் வாழும் மற்றைய கப் பின்தங்கிய நிலையில் இப்போது இருப் காக, தம்மை இலங்கைத் தமிழரிகளிலிருந்து அதாவது இலங்கைத் தமிழர்களோடு தம் b அவர்களோடு போட்டியிட் முடியாமல் என நம்புகிறார்கள். ஆனால் இந்நிலை மற்றவரிகளுக்குச் சமமான நிலையினை மிழர் அளவுக்கு வளர்ச்சியடைந்தால் தம் 1ண்டிய அவசியம் இருக்காது. அப்போது சர்த்து தமிழர் என அடையாளம் காணுவர்.
nka Identity Stabilisation and Inter-Ethnic ation. ed “Ethnicity and Social Change
& Sons Ltd, 1984), P. 162
ombo, M. D. Gunasena Ltd, 1970), P. 1
m and Nation Building in Southern Asia' n Studies Vol I, No. 1 January 1976 P. 2
Neutham Press, 1956) P. 27 and Colonial Quartion (London, Martin
50, (1951) P: 490 opedia of the Social Sciences vol 10, ed. ompany, 1968), P. 365
ions of the Indian Immigrant abour in ceedings of the 1st International Conference lumbur: University of Malaysia, 1968) P. 682
the problems of Tamils of Indian Origin on People's Movement 1978), P. 1
:onomic Aspects Of Communal Problems' , P. 18

Page 77
மாரடைப்பும் மனித
சில கார
- கலாநிதி. இரா
6
நோயற்ற வாழ்வே குறைவற்ற
இன்றைய கால கட்ட த் தி ல், ஒருவன் நோயற்று வாழ்வது என்பது ஒரு சுலப மான விடயமல்ல. இதற்கு அத்தாட்சிகள் பெருகி வரும் பிரத்தியேக மருத்துவ நிலை யங்களும் அங்கு மருத்துவ ஆலோசனை களுக்காக அலைமோதும் மானிடப் பிறவி களுமே. ஒருவன் எவ்வளவுதான் பணம் படைத்தவன் என்றாலும் தீராத நோய்
வாய்ப்பட்டு விட்டால் அவன் மனநிம்மதி
யற்றவன்ாகி விடுகிறான். இதனை நாம்
அன்றாடம் காணக்கூடியதாகவிருக்கின்றது.
எனவே நோயில்லாமல் வா ழ் வது ஒரு பெரும் பாக்கியம்தான்.
விஞ்ஞான, தொழில்நுட்ப ரீ தி யில்
உலகம் வெகுவேகமாக முன்னேறிக்கொண் டிருக்கும் வேளையிலே அவற்றிற்கு ஈடு
கொடுக்கும் வகையில் சில நோய்களின்
தாக்கங்களும் பெருகிக்கொண்டு வருகின்
றன. அவற்றைப்பற்றி நன்கறிந்துகொண்ட
பொழுதிலும், தற்கால சமூக, பொருளா தார மேம்பாட்டில் கட்டுண்டு கிடக்கும் மனிதனின் பரிதாபநிலை, அந் நோய் களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது அவை தோன்ற க் கூடி ய அபாயத்தைக் குறைக் கவோ முடியாத சூழ்நிலையை உருவாக்கி யுள்ளது.
இன்று இளம் வ ய தி ன ர் மாரடைப் unróid (Heart. Attack) LDJT600hl'ilug, LElsah சாதாரண நிகழ்வாகத் தோன்றுகிறது. இத னாலும் வேறு பல காரணங்களினாலூம் மனிதனின் ஆயுட்காலம் குறைந்துகொண்டு

வாழ்வும் ணிகள்பற்றிய ஆய்வு
சிவகணேசன் -
செல்கின்றது. எமது மூதாதையர் சராசரி நூறு வயது வரை வாழ்ந்ததாகச் சரித்தி ரம் க்றுகின்றது, ஆனால் இன்றோ வய தில் சதம்போடுபவர்கள் மிகக்குறைவே. இதற்கான காரணங்கள் யாவை எ ன் ப தைப் பல ர் அறிந்து கொண்டதாகத் தோன்றவில்லை. இவ்விடயத்தைச் சற்று உற்று நோக்குவோமா கில், பண் டை ய காலப் பழக்கவழக்கங்களைத் தற் கால நாகரீக வாழ்க்கை முறைகளுடன் ஒப்பிட் டுப் பார்த்தல் அத்தியாவசியமாகின்றது. இக்கட்டுரை மாரடைப்பினால் இறக்கும் வீதம் அதிகரிப்பதற்கான சில காரணங் களை சாதாரண மனி த ர்கள் அறிந்து கொள்வதன் நிமித்தம் எழுதப்படுகிறது.
முற்காலத்திலே போக்குவரத்து வச திகள் குறைவாகவிருந்தபடியால், அக்கால மனிதன் தன் அன்றாட வேலைகளுக்காகப் பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது. அதனால் அவனுக்கு வேண் டிய தேகாப்பியாசம் கிடைத்தது. ஆனால் இன்றைய மனிதனுக்கு மிகவும் சொகுசா கப் பிரயாணம் செ ய் யு ம் வாய்ப்புக்கள் ஏராளம். சமூகமட்டத்தில் மிகவும் உயர் நிலைக்குப் போய்விட்டவர்கள் பி ரத் தி யேக வாகனங்களில் பிரயாணம் செய்வ தால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் ஆகக் குறைந்தளவு தேகாப்பியாசமும் இவர் க ளுக்கு க் கிடைப்பதில்லை. எந்திரயுகம் தோன்றியதால் மனிதன் சோம்பேறியாகி விட்டான். மனிதன் செய்யும் வேலைகளை எ ந் தி ர ம் செய்ய த் தொடங்கியதால், மனிதனுக்கு ஒய்வு கூட, கடின உழைப்பு குறைந்தது. உதாரணத்துக்கு யாழ்ப்பா

Page 78
ணக் கமக்காரரை க ன் மு ன் நிறுத்திப் பார்க்கலாம், மு ன் பெல் லா ம் காலை வேளைகளில், துலா மிதித்து த ன் னி ர் இறைத்து, செடிகளுக்கு நீர் விடுவதைக் காணக்கூடியதாகவிருந்தது. நீர் இறைக் கும் பம்பி பாவனைக்குவர, கிணறுகளிலி ருந்து துலாவினால் நீர் இறைக்கும் பாரம் பரியம் மறைந்துபோய் விட்டது. இப்படிப் பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட லாம். இவை யாவும் படிப்படியாக ஒரு வணின் தேக அப்பியாசத்தைக் குறைத்து, உட்கொள்ளும் உண வின் பெரும்பகுடு உடலில் தேங்குவதற்கு வழி வகுக்கின்றது. ஒருவன் உடலை அசைத்து, தசைகளைச் சுருக்கி உடல் அவயவங்களுக்கு வேலை
கொடுக்கும் பட்சத்தில் உணவில் உள்ள
கலோரிகள் (சக்தி) உடல் தொழில்களுக் கு ப் பாவிக்கப்பட்டு அது கொழுப்பாக
மாற்றமடைவது குறைகின்றது. குருதியில்
காணப்படும் கொலஸ்திரோல் (Cholesterol) அளவு தேக அப்பியாச்த்தோடு சம்பந்தப் பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதிகள வில் உண்டு. இவ்வாதாரங்கள் யாவும்
தொடர்ச்சியான சுறுசுறுப்பான தேகப்
பயிற்சியை உள்ளடக்கிய வாழ்க்கையின்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
குருதியில் கொலஸ்திரோல், முக்கிளிசரைட்
டுக்களின் செறிவு அதிகரித்துக் காணப்ப டும் நிலையில் மாரடைப்பு போன்ற இரு
தய - குருதிக்கால்வாய் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
இலங்கையில் சென் றபத்து அல்லது பதி னைந்து வருடங்களில் பொருளாதாரரீதியில்
பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவ
தானிக்கலாம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு நம் நாட்டவர் இடம்பெயர்ந்து உழைக்கத் தொடங்கியதால் பணம் தாராளமாக நாட் டிற்குள் வரத்தொடங்கியது. மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கையினால் அந்நிய நாட்டுப் பொருட்களின் வருகையும் அதி கரித்தது. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நம் நாட்டவர்களும் பிறநாட்டுப் பொருட்களில் கட்டுப்படத் தொடங்கினர். இதனால் புதுவகையான உணவுப் பொருட் கள் இறக்குமதி செய்யப்பட எமது உணவுப்
6

பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டது. எமது மூதாதையர்கள் கடைப் பிடித்த பல்வகையான தேகாரோக்கிய ஆசாரங் கள் அருகி பிறநாட்டு உணவுக்கலாச்சா ரங்கள் ஊடுருவத் தொடங்கின. இங்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லி வைக்கலாம் பரம்பரை பரம்பரையாக எம்மவர் கொழு ப்புச்சக்தியைத் தேங்காயிலிருந்து தா ன் அதிகளவில் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்றோ தேங்காய் ஒரு பயங்கர உண்வுப் பதார்த்தமாகக் கருதப்படுகின்றது. தின சரிப் பத்திரிகைகளில் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். அன்று சாதாரண உணவுப் பொருளாகப் LJTGRј கப்பட்ட தேங்காய் எண்ணெய் இன்று பலராலும் ஒதுக்கப்பட்டு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் (Palm oil) உபயோகிக்கப்படு கின்றது. ஆனால் தேங்காய் எண்ணெயும் தாவர எண்ணெயும் ஒரே தன்மை கொண் டவை என்பது பலரும் அறியாத விடயமா கும். தேங்காயை நாம், எண்ணெய், பால், துருவல் என பல வகைகளில் உணவு தயாரிப்பதற்குப் பாவிக்கின்றோம். அன் றைய காலத்தில் கறிகள் சமைப்பதற்கு தேங்காய் துருவல் அம்மியில் வைத்து நன் றாகப் பட்டுப் போன்று அரைக்கப்பட்டு முழு மை யாக உபயோகிக்கப் பட்டது. ஆனால் இன்றோ இ ய ந் தி ர (Blender) உதவியுடன் தேங்காய் துருவலும் நீரும் நன்றாகக் கலக்கி அடிக்கப் பட்டு, தேங் காய்ப் பால் பெறப்பட்டு மீதியுள்ள சக்கை வீசப்படுகின்றது. முன்னைய முறையினால் தேங்காய்த் துருவலில் காணப்படும் நாரும் (Fiber) எமது உணவோடு சேருவதால் பல நன்மைகள் கிடைத்தன. பின்னைய முறையினால் சக்கை அகற்றப்படுவதால் உணவில் சேரும் நாரின் அளவு குறைக்கப் படுகின்றது. பெக்றின் (Pectin) இலிக்னின் (Lignin) போன்ற உணவு நார்கள் உண வுக்கால்வாயில் சமிபாடடையா. மேலும் இந்நார்கள் நாம் உட்கொள்ளும் உணவில் காணப்படும் கொலஸ்ட்ரோலை (Choles terol) இறுகப் பற்றிக் கொள்வதால் அவ ற்றின் உறிஞ்சல் குறைக்கப்பட்டு நார்க ளோடு வெளியேற்றப்படுகின்றது.

Page 79
சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங் களாகிய சீனி, தவிடு நீக்கப்பட்ட அரிசி, 75% பாகம் பிரித்து எடுத்த கோதுமை மா போன்றவற்றின் உப யோகம் தற் பொழுது அதிகரித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இவ்வுணவுப் பண் ட ங் களி ல் காணப்படும் நா ரி ன் அளவு குறைவு. இப்படிப்பட்ட தவறான உணவு தயாரிக் கும் முறை களினால் கொலஸ்ட்ரோல் உறிஞ்சல் கட்டுப் படுத்தப் படாததால் உடலில் சேரும் கொலஸ்ட்ரோல் அளவு கூடுகின்றது. எமது மூதாதையர் சுத்திகரிக் கப்படாத உணவுகளையே பெரும்பாலும் உட் கொண்டு வந்துள்ளனர். அதனால் தற்பொழுது காணப்படும் நோய்களாகிய மலச்சிக்கல், குதப்புற்று நோய் (Colonic Cancer) இன்னும் பலவும் அன்று குறை வாகவே காணப்பட்டது. மேலும் மதுநீரி ழிவிற்கு (Diabetes) குரக்கன் மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்டதை யும் நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம். அத்துடன் மதுநீரிழிவு நோயாளிகளுக்கு தவிட்டுப்பாண் (Brown bread) என்ற ஒன்றும் இருந்தது. ஆனால் இன்றைய மனிதன் இப்படிப்பட்ட உணவு விதிமுறை களை அறிந்து வைத்திருப்பதாக தெரிய வுமில்லை; கடைப் பிடிப்பதாகவும் இல்லை. இவற்றையெல்லாம் இங்கு எடுத்துக் கூறு வது உணவு நாரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே ஆகும்.
தேவைக்கு அதிகமாக உணவு உட் கொள்ளுதல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும். ஒருவருடைய உடல் நிறை அவர் புரியும் தொழில், ஒய்வு நேரப்பொழுது போக்கு என்பதைப் பொறுத் தே அவ ருக்குத் தேவைப்படும் சக்திப் பிரமாணம் (கலோரி) கணிக்கப்படுகின்றது. ஆதலால் நாளாந்த தேவைக்கு அதிகமாக உட்கொள் ளும் கலோரிகள், கொழுப்புச் சத்தாக மாறி உடலில் சேமிக்கப்படுகின்றது. இத னால் உடற்பருமன் அதிகரித்து, இலிப்பிற் கோளாறு நோய்கள், மதுநீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கின்றது எனவேதான் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர் தமும் நஞ்சு" என்று சொல் லி வைத் தார்களோ?

மாரடைப்பு ஏற்படுவதற்கு இ ன் னு மொரு முக்கிய காரணம் புகைத்தலாகும். மிதமிஞ்சிய புகை பிடித்தால் உடலில் பலவிதமான கோளாறுகள் ஏற்படுகின்றன. எமது ஆய்வுகளின்படி, அளவுக்கதிகமாக சிகரட் பிடிப்பதால் குருதியில் உள்ள இலிப் GunTLUS Iš 356faät (Lipoproteins) GF sóloîóão பாரிய மாற்றங்கள் நிகழ்வது தெளிவாகி யுள்ளது. அவற்றில் முக்கியமாக உயர் அடர்த்தி இலிப்போபுரத (High density Lipoproteins) கொலஸ்ட்ரோல் அளவில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. சாதார ணமாக உயர் அடர்த்தி இலிப்போ புரத கொலஸ்திரோல், 100 மிலீ குருதி யி ல் 25-75 மில்லி கிராம் வரை காணப்படுகின் DS - ஆனர்ல் கடும் புகை பிடிப்பாளர்க ளில் இது 25 கிராம் மட்டத்திற்குக் கீழ் செல்கின்றது. உயர் அடர்த்தி இலிப்போ புரதத்தில் காணப்படும் கொலஸ்திரோல் உடலின் வெவ்வேறு உறுப்புக்களில் இருந்து பெறப்பட்டு பின் கொலஸ்திரோல் எஸ்த ராக மாற்றமடைந்து வேறு இ லிப் போ புரதங்கள் வாயிலாக ஈரலை அடைகின் றது. ஈரலை அடையும் கொலஸ்திரோல் மேலும் சில மாற்றங்கள் அடைந்து, அங் கிருந்து உணவுக் கால்வாய்க்குச் சென்று இறுதியாக உடலை விட்டுச் செல்கின்றன. எனவே உயர் அடர்த்தி இலிப்போ புரதங் களில் உள்ள கொலஸ்திரோல் உடலில் இரு ந்து அகற்றப்படும் கொலஸ்திரோல் அளவை ப் பிரதிபலிக்கின்றது. எனவே உயர் அடர்த்தி இலிப்போ புரத கொலஸ் திரோல் அதிகளவில் இருப்பின் அது ஒரு வனுக்கு நன்மையைக் கொடுக்கும். அது குறைவாக காணப்படும் பொழுது கொலஸ் திரோல் உடலில் தேங்கி தீங்கு விளைவிக் கின்றது. இதனால்குருதிக்கால்வாய்களில் கொலஸ்திரோல் படி ந் து உறுப்புகளுக்கு குருதி செல்வதை குறைக்கவோ அல்லது முற்றாகத் தடுக்கவோ ஏதுவாகின்றது. இருதயத் தசைக்கு குருதி வழங்கும் கால் வாய்களில் இப்படி கொலஸ்திரோல் படிவு ஏற்படும்போது குருதியோட்டம் தடைப் பட்டு தசை இயங்க மறுக்கின்றது. இதையே மாரடைப்பு என்கிறோம். இருதயத் தசை

Page 80
யின் பெரும்பகுதி இவ்விதம் பாதிக்கப்படும் பொழுது முழு இருதயமும் இயங்க மறுப் பதால் இறக்க நேரிடுகின்றது. மேற்கூறிய கொலஸ்திரோல் படிவுகள் ஏனைய உறுப் புகளின் குருதிக்கலன்களிலும் ஏற்படலாம். அதனால் அவ்வுறுப்புகளின் செயற்பாட்டில் தாக்கம் ஏற்படுகின்றது.
இக்கட்டுரையில் மாரடைப்பு நோய் அதிகரித்துள்ளதன் காரணங்கள் சில பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின்
本 மழை
சுற்றிச் சுழன்று சுழித்து எற்றிச் சினந்து நிலம் அ முற்றிப் பழுத்த நெற்கற் வுற்றுப் பருவ நெல் சிந், வெற்றிக் குரலில் அரற்றி பற்றிப் பளபள வென்ற சற்றைக்கொரு ஒளிபெற் புற்றிற் சுருளுது பையர
பற்றைப் புதருறு பெட்ை பட்சத் தொடுவிட ஆண் பற்றிப் பெடையை இறு முக்கித் திணறி முனகுது கட்டிக் கிளையைக் கடித் வெட்டி நடுங்குது வான கெட்டித்திட நிலம் முட்ப கொட்டிப் பொழியுது வ

குறைந்த தேக் அப்பியாசம், கடும் புகை பிடித்தல், அதி க ரித் த உடல் பருமன், அளவுக்கு மிஞ்சிய உணவுண்ணல், உணவு நார் உட்கொள்ளுதல் குறைதல் போன் றவை மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கின் றது. மேற்கூறிய காரணிகளில் பல கட் டுப்படுத்தக்கூடியன. மாரடைப்பு ஏற்படும் சாத்தியங்களைக் குறைக்க கையாளக்கூடிய விதிமுறைகள் தற்போது தெளிவாக எடுத் துக் கூறப்பட்டுள்ளது. அவை இன்னொரு தருணத்தில் விரிவாக ஆராயப்படும்.
LLLLLeeLLL MLLeLeeLS
ܥܳܐ
ப் புழுதி மண் திர ]றை நிலஞ் சரி திடவே க் கருமுகில் கிலம் றுக் களை பெறப் வம்.
டைக் குறுமுயல்
மகிழ்வில் க்கிச் சுவைபெற
பெண். துப் பயந்து கண் ாங்கள். டிக் கலைவுறக் ான் மழையே.
- எஸ். கருணானந்தராஜா.
52
M

Page 81
மார்க்வRய மெய்யி
எண்ண ஒழுக்கவியல்
- எம். எஸ்.
DTர் க்வின் சித்தனைகளை ம சமூகவியல் மெய்யியல் வட்டாரங்களில் பெ வாதாக வேறுபலர் கூறும் கருத்துக்களையு கியா னங்களையும் மார்க்ஸியமாகக் கரு மார்க்ஸை அவரது சொந்த சிந்தனைகளி யாகப் பிரதி பலிக்கும் மார்ஸியச் சிந்த.ை லின் சிந்தனைகளை அறியும் தேடல் அர்
மாரிக்ஸை விளங்க முயல்வது தற்கா6 வியல் கண்ணோக்கை மேலும் விசா லிக்க சமயம் பற்றி, மனிதசாரம் பற்றி மார்க்ஸ் என்ன கருதியிருப்பாரி என்பது பற்றி இல் மார்க்ஸின் சமயம் பற்றிய மனித சாரம் இத்தகைய தவறான போக்கிற்கு புரொ பலியாகியுள்ளன.
தற்கால மனிதனை அவனது இயல் தனை ஆழமான நிபுணத்துவத்தைத் தந் கொண்ட இப்பிரச்சினைகள் பற்றிய அவர களிற்கான பல்வேறு நுண்ணிய கூறுகளையு னின் சாரமும் இருப்பும் மார்க்ஸின் குறிட் மிக ஆழமாகப் பாதித்தவைகளாகும். இப் நியமாதல் என்பது மார்க்ஸின் கருத்து. ட கட்டமைப்போடும் தொடர்பு படுத்தி இ6 படுகின்றது.
அந்நியமாதலும் மார்க்வமிலமும்
*அந்நியமாதல்’ (Alienation) எண்வ மைப் பொருளாதார அமைப்பினை மான நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டது, ம6 ஒழுக்க வாழ்வுக்கு அது சவாலாக இருப்ப துக்கள் விளக்கின. இதுவரை இல்லாதவ
6

யலில் அந்நியமர்தல் ாக்கருவும்
அடிப்படையும்
எம். அனஸ் -
& டும் மார்க்ஸியமாகப் பார்க்கும் பயிற்சி மல்ல அதிகரித்து வருகிறது. மார்க்ஸ் சொன் ம் அதற்கான அவர்களில் சொந்த வியாக் தும் போக்கிலிருந்து இது வேறுபட்டதாகும். ன் மூலமும் அவரது சிந்தனைகளை நேரடி னயாளரின் கருத்துக்களின் மூலமும் மார்க் த்தமுள்ளதாகும்.
ல மெய்யியல் மற்றும் சமூகவியல். ஒழுக்க உதவும் அறிவுப் பயிற்சி எனக் கருத முடியும். என்ன கருதினார் என்பதை விட அவரி ன்னொருவர் கூறி வைத்துள்ள ஊகங்களே
பற்றிய கருத்தாக வளர்க்கப்பட்டுள்ளன. ய்டிஸமும் ஏன் உலக சமயங்களும் கூடப்
புகளைக் கண்டறிவதில் மார்க்ஸின் சித் துள்ளது. மிகுதியும் சமூகவியல் பார்வை து நோக்கு மெய்யியல் ஒழுக்கவியல் தளங் ம் அலசிச் செல்லுகின்றன. தற்கால மனித பாக இளைய மார்க்ஸின் கருத்துக்களை பிரச்சினைகளின் மூலக்கூறுகளில் ஒன்று அதி னித ஆளுமையோடும் சமூக . ஒழுக்கவியல் வெண்ணக் கரு இங்கு சுருக்கமாக நோக்கப்
க்கரு, இளைய மார்க்ஸினால் தனியுடை தவாதக் கரூத்திற் பகுப்பாய்வு செய்ய மிக தசாரம் பற்றியும் மனிதனின் இயல்பான து பற்றியும் இளைய மார்க்ஸின் எ மு த் “று மார்க்ஸ் அந்நியமாதலுக்கு ஒரு சமூக

Page 82
உள்ளடக்கத்தை வழங்கினார். ஆயினும் ளாதாரம் சம்பந்தப்பட்ட கருத்து மட்டு ஒரு முக்கிய அடிப்படையாகவும் அது விள பெறுமதிகளை முறையாய்ப் பெறுபவனா ளைப் பற்றிய பேச்சுக்கு இடமிருக்க மு: தலுக்கும் தொடர்புண்டு என்பதை மாரிக் சீரf ன ஒழுக்க வாழ்வுக்கு அந்நியமாதல் முன்னர் இருந்தே நிலவி வந்திருக்கிறது, ஓவன் (Robert CWen) பின்வருமாறு கூறி
*மனத்திலிருந்து மனத்தை அந்நிய மோசம டி சூது முதலியவற்றை ரத்திற்குத் தூண்டியும் கணக்கி ளுக்கும் வரலாறு முழுமையும் ந மாக அமைந்துள்ளது இதுவே !’
மார்க்ஸ் அந்நியமாதலின் மூலம் பூர்ஷ்வா அம்சங்களையும் வெளிப்படுத்தப் பயன்ப படுவது மனிதன் இயல்பாக ஒழுக்க வாழ் திரும்புவதுதான் என்பதை மார்க்ஸ் கருத்
"அந்நியமாதல்’ இதற்கு முன்னரே திெ இடம்பெற்று வந்த பிரச்சனையாகும். மே பாட்டிலும் இத காணப்பட்டாலும் அல்ல பிரதிபலிப்பைக் காண முடிந்தாலும் அறி ஹெகலினாலேயே தத்துவரீதியாக முன் 6
*உளவியலில் தனி ஒருவனது உள நீ ஈன்ற எண்ணக் கரு பயன்படுத்தப்படுகின்ற "அந்நியமாதல்’ குறிக்கிறது, நரம்புநோய் நியமாதலை’ ஒருவன் அனுபவிக்கின்றான் நோயாளரிடமிருந்து முதலில் தென்படுவது அகல்கின்றான் என்பதே. **2 உள மருத்துவ யில் இருந்து பிரதான நிலையை அதாவது தற்கால உளவியம்ே சமூக உளவியலும் மணி மனிதரில் இருந்தும், மனிதன் தன்னிலிரு குறிக்சிறது.3 “அந்நியமாதல்’ என்ற பதத்தி லிருந்து யாராவதொருவரிடமிருந்து அ! தையே காட்டுகிறது எனலாம்.
இன்று மெய்யியலிலும் சமூகவியலிலு மெய்யியல் விளக்கமும் ஹெகல், லுத்விக் ஆகிய மூவரையும் சார்ந்ததாகும். பாயர் ட தன் என்றார். சமயம் மனிதனை மனிதனிலி சத்தையே இலட்சியப் பதங்களால் (ldeal வுள் எல்லையற்றது, கடவுள் பரிபூரணமா பல கற்பிதங்களை ஏற்படுத்தி விடுகிறான்
6

மார்க்ஸின் அந்நியமாதல் அரசியல் பொரு மன்று; மார்க் ஸிஸ ஒழுக்கக் கட்டமைப்பின் ங்குகின்றது. மனிதன் மனிதனாகவும் மனிதப் கவும் இருக்கும் வரை தான் ஒழுக்க நெறிக டியும், ஒழுக்கச் சீர்குலைவுக்கும் அந்நியமா ஸிேஸக் கண்ணோக்கிலிருந்து விவரிக்கமுடியும். எதிராவது என்ற கரு த் து மார்க்ஸுக்கு அந்நியமாதலின் விளைவு பற்றி ரோபர்ட்
of tyrff .
!ப்படுத்தியும் மனிதனுக்கு மனிதன் உருவாக்கியும் பெண்களை விபச்சா லடங்காத தனிப்பட்ட கொலை க டந்துள்ள யுத்தங்களுக்கும் காரண
சமூகத்தையும் அதன் மானத விரோத டுத்தினார். அந்நியமாதலில் இருந்து விடு வுக்கும், மனித ஒழுக்க விழுமியங்களுக்கும் திற் கொண்டிருந்தார்.
5டுங்காலமாக தத்துவத்திலும் சமயத்திலும் ற்கத்திய சிந்தனை மரபிலும் பழைய ஏற் து பிளேட்டோவின் சிந்தனைகளில் இதன் நியமாதல் எண்ணக்கரு முதன் (p56) TE, வைக்கப்படுகின்றது.
லையை ஆராயும் போது "அந்நியமாதல்’ 2து. ஒருவனின் குறிப்பிட்ட உள நிலையை ப் போக்கின் உயர் மட்டத்திலேயே அந் *’ என உள மருத்துவர் கூறுவர்" நரம்பு அவன் அவனிலிருந்து, தன் இயல்பிலிருந்தும் ம், அந்நியமாதல், சாதாரண உளநிலை பித்து நிலையை எய்துதல் எனக் கூறுகிறது. தன் சமூகத்திலிருந்தும், இயற்கையிலிருந்தும் ந்தும் பிரிந்துள்ள உணர்ச்சி நிலையையே திற்கான பொருள் ஒருவன் ஏதாவதொன்றி நியமாவதை, அகநிலையில் விலகி இருப்ப
ம் பயிலப்படும் இச் சொல்லும் இதற்கான 1 Turi urtë (Ludwing Feuerdack), Lor ti jah) 7 க் சமய மனிதனையே அந்நியமான மணி ருந்து பிரிக்கின்றது. மனிதன் தனது சாராம் Terms) கற்பனையில் உருவாக்குவான். கட னது, கடவுள் சர்வவல்லமையுள்ளது என்ற
கடவுளும் மனிதனும் இரு வேறு உச்சல்
4.

Page 83
ளுக்குச் செல்கின்றனர். எனவே சமய உன அந் நியமாதலிலேயே தங்க வேண்டி ஏற் மார்க்ஸின் "அந்நியமாதல்’ பாயர் பாக்கி தென்பர். பாயர் பாஃகின் இறை மறுப்பு வ தனையுடனும் மார்க்ஸ் மிகுந்த உணர்ச்சி மார்க்ஸ் பாயர் பாக்கின் சமய அந்நியம மார்க்ஸ் மனிதன் "சுய அந்நியமாதல்’ (! காரணமல்ல; வேறு காரணிகளும் அதை
"சுய அந்நியமாதல்’ என்பதென்ன? இது குறிக்கிறது. ‘ஒன்றுக்கொன்று அந்நி இதன் பொருள்’. சுயம் இரண்டாகப் பிரி கூடிய ஒன்றல்ல. ஆனால் அகவயமாக நி! வெளித் தெரிவது என்பர். அரசியல் பொ த் துவ உற்பத்தி முறையும் உழைப்புப் பிரிவ றுவிப்பதாக மார்க்ஸ் எடுத்துக்காட்டினார் அந்நியமாக்கப்பட்ட உழைப்பு என்ற மூன் மொத்தத்திற் சமூக உறவுகளை ஆழமாக தாகும்.
மனிதசாரம்
LD going,606 3607 as (Species Being) 'ar மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். மனிதன் த 6 அவன் ஒரு இன ஜீவியா வான். தன்னைப் ப இனத்தையும் பற்றிய சிந்தனையையும் கெ மாகக் காண்கிறான். தன்னையும் தன் இ மனிதனின் படைப்புச் செயலோடு சம்பந்த பார்த்தல், சேட்டல், முகரிதல், இனவிருத்தி மட்டுமல்ல மிக முக்கியமாகப் படைப்புச் ( தனாக உறுதிசெய்கிறான் என்ற மார்க்ஸி கவனத்திற்குரியது. படைப்பாற்றலினாலே முரிய பொதுவான இயற்கையாற்றல் களிவி, வது மனிதனாகத் தன்னை வடிவமைத்துக்
மிருக வாழ்வுக்கும் மனித வாழ்வுக்கு நேரடியாகவே வாழ்க்கை நடவடிக்கையுடன் வேறுபடுவதில்லை என்பதுமே, அது அதன் குறிப்பிடுகின்றார். மனிதன் தன் விருப்புக் வுச் செயலைப் படைக்கிறான். இதில் உன Activity) அடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் செயலும் மிருக மட்டத்திற்குரியதுதான். இ உலகில் வாழ்வனவே. கல்லும் கற்றும் த உடையும் வீடும் கூட மிருகத்தைப்போல படுத்தும், “வாழ்க்கைச் செயலும் உற்பத் தோற்றமாவது தேவையைப் பூர்த்தி ெ

*ச்சி என்பது மனிதன் தன்னிலிருந்து பிரியும் படுகின்றது என பாயர் டாக் விளக்கினார். * சமய அந்நியமாதலுடன் தொடங்குகிற ாதத்துடனும் பொருள் முதல் வாதச் சிந் பெற்றிருந்தாசி என்பது குறிப்பிடத்தக்கது. தல் விமர்சனத்தை ஏற்கிறார். ஆயினும் elf Alicnation) GT GI Lupið (gjë 7 LD au tih as T Går ர்ெணயிக்கலாம் என எடுத்துக் காட்டினார்.
‘சுயம்" (Self) இரண்டாகப் பிரிவதையே பமான நீலையில் இரண்டாகப் பிரிவதே தென்பது தூலமாகப் புறத்திற் காண ச் ழும் இது ஒருவனின் செயல் மட்டுமே ருளாதாரம் பற்றிய ஆய்வுசளில் முதலாளி ?னையும் பரிவர்த்தனையும் இதை த் தோற்
தனிச் சொத்து, உழைப்புப் பிரிவினை று பிரிவுகளை உள்ளடக்கிய இவ்வாய்வு ப் பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அமைந்
ன்றும் மனித வாழ்வை இன வாழ்வென்றும் னக் கிாகவே உள்ளவன் என்ற பொருளில் 1ற்றிய சிந்தனையையும், தன்னையும் தன் ாண்ட மனிதன் தன்னை ஒரு முழு இன னத்தையும் பந்நி சித்திக்கின்ற இப்பண்பு நப்பட்டதென மார்க்ஸ் குறிப்பிடுகிறார்4. தி செய்தல் என்ற செயல்களின் மூலமாக செயல் மூலமாகவே மனிதன் தன்னை மணி ன் சிந்தனை ஒழுக்கச் சிந்தனையானரின் யே மனிதன் மனிதனுக்கும், மிரு ஈத்துக்கு ருந்து தன்னை வேறுபடுத்துகிறான், அதா
கொள்கிறான்.
முள்ள பிரதான வித்தியாசம், மி ரு கம் சேர்ந்தது என்பதும் அது தன் னிலிருந்து வாழ்க்கைச் செ ய ல் எ ன் று மார்க்ஸ் கும் தன் உணர்வுக்கும் பொருளாக வாழ் I si 6 a Top 5 a sé GF 46ò (Concious Life
மனிதவாழ்வுச் செயலும் உ ற் பத் தி ச் ன ஜீவிகளான மனிதனோ மிருகமோ ஜட ாவரமும் ஒளியும் மட்டுமல்ல உ ண வு ம் }னிதன் இயற்கையில் வாழ்வதை உறுதிப் தி வாழ்வும் முதலாவதாக மதனினுக்குத் சய்யும் வெறும் கருவியாகவே'5 எ ன் று

Page 84
மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு இன ஜீவ லேயே அடங்கியுள்ளது. சுதந்திர உண usa? un g h (Species - Charactor) Gra ug
மனிதன் உடனடியாகப் பெறுவது குடிப்பதோ, இனவிருத்தி செய்வதோ { உணர்வு வாழ்வுச் செயல் என்று வேறொ திலிருந்து மனிதனை வேறுபடுத்துவதாக யும் அதனால் அவன் உணர்வு ஜீவியுமா வாழ்வே அவனுக்குரியது. இதனாலேயே Activity) ஆகிறது. அந்தியமான உழைப்ட றத்தை ஏற்படுத்துகிறது. இது அவனது கருவியாகக் குறைத் துவிடுகிறது.
உலகப் பொருட்களைப் படைக்கும் aysit 6n Øster Sjost (Concious Species Being) மட்டத்தில் இதைக் கணிப்பதெனின் மிகு செய்வதைப்போல, கூடுகளையும் பொந்து மனிதனின் நிலை இதனிலும் வேறுபட்ட சுகளுக்கும் உடனடியாகத் தேவையானதை மனிதனின் உற்பத்தி மற்றவரிக்கும் உரிய ணிகளின் உற்பத்தி பெளதீகத் தேவையின் மனிதன் பெளதீகத் தேவையின் t- 607 g. s. கவும் உற்பத்தி செய்கிறான்.
“பிராணி தன் குறிப்பிட்ட இன: செய்யக்கூடியது, மனிதன் தனக் இனஜீவிக்கும் உற்பத்தி செய்யக் பிடுகிறார்’7
பார்த்தல், கேட்டல், முகரிதல், உணர்தல் உடனடித் தேவையிலிருந்து விடுபடுகிறது. வடிவங் கொள்ளும் போது அவன் மனிதனு ணத்திற்கு வந்து சேர்கிறான்.
இயற்கை ஆற்றல்கள் மிருகத்திற்கும் ஆற்றல்களில் மானிடப் பண்புகள் இல்லை. இயற்கையாற்றல்களேதான். இயற்கையா இயற்கையாற்றலிலிருந்து மனிதன் வளர்க் புதிய மனித பரிணாமத்திற்குக் காரணமா! மூலமே மனிதன் மனிதனாக வேறுபடுகிற8
"இயற்கை ஆற்றல்கள் என்பன வாழ கோப்பு. மனிதனின் இன ஆற்றல் அவனை இதர ஜீவிகளிடமிருந்து பி

யின் இயல்பு அதன் வாழ்க்கைச் செயலி ரிவு நடவடிக்கையே ஒரு இன ஜீவியின்
மார்க்ஸின் கருத்து.
மிருகவாழ்வுச் செயலாகும். உண்பதோ, இதில் அடங்கும். ஆனால் மனிதனுக்கு, ரு பகுதியும் உண்டு. இப்பகுதியே மிருகத் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அவன் இன ஜீவி கும்” எ ன் பார் மார்க்ஸ்.6 அவனது கய
அவனது செயல் சுதந்திரச் செயல் (Free š5 T 6šv (Estranged Labour) ) ĝ6ão Df7 fib வாழ்வு நடவடிக்கையை இருப்புக்கான ஒரு
போதுதான் மனிதன் தான் ஒரு உணர் என்பதை நிறுவுகின்றான். மிருக வாழ்வு கங்கள் தமக் கவசியமானதை உ ற் ப த தி களையும் அமைப்பது போல எனக் கூறலாம். நாகும். பிராணிகள் தமக்கும் தமது சிறு த மட்டுமே உற்பத்தி செய்கின்றன. ஆனால் து. அதாவது பிரபஞ்சரீதியானது. பிரா உடனடி ஆதி க் க த் தி ன் கீழ் நிகழ்வது. ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு அதற்கு மேலா
த்துக்குரியதை மட்டுமே உற்பத்தி *கும் தன் இனத்துக்கும் ஒவ்வொரு கூடியவன்’ என மார்க்ஸ் குறிப்
இனவிருத்தி செய்தல் யாவுமே பெளதீக அவனது படைப்புச் செ ய லா க அவை 1க்குரிய - மிருகநிலை கடந்த புதிய பரிமா
மனிதனுக்கும் பொதுவானவை. இயற்கை
ஆயினும் இன ஆற்றலுக்கு அடிப்படை bறலின்றி இன ஆற்றலில்லை. ஆனால் கும் இன அல்லது மானிடப் பண்புகளே கின்றன. இதர உயிரினங்களிலிருந்து இதன் ான்.
ம் வு இயங்குவதற்கான ஒரு கட்டுக் கள் என்பன இக்கட்டுக்கோப்புக்குள் பிரித்துக்காட்டும் உறவுகள்.’8

Page 85
இந்த இன ஆற்றல்தான் மனித வாழ்வுக் அதைப் பாதுகாப்பதாகவும் அமைகிறது. பொருளாதார அல்லது பெளதீகச் சுெ அறிவதிலும் இதர மனிதரோடு இணங்! பங்கினை மானிடச் செயல் கொண்டுள்ள போதும் நிலை நிறுத்த முயன்றுள்ளன.
"மானிடச் செயல் என்பதை வெ.
குறுக்குவதில்லை. தன் தேவை பதன் மூலம் மனிதன் விலங்கு மானிடத்தன்மை நோக்கி நகர்க் றான். சிந்தனையாற்றலும் கற்ப
படைப்புச் சுதந்திரம்
உடனடித்தேவை என்ற பெளதீக ஆதி அவனது ‘மானிடச் செயல்" ஒரு முக்கிய படைக் இப்பட்டவை” என்ற நிச்சயமான மாற்றமாகும். அவனது படைப்பில் அவ நிறைவையும் அழகையும் தருகிறது. ப forms objects in accordance with the lav களையோ, உழைக்க உதவும் கருவிகளைே பெளதீகத் தேவையை நிறைவு செய்யும் குவதில்லை. அவை செய்து முடிக்கப்பட் அழகுணர்வும் சேர்ந்த ஒரு படைப்பு. மேலான மதிப்பினைக் கொண்டவை. ம6 மன நிறைவினாலும் திருப்தியினாலும் வி பாட்டை வெளிப்படுத்தும் அவனது இப்ப மானிடச் சுதந்திர வெளியீடென மார்க்ெ
இவை கலையாகிறது என்று கூறுவதிலு தொகு நிலையில் அவளது படைப்புச் ( உருவாகும் கலையின் முக்கிய பண்பு என் டிற்கு அவகாசம் இருக்கும்வரை தான் ம திருப்தியோடும் வாழ்கிறான் என்று பொ களாகி" கலை மெருகு பெறுவது அப்போ தனை விளக்க முயன்றது.
மனிதன் ஒரு பண்டமாக
முழுச் சமூகமும் சோதிதுடையவர், பிரியும்போது மனிதன் பெற்றிருந்த - சுத துவ மதிப்பு’ சிதைகிறது. இறுதியிற் தெ செய்யவில்லை. அவனே ஒரு பண்டமாகச் வருகிறான். வாழ்வுச் செயலில் அவன் ெ அழகுணர்வு யாவும் இழக்கப்பட்டு அதிரு நிலைக்கு ஆளாகிறான். “தொழிலாளி ஒ பிட்டதில் இந்தப் பொருளே அடங்கியிருந்
6

தம் அதன் செழுமைக்கும் உதவுவதாகவும்
மானிடச் செயலை மார்க்ஸிஸம் வெறும் யலாகக் குறுக்கிவிடவில்லை. இயற்கையை வாழ்வதிலும் தவிர்க்க முடியாத பெரும் து என்பதை மார்க்ஸின் சிந்தனைகள் எப்
றும் பொருளாதாரச் செயல் என்று களுக்கான சாதனங்களைப் படைப் த் தன்மையிலிருந்து விலகுகிறான். றான். உலகோடு உறவு கொள்கின் னையாற்றலும் வளர்கின்றன.’9
க்கத்திலிருந்து மனிதன் சுதந்திரமானதோடு மாற்றத்தைப் பெறுகின்றது. "தன்னால்
மனிதமுத்திரை பொறிக்கப் படுவதே அம் 1ன் காணும் சுதந்திரம் கற்பனையையும் o Triřáš Gv Go&F nr 6õT6Br mr tř ““Man therefore also ws of beauty.”10 மனிதன் உணவுத் தட்டுக் யா, பாவனைப் பொருட்களையோ வெறும் கருவிகள் என்ற நிலையில் மட்டும் உருவாக் ட பொருட்கள் மாத்திரமல்ல மனிதனின் அவை உடனடிப் பெளதீகத் தேவைக்கும் னிதன் தான் புரியும் வேலையில் கொள்ளும் ளைவது இது. மனிதனின் அழகுணர்வு ஈடு டைப்புச் செ ய லே கலையாகிறது. இது ஸ் கருதுகிறார்.
ம் இங்கு முக்கியத்துவ முடையது எத்தகைய செயல் கலையாகிறது என்பதும் அவ்வாறு ன என்பதுமே, அந்தச் சுதந்திர வெளியீட் னிதன் மனிதனுக்குரிய பெறுமதியோடும் ருள். அவனது உருவாக்கங்கள் “படைப்புக் துதான்; இக்கருத்தினையே மார்க்ஸியச் சிந்
சொத்தில்லாதவர் எ ல் று இரண்டாகப் திரக் கலைப் படைப்பாணி - என்ற மனிதத் ாழிலாளி பேண்டங்களை மட்டும் உற்பத்தி சந்தையில் விற்பனையாகும் நிலை க் கு பற்றிருந்த சுதந்திரம், திருப்தி, கற்பனை, ப்தியும் விரக்தியும் கொண்ட ஒரு துன்ப த பண்டமாகிறான்” என்று மார்க்ஸ் குறிப் i 4.99;il ,
7

Page 86
தொழிலாளி உற்பத்தியை எந்த அ கரிக்கிறானோ, அதேயளவு அவன் ஏழை அதிகரிக்கும் உற்பத்தியும் சக்தி மிகுந்த திருப்தியை அளிப்பதற்குப் பதிலாக அவ6 சென்றது. இதனிலும் அநீதி என்னவெனி பண்டமாக அவன் ஆகிறான்' என்பதேயா உற்பத்தி செய்யவில்லை அது தன்னையுப் டது"12 என மார்க்ஸ் எழுதினார். உற்ப னது உழைப்பையும் ஒரு பண்டாைக்கிவிட் யும் அனுபவிப்பவனாகவும் இடையறாத அவன் மாறுகிறான்.
அவனது உழைப்பு, அவனுக்கு ம 6 உழைப்பு அவனுக்கு அப்பாலாகிவிட்டது. பெறுமதியை அது இழந்துவிட்டது. இப்ே மானால் உற்பத்தி செய்தாக வேண்டும்’ அவனும் அவனது உழைப்பும் சந்தையின் *இந்த வர்க்கத்தைச் சேர்ந்த (ந உழைப்பவர்கள் வேலை கிடைக்கும் மைத் தாமே துண்டு துண்டாகக் விற்க வேண்டிய நிலையில் உள்ள தகப் பண்டங்களைப் போ ல வே விருக்கிறார்கள். எனவே அவரிகள் தமான ஏற்றத் தாழ்வுகளுக்கும் ம திற்கும் இலக்காகின்றனர்’3 என மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதினர் சுகள்கள் இவர்களுக்கில்லை. இவர்களின் இல்லை.
உழைப்பு உழைப்பவனுக்குச் சுமை சீரழிப்பதாகவும் அமைந்தது. ஆனால் ம! சாராருக்கு இன்பத்தையும் திருப்தியையும் தங்களை மற்றவர்கள் அனுபவிக்கின்றன இந்தச் சமூக அநீதியை மார்க்ஸ் எடுத்து
'...... இது உண்மை. செல்வந்தருக் பத்தி செய்கிறது. அது உழைப்பவனுக்கு மாளிகைகளை உருவாக்கிறது. ஆனால் அ தருகிறது. அது அழகைப்படைக்கிறது. தையே தருகிறது’14.
உழைப்பின் அந்நியமாதல் a
உழைப்பின் அந்நியமாதல் என்பது வதையே குறிக்கிறது. உழைப்பு அவனுக் 10frpSPg. 'Economics and Philosophic வாறு எழுதினார்.

ளவுக்கு அதன் சக்தியிலும் அளவிலும் அதி யாகிறான் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். உழைப்பும் முன்னிலும் சிறந்த வாழ்க்கைத் னை மோசமான ஏழ்மை நிலைக்கே கொண்டு ல் "உற்பத்திப் பண்டங்களிலும் மிக மலிந்த ாகும். “உழைப்பு பண்டங்களை மட் டூ ம் b தொழிலாளியையுமே பண்டமாக்கி விட் த்தி தொழிலாளியையும் பண்டமாக்கி அவ .டது. வாழ்க்கையின் எல்லா அவலங்களை விரக்தியினால் பாதிக்கப்பட்டவனாகவும்
எ நிறை வை யு ம் சுதந்திரத்தையும் தந்த “மா னி ட ப் படை ப் புச் செயல்" என்ற பாது ‘மனிதன் சாகாமல் இருக்க வேண்டு என்ற நிலைக்கு அ வ ன் வந்துவிட்டான். விற்பனைப் பண்டமாகி நிலை தாழ்த்தனர். வீன தொழிலாளி வர்க்கம், ஆ - ர்) வரை தான் வாழமுடியும். * தம் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு இந்த உழைப்பாளிகள் இதர வர்த் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாக ர் போட்டா போட்டியின் சகலவி ாரிக்கட்டின் மாறுபாடுகள் அனைத்
'. உண்மையில் இந்த ஏழைகள் உருவாக்கிய * உழைப்பிற்கான ஊதியமும் இவர்களுக்கு
பாகவும் துன்பமாகவும் அவன் வாழ்வைச் றுபுறத்தில் அவனது ‘உழைப்பு" மற்றொரு வழங்கியது. அவன் படைக்கும் உன்ன ர். அவற்றின் சொந்தக்காரராகின்றனர். க் காட்டினார்.
த உழைப்பு உன்னத பொருட்களை உற்
வழங்குவது வறு மை யை யே. உழைப்பு து உழைப்பவனுக்குக் குடிசைகளைத் தான் ஆனால் உழைப்பவனுக்கு அவலட்சனத்
உழைப்பு தொழிலாளியை விட்டும் அகல் கு இயல்பானதாகவன்றி எ தி ரா ன தாக Manuscripts of 1844' g)á ustrij6lo 96

Page 87
“உழைப்பு தொழிலாளியை விட்டு உழைப்பாளி தன் நிலையை உ பதிலாக மறுதலிக்கவே உதவுகி, மகிழ்ச்சியின்மைக்கும் உடல் உள வளர்ச்சியின்மைக்குமே இது இட
தொழிலாளி தன்னைத் தன் வேலை க் கு மார்க்ஸ் வலியுறுத்துகிறார். ஆயினும் அ திணிக்கப்பட்டது.
*"அவன் வேலை செய்யாதபோதே வீட்டிலிருப்பதாக உணர்கிறான். செய்யும்போது அவன் வீட்டிலிரு உணருவதில்லை. ஆகவே அவன் விரும் பிச் செய்வதல்ல அவன் மி
துன்பமும் சுமையும் அவனை அழுத்துவத யோடவே விரும்புகிறான். வேலை மகிழ் உள்ளத்தையும் வருத்தும் கொடிய செயலி பிடுகிறார்.
அந்நியமாக்கப்பட்ட உழைப்பு மனித அவனது இன வாழ்விலிருந்தும் அது அவ6 தன்மையிலிருந்து அந்நியமாகிறான். மார் ஜீவியாக இருக்கிறான் என்பது தன் இன கும் இயையத் தன்னை உறுதிசெய்து கெ
மனிதனின் பொதுத் தன்மை அல்லது துடன் கொள்ளும் உறவிலேயே தங்கியுள் 6 ருந்து பிரிக்கப்படுகிறது. அல்லது அந்நியப மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து பி னின் முழுமையான வாழ்வென்பது தன்ை உணர்வதாகும், அன்றி இனத்திலிருந்து பி. அந்நியமாக்கப்பட்ட உழைப்பு இயல்பான மார்க்ஸின் கருத்து இங்கு முதன்மையாக
அந்நியமாதல் என்பதில் மார்க்ஸ் தையே முக்கியமாகக் கருதுகிறார். ஏன்ெ பிரிகிறான். அதாவது ஒரு மனிதனிலிருந்து வது மானுட இயல்பிலிருந்து பிரிகிறான். 17 கட்டமாகும். மனிதன் மிருகமாகத் தன்ை
பொருளாதாரச் சூழல் மனிதனை ணுதல், பருகுதல், இனவிருத்தி செய்தல் அ தல், மனிதன் இந்தச் செயல்களில் மட்டு தனாக உணர்கிறான். வேறுவிதமாக சொ செயல்கள். ஆடை அணிதலைக் கருத்திற்(
6

}tb s9 đã ổ Sìpgii ... ............. றுதிப்படுத்துவதற்குப்
Dg・
ா சுதந்திர ட்டுச் செல்கிறது."15
5 ப் புறம்பாகக் காண்கிறான் என்பதையே வன் வேலை செய்தான். அது அவன் மீது
; அவன்
Gau Gosso (Work) குப்பதா
உழைப்பு அவனாக து திணிக்கப்படுவது. 16
னால் அவன் தன் வேலையிமிருந்து த ப் பி ச்சியை அழித் து விடுகிறது. உடலையும் 0ாக இது மாறுகிறதென மார் க் ஸ் குறிப்
நனை மனிதத்தன்மையிலிருந்து பிரிப்பதுடன் னைப் பிரித்துவிடுகிறது, மனிதன் மனிதத் க்ஸின் கருத்திற்கமைய மனிதன் சுதந்திர த்தின் இலட்சணங்களுக்கும் சாராம்சத்திற் ாள்கிறான் என்பதேயாகும்,
சர்வவியாபகம் என்பது அவன் தன் இனத் ாது. "மனிதனின் இன இ ய ல் பு அவனிலி Dாக்கப்படுகிறது என்பதன் பொருள் ஒரு ரிக்கப்படுகிறான் என்பதேயாகும். மனித னத் தனது இன நிலையில் ஐக்கியமாக சிந்து அந்நியமான வாழ்பவனாக அ ல் ல.
மானுடவாழ்வைப் பாதிக்கிறது எ ன் ற நோக்கத்தக்கது.
மனிதன் சகமனிதனிலிருந்து அந்நிதுமா வ ானில் "மனிதன் மானுட ஜீவியில் இருத்து
இன்னொரு மனிதன் பிறக்கிறான். அதா மனித வாழ்வில் இது ஒரு அபாயகரமான ன இனங்காணும் நிலை இங்கு உருவாகிறது.
மிருக நிலைக்கு இட்டுச் செல்கிறது. உண் அத்தோடு ஆடைகள் அணிதல், குடியிருத் மே தன்னைச் சுதந்திரமாக அல்லது மணி ால்வதாயின் இதுதான் அவனது மானுடச் கொள்ளாது யோசித்தால் சரியான மிருகச்
9

Page 88
செயலும் இதுதான், மிருகநிலை மனித கவும் இங்கு மாறுகிறது. மிருகத்துக்கும்
தல், இனவிருத்தி செய்தல் என்பதிலேயே வேண்டியுள்ளான். அல்லது சமூக அநீதி தனது விலங்குச் செயல்களால் குறுகிப்பே தனைகள் இதனைச் சரியாகக் கூறுகின்ற
மனிதத்தன்மையை இழந்து நிற்குப்
சமூதாயத்தின் உயர்வான அறவிழுமியங்க ஆளுமைப் பிறழ்வினால் சீர்குலைந்து நிற் ளது. சமூக நிலையில் தோன்றும் அத்நி: றது, அல்லது உளநோய்க்குக் காரணமாகி கைகளுக்கும் சிதைந்த மனிதனை இது உ
குறிப்புகள்
1.
10
14
4.
】 5
6
17
Robert Owen, New Moral World, C Quoted by S. Popov, Socialism and
Robert C. Tucker, Philosophy and My
G. Petrovic, “Alienation ", Paul Edwa 1967, P. 76
மார்க்ஸ் மனிதனை 'இனஜிவி’ என்று. Life) என்றும் கூறுகிறார். இனஜிவி களிலிருந்து வேறுபடுகின்றான்.
Marx, Economic Philosophic Manuscr.
அதே நூல்: ப. 73
அதே நூல், ப. 73
எஸ். வி. ராஜதுரை, அந்நியமாதல், ெ
அதே நூல். ப. 45
Marx, EPM. 1844, P. 73
அதே நூல் ப. 66
அதே நூல் பக். 67. 68
மார்க்ஸ், எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட் udtrøsvGastr, 1969, c, 54
Marx, EPM. 1844, P. 70
Sy Gs in die u. 72
அதே நூல்
McLellan David, Marx Before Marxist
7.

நிலையாகவும், மனித நிலை மிருக நிலையா மனிதனுக்கும் பொதுவாக உள்ள உண்ணு
மனிதன் தனது மனிதத்தன்மையைக் காண அவ்வாறு அவனை மனித மிருகமாக்குகிறது ாகும் மனிதன் என்று மார்க்ஸின் சிந்த
76.
அந்நியமான மனிதனின் செயற்பாடும் ளும் பொருதும் நில்ைக்கு உள்ளாகின்றன. கும் மனிதனை சமூகம் தாங்க வேண்டியுள் மாதல் தனிநபரின் ஆளுமையைப் பாதிக்கி றது, வாழ்வின் எதிர்ப்புக்களுக்கும் நம்பிக் ருவாக்குகிறது.
2ontaining the Rational system of society. Humanism Moscow, 1927, P. 21
rths in Karl Marx. London 1961, P. 15
rds Encyclopaedia of Philosophy, Newyork.
ம் மனிதவாழ்வை இனவாழ்வு’ (Species ான்ற வகையில் மனிதன் இதர உயிரினங்
ipts of 1844, Moscow, 1977, P. 73
சன்னை, 1979, பகி. 42
சி அறிக்கை,
n. Panguin, 1954 P. 172
O

Page 89
சிறுகதை
வாய்ச் சொல்ல
சிந்தக் கவியரங்கம் கரகோஷத்தோடு நிறைவு பெற்றது. அஷ்ரபா தன் தோழி பாத்திமாவுடன் அந்த மண்டபத் தை விட்டு வெளியேறினாள். அப்போது அவர் களைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் ''. . . . . மிஸ் ஒரு நிமிஷம். ' என்று அஷ் ரபாவை நோக்கிப் புன் ன கை த் தான். "என்ன விஷயம்.?’ என்பது போல் புருவத்தை உயர்த்தி அவனை நோக்கி னாள், அஷ்ரபா.
"உங்க கவிதையெல்லாம் ஆண்வர்க் கத்தைச் சாடிக்கிட்டே இருக்கே...' அஷ் ரபா இதற்கு மறு மொ ழி கூறவில்லை. உண்மையிலேயே இவன் கலை யு ள் ள ம் படைத்த ஒரு நேர்மை யான விமர்ச கனா..? அல்லது, ‘என்னதான் போர்க் கொடி தூக்கினாலும், ஒரு ஆம்புளக்கி முன்னால நீ வெறும் தூசுதான்" என்று என்னை மட்டம்தட்ட வருகின்ற ஒரு மூன்றாம் தர மனிதனா? என்று அவனை ஆழம் பார்த்தாள்.
"நீங்களும் ஒரு ஆணோட வாழத் தானே போறிங்க. ' மெளனத்தைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட அவனது வார்த்தைகளைக் கேட்டதும் வெகுண்டு போனாள், அஷ்ரபா "ஆமா. நான் ஒரு ஆணோடதான் வாழப்போறேன் - அயோ க்கியனோடு அல்ல. ' அவன் தொடர் ந்து ஏதாவது பேசிவிடுவாளோ என்ற பயத்தில், அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு பஸ்ஸுக்கு ஓடினாள்(பாத்திமா.
இருவரும் ஒரே ஆசனத்தில் அரு க ருகே அமர்ந்து கொண்டனர், அஷ்ரபா வின் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்

பில் வீரரடி, ...!
gburi -
தது. ‘எனக்குப் பயமா இருக்கடி. p பாத்திமா மெதுவாகச் சொல்ல. ** என் னடி..?' என்று கேட்டவாறு, பழை ய நிலைக்கு வரமுயற்சித்தாள், அஷ் ர பா **நீ கல்யாணம் கட்டிப்போயிட்டா, புரு ஷன்கிட்ட எப்படி நடந்துக்குவே. நான் ஒண்ணும் உங்களுக்கு அடிமையில்லன்னு சொல்லி தொட்டது புடிச்சதுக்கெல்லாம் அவர்கூடச் சண்டை போடுவியா..?* அஷ்ரபா சூழ்நிலையை மறந்து சிரித்தாள். பின் சட்டென்று சீரியஸ்ானாள்.
"ஒரு மனைவி குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு வாழுறதை அடிமைத்தனம்னு நான் ஒரு நாளும் வாதிக்க மாட்டேன்டி அப்படிப் பார்த்தா எ ங் க உம்மாவும் வாப்பாவுக்கு அடிமைதான். ஏன்னா அவர் கிழிச்ச கோட்டை எங்க உம்மா ஒரு நாள் கூட தாண்டியதில்லை. அதுக்காக அவ அடிமை வாழ்க்கை வாழுகிறதா நா ன் சொல்ல மாட்டேன். ஏன்னா, கணவனுக் குப் பணிவிடை செய்றதிலயும், பணிஞ்சு போறதிலயும் அவ காட்டுற அக்கறையை யும், அதனால அவ அடைகின்ற ஆனந் தத்தையும் நான் அவதானிச்சிருக்கேன்."" பாத்திமா ஆச்சரியமாகத் தன் தோழி யின் வார்த்தைகளுக்குக் காது கொடுத் தாள்.
"பெண் ஒருவிசித்திரப் பிறவி, அவள் விழுந்து கொண்டே ஜெயிப்பாள். விட்டுக் கொண்டே அடைவாள்னு எங்கயோ வாசி ச்ச ஞாபகம். அதுக்கு நல்லதொரு எடுத் துக் காட்டு குடும்ப வாழ்க்கை தான். 9 ) சொல்லிக் கொண்டே எழுந்து மணியை அடித்தாள், அஷ்ரபா, பஸ் தரிப்பிடத்தில் நின்றதும் இருவரும் இறங்கிக் கொண்ட gÖTIT,

Page 90
'உன்னை நான் தவறாப் புரிஞ்சிட் டதா, சும்மாதான்நெனக்காதடி சீண்டிப் பார்த்தேன். அது சரி, நாளைக்கு உன் னைப்பெண்பார்க்க வாராங்க ஞாபகம். இருக்கா..?" பாத்திமாவின் கேள்வியில் சட்டென்று முகம் மாறினாள் அஷ்ரபா.
**ஏண்டி. உனக்குப் புடிக்கல்லியா நாங்க முந்திக் கொழும்பில இருந்த நேரம் எங்க பக்கத்து வீட்டிலதான் இந்த நளி ரோட குடும்பம் இருந்திச்சி. எனக்கு நல் லா அவரைப் பத்தித் தெரியும். அவரும் உன் கட்சிக் கவிஞர் தான். பெண்களோட முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கிற முற்போக்குவாதக் கலைஞன், ஆனா அவர் உன்னைப் பத்தி விசாரிச்சப்போ நீயும் ஒரு இலக்கிய வாதின்னு நான் அவர் கிட் டச் சொல்லல்ல. "" அஷ்ரபாவிடமிருந்து ஏனென்ற கேள்வி எழமுன்பே, பாத்திமா லிளக்கம் சொல்ல முந்திக் கொண்டாள்.
**சும்மா ஒரு 'திரில்லுக்காகத்தான். அப்ப நாளைக்கு "ரெடியா' இரு நான் காலையிலேயே உங்க வீட்டுக்கு வந்துட றேன். ' விடைபெற முயன்ற தோழியை வம்புக்கு இழுத்தாள், அஷ்ரபா.
"ரெடியா இருன்னா எப்படிடி. கைநிறையக் காப்பும், கழுத்து நிறைய மாலையும் போ ட் டு, முகம் நிறையப் "பவுடர் அப்பி. * பாத்திமாவால் சிரிப்பை அ ட க் க முடிய வில்லை, "நீ ஒண்ணும் "ஷோ கேஸ் பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு நிக்கத் தேவை யில்ல. பெண் பார்த்தல்ங்கிற பெயரில பெண்களைக் காட்சிப் பொருளாக் கி ப் பார்க்கிற ஒரு ச ரா ச ரி ஆணா நளீர் இருப்பார்னு நெ ன க் கா தே . தைரியமா இரு. தோழியை வழியனுப்பி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள், பாத்திமா .
★ ★ ★
இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. ஏற்கனவே சொன்னதைப்போல் காலையி லேயே அஷ்ரபாவின் வீட்டுக்கு வந்து விட் டாள், பாத்திமா.

மாப்பிள்ளையின் வீட்டார் வந்ததும், இரு பக்கத்தாரையும் நன்கு தெரிந்தவள் என்ற வகையில் அவள் அங்கு உரிமை யோடு வலம் வந்தாள். ஒரு தனியறை யில் தன்னடக்கத்தோடு அமர்ந்திருந்த அஷ் ரபா, தன் தோழி கண் ணை விரித் து விரித்து, கையை ஆட்டி ஆட்டி, நளீரிடம் பெருமையாக ஏதோ சொல்லிக் கொண் டிருந்ததைக் கள்ளத்தனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, பெண் ணோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண் டும் என்ற மாப்பிள்ளையின் விருப்பத்துக்கு எல்லோரும் சம்மதித்தார்கள்.
அதைத் தொடர்ந்து, தான் உட் கார்ந்திருந்த அறைக்குள் நளிர் நுழைந் ததும் சட்டென்று எழுந்து நின்று கொண் டாள், அஷ்ரபா. ** பரவாயில்லை. இரிங்க. *" சொல் லி க் கொண்டே, அவன் அவளை அளந்தான். எளிமையான உடை அணிந்து, தலையில் முக்காடிட்டு, அடக்கமாய் நிற்கும் இவள் தானா, புர ட்சிகரமான கவிதைகள் எழுதுகின்ற அந் தப் 'புதுமைப் பெண்’’.? அவ னா ல் நம்பமுடியவில்லை.
*நீங்க ஒரு கவிஞர் என்கிற விஷயம் எனக்குப் புதுசு , இப்பதான் பாத்திமா சொன்னா . ஆனா உங்க கவிதை ங் க எனக்குப் புதுசில்ல. "புதுமைப் பெண்" என்கிற புனைபெயரில உ ங் க எழுத்துக் களை நான் நிறையச் சந்திச்சிருக்கிறேன்.” அஷ்ரபா மெளனமாக இருந்தாள். **உங்க கவிதைகளை நான் ரசிக்கிறேன். உங்க கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்.”* அவன் பேசப்பேச, அவள் கா ற் றாகி, மெல்ல மெல்லப் பறந்துகொண்டிருந்தாள்.
**எனக்கு வரப்போற மனைவி ஒரு குடும்பப்பாங்கான, அடக்கமான பெண்ணா இருக்கணும்னு விரும்புகிறேன். ஆனா, ஆண் ஆதிக்க வெறி புடிச்சவன்; அடக்கு வாதத்தை விரும்புறவன்னு சொல்லி எப் பவுமே அவனுக்கெதிராய் போர்க்கொடி தூக்குற உங்களால ஒரு சராசரிக் குடும் பப் பெண்ணாகக் கணவனுக்குக் கட்டுப்

Page 91
பட்டு வாழமுடியும்னு நான் நம் பல்ல. சமூகத்துல தலை நிமிர்ந்து வாழனும்னு நினைக்கிற உங்கள மாதிரிப் புது மை ப் பெண்கள். புருஷன் முன்னால தலைகு னிஞ்சு நிப்பாங்கன்னு நான் எதிர்பார்க்க வுமில்ல. அப்படி எதிர் பார்க்க வு ம் கூடாது.”* நளீரின் பேச்சு திசை மாறிய போது, அவனது குரல்வளையை நோக்கி நீளத்துடித்த தன் கரங்களைக் # ဓ} L– Ủ
பட்டு அடக்கிக் கொண்டாள் அஷ்ரபா.
'நீங்க ஒரு இலட்சியப் பெண். நிச் சயமா உங்களை வாழவைக்க ஒரு இலட் சியவாதி பிறந்திருப்பர்ன். நான் இடம் மாறி வந்துட்டேன். என்னை மன்னிச் சிடுங்க. அவளுக்குள் கிளம்பிய சின் னச்சின்னத் தீப்பொறிகள் ஓர் எரிமலை யாய் வெடிக்க முன்பு, அவன் அங்கிருந்து வெளியேறிவிட்டான். அவனது குடும்பத் தாரும் அவனைப் பின் தொட ர, திடீ ரென்று அந்த வீட்டுக்குள் ஒரு கன த் த மெளனம் குடிகொண்டது. பா த் தி மா மெல்ல மெல்லத் தன் தோழியின் அறைக் குள் அடியெடுத்து வைத்தாள்.
**இவன் தானாடி நீ சொன்ன அந்தப் புரட்சிக் கவிஞன்...? பெண்களோட முன்னேற்றத்துக்காகப் பா டு படு ற தா ச் சொன்ன அந்த முற்போக்கு வாதி இவன் தானாடி..?. அஷ்ரபா வெறிபிடுத்தவ ளைப்போல் தன் தோழியின் தோளைப் பற்றி உலுக்கியபடி கத்தினாள். பாத்தி மாவின் கண்களிலிருந்து கரகர வென்று கண்ணீர் வடிந்தது: "அவனோட வெளித் தோற்றத்திலயும் பேச்சிலயும் நான் நல்லா ஏமாந்துட்டேன்டி..." அவளால் அழு கையை அடக்க முடியவில்லை.
'ஒரு பெண்ணை ஏமாளியாக்கிடறது ஆண்களுக்கு ஒண்ணும் அவ்வளவு பெரிய காரியமில்லடி, ரெண்டே வார்த்தையில, ரெண்டே நிமிஷத்துல அவங்களுக்கு வசப்

. பட்டுப் போற நம்ம புத் தி யைத் தா ன்
செருப்பால அடிக்கணும்.' அஷ்ரபா குமுறினாள். −,
* உன்னோட கவிதைகளையும், புரட் சிகரமான கருத்துக்களையும் அவர் கை தட்டி வரவேற்றாரு. அதனால் நிச்சயமா அவரோட இதயத்திலயும் உனக்கு வர வேற்பிருக்கிம்னு நம்பினேன்டி. ஏன்னா,
அவரோட பேனாவும் உன்னோட பேனா
வும். ஒரே இலட்சியத்துக்காகத்தான் GLjfT
ராடிக்கிட்டிருக்கிறதா நான் தப்புக் கணக்
பாத்திமா ஆற் றர்மையோடு வெதும்பினாள்.
)
குப் போட்டுட்டேன்.
*மேடையில எ ங் களு க் கு க் கைக குட் டை நீட்டுறவனெல்லாம், காட்சி
முடிஞ்ச உடனே கண்ணிரைத்தான் பரிச
விக்கிறாங்க. நீதான் இப்ப ஒரு வாய்ச்
சொல் வீரரை எனக்கு அறிமுகப்படுத்தி "னியே. *" சொல்லிக்கொண்டே மேசை
யருகில் சென்று உட்கார்ந்த அஷ் ர பா,
ஆவேசத்தோடு பேனாவைப்பற்றி ஏதோ
எழுத ஆரம்பித்தாள். நிச்சயமாக அது ஒரு கவிதையாகத்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மெ ல் ல அவள ருகே சென்று எட்டிப்பார்த்தாள், பாத் திமா. அங்கே, ஒரு குட்டிப்பாரதியாய் அஷ்ரபாவின் பேனா கொட்டியிருந்த வரி
களை அவளது கண் கள் ஆர்வத்தோடு
மேய்ந்தன.
பேச்சிலே நாளும் பெண்களைப் போற்றி
3
பிரசங்கம் செய்வாரடி - நன்கு பிரசித்தி பெறுவாரடி பூச்சியினைப் போல் சிறு புழு வினைப்போல் பின்னர் மிதிப்பாரடி - வீட்டில் பெண்ணை மதிக்காரடி
சீச்சீ, இந்த வாய்ச்சொல் வீரர்
செயலில் கோழையடி - அவர் சுய நலக் காளையடி.

Page 92
சிறுகதை
- க. இரட
சிகுணன் மீ ண் டு. ம் ஒரு கல் லை, அது கல்லா கத்தான் இருக்க வேண்டும், எடுத்து ஒரு நோ க் கு ப் புள்ளியின்றி, வெளியில் கடலை நோக்கி ஆத்திரத்து டன் (தன் மீது? எறித்தான். கல் மைய மாக ஆரை மாறும் பொதுச்சமன்பாட்டு வட்டங்களை உருவாக்கி, வி ரி வா க் கி, வட்ட ஒழுங்குகளாய்க் கடலிற் பரப்பி. சிக்.இத்துடன் அறு மனிதனே, மனித னே, எங்கும் எந்நேரமும் தன் ஒரே மாதிரி யான வழமையான சிந்தனையில் உல கைக்கண்டு,உருவாக்கி, பழகி. ஏன் எனக்கு இத்தோற்றவொழுங்கில் ஒரு தத் துவஞானியின் பார்வையில்லை, வளரும் ம னி த ஆசை வன்ௗயங்களாக காண? அல்லது ஒரு கவிஞனின் பார்வையில் ஏ ன் வே று விதமாகக் கண்ணோடவில் லை ?-சிந்தனை சிதறினாலும், கை மீண் டும் கல் ஒன்றைத்தே டி. மணல் துழா வல் எ ண் ணி ச் ச ட் டெ ன இழுத்துக் கொண்டான்.
வந்து அரை மணிநேரம் இருக்குமோ? சு குனன் மீ ண் டு ம் கைக் கடிகாரத்தை ஏழாவது முறையாகப் ( ? இருக்கலாம் நேரம் அதிகம் ஓடியிருக்கக்கூடாத்ென்ற ஆ வலி ற் பார்க்கின்றான் அல்லவா ? ) பார்த்தான். 17:43 - ஏழு மணி க்கு மீண்டும் (ம். ஊரடங்கும் (+ சட்டம்) பெனடிக் வரவே மாட்டானோ ? முழு R) ) i TE என்னுடனான உ ற வு களை முறித் து க் கொ ன் டிருப்பானோ..? இல்லை, அப்படி இ ரூ க்க முடி யாது. பெனடிக் ஒரு சிந்திக்கும் பொறுமைசாலி.

| | *
மணிதரன் -
எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு மனோ தத்துவவாதி. அவனுக்கு என் நிலைமை அப்போது புரிந்திட அவகாசம் கிட்டி டா த போ தும், பின் தெளிந்திருக்கும். நான் ஆத்திரமுற்றதிலும் அரித்தமுண் டென உணர்ந்திருப்பான் - எ னி னு ம், மனதில் ஓரச் சிம் - ஒரு சிந்தனா வாதிக் கும் மனம் என்று ஒன்றும் அதில் உணர் வுகளென்று சிலவும் இருக்கலாம்; அதிற் சில மெதுவாகத் தாக்கப்படினும், வழமை போல உணர்வு அறிவிற்குமுன் உசுப்பப் படினும் .சுகுணன் அச்சம் ஒன்று கவி வதை, தாங்கமுடியா வேதனை யென்பது இது தானோ எ ன் று தா ன் அவதியுறு வதை விளங்கிக் கொண்டான்.
பெனடிக், சுகுணனிற்கும் அவனிற்கும் பல வித்தியாசங்கள், சில ஒற்றுமைகள் இருக்கலாம். சுகுணன் மெலிதாய் உடை பவன் போல க் கூ ன ல் விழுந்தவனப், என்றுமேயெதிலும் துக்கம் காண்பவளுக, எப்போதும் எதிர்காலம் குறித்தே கவலை கொண்டவனாக, இனரீதியான பார்வை கொண்ட ச ஞ் சலம் மேலுற்றவனாய், உணர்ச்சிக் கவிதைகளின் சுவைஞனாய், படபட சூடுகளும் ஒருசில தூஷணைகளும் உள்ள ஆங்கில ‘அக்ஸன் ப்ரிலிம் இர சிக னாக இருந்தும் பெனடிக் சற்றே உருண் டவனாக, அடிக்கடி குளிக்காதவனாக, நான்கு நாட் தாடி மயிர் தடவி (ச்ொறிந் தபடி ?) "இஸங்"களின் பார்வையில் உல கைக் காண்பவனசய், மெளனத்தின் மகத் தான புத்திரனாய், மனித நேய வா தி யாக முகட்டினை என்றும் வெறித்தபடி, உலகமென்றால் என்னவென்றும் தன்

Page 93
நிலைப்பாடு, இடப்பாடு அங்கு எ ன் ன
வென்றும் அறியவேண்டி விழிப்பவனாக,
அடிக்கடி தலைமயிர்களைக் கற்றையாகக்
கூ ட் டிக் குழப்புவனாக, மெல்லுணர்வு
துல்லியமாய் நுகரவைக்கும் கலைகளின்
ஆர்வலனாக இருந்தும் கூட, அவர்களி டையே இந்த அளவிற்கு நட்பு வளரக்
காரணம், உலகச் சராசரி மனிதர்களில்
இருந்த தாங்கள் வேறுபட்டவர்கள் என்று
காட்ட இரு வருக்கும் இருந்த ஆவலும்,
ஒருவரின் பேச்சுக்களையும் உணர்வுகளை
யும் எழுத்துக்களையும் செய்கைகளையும்
பாராட்ட, விமர்சிக்க (அதிகம் விரும்பாத
போதிலும்) ஆதரவு கூறி உ ற் சா சு ம் அளிக்க இ ன் னொரு வர் இருக்கிறார்
என்ற பரஸ்பிரம் நிம்மதியும் எதிர்பார்ப்
புமே என்று சுகுணன் சில வேளைகளில்
நினைக்கவும் தலைப்பட்டிருந்த போதும் அதை வெளிக் காட்டிக் கெர்ண்டிருக்க
வில்லை. பெனடிக்கிற்குத் தன் கொள்
கைகளை வாதமின்றி ஏற்றுக் கொள்ள
ஒருவன் தேவை. சுகுணனிற்குத் தனக்கு
உலகில் அறியாமல் இருக்கும் விடயங்க
ளைத் தெரிவிக்க (அவை சரியான - பிழை யான தகவல்கள் என்பதில் அவனுக்கு
அக்கறையில்லை. அவன் தேவை மற்ற
வர்களுடன் வாதிடுகையில் எடுத்து விடச்
சில விடயதானங்கள்) ஒரு குரு; அவ்வ
ளவுதான்: - . .
இப்படியிருக்கையிற்றான் நேற் று பிரச்சினை சுகுணனைப் பொறுத்தமட் டில் வெடித்தது. சிலருக்குச் சில ரை ப் பார்த்த மாத்திரத்திலேயே பிடிக்காமல் முதல் அறிமுகத்தூடேயே முகம் வெறுத் துப்போகும். இஃது அ வர வர் உள்ளு -ணர்விலும் மற்றையோரின் முன் ஒப்பிட் டுப் பார்த்துக் குறைகளைத் த ன் மீது உணர்ந்து கொள்ளும்போது ர ற் படும் தாழ்வு மனப்பாங்கிலும் ஏற்படலாமோ என்னவோ அது வேறு விடயம்; ஆனால் சுகுணனுக்கு இப்போது அந்தக் காரண காரியங்கள் பற்றி கி கவலையில்லை அவன் அறிந்திருந்தும் உண்மையில் அவன் சிவராமை முற்றாய் வெறுப்பதற்கும் ' கற்றுக்கொண்டு இருந்தான். சிவராமின்

ஒவ்வொரு செயல்களுக்கும் த வ றா ன, சன் மீதுள்ள ஆ த் தி ரம், பொறாமை காரணங்களெனத் (ஏன் ஆத்திரம், எதிற் பொறாமை - அவனுக்குத் தெளிவாகச் சொல்ல முடியாது) தான் விமர்சனம் செய்யப் பழகிக்கொண்டிருந்தான்.
சிவராம் போன மாதந்தான் வெளி யிலிருந்து’ (fப்ரான்ஸ்? அதுவே சு குன னின் பிரச்சினைக்கே காரணமாயிருக்க லாம்) திரும்பி, சுகுணனை விட அழகாக, சிவத்து, ஊதி, கவர்ச்சிகரமாக - பணபல மாகவேறு - உலா வந்தான். அப்ப 9. மட்டுமிருந்தால், சு குணன் தன் திறமை களுடன் (அவனுக்கும். ஏதோ இருக்கத் தானே வேண்டும்.) அவனை ஒப்பிட்டு, தன் மனத் தராசில் எடை பார்த்துச் (எப் பாடு பட்டாவது சிவராம் தன் னை விடக் கீழிருப்பதை - தரா சிலல்ல, நிலை மையில் - அறிந்து) சமாதானமாகியிருப் பான். ஆனால், அவ ன் பெனடிக்கின் மூன்றாவது வகுப்பு நண்பனாக இருந் தது இருப்பது அவ்வளவு சமாதானம். ம ன த் தே தரக்கூடிய விடயமல்லவே. பெனடிக்கினைக் கவர அதிகம் செய்ய வேண்டிய 'ரெ ண் டு பெஞ்சாதிக்கார னின்’ மனைவிமார்களின் மனநிலை தன் சூழ்நிலையானதாய் உணர்ந்தான். இரண் டாவது குழ ந் தை (அது வும் கொழு கொழுவென குழி விழுந்த சிரிப்புக்குத லையாய்) பிறந்த வீட்டில் ஏற்கனவே சீராட்டுப்பட்டுக் கொண்டிருந்த குழந்தை செய்யும் செயல்களைச் செய்ய வேண் டிய நிலை க் கு, மற்றவர்களைக் கவர அடம் பிடிக்க வேண் டி ய நிலைக்குத் தான் வழு கிச் சென்றதாய் சுய வெறுப் புக்கூட முளைத்தது அவ்வப்போது.
இந்நிலையிற்றான் நேற்று, அச்சம்ப வம், சொல்லப் போனல் விசேடமாகக் குறிப்பிட எதுவுமில்லா அச்சம்பவம் நிகழ் ந்து போயிற்று. நேற்றுக்காலை பெனடிக் வீட்டிற்குப் போனபோது, அவன் ஏற்கன வே சிவராம் வீட்டிற்குப்போய்விட்டதா கச் சுகுணன் அறிய நேரிட்டது. *சுருக்'; இத்தனை வருட காலத்தில் முத ன்

Page 94
முறை, சுகுணன் இல்லாமல் பெனடிக் வெளியிற் போயிருக்கின்றான் - அதுவும் சிவராமிடம். நே ரே சிவ ரா ம் வீடு நோக்கிப் போனால், இடை வழியே அ வர்க ள். “படத்துக்குப் போற ம். வாறியா?" - அலட்சியமாகக் (அப்படித் நான் பட்டது; வா என்று கூடக் கேளா மல்,வாறியா என்று வராதை என்னுமாற் போற்கூட அர்த்தம் தொனிக்க) கேட் டான் பெனடிக், படம் - அதுவும் அடித
டிகள் சூடுகள் நிறைந்த ஆங்கிலப்படம் -
பெனடிக். "இல்லை’ = சுகுனன் பதட்ட மாய், பல் நெருடி ஆத்திரம் உடலெங் கும் வெப்ப சக்தியாக்கி, இதுவரை கால ஆற்றாமைகள், அமுக்கம் கூடி வெடித்த பலூனாசு - பட்டெனச் சிதறி, அவர்கள் திகைக்க, வீதியிற் போனோர் விசித்திரப் பார்வை தர மிதிவண்டியேறி கண் மண் தெரியாது மிதித்து வீ டு வந்து, ஆசு வாசப்படுத்தப்பட்டு, நடத்ததை மீட்டி
இழந்ததற்காய் வருந்துபவனாகி, கள்ளம்
வெளிவர விழித்து நின்றவன. கி. இன்று, வழமையாகச் ச நீ தி க்கு ம் இத்தக் கடற்கரையில், விசரன் போல், தூரத்தேயிருந்து பரிதாபமாகப் பார் ப் போரி கண்களாற் தாக்கப்பட்டு, மீண் டும் ஒரு கல்லை யெடுத்து.
‘நான் அடிப்படையிலேயே பிழை
விடுகிறேனோ?? சு குண ன் கேள்வி
தனக்குள் எழுப்பலானான்." நட்பு; நட் பென்ன? அன்பு, பாசம், கா த ல் என் பவை எல்லாமே உண்மையில், பரிஸ்ப ரம் வாழும் காலம் வரைக்குமான ஒரு நம்பிக்கைக்கும் பிடிப்புக்காகவுந்தானே. எந்த ஓர் உறவும், உறவென்ன? எந்த வொரு செயலும் எ ன் ன மு ம் ஏதோ வொரு கொள்கையினை அடித்தளமாகக் கொண்டுதானே கட்டப் படு கி ன் ற து? இங்கு பரஸ்பரம் நம்பிக்கையும் புரிந்து
ணர்வுத்தான் மு க் கி யம். இன்னாரின்
னாரை, இந்த விடயத்தில் இந்த அள விற்குத்தான் நம்பமுடியும், எதிர்பார்க்க முடியும் என்ற கணிப்பு ஓரளவிற்கேனும்
இல் லா மற் கட்டப்படும் எந்தவுறவுச்,

சங்கிலியும் எந்நேரத்திலும் உ டை பட
லா ம்; அல்லது உடைக்கப்படலாம்:
அதற்குத் தயாரசக இருக்க வேண்டும்.
இந்த வுலகின் அவசர ஓட்டத்தில் அதற்கு
எமக்குச் ச ரி யா ன கணிப்பீட்டிற்குரிய
நேரம் கிடைக்காமற் போவது ஒரு துர்
அதிஷ்டமாகலாம். இருந்தாலும் உறவு
ஏற்பட்டபின், எந்நேரத்திலும் எச்சந்
தர்ப்பத்திலும் அதைப் பரீட்சிக்க முயலு
தல் துன்பத்தையும்.வாழ்வில் எவ்விடயத்
திலும் அவநம்பிக்கையையுமே விளைவா கத் தரும்.உலகின் எவ்வுறவுமே நம்பிக்கை
யானதல்ல என்பதாற்றான் ம னி தன்
இறுதி நம்பிக்கையாகக் கடவுளை, சில
வேளை களி ல், இல் லாத S – so, SF GT.
(தானே சிருஷ்டித் து?) நம்ப முயல்கின்
நானோ, அந்தம்பிக்கை எந் நாளும் ஆதா
ரமில்லாததாற் கெட்டுப் போகாதென்று,
கெடுக் க யாரு மே இரு க்க முடியா
தென்று. ?’ சுகுணனிற்கு உலகில் எல்
லாமே அக்கணத்திற் பிடிப்பற்றுப் போT வதாக - நட்பு, இவ்வாழ்கடல், அதில் மடிவதற்காகவே தோன் றும் எண்ணம்
போ ற் கணக்கிலா அலை, தூரத்தே
மனித மனம் போற் பாதி தெசிந்தும்
தெரியாமலும் அசைந்தாடும் கிரீஸ் அல்
லது வேறோர் நாட்டுக்கப்பல், தொலை
வில் நின்று வானவிதானம் வெறிக்கும்
மனிதர்கள், இந்தக்கறை படிந்ததாரி வீதி,
அதிற் தனித்துப் போய்த் தந்திக்கம்பம்,
அதற்கு தவியோ உபத்திரவமோ கால்
தூக்கி நாய், மேக இருட் பின்னணியில்
நிறந்தெரியா நீள் ப ற வை (எங்கேயி
ருந்து எங்கு எதற்காய்ப் பறக்கிறது?),
என் குடும் பம், நான், என் கற்பனை
வாழும் எதிர்காலம். எல்லாமே அர் த்தமற்று அற்றுப் போவதாய் உண்ர்ந்
தான்.
-"இல்லை; இதை இப்படியே விட்டு விடல் கூடாது; இவ்வுணர்வு என்னை இப்பொழுதே இக்கடலில் விழச் சொல் லும்; இல்லை. சட்டை காற்சட்டையிடன்
சேர்த்து இச் சமூகக் கட்டுப்பாடுகளை எல்லாம் கிழிக்கச் சொல்லும், வீதியிற் போகும் பெண் களை அர் é B ud i Æg

Page 95
வெறுக்கச் சொல்லும், சந்தியில் மூறைப் பதற்கே யென்றிருக்கும் பொலிஸுடன் தேவையின்றி விறைக்கச் சொல்லும்; வீட் டில் "இளையர் அரங்கம்” பார்க்கும் தம்பியை எட்டி உதைக்கச் சொல்லும்; முட்டையைப் பொரித் து விட்டு புட்டு டன் காத்திருக்கும் அம்மாவின் த லை மேலாய்க் கோப்பையை எறியச் சொல் லும். முடியாது! இந்த உணர்வை நான் அனுமதிக்க முடியாது. சரியோ பிழை யோ சில நம்பிக்கைகளைத் தயார் பண் ணிக் கொண்டு அவற்றின் அடிப்படை யில் வாழ்க்கையைக் கொண்டு போக வேண்டியது தான். வாழ்க்கை வாழ்வ தற்கே யென்று எடுத் துக் கொண் டு அதற்கேற்றாப் போல என் கொள்கை களை, உலகிற்கேற்றாப் போல் என் நட வடிக்கைகளை, என் ஈகோ புண்படாது இழுவுண்டோ இறுக்குண்டோ வளைத் தாவது முறியாமல் வாழ வேண்டியது தான். உலகத்தை "நான்’ என்ற குவி மைய ஆதாரம் பற்றி அ  ை. யா ள ம் பண்ணி விஸ்தரிப்பதால் ஏற்படுகின்ற சிக்கல் தான் இது.ஒரு வகையிற் தவிர்க்க முடியாத போதும், உண்மையில் ‘நான்’ தான் உலக மெனு ம் அகிலத் தொடை யுள் ஒரு தொடைப் பிரிவே யொழிய நான்’ ஒரு போதும் அகிலத் தொடை யுள் ஒரு தொடைப்பிரிவாக மாட். பொறு, பொறு மனமே பொறு சிலந்தி வலை விழுந்த ஈயை வெளிவர உந்தி யந்தி இன்னும் சிக்கலுட்பட்டு.* சுகுணன் நிதானித்தான். “அட, இநீதப் பிரச்சனையை ସ୍ଥି ।d u 4 அணு கி னா லென்ன? பெனடிக்கின் உலகத்தில் ஒரு பகுதியில் என் உலகமென்பதின் ஒரு பகுதி இடைவெட்டு; அதே போல என் உலகத் தில் அவன் உலகின் ஒரு பகுதி இடை வெட்டு, அவன் உலகின் மிகுதிப்பகுதி கள் வேறுபலரின் உலகங்களுடன் இடை வெட்டலாம். சிவராம் போல; என் உல கமும் அப்வடியே சுகுமார் போன்றோ ருடன் ஆகலாம். இடைவெட்டாப்பகுதி என் அந்தரங்கங்களுக்கா ன தா கலாம். ஆனால், என் வட்டத்தைச் சிறிதாய்க்

கொண்டு நான் அதிற் பெரும் பகுதியை பெனடிக்குடன் இடை வெட்டியிழந்து, மிகுதிப் பகுதியைச் சிறிதாய்க்கொண்டு அவஸ்தையுறுகின்றேன். ஆனால் அவன் உலகம் பெரி தாய்; இடைவெட்டியது போக இன்னும் த ன க் கென எஞ்சி, மேலும் இடைவெட்ட இடமுள்ளதாய் ..இதைவிட்டு நான் அவனுள் ஒரு பிரி வென்றோ மறுதலையாகவோ எண்ணு வதில் அர்த்தமில்லை.”* சுகுணனிற்குகி கடற்கரை ஞா ன ம் பிறந்தது போல் - கடல் நீலம் அழகுப் பின் ன ல் fra 4. தாய், வீ தி த் தா ர் மாலையொளியில் மின்னலுறுவதாய், தான் போட்டிருந்த இரு தரங்கட்கும் மேற் தை க் கப் பட்ட செருப்புச் சோடி கவர்ச்சிகரமாக இருப் பதாய் ஒரு பிரமை.
"பெனடிக் வந்து அவன் தன் நடத் தைக் காய்க் கவலைப்படுவதாகக் கூறினா லும் வேஷம் என்று நினைப்பேன்; நேற் றைய சம்பவத்திற்கு நான் மன்னிப்புக் கேட்கையில், அவன்தான் அச்சம்பவத் தைக் கருத்திலேயே எடுக்கவில்லை, பிற கேன் கவலைப்படுகின்றாய் என்றாலும் நான் அவன் என்னைப்பற்றியே அக்கறை யெடுக்கவில்லையே பார் என்று நினைப் வேன்; இச்சம்பவம் பற்றிப் பேசாமலே எம் தொடர்பு தொடர்ந்தாலும், பார் இவன் எ ன் நடவடிக்கைக்காக அலட் டிக் கொள்ளவில்லையே என்று எண்ணு வேன். ஏன், அவன் என் மேல் உரிமை யெடுத்து மற்றவன் முன் எ ன் னை யு ம் தன்னைப் போல நினைத்து (உரிமையில்) புதியவனுக்கு நாம் அன்பில்லாவிடினும் ஒரு மரியா தை கொடுப்பதில்லையா? அதுபோல சிவராமைப் பாசித் திருக்கலாம் என்று கூட நினைக்கலாமே? இல் லை, எ ன் னி ல் அவனுக்கு உண்மையிலேயே அ க் கறை இல்லா மற்கூட இருந்திருக்க லாம். இல்லாவிடில் வேறுவிதமாய், ஒரு வகையில், நட்பில் பரஸ்பர முகலோப னங்களும் சந்தோஷிப்புக்களும் р () 6и тi கிய சலிப்பு அகல ம ன ம் தே டி ய ஊடலோ? இந்த உ ற வை உடைக்கக் கூடாது என்ற ஆவலில் என்னை நானே

Page 96
நம்பவைத்து மீண்டும் பெனடிக்குடன் நட்பைச் சீ ரி செய்ய த் தா ன் இப்படி யோசிக்.சட்! மட்டில்லா என் ம ன மே கட்டுண்டு கிட,
இன்று இந்த முடிவிற்கு உடனடியா கப் பக்குவப்பட முடியாவிடினும், ஒரு காலம் நீ பக்குவம் பெறவே வேண்டும். அப்போதுதான் அது வாழ்க்கை என்று ருசி பொருந்திக் கிடக்கும். வாழ்க்கை இதுதான் சில நம்பிக்கைகளின், ஆராயக் கூடாத, படாத நம்பிக்கைகளின் அடிப் படையிற் கட்டப்பட்டு, அதிற்கட்டுண்டு, தின்று, குடித்து, விளையாடி, இன்புற்று, உள்ள காலம் வரை நன்றாய்.” - சுகு ணன் சிலிர்த்து மெலிதாய்ச் சிரித்து,
* வெப்ப வ
இளம் காலைச் சூரியன் வெம்மைக் கரங்களினால் கண்களைத் தழுவ . நாம் தித்திரையிலிருந்து விழிக்கின்றோம்.
நாட்டின் துக்கம் சொல்லும் பத்திரிகைச் செய்திகளையே of LDs ante)6) a 62F alsT 595 கண்களைக் கழுவுகின்றோம் !
மறிக்காத பேரூந்தை மெளனமாக ஏற்று நடந்தபடியே - நாம் கலாசாலையுள் நுழைய தேனீர் இடைவேளை !
மதிய உணவுடன் பற்களைக் கடித்த குருனிக் கற்களால் சோறும் - அகதியாகி விடும்.

நீலவிசும் பின் அடிக்கடலில் வழுக்குண்ட முட்டைக்கருச் சூரியனிற் சிக்குண்டு, வீடு திரும்புகையிற் சத்திக்கப்போகும் “ற்பூ ஷன்’ விட்டுப்போகும் இள ம் பெண் கண்கள் விகCப் பெண்ணி, பெனடிக்கின் நட்பிலே அன்பு கொண்டு, தான் சகுணன் என்பதிற் பெருமை கொண் டு, பின் புறம் கைதட்டி மண்ணகற்றி எ மூ ம் பு கை யி ல், ச ந் தி யிற் கை ய சைதி து வருவது பெனடிக்காகவும் இருக்கலாம்; பெனடிக்கேதான்.
大
கற்கை உதவியாளர் பொறியியற் பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்
சந்தங்கள் +
Lorensvasaid) மைதானத்தினருகே மழை மரத்தின் கீழ் கவிதைகள் சில கற்பனையில் உதிக்கும்.
புகியாத சோடிகள் வளாக வீதிகளில் நடத்தபடியே பொன்விழா முத்தங்கனை பொழிந்து தள்ளுவர்.
முன்னிரவுகளில் தூறலில் நனைந்தபடி விடுதிகளையடைய வெப்ப வசத்தங்கள் நாளைக்காய் காத்திருக்கும்.
- கநா -

Page 97
சிறுகதை
இலையுதிர்கா
- (p. Giac
செந்தூரன் மீண்டும் ஒருமுறை அச் அவன் அதை ஐந்து முறை வாசித்து விட்ட கிறாள் என்பது அவனுக்கு புரியவில்லை! சுகம் விசாரித்து எழுதியிருப்பாள் - ஆனா மான வரிகள்!
அவளின் கடிதத்தில் செந்தூரனுக்கு இலங்கை வர இருப்பதாக எழுதியதுதான் அதிகமாக கடிதம் எழுதமாட்டாள் - ஆனா4
ருப்பாள் - அவளின் முத்து முத்தான ஆங்: பிடிக்கும் - விக்டோரியாவின் முகம் அவன் நீ இறுதியாக இலங்கை திரும்ப விமானம் ஏறி விழிகள் ஞாபகத்துக்கு வந்தது - செந்தூரன ஏறி உட்கார்ந்து கொண்டன.
**இஞ்சருங்கோ. கடிதமே ? யா அவனருகே யாழினி வந்தமர்ந்தாள் - செந்து அவளுக்கு கண்தெரியாவிட்டாலும் காட்சி கண்டு அவன் அதிகம் வியந்திருக்கிறான். * **பிரன்ட்" போட்டிருக்கிறான். " - என்று ஏமாற்றுகிறோமே என்று அவன் மனம் ஆத. அனைத்துக் கொண்டு, 'ஏன் யாலும்மா. கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு - முடிச்சி என்று அவளை அனுப்பி வைத்த அவனை அழைத்துச் சென்றன.
புலமைப் பரிசில் பெற்று ஒரு வருட ம லாந்து சென்றபோதுதான், விக்டோரியா அ பல்கலைக்கழகத்தில் 'கொம்பியூட்டர்" துை
விக்டோரியா என்ற அந்த வெள்ளை அழகிய தேவதையாக உலா வந்தது - அவளி சிரிப்பில் மயங்காதவர்களே கிடையாது - அ இடத்தில் இன்னிசை ஒன்று பிறந்து வரும் !
7

ல வசந்தங்கள்
ஜந்திரா -
கடிதத்தை வாசித்துப் பார்த்தான் - இதோடு ான்! விக்டோரியா ஏன் அப்படி எழுதியிருக் சாதாரணமாக அவள் தனது கடிதங்களில் ல் இக்கடிதத்தில்.முற்றுமுழுக்க வித்தியாச
அதிக ஆச்சரியத்தைக் கொடுத்தது, அவள் ன் - அதுவும் ஸ்டெல்லாவுடன் - விக்டோரியா ல் எழுதும் ஒரு சிலதில் அன்பைக் கொட்டியி கில எழுத்துக்கள் செந்தூரனுக்கு நிரம்பப் னைவில் ஒருகணம் வந்து போனது. இவன் யபோது, கண்ணிர் விட்ட அவளின் அழகிய ரின் இதயத்தில் இனம்புரியாத கவலைகள்
ரிட்ட இருந்தப்பா? " - என்று கேட்டபடி ாரன் நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தான். Fகளை உணர்ந்து கொள்ளும் தன்மையைக் 'g? . . . . . . கடிதந்தான் யாழினி - ஒரு பழைய சொல்லும் போது, கண் தெரியாதவளை ங்கப்பட்டுக் கொண்டது - ஆதரவாக அவள்ை
படுக்கேலயே. išlais Luna í...... எனக்கு ட்டு வாறன் - நீ போய்ப் படு என்ன. 9 விக்டோரியாவின் நினைவுகள் கரம் பிடித்து
ருத்துவ மேற்படிப்புக்காக செந்தூரன் இங்கி வனுக்கு அறிமுகமானாள். அவளும் அப் றையில் படிப்பதற்காக சேர்ந்திருந்தாள்.
நிலா, பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒரு சின் இனிமையான பேச்சில்; அந்த றோஜா வள் கல கல என சிரிக்கும் போது, அந்த

Page 98
செந்தூரன் நன்றாக கவனித்திருக்கி களை விரும்புவளாகத் தெரியவில்லை - என் லும் எந்தவொரு ஆடவனுடனும் அவள் தில்லை - கற்பு என்பது பற்றி செந்தூரணு அப்போதெல்லாம் ஆங்கிலத்தில், 'விக்டோ வேண்டியவங்க. மாறிப் போய் "இங் சொல்லுவான் - அப்போதும் அதே றோசா
சொல்லப் போனால் செந்தூரனுடன் போலத் தோன்றியது - அவளின் அந்த விச பிடித்துப் போயிற்று -
ஒருமுறை செந்தூரணுக்கு வருத்தம் ெ அடிக்கடி அவனிடம் வந்து சேவகம் செய்த ந்த நேசத்தில் குழைந்து போனான் - ** உதவிகளுக்கு எப்பிடி நன்றி சொல்லுறெ ஆதங்கப்பட்டுச் சொல்லுவான் - அதற்கு, ' நண்பனுக்கு ஒரு நண்பி செய்யிற சாதாரண நாட்டில் இருந்து, எங்கட நாட்டில தனிய உதவி செய்யாமல். '' - என்று கதை செ சில் செந்தூரன் கரைந்து போவான் -
செந்தூரன் கடைசி வரை அவளுடன் ளும் தன்னுடன் நெருங்கிப் பழகுவதை வித்தி தேயப் பெண்கள் ஆண் பெண் பேதமின்றி! அதே போனத்தான் விக்டோரியாவும் என
இறுதியாகத்தான் அவர்களின் நட்புட் படிப்புகள் முடிந்து அவன் தன் தாய் நாட்டு தான் - அப்போது விக்டோரியா வந்தாள் அப்பட்டமாகத் தெரிந்தது - **ஏன் செ போகத்தான் வேணுமோ? ப்ளீஸ். செந்து *செற்றில் ஆயிடுங்களேன் - அவளின் குரலி அவளைப் பார்த்தான் - அவளின் விழியோ
"ஐ ஆம் வெரி சொறி. cធំ... நாட்டில் போய் சேவை செய்ய விரும்பிறன்
அப்போதுதான் விக்டோரியா விடைய செத்தூரன்! என்னை புரிஞ்சுகொள்ளுங்க6ே களை என்னால ஒரு நாள் கூட டாக்காமல் எதையோ இழந்தமாதிரி இருக்கு ! ஆனா. னெண்டுரீங்களே... ! ப்ளிஸ் செந்தூர். அழுது விடுவாள் போலத் தோன்றியது -
அவள் தொடர்ந்து கதைத்துக் கொ6 வில்லை - அவனுக்கு தலையைச் சுற்றியது - என்னோடு காதலுடனா பழகினாய் ? ஐயே
8

றான் - விக்டோரியா மேலைத்தேய நாகரீகங் ஸ்லோருடனும் இ ய ல் பாக அவள் பழகினா தெருங்கிப் பழகுவதை செந்தூரன் காண்ப டன் அவள் அதிகம் கதைப்பாள் - செந்தூரன் ாரியா. நீங்க தமிழ்ப் பெண்ணா பிறக்க பகிலன்ட்" இல பிறந்திட்டீங்க. *" - என்று ’ப் புன்னகை அவள் முகத்தில் பூக்கும் -
தான் விக்டோரியா அதிக நட்புடன் பழகினாள் 5ல்பம் இல்லாத நட்பு அவ னு க்கு மிகவும்
பந்த போது, விக்டோரியா துடித்த துடிப்பு ! நேர்த்தி. இவன் அவளின் நட்புக் கல விக்டோரியா நீங்க செஞ்ச. செய்யிற தண்டே தெரியேல. '' - என்று இவன் சீ. 'என்ன இது செர்தூர். ஒரு நல்ல உதவிதான் இது - அதோட நீங்க வேற ஒரு வந்து இருக்கிறீங்க - இந்த வருத்த நேரத்தில ால்லும் அவளின் குழந்தைத்தனமான பேச்
துftநட்புடன் தான் பழகி வந்தான் அவ யாசமாக அவன் நினைக்கவில்லை - மேலைத் ப் பழகிக் கொள்வதை அவன் அறிவான் - அவன் நினைத்திருத்தான்.
ப்பயணத்தில் இடி விழுந்தது - செந்தூரனது க்கு திரும்ப ஆயத்தப்படுத்திக் கொண்டிருந் - அவளின் முகத்தில் கலக்கமும் கவலையும் த்தூரன். ! நீ க்க கட்டாயம் பூஜீலங்கா நூர் இங்கேயே வேலை எடுத்துக் கொண்டு ல் கலக்கம் தெரிந்தது - செந்தூரன் நிமிர்ந்து ரங்கள் நனைந்திருந்தன -
-ாரியா! நான் என்ர நாட்டை நேசிக்கிறன். " - அவனின் குரலில் உறுதி இருந்தது -
த்தை போட்டுடைத்தாள் - "ப்ளிஸ். ான். - ஐ லவ் யூ செந்துtரன் - உங் இருக்க ஏலாமலிருக்கு - அப்பிடி பாக்காட்டி . நீங்க நிரந்தரமா இங்கையிருத்து போறே . '' - அ வளி ன் குரல் பிசிறடித்தது -
ண்டு போனதெதுவும் அவனின் காதில் விழ **ஓ . விக்டோரியா. B ......ق ؛ . . . ... ! ா ! நான் வெறும் ந ட் பெண் டெ ல் லோ

Page 99
365. . . . . . "அவனின் மனம் ஒலமிட்டது. இதயத்தில் சலனத்தை ஏற்படுத்த தான் : னைக் கெளவிக் கொண்டது -
**விக்டோரியா. இங்க. 1 4ιτ (ή ί உங்க காதலை, என்னால. ஐ ஆம் சொ - அவன் சொல்வி முடிக்க முன்னே அவளி
* நோ . செந்தூரன். ! அப்படி ஒரு வாழ்க்கை ! நோ... ! ஏன் செத்துா வேறுபாட்டை தினைச்சுத்தானே என்னை கடை மதத்திற்கே மாறுறனே ! உங்கட த முடியும் - உங்களுக்காண்டி உங்களின்ர விரு என்னை மட்டும் வேனாமெண்டு ஒதுக்கிட டுத்தன - காதலுக்காக மேலைத்தேய பெண் பெரிதும் தாக்கியது.
**விக்டோரியா நீங்க என்னை சரியா அழகான அறிவான பண்பான பெண்தை வைச்சிருக்கோணும் - ஆனா விக்டோரியா, காகவெண்டே வருசக்கணக்கா பூரீலங்காவில டிருக்கிறாள் - நான் அவளை ஒதுக்கி உங்கள் செய்வாள் - அவ்வளவு தூரம் அவள் என் லாட்டி, உங்களை மனைவியா அடைய தான் இருந்திருப்பன் - விக்டோரியா, இங்க திற்கும் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை 8
அவளின் முகத்தில் சினம் பொங்கியது நான் சாதாரண இங்கிலாந்துக்காரி மாதிரிய பேரை மனசில நினைக்க - எண்டாலும், உங் கொள்ள முடியுது - ஆனா. என்ர மனநிவை னைப் பொறுத்தவரை, மனதளவில உங்கே என்ர மனசில வேற ஒருத்தனுக்கும் இடமில் கேக்கப் போறன் - அதையும். மறுத்திடாதீ விக்டோரியா அவனை நிமிர்ந்து பார்த்தா6 எதையோ கேட்டது போலிருந்தது
*நீங்க உங்கட மச்சாளை முடிச்சு வாழ்த்துக்கள் - ஆனா, அதற்கு முதல். உங் எனக்கு வேணு.ம் ! - செந்தூரன் ! நிச்சயப சுக்கொண்டு எந்த ஒரு உரிமையும் உங்களி செந்தூரன்."-

- ஒரு இனிய குணம் கொண்ட பெண்ணின்
ாரணமாகிப் போனோமே என்ற கவலை அவ
பக . ப்ளிஸ் என்னை மன்னிச்சிடுங்கோ. !
றி . ஏற்றுக் கொள்ள முடி. பாது !' ன் குரல் விம்மலாக வெளிப்பட்டது -
யெல்லாம் சொல்லாதீங்கோ - நீங்க இல்லாத ான் என்ர மதம்; கலாச்சாரம் இதுகளின்ர ஒதுக்குறீங்க? ப்ளீஸ் செந்தூரன் - நான் உங் மிழ் க லா ச் சா ர த்தை என்னால பின்பற்ற ப்பப்படி எதெண்டாலும் செய்யிறன் - ஆனா ாதீங்கோ !” - அவள் கண்கள் உடைப்ெ
எனொருத்தி கண்ணிர் விடுவது செந்தூரனை
புரிஞ்சி கொள்ளேல! உங்களைப் போல ண மனைவியா அடைய எவனும் குடுத்து ... என்ரை பிரச்சனை இது தான் - எனக் என்ர மச்சாள் ஒருத்தி காத்துக் கொண் ளை முடிச்சால், அவள் தற்கொலை தான் ானை நேசிக்கிறாள் - அப்படியொண்டு இல் முன்னுக்கு நிற்கிற முதல் ஆள் நானாகத்
பாருங்கோ ... உங்கட அழகிற்கும் குணத் கிடைக்கும்." -
- **நோ.செந்தூரன்! உங்களுக்குத் தெரியும், ான சிந்தனைகள் கொண்டவளில்லை; நுாறு கட நிலைமையை என்னால நல்லா விளங்கிக் யையும் நீங்க புரிஞ்சு கொள்ளோணும் - நான் ாாட நான் வாழவே தொடங்கீற்றன் - இனி லை - செந்துரரன். இப்ப உங்களை ஒண்டு வ்கோ!" கண்களைத் துடைத்துக் கொண்டு, 1. அவளின் விழிகள் அவனை க் கெஞ்சி
சந்தோசமா வாழோணும் - அதற்கு என்ர் ட நினைவா. உங்கட குழந்தை ஒண்டு ா சொல்லுறன். அந்தக் குழந்தையை வைச் ட்ட நான் எதர்பார்க்க மாட்டான் ! ப்iஸ்

Page 100
செந்தூரன் திகைத்து நின்று விட்ட அவனுக்கு புரியவில்லை - அவனால் அன்று வில்லை - ஆனால் தொடர்ந்து வந்த நாட் இதயத்தை இளக வைத்தது.
விக்டோரியாவுடன் அவன் வாழ்ந்த வொரு நிமிடமும் இனிமையைக் கொட்டித் விக்டோரியாவின் கலகல என்ற சிரிப்பில் அ அந்த அளவிற்காவது அவளுக்கு மனத்திருட் செந்தூரனது மனப்பாரத்தைக் குறைக்க உ
அதன் பின் அவன் இலங்கை திரும்பி ஆரம்பத்தில் அவனை வதைத்ததும்; தன் கொண்டதும்; ஒரு கார் விபத்தில் யாழினி அவள் தாயாகும் வாய்ப்பை அந்த விபத் குழந்தைக்கு தாயானதும் நடந்து முடிந்துே
இப்போது புதுப் பிரச்சனையாக விக் எழுதியிருக்கிறாள் - கடிதம் வந்தது முதல் ( திடீரென்று விக்டோரியா இலங்கை வரப்டே ஒரு புறம் உதைத்தாலும், அவளையும் தன் நினைப்பு இனித்தது - ஆனாலும், யாழினிக் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற கலக்கழு
அடுத்த கிழமை, விக்டோரியாவை வ சென்றான் - ஐந்து வருடத்துக்கு முந்திய அ கொண்டிருந்தாள். இன்றும் அவனைக் கலி அணிந்திருந்தாள் - அவளுடன் கூடவே கு ஸ்டெல்லா - கொள்ளை அழகாக இருந்தாள்
செந்தூரனைக் கண்டதும், அவனை ே தழுவிக் கொண்டாள்; அவனின் உதடுகளில் மார்பில் முகம் புதைத்து விசும்பத் தொடர் மை டார்லிங். "" அவள் உதடுகள் முணு ஆதரவாகத் தடவிக் கொடுத்த செந்தூரன், டான் - அந்தப் பிஞ்சு முகத்தில் அழகு செ
அவளை உடனடியாக தன் வீட்டிக் வில்லை - யாழினிக்கு திடீர் அதிர்ச்சியைக் தான் அவள் தங்க அந்த உயர்தரக் ஹோட் அடைந்த பின்னர்தான், விக்டோரியா முதல் டாள்! அவளின் இலங்கை வரவிற்கான க கனவிலும் கருதவில்லை

ன் ! அவளுக்கு எதைச் சொல்லுவதென்றே அவளுக்கு எந்த ஒரு பதிலையும் சொல்ல முடிய 5ளில் விக்டோரியாவின் வற்புறுத்தல், அவனின்
કં
அந்த சில நாட்கள் மறக்க முடியாதவை - ஒவ்
தந்த அந்த நாட்கள் புதுமையானவை - வனைக் கரைக்க வைத்த நாட்கள் அவை - தியைக் கொடுக்க முடிந்ததே என்ற எண்ணும் தவியது -
யதும்; விக்டோரியா பற்றி ய நினைவுகள் மாமன் மகள் யாழினியை திருமணம் செய்து
தன் பார்க்கும் சக்தியை இழந்து போனதும்; து உடைத்தெறிந்ததும்; விக்டோரியா ஒரு
பான கதைகள் -
டோரியா மகளுடன் இலங்கை வரப்போவதாக செந்தூரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ஏன் ாவதாக எழுதியிருக்கிறாள் என்ற கேள்வி மகளையும் பார்க்கப் போகிறோமே என்ற கு எல்லாம் தெரிய வந்தால் அதை அவள் மும் அவனை வாட்டாமல் இல்லை
ரவேற்க, செந்தூரன் விமான நிலையத்துக்கு தே அழகுடன் அவள் இன்றும் ஜொலித்துக் ண்டவுடன் அதே றோஜாச் சிரிப்பு - சேவை ட்டி விக்டோரியா - நாலு வயது மழலை -
.
நாக்கி விரைந்து வந்த விக்டோரியா அவனைத் மென்மையாக முத்தமிட்டாள் - அவனின் கினாள் - * செத்துரர் . மை டார்லிங் முணுத்துக் கொண்டன - அவளின் தலையை தன் மகளை பாசத்துடன் தூக்கிக் கொண் ாஞ்சிக் கொண்டிருந்தது -
கு அழைத்துச் செல்ல செந்தூரன் விரும்ப கொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை - எனவே டலில் அறை எடுத்திருந்தான் - அங்கு சென்று ாவது அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப் போட் ாரணம் அப்படி இருக்கும் என்று செந்தூரன்

Page 101
'செந்தூரன்..! நான் உங்களைத் குழம்பிக் கொண்டு இருப்பீங்க. 1 நான் செந்தூர் - உங்கட மகள் அநாதையா வளர்
5 stair...... 9
செந்தூரனுக்கு ஒன்றும் விளங்கவில்ை தான் - விக்டோரியா அதே புன்முறுவலுடன்
ரன் அங்க. எனக்கு அடிக்கடி தலையிடி காம விட்டுட்டன். ஆனா போன மாத அப்பிலே’. ** அவள் முடிக்க முன்னரே கப்பிலே. ! ? " -
'டோன்ட் வொறி செந்தூர் ! நான் நீங்க காட்டின; காட்டிற அன்பை ; பாச சாகலாம் - ஆனால் ஸ்டெல்லா தான். !
செந்தூரன் ப தறி னா ன் - "ஐயோ லேன். ! ? - அவளின் கையை எடுத்து
* டேக் இட் ஈஸி செந்தூரன் - மனை மூளையில ஒரு கட்டி குணப்படுத்த முடிய இன்னும் 6 மாதத்துக்குள்ள நான்.
அவளின் கதையின் கருத்தர்ல் தாக்கு டாய் நான் சாகவிடன். !' - என்று க ஆனால் விக்டோரியாவின் முகத்தில் இன்னு
"செந்தூரன் என்ர பிள்ளையை எடுத்
தையாயிடக் கூடாது." - திடீரென்று ஆ செந்தூரன் விக்கித்துப் போய் நின் டி ரு ந் சாய்த்துக் கொண்டான் - ' ஏய். என்ன
டுமே ஆகாது ! ஸ்டெல்லா உனக்கு மட்டும
திடிரென அவள் முகத்தில் புன்னகை டுமல்ல், நான் செத்த பிறகு, என்ர கண்ை லாந்தானே ! நான் செத்தாலும் என்ர விழி கொண்டிருக்கோணும் - ஏப். L-Triassil நீங்க... ? - " அவள் கல கல என சிரி த் போய் நின்றிருந்தான் -
ஒரு இனிய உயிரின் மரணத்தில் மற்ெ டியிருக்கும் சூழல் அவனை பெரிதும் குழ தையும் மனம் விட்டுக் கதைக்க வேண்டும்
**டார்லிங் விக்டோரி. வாம்மா. அணைத்தபடி காரிற்கு அழைத்துச் சென்றா டான் - விக்டோரியா தன் கைகளை அவன் அவனின் தோளில் தலை சாய்ந்தாள் - செந் தமிட்டாள் - கார் அந்ததுயரச் சூழலைத் புறப்பட்டது -

தேடி வந்ததற்கான காரணம் தெரியாம உங்கட வாழ்க்கையில பங்கு கேட்க வரேல்ல க் கூடாதே எ ன் ட காரணத்துக்காண்டித்
லை ! அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த் தன் பேச்கைத் தொடர்ந்தாள் - ‘செந்தூ வந்திச்சு - நான் அதை சரியா. கவனிக் ம் தற் செ ய லா எடுத்த “மெடிக்கல் செக் ச்ெந்தூரன் பதறினான் - "மெடிக்கல் செக்
சாகிறதை நினைச்சு கவலைப்படேல்ல. த்தை நினைச்சுக் கொண்டே சந்தோஷமா அனாதையாயிடுவாய் - அதுதான்.' -
வி க்டோ ரியா 1 விளங்கிற மாதரிச் சொல் ஆதரவாகப் பிடித்துக் கொண்டு கேட்டான் -
ச திடப்படுத்திக் கொள்ளு ங் கோ - என்ர ாத அளவுக்கு வளந்திட்டுதாம் ! அநேகமா
ண்ட செந்தூரன், "No. ! நீ சாகமாட் த்தியபடி அவள் வாயைப் பொத்தினான் - ம் அந்தப் புன்முறுவல் இருந்தது -
ந்து வவப்பீங்களா..? என்ர பிள்ளை அனா அவள் கேவிக் கேவி அழ ஆரம்பித்த போது தான் - அவளை மெதுவாக தன் மார் மீது ா இது விக்டோரியம்மா.. ? உனக்கு ஒன் ல்ல எனக்கும் பிள்ளைதான் -
பூத்தது - "தாங் யூ செந்தூரன் - அது மட் ன எடுத்து. யாழினிக்கு பார்வை குடுக்க என்னுயிர் செந்தூரனை எப்பவும் பார்த்துக் ! என்ன இது பேயறைஞ்சவன் மாதிரி நிக்கி த படி கூறினாள் - செந்தூரன் சிலிர்த்துப்
றாரு உயிரின் புதுவாழ்வு ஜனனமாக வேண் ப்பத்துக்குள்ளாகியது - யாழினியோடு முழுவ போல இருந்தது -
. வீட்டுக்கு போவம். என்று அவளை ன் - குழந்தையை மடியில் இருத்திக் கொண் கழுத்தில் மாலையாகச் சுற்றிக் கொண்டு தூரன் அவள் நெற்றியில் மென்மையாக முத் தன்னகத்தே தாங்கிக் கொண்டு மெதுவாக
(யாவும் கற்பனை)

Page 102
sssssssssssssssssssss
$$$$$
DEREGENDEREREE
s
○
事
(
o
;
இதுவரை
கட்டிக் காத்து வந்த
ଛା-ବର୍ଦt ஞாபகங்களையெல்லாம் செல் அரிக்கச்
செய்து விட்டாயே
சிரித்துச் சிரித்தே நெஞ்சத்தை
நெருப்புக் கிடங்காக்கி விட்டதில் எரிந்து போனது நானும் என் ஆசைகளும் தான் !
தடி கொண்டு VM
அடிப்பதை விட விழி கொண்டு அடிப்பது தீராத
வேதனை தான் !
குளிர் காயக் கூட்டிச் சென்று கொடு நெருப்பில்

类
ssssssssssssssss#
(b) ii ||
sssssష్టాక్షస్థ
○
SSSNSNSNệ
தள்ளிவிட்ட துரோகியைப் போல்
சிரிப்பை YA நெருப்பாக்கி விட்டாயே! יא
சில நேரங்களில் உன்னை நன்றாக ஏச வேண்டும் போல் தோன்றும் இருந்தும் வாரித்தைகள் வராமல் விக்கித்துப் போவேன் 1
ஆமாம்
தொந்து போன எ ன் மனதும்
உதிர்ந்து போன
மலர்களில்
இருக்கக் கண்டேன் !
ஆக்கம்:
எம். ராஜன் நசூர்தீன் இரண்டாம் வருடம் கலைப்பீடம் ,

Page 103
சிறுகதை
அந்திநேரத்
- சூரிய
இரண்டு ம லை களி நி கி னட யி ல் அசைவதே தெரியாமல் நகர்ந்து கொண்டு வந்த கருமுகில் கூ ட் ட ம், இலேசான மழையாக கரைந்து கொண்டு இருந்தது. மாலை நேரமாயிருந்த போதிலும் வழக் கமான உற்சாக மில்லாமல் பறவைகள் எங்கேயோ முடங்கி விட்டதால் ஏற் பட்ட அமைதி - எ தோ ஒரு சோக உணர்வை சூழ்நிலையில் உண்டாக்கியது! முடிவே இல்லாது வளைந்து நெளிந்து செல்கின்ற பா தை யை மழைநீர் பள பளப்பாக காட்டியது:
தனது 'ரவுசர் பொக்கற்’ இனுள் இர ண் டு கைகளையும் நுழைத்த படி நிலத்தையே பார்த்துக் கொண்டு, மழைத் தூறலைப் பற்றி எந்தவித அக்கறையு மின்றி - அலட்சியமாக - தனது காலடி களை மெது வாக எ டு த் து வைத்துக் கொண்டிருந்தான் - குரு - கால்நடை மரு த்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மான வன்!
மனதில் ஏதோ ஒரு சோகச் சுமை யினை - விரக்திப் பு ய லி னை - வைத் து அவித்துக் கொண்டிருப்பதை அ வ ன து தோற்றம் வெளிப்படையாக்கிக் கொண் டிருந்தது.
வாழ் க் கை பே ஒரு - தண்டவாளங் களாய், அதை இணைக்கின்ற உறவுகள் புகையிரதம் மாதிரி - ஒரு போலிப் பிணை ப்பாய், சிறு நேர பரபரப்பாய். அவனுக்கு தோன்றியது!

g பூபாளம்
தாசன் -
உண்மைதான் அவ ன் கடைசியாக ஊரில் இருந்து புறப்பட முன் அவ ன து காதில் விழுந்த செய்திகள் அவனை மிக வும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தன!
அவனது நண்பன் சிவம் அவனிடம் வந்து “மச்சான் குரு ! உனக்கு விஷயம் தெரியுமா?’ என்று ஒரு போடு போட் டான். "என்னடா என்ன விஷயம்” இயல் பாகவே கேட்டான் குரு. " என்னடா ஊரிலை இருந்து வந்திருக்கிறாய் - ஒண் டும் தெரி யா த மா தி ரி கேட்கிறாய்? இவள். உன்ரை வனஜாவைப் பற்றித் தான் ! "
'ஏன் அவளுக்கென்ன? எனக்கு ஒண் டும் தெரியாது என்ன சொல்லு’ உண் மையிலேயே குருவுக்கு ஒன்றும் தெரியாது தான். ஏனெனில் குரு பேராதெனியா வில் இருத்து ஊகுக்கு வந்தாலும் ஊர்ப் பு தி ன ங் களி ல் அக்கறை செலுத்துவ தில்லை !
இல்லை மச்சான் வனஜ்ாவுக்கும் அவன் Medicine பெடியன் ரவிசங்கருக் கும் கல்யாணம் நடக்கப் போகுது போல கிடக்குது!’
மெதுவாகவே குட்டையைக் கலக்கி
னான் சிவம்.
“என்னடா கல்யாணமோ ? யாரடா சொன்னது ' பரபரப்பாக மிகவும் ஆர் வத்துடன் கேட்டான் குரு.

Page 104
“இணி என்னடா ; கல்யாணம் கிட்ட டியிலை மாதிரிதான் . ஏனென் றால் இந்த வருசத்தோட அவனுக்கும் படிப்பு முடியப் பேர் குது;அவனும் வனஜாவின் ரை வீட்டை அடிக்கடி வரிறதைப் பார்த்தாஅவளைத் தான் கட்டாயம் க ல் யா ன ம் செய்வான் போல கிடக்கு” சந்தேகத்தை கிளப்பினான் சிவம்.
"டேய் ! சும்மா கதை க் கி ற தை வைச்சுக் கொண்டு நீயே - எல்லாம் முடிவு செய்திட்டா அது உண்மையே ! ?
தனது நம்பிக்கையின்மையை வெளிப் படுத்தினான் குரு.
* ‘அப்படி என்னடா கதை ; தானும்
பார்க்கிறன். அவன் ஒவ்வொரு நாளும் அவளின் ரை வீட்டை வாறதும், கணநேர மாய் . கதைத்துகி கொண்டு
நிற்கிறதும் , - அவனின்ரை தாயும் இது க்கு விருப்பம் தான்ரா'
தான் பார்த்தவற்றை ஆதங்கத்துடன் சொன்னான் சிவம்.
டேய் ! சிவம் எ ன கி குத் தெரியும - . . . . . . வனஜாவைப்பற்றி, ஏனென்றல் அவள் என்னோட பழகினவிதம் அப்படி! ஒரு நாளும் அவள் இன்னொகுத்தனை மனதார விரும்ப மாட்டாள். அதுக்காக அவள் என்னை இப்பவும் காதலிக்கிறாள் என்று சொல்ல மாட்டன். ஆனால் எங் களுக்குள் - முன்பு இருந்த ஒரு புரிந்து ணர்வு - ஒரு பிணைப்பு வேற ஒருத்தருக் கும் தெரியாது டா’
தனது மனப் பின்னணியைச் சொன் னான் குரு .
குருவின் கதை மற்ற friends ஒருத் தருக்கும் தெரியாது தான். ஏனெனில் அவன் இயல்பு அப்படி 1 எதையும் தனது ம ன துக் கு ஸ் ளே யே வைத்து அவித்துக் கொண்டிருப்பான். குரு !
ஆனால் அவனுக்கும் வனஜாவுக்கும் உள்ள உறவுமுறை பற்றி எல்வோருக் கும் தெரியும் ஆமாம் ! அவனது சொந்த

மச்சாள் தான் - வனஜா வனஜாவின் தந்தையும் அவனது தா யு ம் சொந்த சகோதரங்கள். ஆனால் அவனது தந்தை இறந்த பின் தான் இருவரது குடும்பங்க ளிடையேயும் மெதுவாக விரிசல் ஏற்படத் தொடக்கியது !
பல வி த சித்தனைகளுடன் தனது Room இனை அடைந்தவன்; உடுப்பை Lomt, fib/p (7 uDGğsa) - Light g60) 607 uq ub Gè u fr u nt மல், கட்டிலில் படுத்து விட்டான் - குரு ! அப்போது நேரம் 7 மணி தான். ஆனா லும் அவனது மனதில் ஏற்பட்ட இருட்டு அவனை ஊ ரை ப் பற்றி யே சிந்திக்க வைத்தது.
குருவோ; அல்லது வனஜாவோ.. ஒரு தடவை கூட தமக்குள் - ஒரு வரை ஒருவர் விரும்புவதாகவோ அல்லது காத லித்ததாகவோ வெளிப்படையாகக் கூற வில்லை ! ஆனாலும் ஒருவரை ஒருவரி காதலித்தார்கள்.
சிறு வயது செய்கைகள். அவர் களை அந்த வயதிலிருந்தே ஏதோ ஒரு பிணைப்புக்குள் இறுக்கி விட்டது. அவ னுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. 8ம் வகுப்பில் குரு படித்துக் கொண்டி ருந்த போது - ஒருநாள் கு ரு வு ம் அவ னுடைய தாயும் மாமாவின் வீட்டிற்கு போயிருந்தார்கள். அவர்களை வரவேற்ற வனஜாவின் தாய் வனஜாவிடம்;
*வன ஜா உன்ரை அத்தான் வந்தி ருக்கிறான்! அவனுக்கு உன்ரை வீட்டுத் தோட்டத்தை கூட்டிக் கொண்டு போய் காட்டு ** என்றாள். ஏ னெ ரிை ல் அப் போதே பெரியவர்கள் அவர்கள் இருவ ரையும் சேர்த்து வைக்கத் திட்டமிட்டி ருந்தார்கள்! شدہ
வனஜாவும் தான் ஆசையாக வள ரித்த ரோஜாச் செடி, மல்லிகை, கனகாம் பரம், இவற்றுடன் காய்கறிச் செ டி க ள் என்பவற்றை சந்தோஷமாக குருவுக்கு காட்டினாள்,

Page 105
சற்றுத்தள்ளி யப்பாள் ரோ ஜா ச் செடிகளால் "வெல்கம்,' என ஆங்கி ல எழுத்து வடிவில் மரம் நடப்பட்டு அழ காக வளர்நீது பூத்து இருப்பதைக் கண் டான் குரு
“யார் இப்படி செய்தது” ஆவலுடன் கேட்டான் - குரு ! “அப்பா தான் இந்த ஐடியாவைச் சொல்லித் தர நான்தான் இப்படி நட்டேன்’ என்றாள் வனஜா.
அவனது மனதில் பெருமையும் பூரிப் பும் இழையோடியது.
*அப்படியென்றால் எங்கட பெயரை யும் இப்படி நாம் செய்யலாமா"- என ஆவலுடன் கேட்டான் குரு,
“ஓம் செய்யலாமே ! நான் "குரு' என எழுதுறன் ! எனக் கூறிய வனஜா மளமளவென நிலத்தைக் கிளறி பாத்தி யாக்கி நீர் விட்டு *குரு” என அழகாக எழுதி - அத்த எழுத்துக்கள் வழியே யப் பான் ரோஜா செடியை அழகாக முறி த்து நட்டாள். !
அவற்றையே கவனமாக பார்த்துக் கொண்டிருந்த - குரு - தானும் அதற்குப் பக்கத்தில் “வன ஜா' என எழுதி அதே போ ல் செய்து - ரோஜா செடிகளை நட்டான். அவை மிகவும் அழகாக அரு கருகே இருந்தன !
அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த” இருவரும் த ம கி குள் ளே யே சிரிக்கத் தொடங்கி பின்பு வாய்விட்டு பலமாகச் சிரித்தனர் !
*வனஜா ! நீ இந்த செடிகளிற்கு ஒவ்வொரு நாளும் தண்ணிரி விட்டு கவ னமாகப் பார்ப்பியா” என ஆதங்கத்து டன் சுேட்டான் குரு.
*"ஓம் அத்தான் ! நிச்சயமாக பார்ப் பன் இந்த செடிகள் நன்றாக வளர்ந்து எ ப் போ த பூக்கும் - எ ன்று காத்துக் கொண்டு இருப்பேன் ” ஏதோ புரிந்தது போல் பெரிதாக சொன்னாள் வனஜா !

இப்படியாகத் தான் அவர்கள் பழக் கம் வளர்ந்தது. அடிக்கடி குரு வனஜா வின் வீட்டிற்குப் போவான் ! வனஜா பெற்றோரும் அவனை நன்றாகவே உப சரிப்பார்கள் வனஜாவையும் குருவை யும் இணைத்து கதைப்பார்கள்!
ஏனெனில் குருவை அ வ ர் க ளிற்கு மிகவும் பிடித்திருந்தது. கா ர ண ம் " குரு, பாடசாலையிலும் மிகவும் கெட் டிக்காரன் 1 வீ ட் டி லு ம் அவன் ஒரே ஒரு பையன் தான் - மிகவும் நல்ல பழ க்க வழக்கங்கள் உடை ய வ ன், எ ன வே தங்களது ஒரே ச்ெல்வ மகள் வன ஜா விற்கு குருவையே திருமணம் செய்து வைப்பது என தீர்மானித்திருந்தார்கள்வனஜாவின் பெற்றோர் அதனால் அந்த எண்ணத்தை அந்த இளம் உள்ளங்களி லும் ஊட்டி விட்டார்கள்.
அறியாத ப ரு வ த் தி ல் இருந்தே அவர்கள் இருவரும்- அத்தான் மச்சாள்என்றே பழகியதால் - அவர்களிடையே ஒரு இனம் புரியாத அன்பு வளர்ந்தது. அப்போதே அவர்கள் தம் மிடையே ஒரு புரிந்துணர்வுடன் தான் இருந்தார்கள்.
இப்படியாக இவர்கள் பருவ வயதை 6ாட்டிய பின்பு ஒருநாள் - ஏதோ ஒரு வேலையாக வனஜா வீட்டிற்கு சென்றி ருத்தான் - குரு !
வர்சல்புறமாக ஒரு வரையும் கான வில்லை. எனவே - குரு உரிமை யு ட ன் வீட்டினுள்ளே நுழை ந் தா ன் ! அங்கே யும் ஒருவரும் இல்லை, கொல்லைப்புற கதவு திறந்திருந்தது. எனவே குரு வீட் டின் பின்புறம் சென்று பார்த்தான்.
அங்கே - வனஜா தோட்டத்தில் பூச் செடிகளிற்கு நீர் விட்டுக் கொண்டிருந் தாள்.
சூரியன் தனது இளம் கதிர்களை மென்மையாக ய ர ப் பி விட்டிருந்தது. அந்த இளம் வெய் யி லி ல் வனஜாவின் சிவந்த முகம் சுடரி விட்டுக் கொண்டி ருந்தது ! காலையிலேயே எழுத்து, தலை

Page 106
முழுகி தலைமயிரினை பின்னாது உலர்த்திவிரித்து விட்டிருத்தாள் - வனஜா ! மெல் லிய நீல நிற பூப்போட்ட சட்டையில் தேவதை போல ஒளிவிட்தி பிரகாசித்து
கொண்டிருந்தாள் அவள் !
த ல் னை யே ஒரு கணம் மறந்து அவளையே இ மை க் கா து பாா த் து கி கொண்டு நின்றான் - குரு !
“இந்த அழகு-இவளுக்கு எப்போது வந் தது இப்போதுதான் பூரிந்துள்ளானா..? அல்லது ஏற்கனவே இருந்தது தான் மெரு குற்று பொலிவு பெற்றுள்ளதா. '' என்பது புரியாமல் தன் மனதுக்குள்ளேயே அவளை ரசித்த படி நின்றிருந்தான் குரு.
எ தே ச் சை யாக நிமிர்ந்த வனஜா குருவைக் கண்டதும் ,ஆ. அத்தான். என்ன... இருந்தாப் போல இங்கால் பக்கம் . முன்னமெல்லாம் அடிக்கடி வருவீர்கள் ! இப்பத்தான் வர்றதில்லை” என ஆச்சரியத்துடனும் ஆதங்கத்துட னும் கேட்டவள் - புன்னகைத் தப்படி நிற் கும் குருவைப் பார் தீ த ப் ப டி சிறிது நாணத்துடன் -
*இங்க வந்து என்ரை பூக்கண்டுகளை பாருங்கோவன்’ என்று கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் கேட்டாள்.
'இல்லை - வனஜா அம்மாதான். ஏதோ பலகாரம் செய்தவ உங்களுக்கு கொடுக்கச் சொல் லி தந்து விட்டா, அதுதான் கொண்டு வந்தன் எ ன் று சொல்லி ஏதோ மழுப்பினான்.
“ஓமோம் ! நீங்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள். ஆனால் எனக்குத் தெரி யும் - உங்களுக்கு இன்று பிறந்த நாள் ! இந்த மார்கழி 17ம் தி க தி யை நான் ஒரு நாளும் மறக்க மாட்டன் ! எப்படி யும் இண்டைக்கு நீங்க ள் இ ங் க வரு வீங்கள் எ ன் டு எனக்குத் தெ ரி யு ம். அதுதான் உங்களை எதிர்பார்த்து காத் துக்கொண்டு இருத்தனான். இங்க வந்து யப்பான் றோசாவைப் பாருங்கோ என்று கூறியபடியே அவனை அழைத் துக் கொண்டு சென்றாள்.

குருவுக்கு மனமெல்லாம் கிளுகிளுத் தது! தனது பிறந்த நாளை வனஜா எவ் வளவு ஞாபகமாக வைத்து - தனக்காக அலங்காரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக் கி றா ள். தன்னை வர வேற்க; காலையிலேயே முழுகி, தலைக்கு பூ வை த் து, இப்படி அழகுக் கோலம் பூண்டிருக்கிறாள் - என எண்ணும் வோது அவனது மனம் சிறகடித்து பறந்தது.
பெண்களின் மனது எவ்வளவு மென் மையானது. இதமானது - அன்பானது ! தங்களின் மனதில் ஒருவனை நினைத்து விட்டால் - எப்போதும் அவனைப்பற்றிய சிந்தனையிலேயே வாழ்கிறார்கள். அதி காலையில் படுக்கை விட்டெழும் போதுஅவனை ஒரு தரம் பார்த்தாலென்ன பல் துலக்கி முகம் கழுவும் போது - அவ னுடன் சேர்ந்து இருந்தாலென்ன? சாப் பிடும் போது - அ வ னு ம் கூட இருந்து நாம் அவனுக்கு பரிமாறி தானும் சேர் ந்து சாப்பிட்டா லென்ன ? சமைக்கும் போதும் அவனைப் பற்றி ய சிந்தனை தான். குளிக்கும் போது - இன்பக் கனவு கள் ! ஏதாவது தான் செய்யும் போது அவனும் தன்னுடன் இருப்ப து போல் ஒரு கற்பனை - இக் கற்பனைகள் கனவுக ளில் ஏற்பட்ட குறும்புகளில் - வெளிப்ப டையாக தனியே இருந்து சிரிப்பு அவ னது பிறந்த நாள் உட்பட அவனைப் பற்றி சகல் விடயங்களையும் அறிந்து அந்நாளை எதிர்பார்த்து பல வித எண் ணங்களுடன் காத்திருப்பு அவன் தனது பிறந்த நாளை மறந்தாலும் கூட இவள் அதனை மறக்க மாட்டாள்.
இப்படியான ஒரு இனிய மலர் தான் பெண்.
பலவித எண்ணங்களுடன் பூந்தோட் டத்திற்குச் சென்று பார் த் த தும் குரு வுக்கு தனது உடலெல்லாம் பஞ்சானது போலவும் தனது உயிரி மூச்சு எல்லாம் ஒன்றாவது போலவும் ஒரு இன்ப அதிர் ச்சி தாக்கியது !

Page 107
“ஓ - வனஜா ! இந்த பூக்கள் எவ்வ ளவு அழகாக பூத்து மலரிந்து சிரித்து என்ன அற்புதமாக உள்ளது !’
மனம் பரபரக்க ஒரு வித உற்சாக துடிப்புடன் கேட்டான் குரு. ஓம் அத் தான்! நான் தான் இவற்றை கவனமாக தண்ணீர் விட்டு பார்த்தினான்! ஆசை யாக. வளர்த்துக்கொண்டு வா றன்" பெருமையாக பறைசாற்றினாள் வனஜா.
தான் அவளை விரும்புவது போல தானும் அ வ ளா ல் விரும்பப்படுவதை உண்ர்ந்து கொண்ட குரு அதை வெளிப் படை யாகச் சொல்ல விரும்பி மனம் உந் தப்பட்டவனாக பேச வாயெடுத்தபோது வார்த்தைகள் வராததால்,
*வனஜா ! நீ இந்த பூச்செடிகளை. ..விரும்புகிறாயா ? இவற்றுக்கு கடைசி மட்டும் fri spar fb gól ug a Lorfi üum unr ?” என்று த ட் டு த் த டு மாறி நா தழுத ழுக்க கே ட்டான் குரு.
“ஓம் அத்தான் உயிருக்குயிராய் இத் தப் பூச்செடிகளை நா ன் விரும்புறன். நேசிக்கிறன்!. இந்தப் பூக்களை நான் பார்க்க முடியாவிட்டாலும் - இது என் றுமே - எனக்குத்தான் சொந்தம் !
உள் அர்த்தத்துடன் கண்கள் சாடை யாக கலங்க ஏதோ ஒரு ம ன உறுதியு டன் வ ச ன பங் க் ளை கொட்டினாள் - வனஜா !
இப்படியாகச் சென்ற கு ரூ வின து வாழ்க்கையில் கோடைக்கால இடிகள் போ ல - சில மாற்றங்கள் திடீரென - அடுத்தடுத்து, ஏற்படலாயின !
குருவின் தாயின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றங்களும், மயக்கங்ளும்; பரிசோதிக்கப்பட்டு - அது “கா ன் சர்’ ன க் கண் டு பிடிக்கப்பட்டு சிகிச்சை செய்ய முன்னமே - அவள் இறந்து விட்
- tr asiħ !
:

அந்த சோகத்திலும் தாய்ப்பாசத்தை இழந்த அதிர்ச்சியிலும் - பரீட்சை எழு திய குரு முதன் முறை AL இலேயே - பெயிலாகி விட்டான்.
அம்மாவை இழ ந் த பின்பு அவன் வனஜாவினது வீட்டிற்கு போவதையே குறைத்து விட்டான் ! ஏதாவது தேவை இருத்தால் மாத்திரம் செல்வான். அவன் அப்படி செ ன் றாலு ம் வனஜாவினது பெற்றோர் அவனை ஒரு பொருட்டாக கணிப்பதாகவே தெரியவில்லை. வனஜா கூட அவனுடன் கதைப்பதில்லை. இவ ன்ை க் க. கை ட வு ட ன் அ வ ள் மெதுவாக நழுவி விடுவாள். குருவிற்கு முன்னால் தோன்றுவதையே தவிர்த்துக் கொண்டாள் - வனஜா !
குருவுக்கு ஒன்று மே புரியவில்லை. எதற்காக இவர்கள் தன் னை இப்படி உதாசீனம் செய்கிறார்கள்? - என்று பல வா று சிந்தித்துக் கொண்டிருந்தவன் - "ஒ. இவர்கள் மனிதனை-மனிதனாகப் பார்க்கவில்லை போல் இரு க் கி றது. அவர்களது அந்தஸ்து, படி ப்பு இவற் றிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கி றார்கள் - போல் இருக்கிறது. அப்படி இருப்பின் இவர்கள் ஆரம் பத் தி ல் 67th 60) to இணைத்து கதைத்து ஆசையை ஊட்டி - இவ்வளவு கனவுகளை வளர்த்து விட்டிருக்கக்கூடாது.
ஆனால் வனஜா எப்படி மாறினான்!
KSk P நான்தான் தனது உயிரிமூச்சு என்ப்து போல இருந்தாள். எப்படி அவள் தன் மூச்சையே மறந்தாள்...!! எ ல் லா ம்ே ஒரு போலி வேஷம் தானா..?
இப்போதுகூட அவனுடன் கதைத்து சிரித்து.பெரிதாக கொஞ்ச வேண்டாம்
தனது சொந்த அத்தானிடம் ஒரு
வார்த்தை. ஏதாவது ஒரு வார்த்தை
கன்தப்பதற்கு கூடவா நான் தகுதியற் றவனாகப் போனேன்! இத்தப் பெண்கள் ஏன் இப்படி தங்களது மனதை நாளுக்கு நாள் மாற்றிக் கொள்கிறார்கள். ?

Page 108
குருவினது மனம் குமைந்து கொன் டிருந்தது. நெஞ்சமெல்லாம் பற்றி எரி வதுபோல இருந்தது!
இன்று எப்படியும் இ த b கு ஒரு மு டி வு, கட்டிவிடுவது என தீர்மானித் துக்கொண்டான் - குரு.
“ஒன்றில் - நான் அவளையே நினைத் துக்கொண்டு இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”. அல்ல து அவள் தனது மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியவேண் டும்.’’ ஒருவித தீர்மானத்துடன் வன ஜாவின் வீட்டை நோ க் கி வே க மாக நடந்தவன் மனதில் ஒரு வேல்ம் இருந்தது.
அவன் அங்கே சென்து ஏறக்குறைய இரண்டு மாதம் இருக்கும், வனஜாவின் வீடு திறந்து கிடந்தது, குரு தேரே வீட் டினுள் சென்றான். ஹோலில் ஒருவரும் இல்லை. அவன் வீட்டின் பின் புறம் சென்றான். கிணற்றடியில் வனஜாவின் தாய் பாத் திர ம் கழுவிக்கொண்டிருற் தாள்.
இவனைக் கண்டும் காணாதது போல தனது வேலையை தொடர்ந்து கொண் டிருந்தாள்.
குருவின் மனதில் ஒஈவித ஆத்திர வுணர்வே ஏற்பட்டது நேரே பூந்தோட் டந்திற்கு சென்று பார்த்தவன் - செய்வ தறியாது திகைத்து நின்று விட்டான்.
* அங்கே - அவனது பெயரும்வனஜா
வின் பெயரும் அ ழ கா க அரு க ரு கே எழுதப்பட்ட இடம் - ஒன்றுமே இல்லாது. அழிக்கப்பட்டு - சாம்பல் மேடாக இருந் தது. அவர்களது பெயர் இருந்த இடம் தெரியவில்லை.
அவன் மனம் சுக்கு நூறாக வெடித்து விட்டது. எவ்வளவு. ஆசைகள், கற் பனைகளை வளர்த்திருந்தான். எவ்வ ளவு திட்டங்கள் போட்டிருந்தான் !
எல்லாம் ஒரே நொடியில் சாம்பலாகி விட்டன.

"ஒ. வனஜா! நீ என்னை வெறுக்கி றாய் என்று தான் தி னைத் தே ல் , ஆனால் இப்ப. மறந்தது மட்டுமல்ல. மனதிலிருந்தே தூக்கி எறிந்து விட்டாய்
போல இருக்குதுt" என மனதுக்குள்
கொதித்து கொண்டிருந்தவன், மாமியி L-th, - “மா மி , வனஜா எங்கே ?” அமைதி egu (T as G36Qu G34gs ul: L mrai7 ! “அவளுக்கு சு க மி ல் லை; படுத்திருக்கி நாள்” என்றாள் மாமி வெடுக்கென. “என்ன! சுதுமில்லையோ..? என்ன சுக மில்லை.? இப்ப எங்கே ?" என்று மிக வும் பரபரப்புடன் கேட்டான் குரு. “பெரிசா ஒண்டுமில்லை! தலையிடிதான்!” என்று சொன்னவுடன் வனஜாவைப் பார்க்க சென்று கொண்டிருந்த குகுவை நோக்கி.
"அவள் இரவு முழுக்க த லை யி டி என்று நிதி திரை கொள்ளேல்லை! இப்ப தான் "டிஸ் பிறின்’ போட்டு விட்டு நித் திரை கொள்கிறாள் அவளை எழு ப் பாதே’ என்று கூறி அவனை - மறித்த வள் - தனது உள்ளத்தில் இரு ந் த தை மெதுவாக - “வேற வேலை, படிப்பு ஒண் டும் இல்லாமல் திரியிறதும் காணாமல் மற்றவ்ைக்கும் இடைஞ்சலா இருக்குது
துகள்!” என்று குருவிற்கு கேட்கும்படி
யாகவே சொன்னாள் ! குருவினது ம ன தில் கோ முந்து விட்டுத் தீ எரிந்தது!
ஆத்திரத்தாலும்-. அவமானத்தாலும்,
கைகால் எல்லாம் நடுங்கியது!
அதற்கு மேல் ஒன்றுமே கதையா து விடுவிடுவென அந்த வீட்டிலிருந்து வெளி
டிேறி விட்டான்.
விளையாட்டு மை தள் ன த் தி b கு சென்று தனியே ஒரு மரத்தின் கீழமரிந்து சிந்தித்தான்.
அவனுக்கு எல்லாமே புரிந்தது.
"எல்லாவற்றிற்கும் காரணம் எனது நிலமை தான். AIL இலும் எல்லாப்பாட
ங்களிலும் குண்டடித்து, ஒரு வித முன்

Page 109
னேற்றமுமில்லாமல் - சும்மா ஊர் சுற்றிக் கொண்டு திரியும் என்னை யார்தான் மதிப்பார்கள்” என்றவனுக்கு ம ன தி ல் ஒரு தெளிவு பிறந்தது.
ஆனால் வனஜா இப்படி மாறியதை அவனால் ஜீரணிக்க முடிவில்லை. ***. அவள்தான் ஒரு பெட்டையே உலகத்தில் வேறு ஒரு பெட்டைகளும் இல்லையே! அவை த கீ க ட அந்தஸ்துகளை த ங் க் ள்ோட வைச்சிருக்கட்டும் இனிமேல். நான் அந்த வீட்டுப் பக்சம் மூச்சுக்கூட விடுவதில்லை” என தீர்மானித்தவன் மன தில் ஒரு சோக நெகிழ்ச்சி ஏற்பட்டது.
"ஒ. இறைவா! ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்! ஏன் எனது அம்மாவைப் பறித்தாய்? நான் வழி தெரியா ம ல் படும் வேதனைகளை நீ உன ஏ வில் GT960 dumt......... Po”
அவனது கண்களில் இருந்து கண்ணிர் பொல பொல வென வடித்தது ! ஆனால் அ வ ன் வேக வில் லை. எங்கோ ஒரு இடத்தை வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தான்,
அன்று வெறித்த அவனது விழி இன்றும் வெறித்த படியே தான் இருக்கி றது! ஆனால் அதனிடையே அவ ன து வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்!
is . . . . . எத்தனை அவன் மிகவும் வெறித் as60 tontes... கடுமையாக படித்து மீண் டும் AL பரீட்சை எழுதினான். முடியும் நன்றாகத் தான் இருந்தது.
மருத்துவப் பீடத்தைத் தா ன் குரு எதிர் பார்த்தான். ஆனால் கால்நடை மருத்துவமே அவனுக்கு கிடைத்தது. இப்
படியாக அவனது வாழ்க்கையின் ஒவ்
வொரு முன்னேற்றத்திலும் ஒரு சோக வடு இருந்தது !
ஒன்றையுமே அவன் பொருட் படுத் தவில்லை. ஆனால் ஊர்ச்சனங்கள் அவ னைப் பொருட்படுத்த தொடங்கினார் இள்.
g

அவனுக்கு மதிப் பு கொடுத்தார்கள் ஏன். வனஜாவின் தாயார் கூட அவ னைப் பார்த்து சிரிக்கவோ கதைக்கவோ தொடங்கி at L-m gir.
ஆனால் குரு வின் ம ன தி ல் ஒரு தெளிவு இருந்தது. அவன் வாழ்க்கையை மிகவும் நன்றாக புரிந்து விட்டிருந்தான். அதனால் இந்த சில்லறைத் தனமான மதிப்புகள், புன்னகைகள், அணை ப் பு வார்த்தைக்ள் ஒன்றுமே அவனை பாதி க்கவில்லை. . . .
67ւսւյւգ- இருந்த போதிலும் குருவி னது மனதின் ஒரு மூலையில் க ட ந் த கால நிகழ்வுகளின் கோலங்கள் - ஒரு கரி மேடாய் - புகைந்த கொண்டு இருந்தது. அதில் வன ஜா வின து தோற்றம் ஒரு தழும்பாக, நினைவுகளின் சுமையாக 4ாறையாக இறுகி இருந்தது.
இப் பொழுது சிவம் சொன்னது
· Gutréð வனஜா - ரவிசங்கருடன் கதைப் பது சிரிப்பது. உண்மையாக இருக்க லாம். அதற்கு அவளது பெற்றோரும் உடன்பாடாக கூட இருக்கலாம். ஆனால் அவள் தன்னுடைய மனசால் இன்னொ ருத்தனை உண்மையாக நேசிக்க மாட் -ாள் - என்றே சிந்தித்தான் குரு.
ஏனெனில் அப்படியான ஒரு விணை ப்புத்தான் அவர் களை இணைத்தது. அந்த நினைவுகளை எப்படி குரு மறக்க Gptg styrr LDá), &sos á s Gptg. Uitruð áv----------- வனஜாவும் அப்படியே தான் இருப்பாள் என நம்பினான்.
"ஆனால் வன்ஜா நான் - எனக் கொரு வாழ்க்கை, வசந்தம், சொந்தம், 2A6. . . . . . . . . வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன். இனி கல்வியே வாழ்க்கை அதாவது முன்னேற்றங்க்ளே எனது சற் தோசங்கள் ! எனது சோகங்களின் - கட நித கால உணர்வுகளினது, வ டி கா ல் - இந் த எழுத்துக்களே ! எமக்கிடையே விழுந்த இந்த வடு, நொருங்கிய இந்த

Page 110
கண்ணாடி. மீண்டும் பொருத்த முடி யாதது. அதற்குரிய பக்குவமும் எனக்கு இனி இல்ைை. - -
ஆனால் வனஐா! நீ அப்படி இல்லை! அப்படி இரு க் கடவு ம் கூடாதுதான்! நீ எங்கள் பழைய உறவினால் அவ்வளவு பாதிக்கப்படவில்லை என்றே தோன்று கிறது. அத் துட ன் நீ ஒரு பெண் ! உனக்கு ஒரு வாழ்க்கை அமைவதை நீ எப்படியும் விரும்புவாய். அதனால். நீ சந்தோஷமாய் வாழு. யா ரை யாவது உனக்கு விரும் பிய ஒரு நல்லவனை திரு மனம் செய்.
தற்செயலாக உனது மனதின் எங் காவது ஒரு மூலையில் எனது நினைவு கள் இருந்தால்.தயவு செய்து அவற்றை எரித்து விடு! எங்கு இருந்தர்லும் இன்ப
மாய் வாழ்க!
என்று மனதினாலேயே வனஜாவை வாழ்த்தியவனது விழிகளில் மீண்டும் கண்ணிர் பொல பொலவென வடிந்தது.
அன்று அவன் இறுதியாண்டு பரீட்சை எழுதிவிட்டு, நீண்ட ஒரு அமைதிப் பெரு மூச்சுடன்-வீட்டை அடைந்து. தனது *றுரம்” இனுள் சென்றவனை, மீண்டும் குழப்ப ஒரு கடிதம் காத்திருந்தது.
இடது பக்கத்தில் From - வனஜா என எழுதப்பட்டிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குரு - பரபரப்புடன் அந்தக் கடிதத்தை உடைத்து வாசிக்கத் தொடங்கினான் !
அன்புள்ள அத்தான் குருவுக்கு!
தங்களது வனஜா எழுதிக்கொள்வது, நீங்கள் இந்தக் கடிதத்தை எதிர்பார்த் திருக்க மாட்டீர்கள்! ஆனால் இப்போது நான். ஓ! எ வ் வன வு சந்தோஷமாக இருக்கின்றேன்! எனது இலட்சியம் நிறை வேறிவிட்டது. நீங்கள் இந்த இறுதி யாண்டு பரீட்சையை எப்படியும் பாஸ் பண்ணி விடுவீர்கள். அத்தான் எனக்கு

அந்த நம்பிக்கை இருக்கிறது. எனக்குத்
தெரியும் அத்தான்; எல்லாவற்றிற்கும். காரணம் நான்தான்.
676ör Gör...... புரியவில்லையா..?
எல்லாவற்றையும் சொல்கிறேன் உ ங் க ளது அம்மா இறந்த இடையில் நீங்கள்
எவ்வளவோ மாறி இருந்தீர்கள், ஊர்ச்
சனம் எல்லாம்-ஏன்? எனது பெற்றோரே சொல்கிறமாதிரி மிகவும் காவா வித்தன மாக உங்களை மறந்து திரி நீ து கொண்டிருந்தீர்கள்.
உங்களுக்குத் தெரியும் -
நானும் நீங்களும் எவ்வளவு தூரம் ஒரு
வரை ஒருவரி விரும்பினோம்! எவ்வளவு தூரம் அன்பினால் க ட் டு ன் டு இருந் தோம்!
ஆனால் அம்மாவோ நான் உங்களைப் பற்றி கதைப்பதை வெறுத்தாள். நீங்கள் இப்படியே உங்கள்ை மறந்து கெடுவதாய் இருந்தால் நான் உங்களை மறந்து விட வேண்டும் என்று கண்டித்தாள்! "
நான் எல்லாவற்றையும் உணர்ந்து
உங்களை எப்படியாவது திருத்துவது
என தீர்மானம் செய்து கொண்டேன்.
ஏனெனில் நீங்கள்தான் எனது கண வர் என நான் எப்போதே தீர்மானித்து விட்டேன். இதனது உச்சக் கட்டமே எனது இந்த நடவடிக்கைகள்.
ஏன்.? எங்களது பெயரை யே எங்கள் பூந்தோட்டத்தில் இருந்து அழித் தேன். ஆனால் என்றென்றும் என து
மனதில் இருந்து நீங்க ள் அழியமாட்
et assir.
உங்களது மனதில் ஒரு மாற்றத்தை
ஒரு புது உணர்வை, வேகத்தை, உண்
டாக்கவே நான் இப் படி உங்களுடன் கதையாமல் கூட இருந்தேன். ஆனால் எனது கனவுகளில் உங்களுட னே யே வாழ்ந்து கொண்டிருந்தேன்!

Page 111
இப்பொழுது தான் எனது இலட்சி யம்.ஒ. நான் எ வ் வ ள வு மகிழ்ச்சி
யாக..இன்பமாக இருக்கிறேன் - அத்
தான் !
பல இடங்களில் இருந்து திருமணம் பேசி வந்தும்கூட, நான் எல்லாவற்றை யும் ஒதுக்கி ஒரு வைராக்கியத்துடன்உங்களிற்காக காத்துக்கொண்டு இ ரு ந் தேன் ! A.
ஏன் தானாகவே விரும்பி தன்னை திருமணம் செய்ய கேட்டு வந்த ரவிசங் கரைகூட நான் எமது காதலை சொல்லி விலக்கி விட்டேன்! சீ த ன ம் ஒன்று ம் வ்ேண்டாமென்று - தாழ்மையாக கே ட் டார். எல்லாவற்ற்ையும் ஒதுக்கி நான் அவருடன் கதைப்பதையே நிறுத் தி 6. Clair!
ஏனெனில் - என்றுமே நான் தங்க ளுக்கு உரியவள். உங்களுக்காகவே நான் இதுவரை காத்துக்கொண்டிருக்கிறேன்!
இப்போது நீங்கள் ஒரு உசகம் மதிக் கும் உத்தமமான மனிதர். இனி மேல் எங்களது உறவுக்கு எந்தவித தடை யு மில்லை! Y
வீட்டிற்கு வந்தவுடன் - எ ன் னைத் தேடி ஓடி வருவீர்கள் என வழி மே ல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருககும்
உங்கள் - வனஜா
கடிதத்தைப் படித்து முடித் தவ
னுடைய மனதில் பலவித உணர்ச்சிகள் கொந்தளித்துக்கொண்டு இ குத் தன.
ஆனால் அவனது தெளிந்த ம ன துக்கு
எல்லாமே புரிந்தது.
"வனஜா! நான் நினைத்த மாதிரி
鹰 என்னை ஏமாற்றவில்லைதான்! என்
னைத் திருத்தி இப்படியாக ஒரு வாழ்க் கையை பெற எவ்வளவோ தியாகங்கள் செய்து இருக்கிறாய்!
இப்போது எனக்கு எல்லாமே புரிகி
றது - அந்த நீ ஏற்படுத்திய - அந்த பூபா
9

ளத் தினது விளைவுதான் - என்னை இப் படி மாற்றி இருக்கிறது. இவ் வள வு
தூரம் என்னை முன்னேற்றி இருக்கிறது.
ஆனர்ல் என து அந்த மென்மையான பிரதேசங்களை மனதில் இறு கி கி விட்
டாய். அதனால் எனது மனம் இறுகி -
கல்லா கி வி ட் ட து! அது மீண் டு ம்
துடிக்காது.
ஒ. இறைவா! எனக்கு ஏன் இந்த வாழ்க்கையை இப் படி அமைத்தாய்! என்னை அப்போது எனது அம்மாவுடன் - நீ அனுப்பி இருந்தால் - நான் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்:
இப்படி எத் த னை சோகங்களைப் பெற்று நான் உடைந்திருக்கிறேன். ஆனால். மீண்டும் மீண்டும் எனக்கு சோதனைகள் ஏற்படுகின்றனவே!
பல வித சிந்தனைகளில் ஆழ்த் த அவன், சோகத்தின் மத்தியில் கண் ணி ருடன் - ஒரு மு டி வுக் கு வந்தவனாய் ஒரு கடிதம் வனஜாவுக்கு எழுதினான்!
அன்புள்ள வனஜாவிற்கு !
நீ என்னை ஏமாற்றவில்லை. நன்றி! நான் எனது வாழ்க் கை மூ மு வது ம் உ ன க் கும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் உனது பழைய குரு எப்போதோ இறந்து விட்டான்.
இந்த விதி அவனை சமுதாது சாக் கடையில் புரட்டி புரட் டி அடித்ததில் அவன் தற்கொலையே செய்துவிட்டான்.
வாழ்க்கையில் மரத்துப்போன அந் தக் குரு மறுபிறவி எடுத்தே நானர்ஓ இருக்கிறேன். எனது மனத்தினது புக்கு காரணம் என்று ஒருவரையும் sb றம்சாட்ட மாட்டேன் - அது விதி! 's
உனது குரு எப்போதோ உஇட்ந்து விட்டான். இப்போது அவனது இனதில் ஒன்றுமே இல்லை. நொருங்கியூஷூவனது மனம் - இனிமேல் - எந்த ஒரு Sாழ்க்ச்ை யையும் ஏற்றுக்கொள்ளும் டிஞ்குவத்தில் இல்லை!

Page 112
நான் - எனது சோகம் நிர ம் பி ய பாதையில் - தனியாக எனது பயணத்தை தொடருகிறேன்.
நீ - தயவு செய்து உனக்கென்று ஒரு இன்பமான வாழ்க்தையை அ மை த் தி க் கொள்!
அதுவே நீ எனக்குச் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்.
நன்றி.
இப்படிக்கு
குரு
கடித்த்தினை த பா லி ல் சேர்த்துவிட்டு அருகிலுள்ள மரத்திற்கு கீழே அப்படியே உட்கார்ந்து விடுகிறான் குரு.
- அவனது கண்களில் இருந்து நீரி பெருகுகிறது.
வெறித்த குருவினது விழிகளிற்கு ஒன்று மட்டும் வெளிச்சமாய் இருந்தது.
முட்டாள் தான் பிறரைக் குறை கூறுவான். என்ற இரண்டிலிருந்தும் விடுபட்ட அறிவா நோக்கி மட்டுமே தமது கவனத்தைச் செ அதன் மூலம் வெற்றியை மட்டுமல்ல, அடை அமைத்துக் கொள்வான்,
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு
இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு : ஒரு சிறிய மெழுகுவர்த்தியைத் தேட முய!

வனஜர் - இறுதி வரை தனக்கென ஒரு வாழ்க்கையை அமைக்க மாட்டாள்.
தன்னையே தினைத்துக் கொண்டு
இறுதிவரை.
ஆனால் - அதற்காக இன்றைய குரு ஒன் றுமே செய்ய முடியாது.
ஏனெனில் அவளது குரு எப்போதோ
இறந்து விட்டான்.
ஆனால் - அவளது வனஜா To u is a a இப்போதும் அவனையே நினைத்தபடி
வெறித்த கண்களில் எப்போதும்.
நீர் வழிந்து கொண்டிருக்க -
தனிமையாய்.
செத்து
வாழ்த்து கொண்டிருக்கிறாள்..!!!.
3ம் வருடம் விவசாய பீடம்:
அறியாமை, பேராசை
"ნif}
அறிவை
லுத்துவான். மதியான வாழ்வையும்
- ஜேம்ஸ் ஆலன்
Lou L.-tih:
- பிரெஞ்சுப் பழமொழி
盛,
சம்மா இருப்பதை விட
场每
94
செய்யுங்கள்.
- கன்பூசியஸ்

Page 113
* ஒவ்வாத
சூரிய அம்மா இப்படியா வெக்கைப் பாலை வெளியில் கொட்டுவது ?
நெருப்பு பத்துது தலையில்.
அது சரி இதய குசினிக்குள் கோடி அடுப்புகளை மூட்டுவது யார் ?
அழுகிய பிணம் மாதிரி அசிங்க மாகி யிருக்கும் தார் ரோட்டில் w எரிமல்ையாய் எண்ணங்கள் எகிறித் துடி துடிக்க நடக்கிறே இயந்திரமாய் ஓடும் மனிதம் முட்டி மோதிக் கொண்டு தட்டித் தள்ளிக் கொண்டு எதைத் தேடி ஓடுகிறார்கள் ?
அர்த்த முள்ள இருப்பையா ? அப்படித் தெரிய வில்லையே! g அர்த்தமுள்ள இருப்பின் திறப்பை தொலைத்து விட்டு திண்டாடுவது போலல்லவா
தெரிகிறது.
இப்படி நான் XA எண்ணிக் கொண்டு போகையிலே என்னைத் தள்ளிக் கொண்டு
போகிறார் சிலர்.
வாகன இரைச்சல் என் ச்ெவி ஜன்னலை சாத்தி விட தென்றலை கிழித்துக் கொண்டு வந்த “ஐயா” என்ற சப்தம் என் இருதயக் கதவை திறக்க திரும்பிப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.
கையிலொரு குழந்தையுடன் இளம் யாசகி; குழந்தையின் பெளர்ணமி முகத்தில் - புண்கள். எதையோ யாசிக்கும் அதன்  ைகண்கள்...
95

படிமங்கள் 4
அட அநியாயமே ! யார் பெற்ற பாவம் இவள் ? பாவத்துக்குள் பிறந்த பாவமா இந்த சிசு ?
எந்த சமூகம் இவளை இத்த நரகத்துக்குள் தள்ளியது ?
காதல் வேதமா - இல்லை. இல்லை காம பூதமா இவளை விழுங்கியது ?
அரித்தமுள்ள மனித இருப்பு அசிங்கமாய் வீதியில் அலையுது மனுக்குலத்தின் மகத்துவம் உணரப் படாததால் - உணர்த்தப் படாததால் மனிதப் புனிதம் வீதியில் தொலையுது.
முட்டாள் தனமாய் நான் இப்படி முனங்குகையிலே அந்தப் பிச்சைக் காரி எங்கோ போய் விட்டாள்.
அலை போல எத்தனையோ எண்ணங்கள் என் மனக்கரையில் மோத, இறை படிந்த சப்பாத்துக்கால் ஒன்று என் பாதத்தை மிதிக்க எரிச்சலுடன் நடக்கிறேன்.
சூர்ய அம்மாவின் நெருப்பு வாய்க்குள் வெற்றிலை அவளுததி சிவப்பாக. 9alurs நான் நடக்கிறேன்.
-ஈழக் கவி ஏ. எச். எம். நவாஷ் மெய்யியல் விஷேட துறை கலைப்பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 114
இலக்கியத்திலிருந்து. .. . . .
வஞ்சிமாநகரமு
பசுமை வளங் கொழிக்கும் சேர நாடு: மத்தின் அருகாக ஓடுகின்ற அழகிய அருவியி அவர்களுள் முக்கியமான மடந்தை ஒருத்தி தன் தோழியிடம் கூறுகின்றாள். அதைக் க இரத்தச் சிவப்பாகின்றது. காரண்ம் அவள் ப்பது போல் உள்ளது. ஆனால் கனவைக் சு கலந்த மன வருத்தம் அவளது வார்த்தைகள் ll-gil £305/5 Taôr. • • • • • • •
சேரநாட்டு அரசனைக் க ன் டா ள் அவன் கடிமணம் புரிவான் என நம்பினால் உண்டோ..? தன்னைச் சேரமன்னன் ஏமாற் தன் தோழியிடம் முறையிடுகிறாள். பின்வரு ணர்வை அழகாகத் தோழியிடம் வெளிப்படு
* வஞ்சியான் என்றவன் தன் வஞ்சியான் என்பதால் வா வஞ்சியேன் வஞ்சியேன் என் வஞ்சித்தான் வஞ்சியர் கே!
இங்கு வஞ்சியென்பது பல்வேறு இட சிறிது ஆராய்வோமாகில் இலக்கிய மணம் க்
பாடலின் உட்கருத்தை நோக்கு முன் கங்களைப் பார்ப்போம். "வஞ்சி" என்பது ே மல்லாமல் சேரப் பெருங்குடி மக்க ள் வஞ் கொள்வர். அதனால் அவர்கள் வஞ்சியர் எ நங்கையையும் ‘வஞ்சி” என அழைப்பார்க என்பதன் வினை அடியாகவும் "வஞ்சி" என்ப இருகருத்தைத் தருவதாக உள்ளது. பெண்க டவர்கள் என்பது மறுகருத்து.
இப்போது பாடலின் கருத்தைப் பார் ரைத்தான் - வஞ்சிநகரத்துக்குரியவன் என்று யானும் அவன் வஞ்சியான் என்பதனால் வா டான் அதாவது ஏமாற்ற மாட்டான் என்பத
9 {

மும் வஞ்சியும்
அதன் தொலைவே ஒரு கிராமம். அக்கிரா ல் நீராடுகின்றது கன்னியர் குழாமொன்று. தான் முந்திய நாள் இரவு கண்ட கனவைத் கூறும்போது அவ்விளம் மங்கையின் வதனம் கண்ட கனவு அவளது திருமணத்தைக் குறி டறி முடிக்கும் போது மிகுந்த ஏமாற்றம் ரிற் தென்படுகின்றது. அவள் கனவிலே கண்
அக்காரிகை, காதல் கொண்டாள். தன்னை ர். ஆனால் கனவுக் காதலுக்கும் கல்யாணம் றி விட்டான் என்று மனவருத்தம் கொண்டு நம் செய்யு ளின் மூலம் அவள் தன்னு த்துகின்றாள். -
பேருரைத்தான் யானுமவன் ப்நேர்ந்தேன் வஞ்சியே ாறென்றே உரைத்தென்னை
ங்களில் வருகின்றது. எனவே இதைப்பற்றி மழும் சொற் சுவையை நாம் உணரலாம்.
பாக "வஞ்சி" என்பதைப் பற்றி சில விளக் சர நாட்டின் தலை நகரமாகும். அது மட்டு நசிப்பூவையே மார்பிலும் முடியிலும் சூடிக் ன அழைக்கப்படுகின்றனர். அத்தோடு இள ள் நம்மவர்கள். வஞ்சித்தல் (ஏமாற்றுதல்) து வரும். எனவே இங்கு வஞ்சியர் என்பது ள் கூட்டமென்பது ஒரு கருத்து. சேர நாட்
ப்போம்; வஞ்சியான் என்றவன் தன் பேரு அவன் தன் நாமத்தைச் சொன்னா ன் ; 'ய்நேர்ந்தேன் - நானும் அவன் வஞ்சிக்கமாட் னால் அவன்க ஆசைக்கு சம்மதம் என்று

Page 115
வாய் மலர்ந்தேன்; வஞ்சியே - இளம் மங்கை நான்; வஞ்சியேன் - ஏமாற்ற மாட்டேன்; ( என்னை வஞ்சித்தான் - என்னை ஏமாற்றி
அதாவது 'சேரநாட்டு அரசன் என் அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்று தெரிவித்தேன். இளம் மங்கையே! 'வ ஞ் சி , மாட்டேன் என்று சூளுரைத்து இறுதியில் என்ற பூரண கருத்துக் கொண்டது இப்பா
வாய்நேர்தல் என்பது ஒரு மரபுத் ெ கின்ற ஒரு தொடராகும்.
இதே வேளை இன்னொரு விதமாகவு குரிய பாட்டுடைத்தலைவன் சேர அரசன் அ பொருள் கொள்ளலாம். ஏனெனில் சேர யேன். வஞ்சியர்கோ என்னும் சொற்றொட தலைவன் (பெண்களால், விரும்பப்படுபவன் இதன்படி அதிகமான பெண்களினால் விரு தன்னை ஏமாற்ற மாட்டான் என்று எண்ன யில் அவன் தன்னை ஏமாற்றி விட்டான் 6 பொருள் கொள்ள இடமுண்டு.
இப்பாடலில் உள்ள இலக்கணச்சுவை குறிக்கப்படுகின்ற கருத்து (சேர நாட்டு மன் எடுத்தாளப்படுகின்றது. அதாவது வஞ்சிக்கு கூறப்படும் போது 'வஞ்சியான்' என்றும் சுட்டிக்காட்டப்படும் போது 'வஞ்சியேன்” னைக் குறிக்கும் வஞ்சியான் மட்டுமல்ல ** * வஞ்சியேன்” என்பதும் இப்படியே உணர்
எனவே இப்படிப்பட்ட பாடல்கள் 6 என்ப்வற்றோடு இலக்கணவிளக்கமாகவும் ஆ
நீ பேசாமல் இருக்கும் போது பிறர் உன் சந்தேகிக்கக் கூடும்; வாயைத் திறப்பத6 செய்து விடாதே. -
9

$யே; வஞ்சியேன் - வஞ்சி நகரத் தலைவனான
姿
- என்று சபதம் இட்டு; - சேரர்களின் தலைவன்.
என்றென்றே உரைத் னான்; வஞ்சியர்கே
ாறு அவின் தன்ன்ன் அறிமுகப்படுத்தியதால், நானும் அவனது கா த லுக் குச் சம்மதம் நகர ம்ன்னனாகிய நான் உன்னைக் கைவிட ஏமாற்றி விட்டடின் அந்த சேர அரசன்' டல். N یہ و
స్టల్ల Sm.
§ தாபு&. இது Şib. தெரிவித்தலைக் குறிக்
ம் இதை அணுக இடமுண்டு. இப்பாடலுக் புல்ல. இளம் மங்கையின் காதலன் என்று கூடப் அரசனைக் குறிக்கின்ற வஞ்சியான், வஞ்சி டர்களுக்கு பெண்களுக்குரியவன், பெண்களின் ா) என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. ம் பப் படும் ஆணழகனாகிய தன் காதலன் Eத் தானும் அவனைக் காதலித்து, இறுதி என்று தோழியிடம் முறையிடுவதாகவும் நாம்
யை நோக்கும் போது, ‘வஞ்சியான்' என்று ானன் என்பது) மீண்டும் ‘வஞ்சியேன்" என ரியவன் என்பது பிறர் கூற்றின் வாயிலாகக் , அதுவே தன் கூற்று வாக்கியத்தினூடாகச் என்றும் உரைக்கப்படுகின்றது. சேரமன்ன ஏமாற்ற மாட்டேன்' என்பதனைக் குறிக்கும் rத்தப்படுகின்றது.
ாமக்கு இலக்கிய அறிவு, சிந்தனைத் தெளிவு அமைகின்றன.
- ஊர்க் குருவி.
ானை முட்டாள் என்று
ாால் அதனை ஊர்ஜிதம்
- ஆப்ரஹாம் லிங்கன்

Page 116
செயலாளரின் குறி
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் களுள் தமிழ்க் கலை, இலக்கியப் பணியார் கின்றது. சில காலமாக நாட்டில் இடம் ச்ெயற்பாடிழந்து காணப்பட்டது. 1990ம் இயங்க ஆரம்பித்தாலும் 1991/92ம் கல்வி படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன
ஆர்வமிக்க விரிவுரையாளர்களினது களது விடாமுயற்சியாலும் 18.06. 1991 புவியியல் மண்டபத்தில் ஆண்டுப் பொது தில்லைநாதன், பெரும் பொருளாளர். எப் யில் இடம்பெற்றது. இதில் புதிய செயற்
18, 06. 91 - புதிய செயற்குழு பதவியே
14. 08, 91 - தமிழ்ச்சங்கத்தின் கன்னி
தமிழ்ச்சங்கத்தலைவர் திரு இடம் பெற்றது. பின்வருவே
"தமிழ்க் காதல்??
- ந. யோகவி "கடிதம் ஒன்று"
- மா. குகளுப “இது கடிதம் அல்ல”
- மு. ஜெய ெ *நல்லினமாய் நீ பேசு"
- P. aegu (3. *அமைதிக்காத்திருப்புகள் - கி. இளங்கோ “நனைந்திருந்தது அந்த
- மலிக் கான் "விஞ்ஞான உலகிற்கு ஒரு - மரீனா இல் *குளிர்கின்ற ஒளி கொடு
- எஸ். வை. பூ 'ஒரி புதிய நோக்கு"
. - க. மணிவண் "கவிதைக்கு ஒரு கவிதை'
- Spaß uor "தமிழ்ச் சங்கம் வாழ்க’
- க. மு. அப்து
98

ப்பேட்டிலிருந்து. 8 O. O.
பழமை வாய்ந்த புகழ்பூத்த அமைப்புக் றும் தமிழ்ச் சங்கம் சிறப்பான இடம் வகிக் பெற்ற ஸ்திரமின்மை காரணமாக சங்கம் ஆண்டில் பல்கலைக் கழகங்கள் சுமுகமாக பாண்டிலேயே தமிழ்ச் சங்கம் மீளமைக்கப்
ஒத்துழைப்பாலும் ஆற்றல் மிக்க மாணவர் அன்று மாலை பல்கலைக்கழக கலைப்பீட துக் கூட்டம் பெருந்தலைவர் பேராசிரியரி" 1. எல்: ஏ. காதர் ஆ கியோ ர் முன்னிலை குழு தெரிவு செய்யப்பட்டது.
Jsby.
திகழ்ச்சியான ‘கவிதா நிகழ்வு” . வ. பவஹரன் அவர்களின் தன்லமையில் ார் தங்கள் தலைப்புகளுடன் ப்ங்கேற்றனர்.
ங்கம் - 956)
ன் - பொறியியல்
ason if - Lu 6) வைத்தியம்
மாஹன் - விஞ்ஞானம்
- பொறியியல் நிலவு"
கலை ar anu nr 6ão” Lrsso - கலை las su(s aut Gum” ரீதர் - கலை
Gm7 dîY - பொறியியல்
ar G60) ()
ஸ் ஸமது - கலை

Page 117

(, 와 ·公的)) LT 0LLSL0L S 0YS0S000 LL0000 0L00SYL 0S LLLLS S0LL L0YS LLLS 00000YYLLSSLLL 0S
• uqi - o * ( -« · @ ) @ @ 4, grn gț¢ £ * * * ( - -ā · @) ự lùi so seg · Rog) ‘(~~ā · @)1,9 og ure · 116 (Ingolų (B1) đi YZSLLLL LSLL YKSK S LL 00LYT0 L L SLL YL SLL 00000 L00 L00L0LS 00 LL S00 SL00 SL00 S S0 LL LL YLS00LLS00YS000 LLKY S LL 00L0K SLLLL0YS L LT LL SL SLL LLLLL 0S L 0LSTYYSLLL S SK S LTL 00LYL SKSKKY0
( - ito
( · fto
画)
)
Iso soļj feriąsgï
Iso so s størısı@@

Page 118


Page 119
முடிவில் கலாநிதி துரை மனோக மதிப்புரை வழங்கினார். ஈற்றில் இ
Jö,09。9卫一 விவாத அரங்கு. கலையர
பாளர் திரு. வ. நத்தகுமா "இன்றைய சூழலில் பல்க அவசியம்” என்ற தலைப் சொற்சமர் புரிந்தன.
அவசியம்` என வாதிட்ட மு. இரவி செ. நீதிராஜா பி. எம். ஜமாஹி த. ரிஷிந்திரன் வே. சிவகுமார், க. பிரபாகரன்
அவசியம் இல்லை என
சு. சத்தியகீர்த்தி ந. மஞ்சுளா எஸ் நந்தகோபா சி. சிவாதந்தன் ஷாகுல் ஹமீட் க. வல்ல பானந்தல்
இவ்விவாத அரங்குக்கு நடு வ்ரீ க 6 துறை முதுநிலை விரிவுரையாளர்) கலா யாளர் - புவியியற்றுறை) திரு. க. ரமணித செல்வி. காயத்திரி கனநாதபிள்ளை (உத யோர் கடமையாற்றினர். ஈற்றில் சு. சத்தி என வாதிட்ட குழு வெற்றி பெற்றது. அவர்களின் நன்றியுரையுடன் இனிதே முட
06:11, 1991 - மாலை 5.00 மணிக்கு “ பில் கலையரங்கத்தில் சங் தலைமையில் இடம் பெற் களுடன் கவி புகன்றனர்.
எஸ், வை. பூgதர்
க. அருள் நந்தி ரி. எம். ஜமாஹிர் எக்ஸ். என். பெர்
கி. இளங்கேச மரீனா இல்யாஸ் க. மு. அப்துஸ் 6
மா. குசரூபன்

ரன் அவர் க ள் கவிதைகளை og (G8) தழாசிரியை த. தவவ்தனி நன்றி நவின்றார்.
ங்கத்தில் புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரை ார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. லைக்கழகங்களில் ஆடம்பரக்களியாட்டங்கள் பை ஒட்டியும் வெட்டியும் இரண்டு குழுக்கள்
-வர்கள்.
60 (60 8 ܐܰ ܐܰܒ - மருத்துவம் 宁。 * கலை
பொறியியல் - விஞ்ஞானம் - பொறியியல்
வாதிட்டவர்கள்.
- பொறியியல்
- விலங்கு மருத்துவம் ல் - பல் மருத்துவம்
- பொறியியல்
ா இடு
& - பொறியியல்
ாாக கலாநிதி துரை மனோகரன் (தமிழ்த் "நிதி ந. வேல் முருகு (முதுநிலை விரிவுரை ரன் (போதனாசிரியர் - பொறியியற்பீடம்) வி விரிவுரையாளர் - விஞ்ஞானபீடம்) ஆகி யகீர்த்தி தலைமையில் 'அவசியம் இல்லை” விவாதவரங்கு இதழாசிரியை த தவவதனி டிவுற்றது. . . .
கவியரங்கம்” எதிர்பாப்புகள் எனும் தலைப்
ாகத் தலைவர் வ. பவஹரன் அ வரி க ளின் றது. பின் வருவோர் தங்கள் எதிர்பார்ப்பு
弱 苔G驾》@》
பொறியியல்
m * 23 20 33 Siarnrå. Gumr x பொறியியல் - பொறியியல்
a , 6.9
MŮ LIDE - கலை
- பொறியியல்

Page 120
இறுதியில் தமிழ்த்துறை விரிவுரைய புரை வழங்கினாரிகள்: சங்க உறுப்பினர்
நவின்றார்.
09 - 11 - 1991
05. 12. 1991.
18 - 08 - 1992
23.03. 1992 :
- "தமிழ்த் திரைப்படம்” - “குங்குமச் சிமிழ்” தமி
பட்டது.
Gorgut. s. கைலாசபதி ரங்கில் பேராசிரியர். சி. இடம் பெற்றது. முற்போ இலக்கிய வளர்ச்சிக்கும் கைலாசபதியை நினைவு
நிகழ்வில் பேராசிரியரின்
யரும். முற்போக்கு சிந்த வேல் அவர்கள் கலந்து
பங்களிப்பும்’ என்ற தை சங்க உறுப்பினர் செல்வி புதிய மாணவர் வரவேற்பு உலக பல்கலைக்கழக சே
யாண்டிற்கான புதிய மா யொட்டி "வரவேற்பு வை
தில்லைநாதன் அவர்களின்
துணை வேந்தர் பேராசிரி ண்டு சிறப்புரையாற்றினா ளர்கள், போதனாசிரியர் மாணவ ஆலோசனைக்குழு மாகிய திரு வ. நந்தகுமா (மருத்துவம்). கலாநிதி.
அரவிந்தன் (பொறியியல்) ராணி சவரிமுத்து (கலை)
ளாளர் ம. ஜோதிராஜ்
சுவாமி விபுலாநந்த அடி
பொறியியற் பீட ஈ. ஓ. ஈ.
லைவர் பேராசிரியர் சி. இடம் பெற்றது. இவ்விழ விழாக்குழுத்தலைவர் திரு னைப் பல்கலைக்கழக அர கலாநிதி அம்பலவாணர் 8 திரு. வை. சண்முகரத்தின
வெவ்வேறு தலைப்புகளின் மைதிலி சிவபாதசுந்தரம்,
ஆகியோர் பங்கே ற் ற

ாளர் திரு. வ. மகேஸ்வரன் அவர்கள் மதிப் சு. சத்தியகீர்த்தி கவிதை வடிவில் நன்றி
ழ்த்திரைப்படம் கலையரங்கில் திரையிடப்
நினைவு தினச் சொற் பொழிவு கலைய தில்லை நாதன் அவர் களின் தலைமையில் ாக்கு இலக்கியத்துறைக்கும், ஈழத்து கலை மு ன் னோ டி யா து விளங்கிய பேராசிரிர் கூரும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நெருங்கிய நண்பரும் "புதிய பூமி’ ஆசிரி னையாளரும் ஆகிய திரு. சி. கா. செந்தில் கொண்டு "கைலாசபதியின் சமூக நோக்கும் லப்பில் சொற்பொழிவாற்றினார். ஈற்றில் . மரீனா இல்யாஸ் நன்றியுரையாற்றினார்.
வைகள் திறந்த மண்டபத்தில் 91/92 கல்வி ணவர்கள் (தமிழ் மொழிமூல) வருகையை பவம்" நிகழ் ந் த து. பேராசிரியர் சி. தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பர் ஜே.எம். குணதாஸ அவர்கள் கலந்துகொ ார். ஒவ்வொரு பீடரீதியாகவும் விரிவுரையா கள் கலந்து கொ ண் டு உரையாற்றினர். ழத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரு "ர் (கலை). கலாநிதி. இரா. சிவகணேசன் எம். எச். எம். ஹஸ்புல்லா (கலை). திரு. தி. 1. செல்வி. சாந்திமதி (விவசாயம்) செல்வி ஆகியோர் உரையாற்றினர். சங்க பொரு நன்றி தெரிவித்தார்.
கள் நூற்றாண்டு விழா. மே ற் படி விழா பெரெய்ரா அரங்கில் சங்கத்தின் பெருந்த தில்லைநாதன் அவர் க ளின் தலைமையில் ாவில் கொழும்பு விபுலாநந்த நூற்றாண்டு 1. க. செல்வரெத் தினம் அவர்கள், பேராத சறிவியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் சிவராஜா, பொறியியற் பீட விரிவுரையாளர் ாம் ஆகியோர் விபுலாநந்தர் சம்பந்தமான ல் உரையாற்றினர். தொடர்ந்து செல்வி ஏ. ராஜ்குமார், க. நா. சண்முகதாஸன் உரைச்சித்திரம், செல்வன். ச. ஜெயசிங்கம்
00

Page 121
பேராசிரியர். க. கைலாசபதியின் 9வது சொற்பொழிவில் சமூக இலக்கியவாதி உரையாற்றுகின்றார்.
விபுலானந்தர் நூற்றாண்டு விழாவில்
விழாக்குழுத் தலைவர் திரு. க. செல்வரெ
 
 

ஆண்டு நினைவு தினத்தை ஒட்டிய திரு. சி. கா. செந்தில்வேல் அவர்கள்
கொழு ம் பு விபுலானந்த நூற்றாண்டு
rத்தினம் அவர்கள் உரையாற்றுகின்றார்`

Page 122


Page 123
09.04. 1998 :
29.05. 992 :
g4. 06, 1992 :
தல்ைமையிலான பொறியி பாட்டு, செல்வன். பா. ப பீட முதலாம் வருட மா இடம் பெற்றன. சங்க உ
யுரையுடன் முடிவுற்ற இ!
குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்படம்: கலையரங்கில் "இதயத்தை இரண்டு காட்சிகளாக கா
திறனாய்வு மாலை.
சங்கத் தலைவர் வ. பவஹ இடம் பெற்ற இவ் விமர்ச புக்ஸ்’ ஸ்தாபனத்தினரா6 வகையான நான்கு வெளி
முதுபெரும் மலையக எ
ழாக்கம் செய்யப்பட்ட *
செல்வன் மொகமட் ரமீஸ்
*நாங்கள் மனிதர்" எனு வை. பூஜீதர் (கலை) அவர் சார்ந்த ஆய்வாளர்களின் கப் பார்வைகள் எ னும், சிவானந்தன் (பொறியியல்
அவர்களின் “தேவி எழுந்
செல்வி. த. தவவதனி (ப னாய்வு செய்தனர். இந்த முதுநிலை விரிவுரையாளர் மதிப்புரை செய்தார். ெ முடிவடைந்த இந்நிகழ்வி தாபனத்தாரின் மேற்படி கங்கள் பார்வைக்கு வைக்
'கதம்பமாலை” : பொன்வி பேராதனைப் பல்கலைக் நாம் நடத்திய் o“ iš 5 th L u LD அரங்கில் பேராசிரியர் சி. றது. விழாவினை பொறி
வீரா, பொன்விழாக்குழுத்
நாயக்கா, சங்கத்தின் பெரு எமது பெரும் பொருளா னைக்குழுத் தலைவர் திரு ஹரன் ஆகியோ ர் குத்

யற் பீடமான வரிகள் ப ம் கே ற் ற வில்லுப் ாலநந்தகுமாரின் தயாரிப்பில் பொறியியற் ணவர்கள் பங்கேற்ற நாடகம் என்பனவும் துப்பினர் செல்வி, நந்த நந்தினியின் நன்றி ந்நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்றது
5家 திருடாதே’ எனும் தமிழ்த் திரைப்படம் " . لكن ساشا لا ناساسا
}ரன் அவர்கள் தலைமையில் கலையரங்கில் ன நிகழ்வில் சென்னை, “சவுத் ஏஷியன்ஸ் ல் அண்மையில் வெளியிடப்பட்ட பல்வேறு யீடுகள் திறனாய்வு செய்யப்பட்டன.
ழுத்தாளர் கே. கணேஷ் அவர்களால் தமி கூனற்பிறை” என்னும் சீனச் சிறுகதையை (கலை) அவர்களும், கவிஞர் முருகையனின் ம் கவிதைத் தொகுதியை செல்வன் எஸ். களும், பத்து பல்வேறு சமூக மட்டங்களைச் கட்டுரைத் தொகுதியான சமகால சமூ கட்டுரைத் தொகுதியினை செல்வன் சி. 9) அவர்களும் பேராசிரியர் சி. சிவசேகரம் தாள்’ எனும் கவிதைத் தொகுதியினை ல் வைத்தியம்) அவர்களும் சிறப்பாக திற திறனாய்வுகளை மதிப்பிட்டு தமிழ்த்துறை கலாநிதி. சாம். ஏ. நுஃமான் அவர் கள் சல்வி வி. நந்த நந்தினியின் நன்றியுரையுடன் }கு முன்னதாக "சவுத் ஏஷியன்ஸ் цЁ6йp?” புத்தகங்கள் உட்பட மேலும் பல புத் த கப்பட்டிருந்தன. -
ழா நிகழ்வு: ழக பொன் விழாவை சிறப்பிக்கும் முகமாக ாலை" பொறியியற் பீட ஈ. ஓ. ஈ. பெரெய்ரா தில்லைநாதன் தலைமையில் இடம் பெற் பியற் பீடாதிபதி பேராசிரியர் எம். பி.ரண த லை வ ரி பே ரா சி ரி ய ர் கே.ஜி. தஹ }த் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன், ார் எம். எல். ஏ. காதர், மாணவ ஆலோச 1. வ. நந்தகுமார், எமது தலைவர் வ. பவ து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
01.

Page 124
செல்வி வாசுகி இராஜது னராக கலந்துகொண்ட குணதாஸ, பேராசிரியரி புரை நிகழ்த்தினர், நிகழ்வினை சிறப்பிக்கும் பலிக்கும் "வாலி வதை" மாண வர் கள் ஏ. ஜே. நெறியாளப்பட்டு மேடை களின் தயாரிப்பிலான ே பாலிகா மகாவித்தியாலய இறுதியில் சு. சத்தியகீர் இனிதே முடிவுற்றது.
29 - 06 - 1992 வருடாந்தப் பொதுக் கூட்டப்
உபதலைவர் க. நா. சண் ளாளர் எம். எல். ஏ. காத பெற்றது.
அதே தினத்தில் தமிழ்த் தி
விஞ்ஞான பீடமாணவர்க திரைப்படம் கலையரங்கில்
20 - 07 - 1992, "நாடக விழா'
சங்கத்தின் வருடாந்த நா ய்ரா அரங்கில் சங்கத்தை இடம் பெற்றது. சிறப்பு soad airf Ceup of Siftuff 5. எல். ஏ. காதர், நடுவர்கள எம். ஏ. நுஃமான், கலாநிதி முருகு, திரு.க. இர் மணித விளக்கேற்றி விழாவினை வில் மு. ரவியின் “இருளில் குமாரின் “பிரசவம்" (ெ படிக்கு உலணர்வுகள்’ (வில் ண னின் ‘முதலீடுகள்” (.ெ பெற்றன.
முதலாம் இடத்தை "முத "இப்படிக்கு உணர்வுகள்', மூன்றாம் இடத்தை "இரு தட்டிக்கொண்டன.
O

ரை வரவேற்புரை நிகழ்த்த பிரதம விருந்தி . துணை வேந்தர் பேராசிரியர் ஜே. எம்" கே. ஜி. தஹாநாயக்கா ஆகியோர் சிறப்
முகமாக பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதி என்ற நாட்டுக் கூத்து, பொறியியற் பீட குறுாஸ், பி. ஜே. கஷ்டர்’ ஆகியோரினால் யேற்றப்பட்டது. மேலும் ரி. ரவிகுலன் அவர் மலைத்தேய இசை நிகழ் ச் சி யும் கண்டி மாணவிகளின் நடனமும் இடம்பெற்றன. த்தியின் நன்றியுரையுடன் கதம்ப மாலை.
b :
முகதாஸன் தலைமையில் பெரும் பொரு ர் முன்னிலையில் கலை ய ர ங் கி ல் இடம்
திரைப்படம் "வீடு'
ளின் ஆதரவில் இலவசமாக 'வீடு' தமிழ்த் 0 திரையிடப்பட்டது.
டகவிழா பொறியியற்பீட ஈ. ஓ. ஈ. பெரெ லவர் வ. பவஹரன் அவர்கள் தலைமையில் விருந்தினர்களாக கலந்து கொண்ட பெருந் தில்லைநாதன், பெரும் பொருளாளர் எம், ாக கலந்து கொண்டு சிறப்பித்த கலாநிதி தி. இரா. சிவகணேசன், கலாநிதி. ந. வேல் ரன், திரு, எம். அமீர் டீன் ஆகியோர் குத்து ஆரம்பித்துவைத்தனர். இந்நாடக விழா தேடும் ஒளிகள்” (சலை), பா. பாலதந்த
பாறியியல்), பிரான்சிஸ் ஜோன்சனின் "இப்
வசாயம், மிருகவைத்தியம்), பா. மணிவண் ாறியியல்), ஆகிய நாடகங்கள் இடம்
லீடுகள்" நாடகமும் இரண்டாம் இடத்தை "பிரசவம்” என்ற இரண்டு நாடகங்களும் நளில் தேடும் ஒளிகள்” என்ற நாடகமும்

Page 125
இந்திய அறிஞர் பே. சு.
சந்திப்பில்
 

மணி அவர்களுடனான
ஒரு காட்சி.

Page 126


Page 127
03 - 08 - 1992 இந்திய அறிஞர் பெ. சு. மன ரியர் சி. தில்லைநாதன் த6 இந்நிகழ்வில் இந்திய அறி விபுலாநந்தரும்’ என்ற த இடம் பெற்ற கலந்துரை நிகழ்வில் புதிய சேயற்குழு
தமிழ்ச்சங்கத்தின் ஒரு வ அளவில் அமையாவிடினும் அமைநீதுள்ளன என்பதே காலத்திற்கு பின்னர் செ யுடன் இயக்குவதற்கான என்று நம்புகின்றோம்.
தமிழ்ச்சங்கத்தின் பணிகள் உழைத்த பெருந் தலைவ விரிவுரையாளர்கள் ஆகிே நேரடியாகவும் மறைமுகம்
கட்கும், ஆர்வத்துடன் 1 கதிர்” சஞ்சிகையை வெ கும் தமிழ்ச்சங்கச் செயற் வித்துக்கொள்கின்றது.
தமிழ்ச்சங்கம் என்பது த துள்ளதோடு உயர் மனித நிறைந்த அக்கறை காட்ட காலத்திலும் த்டையின்றி கட்டியம் கூறுகின்றன. சகலருக்கும் எமது நன்றிக தம் அடைகிறோம்.
அரசறிவியற்றுறை கலைப்பீடம்
உங்களையே மதிக்க முதலில் கற்பூ
உங்களையே பின் பற்றிச் செல்லு
உங்களுடைய மதிப்புபிக்க செயலா உங்களுக்குக் கிடைக்கும்போது இ
உங்களைப் பின்தொடர்ந்து வரும்.
1 (

னியுடன் ஒரு சந்திப்பு. இந்நிகழ்வு பேராசி லைமையில் கலையரங்கில் இடம் பெற்றது. ஞர் பெ. சு. மணி அவர்கள் 'பாரதியாரும் லைப்பில் உரையாற்றியதோடு தொடர்ந்து பாடலிலும் பங்கு கொண்டார். அன்றைய pவிடம் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டன.
ருடகால வேலைத்திட்டங்கள் அதிகரித்த சிறப் பா க குறிப்பிடத்தக்க அளவில் எமது உரத்த அபிப்பிராயமாகும். நீண்ட பற்பட்ட நாம் எதிர்காலத்தில் நம்பிக்கை ஆரம்ப அடித்தளத்தை அமைத்துள்ளோம்
எதிர்பார்த்த இலக்கை அடைவதற்கு ர். பெருந் பொருளாளர் மற்றும் முதுநிலை பார்க்கும், கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ாகவும் ஆதரவு நல்கிய விரிவுரையாளர் உழைத்த மாணவ சமூகத்திற்கும், "இளங் ளிக்கொணர பேருதவிபுரிந்த அன்பர்களுக் குழு தன் மனமார்ந்த நன்றிகளை தெரி
மிழ் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் உழை த் ாபிமான பாரம்பரியங்களை பேணுவதிலும் டியுள்ளது. இந்த ஆழமான பணிகள் எதிர் தொடரும் என்பதற்கு எமது நிகழ்வுகள் அவ்வகையில் எமது வெற்றிக்கு உழைத்த as விசாலப்படுத்துவதில் அளவற்ற ஆனந்
ஆர். எம். இம்தியாஸ் செயல்ாளர்
றுக்கொள்ளுங்கள்
ங்கள்.
“ல் நல்வாழ்வு
ந்தச் சமூகமே
நல்வாழ்வைச் சமூகம் பெறும்.
- நெப்போலியன் போனபர்ட்
)3

Page 128
பனை: மறைந்து கிடக்கு பொருளாதார
ப த நீர், பனங்கூழ், பனங்கிழங்கு, பனையோலை என்பவற்றின் மூலம் ரூ டாந்த வருமானம் பெறப்படுகிறது.
பதநீர் : வருடாந்தம் 80 மில்லியன் ரூபா. பெறுமதியான கருப்ப கவும் அற்ககோலுக்காகவும் ட ரூபா வருமானத்தையும் பத கோலுக்கு மாத்திரம் பயன்ப வருமானத்தையும் வருடாந்த பனங்கூழ் : வருடாந்த உ ற் பத் தி
. . . தேவைக்காகப்பயன்படுத்தப்ப மதியான 400 மெட்ரிக் தொ
"கரையக் கூடிய கூழ்ச் சேர்க் பனை மூலமாக 600 மில்லிய பெறலாம்.
பனங்கிழங்கு 150 மில்லியன் கிழங்கி பொருள் சத்தினை பெற மு பனம் நார் : உயர் ஏற்றுமதி வளமான லியன் ரூபாவை பெற முடி
பனையோலை : உபயோகமிக்க கண்க
பொருட்கள் தயாரிக்க வருமானத்தை வருட தகவல் ஆதாரம் : 1992 ஆணியில் ந
பயன்பாட்டில் புதிய நடவடிக்கைகளும் சு
O

கும் அளவற்ற அபரிமித
வளம் ஒன்று -
பனைநார், பனைமரம் (உத்தரம்), . 2000 மில்லியனுக்கு மேலான வரு
போத்தல்சளிலிருந்து 400 மில்லியன் ட்டி பெறப்படுகின்றது. இது சீனிக்கா பயன்படுத்தப்படுமாயின் 680 மில்லியன் நீரிலிருந்து நேரடியாக தனியே அற்க டுத்தப்படுமாயின் 1300 மில்லியன் ரூபா ம் பெறமுடியும். A
10000 மெட்ரிக் தொன். "பெக்டின்’ டுமாயின் 320 மில்லியன் ரூபா பெறு ன் பெக்டினை பெற முடியும்.
sts
கை” யாகப் பயன்படுத்தப்படின் விற்
ன் ரூபாவை வருடாந்த வருமானமாகப்
ன் மூலம் 2500 மெட்ரிக் தொன் மாப் }ւգեւյւն .
ன இதன் மூலம் வருடாந்தம் 120 மில்
• tHuh۔
huri” வேலைப் பாடமைந்த கைப்பணிப் ப்படுவதன் மூலம் 350 மில்லியன் ரூபா ாந்தம் பெற முடியும்.
டைப்பெற்ற "இலங்கைப் பனைவளப் அபிவிருத்தி** என்ற கருத்தரங்கின் *ருக்கமும் என்ற அறிக்கை.
பனை அபிவிருத்திச் சபை
244, காலி வீதி கொழும்பு - 4

Page 129
* எ திர்க
பிரியும் வேளை. பிதாவை அணுகி எனக்கேதும் எதிர்காலப் புத்திம எனக் கேட்க.
புன்முறுவல் பூத்த இன்முகத்துடன் இதமாகக்
கூறினார்s e.
‘விஞ்ஞான யுகமத
தசாப்தங்கள் மூன்று நம்மிடையே இருப்பதனால் எனது விருப்பங்கள். உன்னால் நிறைவேற் பழி உன் மீதானது. விருப்பின்றி நிறைே வீண்பழி என் மீதா இரண்டுமே தகாதவை பாட்டாளி பாராள ே
- என்ற பகுத்தறிவின் அடிப் உன்னை வளர்த்தே அந்த அத்திவாரம் ஒன்றே போதும் - உ
s
எதிர்காலத்தைத் திட்
105
 

ா லம் +
桑’够了漫爱 ●
வற்றப்படின் னது. பயாதலினால் வண்டும்
படையிலே ši -
னக்கு
BL’
ற்ற முடியாவிடின்
莎· றொஷான் இறுதி வருடம் பொறியியல் பீடம்

Page 130
குழந்தாய் ஏன் அ
விடியலைத் தேடி கண்ணிர் பூக்கள்ப் துவும் விடிவு காலநட்சத்திரமே !
LP வில் விழிகளிலிருநிது விரைந்து வருகின்ற தண்ணீர் அம்புகள் என் இதயக் கேடயத்தை முட்டி மோதி குத்திக் கிழிக்க குழந்தாய் - ஏன்
Sy pô A9mTüü........ • • • • p
வாழ்வின் முதல் அத்தியாயம் *கருவறை" ! கருத்தடைக் காலனால் sával 62p vars b lua L-albá)
yets r கடந்து விட்ட ஆனந்தக் கண்ணிரா?
gê669............... என்றோ ஒரு நாள்
வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் “uD6ooral 60 m' சீதனத் தீயின் சீற்றத்தால் ‘மண்ணறை ராகம் பாடும் - என்ற
grå så Gs Gš GOff T............... ?
இல்லை. ! வறுமைச் சிறையில் கைதியாக்கப்பட்ட உனது தாய் மூன்றாம் அத்தியாயம் "கல்லறையை’’
106

புழுகிறாய்....?
ாட்டி விடுவாள் - ள்கிற ச்சக் கண்ணிரா. ழந்தாய் . ஏன் (pop rü............?
ரணத்தை
னக்கும் வரை ண்ணிர் வீதியில் லா வரும் ன்னியாய் பிறந்த
fra Drift. . . . . . . . . . . . ... ?
|éi)68)R9............... ... ! றுமைச் சிலுவையில் றையப்பட்டு ாழ்க்கை கூட ழிந்த சேலையாகிவிட்ட 6 (T gJt LADnT... ... ... ...? . ʼ
â Goao... ... ... . . . . ாவ பூமியில் ாதம் பதித்து விட்டதால் ாலனின் பாதம் பட்டு ாவை வேண்டி விடும் TA95nr-... • • • • • • •...? ழத்தாய் - ஏன் ழுகிறாய் ?
தவில்
டுப்பெரிய
fruiu
ரவில் டலை எரித்ததால் றந்து சாந்த முகவரி கூட தாலைந்து விட்ட sejev tatr ?
ல்லை. Qu (prir
buruari Gaugurf

Page 131
தெரியாமல் தப்பாய் பிறந்த பிள்ளையென காறித் துப்பியதால் விடும் ஒப்பாரியா ?
இல்லை. பிறந்த தாய் நாடு பிணந்தின்னிக் கழுகுகளால் சுடுகாடாய் மாறிவிட்ட
அவலமா.......? குழந் தாய்  ைஏன் அழுகிறாய். P
விடியலைத் தேடி கண்ணிர் பூக்கள் தூவும் விடிவு கால நட்சத்திரமே.
புரிகிறது ! காரணம் புரிகிறது ! வறுமைப் புயலில் சிக்கிய சருகாய் சுற்றிச் சுழன்றடித்து திக்குத் தெரியாமல் தவிக்கிறாய் நீயென்று. p. இருள் மயமான எதிர்காலத்தை எட்டிப் பிடிக்க கண்னைக் கட்டிக் கொண்டு கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறாய் நீ யென்று. எலும்புக் கூட்டு சாம்ராஜ்யத்திற்கு ராணியாகத் துடிக்கிறாய் நீயென்று புரிகிறது ! காரணம் - புரிகிறது ! விடியலைத் தேடி கண்ணிரிப் பூக்கள் துரவும் விடிவு கால நட்சத்திரமே 1
வறுமைப்புயல் நடந்து ெேசன்ற
பாதைகளில் சோபன அறைகளல்ல; சமாதிகள் தான் ; வறுமைப் பேய் சப்பித் துப்பிய சக்கைகள் தான் ;
O7

இந்த
TSG TS9
ாலும்புக் கூடுகள். குழந்தாய் - ஏன் அழுகிறாய். P கண்ணீரைத் துடைத்துக் கொள் !
வாழ்க்கை யேன்பது மலர்கள் நிறைந்த மலர்ப்படுக்கையல்ல : ይሃቇ]
முட்கள் நிறைந்த முட் படுக்கை.
5 na h w
Féogyd augflud மலர்களல்ல ! ாற்களும் முட்களும் தான் !
தண்ணீர் ; வேதனை ;
துன்பம் ;
வாழ்வின் வற்றாது ஜீவ சங்கீதங்கள்!
ண்ணிரை Fவைக்க சுவைக்க வாழ்க்கையே சுவையாகிறது. கோழைகள்
ண்ணிரை
பிக்க சபிக்க
பாழ்க்கை
மையாகிறது.
துன்ப ரதத்தில் வேதனைச் சில் பூட்டி 1ண்ணீர்ப் பெற்றோல் ஊற்றி - art avath Gurr இந்த உலகம் கூட .ந்தன் பாதத்தடியில் தவமிருக்கும் நழந்தாய் ஏன்
ழுகிறாய்...? - ண்ணிரைத் துடைத்துக் கொள்.
முற்றும்
சல்வன். எஸ். எல். பலாஹாதீன்
3ம் ஆண்டு பல் மருத்துவ பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்,

Page 132
மறந்து வி
பகல் முழுவதும் தூங்கி விட்டு
இரவில் சூரியனைத் தேடியலையும் இனிய நண்பா - என் இளைய நண்பா.
பார். W அந்த நட்சத்திரங்கள் கூட உன்னைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேலி ச்ெய்வதைப் Llum ff.........!
உனக்கு வெட்கம் வரவில்லை ? ! வானத்துக்குப் போய் உன் சுண்டு விரலால் அந்த நட்சத்திரங்களைக் கிள்ளியெறியவேண்டும் என்று
ஆவேசம் வரவில்லை. ?
நிலவைப் பிடித்து வந்து பந்தாட வேண்டும் என்று ஆசை வரவில்லை. ? !
எழுந்திரு இளைஞனே.. ! நீ கோழை அல்ல, காளை என்பதைக் கர்வத்துடன் நினைத்துக் கொ வி. 1.
காலத்தை வெல்லப் பிறந்தவனல்லவா நீ. அதை மறந்து விட்டு காதலை மட்டும் வெல்லத் துடிப்பது நியாயமா. ... ?
நில்லு தண்பா. هء ! வெற்றி தடை போட வேண்டிய உன், பாதங்கள்
வீதியைச் சுற்றி வெற்று தடை போடுவதை நிறுத்து...!

டாதே.
26ör er trás 6967 as iš 4s press
இந்த உலகம்
đ= frằ giể கிடக்கிறது.
நீ - வாழ்க்கையை
ஒரு சோதனையாக்கிக் கொண்டு சோம்பித் திரிவது தகுமா..? உற்சாகம் என்பது உனக்கு உறவு அல்ல, உனது உரிமை என்று எண்ணிக் கொள். ! வாலிபப் பருவம் தான் வெற்றிக்குரிய தருணம். ! காற்றுள்ள போதே துரற்றிக் கொள்ளாமல் på gy giải Ga என்ன செய்து கொண்டிருக்கிறாய்...? துருப்பிடித்துப் போன நினைவுகளோடு தூங்கிக் கொண்டிருக்கிறாயா. ? உருப்படியாகச் சிந்திக்க உன்னால் முடியவில்லை. 伊! பொய் சொல்லாதே... ! ? நீ யார். ? இருபதாம் நூற்றாண்டின்
get FT tu 7 iš 25 S......... p
08
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக் W கையில் அஞ்ஞானப் படுக்கையில் நீ துயில்வதா. ?
சே. எழுந்திரு. 1 கனவுகளைக் கலைத்து விட்டு நிஜங்களோடு போராடப்
புறப்படு நீ வாழப் பிறந்தவன் மட்டுமல்ல, ! ஆளப்பிறந்தவனும் கூட. ! அதை மறந்துவிடாதே.
- மரீனா இல்யாஸ்

Page 133
தொகுத்துப்பார்க்கு சொல்லும் மன
“ஆளுக்கட்டும் நம்மசீமை அரிசிபோடும் நம்மசீமை சோறு போடும் கண்டிச்சீமை சொந்தமினு எண்ணா தீங்க’ சுமார் நூற்றறுபது ஆண்டுகளுக்கு முன் னர் வந்தேறு குடிகளாக இங்கு வந்து சொந்த நா ட் டு மக்களே செய்யாத வேலைகளை தாமேற்று உடலைகம் உயிரையும் இலங்கைக்கே அர்ப்பணிக்கும் மலையக மக்கள் 1825ம் ஆண்டு கோப் பிப்பயிர்ச் செ ய் கைக் கா க இலங்கை வரும் போது இப்பாடலைத்தான் பாடி வ ந் தா ரீ க ள். தாம் வந்து உழைக்கப் போகும் மண் தமக்குச் சொந்தம் இல்லை என்ற எண்ணத்தோடு வந்தவர்கள்,
* பாதையிலே வீடிருக்க
.ழ் Eச் சம்பா சோறிருக்க எருமே தயிரிருக்க ஏ ைடி வந்த கண்டிச் சீமை ?”. என்று கேட்டுக் கொண்டார்கள். * ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே
பெத்த தாயே நச மறந்தேன்"
ான தமது துயரங்களை சொல்லி அழு
தார்கள். எத்தனை எதிர்பார்ப்புகளோடு
இலங்கை வந்து சேர்ந்தவர்களின் கனவு களில் பாரக் கல்லை போட்டு நைத்தது வெள்ளை டரின் தோட்ட நிர்வாகம்.
இப்படித் தான் மலை ய த இந்திய வம்சாவழித் தமிழரின் சோக வரலா ஆரம்பமாகின்றது. இந்த சோக வரல7 ற்றை சொல்ல, மூத்லில் கோ. நடேசய்யர்

ம்
போது துயரவரலாறு
லயக நாவல்கள்
-- சு. முரளிதரன் -
என்ற இந்த மக்களின் துயர் துடைக்க
நினைத்த பெருமனிதர் * தொழிலாளரி அந்தரப் பிழைப்பு நாடகம்" எனும் வச் னமும் பாடலும் கல ந் த நாடகத்தை வெளியிட்டு மலைநாட்டின் படைப்பிலக்
கியத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தார்.
அதனில் தொடங்கிய மலையக இலக்கிய யாகம் காலந்தோறும் புதுப்புதுப் படை ப் புகளை தந்தது.
யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, தென் னிலங்கை, வன்னி என பிரதேசங்களை முனைப்பாகக் கொண்டு, மண்வாசனை நாவல்களை நாற்பதுகளிலேயே இலங்கை தரத் தொடங்கி த மி பூழ் கதை இலக்கியப் பரப்பில் தனித்துவ முத திரை குத்தத்
தொடங்கிய காலத்திலேயே, ஒரு குறுகிய
கால வரலாற்றைக் கொண்டிருந்த மலை யக மக்களினடயே தோன்றிய எழுத்தா ளர்களும் அதையொட்டி செயற்படத் தொடங்கினர்.
இன்னும் தாம் விட்டுப் பிரிந்து வந்த பூமியை பிரித்துப் பேச மு டி யா த இணைப்பு; வறுமையே வடிவாகிப்போன வாழ்நிலை; துரைத் தனம், - கங்காணித் தனம் - கனக்சுப் பிள்ளைத்தனம் எனும் ஒடுக்கு முறைக்காடுகளிடையே அடங்கிப் போகும் வாழ்வு; பா லி ய ல் லக்கிரங் களுக்கு வலியாதல்; அரசியல் மாற்றங்க
ளுக்கும் தமக்கும் எட்டாத தூரம் என எண்ணிக் கொள்ளும் மனப்பாங்கு; இன்
L09
னோரன்ன இந்த சமுதாயக் கட்டமைப் புக்கே உரித்தாகிப் போன குணாம்சங்கள் இவர்களை இலங்கையின் ஏனைய தமிழ் W மக்களினின்று பிரித்தறிய பெரிது முதவும்.

Page 134
அத்தகு இயல்புகளே இவர்களின் மண் வாசனை - அட்டைக்கடிபடுவோர் எனப் படும் அற்புதமான குறியீட்டு முத்திரை - இன்றும் தாம் வாழும் தோட்டத்தை விட்டு வெளியே என்ன நடக்கிறது என் பதை அறிந்து கொள்ளாத கிணற்றுள் இயங்கும் இயந்திரங்கள் மலிந்த பூமியில் இலட்சியத் துடிப்போடு மலர்ந்த எழுத் தாளர்கள் இம் ம க் களின் சோகத்தை கவிதைகளாக, கதைகளாக, நாவல்களாக சொல்லியிருக்கின்றார்கள். இவர் கள் குறித்து எழுந்த நாவல்கள் சிலவற்றில் எவ்வாறு இவர்களின் அவல வரலாறு அழு த் த ம் பெறுகின்றது எ ன் ப தை தொகுத்துப் பார்க்கும் போது உண்மை வரலாறொன்று இன்னும் இவர்களைக் காட் ட எழுதப்படவில்லையே எ ன் ற ஆதங்கத்தை சற்றே தணிக்கக் கூடிய தாக இருக்கும்.
இலங்கை யில் ஆங்கிலேயர்களால் பெருந்தோட்டங்கள் அமைக்கும் முயற்சி மேற் கொள்ளப்படுகின்றது. சிங்கள மக் கள் சொந்த நாட்டிலே நாங்கள் கூலி களாக பணி புரி ய மாட்டோம் என வெகுள் கின்றனர். வெள்ளையர்களுக்கு அது போதும். ஆபிரிக்கத் தொழிலாளர் களை வைத்து அமெரிக்காவை கொழிக்கச் செய்தவர்கள் - பிஜித்தீவிலே கரும்புத் தோட்டத்திலே வியர்வையையும் கண் னிரையும் சீனியாக்கியவர்கள் அவர்கள். ஏகாதிபத்தியத்துக்கு சொந்த தாட்டுத் தொழிலாளர்களை வேலை கொள்வதி லும் பார்க்க இறக்குமதித் தொழிலாளர் களை வைத்து அ வர் களி ல் சுதந்திர உணர்வு கிள் ராமல் வேலை வாங்கிக் கொள்ளத் தெரியும்.
தென்னகத்தில் அக்காலத்தே தலை விரித்தாடிய ப ஞ் ச த் தா ல் தமிழர்கள் நிலை குலைந்து போயிருந்தனர். சாதிய அடக்குமுறை அவர்களில் பலரை எந்தப் பாலைவனத்துக்கு போனாலும் பரவா யில்லை என்ற நிலைக்கு தள்ளிவிட்டி ருந்தது. இந்த நிலையில் இலங்கையில் தே யி லை த் துரர்களின் கீழ் மாசியும்

தேங்காயும் விளைகிறது வாரு ங் சு ஸ்! வாருங்கள் ! எனும் ஆசை வார்த்தை
பேசி ஆள்கட்டும் கங்காணிகளுக்கு, கேட்
கவா வேண்டும். இந் தி ய கிராமங்கள் இலங்கையின் மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
இ ந் த வரலாற்றின் ஆரம்பத்தை புதுமைப் பித்தன் தனது "துன்பக் கேணி’
’ எனும் நெடும் சிறு கதை யில் அவலச்
சுவை ததும்ப கூறுகின்றார். அக்கதையை அடியொற்றி எழுந்த “தூரத்துப் பச்ச்ை’ யெனும் நாவல் (1964) முதல் மூன்று தலைமுறையின் கதை களை அற்பு த மாகச் சொல்லுகின்றது.
* அவன் க ற் பனை யெ ல் லாம் இலங்கை போய் பணத்தை குவித்துக் கொண்டு வந்து இ ங் கே பெ ரி ய வீடு வாசல் கட்டிக் கொண் டு, நிம்மதியாக வயது சென்ற் காலத்தில் வாழ வேண்டு மென்பது தா ன். அன் றி யும் அங்கு போய் நிம்மதியது.ாவ பசி பட்டினியின்றி இன்பமாக வாழ்ந்து அடிக்கடி திரும்பி ஊருக்கு வந்து போவதாகவும் அவன் உள்ளத்தில் கற்பனைகள் சுற்றி வட்ட மிட்டன. எத்தனை எத்தனையோ இன் பக் கனவுகள் அ தா வது தேயிலைக் காப்பிச் செடிகளின் துரர்களில் பொற் காசுகள் குவிந்து கிடப்பதாகவும் அதை அள்ளி அள்ளி ஊருக்கு கொண்டு வரு வது போலவும் சே ந்து ர் கிராமத்தில் எல்லோரும் இ வ ைன அதிசயத்தோடு பார்ப்பதாகவும் இவனுக்குத் தனியே மரியாதை அளிப்பதாகவும் வள்ளியை நல்ல இடத்தில் ம ண ம் முடித்து நல்ல நிலையில் கண்டு களிப்பதாகவும் அவன் எத்தனை எ த் த னை யோ கற்பனைக் கனவுகள் கண்டு வந்தான்”
இப்படி தூரத்துப் பச்சை நாவலா சிரியர் கோகிலம் சுப்பையா, ஆசை வார்
த்தை கேட்டு, ம ன தி ல் அ லை பாயும்
10
எண்ணங்களை வேலன் எனும் பாத்திரத் தினுாடு கூறு கி ன் றச ர். இந்த வேலன் சிறுமியான தனது மகளோடு இலங்கை

Page 135
வருகின்றான். அந்த சிறுமி வள்ளி தான் நாவலின் பி ர தா ன பாத்திரம். இந்தப் ப்ாத்திரத்தினூடாக தமிழகத்தை விட்டு இலங்கை வரும் போது அனுபவித்த துன்பங்கள், தோட்டப் பகுதியில் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள முகங் கொண்ட சங்கடங்கள். தோட்ட வா ழ் க் கை உழைப்பு. - உழைப்பு என் பதை விட வேறு எவ்வெவ் வழிகளில் துய ரச் சிலுவையாக தோளில் அமர்கின்றது என்பதை காட்டுகிறார்.
*கங்காணியின் கனல் வாயும் கண் கள் அவளை அடிக்கடி ஊடுரு வுவது அவனுக்குத் தெ ரி யு ம் கணக்கப்பிள்ளை கை நடுங்க தொடை  ைய சொறிந்து கொண்டே புடைக்கும் நரம் புகளை தளர்த்த முயன்று விம் மிப் பொரு மி ப் பெ ரு மூ ச் சு விட்டு, ப சி தீர உணவருந்த விரும்பும் மனிதனைப் போ ல அவளை கண் கொட்டாது பார் த்துக் கொண்டு நிற்பதும். وو
என நாவலாசிரியை இளம் பெண்கள் அதிகாரிகளால் பாலியல் ரீதியில் ஒடுக் கப்படுகின்றார் 5ள் என்பதை சிவகாமி எனும் பாத்திரத்துரடு காட்ட முனைகின் றார். அது மட்டுமல்லாமல் தன் மானத் தோடு எவ்வாறு பெண்கள் துயரப்பட்டு வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
இந்த நாவல்கள் தொழிலாளர்களின் பன்முகப் பட்ட பிரச்சனைகளை அலஓ இறுதியில் தொழிற் சங்கம் அமைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடு வது வரை காட்டி நிறைவடைகின்றது. சுதந்திரத்துக்கு மு ன் ன ரா ன பெருந் தோ ட் ட த் தொழிலாளர்கள் நிலை அறிந்து கொள்ள இந்த நாவல் பெரிது முதவுகிறதெனலாம்.
இந்த மக்களின் வரலாற்றில் இரண் டாவது க ட் ட மா க கொள்ளப்படத்

தக்கது; அவர்கள் தொழிற்சங்கங்கள்ை அமைத்து த மது நல வு ரி  ைம க  ைவிள பேணிக் கொண் ட ைம யா கு ம் , அப் பப்பா! அதற்காகத் தான் எத்தனை
எத்தனை போராட்டங்கள் - உயிரிழப்பு
கள். இதற்காக த ம் மை அர்ப்டனித்த தியாகிகளின் கதை விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இவ் வா று தொழிற்சங்கம் அமைப்பதோடு தொடர் பான சம்பவங்களை கருவாக்கி எழுந்த நாவல்களுள் சிறப்பானது சி. வி. வேலுப் பிள்ளையின் 'வீடற்ற வன்’ என்பதாகும்.
1962 இல் வீரகேசரியில் தொடர் நவீ ன மாக? வந்து 1981 இல் இது நூலுரு பெற்றது. சி. வி. ஒரு பழுத்த தெ. பூழிற் சங்கவாதி - சிறந்த இலக்கிய கர்த்தா - இந்த இரு பரிமாணங்களும் இணைந்த தன் வெற்றிதான்வீடற்ற வன்.
W இராமலிங்கம் இந்த நாவலின் கதா நாயகன். தொழிற் சங்கத்தை தோட்டத் தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளால்
நிர்வாகத்தினரால் குழப்பக் காரனென
1.
முத் திரை குத்தப்பட்டு, அவன் அலைக் கழிக்கப்படுவது நாவலின் இழையோட் Ł- 1ł.
பதினொரு மணிக்கு ஆண்டிமுத்துக் கணக்கப் பிள்ளை கத்திக் கொண்டு கவ்வாத்துக் காட்டுக்கு வந்தான். வயது 28 இருக்கும். நடுத் தர உய ரம், மல் வேஷ்டி, டுயிட் கோட்டு, வெள்ளை கமிஸ், தலையில் தும் பைப்பூ போன்ற கனக்சுப்பிள்ளை (p 6öz t- a sz அணிந்திருந்தான். சின்ன துரை நடப்பது போல ஆடி ஆடி நடந்து வந்து நின்று க வி வாத்து கங்காணியைக் கூப்பிட்
டான். அவன் பேசும் ப்ே ச் 夺 வெள்ளைக் காரன் தோரணையில் அமைந்திருந்தது.
"ஹேய்கங்காணி, ஹெங்கே வேலை எப்படி’ “நல்லா இருக்கு துங்க”

Page 136
ராமலிங்கம் வெட்டும் திரையைப் பார்த்து,
*ஹெந்த நெரை யார் கெண்காணி'
என்று கேட்டான் ஆண்டிமுத்து. "ஏய் இது யசரப்பா?” எனக் கூச்சல் போட்டான் கங்காணி.
“மடப்பயல், மடப்பயல் இந் மாத் ரீ வேலே கெட் வேலே, இது நாட் தோட்மிலே’ என்றான் ஆண்டி
“Gj uit g) $ 5 GB5 Gor uunrur út umr?”
எல்லாத் தொழிலாள ர் களு ம்
நிமிர்ந்து தின்றார்கள்; அதோ ராம * விங்கமும் நிமிர்ந்தான்.
“என் தெரைங்க" என்றால் ராம
லிங்கம்.
அநேகமாய் அவன் கணக் கப் பி ன் ளை யி ன் உள் க ரு த் தை உணர்ந்து கொண்டான். 'மிச்சம் மோஸ் மான வேலே ராம லிங்கம். கவ்வாத் வெட்டத் தெரி aun mr Asmr?ʼ -
*ஏன் தெரியாதுங்க; பதினஞ்சி
வருசமா கவ் வாத்து தானுங்க.
இங்கே வந்ததுலே இரு ந் து கவ் வாத்து தானே வெட்டுகிறேன்" 'மிச்சம் பேச வேண்டா ராமலிங் as ab'
என வீணே சீண்டலுட்படுத்தப்படு கின்ற ரா டீ லிங்கம் பல சந்தர்ப்பங்க
ளில் அவஸ்தையுறுகின்றால் இறுதியில் முக்கியமில்லாத ஒரு சிறு காரணத்துக் காக வேலை நிறுத்தப்பட்டு துரத்தப்
பட்ட பின் அவன் வேலை தேடி தோட்
‘டம் தோட்டமாக சுற்றி வருகின்றான்.
"போகும் இடத்திலே எந்தத் தோட்ட
த்தில் உனக்கு வேலை காத்திருக்கின்றது”
என்ற கேள்வி திடீரென்று அவன் மனதில் எழுந்தது. எனக்கு எப்படித் தெரியும்
என்று தயக்கமான அல்ல - ஏமாற்றமான

பதில் அவன் உள்ளத்தில் தொணித்தது. இடி விழுந்த மரம் போல் அவன் ஆத்மா த கிர்ந்து புரண்டது, கடவுளே எனக்கு போக வழி தெரியவில்லையே, என க் கு
ஒரு எடமில்லையே, என்று வாய்விட்டு புலம்பினான். அவன் தன் குரலைக் கேட் டுத் திரும்பினான். அவன் இரும்பு நெஞ் சம் கரைந்து விட்டது. அந்தக் கட்டத்
தில் தாயைப் பிரிந்த குழந்தையைப்
போல் நடுக்காட்டில் திகைத் தான். மனக் கொதிப்பை அவனால் சகிக்க முடி ய வில்லை. பக்கத்தில் கிடந்த கல்லின்மேல் தொப்பென்று உட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு விம்மி விம்மி அழுதான். விரல் சந்துகள் வழி யாய் அவன் அழுத கண்ணிர் மண்ணில் கலந்தது. அவ37 விம்மிய்முத குரல் காட் டின் நிசப்தத்தை குலைத்தது.”
என கதாநாயகனின் நிலையை சி. வி. சித்தரிக்கின்றார். வீ ட b ற வ வை ப் W போலவே தொழிற்சங்கப் போராட் டத்தை சித்தரிக்கும் மற்றொரு நாவல் யோ. பெனடிக்ட் பாலனின் "சொந்தக் காரன்." இந்த நாவலில் இடது சாரி தொழிற் சங்கத்தை தோட்டத்துக்குள் அமைத்தல் கருவாக இருந்தாலும் இது வும் தோட்ட மக்கள் வாழ்வியலை சரி பாகச் சொல்லாமலில்லை.
“தானே தன் மனைவியுடன் தாம்பத் திய உறவு கொள்ள முனையும் நாட்களில் தனக்கேற்படும் கஷ்டத்தையும் மற் ற லயங்களில் உள்ளவர்களின் அநுபவங்க ளையும் அவை ஏற்படுத்தும் மன நிஷ்டு ரங்களையும் அவன் அறிவான். அந்த காம்பராவில் வீரமுத்துவும் கல்யா
னம் முடித்து வந்தால். பருவமடைத்த பொட்டு, நட்சத்திரம், வயது வந்த பய ’ SJ és 6ír...... ஏற்படுத்தும் அவஸ்தைகளை
யும் சங்கடங்களையும் அவ னா ல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை."
இவ்வாறு "லயக்காம்பரா’ என
அழைக்கப்படும் ஒற்றை அ ை80யில் குடும்ப அங்கத்தினரி எல்லோரும் வாசம் செய்ய

Page 137
வேண்டிய அவல நிலையை சுட்டுகிறார் நாவலாசிரியர். . * −
புதிதாக லயக்காம்புரா கிடைக்காத பட்சத்தில் சின்னக்கலப்பன் புதுக்காம் புரா கட்டுகிறான். இதை எதிர்க்கும் துரையோடு ஏற்படும் போராட்டத்தில் விளையும் நிலைமைகளை கொண்டு நாவல் நகர்த்தப்படுகின்றது.
நந்தியின் "மலைக் கொழுந்தும் இவ் வாறே தொழிற்சங்கப் பிரச்சனையையும் தனது நாவலின் பிரதான அம்சங்களி லொன்றாக கொண்டிருக்கின்றது.
ஒருவாறு தொழிற்சங்க சுதந்திரம்
கிடைத்து, இந்த மக்கள் நிமிர்ந்த
போது . இவர்களை நோக்கி அடுத்த கல் வீசப்படுகின்றது, அது தான் இந்த நாட் டுக்கு தம்மை தத்தம் செய்த மக்களுக்கு கிட்ைத்த பரிசான குடியுரிமை பறிப்பு!. குடியுரிமை பறித்த பின் இம்மக்கள் * வாக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கங்களின் பார்வையினின் றும் ஒதுக்கப்பட்டார்கள். இந்த நாட் டுக்கு ஒரு சுமையானார்கள்! இந்த சுமையை எங்கே 'எறிவது? மறுபடியும் அவலம் - இந்தியாவும் இலங்கையும் இவர் களின் மனங்களை கருத்திற் கொள்ளா மல் பண்டங்களாக கரு தி பேச்சு வார்த்தை நடத்தின. பூஞரீமா - சாஸ்திரி ஒப்பந்தம், பூரீமா - இந்திரா காந்தி ஒப் வந்தம் இப்படி மேல் மட்டப் பேச்சு வார்த்தைகளின் விளைவுகளால், தாயகம்
திரும்புதல் என்ற போர்வையில் மீள இந்தியாவுக்கு பலர் நாடு கடத்தப்பட்ட
6&T.
அந்த சோசுக்கதையை குறுநாவலாச் காட்டுகிறது தொ. சிக்கன் ராஜூவின் g5 mr uu ess b (1 9 69).
'நான் அவளை வருங்கால மனைவி யாகவும் அவள் என்னை வருங்கால கனவ
னாகவும் மனதில் வரித்துக் கொண்டு
வாழ்கின்றோம். அப்படிப்பட்ட சாங்க
1.

ளுக்கு அந்தப்பிரிவு ஏற்பட்டால் எப்படி யிருக்கும். அவள் இன்னும் மூன்று மாதம் களில் இந்த நசட்டை விட்டு .urafG வாள். நானும் அவளைப் போல் 94 as தட்டை விட்டு அந்த இந்திய பூமிக்கு போய் விட்டால் எங்கள் கனவு தனவாக லாம். ஒரு வேளை நான் அப்படி ப் போகா மல் இந்த நாடே. என்று உரிமை பெற்று வாழத் தொடங்கி விட்டால் அநீத கனவு கனவாகவே என்னுள் அமுக் கிப் போய்விடும். நினைவுகளாகவே ஆகி விடும். அதை நினைக்கவே பெரும் நிதி லாக இருக்கின்றது எனக் காதல் galயிட்ட இருவர் வாழ்வில் தாயகம் திரும்பு தல் ஏற்படுத்தும் உள உளைச்சலை காட் டுகின்றார் . நாவலாசிரியர்,
"சட்ட மென்ன சட்டம்? ஒவ்வொரு வருடைய உணர்ச்சிகளையும் கட்டுப்படுத் துவது தானே சட்டம். அந்த of L-tb எல்லோருக்கும் சாதகமானது இல்லையே. அதிலே சிலருக்கு நன்மையாகவுமிருக்கும்; பாதகமாகவும் இருக்கும். சட்ட மென்ற ஒன்று இருப்பதால், நான் இந்த மண்ணி பிறந்தேன் என்பதை மறுக்க முடியுமா? அல்லது மறைக்க CP 4 di trot7 ? F L Luh மறுத்து விடலாம். ஆனால் என் மனச்சாட் சியின் குரலை மறைக்க முடியாது; மறுக்க முடியாது. ஒரு வேளை இந்த 6711-15 என்னை நாட்டை விட்டு துரத்தி விட்டுப் போகட்டும், நான் இந்த மண்ணில் பிறந் தேன்; வளர்ந்தேன்; வாழ்ந்தேன்; வாழ்கி றேன். அதனால் இந்த மண்ணின் மீது எனக்குள்ள கடமையுணர்ச்சியை காட் டியே தீருவேன்’
என இந்நாவலின் பாத்திரம் கூறும். போது, “சொந்தமுனு எண்ணாதது" என்று வந்தவர்கள் வேரூன்றி விருட்சமா கும் போது வெளியேற்றப்படும் நிலையில் அவர்களிடையே இருந்த உயிர்த்துடிப்பு வெளித் தெரிகின்றது.
இதற்கு பின் வந்த மலையக நாவல் களான காலங்கள் சாவதில்லை, வரலாறு அவளைத் தோற்று விட்டது. குருதிமலை, மூட்டத்தினுள்ளே, இனிப்பட மாட்டேன்

Page 138
என்பனவும் வரலாற்று நிகழ்வுகளை
சொல்வதில் பங்கெடுத்தன என்றாலும்
அதிலே குருதி மலைக்கும் இனிப்பட மாட் டேனுக்கும் பெரும் பங்கிருக்கின்றது.
தி. ஞானசேகரனின் குரு தி மலை - தூரத்துப் பச்சைக்கு இணையாக கொள்
ளப்படத்தக்க அற்புத நவீனம். எழுபதுக
ளின் பின்பகுதியில் இம் மக்களின் வாழ்க் கையில் இடியெனப் புகுந்த இன வா த நிகழ்வுகள், அரசாங்க ஒடுக்கு மு ைதிகள் என்பன இதிலே அப்படியே சொல்லப்படு கின்றன. டெல்டா, சங்குவாசி தோட்டங் களில் காடையர்களின் இனவாதப் படை
யெடுப்பு மலையக மக்களின் வரலாற்றில்
ஒரு இரத்தக் கீறலை ஏற்படுத்தியது என் றால், தோட்டக்காணிகளை வேறு மக்க 6tfair குடியிருப்புக்கு கொடுப்பத்ற்கான அரசாங்கத்தின் தேர்தல் தந்திர திட்டத் தில் வெகுண்டெழுந்த மக்களின் மீது Lurful is வேட்டில் சிவனு லெட்சுமணன் பலியானது ஒரு மரணக் குத்து விழுந்த தற்கு சமானம். இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஞானசேகரன் அவர் க ள் வரலாற்றாசிரியர்கள் முன் வைக்க தயங்கும் விடயங்களையெல்லாம்
சிறப்பாக தமது நாவலின் u 60 l të
திறனாலும் பாத் திர வார்ப்புகளூடாக வும் சொல்லி வைக்கிறார்.
சி. வி. வேலுப்பிள்ளையின் இறுதி தா லோகவும் மலையகம் தொட் ( அண் மையில் வெளி வந்ததாகவும் கொள்ளப்
படும் 'இனிப்படமாட்டேன்’-ஒருவகை பில்
அவரின் சுயசரிதையாகக் கொள்ளப்பட் லாம். இந்நாவலில் வரும் ஜகன் தமிழ்த்
தோல்வியைக் கண்டு துவண்
வெற்றியைக் கண்டு வெறிகெ

தந்தைக்கும் சிங்களத் தாய்க்கும் பிற்ற் தவன், இலங்கை யி ல் வெறியாட்டம் போட்ட வன்முறைக்குப் பின் தமிழகம் போய் விடலாமா என யோசிக்கிறான் - அப்படியே அம் கு சென் று அங்குள்ள நிலைமைகள் தனது போக்குக்கும் சிந்தனை க்கும் ஒத்துக் கொள் ளா ம ல் மீண்டும் இலங்கைக்கே வந்து விடுகிறான். இந்த நாவல் இலங்கையா? இந்தியாவா? என இலங்கையின் பாதக நிலைமைகளை கண் ணுற்று அந்தரப்பட்டிருந்த மக்களுக்கு, இலங்கையே அவர்கள் பூமி, இங்கே காலு ன்றி தடைகளை சாதிரி கொள்ள வேண் டுமென்று அவர் தீர்வு சொல் வ தாக அமைகின்றது.
இவ்வாறு எண்பதுகளுக்கு முற்பட்ட மலையக மக்கள் தொடர்பான நிகழ் வுகள் சம்பவக் கோர்வைகளாக நாவல் களூடாக ஒரளவு சொல்லப்பட்டு விட் டன. எண்பதுகள் தொ - ங் கி இன்று வ னிர யா ன தொடர்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் பல தீக்குளிப்புகளும் திருப்பங்களும் நிகழ் ந்துள்ளன. இவைகள் பதிவுகளாக வைக் கப்படுவதற்கு ஏற்ற படைப்பிலக்கியங்கள் இல்லாமலிருப்பதை காணும் போ து எங்கே கதைகளூடாக வரலாறு சொல்லும் மரபு முடி வடை ந் து விட்டதா? எனக் கேட்கத் தோன்றுகிறது. . .
மலையகம் வாழ் அல்லது மல்ையகம் நோக்கும் எழுத்தாளர்களுக்கு பல முக் கிய கருக்கள் இந்த கால வெளியில் புதை ந்திருக்கின்றன. அதை தோண்டுபவர்களும் வ ர லா ற் றி ல் முக்கிய இடம் பெறு வார்கள்.
டுவிடக்கூடாது. ாண்டு விடக்கூடாது.
ir !,

Page 139
சங்கத்தின் பா
இலங்கையில் உயர்கல்வி பல்கலைக் காலத்தில் 1926இல் கணிதப் பேராசிரியர் களால் பத்துப் பதினைந்து மாணவரோடு வண. பிதா. பிரான்சிஸ் கிங்ஸ் பெரி பேரா: வித்தியானந்தன் முதலியோரின் வழிகாட்
தமிழ்ச்சங்கத்திற்கு 23 வயதான ே இதழ் வெளிவந்தது. 1947 இலேயே வருட லும், 1948 இலேயே திரு. தி. சண்முகசுந் தமிழ்ச்சங்க சஞ்சிகையாகிய இளங்கதிர் மு உலகில் பரப்பியது திரு. த், சண்முக சு பரிணமித்தவர் என்பது யாவரும் அறிந்த
1949 இலே வெளி வந்த இரண்டா டிருத்தது. தமிழ்ச்சங்கத்துக்கென ஓர் பட்டது. ஒவியர் எஸ். சண்முகநாதன் அவர் ஏடு, யாழ் ஆகிய மூன்றினையும் கொண் தெளிவினையும் குறிப்பது கண்; கல்வியைச் இவை யாவும் செந்தாமரை இதழ்களமை ளன. சுற்றியுள்ள வட்ட உரு தமிழ் நாட் ழரின் வீரப்பண்பையும் சுட்டுவதாக அடை அறிவுச்சுடரயுைம் கல்விக்கதிரையும் ஒருங்
அவ்வாண்டு இதழாசிரியராக ஒரு ெ இருந்தமை இன்னொரு சிறப்பாகும். அ ஆசிரியராக வெறெந்தப் பெண்ணும் இரு தவவதணி ஆசிரியராக இருந்து இளங்கதி வேறொரு பீடத்திலிருந்து (பல் வைத்திய பெண் ஆசிரியை என்ற சிறப்பினை இவரி
1949ம் ஆண்டுத்தமிழ்ச்சங்கச் செ போட்டியை அறிமுகப்படுத்தியது.
தமிழ்ச்சங்கம் நாடக வளர்ச்சியுட Saiv pg. 1951 - 52th ஆண்டிலே தான் மு மேடையேற்றப்பட்டது. அதை இயக் கி ஆவாரி.
1952இல் பல்கலைக்கழகம் பேராத கொழும்பிலிருந்து பேராதனைக்கு salவால் மாணவர் சுற்றுலா ஆரம்பித்து வை4

ாதையில்.
கழகக் கல்லூரி மட்டத்தில் நடைபெற்த அடங்காத்தமிழன் சி. கந்தரலிங்கம் அவசி ஆரம்பிக்கப்பட்டது எகிது தமிழ்ச்சங்கம். சிரியர் க. கணபதிப்பிள்ளை, Gura 3flauri a. டலில் உயிரூட்டம் பெற்றது இது
வளையில் தான் இளங் கதிர் முதலாவது டாந்த சஞ்சிகைக்கு வழிகோலப்பட்ட GunT g i grub அவர்களை ஆசிரியராகக் கொண்டு ' 2தன் முதல் தன் கதிர்களைத் தமிழிலக்கிய ‘ந்தரம் புகழ் பூத்த எழுத்தாளராகப்
· • زبتھ3
வது இதழ் இரண்டு சிறப்புக்களை கொண் இலச்சினை அவ்வாண்டிலேயே அமைக்கப் களால் வரையப்பட்ட அவ்விலச்சினை கண் -தர்க அமைந்தது. அறிவினையும் அறிவிடி குறிப்பது ஏடு இசையைக் குறிப்பது பாழி ந்த ஒரு வட்ட உருவினுள் தீட்டப்பட்டுள் .டின் கேடயத்தைக் குறிப்பதன் மூலம் தமி மகின்றது. மொத்தத்தில் இலச்சினையானது
கே விளக்குகின்றது. பண்மணி, செல்வி நாகேஸ்வரி தம்பிமுத்துவருக்குப்பின் இவ்வாண்டு (91/92) வரை நக்கவில்லை. இவ்வாண்டுதான் Gs á aí. S. ரை வெளியிட்டுள்ளார். கலைப்பீடமல்லாத ம்) தெரிவு செய்யப் பட்ட முதலாவது
பெறுகின்றார்.
யற் குழு தா ன் முதன் முதலில் பேச்சுப்
ன் பெருந் தொடர்பு கொண்டு வந்திருக் தலாவது வரலாற்று நாடகமான “ of Gado” ய வ ர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
னைக்கு மாற்றப்பட்டதுடன் தமிழ்ச்சங்கமும் ம் பெயர் ந் த து. 1983 - 34 செயற்குழு அப்பட்டது. கொழும்பில் இருந்த Jassa:

Page 140
கழக மாணவர்கள் இன்னுமொரு தமிழ்ச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்த விவாத அரங் கதிரின் ஆசிரியராக இருந்தவர் சட்டத்த ஜனாப். எஸ். எம். ஹனிபா அவர்களா வ
1954 - 55 தமிழ்ச்சங்கச் செயற்குழு பிரான்சிஸ் கிங்ஸ் பெரி ஆகியோர் நினை கலைக்கழகத்தினால் வழங்கப்பட வழி வழு போதைய உரக் கூட்டுத்தாபன பிரதித்த களும் இதழாசிரியராகத் தற்போதைய தி நாதன் அவர்களும் விளங்கினர். '
1956/57 இளங்கதிருக்கு இன்று சுெ திரு. செ. குணரத்தினம் ஆசிரியராக இ ( ஆரம்பித்த “முத்தமிழ் ஆரம்' என்னும் தமிழ்ச்சங்கக் கலை விழாவாக நடந்து வ
1957/58 இல் வெளிவந்த இளங்கதிரி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஆ. தில் உருவானது. அவ்வாண்டுக் கலை விழ பொறிக்கப்பட்ட தமிழ்ச்சங்கக் கொடி ெ பிள்ளை அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட கலை விழாவின் போதும் தமிழ்ச்சங்கக் ெ
1958/59 இல் சிறுகதைப் போட்டி : ஆசிரியராக இருந்தவர் திரு. ச. அடைக்க
1959/60 இல் வெளிவந்த இளங்கதி விமர்சகருமான திரு. மு. தளைய சிங்கம்
1960/61 செயற்குழு "கவியரங்கம்"
கவிஞர் இராஜ பாரதி (வி. கி. இராஜது G) au Gifu. L-ar ff.
1961/62 செயற்குழுவின் தலைவராக கத்தில் பேராசிரியராக விளங்கும் அ. சண் இதழாசிரியராக கலாநிதி எஸ். செபரேசன்
1982/83 செயற்குழு நா ட ளா வி 1 இளங்கதிர் மூலமாக நடாத்தியது. அவ்வ னைந்தாவது மலருக்கு ஆசிரியராக இருந்: திரு. செ. கதிர்காம நாதன் ஆவார். அந்த கூத்துக் கலை வடிவங்கள் பேராதனையில் வழங்கி வரும் பறை மேளக்கூத்து பேராதன சிறப்புடைத்தாகும்.
இளங்கதிர் 63/64 இல் சில காரணி தற்போதைய முதுநிலை விரிவுரையாளர்

சங்கத்தைத் தொடக்க, இரு சங்கங்களையும் கு ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாண்டு இளங் ரணியும் பிரபல பத்திரிகையாளரும் ஆகிய rsi.
சுவாமி விபுலாநந்த அடிகள், வண. பிதா 'வாக இரண்டு புலமைப் பரிசில்கள் பல் 5த்தது. அச்செய்ற்குழுவின் தலைவராக தற் லைவர் திரு. கே. செல்வரெத் தினம் அவ்ர் னகரன் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுரு
ாழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவராக உள்ள ந ற் துள் ளார். அவ்வாண்டுச் செயற் குழு பெருவிழாவே தொடர்ந்து ஆண்டுதோறும் குகின்றது.
ன் பத்தாவது மலர் இன்றைய யாழ்ப்பாணப் வேலுப்பிள்ளை அவர்களின் கை வண்ணத் ாவின் போதுதான் தமிழ்ச்சங்க இலச்சினை பருந்தலைவர் பேராசிரியரி க. கன பதிப் து. அன்றி லிருந்து ஒவ்வொரு ஆண்டுக் நாடி பேராதனையில் பறக்கின்றது.
அறிமுகம் செய்யப்பட்ட போது இளங்கதிரி லமுத்து (அமுது) ஆவர்.
ரின் 12 வது இதழ் பிரபல எழுத்தாளரும்
வர்களால் வெளியிடப்பட்டது.
நிகழ்வினை அறிமுகப்படுத்தியது. பிரபல ரை) ஆசிரியராக இருந்து இளங்கதிரை
தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழ முகதாஸ் இருந்தார். 14 வது இளங் கதிரின்
கடமையாற்றினார்.
ரீதியில் குறுநாவற் போட்டி, ஒன்றினை ாண்டிலே வெளிவந்த இளங்கதிரின் பதி ரவர் புகழ்பூத்த புனைகதை எழுத்தாளர் ஆண்டில் அருகிப் போயிருந்த நாட்டுக் மேடையேற்றப்பட்டன. களுதாவளையில் ன திறந்த வெளி அரங்கில் ஆடப்பட்டது
ணங்களால் வெளிவராவிடினும் 64/65 இல் கலாநிதி. ந. வேல்முருகு அவர்களின் கை

Page 141
வண்ணத்தில் Il 6 aj gij LD GI’r nr 38 300 வாண்டிலே தான் மாணவர் மத்தியில் ந
1965/66 இளங்கதிர் இன்றைய வி வன் அவர்களின் கை வண்ணத்தில் வெளி
1968/67 செயற்குழு முதன் முதலில் அடிகளுக்கு விழாவெடுத்தது.
1967/68 இல் இளங் கதிரி ன் 19 நினைவு மலராக திரு. ஆ. பாலேந்திரன் வந்தது. சுமர்ர் 29 ஆண்டுகள் பெருந்த தடத்திய பேராசிரியர் கணபதிப்பிள்ளை பணம் செய்யப்பட்டது.
1968/69 இல் பொறியியற் பீட மா யராகக் கொண்டு இளங்கதிரின் 20 வது வேறோர் பீட மாணவர் இதழாசிரியரா பின்னர் 21வது மலர் 1972 இல் திரு. க. கொண்டும், 22வது மன்ர் 1976/77 இல் தி ரியராகக் கொண்டும் வெளிவந்தன. அவ் கொண்டாடியதால் 22வது மலர் பொன் 1978/79 இல் திரு. பி. புனிததாஸ் அவர் 24வது மலர் 1980/81 இல் திரு. பூ, காசிந இல் திரு. கு, குலேஸ்வரகுமார் அவர்களா
நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சங்கம் தன் பாதையில் சில இடர்களை தட்ட மூன்று வருடங்கள் சேம்மையாக சங்கம் 1986/87 இல் மீண்டும் புத்துயிர் அவ்வாண்டுச் செயற்குழுவினால் வெற்றி ர்க்க முடியாத காரணங்களினால் தொட பட்டது. அதனால் இளங்கதிரும் ஒளிபாய்
1983 வரை 56 தமிழ்ச்சங்கச் செய செயற்பட்டு வந்துள்ளன. இதன் பின்னர் பட்டதன் பின்னர் 1991/92 இலேயே எம பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துை சங்கத்தின் பெருந்தலைவராகப் பணி பு இருந்து வருகின்றது. அவ்வகையில் வண். தேசிகர்), பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ரியர் சு: வித்தியானந்தன், பேராசிரியர் ஆ. நாதன் ஆகியோர் பெருநீ தலைவர்களாக துள்ளனர். பேராசிரியர் தில்லைநாதன் 4 தொடர்ந்தும் பணியாற்றுகின்றார். இவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரி காலமாகத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு

க்கங்கள் கொண்டதாய் வெளிவந்தது. அவ் ாடகப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
ரகேசரி ஆசிரியர் திரு. 呜· சிவனேசச் செல்
வந்தது. .
முதற் தமிழ்ப் பேராசிரியராம் விபுலாநந்த
வது மலர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி லைவராக இருந்து தமிழ்ச்சங்கத்தை வழி அவர்களின் நினைவுக்கு அம்மலர் அர்ப்
ணவரான க. சரநாதன் அவர்களை ஆசிரி மலர் வெளிவந்தது. கலைப்பீடமல்லாத க இருந்தது அது வே முதற் தடவையாகும் செல்வரெத் தினம் அவர்களை ஆசிரியராகக் ரு. சி, கருணானந்தராஜா அவர்களை ஆசி வாண்டு சங்கம் அ த ன் பொன்விழாவைக் விழா மலராக வெளிவந்தது. 23 வது மலர் Ꭶ6ᏈᎠ ᎧT ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. ாதன் அவர்களாலும் 25வது மலர் 1981/82 லும் வெளியிடப்பட்டன.
1ங்கள் காரணமாக 1983 இற்குப் பின்னர் எதிர்நோக்க வேண்டி இருந்தது. கிட் ட த் ச் செயலாற்றவியலாமற் கி ட ந் த தமிழ்ச் பெற்றது. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சில கரமாக நடாத்தப்பட்டன. எனினும், தவி டர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற் ச்ச முடியாமற் போயிற்று.
ற்குழுக்கள் வருடம் தோறும் பதவியேற்று 1986/87இல் 57 வது செயற்குழு செயற் து 58 வது செ யற் குழு பதவியேற்றது. றத் தலைவராக பணியாற்றுபவரே தமீழ்ச் வது குறிப்பிடத்தக்க ஓர் அ ம் ச மாக பிதா. பிரான்சிஸ் கிங்ஸ் பெரி (அழகசுந்தர , பேராசிரியர் வி. செல்வநாயகம், பேராசி வேலுப்பிள்ளை, பேராசிரியர் சி. தில்லை இருந்து ச்ங்கத்திற்குப் பெருமை சேர்த் வர் கள் சங்கத்தின் பெருந்தலைவராக 'களுள் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, யர் சி. தில்லைநாதன் ஆகியோர் நீண்ட
கொண்டிருந்தவர்கள் ஆவர்.

Page 142
மேலும் பேராசிரியர் சு. வித்தியா வரையும் பெரும் பொருளாளராக விருந்து தொட ரீ ந் து கலாநிதி. நா. பாலகிருஸ் சின்னத்தம்பி, ஆகியோர் பெரும் பொருள வியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் ஜ பொருளாளராக இருந்து சங்கத்திற்கு ஆ
1991/92 இல் எமது செயற்குழு பினை தாங்கள் ஏற்றது கண்ணைக்கட்டி தது. காரணம், கடந்த காலங்களில் எவ்வ பற்றியோ அதன் பங்களிப்புக்கள் குறித்தே எ னினும் பெருந்தலைவர் பேரரசிரியர் எம். எல். ஏ. காதரி ஆகியோரின் ஆக்க பூர் எமது தமிழ் விரிவுரையாளர்கள் குறிப்பா மனோகரன், கலாநிதி வ. முத்துக்குமாரச dS i அருணாசலம், திரு. வ. மகேஸ்கரன், 段 உற்சாகம்ான ஆதரவும் சங்கத்தின் பாதையி
எமது செயற்குழு உறுப்பி ன ர் தல்ைமைப் பொறுப்பினை நிறைவேற்றுவ தலைவர் க. நா. சண்முகதாஸன், குழு கி. தியகீர்த்தி, வே. சிவகுமார், பொருளாளர் குழு வெற்றிகரமாகச் செயற்பட உறுதுை
மேலும் இதழாசிரியை த. தவவதன் யீட்டுக்குழு உறுப்பினர்களான வி. நந்த தி. சுபசீலி, ச. அருந்ததி, ச. விஜயமோஹ தக்கவை. . ܢ
இவர் கள் அனைவருக்கும் நன்றி
தகவல் ஆதாரம்:- 1) **இளங்கதிர் வரலா பேராசிரியர் சு. விதி இளங்கதிர் 20 வது 2) *பேராசிரியர் சு. வி பேராசிரியர் ஆ. விே (கொழும்புத் தமிழ்
3) வைர மலர் (89)
கல்ஹின்னைத் தமிழ்
4) University Annual

ாந்தன். அவர்கள் 1956 இலிருந்து 1970 தமிழ்ச்சங்கத்திற்குப் புகழ் சேர்த் தார். னன், கலாநிதி. சி. பத்மநாதன், திரு. மு. ாளர்களாக இருந்தனர். இப்போது அரசறி னாப். எம். எல்.ஏ.'காதரி அவர்கள் பெரும் க்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றார்.
பொறுப்பேற்றது. அந்தப்பாரிய பொர்ப் காட்டில் விட்ட கதையாகத் தசன் இருநீ ாறு தமிழ்ச்சங்கம் இயங்கியது என்பதைப் ா விளக்கமின்றிச் செயற்பட விழைந்தோம். * சி. தில்லைநாதன், பெரும் பொருளாளர் வமான ஆலோசனைகளும் தூண்டுதல்களும் மத் திரு. வ. நந்தகுமார், கலாநிதி. துரை ாமி, கலாநிதி எம். ஏ. நுஃமான், கலாநிதி னாப். அமீர்டின் போன்றோர் எமக்களித்த லே. எம்மை வெற்றி நடைபயில வைத்தன.
பலரி ஆர்வமிக்கோராய் வாய்த்தமையால் து எனக்கு எளிதாக இருந்தது. எமது உப றுப்பினர்களான மரீனா இல்யாஸ், சு. சத் ம, ஜோதிராஜ் முதலானோர் எமது செயற் 1ணயாக உதவியோராவர்.
明当 தலைமையிலமைந்த இளங்கதிர் வெளி நந்தனி, பா. மணிவண்ணன், இ. வாசுகி ன் போன்றோரது பணிகளும் நினைவு கூரத்
நவில்வது எம் கடமை.
வ. பவஹரன் தலைவர் தமிழ்ச்சங்கம்
றும் தமிழ்ச்சங்கமும்’
ந்தியானந்தன்.
மலர் 1968/69
த்தியானந்தன் நினைவுப் பேருரை வலுப்பின்ளை. g ச்சங்க வெளியீடு)
p மன்ற வெளியீடு. Reports
(1943 - 1965)

Page 143
இவ்விதழ் வெளியீட்டிற்கு
10
11
2 -
13
4
15
16
7
18.
19 20
21
22
23
24
ஜெயா புத்தக நிலையம்,கொழும்பு <莎。 தவநாதன், கருணாநிதி, அன்கோ,
டி. ஈஸ்வரன், ஈஸ்வரன் பிறதர்ஸ், ெ
மஸ்கன் லிமிட்டட்ஸ், கொழும்பு 10.
சுப. சோலைமலை, அம்பிகா ஜூவலர்
ரான்ஸ், லங்கா இன்வெஸ்ரிமேற்ஸ், ெ வி.வடிவேல் அன் சன்ஸ், கும்ராஜ் க கிறீன்லன்ட் ஹொட்டல், கொழும்பு 4 பெற்ரா எஸ்ஸன்ஸ் சப்பிளை, கொழு வி. மாணிக்கம் அன் சன்ஸ், கொழும் நந்தன் அச்சகம், க்ண்டி.
ஹிமாலயா பிஸ்கற்ஸ், குண்டசாலை, புறோமோட்டஸ் என்ஜீனியர்ஸ் கொம் ஹாகிள்ஸ் லிமிட்டட்ஸ், கொழும்பு எஸ். ஆர். பாலச்சந்திரன், மில்லர்ஸ் அ. சவரிமுத்து, சிலோன் தியேட்டர் சன் மற்ச் கொம்பனி லிமிட்டட், கண்
க. மாசிலாமணி, மூளாய் றோட், வட்
துளசி றேட் சென்ரர், கொழும்பு 11.
நூர்ஜஹான் றைஸ் ஏஜென்சி, கொழு சுமிக்கோ ஸ்ரோர்ஸ், கொழும்பு 11.
விஜயா என்ரபிறைஸ், கொழும்பு 11: கே. செல்வத்துரை அன் கோ, கொழு யூனியன் ஸ்ரீல் பிறைவேற் லிமிட்டட்ஸ்

), நிதி உதவி புரிந்தோர். . . .
11.
கண்டி.
காழும்பு 11.
"ஸ் , கொழும்பு, காழும்பு 12.
ட்டிடம் கொழும்பு 123
ம்பு 12
ly 11.
கண்டி
பனி, நல்லூர்.
லிமிட்டட், கொழும்பு, லிமிட்டட், கொழும்பு 2. ιή,
டுக்ேகாட்டை,
bly 11:
JLI 11.
, கொழும்பு,

Page 144
د
3.
4台
47
48
49
Sey. அரியரட்னம், 215, கொழும்பு வீ லக்ஸ்மி ட்றேட் சென்ரர், கொழும்பு அம்பாள் ட்றேடிங் கொம்பனி, கொழு எம். ரி. ஆர். அன் சன்ஸ், கொழும்பு
சி. எஸ். கே. றைஸ் ஏஜென்சி, கொழு பிறைற்றர் புத்தக நிலையம், 1ம் மாடி வைற் அன் பிளக் மெடிக்கல்ஸ், கொழு யு. எஸ். எ. அசோஷியேற்ஸ், கொழு அரசன் கொம்பனி, கொழும்பு 11. ஜோர்ஜ் அன் கொம்பனி, கொழும்பு மேனன் ட்றேடிங் கொம்பனி, கொழும் ஏசியன் ட்றேடிங் கொம்பனி, கொழும் ரண்முத்து ட்றேடிங் கொம்பனி, கொழு அலி பிற தர்ஸ், கொழும்பு 14. பூஞரீவிஸ்ணு அசோஷியேற்ஸ், கொழும்ப பிற்றபன், 9|23, 2. மாடி, சுப்பர்மாக் சாத்தி விஹார் பிறைவேற் லிமிட்டட் மாஸ்ரர் பீட்ஸ் லிமிட்டட்ஸ், 14/2、T ஹிராண்பாஸ் மற்ரனிற்ரி அன் நேஸிங்
சக்தி ட்றேடர்ஸ், கொழும்பு ll.
மீசான் றைஸ் ஏஜென்சி, கொழும்பு 1
சரவண்ாஸ் ட்றேடிங் கொம்பனி, கொ
ஆFrதனTஸ், கஃ13. .
பிரியா ஸ்ரோர்ஸ், கண்டி:
கண்டி மெடிக்கல்ஸ், கண்டி,

தி, கண்டி:
| 1 ,
ம்பு 11.
1 1.
ஒம்பு 11.
, சி. சி. எஸ், எம். சி., கொழும்பு 11
ம்பு 2.
2ம்பு 11 .
1.
:பு 11.
t 12.
ஒம்பு I 2.
I l.
கற் கொம்பிளக்ஸ், கொழும்பு 11.
h), கொழும்பு 5.
ଜuff கட்டிடம், கொழும்பு 4.
கோம் லிமிட்டட், கொழும்பு 14.
l.
“ழும்பு 11,

Page 145
50
51
52
53
54
55
56.
57
58
あ9
60
61
62
63
64
65
66
67
68
69
y0
கே எஸ். சிதம்பரப்பிள்ளை அன்சன்ஸ், எச். காரியப்பர், 500, காலி வீதி, செ எஸ். கே. நாதன் அன்கோ, கொழும்ட சி. சற்குணரத்தினம், சுந்தரவிலாசா, ! வி. முத்தையா அன்சன்ஸ், கண்டி,
ரத்ன மாளிகை, கண்டி.
பத்மநாதன், 231, பேராதெனிய றோ
உமாசுதன், *செல்ரெல்' , கொழும்பு.
Dr. எ. ஆர். சனீஸ் லோஸ், இங்கிலாந்:
எஸ். தயாள்ன் சங்கரதாஸ், அவுஸ்திரே
என். ரவீந்திரன், கொட்டகலை.
வி. செவ்வேள், Dept. of Mechanical, G
கே. செல்வரட்ணம், சிலோன் பேட்டிை
Dr. ஜெ. தேவசகாயம், கால்நடை மருத்
Dr. வி. கனகசப்ை, அரசினர் மிருக ை ஆர். பாஸ்கரன், திருகோணமலை,
68. f giatapagliosih, Dept. of Mecha
Dr. ss. முத்துகுமாரசாமி, மின்னியல் :
கே. ஹேமசந்திரா, சென்றல் கிளினிக், செய்வுதீன், அரசியல் விஞ்ஞானத்துறை இ. சித்திரசேனன், கணணி விஞ்ஞானத்
அட்டைப் படத்திற்
அவSஸ்
கொ

கொழும்பு வீதி, கண்டி ாழும்பு 06.
11.
பருத்தித்துறை.
ட, கனடி.
觅·
லியா,
பாறியியல் பீடம் , பேராதனைப்
பல்கலைக்கழகம் லசர் கூட்டுத்தாபனம், கொழும்பு 03. துவம், விலங்கியல் விஞ்ஞானபீடம்
. . . பேராதனை
வத்தியசாலை, வாழைச்சேனை.
nical, பொறியியல் பீடம், பேராதனைப்
... r பல்கலைக்கழகம் துறை, பொறியியல் பீடம், பேராதனை
பல்கலைக்கழகம், திருகோணமலை. , கலைப்பீடம், பேராதனை பல்கலைக்கழகம்
துறை, பொறியியல் பீடம், பேராதனை.
கான அன்பளிப்பு
மன்றம்
փմoւկ

Page 146
நன்றிமறப்பது
நல்ல தோர் LDSVTS) நன்மைபுரிந்தவர் நின்றியுரைப்பது
வாழ்த்துக்கள் தந்திட்ட வளமுறு யோசனை வரமுடைப் பேறாய்
அறியாமை இருளை ஆக்கங்கள் அளித்திட்ட ஆராயும் மாணவர்கள் ஆக்கங்கள் சரிபார்த்து அருணாசலம் துரை பிரதி பண்ண உதவிய இருளது அகற்றும் பொருளது புரிந்தோர்
இவர்களுடனே. இடமது பெற்று நிதியது சேர்க்க குதிகால் தேயினும் பதிகளில் அலைந்த
தென்றலாய் மலரை
*சென்றல் பிரின்டர்ஸ்’ நன்மை புரிந்தும் நன்றி புரிவது
ஆகவே தவில்கின்றோம்.
جھY
வ
ی
2

நலமுடன் வெளிவர .. நம்மிடை பலருளர்.
நம்மவர் மரபு.
1ளாகத் துணை வேந்தர் பழங்கும் பெருந்தலைவர் ாய்த்த பெரும் பொருளாளர்
கற்ற வரும் இளங்கதிர்க்கு ஆசிரியப் பெருந்தகைகள் அணி சார்ந்த ச்ோதரர்கள் * .தவிய கலாநிதிகள் னோகரன் அவர்கள் ஸ்பலேகா சோதரி }ளங்கதிர் ஒளி விட பாற்குவை நவின்றோர்
இளங்கதிர்க் குழுவில் ]ணைந்தே இயங்கி னைவது கொண்டு றிக் கோள் நோக்கி ண்புடை சோதர சோதரிகள்
தளிவாய் அச்சிட்ட சர்ந்த அனைவர்க்கும்.
Tör மறந்தோர்க்கும் ம் தன் கட்டமை.
T} t

Page 147


Page 148
। । ।

T