கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 1998.01-03

Page 1

- LI FIgG 19333
新 Ë į Ë

Page 2
அமெரிக்க திருமறை
கனடா திருமறைக்
 

க்கலாமன்றத் தலைவியுடன் கலாமன்றத்தினர் சந்திப்பு

Page 3
கலைமுகம் KALAMUGAM
cENTRE for r-nenrim NG ARTs flfi U V Á f; * A ', 'ANRAM
ن ن ن : { لانه 19, MLAGF:YA AVENUE BAM BAAP{ IYA COLOM BO-4.
இந்த இதழில். சிறப்பு ஆக்கங்கள்
ܘܠܵܐ
ஐரோப்பியக் கலைப்பயணம்,
2ം நினைத்ததை முடிப்பவன் (சிறுகதை)
3%
பொங்குது பார் (கவிதை)
4. இலக்கியமும் "விலகல் நடத்தையும்"
5% நெற்றிக் கண்
(6o Peace in Sri Lanka
அட்டைப்படம்: ஓவியர் இராசையா
 
 


Page 4
கலைமுகம் KALAMUGAM
காலாண்டு இதழ் 1998
தை ~ பங்குனி
560)6) - 9 முகம் ~ 1
图B町Tü凸山 கலைப்பயணச்சிறப்பிதழ்
தொடர்புகளுக்கு
Centre For Performing Arts Apartment 5/6, 19 Milagiriya Avenue, Bambalapitiya Colombo 04. Sri Lanka Tel:597245
திடுமறைக்கலாமன்றம் 238 பிரதான வீதி யாழ்ப்பாணம், இலங்கை
 
 

Publi6her Eator-in-Chief Co-Eの壮tor Associate Editor Checkina Dept
Art/layout Cover Graphics & Printing
HALAIMUGAT
Tirunnarai Kalarniarrann Nee, Maria Xavier Adikal F,6,Alfred 6am Pradeepan A.Francie Jeriarn K. KrishnakLurrari AJenova
S. Nagarajah G.F. Ferrinus R.Ar1r16tte
A.M.Recida
3.D.5any
A.Rasiah Lanka Publishing House Colorro - 13
கலைவழி இறைபணி

Page 5
டக்குமுறையால் நசுக்கப்படுவது
மனிதர்கள் மட்டுமல்ல; மனிதமும்
கூட இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகிய இக்கால கட்டத்திலும் பல இடங்களில்,
பல சமுதாயங்களில், பல தளங்களில் பெண்கள் இரண்டாந்தரத்தினராய்க் கணிக்கப்பட்டு அதற்கு ஒப்ப நடத்தப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. மனிதத்தைப் போற்றும் கலையுலகமும் இதற்கு விதிவிலக்கு அன்று. வரலாற்று நோக்கில், இத்துறையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பல. கிரேக்க (பெண்கள் அடிமைகளை விடச் சற்று உயர்ந்தவர்கள்!)உரோமானியநாடக (விலைகொடுத்து பெறப்பட்ட பொருட்கள் பெண்கள்) அரங்கு தொட்டு, பெண்களும் சரிநிகராக நடிக்கத் துணிந்த மத்தியகால மேற்புலத்து கொம்மேடியா டெல்லார்த்தே ஊடாக, பரதக் கலையை தீணடாக் கலையாக அடகுவைத்திருந்த இந்திய அரங்குவரை பல கட்டங்களிலும் பெண்கள் மிதிக்கப்பட்டனர். ஒரு சில காலங்களில் மிதமிஞ்சிய சமுதாயக் கட்டுப் பாடுகளிலிருந்து தம்மை விடுவிக்க கலையுலகம் பெண்களுக்குத் துணையிருந்தது என்பது எதுவோ உண்மைதான். ஜேர்மன் நாட்டின் திருமதி கரொலின் நொய்பூர் (1897-1780), பிரான்ஸ் நாட்டின் திருமதி மடலீன் பெஜாட் (1618-1872) போன்றவர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். அதுமட்டுமன்றி, இத்தாலிய நாட்டின் இஸபெல்லா அந்த்ரேயீனி (1532-1604) எலெயொனோறாடியூசே (1858-1924), பிரான்ஸ் நாட்டின் மறீ டெஸ்மேர் சம்ப்மெஸ்பே (1842-1898), சாறா பேணாட் (1844-1923), ஆங்கிலநாட்டின் எல்லன் ரெறி (1847-1928) போன்றவர்கள் நடிப்புத் தொழிலில் சாதனை படைத்தவர்கள் என்பதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். இருந்தும், அன்று கலை உலகம்,
 
 

குறிப்பாக நடன நாடகத் துறைகள், சமுதாயத்தில் பெரிதாக மதிக்கப்படவில்லை. அதனால் ஒரு சிலரின் வியப்புமிக்க உயர்வும் பெண்ணினத்தின் விடுதலைக்கு அடிகோலவில்லை.
பெண்கள் சரிநிகராக மதிக்கப்படவேண்டும் என விழிப்புணர்ச்சிபெற்ற இன்று, அவர்களின் நிலையைச் சமனாக்கும் வாய்ப்புகள் கலையுலகில் உருவாக்கப்பட வேண்டும்.மக்களின் உள்ளங்களைப் பக்குவப்படுத்தும் பணியும் பல முனைகளில் முன்னெடுக்கப்படவேண்டும். இவ்வகையில் திருமறைக்கலாமன்றத்தின் படைப்புக் களான "பெண்ணியம் பேசுகிறது", "ஜெனோவா" போன்றவை நெஞ்சங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களுக்கு வழிகோல உதவுவன.
இன்றைய உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப புத்துயிர் பெறும் நமது பண்பாட்டின் விழுமிய அடிப்படையில் நம்மத்தியிலும் பெண்ணியம் மலரட்டும் கூட, மனிதமும் எழுச்சி பெறும்!
്ഠഴ്ച )آرام قدیمیخ ടll; മ്

Page 6
ஓர் அரங்
久 யோ. ஜே
ழ் திருமறைக்கலாமன்றம் இவ்வருடம் மேற்கொன UI ஐரோப்பிய நாடுகளுக்கான கலைப்பயணம் மிகவும்
முக்கியத்துவம் உடையதாகும். ஈழத்தில் அடைகா வளர்த்த கலைச்செழுமைகள், கோர யுத்தத்தின் பிடியி அழிந்துவிடவில்லை. அவை மீண்டும் புதிது புதி கருக்கொள்கின்றன. இன்று புலம்பெயர்ந்து தேசமெங்கும் வா எம் தமிழ் இனத்தின் பரப்புக்கள் விரிவடைந்து கொன செல்கின்றன. பிறிதொரு பண்பாட்டின் மத்தியில் நடப்ப கிளைகளைப் போல் அவைகள் தம் வாழ்வியலை தொடர்ந்தா அவர்களை எம்முடன் ஒட்டவைத்துக்கொண்டிருப்ப8 பண்பாட்டின் பல்வகைக் கூறுகளாகும். அதில் கலை அனைத்துக்கும் தாய்மை ஊற்றாய் எம் மண்ணின் பரி3 தனையே காணப்படுகிறது. எனவே இங்கிருந்து விரிந்த சமூகத்தின் விழுதுகளுடனான பரிவர்த்தனைகள் மிக அத்தியாவசியமாக வேண்டப்படுகின்றன. அதிலும் யுத்தத் நாட்களுக்குள் வாழ்ந்து கொண்டு எம்மை நாமும் அவர்க அவர்களும் இரத்தமும் சதையுமாய் இனங்காட்டி உறவுகொ வெறும் கடிதங்கள் மட்டும் போதாது. அந்த வகையில் இ பயணம் முக்கியத்துவமுடையதாகிறது. இக்கலைப்பயணத் கலைப்பரிவர்த்தனையின் அரங்கு சார்ந்த அனுபவங்க இக்கட்டுரை அலசுகின்றது.
 
 

ரோப்பிய கலைப்பயணம்
கியல் பார்வை
ஜான்சன் ராஜ்குமார். 么
ாண்ட
தப் தின்
3) 6Τ
இப்பயணக் குழுவில் பதின்நால்வர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் கூடிய அளவில் எல்லா வகை மாதிரியான நாடக ஆற்றுகைகளையும் நிகழ்த்தக் கூடியவர்களாக தெரிந்தெடுக்கப் பட்டனர். அதாவது நடிப்பு, இசை, ஆக்கம், நடனம், ஒப்பனை, ஆடைஅணி, ஒளி என அரங்கு சார்ந்த விடயங்கள் அனைத் தையும் கூடிய அளவில் தமக்குள் தாமே செய்யக் கூடியவர்களாக இருந்தனர். அத்துடன் இடங்களை பிரதிபலிக்கக் கூடியவர்களாக, யாழ்ப்பாணம், குருநகர், நாவாந்துறை, ஆனைக்கோட்டை, பாசையூர், ஊர்காவற்றுறை, இளவாலை, தாளையடி போன்ற இடங்களை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இக்குழுவின ருக்கென பிரத்தியேகமான ஒரு பெயரும் இடப்பட்டிருந்தது. அது "வடலிக்கூத்தர்"
இப்பெயர்த் தெரிவிலும் பயணத்தின் நோக்கம் தங்கி இருந்தது. அதாவது, யாழ்ப்பாண தட்பவெப்ப சூழனில் வளரக்கூடிய யாழ்மண்ணை பிரதிபலிக்க கூடிய பயிராக பனையே காணப்படுகிறது. ஆதலால் அது ஒரு அடையாளமாக இருந்தது. அத்துடன் எவ்வளவு வெப்பத்தையும் தாங்கி வளரும் பயிராகவும் இதுவே காணப்படுகிறது. அவ்வாறே கோரயுத்தத்தின் வெப்பத்திலும் அழிந்து விடாது இளைமைத்துவத்துடன் காணப்படும் எமது கலைச்செழுமையும் பணி பாடும் அடயாளப்படுத்தப்பட்டு, 'நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் " என்று ஒர் பகிர்வை மேற்கொள்ளும்

Page 7
பயணமாகவும் இவை பேணப்பட வேண்டியவை என உலகளாவிய ரீதியில் அறிக்கை இடக் கூடியவையாகவும் அமைந்தது எனலாம்.
இப்பணத்திற்கென திரு ஏ.வி.ஆனந்தனின் மரச்சிற்பங்களும், நான்கு நாடக வடிவங்களம் தயார்செய்யப் பட்டிருந்தன. சிற்பக்கண்காட்சியும், நாடக ஆற்றுகைகளும் வசதிற்கேற்ப ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. "ஜெனோவா", "சத்தியவேள்வி' 'சாகாத மனிதம்", "அமைதி" ஆகிய நாடகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. இதில் ஜெனோவா,சத்தியவேள்வி பாரம்பரிய நாடகவடிவங்களாகவும். அமைதி,சர்காதமனிதம், நவீன நாடகங்களாகவும் அமைந்தன. (இவை எமது மண்ணின் நிலையை விளக்கும் நாடகங்களாக அமைந்தன.)
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நாடக மாதிரிகளே ஐரோப்பாவில் தாக்கத்துக்குரியனவாக இருந்தன. அதாவது இப்பயண முக்கியத்துவத்துக்கு காரணம், வடலிக்கூத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றமையும், ஈழத்து பாரம்பரியக்கலைகளை காவிச் சென்றமையுமேயாக இருந்தது. இவ்விரு தன்மைகளுமே அங்கு கருத்து முரண்பாடற்ற முறையில் வரவேற்கப்பட காரணமாகியது. மரவு ரீதியான கூத்து இசைநாடகம் அவர்களையும் இவர்களையும் இணைக்கும் பாலமாக அமைய நவீன நாடகங்கள் மண்ணின் நிலையை விளக்கும் களங்களாக அமைந்தன.
'சத்திய வேள்வி அரிச்சந்திர மயான காண்டமாக பய.வைரமுத்துவினால் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் மேடையேற்றப்பட்ட இசைநாடகம், ஜெனோவா பரீட்சார்த்தமாக கூத்து, இசை, நவீன நாடகங்களை இணைத்த தொகுப்பு. இது கத்தோலிக்க கூத்து மரபில் செனகப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக ஆடப்பட்டவொன்று. இதன் முதற்பகுதியை பாரம்பரிய நாட்டுக் கூத்தாகவும், இரண்டாவது பகுதியை இசை நாடகமாகவும், மூன்றாவது பகுதி நாடகத்தின் வியாக்கியானமாக, பெண்ணிய வாதமாக நவீன நாடகத்திலும் அமைந்திருந்தது. 'சாகாத மனிதம் அக்டோபர் 95 இடப்பெயர்வுடன் தொடர்புபட்ட விடயம். இது யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மேடையேற்றப்பட்டு விமர்சிக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்ட நாடகம். அவ்வாறே "அமைதி" வார்த்தைகளற்ற மெளன நாடகம். எமது மண்ணின் யுத்த அவலம் கூறி அமைதிக்கு ஏங்கும் பூமியாக வர்ணித்து அமைக்கப்பட்ட நாடகம்.
இந்நாடகங்கள் எல்லாமும் எல்லா இடங்களிலும் மேடையேற்றப்படாது சந்தர்ப்பத்துக்கு ஏற்பவே மேடை யேற்றப்பட்டன. இம்மேடையேற்றங்கள் ஜேர்மனியில் "டாற்றெல்ன்" என்னும் இடத்தின் நகரமண்டபத்திலும் "டோட்முண்ட்" என்ற இடத்தில் இருந்த "தமிழர் கலாசாலையிலும்" நகரமண்டபத்திலும் "யூலிச்" நகரின் நகரமண்டபத்திலும்; பிரான்சில் பரீஸ் நகர "அமோர்க்" மண்டபத்திலும் ஒபவில்லியஸ் தேவாலயத்திலும்;

நெதர்லாந்தின் (ஹொலன்ட்) டன்ஹக் நகர நூதனசாலை மணி டபத்திலும் நிகழ்த்தப்பட்டன. இவ்வரங்குகளில் பார்வையாளர்களாக பெரும்பான்மையாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழரும், சிறிய அளவில் ஐரோப்பியரும் பங்குகொண்டனர்.
ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்ட போது வேறுபட்ட அனுபவங்கள் பலவற்றை அந்த மண்ணில் கண்டனர். அதாவது பெளதிக சூழல்-மிகவும் குளிர். தடித்த குளிர் ஆடைகளுடன் நடமாட வேண்டிய தேவை இருந்தபோதும் வெற்றுமேலுடன் நாடகம் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. (உ-ம்: சத்திய வேள்வி) அது மட்டுமன்றி சுவாத்தியம் ஒத்துக்கொள்ளாத நிலையில், தொண்டை அடைத்து பேச பாட முடியாது சிலர் இரவல் குரலில் பாடவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இங்கு காணப்படும் அரங்கத் தன்மையில் இருந்து வேறுபட்ட அரங்குகளில் நடிக்க வேண்டிய நிலையும் இருந்தது. அலுப்பும் சலிப்பும் நிறைந்த பயணங்களுடே ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டதால் பல்வேறுபட்ட உடல்சோர்வுடனே நாடகங்களை செய்ய வேண்டிய நிலையும் இருந்தது. இந்த அசெளகரியங்களெல்லாம் பார்வையாளரின் எதிர்விளைவுகளால் வெல்லப்பட்டன. அதாவது பார்வையாளர் காட்டிய வரவேற்பும், உற்சாகமும் மிகச் சிறப்பாக இவ்வாற்றுகைகளை செய்துமுடிக்க உதவியது. நாடகம் உயிர்த்துடிப்புள்ள கலைவடிவம்தான் என்பதை இத்தகைய சூழலில் மேற்கொண்ட நிகழ்வுகளில் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.
அளிக்கைகளும் விளைவுகளும்
இப்பயணத்தின் மூலமான கலைஆற்றுகையின் முக்கிய இலக்குப் பார்வையாளர்களாக (Target audience) புலம்பெயர்ந்தோரும் ஆர்வமுள்ள ஐரோப்பியருமே இருந்தனர். எனவே ஆற்றுகை தொடர்பான அரங்க விளைவுகளை அலசுவது பொருத்தமாக அமையும். முதலில் புலம்பெயர்ந்தோரின் எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது என்பதை அவர்கள் அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களில் இருந்து அறிய முடிந்தது.
"முதல்முதலாக தமிழீழக் கலைஞர்கள் ஜேர்மனியில்
வழங்கும் அற்புதக் கலைநிகழ்ச்சிகள்."
"எமது புராதன கலைவளத்தினை நினைவுக்கெடுத்து மகிழ ஓர் அரிய வாய்ப்பு.
"உங்கள் மாலைப்பொழுதை மகிழ்ச்சியிலும் தாயக உணர்விலும் நிரம்பவைத்து சிந்தனைக்கு பெருவிருந்து படைத்து தரவிருக்கும் இவ்வரிய நிகழ்ச்சியில் பங்குகொள்ள
தயங்காதீர்கள்."

Page 8
"தமிழீழக் கலைஞர்களை ஊக்குவிப்போம்."
(ஜேர்மனி)
“அகில இலங்கை எங்கும் புகழ்பெற் திருமறைக்கலாமன்றத்தின் ஈழத்துக் கலைஞர்கள் முதன்முதல ஐரோப்பாவுக்கு வந்துள்ளார்கள். அவர்களை எம் ஆதரவுக்க நீட்டி வருக, வருக என வரவேற்கின்றோம்."
"அனைவரும் வருக, ஊர்க்காற்று வீசும் எம் பாரம்பர் கலைஞர்களின் தரிசனம் காண."
(பிரான்ஸ்)
“நெதர்லான்ட் வாழ் அன்பு உள்ளங்களே உங்களுக்கே அரிய சந்தர்ப்பம். தாயக உணர்வில் எம்மை திளைக்க வை: எமது பாரம்பரிய கலைச்செல்வங்களுடன் வந்துள்ளார்கள் எம உடன்பிறப்புக்கள். தவற விடாதீர்கள்"
(ஹொலன்ட்)
இவ்வாறான வாசகங்கள் இக்குழுவினரிடம் அவர்க எதிர்பார்த்த விளைவுகளை சுட்டி நின்றன. இவ்எதிர்பார்ப்புக்க பெருமளவில் நிறைவேற்றப்பட்டன என்றே கூறவேண்டும். இன நிகழ்வுகளின் இறுதியில் அவர்கள் வந்து கூறிய கருத்துக்கள் இருந்தும், நிகழ்வுகளின் இடையிலேயே சிறப்பான காட்சிகள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்ததிலும் ஆற்றுகையில் காட்ப எதிர்விளைவுகளிலும் அறியக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக கூத்து, இசைநாடகம் போன்றவற்றைப் பார்; பெரும்பான்மையோர் மகிழ்ச்சி பொங்க உணர்ச்சிவசப்பட்டு பாராட யதையே அதிகம் காண முடிந்தது. "எங்கட கிராமத்து மணல குந்தியிருந்து கூத்துப் பார்த்ததைப் போல இருந்தது." என்று 'நாட்டுக் கூத்தை இவ்வளவு கவர்ச்சியாக செய்வீங்களெண்டு நான் எதிர்பார்க்க இல்லை." "வைரமுத்துவையே பாத்த மாதிரி இருந்தது" "இனி எங்க் கூத்துப் பாக்கப்போறன் எண்டு நினைச் சனான் அற்புதமாக செய்துகாட்டிப் போட்டியள் இனிசெத்தாலும் பரவாயிலி லை (வயோதிபர்)" "இதுகளைப் பாத்திட்டெண்டாலும் இஞ்ச இருக்கிறவை இனி சரியா நாடகம் போடட்டும்” என்று பலவகையான பாராட்டுக் குரல்கள் மறக்கப்பட முடியாதவையாக மனதில் நின்றன. இவை மட்டுமன்றி உறவென்றே தெரியாத பலர் ஓடிவந்து ஆரத்தழுவி கண்ணீர் மல்க பலருக்கு தமது அன்பை வெளிப்படுத்தி நின்றமை; நாடுகளைக் கடந்து ஒர்தாய் மக்களென மொழியால் ஒன்றுபட்ட உறவுகளை பாரம்பரியக் கலைகள் தொட்டு இழுத்தமையையே வெளிப்படுத்துகின்றன.
 

Tý
க்க
கள்
தை fல்
fல்
u
த்த
ல்ெ
அவ்வாறே "சாகாத மனிதம்" மேடையேற்றப்பட்ட போது வேறுவிதமான உணர்வலைகள் எழுந்தன. இடப்பெயர்வின் போது முழுச்சனமுமே வெளியேற அனாதையாய் கிடந்து இறக்கும் ஒர் யாழ்ப்பாண முதியவர் பற்றியது இதைப் பார்த்துக் கொண்டிருந்த சபையில் இருந்து நிஷப்தமே நாடகம் முழு வதிலும் இருந்தது. விசும்பி அழுதவர்களும் இருந்தனர். முடிவில் "நான் என்ர அப்பா அம்மாவைத்தான் நினைச்சன் என்னை அறியாமல் கண்ணிர் வந்திட்டுது."இப்பிடித்தானே கஸ்ரப்பட்டி ருப்பியள்." "எங்கள எங்கட வீடுகளுக்கு கொண்டுபோய் விட்டிட்டியள்." என்று பலவாறான கருத்துக்களை வெளிப் படுத்தினர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தை அவர்கள்முன் கொண்டுசென்ற நாடகமாக அது அமைந்தது.
"அமைதி" என்ற பெயரில் மேற்கொண்ட மெளன நாடகம் மண்பற்றியதான ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக தமிழ்த்தாயை உருவகப்படுத்தி யுத்தத்தின் பிடியில் அவள் தனது குழந்தை களுடன் இன்னலுறுவதும் அமைதிக்காக ஏங்குவதும் நடனத்தின் மூலமும், அபிநயத்தின் மூலமும், இசையின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் ஆற்றுகைத்தன்மை சிலருக்கு விளங்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி நின்றாலும் பலர் "வாய்திறந்து சொல்ல முடியாத செய்தியை. வாயை மூடிக் கொண்டே சொன்னீர்கள்" என்றனர். அத்துடன் இது ஒவ்வொரு இடத்திலும் மேடையேற்றப்பட்டபோது அந்தந்த மொழிகளிலான
"யுத்தம்"சமாதானம்" என்ற (ஆங்கிலம், பிரஞ்ச், டச்) பதாகைகளை
உபயோகித்ததன் மூலம் ஐரோப்பியருக்கு விளங்கக்கூடியதான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக நோக்கும்போது நவீன நாடகங்களை விட
பாரம்பரிய நாடகங்களுக்கே அதிக வரவேற்பு காணப்பட்டது. நவீன தமிழ் நாடக வளர்ச்சியும், ரசனையும் யாழ்ப்பாணத்திலேயே

Page 9
காணப்படுகின்றது. நவீன நாடகத்தை பரவலாக்க வேண்டிய அவசியமும் இதனால் உணரப்படுகின்றது.
நாடகங்களில் நடித்த கலைஞர்களின் கலையாக்கத்திறனால் கிடைத்த மதிப்பும், கெளரவமும் தொடர்ந்து குறிப்பிடப்பட வேண்டியவையாகும். ஏனெனில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்த சில நடிகர்களின் நடிப்புத்திறன் நீங்கா இடத்தையும் பெற்றுவிட்டிருந்தது என்றுதான் குறிப்பிட வேண்டும். பலரும் வந்து ஆச்சரியப்பட்ட விதத்தில் குறிப்பிட்டது இவ்வாறான தேர்ந்த கலைஞரை எவ்வாறு ஒன்றுசேர்த்தீர்கள் என்பதையே, குறிப்பாக தைரியநாதன் போன்றோர் பெரிதும் பாராட்டப்பட்டனர். இவர் அரிச்சந்திரனாக நடித்தபோது பலர் ப.ப. வைரமுத்துவையே பார்த்ததுபோல் இருந்ததாக குறிப்பிட்டனர். (இவர் ப. ப. வைரமுத்துவுடன் பலகாலம் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) குறிப்பாக யேர்மனியில் ப.ப. வைரமுத்துவின் மகன் நாடகம் முடிந்ததும் ஓடிவந்து தைரியநாதனை ஆரத்தழுவி கண்கலங்கியவாறு "நான் அப்பா செத்துப்போனேர் எண்டுதான் நினைச்சன். இல்லை. இன்னும் அவர் சாகேல்ல" என்று குறிப்பி ட்டதுடன் தனது அன்பளிப்பாக அவருக்கு ஒரு மோதிரத்தையும் அணிவித்தார். அவ்வாறு சிலர் காசுமாலை அணிவித்தும் கெளரவித்தனர். இவ்வாறு பலர் பாராட்டப்பட்டது மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பொதுவாக மேடையில் வைத்து கெளரவிக் கப்பட்டனர். குறிப்பாக பிரான்சில் ஆறு மூத்த கலைஞர்களுக்கு திரைப்படக் கலைஞர் திருவாளர் அ. ரகுநாதனைக் கொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர். பல இடங்களில் பரிசுப் பொருள் நினைவுச்சான்றிதழ் அளித்தும் மாலை அணிவித்தும் கெளரவித்தனர். இது அவர்கள் தமிழ்க்கலைஞர்கள் மட்டிலும், தமிழ்க்கலைகள் மட்டிலும் கொண்டிருந்த மதிப்பையும், அபிமானத்தையும் மட்டுமல்லாது நாடகங்களால் ஈர்க்கப்பட்டிருந் தமையையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இப்பயணமும் பயணம் மூலமான கலைஆற்றுகைகளும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தாயகம் பற்றிய எண்ணத்தையும் தாயகத்துக்குரிய கலாசாரத்தின் செழுமைத்தன்மையையும் புகழையும் எண்ணவைத்தன. இதை இப்பயணம் பற்றி வெளியிட்ட "பரீஸ் ஈழநாடு" "ஈழமுரசு" பத்திரிகைகளின் கட்டுரைகள் வெளிப்படுத்தி நின்றன. இதை
"வருடாவருடம் நம் தாய்மண்ணின் கலைச் செல்வங்களை தரிசிக்கும் பாக்கியத்தை நாடகப்
பேராசான் அருட்தந்தை மரியசேவியர் அடிகள் எமக்குத் தரவேண்டும் என வேண்டிக்கொள்
ளுகின்றோம்." (211197 ஈழநாடு பரீஸ்)

என்ற பிரபல கலைஞர் அ. ரகுநாதன் அவர்களின் குறிப்பைக் கொண்டு தாக்க விளைவை உணர்ந்து கொள்ளலாம்.
ஐரோப்பிய அரங்கப் பெறுகை
கலையாற்றுகைகளை புலம்பெயர்ந்தோர் மத்தியில் நிகழ்த்தி பெற்ற அனுபவம் ஒருவகையானதாக அமைய, ஐரோப்பிய அரங்க விற்பனர்கள் இருவரின் அரங்கு ஆற்றுகையை தரிசித்து கலந்துரையாடி கொண்டும் கொடுத்தும் வந்த அனுபவப் பகிர்வு இன்னொரு வகையானதாகவும் அமைந்திருந்தது. அதுவும் இப்பயணத்தை முக்கியத்துவப்படுத்துகிறது எனலாம்.
அரியானி ம்நூக்சின்
ஐரோப்பாவில் நவவேட்கை வாத அரங்கு தொடர்பாக பேசப்பட்ட வர்களுள் அரியானி ம்நூக்சினும் முக்கியமானவர். இவர் 80களில் இருந்து இன்றுவரை நாடகத்துறையிலும் சமூகநலத்துறையிலும் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருபவர். இவரது தந்தை யாரும் ஓர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர். பரீஸ் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற இவர் அங்கு மாணவர் தயாரித்த நாடகங்களில் ஈடுபட்டதன் ஊடாக அரங்கிற்கு வந்தவர். "தெயாதீர்டுசோல்” (சூரியபிரகாச அரங்கு) என்ற அரங்கினூடாக நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். பீற்றர் புறூக், ஆர்த்தோ, யோன் லூயிபறோ, ஹைனர்முல்லர் போன்ற நாடக ஆசிரியர்களின் கருத்துகளைப் பிரதிபலித்து ஆரம்பகால நாடகங்களை ஆக்கினார். கீழைத்தேச - சீன, யப்பானிய, இந்திய, பேர்சிய - கலைவடிவங்களில் நாட்டம் கொண்டு அந்த கலாசார பின்னணிகளைக் கொண்டு பல நாடகங்களை ஆக்கியவர். குறிப்பாக ஐரோப்பிய காலனித்துவத்தை வன்மையாக கண்டித்த ஓர் ஐரோப்பியர். "த கிச்சின்"பேர்வெக்ஷன் ஒவ் ஹப்பினஸ்" "மிற் சம்மர் நைறிஸ் ஹீம்" "கெங்கிஸ்கான்" "த ஏஜ் ஒவ் கோல்ட்" "இன்டியாட்"(இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையது) போன்றவை இவரது நெறிப்படுத்தலில் பெருவெற்றி பெற்ற நாடகங்கள்.
இவ்வாறான பெருமைக்குரிய அரியானியின் தெயாதீர்டுசோல்" (சூரியபிரகாச அரங்கு) அரங்கிற்குச் சென்று அவருடனும், அவரது குழுவினருடனும் உரையாடி அவர்களின் நாடக நடவடிக்கைகளை கண்டுவந்த அனுபவம் ஆனது மிகவும் முக்கியத்துவமுடையது.
பல் வேறு நாடுகளை சேர்ந்த 64 கலைஞர்கள் அங்கு, இணைந்து கூட்டுறவுடன் பணியாற்றுகிறார்கள் ஏறத்தாள 20

Page 10
ஏக்கர் விஸ்தீரணமுள்ள வளவில் பல்வகைப்பட்ட அ செயற்பாடுகளை மேற் கொண்டு வருகிறார். அவரும் அலி குழுவினரும் வாழ்க்கையையே நாடகத்திற்காக அர்ப்பணி செயலாற்றுகின்றார்கள். அந்த கட்டடத் தொகுதியில் க அமைப்பை மேற் கொள்வதற்கான தொழில்கூடம், ஆடைக தைப்பதற்கான தொழில் கூடம், ஒப்பனை அணிக செய்வதற்கான தொழில்கூடம் இசைக்கருவிகளின் காப்ப அரங்க பொருட்களஞ்சியம், அரங்கு என்பன தனித்தனி அமைந்த பெரிய தொழிற்சாலை போன்ற அமைப்பில் அனைத் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இவை அனைத்தையும் பார்த்து பிரமித்து நின் வடலிக்கூத்தர். அரியானியின் உதவியாளர் வந்து எல் பகுதிகளுக்கும் கூட்டிச் சென்று செயற்பாடுகளை விளக் டிசம்பர் மாதத்தில் மேடையேற்றப்பட இருக்கும் திபெத் ந தலைலாமாவுடன் தொடர்புடையதான நாடக மொன்றிற் வேலைகள் துரித கதியில் நடந்து கொண்டு இருந்தன. தொழிற் சாலையில் நின்று பணிபுரிவதைப் போல் செயலா கொண்டிருந்தனர். அரங்கின் நாடகத்திற்கான ஒத்திகை நிகழ் கொண்டிருந்தது. அரங்கில் ஒரு பகுதி அந்த நாடகத்திற்கா இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. இசைக்கரு5 வைக்கப்பட்ட அறையில் கண்டு அறியாத வடிவ ஓசையுமுடைய பல நூற்றுக்கணக்கான இசைக்கரு5 வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் அரியான இசையமைப்பாளர் ஜான் ஜாக் லமெத்ர் ஆல் புதிதாக நாடகத்தி வடிவமைக்கப்பட்டவை.
நாடகத்திற்காக இவ்வளவு பாரிய அளவில் இ வரும் அவர்களுடன் எமது நாட்டு நாடக நடவடிக்கைக் ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியுமோ என்ற எண்ணமே மேலே இருந்தது. தொடர்ந்து அரியானியே நேரில் வந்து இயக்குனருடன் உரையாடி தனது அன்பை வெளிப்படுத்தியதுடன் கீழைத்தேசத்து மரபுகளை நன்கு மதிக்கும் அவர் ஈழத்தவரின் கலை வடிவத்தையும் அறிய ஆவலாய் இருந்தார். அவருக்காக நாட்டுக் கூத்தின் சில பகுதிகளை ஆடிக்காட்ட முற்பட்டபோது மகிழ்ச்சி அடைந்த அவிர், தமது 84 உறுப்பினரையும் அழைத்து பார்க்கும்படி பணித்தார். வாத்திய கருவிகளை அளித்து உதவினர். மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டதுடன் தான் பரதம்,கதகளி போன்ற கீழைத்தேச வடிவங்களை அறிந்திருப்பதாகவும் ஆடலும் பாடலும் இணைந்த வேறுபட்ட இந்த கூத்துவடிவை தான் காணவில்லை என்றும் மிகவும் அற்புதமான கலைவடிவம் என்றும் வாயார புகழ்ந்தார். அத்துடன் அவரது நெறியாக்க முறைமை, அவர் நாடகத்தயாரிப்பொன்றை தயாரிக்கும் விதம், ஒரு
 

றனர் லாப்
கினர். ாட்டு
}乐爪6ö了
usuit
bந்து
கவே
விகள் மும், விகள்
ரியின்
ற்காக
குருசிஷ்ய அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் முறைமை, தமது வேலைகளை பகிர்ந்து கொண்டு வாழும் தன்மை, நிதிப்பிரச்சனையை சமாளிக்கும் முறைமை போன்ற பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடினர். தொடர்ந்து மதிய உணவில் பங்கு கொள்ளுமாறு அழைத்ததுடன் 84 உறுப்பினரு டனும் கலந்து உரையாட சந்தர்ப்பம் அளித்தார். மொழிகள் தெரியாத போதும் நாடக மொழி ஒன்றே இருபகுதியினரையும் உறவாட வைத்தது. அவர்கள் தமது நாட்டுக்குரிய சில வகை பாடல்களை பாடினர். வடலிக் கூத்தர், தமக்குரிய கூத்து இசைநாடக, சினிமாப்பாடல்களை பாடினர். அற்புதமான கலைப் பகிர்வுடனும் திருப்தியுடனும் அந்த அரங்கில் இருந்து வெளியேறினர். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவர்கள் என்றாலும் நாடகக்காரர் என்ற வகையில் ஏற்பட்ட உறவு பிரிவிலும் வேதனையையே அளித்தது. அரியானி அவர்கள் எழுதிய நினைவுக் குறிப்பிலும் அந்த தாக்கம் தெரிந்தது
" என்ன இனிமையான சந்திப்பு நாங்கள் நிச்சயமாக
மீண்டும் இலங்கையில் சந்திக்க வேண்டும். சமாதானமே
எமது நம்பிக்கை. சமாதானத்தை அடைவோம்
மிகுந்த அன்புடனும் ரசனையுடனும்."
எனவே நாடுகடந்து ஓர் ஐரோப்பிய நாடகவியலாளருடன் உரையாடிப்பகிர்ந்து கொண்ட அனுபவம் இப்பயணத்தின் மிக
முக்கிய அரங்கு அனுபவமாகும். அத்துடன் எமது தனித்துவம் மிக்க கலை வடிவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய திருப்தியும் பெருமை கொள்ள வைத்தன. தொடர்ந்து பரீசில் நடை பெற்ற மன்ற நாடக நிகழ்ச்சியை கண்டு களிக்கவும் அவர் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

Page 11
பீற்றர் புறுாக்
இன்று நாடகம் பற்றிக் கற்பவர்களுக்கு பீற்றர் புறுாக் மிகவும் அறிமுகமானவர். " மகாபாரதம்" நாடகத்தை இயக்கிய தற்கூடாக கீழைத்தேசத்தவருக்குப் பெரிதும் அறிமுக மானவர். இன்று ஐரோப்பாவில் பேசப்படும் முக்கிய நெறியாளர்களில் ஒருவர். பல பண்பாடுகளின் அரங்க மூலங்களை ஒன்றிணைப்பதனூடாக புதிய அரங்கொன்றை தேடியவர். அவரது அரங்கிற்கு சென்று J916)/J5) * L homme qui ‘ (The man who) 6Tsïp நாடகத்தைப்பார்த்தமை மற்று மொரு அரங்க அனுபவமாகும்.
பரீஸ் நகரின் பிரபல்யமான தெரு ஒன்றில் அவரது பாரம்பரி யமான அரங்கு அமைந்திருந்தது. அங்கு ஒன்றரை மாதங்களாக அந்நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரங்கு நிறைந்த பார்வையாளர், அரங்கு ஷேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் போன்ற அமைப்பு: பார்வையாளர் கூடத்தில் மாற்றமில்லை ஆடுகளம்மட்டும் கீழ் அரங்கு மட்டும் அமைக்கப்பட்டது போன்ற அமைப்பில் காணப்பட்டது. பெரிய அளவிலான காட்சி அமைப்புக்கள் எதுவுமே இடம் பெற்றிருக்கவில்லை. மிகவும் எளிமையான வடிவத்தை அது கொண்டிருந்தது.
" பல நாட்களுக்குப்பின் மக்களுடன் பேச ஒரு நாடக வடிவத்தை தேடினேன், அது முழு உலகத்தோடும் தொடர்புடை யதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அதற்கேற்ப மூளை நரம்பியல் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் இந்நாடகம் தயாரிக்கப்பட்டது" என்றும் அது " ஒலிவர் சைக்ஸ்" என்பவர் எழுதிய "தனது மனைவியை தொப்பியாக எண்ணலாமா" என்ற நூலின் தழுவல் என்றும் அந்நாடகம் பற்றியதுண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். நரம்பியல் நோய்கள் பற்றிய விளக்கமாகவே அந்நாடகம் அமைந்தது. நோய்க்குரிய தன்மையும், சிகிச்சையும் அரங்கப்படுத்தப்பட்டிருந்தன. அதில் நான்கு நடிகர்கள் மட்டுமே பங்கு கொண்டிருந்தனர். அவர்கள் நோயாளிகளாகவும், வைத்தி யராகவும் தாங்களே மாறிமாறி கதை நிகழ்த்தினர். தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் இதற்குப்பயன்படுத்தப்பட்டி ருந்தன. அரங்கு மிக இலகுவாகவும் இயல்பாகவும் இயங்கியது. சொல்லாடலிலேயே பெரிதும் தங்கி இருந்தது. நடிப்பு மிகவும் நுட்பமானதாக அமைந்திருந்தது. ஆனால் மகாபாரதம் நாடகத்தின் தன்ன்மயை முற்றுமுழுதாக இதில் அவதானிக்க முடியவில்லை. பெரிதும் வேறுபட்டிருந்தது.
பீற்றர் புறுக்கை நோடியாக அங்கு சந்திக்க முடியவில்லை (அவர் வேறு நாடு ஒன்றுக்கு சென்றிருந்தார்). ஆனால் அவரது நாடக குழுவில் அங்கம் வகித்த நான்கு நடிகர்களுடனும் (Maurice Berichou, Stoigui Kougake, Brucemyers, Yoshioda)உரையாட முடிந்தது. அவர்கள் அந்த நாடகத்திற்காக

செய்த பல்வகைப் பயிற்சிகள் பற்றிக் கூறினர். குறிப்பாக அந்த நாடகத்தை நடிப்பதற்காக ஆறுமாத காலம் நரம்பியல் வைத்தியசாலையில் பணிபுரிந்ததாகவும் பாத்திர சித்தரிப்பில்
அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் நெறியாளர் :
பீற்றர் புறுாக் பற்றியும் அவரது தயாரிப்பு முறைமை பற்றியும்
அளவளாயினர். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்று ...
வடலிக் கூத்தர் தம்மை அறிமுகப் படுத்தியதால் அவர்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தது. எமது நாடக செயற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தனர்.
ஐரோப்பாவில் சமகாலத்தில் இயங்கி வரும் ஓர் நாடக
மாதிரியை கண்டு களிக்க முடிந்தது என்ற திருப்தியுடன்
அரங்கை விட்டு வடலிக் கூத்தர் வெளியேறினர்.
ஓர் முழுமையான தொகுப்பாக இப்பயணத்தின்
விளைபயனை தொகுத்து நோக்குகையில், பெறுகை, அளித்தல், என்ற வகையில் இருவழித் தொடர்புக்குரிய பரிவர்த்தனை நிகழ்ந்த ஒர் பயணமாக இது அமைவதுடன் சமூகம் சாந்த பல
விளைவுகள் அனுபவங்கள் என்பவற்றை பெற்ற ஒன்றாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. அரங்கு ரீதியாக மிகப்
பெரிய சாதனைகள் எதுவும் படைக்கப்பட்டது என்று கூற
முடியாது விடினும் பின் வரும் விளைவுகள் அரங்கு சார்ந்ததாக
ஏற்பட்டவையாக கொள்ள முடியும்.
ஈழத்தின் பாரம்பரிய நாடக வடிவங்களை அதற்குரிய
கெளரவத்துடன் மேடையேற்றி ஐரோப்பாவில் தமிழர்களுக்குரிய கலாசார அடயாளத்தை ஸ்திரப்படுத்தியமை.
மணி னினி நிலையை, ஏக்கத்தை அரங்க நிகழ்த்துகையூடாக புலம் பெயர்ந்த சகோதரர்கள் மத்தியில்
பகிர்ந்து கொண்டமை.
ஐரோப்பிய தமிழர் மத்தியில் எமது பாரம்பரிய கலைகள் ...: செம்மையுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற அவாவை
ஏற்படுத்தியமை.
ஐரோப்பிய இரு நாடகக் குழுக்களின் அரங்குசார் செயற்
பாடுகளை நேரடியாக கண்டு அனுபவம் பெற்றமை,
இவ்வாறான அரங்க விளைவுகளையும் இன்னும் உறவு
ரீதியாகவும், நாடுகாண்நிலையிலும் சென்று திரும்பி மேலைத்தேச.
கீழைத்தேச அனுபவப்பாலமாகவும் திகழ்ந்த இப்பயணத்தின்
முடிவில் இப்பயணத்துக்கான காரணமாய் தனிமனிதனாய் ஒரு
கலைத்தூதனாய் தொழில்பட்ட மன்ற இயக்குனர் அருட் திரு.
நீ.மரியசேவியரின் பணியும் ஆளுமையும், நன்றியுடன் நினைக்கத்தூண்டும் ஒன்றாக எஞ்சி நிற்கின்றது.

Page 12
ழத்து கலைத்துவ
இயல்புகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துக் காட்ட திருமறைக்கலா
மன்றத்தின் கலைப் பயணத்தில் நானும் ஒரு இசைக் கலைஞனாகப் பயணமி செய்யச் சநீ தர்ப்பம் கிடைத்தமை என் கலையுணர்வி ற்குக் கிடைத்த அரும் பெரும் பேறு என்றே எண்ணுகின்றேன்.
இப்பயணத்தில் நாம் அடைந்த பெறற்கரிய அனுபவங்களோ எண்ண ற்றவை. பிரான்சிய நாடக நெறியாளர் அரியானியுடனும், அவருடைய நடிகர்களுடனும் ஏற்பட்ட நேரடிச் சந்திப்பும், புகழ் பெற்ற ஒவியங்களைக் கணிடுகளிக்க நேர்ந்த மையும் , பலவிதமான ரசிகர்களையும், பல மொழி பேசும் பல இன ரசிகர்க ளையும், நாம் சந்தித்து அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நாம் எடுத்துக் கொணி ட அதீத பிரயத்தனமும் மறக்க இயலாத விடயங்களாகும்.
தொழினுட்ப முன்னேற்றமிக்க நாடுகளில் பல முன்னேற்றகரமான இசைக் கருவிகளுடன் தொழினுட் பத்தின் வாயிலிலேயே நுழைய முடியாத நாம் எவ்வாறு சமாளிக்கப்
போகிறோமீ மனநடுக்கமும் விப்பிலும், அ மறைந்துபோ முடியும் என வழிவகுத்தது
மேற்கும் இசைக் கருவி உற்பத்தி செய்
 
 
 
 
 

ருபது நாள் கலைப் பயணத்தில்
என் இனிய அனுபவங்கள்.
A. P. Ogg, S65. (இசை உதவிப் பொறுப்பாளர்)
என்ற ஐயமுமி , நெறிப் படுதீ தி நாடகங்களிலி s, இயக்குனர் ஊக்கு இசைக்கின்றார்கள். நாம் இங்கு lன்பான பராமரிப்பிலும் எலக்ரோனிக் இசைக் கருவிகளுடன் ாக நாம் சமாளிக்க பழகி அவற்றைக் கொணர் டு
நம்பிக்கையைப் பெற இசைவடிவங்களை உருவாக்கி . வருகின்றோம். அவர்களின் இசை ஆய்வும், முயற்சியும் எமக்கு முழு உதாரணமாகவும், சவாலாகவும் அமைந்தது.
ஸுக நாடுகளில் அவர்கள் கள் பலவற்றைத் தாமே து, தாமே அவற்றை

Page 13
"வடலி எனப் பெயரிட்டு விடலைப் பெண்ணாய் கடலைக் கடந்து நானும்
ஒரு பயணம் வான் வெளியில் ஐரோப்பிய நாடு நோக்கி இயக்குனரோடு இயங்கிடவென்று இருப்பவர் தன்னில் ஈரேழு கலைஞர் விருப்புடன் பணியில் விளங்கவே சென்றோம்
கூக்தெனத்துள்ளி ஆட்டங்கள் போட கூத்தர்கள் ஆகிநின்றோம் பண்ணிசை தன்னில், கண்ணியமாக பாவலர் ஆகி நின்றோம். புதுமையை விரும்பிய புதியவர் கண்ணில்
புதுவிதம் ஆற்றி நின்றோம்.
படையெனத் திரண்ட பார்வையாளரை
பாங்குடன் ஈர்த்திழுத்தோம்.
தெரிவினில் நின்ற வடலியர் குழுவில் பலதுறையோடு சார்ந்தவர் உண்டு. கருவினை எடுத்து கவிதையை வடித்து கதையினில் இணைத்து முடித்திடக் கச்சிதம் கவிஞரும் உண்டு கதையினைப்படித்து உருவமாய்த் தொடுத்து மேடையை வகுத்து தருபவரும் இங்குண்டு. சொற் கட்டுகள் பார்த்து மெட்டுகள் கோர்த்து இங்கிதமாக சங்கதிசேர்த்த இசைஞரும் இங்குண்டு. கட்டியம் கூறி
வரவினைப்பாடி கல் வெட்டுச் சந்தம் கழி நெடில் சிந்தும் சங்கதியோடு 'அங்கங்கு சேர்க்கும்
மரபினை மீறா அண்ணாவியார் உண்
காதலும் வீரமும் காவியம் பாடவும் நாடகக் கதையது மேடையில் ஒடவும் கோபமும் தாபமும் நகைச்சுவை சேரவும் நடித்திட நடிகருண்டு பாத்திர வேடம் காத்திரமாக போட்டிடவென்று ஒப்பனையாளருண்டு. சாத்திர முறையில் கற்றுத்தெளிந்த வாத்தியக்காரருமுண்
 
 
 

கண்டதை நெஞ்சில் கொண்டுமே வந்து கற்பனையோடு
6)68) சிற்பங்கள் செய்யும் சிற்பியும் உண்டு
எல்லாம் இணைந்த
ஓர் குழுவாய் நாம்
நல்லாய் வாங்கிய அனுபவம் உண்டு நாடுகள் பார்த்தோம். நாட்டவர் பார்த்தோம் நம்மைப் போன்ற கலைஞரைப் பார்த்தோம் அரங்குகள் பார்த்தோம். அபிநயம் பார்த்தோம் நூதன சாலையும் நுணுகி நாம் பார்த்தோம். கோபுரம் கண்டோம் கோட்டையும் கண்டோம் சுரங்கத்தில் ஓடிய கோச்சியும் கண்டோம். அகதியாய்ப் போன எம்மவர் கண்டோம் அவதியாய்ப் போகும் வாகனம் கண்டோம் " உங்களின் கலையின்
மேன்மையைக் கண்டோம் " வெள்ளையர் சொன்னதில்
ஆனந்தம் கொண்டோம்.
- கயல்விழி சந்தியோ -
11

Page 14
எமது திருமறைக்கலாமன்ற இயக்குனர் அவர்கள அடிக்கடி "கலைப்பூமி" என வர்ணிக்கப்படுகின்ற தாளை எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். தந்தையா! கலைத்திறனும், கலை ஆர்வமும் அவரது பிள்ளைகளா எமக்கும் ஓரளவு செறிந்திருந்தது. இது இயற்கையாக கிடை இறைவரமும் என்பேன். இதில் எனக்கும் ஓரளவு கிடைக் பெற்றது நான் செய்த புண்ணியமோ என்னவோ.
கிடைத்த கலைத்திறனையும், கலை ஆர்வத்தையும் வளர் உறுதுணையாக இருந்தது நான் கற்ற பாடசாலைகளில் ஒன்ற இளவாலை புனித என்றியரசர் கல்லூரி ஆகும். இங்கே கலைவளர்ச்சிக்கு உதவியவர்கள் பலர், குறிப்பாக அதிபர்கள் கடமை புரிந்த வண. அன்ரன் இராசநாயகம், வண. ஜஸ் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தட்டிக்கொடுக்கும் உந்துச என்னை அன்று திருநெல்வேலியில் இயங்கிய நாடக அரங் கல்லூரியில் இணைந்து கலைத்திறனை மேலும் வளர் உதவியது.
நாடக அரங்கக் கல்லூரியில் ஓரளவு கலைத்திறனை வளர் நான் தொடர்ந்து சிறிய நாடகங்களை நெறியாள்கை செய்யவ இசைத்துறையிலும் ஓரளவு செயற்பாட்டினைச் செய்யவும் முய எடுத்தேன். இதற்கும் எனது கல்லூரியானது தொடர்புகள் ஏற்படுத்தியும், களங்களை அமைத்தும், பாராட்டுகளை வழங்கி ஊக்கப்படுத்தியது. இந்த உற்சாகம் எனக்கு இன்னும் இன்ஜி கலையின் நாட்டத்தை வலுப்படுத்தியது.
இந்த வேளையில்தான் ஒரு நாள் திருமறைக்கலாம இயக்குனர் தந்தை மரிய சேவியர் அடிகளார் அவர்களு உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரும் மேற்படி மன்றத் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். அவ்வேளை என வேலைப்பழு காரணமாகவும், அதேவேளை அவர் அழைக் போது செல்வதைவிட நானாக மன்றத்தில் இணைவு அவருக்கும் பெருமை எனது வளர்ச்சிக்கும் நல்லது எண்ணி உடனே அவர் அழைப்பை ஏற்காது காலம் தாழ்த்திலே காலம் கனிந்தது. 1992ம் ஆண்டு நானாக நிர்வாக $9(Rf முறைப்படி என்னை மன்றத்தில் பதிவு செய்தேன். அதன் பின்ன இயக்குனர் தந்தையிடம் சென்று "நானாகவே முழுச் சம்மதத்து திருமறைக்கலாமன்றத்தில் இணைந்துள்ளேன்” எனக் கூறினே அவரும் தனக்கே உரித்தான "very good" என்று கூ பாராட்டினார்.
 
 

எனது கலைப் பிரவேர்டும்
ஐரோப்பிய கலைப் பயணம்
IITs)
த்த
பும்,
3d6,
யும் றும்
ாரே
12
V
அந்த வருடத்தில் திருப்பாடுகளின் காட்சியாக "பலிக்களம்" எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. இதில் கைப்பாஸ்' எனும் பாத்திரத்தை ஏற்றேன். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களிலும், இசைநிகழ்ச்சியிலும் பங்குகொண்டு என்னாலான உதவிகளைப் புரிந்தேன். நான் மன்றத்திற்கு செய்த உதவிகளை விட மன்றம் என்னைப் பலவாறாக கலைவளர்ச்சியில் ஊக்குவித்தது எனலாம். இந்த வளர்ச்சியில் இன்னுமொரு பக்கம்தான் இம்மன்றம் மூலமாக "வடலிக் கூத்தர்" என்ற பெயரில் எனக்கு கிடைத்த ஐரோப்பிய கலைப்பயணமாகும்.
இப்பயணம் மூலமாக எம் நாட்டு மக்களின் துன்ப துயரங்களையும், உணர்வுகளையும் ஐரோப்பிய நாட்டில் வாழ்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
பிரிந்தவர்கள் இணையும் போது அதில் ஏற்படும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. இதேபோன்ற ஒரு உணர்வுதான் அன்று நாங்கள் அந்த நாடுகளில் கால்வைத்த போது அவர்கள் எம்மைக் கண்டவுடன் ஏற்பட்ட ஓர் உணர்வு. "எம் உடன்பிறப்புக்கள், எமது இரத்தங்கள், எம் மண்ணின் காற்றை சுவாசித்து எம்மிடம் கொண்டுவருபவர்கள்” என்ற உணர்வில் எம்மை கட்டி அணைத்தார்கள். தங்கள் உடன்பிறப்புகளுடன் நேருக்கு நேர் பேசுகிறோம் என்ற உணர்வில் இன்புற்றார்கள். இதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எனவே இதுவே எம் துயர உணர்வை அவர்களுடன் பகிர்ந்த முதல் சம்பவம்.
இதனைத் தொடர்ந்து எம்முடன் பயணித்தவர்களின் உறவினர்கள், U16 TDT, பல்வேறுபட்ட சூழல்களில் உரையாடினர். இன்னும் பொதுவான முறையிலும் தனிப்பட்ட முறையிலும் எம் நாட்டை, மக்களைப் பற்றிவினாவினார்கள். இன்பமான, துன்பமான, கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்தோம். தொடர்புசாதனங்கள் மூலம் ஓரளவு அறிந்தவர்கள் நேரடியாக அனுபவ உணர்வில் கேட்டபோது ஓர் நிறைவைப் பெற்றதைக் கண்டோம்.
பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில் எமது துயர உணர்வுகள் சம்பந்தமான நாடகங்களை மேடையேற்றினோம். இதில் 'சாகாத மனிதம்" என்ற எமது இடப்பெயர்வு சம்பந்தமான நாடகம் மேடையேற்றினோம். குறிப்பாக திரு. G. P. பேர்மினஸ், திரு. AV ஆனந்தன் போன்றோருடன் ஏனையோரும் இணைந்து நடித்த அந்நாடகம் அன்றைய துன்ப வாழ்வை நேரடியாக அவர்கள் மனதில் இருத்தி சுயமாக அனுபவித்தவர்கள் போன்ற

Page 15
உணர்வில் கண்ணிர் மல்க நின்றனர். இன்னும் எமது சீரழிந்த வாழ்வு மறைந்து சமாதானமான வாழ்வு தேவை எனும் பொருள்பட அமைந்த நாடகத்தையும் மேடையேற்றினோம்.
சென்ற நாடுகளிலெல்லாம் அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் கலையார்வம் பற்றி சில தரவுகளை தேட முனைந்தேன்.
பொதுவாக கலையைப் பொறுத்தவரை ஒருவருக்கு குறைந்த பட்சம் ரசிக்கும் ஆற்றலாவது இருப்பது இயற்கை. இதில் சினிமாவின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இந்த சினிமா மோகம் குறிப்பாக இந்திய சினிமா மோகம் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுகின்றது. காரணம் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் பொதுவாக இளைஞர், யுவதிகள் மத்தியில் சினிமாவின் செல்வாக்கு அதிகம் என்றே கூறலாம். அத்துடன் மேலை நாட்டு "பொப்" இசையும், மேலை நாட்டு நடனங்களும் இளம் சந்ததியினரைக் கவர்ந்துள்ளன. அத்துடன் இசைஞானம் பெற்ற வளர்ந்தவர்களும் இசைத்துறையின் பாடல்களை வெளியிடுவது போன்றவற்றில் நாட்டம் கொள்கின்றனர்.
ஆனால் சில பெற்றோர்கள் பாடசாலைக் கல்வியுடன், பரதநாட்டியக்கலை, இன்னும் நாட்டுக்கூத்து போன்ற தமிழரின் கலைவடிவங்களை வளர்த்து வருகின்றனர். அதில் தங்கள் பிள்ளைகளும் கற்றுவரவேண்டுமென ஆவலாய் உள்ளனர். சொந்த நாட்டில் எமது கலைவடிவங்களை ஆர்வமுடன் கற்றவர்கள் அங்கும் அப்படிப்பட்ட கலையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தாங்களாகவே சிலரைத் தெரிந்து பயிற்றுவித்து மேடையேற்றி வருகின்றனர்.
இதிலே குறிப்பாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது எமது திருமறைக்கலாமன்றத்தின் ஐரோப்பியநாட்டின் அங்கத்தினர் எமது தமிழ்க் கலைவடிவங்களை வளர்த்து வருகின்றனர். குறிப்பாக எமது மன்றங்களில் பலர் இளைஞர்களே அங்கத்தினராய் உள்ளனர். நாட்டுக்கூத்து, இசைநாடகம், பரத நாட்டியம், பக்தி இலக்கியநாடகம் போன்ற தமிழர்க்கேயுரித்தான கலைவடிவங்களை காலத்திற்குக் காலம் அதிலே திறமைமிக்கோராலும், இடையிடையே எமது இயக்குனராலும் நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றி மேலை நாட்டு கலையிலே மட்டும் எம்மவர் மூழ்காமல் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர் பண்பாடு என்பது அதிகமாக அங்கு பேணப்பட்டு வருகின்றது. சில சடங்கு முறைகளிலே எமது பண்பாட்டு நடைமுறைகள் அழகானவை, அதேவேளை மேலை நாட்டவர்களைக் கவரக் கூடியவை. எனவே எம்மவர் பண்பாட்டு வடிவங்களைப் பேண வேண்டும் என்பதற்காகவும், அதனைக் கடைப்பிடிக்கிறோம் என்ற பெருமையைக் காட்டுவதற்காகவும், மேலை நாட்டவர்க்கு எமது நடைமுறைகளைக் காட்ட வேண்டும்

என்பதற்காகவும் தொடர்ச்சியாக பண்பாட்டு விழுமியங்கள் பேணப்பட்டு வருகின்றன.
இறை விசுவாசம், இறைநம்பிக்கை என்பது புலம் பெயர்ந்து அங்கு வாழும் எம்மவரிடையே நிறைந்திருப்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. இதனை அவர்களின் வீடுகளில் சிலைகள், சுரூபங்கள், புனிதர்களின் படங்கள் என்பவற்றையும் இன்னும் சமய நூல்கள் புனிதமாக சிறப்பான இடத்தில் வைத்து ஆராதனை செய்வதும், காணக்கூடியதாய் உள்ளது.
இந்த ரீதியில் அங்கு வாழ்பவர்களை நான் இரு வகையாகப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். 1. தனியாக வாழ்பவர்கள், 2. குடும்பமாக வாழ்பவர்கள். இதில் தனியாக வாழ்பவர்களது நோக்கம் வேலை, அதன் மூலம் வருமானத்தைத் தேடுவதாகும். எனவே அவர்கள் ஆன்மீக அலுவல்களை தங்கள் வீடுகளிலேயே செய்து வருகின்றனர். தேவையேற்படும் போதும், வசதி ஏற்படும் போதும் மட்டுமே குருக்களைக் காண்பதும், ஆலயங்களைத் தரிசிப்பதும், ஆராதனை முடிய தங்கள் உறவினரைக் காண்பதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் வேலைப்பழுவே காரணமாகும்.
அடுத்து குடும்பமாக வாழ்பவர்களைப் பொறுத்தளவில் குடும்பத்தில் ஒருவராவது ஆலயம் செல்கிறார்கள். குடும்பத்தின் சட்டபூர்வமான திருச்சடங்குகளை நிறைவேற்ற அடிக்கடி ஆலய தொடர்பு இருப்பதும், பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்க்க வேண்டுமென்பதற்காக ஆன்மீக காரியங்களில் ஆர்வமாய் இருப்பதும், ஆலயங்களுக்கு அண்மையில் இருப்பவர்கள் அதிகமாக வழிபாடுகளில் பங்கெடுப்பதும், வேற்று நாட்டில் வாழ்கிறோம், எனவே தெய்வத்தின் துணைதான் தேவை என கருதுவதும், அவர்களின் உறவினர் யாழ் மண்ணில் வாழ்வதால் இவர்களுக்கு இறைவன் துணையே முக்கியமாகத் தேவை எனவே அதற்காக ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதும் போன்ற ஆன்மீக அலுவல்களைக் குடும்பமாக வாழ்பவர்களிடத்தில் காணக்கூடியதாய் உள்ளது.
இன்னும் சொந்த நாட்டின் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் பலர் அங்கு ஒன்றாக வாழ்வார்களாயின் தங்கள் ஊர்த்திருவிழாக்களை கொண்டாடுவதும், ஒன்றாக உண்டு களிப்பதும் நடைபெறும் ஒரு செயல் எனக் கூறினார்கள். பொதுவான ரீதியில் ஆன்மீக விழுமியங்கள் ஓரளவாவது பேணப்படுகின்றது எனலாம். ஆங்காங்கே சில புறநடைகளும் இல்லை என்பதற்கில்லை.
LSLSLSLSLLLLLSLL LLSLLLLLSLL LLLL L LL SS S LLLLLLS LLLLLLS விஜயகுமார்

Page 16
கலைஞ
கலைமுக நிருபர் 49
"வடலிக் கூத்தர்” என்ற பெயரைத் தாங்கியதன் சிறப்பெண் என்பதை சு விரிவாகக் கூறுவீர்களா?
வடலியும், பனையும் எமது மண்ணின் சின்னங்கள்; ப6 வடலி சூழ்ந்த வெளிகளிலேயே முதலில் எங்கள் பாரம்பரிய கலைய நாட்டுக்கூத்து நடைபெற்றது என்பதும் வரலாற்று உண்மை. இ மண்ணின் கலைஞர்கள், இந்த மண்ணின் கலைவடிவங்களாகிய கூத் ஆடல், பாடல் அத்துடன் மேடை ஆற்றுகை மூலமாக இந்த மண்ை சமகால செல்நெறி போன்றவற்றினை மேற்குலகில் வாழும் எம்மவர்க் பிறருக்கும் வழங்கி மகிழ்விக்க வேண்டும் என்பதே, எமது இயக்கு மரிய சேவியர் அடிகளாரின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றப் புறப்பட்ட தனது மன்றத்தின் கலைக்குழுவுக்கு அவர் இட்ட சிறப்புப் பெயர்தான் வடலிக் கூத்தர். ஐரோப்பிய தலைநகர்களில் நம்மவர்களில் பலர் கூறி னார்கள். வடலிக் கூத்தர் என்ற பெயரைக்
கேட்டதுமே தங்களுக்கு யாழ்ப்பாணம் , மணத்தது என்று. இதைவிட சிறப்பு இந்தப் : பெயருக்கு வேறென்ன வேண்டும்.
இப்பயணம் உங்கள் இலட்சியத்தைப்பூர்த்தி செய்ததா?
நிச்சயமாக எமது இயக்குனரின் நீண்ட கால இலட்சியத்திற்கு கலைஞர்களாகிய நாம் கைகொடுத்தோம், கடினமாக உழைத்தோம், கட்டுப்பாடாக நடந்தோம்; கூத்தையும், எமது மண்ணின் இன்றைய வாழ்வியலையும் மேல்நாட்டு மேடைகளில் காட்டி வைத்தோம். நாளைய எமது மேற்குலகச் சந்ததியும் நாட்டுக்கூத்தை நடிக்கவும், இரசிக்கவும், அதனைப் பேணவும் ஏற்ற வகையில், .¥ அதனை மரபு மாசுபடாத முறையில் நவீன மயப்படுத்தி, அவர்களுக்குக் காட்டிவைத்
தோம், அதன் பலன்களை அவர்கள் விமர்சன ங்கள் எமக்கு உணர்த்தின. ஐரோப்பிய பயணம் உமக்குத் தந்த அனுபவமும், உணர்வும் என் ஐரோப்பிய பயணம் நம்மவர்க்கு இப்பொழுது சர்வ சாதார6 ஆனால் நாமோ அகதிகளாகச் செல்லவில்லை, கலைஞர்களாகச் சென்ே இடம் பார்க்கச் செல்லவில்லை, கலைத்தடம் பதிக்கச் சென்றோம். ந1 பொழுதும் இயந்திரமயமாக உழைக்கும் நம்மவர்க்கு எ
 
 
 

யூல்ஸ் கொலினுடன்
) (్వfటె(6లిథు.
pմ கலைநிகழ்ச்சிகள், மனமகிழ்ச்சியைக் கொடுத்தன. உள்ளத்தைத் தொட்டன. உணர்வுகளைத் தட்டி எழுப்பின. "மீண்டும் வாருங்கள்" என்ற அவர்களது னை வாஞ்சையான வேண்டுகோள் இன்னும் எங்கள் இதயத்தை நெருடுகிறது.
இன்றைய எமது மண்ணின் நிலையை நிகழ்வுகளை கலைவடிவில்
ந்த காட்டினிகளா? அதி, fløst காட்டினோம், எமது "சாகாத மனிதம்" என்னும் நாடகத்தைப் பார்த்து
கும் அவர்கள் கண்கள் பனித்தன. இன்னும் பல புத்தளிப்புநாடகங்கள் மூலமாக னர் இந்த மண்ணின் அவலத்தை காட்டினோம். "ஜெனோவா" நாடகத்தின் மூலம் மரபுவழி வடிவங்களை அவர்கள் மனதில் பதிய வைத்தோம்.
இறுதியாக நீங்கள் அங்கம் வகிக்கும் கலாமன்றத்தைப் பற்றி எதாவது கூறு வீர்களா?
கடந்த 30 வருடங்களாக கலைப் பணியாற்றுகின்றது. நாடகம் மட்டு மல்ல நானாவித கலைகளையும் பேணுகின்றது. சர்வதேச ரீதியாக வளர்ச்சி பெற்று இயங்கு கின்றது. குறுகிய ஒரு வட்டத 'திற்குள் நிற்காமல் பரந்த அளவில் செயற்படும் பக்குவம் கொண்டது. குரு பக்தியில் திளைத்து, சகோதர அன்பில் இணைந்து, கலைக்கு தம் உழைப்பை அர்ப்பணம் செய்யும் இலட்சியக் கலைஞர்களை தன்னகத்தே கொண்டது. எதிர்ப்புகளை எருவாக்கி, எதிர்கால எமது சந்ததியின் எதிர்பார்ப்புக்கும், ஆவலுக்கும் ஏற்றவாறு, நவீனத்தை நல்ல முறையில் உள்வாங்கி அதேவேளை மண்ணின் பண்பாட்டையும், மரபையும் பேணி தனது கலைப்பணியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
இக்கலைப்பயணத்தில் உமது நெஞ்சில் நிலைத்துவிட்ட நிகழ்வு ஒன்றைக் கூற முடியுமா? ஆம் பயண முடிவில் கொழும்பில் நின்று எம் அனைவரையும் வழியனுப்பிவைத்தபொழுது எங்கள் இயக்குனர் மரிய சேவியர் அடிகளாரின் கண்களில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்த கண்ணிர்த் துளிகள்.

Page 17
ரோப்பாவில் இருந்து இங்கு
எத்தனையோ கலைஞர்கள்
வந்திருக்கலாம், இங்கிருந்து O (5 எத்தனையோ கலைஞர்கள் அங்கு
போயிருக்கலாம், ஆனால் நாங்கள் போனது கூத்தாளராக, கூத்தாடுவதற்காக எமது கலைப்பயணத்தின் முக்கிய நோக்கமும், வரலாற்றுச் சிறப்பும், அதன் முக்கியத்துவமும் நாம் கூத்தர்களாகச் : சென்றோர் என்பதில்த்தான் தங்கியிருக்கின்றது. இதில் ஒரு தனித்துவம் தொனிக்கிறது.அவனிடம் படித்ததை அவனுக்கு நாம் காட்டவில்லை, எங்கள் மண்ணின்
பாரம்பரிய கலையை எங்களின் தனிவடிவத்தை அவர்களுக்குக் காட்டினோம். ஐரோப்பியனுக்கு 9(5 தட்டில் கேக்கையும், மறுதட்டில் பருத்தித்துறை வடையையும் வைத்து கொடுத்துப் பாருங்கள் அவன் எதை எடுப்பான் நிச்சயமாக வடையைத்தான். அதைச் சுவைப்பது மாத்திரமல்ல அதைப்பற்றி காலமெல்லாம். : கதைப்பான். இதைத்தான் வடலிக் கூத்தராகிய நாம் செய்தோம். இது எங்களுடையது என்று பெருமைப்படும் வண்ணம் கூத்தை எங்களோடு எடுத்துச் சென்றோம்.
என்னைப் பொறுத்தவரையில் நான் பூந்தான் யோசேப் போன்ற பெரும் பெரும் கூத்தர்களுடன் வடலிக்குள், தேயிலைத்தோட்டத்துக்குள் கூத்தாடிப்பழக்கப்பட்டவன், ஆனால் அந்தக் கூத்துலக மேதைகளின் பெருமையையும் அவர்களின்
தனித்துவமான கலைத்திறனையும் மேல் நாட்டு வந்திரு மேடையில் நாம் ஆடி நிற்கும் பொழுதுதான் உணரக் கொண் கூடியதாக இருந்தது. கண்ணிருடன் அவர்களை :மண்ட் நினைவு கூர்ந்தோம் ஏனெனில் அத்தனை என்றே ஆர்வத்துடனும் தேடலுடனும் மேற்குலக வாசிகள் : எங்கள் எங்கள் கலைவடிவத்தை பார்த்து இரசித்தனர். கையை இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் பணிய மேற்குலகில் பிறந்த எமது தமிழ் இளைஞர்கள் கூட என் க இது எங்கட நாடகமா? எங்கட் ஆட்டமா? அடே கொண் அப்பர் இத்தனை அழகாக இருக்கின்றதே என்று இந்த ஆச்சரியத்துடன் எம்மோடு கதைத்தார்கள். மேடை அப்பொழுதுதான் எமது இயக்குனர் மரியசேவியர் முதற்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ꭰ
வடலிக் கூத்தன்
) திரு.பேக்மன் ஜெயராஜா பேசுகிறேன்.
ாரின் செயற்பாடும், சிந்தளையும், தீர்க்க மும், அவர் ஒரு உலகளாவிய ரீதியில் ரும் சர்வதேச கலைஞன் என்ற தன்மையும் ப் புரிந்தது. 萎
ன்னும் ஒரு விடயம். ஐரோப்பாவில் ஒப்பனை க்கு வந்த, அதுவும் நீண்ட காலத்திற்கு முதல் பயர்ந்த என் நண்பனொருவன் "மச்சான் Fம் பனங்காய்ப் பணியாரம் கொண்டு
க்கலாமே என்றான் உடனே நான் "ஓம்! டு வந்திருக்கின்றேன்! நீ போய் அங்கு இந்த த்தில் ஒரு கதிரையில் உட்காரு கிடைக்கும்"
அவனும் ஆவலுடன் போய் இருந்தான். கூத்து நடந்து முடிந்தது ஓடி வந்து ப் பிடித்துக் குலுக்கினான் எப்படி பனங்காய்ப் ம்? என்றேன் கட்டிப் பிடித்து முத்தமிட்டான் ன்கள் கலங்கின ஆம் நாம் மேல் நாட்டுக் சென்றது எமது பணியாரத்தைத் தான் டலிக் கூத்தனின் குரல் மேல்நாட்டு ளில் ஒலித்தது என்றால், அதற்கு னம் கடவுள்; -

Page 18
திருமறைக்கலாமன்றத்து உடமைகொள் "வடலிக்கூத்தர்" ஐரோப்பிய இப்பயண சுற்றுலாவில் மன்றத்தின் ஓர் படைத்
அங்கமான சிற்பக்கலையின் கண்காட்சியும் பயணப்பட்ட
ug: நாடுகளிலும் குறிப்பி
நடாத்தப்பட்டது. தமிழர் பாரம்பரியம்,
கலாச்சாரம், இலக்கியம் தவிர மதம் s
போன்றவை உட்பட் சமகாலத்தைச்
A 0 O LGSLLS S SS SSESLLL LS S S L S SLSLS பெருை சித்தரிக்கும் பல்வகைச் சிற்பங்களும்
காட்சியில் இடம்பெற்றிருந்தன. சி*" காடசயல இடமபெறறருநதன ஒவியங்கள் அநநாடடவருடன அங்கு வாழும எம போன்றை நாட்டவரும் இவற்றை இரசித்துச் ö6}丹 சுவைததனா. காதல்தேவதை
ஐரோப்பிய நாட்டவர் சிற்பக்கலையை மிகவும் நுட்பமாய் கலைப்பொ இரசிக்கின்றனர். ஊன்றிப் பார்க்கிறார்கள். மியுசியம்"
அவைபற்றிப் பேசுகிறார்கள். மண்ட விமர்சிக்கிறார்கள். ஏலவே சிலையுருப் அதைப் ப பெற்றவைகளின் பிரதிகளாயின், ஏற்பாரா என அவற்றை அசலுடன் ஒப்புநோக்கி 566)6O
அவற்றின் பிரதிபலிப்புக்களை
ஆய்கின்றனர். புத்தம் புதிய வைத்தவற்ை
படைப்புக்களை வெகுவாய் வரவேற்று இரசித் ஆதரிக்கின்றனர். அவற்றின் பெருமைப்ப( செய்திகளையும் கூர்ந்து 96. நோக்குகின்றனர். புதுமைகளையும் வைத்துள்ள பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். ஆழ்ந்து அவர்கள் கலைப்பண்டங்களுக்கு நுணுக்கங்கன
மதிப்பளிக்கின்றனர். பெருநிதி கொடுத்து கவனம் ெ
 
 

ர்ளவும் முன்வருகின்றனர். ாத்தின் மூலம் இவற்றைப் த என்னால் இக்கலையின் பல்வேறு இரசனைகளைக் காணமுடிந்தது.
ட்டுக் கூறுவதாயின் பரீஸ் நகரில் என் படைப்புக்கள் ட்சிப்படுத்தப்பட்டதை ფატ மயாகவே நினைக்கிறேன். தேன். உலகப்புகழ் பெற்ற ாம் மோனாலீசா, லிபேட்டி வயும் மற்றும் உலகையே ர்ந்த சிற்பங்களாம் வீனஸ், ந போன்றவையும் மற்றும் இன்னோரன்ன க்கிசங்களெல்லாம் "லூவர் எனப்படும் பிரமாண்டமான் பத்தில் கொட்டிக் கிடக்க, ார்த்தவர் என் சிற்பங்களை 7 ஒரு ஏக்கம். ஆனாலும் அனுபவிக்கும் அம்மக்கள் அவர் காண நாம் றயெல்லாம் ஆர்வத்துடன் து சுவைத்து எம்மையும் டுத்தினர். எம் சிற்பங்களை பர் அனுபவிக்க, அவர்கள் கலைப்பொக்கிஷங்களை அவதானித்து அவற்றின் ளக் கற்பதில் நான் அதிக சலுத்தினேன். உலகப்புகழ்
16
பெற்ற ஒவியர்கள், சிற்பிகள் பலரினது அரிய படைப்புகள், பிரமாண்டமான
ஒவியங்கள், சிற்பங்கள் எல்லாம் இங்குள்ளன. மாவீரன் நெப்போலியன் அரசோச்சிய மண்டபமும் இங்குண்டு. பல்வேறு நாட்டுப் பல்லாயிரம் மக்களும் தினம்தினம் இவற்றைக் கண்டுகளிக்கின்றனர். ஒரு கலைஞன் பார்க்க வேண்டிய இடம். நான் மூன்று நாட்கள் இதைச் சென்று பார்த்தேன்.
கலைஞனுடன் கூடிப்பிறந்தது வறுமை என்பதைத் தமிழில் படித்திருந்தேன். கலைஞனுடன் எங்கும் கூடிப்பிறப்பது வறுமையே என்பதை அங்கேயே கண்டேன். புகழ்பெற்ற ஒவியங்களையெல்லாம் சர்வசாதாரணமாய் பிரதிசெய்யக்கூடிய ஆற்றலுடன் கூடிய தெருச்சித்திரக்காரர் அங்கு சில்லறைக்காகத் தட்டேந்தி நிற்கிறார்கள். பார்வையாளர்களையே ULLDTi (portrait) 6,60Jigs கொடுத்துப் பிழைக்கும் ஒவியரும் தெருவில் உளர். சிலைகள் மத்தியில் சிலைகள் போலவே நாட்கணக்கில் அமர்ந்திருப்போரும் உளர். புகைப்படம் எடுக்கவும் கைலாகு பெறவும் அனுமதிக்கும் அவர்களைச் சில்லறையின் ஒலியே சிரிக்கவைக்கின்றது.

Page 19
'uങിക്കിങ്ങ്.
அலுவலகங்கள்
கலைஅழகுடன்
ஆற்றுவாய்க்கா ல்கள், நீரோடை விளிம்புகள், பாலங்கள்
உலகப்புகழ்பெற்ற ஒபேரா அரங்கும் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. உள்ளும் புறமும் பல கற்சிற்பங்கள் பார்ப்போரை பிரமிக்க வைப்பதாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு படிக்கல்லுமே கலைச்செறிவைக் காட்டுகின்றது. கதைபேசும் கற்றுாண்களும் சரித்திர காவியம் கூறும் கல்வளைகளுமாய் இந்திரலோகம் போன்றே காட்சியளிக்கின்றது.
அந்நாட்டில் பொதுவாய் மக்கள் கூடும் இடம் எல்லாம் கலைக்கூடம்
போலவே
எங்கும் சிலைகள், தூண்கள்,
o o 6 다-중-
உள்ளன. Y தேவாலயங்கள், பாராளுமன்றம்,
e91ᏪᏪᎦ
எல்லாமே
மிளிர்கின்றன. ஏன்,
கூட கலையையே காட்டிநிற்கின்றன. மேலும் சுரங்கப் பாதைகளின் பக்கச் சுவர், மேல் விதானங்களிளெல்லாம் நாட்டின் சிறப்புமிக்க இடங்கள், நிகழ்வுகளைக் கூறும்
ஒவியங்களாலேயே நிறைந்துள்ளன. சில
இடங்களில் அவை புடைப்புச்
சித்திரங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் வசதிக்காகச் சில கட்டிடங்களின் மாதிரிகளையும் பார்வைக்கு வைத்துள்ளனர். இவை உல்லாசப் பயணிகளுக்கு உதவவும், அவரைக் கவரவும் செய்கின்றன.
தவிர இங்கு வர்த்தக
விளம்பரங்களைக் கூ
கலை" எ கலையுணர்வுடனே அவற்றில் சி எப்படியோ? எமக்கு
த
இக்கலைப்பய தந்தை மரிய வழிநடத்தலில் இ6 இசைநாடக ஒப்பனை, காட்சியமைப்பு
துறையின்
விற்பன்னர்களுக்கு எனக்கும் ,
56
சிறப்பிடங்
1.
 

-- P(U) "விளம்பரக் ன்று கூறுமளவுக்கு யே ஆற்றுகிறார்கள். ல அந்நாட்டவர்க்கு ச் சற்று விரசமாய்த் ான் தோன்றுகின்றன.
ணத்தில் இயக்குனர் சேவியர் அடிகளின் சை, நாட்டுக்கூத்து, கம், நவீன நாடகம், ஆடை அலங்காரம், போன்ற ஒவ்வொரு
தேர்ந்தெடுக்கப்பட்ட
ம் சிற்பக்கலைஞன் அவரவர் துறைசார் லைக்கூடங்களையும் களையும் தரிசித்து
அறிவுபெற ஒழுங்கமைக்கப்பட்டது மிகுந்த உபயோகமானதாகும். அத்துடன் சிற்பக் கண்காட்சிகளின்போது எம் சக கலைஞர் எனக்குக் காட்டிய ஆர்வமும் ஒத்துழைப்பும் மறக்க முடியாதவை.
முழுவதுமாக இக்கலைப்பயணம் சிற்பக் கலைஞனான எனக்கு ஒரு அறிவு, அனுபவம் நிறைந்ததாயும் உந்துசக்தி கொண்ட ஒரு திருப்புமுனையாகவும், மேலும் இனியும் நான் படைக்கவுள்ள சிற்பங்களுக்கு ஒரு ஆதார சுருதியாயும் அமைந்துள்ளதில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன்.
இக்கலைப்பயணத்தை ஏற்பாடு செய்த திருமறைக்கலாமன்றத்தினரையும் குறிப்பாகவும் சிறப்பாகவும் அதன் இயக்குனர் அருட் பேராசிரியர் மரிய சேவியர் அடிகளையும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.

Page 20
தமிழுக்கு தொன்ைடாற்றிய தனிநாயகம் அடிகளுக்கு
* தமிழ்த்தாது " என்ற பட் கொடுக்கப்பட்டது. இப்போது கலைக்கு தொண்டாற்றும் இப்புலவருக்கு " கலைத் என்னும் பட்டம் சூட்டுகிறே
கலாநிதி அரு அ.பெ.ெ
– G.P. GuffLßlsoT6ö –
 
 

தாது ” )rub
ட் தந்தை ஜயசேகரம்
18
யாழ் மன்றக் கலைஞர்களை ஜரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை இயக்குனருக்கு 1990ல் "நீ ஒரு பாறை" நாட்டுக் கூத்து ஆரம்பம் தொட்டு துளிர் விட்டது.
"வடலிக் கூத்தர்” என பெயர் தாங்கி பதின் மூன்று கலைஞர்கள் யாழ் மணிணில் இருந்து தலை நகர் வந்து சமாதான நிகழ்ச்சியாகிய "கலைப் பாலம்" நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஆயத்தமானோம் ஐரோப்பாவுக்கு. "இந்த சுவாமி எங்க கூட்டிக் கொண்டு போகப் போறார்”
'வடலி வளத்தா கள்ளுக் குடிக்கப் போறியள்!!” என்றனர் சிலர்.
வடலியர் பதின் மூவரது கடவுச் சீட்டுக்களுடன் 26.09.1997 அன்று பிரான்ஸ் அதுாதரகம் நுழைந்தார் இயக்குனர். கடவுச் சீட்டைப் புரட்டிப்பார்த்து அலுவலர் கூறியது Sorry என்பது.
காரணம் அந்த. மண்ணில் பிறந்ததாலும், போனவர்கள் பலர் திரும்பாததாலும், ஆனால் இதை ஒரு மானப் பிரச்சனையாகவும் சவாலாகவும் ஏற்றார் இயக்குனர்.
பல நல்ல உள்ளங்களோடு தொடர்பு கொண்டுமன்றம் ஆற்றும் பணியை விளக்கினார். ஏற்றனர். பதின் மூவரையும் கூட்டிச் சென்று மீண்டும் கூட்டி வந்து காட்டுகிறேன் என்றார். இதற்கு உத்தர வாதம் நான். தன்னையே பணயம் வைத்தார்.
உங்களை நம்புகிறோம் இவர்களோடு
தங்குங்கள். இருபது நாட்கள் வீசா ஒட்டப்பட்டது, ஜரோப்பாவுக்கு ஆயத்தமானோம்.

Page 21
October 199
எம்மோடு எமது மூத்த உறுப்பினர் சிற்பக் கலைஞர் திரு.ஏ.வி. ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான முப்பது சிற்பங்கள் பதினைந்து காட்போட் பெட்டிகளில் மிகுந்த பாதுகாப்பாக வைத்துக் கட்டப்பட்டிருந்தன. வாகனத்தில் ஏற்றும் போதே மிகவும் அவதானமாக ஏற்றினோம். 10.10.97 அன்று இரவு 10 மணி பண்டாரநாயக்காசர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தோம். அனைவரது பெட்டிகளும் பரிசோதிக்கப்பட்டு முடிந்ததும் திரு ஆனந்தனின் சிற்பங்கள் இருந்த பெட்டிகள் அவிழ்க்கப்பட்டன. சிலைகள் அனைத்தும் வெளியே வந்ததும் விமானநிலையப்பரிசோதகர்கள் திகைத்துப் போனார்கள்.
இது என்ன..!
ஏதோ. கடத்தல் காரர்களைக் கண்டது போல் எல்லோரும் கூடினர். ஒரே பரபரப்பு, சிலைகளை ஒவ்வொருவரும் எடுத்து தலை கீழாகப் புரட்டிப். புரட்டிப்பார்த்தனர் ஏதும் உண்டா என்று.
" இந்நாட்டுக் கலைஞர் ஒருவருடைய சிற்பங்களை மேல் நாட்டவருக்கு காண்பிக்க எடுத்துச் செல்கிறோம் " எனக்கூறி இயக்குனர் தம் கைவசம் இருந்த கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் அனுமதி பெற்ற கடிதத்தைக் காண்பித்தார். பரிசோதனையின் பின் பெட்டிகள் கட்டப்பட்டன. விமானத்திற்கு அனுப்பும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. இவை அனைத்தையும் உற்று நோக்கிய ஆனந்தன் கூறினார் " இவை பிரான்சில் விறகுக்குத்தான் உதவும் போல் இருக்கிறது" என்று
பக்கத்தில் நின்ற நண்பர், " அங்கு அதுக்கும் உதவாது" என்றார்.
வந்ததே கோபம் ஆனந்தனுக்கு.
" சரி.சரி. அங்கு போய்ப்பார்ப்போம் " என்றார் இயக்குனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
 
 

October
அதிகாலை 1 மணிக்கு AOM விமானத்தில் ஏறிவிட்டோம். அந்த வான்வெளிக்கலம் உருளத் தொடங்கியது. உயர எழும்பியது. வானில் பறந்துகொண்டிருந்தோம். என் காதருகே ஒரு குரல். " பேர்மினஸ். அன்று ஒரு நாள் சொன்னேன் உங்களை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்வேன் என்று, இன்று நிதர்சனமாகிறது" அது இயக்குனர் குரல். நன்றிப் பெருக்கால் எழும்ப முயன்றேன் இருக்கையுடன் என்னை இறுகப்பற்றிக் கொண்ட பாழாய்ப்போன பட்டி விடவில்லை. தோளிலே தட்டிவிட்டுச் சென்றார். விமானத்தில் உபசரணை அமர்க்களம். ஐந்து மணிநேரத்தில் விடிந்திருக்க வேண்டும், அது தெரியவில்லை. பத்து மணித்தியாலப் பயணம். 121097 அதிகாலை மேணி பிரான்சின் பாரீஸ் "ORLY விமான நிலையம் சென்றடைந்தோம். 8000 கி.மீ.பயணம். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் பத்திரங்கள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட,பயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர், நாம் மட்டும் தனியானோம். எமது கோலத்தையும் நாம்படும் அல்லோலகல் லோலத்தையும் அவதானித்த நிலைய அதிகாரிகள் சற்று வித்தி யாசமாக நோக்கினர். ஆவணங்களை சரிபார்க்கும் வைபவம் ஆரம்பம். கடவுச்சீட்டுக்களில் ஒட்டப்பட்ட வீசா உண்மையான துதானா? என அறிய விரும்பினராம். இயக்குனர் பிரெஞ்சு மொழியில் அவர்களுடன் கதைப்பது எமது காதுகளில் விழுகிறது. எம்மைத் தங்குமிடத்தில் உட்காரவைத்து விட்டு இயக்குனர் அவர்களுடன் அங்குமிங்குமாக ஒடித்திரிந்தார்.
சிறிது நேரத்தில் பெஞ்சமின் இம்மனுவேல் அங்கு வந்துவிட்டார், தான் கொண்டுவந்த உரிய ஆவணங்களைக் காண்பித்தார்.பாரீஸ் திருமறைக்கலாமன்றமே அழைப்புவிடுத்தது, நாமே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் எனக்கூறி அனுமதி பெற்று விட்டுவந்து எம்மை எல்லாம் இறுகக் கட்டியணைத்தார். நீண்டகால இடைவெளி, இறுக்கத்தில் தெரிந்தது "என்பின்னே வாருங்கள்" என்றார். "ஆண்டவரே வந்தது போல் இருந்தது என்றோம்."அவருடன் வந்த நண்பர் கூறினார், " நீங்கள் எப்படி எண்ணிக் கூறினீர்களோ தெரியவில்லை. ஆனால் ஆண்டவர்தான் வந்துள்ளார்" என்றார். ஒரு கணம் அவரை நோக்கினோம். "இங்கு நாம் இவரை "ஆண்டவர்" என்றுதான் அழைக்கின்றோம்"
என்றார்.

Page 22
October 9.
அக்கணம் ஆண்டு எழுபதை பின்னோக்கினேன். அ தொட்டு இயேசுவின் திருப்பாடுகளின் காட்சிகளில் இயேச பாத்திரத்தை அற்புதமாக நடிக்கும் ஆற்றல் கொண்டகை சரியாய்த்தான் அழைத்தோம் என்ற மகிழ்ச்சியில் அவர்
சென்றோம்.
அங்கே பாரீஸ் மன்றச்செயலாளர் டேமியன் சூரி மற் அங்கத்தினர் சிலரின் உறவினர்கள் எம்மை அன்போடு வரவேற் சிறிது நேரசந்திப்பு. இயக்குனர் குரல். எல்லோரும் மன்றத்தி போகின்றோம். வாகனங்கள் பறந்தன. மன்றப்பணிம "ஒபவில்லியஸ்" என்ற இடம் வந்து சேர்ந்தோம். வாகனத்தை6 இறங்கியதும் குளிரின் அருமை தெரிந்தது.
எம்மைக்காண்பதற்கு பலர்காத்து இருந்தனர். கார யுத்த பூமியில் இருந்து அல்லவா வந்து இருக்கிறோம்.
யாழ்ப்பாணம் எப்படி..? ஆமிக்காரரோடு எப் சீவிக்கிறீர்கள்.?? கடல் கப்பல் போக்குவரத்து இல்லாத சாப்பாட்டுச்சாமான்களுக்கு தட்டுப்பாடாமே..? பாடசாை நடக்கின்றனவா..? பிள்ளைகள்.? குமருகள்.? வீடு வாக எம்மால் இயன்ற பதில்கள் அளித்தோம். எம்மைக்கணி
அவர்களுக்கும், அவர்களைக் கண்டது எமக்கும் சந்தே
" எமக்கு இங்கே அலுத்துவிட்டது.
இயந்திரமாய் இயங்குகிறோம்.
கையிலே பணம்.
நெஞ்சிலோ நீங்காத சுமை.
எப்போ நாட்டிலே அமைதி திரும்பும் அங்கு வந்து 6 சொந்த வீட்டின் திண்ணையில் நீட்டி நிமிர்ந்து படுக்கல ஆகா. அதற்கு நிகருண்டா. அந்த நாள் எப்போ வரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்" என்றனர். அவர்கள் ஏக் உறவுகளின் இடை வெளி. புரிந்தது. பெருமூச்சோடு எ
விட்டகன்றனர்.
அன்று மாலை ஜேர்மனி புறப்பட்டோம். முழு இ
பயணம்.
 
 

October 99.
ன்று ஜேர்மனியில் "டட்லின்" நகரில் எமது முதல் நிகழ்ச்சி.
வின் | திரு.எஸ்.எஸ்.சிங்கராயரின் ஒழுங்கில் "மயான காண்டம்",
லஞ, "ஜெனோவா" நடந்தன. கூத்து,இசை நாடகம், நவீனம் போன்ற
பின் | வடிவங்களை ஒரே மேடையில் காணக்கூடியதாக இருந்தது முந்நூறு நாநூறு கிலோமீட்டர் தூரம் இருந்தே மக்கள்
றும், இந்நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர் என்பதைக் கேள்விப்பட்டு
றனர். நாம் பெருமிதம் கொண்டோம். பிறதேச அரங்கில் நின்று
ற்கே நடிக்கிறோம் என்ற உணர்வு அற்றுப் போய் யாழ் மேடையில்
606 நின்று நடிக்கிறோம் என்ற நினைவே வந்தது. காரணம்
விட்டு பார்வையாளர்களின் பிரதிபலிப்பு அவர்களிடம் இருந்துவந்த
உணர்வின் அலைகள்.
6007th
uq iš
நதால்
லகள்
ல்.?
fl-gil
ஷம்.
மது
ாம்.
66
கம்.
$மை
ரவும்
20

Page 23
October 99.
டோட்மூண்ட் தமிழர் கலாசாலை நிலையத்தில் சிற்பி
ஏ.வி.ஆனந்தன் அவர்களின் சிற்பக்கண்காட்சி நடைபெற்றது. சிற்பங்களைப் பார்த்தோர் ஐரோப்பியர் உட்பட, மெய்மறந்து போனார்கள், 8.30க்கு 'சாகாத மனிதம்" நாடகம் தொடங்கியது. அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். அந்த 95-ஐப்பசி-30 மாபெரும்புறப்பாடு. மேடையில் நிகழ்ந்தது.
அவர்கள் மனக்கண்களால் யாழ்ப்பாண நிலையைக் கண்டனர்.
மாலை 6 மணி மழை பெய்து கொண்டிருக்கிறது மக்கள் நாவற்குழி பாலம் தாண்ட, முண்டியடித்துக் கொண்டு நகர்கிறார்கள். பார்வையாளர் பகுதியில் இருந்து அழுகைக் குரல் அமைதியைக் குலைத்தது, கண்ணி விட்டு அழுகின்றனர். அனாதையாய், அந்த வயோதிப தந்தை இறக்கும் வேளை அவையில். அமைதி.அமைதி. இப்படித்தானா எமது பெற்றோர் உற்றார் உறவினர்க்கு நடந்தது என எண்ணி கலங்கினர். இந்நாடகம் இரண்டாவது காட்சியும் நடந்தது. இறுதியில் நடிகர்கள் அனைவரையும் கெளரவித்து பரிசில்களும் வழங்கினர் தமிழர் கலாசாலை நிலையத்தினர். "யாழ்ப்பாணத்தைக் கண்டோம்" என்று கூறி, ஒவ்வொரு வருடமும் வந்து
கலைநிகழ்ச்சிகள் நடத்துங்கள் என அன்போடு வேண்டினர்.
 

October 99.
அருட்தந்தை அ.பெ.ஜெயசேகரத்துடன் பணியாற்றும் திருறுாபன் அவர்கள் ஜேர்மனியின் சரித்திர புகழ் மிக்க
இடங்களைச் சுற்றிக்காண்பித்தார்.
1.

Page 24
October 99
ஜேர்மன் திருமறைக்கலாமன்ற செயலாளர் ஆசிரி Aதிருச்செல்வம் அவர்களால் சிற்பக்கண்காட்சியும், அதை தொடர்ந்து “சத்தியவேள்வி", "ஜெனோவா"இரண்டும் சிறப் யூலிச் நகரில் நடந்தது, ஏராளமான மக்கள் அரங்கில நிரப்பியிருந்தனர். நாடக முடிவில் ஜேர்மன் ஆன்மீகப்பணிய தலைவர் கலாநிதி அருட்திரு அ.பெ.ஜெயசேகரம் அவர் திருமறைக்கலாமன்றத்தின் சேவையையும், கலைக்கு இயக்குனர் ஆற்றும் மகத்தான பணியினையும் பாராட்டிப்பே போது "தமிழுக்குத்தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளு "தமிழ் தூது" என்ற பட்டம் கொடுக்கப் பட்டது. இப்பே கலைக்கு தொண்டாற்றும் இப்புலவருக்கு “கலைத்தூது" என் பட்டம் சூட்டுகிறேன் எனக்கூறி பொன்னாடை போர் கெளரவித்தார். மண்டபமே அதிர்ந்தது கரகோஷத்த ஆனந்தத்தால் இயக்குனரின் கண்கள் குளமாகின. "இந் பெருமை எனக் கல்ல எமது மன்றத்திற்கும் கலைஞர்களுக்குமே உரியது" என்றார்.
அதன் பின் சிற்பக்கலைஞர் ஆனந்தனுக்கு " அருங்கை சுவடுகளின் காவலன்" என்ற பட்டம் சூட்டிக்கெளரவிக்கப்பட்ட நடிகர்கள் அனைவரையும் இயக்குனர் அறிமுகம் செய்து வை. ஆன்மீகப் பணியகத்தால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டது
 
 
 

uff
னத்
LTS
67
கத்
கள்
எம்
சும்
க்கு
ாது னும் த்தி
ால்:
தப்
லச்
க்க,
22
October 99.
மீண்டும் ஆன்மீகப்பணியகத்தினரால் டோட்மூண்டில்
மாலையில் சிற்பக்கண்காட்சியும், அதனைத் தொடர்ந்து 'சாகாதமனிதம்" "ஜெனோவா" ஆகிய நாடகங்களும் நடந்தன. புலம் பெயர்ந்த எமது மக்கள் எமது பாரம்பரிய கலைவடிவங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தவிதம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆன்மீகப்பணியகசர்பாக நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்த அருட்தந்தை இருதயம் அவர்கள் கலைஞர்களைப் பாராட்டி பரிசில்கள் வழங்கி கெளரவித்தார். அன்று இரவே பாரீஸ் புறப்பட்டோம். இயக்குனரிடம் இருந்து ஆண்டவர் இம்மனுவேலுக்கும், செயலாளர் சூரிக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது நடிகர்களை அழைத்துச் சென்று பாரீஸ் நகரின் முக்கிய இடங்களைக் காண்பிக்கும்படி இம்மனுவேல் சூரிக்குக் கூறினார் "நான் நாளைக்கு காலை ஆறு மணிக்கு இறங்க வேண்டும்" என்று நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். "நாம் இருப்பதோ சமதள வீட்டில், என்ன இறங்கப் போகிறேன். இறங்கப் போகிறேன் என்கிறார்களே! எங்கே?, சுரங்கத்திலா வேலை"என்று கேட்க, அவர்களுக்கு விளங்கிவிட்டது எமக்கு விளங்கவில்லை என்று. நாம் வேலைக்குப் போவதைத்
தான் இவ்விதமாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்கள்
கதைப்பது என தெளிவுபடுத்தினார். ஜேர்மனியிலும் இவ்வார்த்தை
காதில் விழுந்தது நினைவுக்கு வந்தது.

Page 25
October 99.
பின்னர் இம்மனுவேல் லீவு எடுத்து எமக்கு பாரீஸ் சுற்றிக் காண்பிக்கக் கூட்டிச் சென்றார். பாரீசைச் சுற்றிக் காண்பிக்க எமக்கு மேலும் உதவியவர்கள் திரு. கொலின் சகோதரர்கள், திரு. ரஞ்சன், கருணா, றெமீசியஸ் துணைவி. பல இடங்களைப் பார்த்தும் எம்மில் சிலருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை; எல்லா இடங்களும் பார்த்து விட்டோம், ஆனால் டயனா அடிபட்ட சுரங்கத்தின் பதின்மூன்றாவது தூண் பார்க்கவில்லையே என்று; அந்த ஆசையையும் தீர்த்து வைத்தனர். ஏதோ உலக அதிசயத்தில் ஒன்றைப் பார்த்துவிட்டோம் என்ற ஆத்ம திருப்தி எம்மில் சிலருக்கு இரண்டு தினங்கள் சுற்றிப் பார்த்ததன் அலுப்பே தெரியவில்லை.
 
 

October 99
பிரான்ஸ் கலாச்சார அமைச்சின் அனுமதியோடு வந்தார் இயக்குனர்; நாடக
அரங்கு ஒன்று உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன் என்றார். அனைவரும் புறப்பட்டோம்.
"Theatre du Soleil", "é5flu (57573 அரங்கு என்பது இதன் பொருள். இருபது ஏக்கர் விஸ்தீரணம் உள்ள காணியில் பல கட்டிடங்களைக் கொண்டிருந்தது. Arione அரியானி என்னும் பெண்மணியே இப்பெரிய நிறுவனத்தின் பொறுப்பாளர். என்னே கம்பீரத் தோற்றம், சுறுசுறுப்பு, கண்களில் இருந்து வந்த ஒளியின் பிரகாசம். இயக்குனர் எம்மை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். உலகின் தலைசிறந்த நாடக நெறியாளர்களில் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டோம். இங்கு 64 கலைஞர்கள் உள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்து வந்து தங்கள் தங்கள் பாரம்பரியங்கள், பண்பாடுகள் அனைத்தையும் மறந்து ஒரு குடும்ப உறவுடன் ஒன்றாக வாழ்கிறார்கள். நாடகத் தயாரிப்பு 1964ம் ஆண்டில் தொடங்கியது. ஒரு நாடகம் இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். தென்கிழக்காசிய பிரச்சனைகளுக்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
நாடகங்களை பல உதவி நெறியாளர்கள் ஆரம்பத்தில் நெறிப்படுத்துவர். அரங்கிற்கு வருமுன் அரியானி செழுமைப்படுத்தியே மேடைக்கு கொண்டுவருவார். இங்குள்ள அத்தனை பேருமே ஒவ்வொரு துறைகளிலும் பங்களிப்புச் செய்கிறார்கள். இந்நிறுவனத்திற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவுடன் மிகுதியைத் தாம் நடத்தும் நாடகங்கள் மூலமே தேடிக்கொள்கிறார்களாம். அனைவரும் தொழில்நிலைக் கலைஞர்கள்.
அவர் கூறிய அனைத்தையும் குறித்துக் கொண்டோம். எமது நாடகத்தைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பகுதியைச் செய்துகாட்ட, உடன் நிறுத்தச் சொன்னார். திகைத்துப் போனோம். "நான் மட்டுமல்ல, எனது கலைஞர்களும் உங்கள் கலையைக் காணவேண்டும்" எனக் கூறி தனது உதவியாளராகிய Liyand மூலம் செய்தி அனுப்பி ஒத்திகையில் இருந்த அனைவரையும் வரவழைத்தார். "ஜெனோவா" நாட்டுக் கூத்தின் அரசன், மந்திரி, தளபதி ஆகியேர்ரது பாடல்களுடன் கூடிய ஆட்டங்கள், சத்திய வேள்வியின் சில பாடல்கள் நடித்துக் காண்பிக்கப்பட்டது. இசைப்பகுதிக்கு வயலினும், றபானும் கொடுத்து இசையினையும் ரசித்தனர். தாங்கள் இவ்வளவு நாளும் இப்படி ஒரு கலைவடிவத்தைக் காணவில்லை எனப் பாராட்டினர். எமது பெண் நடிகைகள் மூவரினதும் நெற்றிப் பொட்டுக்களில் மயங்கினர். ஜெனோவா பாரீசில் நட்க்கும் வேளை தனது நடிகர்களை அனுப்புவதாகக் கூறினார் அரியானி
Theore du Solei ன் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டோம். நாடக அரங்கு ஒவ்வொரு நாடகத்திற்கும் தேவைப்படும் விதத்தில், உருமாற்றம் செய்யப்படுகிறது. ஒப்பனைப் பகுதி, ஆடை அமைப்பு பகுதி, ஆடைகளைத்

Page 26
October 9.
தாமே தயாரித்து பாதுகாக்கும் விதம், காட்சியமைப்புக் கூடம், இசைப்பிரிவு, புதிய புதிய வாத்தியக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது.
அரியானி இயக்குனரிடம் "உங்கள் நாட்டில் யுத்தம் நடக்கிறதே இந்த வேளையில் எப்படி இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்தீர்கள் Father என்று கேட்க “பல இன்னல்களுக்கூடாக இறைவனே வழிவிட்டார்" என்றார். இயக்குனர், நாம் பல கிராமங்களில் இருந்து ஒரு குடும்பமாக உள்ளோம். அவர்களோ இருபதுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து ஒன்றிணைந்து ஒரு குடும்பமாக ஒரு அரியானியின் கீழ் இயங்குவதைப் பார்க்கும்போது அங்கே ஒரு
குருசிஷ்யபரம்பரையைக் கண்டோம். கலைஞர்களின் βγέα έ ஒன்றிணைப்பு, கள்ளம் கபடமற்ற ஒழுக்க வாழ்வு,
புரிந்துணர்வு, எம்மை அன்போடும், பண்போடும்
உபசரித்து அளவளாவிய விதம் கலைஞன் உள்ளத்தை இன்னுமொரு கலைஞன் தான் உணரமுடியும் என்பது புலனாகியது. தங்களுடன் மதிய உணவில் கலந்துகொள்ளும்படி அன்போடு வேண்டினர். அவர்கள் ஆசையை நிறைவேற்றினோம். அப்போது அரியானியிடம் ஒரு பேப்பரையும் பேனையையும் நீட்டினேன். அவருக்கு
விளங்கிவிட்டது. தன் கைபட எழுதிக்கொடுத்தார்.
என்ன இனிமையான சந்திப்பு. நாங்கள் நிச்சயமாக
மீண்டும் இலங்கையில் சந்திக்க வேண்டும்.
சமாதானமே எமது நம்பிக்கை.
சமாதானத்தை அடைவோம்.
மிகுந்த அன்புடனும் வியப்புப் பாராட்டுடனும்
அரியான்.
உணவு உண்டபின் இரு பகுதியினரின் பாடல்களும்
பெற்றன.
 
 
 
 
 
 
 

October 99.
அரியானி நாடக உலகுடன் மட்டும் வாழவில்லை. சமூக சேவையிலும்
தீவிரமாக ஈடுபடுகிறார். திபெத், கம்போடியா, அல்ஜீரியா, சீனா போன்ற நாடுகளின்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தலாய்லாமாவுடனும் இவருக்கு
நெருங்கிய தொடர்பு உண்டு. நாடகம் இக்கால வாழ்வுடன் தொடர்புடையதாக
| இருக்க வேண்டும் என்பதே இவரின் குறிக்கோள். இக்கலைக்கூடத்தில்
இடம் இருந்து நாம் கற்றுக்கொண்டவை ஏராளம். அங்கிருந்து பிரிய மனமில்லாது
புறப்பட்டோம். எமது பயணத்தின் பயனை அடைந்த திருப்தியோடு.
24

Page 27
October 99.
இன்னும் ஒரு சிறந்த நெறியாளராகிய Peter Brookன் L'HOMMEQUI என்னும் நாடகத்தினைக் காண்பிக்க இயக்குனர் 6Tuñ60)LD 9602yp55jà QasipTï. 95) Recherche thedirale de Peter BrOOk. Si6)fs; 25uffüš6 bfft Gt6. Q5) P(b நரம்பியல் சம்பந்தமான கதை. நான்கு பேர் நடிகர்கள். வித்தியாசமான அரங்கு, இசை, ஒளி அமைப்பு எம்மை நன்கு கவர்ந்தது. பிரெஞ்சு மொழி நாடகம் இயக்குனர் மொழிபெயர்த்தார் எமக்கு இரகசியமாக, நாடக ஓட்டத்துடன் சென்றோம். நாடக முடிவில் Peter Brookஐ சந்திக்கச் சென்றோம். அவர் நாடகத்தை நெறிப்படுத்திவிட்டு வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டாராம். 50 தடவைகள் மேடையேற உள்ளது இந்நாடகம். நல்லதொரு நெறியாளரின் நாடகம் பார்த்தோம் என்ற சந்தோஷம் எமக்கு. தனது மனைவியைத் தொப்பியாக எண்ணிய ஒரு மனிதனின் கதை. "நாம் ஒரு மறைபொருளின் முன்பாக நிற்கிறோம். மக்களோடு பேச ஒரு நாடகத்தைத் தேடினேன். உண்மையான ஒரு நல்ல நாடகத்தைத் தேடினால் அது முழு உலகத்துடனும் தொடர்புடையதாக இருக்க வேண்டும்"என்கிறார் Peter Brook. Maurice Benichou, Sofigui Kouyote, Bruce Myers, Yoshi Oidd என்ற நால்வருமே இந்த 140 நிமிட நாடகத்தின் நடிகர்கள்.
நாடகம் கூட்டு முயற்சி என்பதன் சிறப்பினைக் கண்டோம்.
 

October 99.
பாரீஸ் திருமறைக்கலா மன்றத்தினர் AMORC அரங்கில் "கலைவண்ணம் 97" நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்திருந்தனர். பிப. 230 சிற்பக் கண்காட்சியும் அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு நாடகங்களும் ஆரம்பமாகின. முதல் 15 நிமிடத்திற்கு யாழ் மண்ணின் அவலங்களைச் சித்தரிக்கும் வார்த்தைகளற்ற நாடகமும், தொடர்ந்து ஜெனோவா, சத்திய வேள்வியும் நடந்தன. அரங்கு நிறைந்த மக்கள் கூட்டம். பல ஐரோப்பியர்களும் இருந்தனர். குறிப்பாக அரியானியின் குழுவைச் சேர்ந்த பத்து நடிகர்களும் அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் எமது நிகழ்ச்சிகளை நன்கு ரசித்தமை எமக்கு பெரும் சந்தோஷத்தை அளித்தது.
இறுதியாக பாரீஸ் மன்றம் வடலிக்கூத்தரின் மூத்த கலைஞர்களாகிய திரு. ஏ. வி. ஆனந்தன், ம. யேசுதாசன், கி. பி. பேர்மினஸ், ம. தைரியநாதன், ஆர். பேக்மன், எவ். யூல்ஸ் கொலின் ஆகியோருக்கு திரு. ஏ. ரகுநாதனைக் கொண்டு பொன்னாடை போர்த்தியும், திரு. பொன் குணசீலநாதனைக் கொண்டு பதின்மூன்று பேருக்கு வாழ்த்துப் பத்திரமும் வழங்கி கெளரவித்தனர். அத்தோடு மன்ற இயக்குனர் இத்தூதர் குழுவை ஐரோப்பாவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சியினையும் கலைக்கு அவர் ஆற்றும் பணியினையும் பாராட்டிப் பேசினார் திரு. ரகுநாதன்.

Page 28
October 9.
காலையில் பாரீசில் இருந்து நெதலாந்துக்குச் சென்ே நெதலாந்து திருமறைக்கலாமன்ற செயலாளர் திருமதி. ச மணிவாசகரின் விசேட அழைப்பினை ஏற்று Denhoogந Aulamuseum அரங்கில் "சத்திய வேள்வியும்" "ஜெனோவா
நடந்தது. சிலர் எம்மிடம் நாட்டு நிலைமை பற்றி கேட் ஒருவர்.
"ஐயா. யாழ்ப்பாணத்தில் வேலிகள், மதில்கள் இல்லை
உண்மைதானா?"
“வேலியும் மதிலும் ஏனய்யா? நெஞ்சுரம் கொண்ட ம யுத்தத்தின் மத்தியிலும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறா அது போதாதா?" என்றோம். எமது கலைஞர்களைக் கெளர6
பரிசுவழங்கினர். மன்றத்தின் சார்பாக, மறுநாள் பாரீஸ் புறப்பட்
 
 
 
 

October 99.
றோம். கந்தி கரில்
ாவும்"
யாமே
க்கள்
ர்களே வித்து
டோம்.
26
எமது இருபது நாள் வீசா முடியும் காலம் நெருங்கிவிட்டது. 29.10.97 அன்று எமது மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்
கொண்டு தாய் நாடு புறப்படத்தயாரானோம். மன்றத்தில் மாலை பஜனையினை முடித்துக் கொண்டு மன்ற அங்கத்தவர்கள் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவரிடம் விடைபெறும் போது கட்டியணைத்து, முத்தமிட்டு, கண்ணிர்மல்க எம்மை வழியனுப்பிவைத்தனர். பிரிவைத்தாங்கமுடியாது வாய்விட்டு அழுதனர் பலர். மீண்டும் வருவோம் என்ற உறுதிமொழியினைக் கொடுத்து வாகனங்களில் ஏறினோம். ஓர்லி விமான நிலையம் சென்றடைந்தோம் மன்றத்தலைவர் ஆண்டவர் இம்மானுவல், செயலாளர் சூரி மாஸ்டர், கருணா,கொலின் சகோதரர்கள்,
இவர்களது நண்பர் ரஞ்சன்,இன்னும் பலர்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும் உள்ளே நுழைந்த வேளை திரும்பிப்பார்க்கிறோம். அந்த அன்பு உள்ளங்களின் கைகளின் அசைவு. இன்னும் கண்முன்னே தெரிகிறது. விமானத்தில் ஏறினோம். ஐரோப்பியகலைத்தூது பயணத்தை நிறைவு செய்த பூரிப்போடு தாய் நாடு போகிறோம் என்ற களிப்பு இருக்கையில் அமர்ந்து கொண்ட நான் இயக்குனரை உற்று உற்றுப்பார்க்கிறேன். அவரோடு அருகில் இன்னும் ஓர் கலைத்தூது பயணம் செய்வது என்கண்களுக்கு தெரிந்தது. சிலருக்கு பட்டத்தால் பெருமை ஒரு சிலருக்கோ அவர்களால் பட்டம் பெருமை பெறும். அந்த வகையில் இப்பட்டத்தைப்பற்றி சிந்திக்கத் தொடங்க விமானம் விண்ணில் பறந்து கொண்டிருந்தது. என் எண்ணமும் பழையன தேடி சிந்திக்கப்பறந்தது.
இயக்குனரால் பல வருடங்களுக்கு முன்னமே ஆரம் பிக்கப்பட்ட இப்பயணம் யுத்தநிலை உச்சக்கட்டமாக உள்ள நேரமே நிறைவேற வேண்டியதாகியது. இதற்கு அவர் எடுத்த முயற்சி அளப்பரியது. பக்கபலமாக இருந்த பிரான்ஸ் மன்ற திரு.இம்மனுவல், சூரி இருவரையும் மறக்க முடியாது. இயக்குனர் இத்தனை காலமும் தென்இலங்கை கலைஞர்கள் குழுக்களாகிய போராசிரியர். எதிர்வீரசரத்சந்திரா, திருமதி லயனல் பெனான்டோ, மிரான்டா ஹேமலதா போன்றோருடன் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பத்தைத் தேடிக்கொடுத்தார்.

Page 29
October 99.
இம்முறை ஐரோப்பிய கலைக் குழுவாகிய அரியானியின் நடிகர்களுடன் பழகும் வாய்ப்பினையும் Peter Brook குழுவினரின் நாடகம் பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தையும் தந்தார்.
எம் இயக்குனர் வெளிநாடுகளில் எங்கு சிறந்த நாடகங்கள் நடந்தாலும் சென்று பார்த்துவிடுவார். பிற மொழியில் உள்ள நாடக நூல்களை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிடுவார். அவற்றை மொழிபெயர்த்து "கலைமுகம்" சஞ்சிகையில் அரங்க
வலை என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதி வருகிறார்.
இன்று எம் மன்ற ஆக்கங்கள் வித்தியாசமான வடிவங்களில் மேடையேறுவதை அனைவரும் அறிவர். பிரமாண்டமான யேசுவின் திருப்பாடுகள் காலத்துக்கேற்றவிதத்தில் மாற்றம் செய்தும் மேடையேற்றப்படுகிறது. இன்னும் மெளன நாடகங்கள், நாட்டுக்கூத்து, இசை நாடகம், இலக்கிய நாடகங்கள், நவீன நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், தெருக்கூத்து இவை அனைத்தும் இவர் சிந்தனையில் இருந்தே செயலாக்கம் பெறுகின்றன. இத்தகைய ஒருவரிடம் இக் கலைத்தூது பட்டம் சென்றடைந்ததால் பட்டம் பெருமைப்
பட்டு நிமிர்ந்து நிற்கிறது.
 

October 99.
விண்ணில் இருந்து விமானம் கட்டுநாயகா விமான நிலைய மண்ணை முத்தமிட்டு நின்றதுடன் எமது கலைத்தூது பயணம் நிறைவுற்றது.
பணிமனை சென்றோம் மறுநாள் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்துக்கு பதின் மூவரையும் அழைத்துச் சென்று காண்பித்து விட்டு பெரும் அக்களிப்போடு வெளியே வந்து
"சாதனை படைத்து விட்டோம்" என்றார்.
ஐரோப்பாவில் கற்றதை சொந்த மண்ணில் விதையுங்கள் ::::::::::::
என்றார் இயக்குனர்.
இலட்சங்களைத் தேடவில்லை நாம்,
இலட்சியத்தை நிறைவேற்றினோம்.

Page 30
It was neither a pleasure
mission.
Fourteen artistes of Tirl
forming Arts), Jaffna, left fo home after three weeks of pe interactive encounters With
This mission was unde
among others,
* to strengthen and en
in Europe
* to display and propa culture (and the arts
* to solicit support for atmosphere of peace cultural activities.
* to offer an opportuni
who have regularly Lanka, to see and eX the world, and
* to create bonds of fric who share the Centr
One perspicuous result
participants have become e their cultural commitments their love for their land is di
dwells in the breast of man
No nobler feeling than 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

trip nor a study tour; it was a cultural
marai Kalamanram (Centre for Peror Europe in October '97 and returned rformances, seminars, exhibitions and European artistes.
rtaken against heavy odds in order,
courage the efforts of our Centres
gate some of the genuine roots of our
) abroad
our Centre's efforts at creating an and harmony in Sri Lanka through
ty for the Centre’s artistes in Jaffna, been performing in all parts of Sri perience cultural life in other parts of
andship with our country's expatriates e's view on culture and the arts.
of this mission has been that the ven more motivated and involved in ... The team has also established that eep rooted and unassailable.
his of love for one's land and people
28

Page 31
சென்ற இதழ் தொடர்ச்சி.
1. மின்னுவ தெல்லாம் பொன்னென்றே மேதினியில்
மன்னவன் கூட மயங்குகிறான் - என்னவனே
அறிவின் துளியளவே அறியாதேன் ஆசைகளால்
நெறிதவறா துன்னருளால் நிரப்பு.
2. வாயார அப்பாநான் வலம்வந்தே நின்புகழை
ஒயா துரைத்தாலும் ஒருதுளியே - நாயேனை மகனே என்றன்பாய் மனதார நீயழைத்தால்
இகமீ ததற்குண்டோ ஈடு.
3. ஏழை எளியவரின் இரந்தமுகம் நீதுடைக்கும்
வேளையெல்லாம் நானறிந்தும் விசனமுறேன் - நாள்முழுதும் உண்டேகளித்து உறங்கிடுவேன் உனதுகரத்
தண்டனைக்கும் உண்டோ தவம்,
4. இரவின் நடுநேரம் ஏங்கித் தவிப்புடனே
வருவாய் என்றுநிதம் வாயிலிலே - உருகிமனம்
பார்த்திருந்தேன் மகனே பாசத்தை நீயுதறி
மூர்க்கனாய் முரணுவதோ முறை.
5. மலராய் இருந்த நிலை மதுரமிகு கனியாக்கி
விலையேறக் கருணை விதைத்தவனே - தலைமுதல்வா
புகழ் நாடி நீசன் பொறிகளிலே வீழ்ந்தமிழ்ந்தேன்
அகலாதே தாங்கி அணை.
6. கோடையிலே காற்றிற் குலைந்தேகும் மேகம்போல்
ஒடுகிறேன் உலகப் புயலூடே - வீடுபெற வழிதவறித் தடுமாறி வாடுகிறேன் வானரசே
விழிமலரத் திறந்தே விடு.
7. உள்ளத்தின் வீணையிலே உனதுமலர் விரல்களினால் மெள்ளமெள்ள நீதடவ மேனியெலாம் - துள்ளிவரும் பேரின்ப வெள்ளப் பெருக்காய்ப் பொழிகிறதே
ஆரமுதே இன்ப அலை.
8. கற்பனைகள் ஏறும் கலைநூல்கள் அலைசீறும்
விற்பனத்தின் விந்தைகளோ வெளிமீறும் - அற்புதனே தன்செயலே பறிபோகத் தத்தளிக்கும் படகெனவே
என்புயல்நீ அடக்குதலெப் போ?
 

0.
1.
12.
13.
4.
5.
6.
வெண்பா மலர்.
பசியோ உலைமூட்டும் பலநோய்கள் தலைகாட்டும்
புசியாத போதுமைம் புலன்வாட்டும் - கசிவுடனே
அப்பா உமதன்பின் அரவணைப்பே இல்லையெனில்
இப்பாவிக் கெங்கே இடம்.
ஆறாக் கவலைகளால் ஆறுதலே இல்லையெனக்
கூறாதே நெஞ்சங் குமுறாதே - மாறாகத் தந்தாய் உமதுகரந் தாங்குவதே போதுமெனச்
சிந்தை குளிர்ந்துருகச் செய்.
வரவு செலவினிலே வாழ்க்கை வசதியிலே அரவுதனும் பிசகாதே அசைந்திடுவேன் - பரகதியின் தேட்டந் தனைத்தேடித் தெய்வீகா நின்னன்பின்
நாட்டமுறல் எந்த நாள். பகலு மிரவுமாய்ப் பொழுதகலப் பார்க்கின்றேன் சுகமழிய உளமுருகிச் சோர்கின்றேன் - ஜெகமுதல்வா உண்டுறங்கி யேவிழித்தும் உன்கிருபை உண்டெனவே
கண்குளிரக் காண்பதெப்போ? கண்.
மானம் குலம்செல்வம் மங்காப் புகழெனவே
ஈனமனம் எண்ணிநிதம் ஏங்குதையா - நானெனவே
சொல்லும் செயலுமெனைச் சுற்றியே தாம்வளைத்துக்
கொல்லாதே அன்பாலாட் கொள்.
ஊரும் எறும்பதனின் ஒசையும் உன்செவியில் சேரும் அருள்தெரிந்தும் சிற்றறிவால் - பேரொளியே
அற்பதுயர் தனையும் ஆற்றா தலறுகின்றேன்
பொற்பதமே புகலஇடம் தா.
விபத்தனைத்தும் இறைவாஉன் சம்பத்தென்றே
தபத்துணர்வோ டமைதியுடன் தலைகுனிந்தே - உபத்திரவம்
எல்லாம் உவந்தேற்கும் இதயமதை நான்பெறவே
சொல்லாயோ? சுகமருளுஞ் சொல்.
தவறான சிந்தனையால் சந்தேக நஞ்சால்
அவமாக வாழ்வுதனை அழியாமல் - தவமணியே
அன்பமைதி சாந்தம் ஆனந்தம் பொங்கிவரும்
இன்ப நினைவுகளோ இடு.
(தொடரும். )

Page 32
லாவுக்கு இது தலைப்பிள்ளை. அதுவும் ஆண் குழந் அவள் கணவன் சுரேஷ் கார் பிடித்து அவளை பி ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தா
வீட்டிலுள்ள பெரியவர்களும், சிறியவர்களுமாக தாை பிள்ளையையும் சூழ்ந்துகொண்டனர்.
இவ்வுலகுக்கு வந்த இரண்டு நாட்களிலேயே எல்லோரும் தன் வேடிக்கை பார்ப்பதை விரும்பாததைப் போல குழந்தை ஆரம்பித்தது.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து தாை பிள்ளையையும் நலம் விசாரித்துச் சென்றனர்.
நீலாவுக்கு இது தலைச்சன் என்பதால் தாய் எப்படி பக்குவ பத்தியமாக இருக்க வேண்டும், பிள்ளையை எப்படி படுக்க ை வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகளை வந்தவர்கள் இலவசமாக வழங்கிவிட்டுச் சென்றார்கள்.
நீலா குழந்தைக்குப்பாலூட்டிக் கொண்டி ருப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ்,
உண்மையிலேயே அவள் பேரழகிதான். சுண்டினால் இரத்தம் தெறிக்கும் மேனி, ஒருமுறை பார்த்தவரை பல தடவை திருட்டு த்தனமாகப் பார்க்கத் தூண்டும் கொள்ளை அழகு அவளுக்கு.அழகுக்கு ஏற்ற அச்சில் வார்த்தது போன்ற உடலமைப்பு.
தன் மனைவியின் அழகை எண்ணித் தனக்குத் தானே பெருமிதப்பட்டுக்கொள்வான் சுரேஷ்,
அவள் வனப்பு நிறைந்த உடலின் இந்த அழகு என்றும் நிை வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் ஏக்கமாக எழுந்தது.
அதன் பிரதிபலன் நீலாவும் சுரேஷம் கலந்து பேசி குழந்ை
தாய்ப்பாலூட்டுவதை நிறுத்திவிட்டு, புட்டிப்பாலை பழக்குவது முடிவு எடுத்தார்கள்.
 
 

பயும்
Lyss
வக்க
லக்க
நக்கு ன்று
30
ராதனை ஏ.ஏ
as
βυ
குழந்தையின் வளர்ச்சியை விட மனைவியின் அழகைக் காப்பது தான் சுரேஷக்கு பெரிய கடமையாகத் தோன்றியது.
மனைவியின் பிரசவ "இழப்புகளை" ஈடு செய்ய வைட்டமின்கள் உட்பட சத்து நிறைந்த உணவு முதலியவற்றைக் கொண்டு வந்து அறை மேசை மேல் நிரப்பினான் சுரேஷ்.
நீலாவுக்கும் தன் அழகைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர ஆசையிருந்ததால் விரைவில் குழந்தைக்குப் புட்டிப்பாலை பழக்கிவிட்டாள்.
அன்று சமீபத்தில் திருமணமாகி இருந்த சுரேஷின் அலுவலக நண்பர் ஒருவருக்கு பகல் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான் சுரேஷ்.
நீலாவும் அவள் தாயும் சமயலறையில் சமையலைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
சுரேஷ குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நண்பர் வருகிறாரா என்று வாசலில் நின்றபடி பாதையை எட்டிப்பார்ப்பதும், குழந்தையுடன் கொஞ்சுவதும், சமயலறைக்கு வந்து சமையல் ஆகிவிட்டதா என்று பார்ப்பதுமாக இருந்தான்.
"குழந்தைக்குப் பிளாஸ்க்கில் பாலை ஊத்தி வச்சுட்டு சீக்கிரமா புடவையை மாத்திக்கோ. பதினொரு மணியாச்சு." என்று மனைவியை நோக்கி கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தான் சுரேஷ்.
அவன் வாசலுக்கு வரவும், விருந்தினர்களை ஏற்றிவந்த கார் வாசலில் வந்து நிற்கவும், சமையலறையிலிருந்து நீலாவின் "ஐயோ அம்மா" என்ற அலறல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
"வாங்கோ" என்று கலவரத்துடன் விருந்தினர்களை வரவேற்ற சுரேஷ் குழந்தையுடன் சமையலறையை நோக்கி ஓடினான்.
அங்கே.
நீலா தன் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி தரையில்

Page 33

T: %

Page 34
ஆரோப்பிய f), fruijff
 
 
 


Page 35
ஐரோப்ரிய ፰ጨaûወ°"
 
 
 
 


Page 36


Page 37
அமர்ந்தவாறு கதறிக் கொண்டிருந்தாள்.
கலவரமடைந்த சுரேஷ் "என்ன நடந்தது. என்ன நடந்தது" என்று பதறித் துடித்தான்.
"பொரியலைப் போடும்போது கையிலுள்ள தண்ணிர் எண்ணெயில் கொட்டி எண்ணெய் முகத்துல தெறிச்சிடுச்சி.!" என்றாள் நீலாவின் தாய்.
குழந்தையை மாமியின் கையில் கொடுத்த சுரேஷ், முகத்தை மூடிக்கொண்டிருந்த நீலாவின் கரங்களை விலக்கினான்.
நீலாவின் முகத்தைப் பார்த்த சுரேஷக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. அவளது முகம் நெருப்புத் தணலாகசிவந்திருந்தது.அவள் கண்களைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டாள். கண்களிலிருந்து கண்ணிர் ஒழுகிக் கொண்டிருந்தது.
விருந்தினர்கள் வந்த காரிலேயே நீலா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டாள்.
இறைவனின் அளப்பரிய கருணையினால் நீலாவின் கண்கள் காப்பாற்றப்பட்டன.
ஒரு மாத காலம் ஆஸ்பத்திரியில் தங்கி வைத்தியம் செய்த பின்னரே நீலாவுக்கு குணம் காண முடிந்தது.
நீலாவின் சுந்தர வதனத்தில் வெள்ளை சுவரில் வாரி அடித்த தார்த்துளிகளைப் போல கரும்புள்ளிகள் முகம் நிறையப் படிந்திருந்தன.
அந்த கரும்புள்ளி வடுக்களைச் சுற்றி தோல் சுருங்கி விட்டிருந்தது.
 

இனி என்றுமே அந்த வடுக்களைப் போக்க முடியாது என்று டாக்டர் கூறிவிட்டார்.
நீலா ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் அவள் முகவிகாரத்தைக் கண்டு குழந்தை அவளிடம் போக மறுத்துவிட்டது.
பழையபடி அது அவளிடம் பழக இரண்டு மூன்று நாட்களெடுத்தன. "தாய்ப்பால் ஊட்டியிருந்தால் அந்த மணத்துக்காவது குழந்தை என்னிடம் தாவியிருக்கும்" என நீலா எண்ணி வேதனைப்பட்டாள்.
மனைவியின் முகவிகாரத்தைக் கண்டு மனதுக்குள் வெதும்பினான் சுரேஷ்,
“என்னதான் உன் அழகு கெட்டாலும் உன் மேலுள்ள என் அன்பு குறையாது நீலா..!" என்றபடி அன்புடன் அவள் தலையை வருடினான் சுரேஷ்,
"அது எனக்குத் தெரியும். அழகு கெடும்னு தானே பிள்ளைக்கு பால் கொடுக்காம விட்டேன். இப்போ பார்த்தீங்களா" என்றபடி கணவனின் மடிமீது விழுந்து அழுதாள் நீலா.
அவள் கண்களிலிருந்து வடிந்தோடிய கண்ணிர் சுரேஷின் கரங்களில் படிந்தது.
அந்தக் கண்ணீர்த் துளிகள் அவன் உள்ளத்தில் ஊடுருவிச்சென்று அழகு அநித்தியமானது தான் என்று சுட்டபோது வேதனையால் வெதும்பிப் போனான் சுரேஷ்.

Page 38
லககயம் என்பது "காலத்தின் கண்ணாடி" எனப் பொதுவாக எல்லோராலும் கருதப்பட்ட போதிலும், நாவலர் சோமசுந்தர பாரதியார் தமது "நற்றமிழ்" என்னு கட்டுரையில், இலக்கியம் என்ற சொல் லஷியம் என வடமொழிச் சொல்லின் திரிபு, ஆனால் தமிழி இலக்கியம் என்ற சொல் உணர்த்தும் பொருளை லஷிய என்ற சொல் உணர்த்தவில்லை, வடவர் லஷியம் என்பதற் "நோக்கம்" என்ற பொருள் கொண்டு, ஒரு நோக்கத்தே எழுதப்படுவது, அதிலும் புருட்ார்த்தம் நான்கைக் கரு அதாவது உறுதிப் பொருளான அறம், பொருள், இன்பம், வி ஆகிய நான்கைக் கருதி செய்யப்படுவதே இலக்கியம் எ வரையறை செய்தனர். எனவே
"ஏதாவது ஒரு கருத்தை நிலைநாட்டச் செய்வ. இலக்கியமல்ல
"மக்கள் உணர்ச்சியினை வெளிப்படுத்துவது எல்ல இலக்கியமல்ல எனக் கருதினர். ஆனால் ஆங்கிலே Literature என "எழுதப்பட்டதெல்லாம்" இலக்கியமாகே கருதினர்.
பண்டைய தமிழர் இலக்கியம்
பண்டைய தமிழர் குறுகிய நோக்கின்றி பரந்த நோக்குட "செய்யுள்" என்ற கருத்தில் இலக்கியத்தை நோக்கின செய்யுளாவது "விழுமிய கருத்துக்களை அவர் காலத்தி கேட்டவற்றோடு ஒழியாமற் பிற்காலத்தார்க்கும் பயன்படுமா எந்த உருவத்திலும் செய்யப்படுவது" எனக் கருதினர். எனே "தழுவிச் செய்யப்படுவது" அல்லது "உண்மையை மறைத்து பொய்கலந்து செய்யப்படுவது" இலக்கியமாகாது எனவு சிறிது பொய் விரவினும் சந்தனத்தில் தீய நாற்றம் கலந்த போலவும், பாலில் நஞ்சுகலந்தாற் போலவும் மாய்ந்து போகு ஆதலில் பொய்கலவாது உண்மை வெளிப்படுவதே செய்யு "உணர்ந்ததைச் சொல்வதே புலவர் அறமுமாகும்"என்றார்
 
 

ாம்
6)
32
இதுவே இலக்கிய ரசனை, இலக்கிய ஆன்மா, இலக்கிய விழுமியம் எனக் கொள்ளலாம். எனவே வாழ்க்கையின் கண் வரும் உண்மை அனுபவங்களை அழகுறப்புனைந்து கூறுதல் இலக்கியமாகக் கருதப்பட்டது. ஆயினும் நூலாசிரிய னொருவனுடைய மனோபாவம், அனுபவம், சூழல் என்பவற் றாலேயே அவனியற்றும் நூலின் தன்மை, நடை, அமைப்பு முதலியன உருக்கொள்ளும் என்பதும், அரசியல் நிலைப்பாடுகள், பொருளாதார அமைப்பு மாற்றங்கள், கலாசார மாறுபாடுகள், பிறநாட்டுத் தொடர்புகள், சமயத்துறைக் கிளர்ச்சிகள் என்பன காலத்திற்குக் காலம் அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதும் மறுப்பதற் கில்லை. ஒரு கால சமுதாயத்தில் வாழும் மக்கள் புதிய கருத்துக்களையும், கொள்கைகளையும் தழுவத் தொடங் கியதும், பழையனவற்றைக் கைவிட்டு புதிய வாழ்க்கைப் போக்கைப் பின்பற்ற முற்பட்டதும், அம்மக்களின் இலக்கியப் போக்கும் மாற்றத்தை ஏற்கும் என்பதில் மறுதலிப்பு இல்லை. தவிர ஆற்றல் மிக்க ஒரு இலக்கியகர்த்தா ஒரு மொழியின் இலக்கியத்தில் பெரிய மாறுதல்களைப் புகுத்திவிட முடியும் என்பதையும் மறப்பதற்கில்லை. இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியப் போக்கில் சுப்பிரமணிய பாரதியார் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய இலக்கியகர்த்தாவாக கருதப்படுவது யாவரும் அறிந்ததே. ஈழத்தமிழ் இலக்கியப் போக்கிலும் "புலம் பெயர்ந்தோர் இலக்கியம்" "தலித் இலக்கியம்" என்ற இலக்கியப் போக்கும் காலத்தோடு இசைந்த மாற்றமே. ஆனால் தமிழ் இலக்கிய ரசனை, இலக்கிய ஆன்மா, இலக்கிய விழுமியம் பிறழ்வதையே இங்கு இலக்கியமும் விலகல் நடத்தையும் எனப் பார்க்கின்றேன்.
விலகல் நடத்தைகள்
விலகல் நடத்தை என்பது "சாதாரண மனித நடத்தைக் கோலங்களிலிருந்து, அதாவது விழுமியமாக்கப்பட்ட இலக்கியங்களிலிருந்து வேறுபட்ட நடத்தைக் கோலங்கள்"

Page 39
எனப் பொருள் கொள்ளப்படலாம். இந்த விலகல் நடத்தைக் கோலங்கள் மனித சமுதாயத்திற்கு நன்மை பயப்பனவாகவும், தீமை பயப்பனவாகவும் அமையலாம். அதாவது ஒரு மனித விலகல் நடத்தைக் கோலமானது முழு மனித சமுதாயத்தையும் வழிநடாத்தி, சாதாரண நடத்தைக் கோலத்திலிருந்து விலகி நடாத்திச் சென்றால், அதனால் பெரிய பயனை மனித சமுதாயம் அடைந்தால் அதனை நன்மையான விலகல் நடத்தை என்பர். மகாத்மாகாந்தி இந்த வகையான ஒரு விலகல் நடத்தைக் கோலத்திற்குரியவர். மாறாக மனித நடத்தைகளுக்கு எதிராக, முட்டுக்கட்டையாக இடைஞ்சலாக நடத்தையைக் கொண்டிருப்பவர் தீமை பயக்கும் விலகல் நடத்தைக் குரியவராவார். இவர்கள் தற்கால நீதி முறைமைகளில் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகவே கருதப்படுவர்.
இத்தகைய விலகல் நடத்தைகள் இலக்கியங்களில் உட்புகுந்திருப்பதையே இங்கு "இலக்கியமும் விலகல் நடத்தையும்" எனப் பார்க்கின்றோம். அதாவது பொய்கலந்த, உண்மைக்கு புறம்பான, விழுமியங்களுக்குச்சவாலாக, இலக்கிய ரசனையும், இலக்கிய ஆன்மாவும் விழுமியமாகிக் கொண்டு வருவதையே இங்கு கோடிட்டுக் காட்ட முற்படுகின்றோம்.
இலக்கியம் - மனித நடத்தைகள்
இலக்கியம்" ஒன்று பின்வரும் மூன்று தொகுதியான மனித நடத்தைகளுடன் தொடர்புபட்டதாகக் காணலாம். முதலாவதாக ஒரு இலக்கியம் படைக்கப்படும் போது காணப்படும் புலம். அதாவது அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் தொகுதியினர். இவர்கள் இலக்கிய ரசனை எனக் கொள்ளலாம். இரண்டாவதாக அந்த இலக்கியத்தைப் படைத்த ஆசிரியன், அவனது மனோபாவம், அனுபவம், நோக்கம் என்பன. இவர்கள் இலக்கிய ஆன்மா எனக் கொள்ளலாம். மூன்றாவதாக படைக்கப்பட்ட இலக்கியத்தை விழுமியமாக ஏற்றுக்கொள்ளப் போகின்ற எதிர்கால சந்ததியினர். இவர்கள் இலக்கிய விழுமியம்
எனக் கொள்ளலாம்.
எந்த ஒரு மொழி இலக்கியத்திலும் இத்தகைய மூன்று தொகுதியினர் சம்பந்தப்பட்டிருப்பதும், எமது பண்டைய தமிழ் இலக்கியங்களில் இத்தொகுதியினர் முறையான வழியில் தத்தம் பங்களிப்பை பகிர்ந்ததையும் நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனால் இன்று ஈழத்தில் விலகல், நடத்தை காரணமாக இலக்கிய நாணயம் பின்தள்ளப்பட "எழுதப்பட்டதெல்லாம்
இலக்கியமாகிவிடுமோ?"
 
 

இலக்கியம் - விலகல் நடத்தை
ஈழத்தமிழராகிய நாம் இரண்டாந்தரப்பிரசையாக, ஆழப்படுபவராக,அகதிகளாக, ஏதிலிகளாக, தங்கிவாழ்வோராக, எடுப்பார்கைப்பிள்ளையாக ஆகிவிட்ட நிலைக்கு, எம்மில் ஆழ அகலமாக ஊடுருவிக் கொண்டுள்ள விலகல் நடத்தையே காரணமாகிக் கொண்டிருக்கின்றது. ஓர் இலக்கியம் பொய்கலவாது உண்மையானதாக, அனுபவமாக இருக்க வேண்டும் என்பதில் எமது முன்னோர் கொண்டிருந்த பற்றுறுதி இன்று புதிய நியாயம், நியமம் காரணமாக கைவிடப்பட்டுச் செல்வதையே இன்றைய இலக்கியங்களில் ரசித்துக் கொண்டிருக்கின்றோம். இலக்கியம் ஒன்று படைக்கும் காலத்தில், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அனுபவங்களை, வாழ்க்கைக் கோலங்களை பொய்கலவாது உண்மையைப் பிரதிபலிக்க வேண்டும் என ஏற்றுக்கொள்ளும் நாம், உண்மைகள் சிலவற்றை முற்றாக மறைத்தும், சிலவற்றை தவறவிட்டது போல் தவறவிடுவதும், பொய்கலந்து உண்மையை மாற்றி விடுவதும் எழுத்தாளரின் சிந்தனையில், கையாண்ட முறையில் எடுத்தாளப்பட்ட நுட்பம் எனப் பாராட்டிக் கொள்வதும் நடைமுறையாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவை விருமி பியோ விரும்பாமலோ இலக்கியமாகிக் கொண்டிருக்கின்றன என்பதையும், எதிர்காலத்தில் அவை விழுமியங்களாகிவிடும் என்பதையும் உதாசீனப்படுத்த முடியுமா?
பொழுதுபோக்கு இலக்கியம்
இலக்கியம் "மக்கள் வாழ்க்கை முறை" "விழுமியம்" என்ற கருத்துக்களிலிருந்து விலகி பொழுதுபோக்கு இலக்கியம் எனக் கொள்ளப்படுவது ஒரு வழக்கு. இன்றைய உளவியலா ளர்கள் பொழுதுபோக்கு இலக்கியங்கள் மக்களின் இளைப் பாறுதலுக்கு மிக அவசியமானது, இன்றைய இயந்திர வாழ்வுமுறையில் மனிதன் இளைப்பாற இத்தகைய பொழுதுபோக்கு இலக்கியங்கள் மிகவும் அவசியம் எனக் கருதுகின்றனர்; உற்சாகப்படுத்துகின்றனர்; ஊக்குவிக்கின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்காக கையாளப்பட வேண்டிய கருப்பொருள் தொடர்பாக எத்தகைய வரையறையும் காணப்படாத நிலையில், பண்டைய இலக்கிய விழுமியங்கள் எல்லாமே பொழுதுபோக்கு இலக்கியமாக மாறிக்கொண்டி ருப்பதை வேதனையுடன் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளியை முன்னிட்டுத் திருமறைக்கலாமன்றத்தினர் பெரிய எடுப்பில் மேடையேற்றும் "கல்வாரிப்பலி போன்ற திருப்பாடுகளின் இலக்கிய நயத்தை மக்கள் பொழுதுபோக்கு இலக்கியமாக எடுத்துக் கொள்ளுகின்ற அளவுக்கு, அதிலும் கத்தோலிக்க தமிழ் மக்கள்

Page 40
எடுத்துக்கொள்ளுகின்ற அளவுக்கு இலக்கிய ரசனை வறிதாகி போய்க்கொண்டிருக்கின்றது. குடும்பமாக சினிமா பார்ச் முடியாது என்று கூறிக் கொண்டே ஆவலாக சினி பார்க்கின்றோம். ஆனால் மறுமுனையில் இந்த பொழுதுபோக் இலக்கியங்களும் விழுமியங்களாகிக் கொண்டே இருக்கின்ற "கண்ணகியா? மாதவியா? கற்பில் சிறந்தவள்" "பரதன இலக்குமணனா? சகோதர வாஞ்சையில் விஞ்சியவர்?" என பட்டி மன்றங்களில் வாதத்திறமைக்காக பாத்திரங்களி காணப்பட்ட இலக்கிய விழுமியங்கள் உடைக்கப்படுகின்ற வாதத்திற்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இலக்கியம முன்னைய இலக்கிய விழுமியங்கள் வாழ்க்கைக்கல் வாதத்திற்கே என இலக்கியமாகிக் கொண்டிருக்கின்ற இவ்வாறு இலக்கிய ரசனை விலகுவதற்கு, இலக்கி ஆன்மாவின் விலகல் நடத்தையா? அல்லது ரசனை விலக நடத்தையா? காரணம் என்பது 'கோழியா முட்டையா முந்திய என்பது போன்றதே.
இலக்கியம் - சந்தைப்பொருள்
இன்று பொதுவாக இலக்கியம் பேச்சு, கட்டுரை, கவிை பாட்டு, குறுங்கதை, சிறுகதை, நாவல், கூத்து, நாடக சினிமா என இன்னோரன்ன பல வடிவங்ளைக் கொண்டி க்கின்றது. இந்த வடிவங்கள் எல்லாமே ஒரு "சந்தைப்படுத்த நோக்கம் கொண்டதாக, இலக்கியம் ஒரு சந்தைப்பொருளா கொள்வனவு செய்யப்படுவதற்கும், விற்பனை செய்யப்ட வதற்குமான ஒரு பொருளாக உருப்பெற்றுள்ளது. இந் "இலாபகர நோக்கினால் இலக்கிய ரசனையை ஏமாற்ற அல்ல. வசப்படுத்த இலக்கிய ஆன்மா தூண்டப்படுகின்றது. இ இலக்கிய வாழ்வுக்கு ஆரோக்கியமானதா? விளம்பர வடிவங்க இன்று ஒரு இலக்கிய வடிவமே. இந்திய தொலைக்காட் விளம்பரத்தைப் பார்த்த இரு மும்பாய் சிறுவர் பரிதாபம இறந்ததைப் பத்திரிகையில் படித்த போது சந்தை இலக்கியங்க சமுதாயத்தில் எங்கு எப்படி விழுமியங்களாகிப் பாதிப்புகளை கொண்டுவரும் என்பதை வரையறுக்க முடியாதுள்ளது. சி தொலைக்காட்சித் தொடர்கள் குற்றவியல் நடத்தைகளை தூண்டுகின்றன என சட்டம் போட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இலக்கியம் - பயிற்சி
பாடசாலைகள் மட்டத்தில், கோட்ட வலய மட்டத்தி "தமிழ்த்தினப்" போட்டிகள் நடாத்தப்பட்டு "தமிழ்விழ கொண்டாடப்பட்டு இலக்கிய ஆன்மாக்கள், இலக்கிய ரசனைக
 
 
 

s
y
5,
2
s
ள்
कं
ல
ள்
34
வளர்க்கப்படுகின்றன. இங்கு கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம் எனப் போட்டிகள் பல பிரிவு மட்டத்தில் நடாத்தப்படுகின்றன. இப்பயிற்சி "இலக்கிய ஆன்மாவை முளையிலேயே கிள்ளிவிடுவது போல" போட்டியில் வெல்லுகின்ற எண்ணம் தூண்டப்படுகின்றதே ஒழிய இலக்கிய ஆன்மா கண்திறக்க தூண்டப்படுவதில்லை. தரப்பட்ட தலைப்பிற்கு ஆக்கம் படைக்கப்பட அழைக்கப்படுவதால் இலக்கிய ஆன்மா ஒன்று இருக்கின்றது என்பதை உணராமலேயே இலக்கியம் படைக்க பழகிக் கொள்கின்றான். ஆனால் அவன் படைப்பது இலக்கியமாகி விடும் என்பதை அவன் உணர வேண்டும், உணர்த்தப்பட
வேண்டும்.
இந்த கட்டுரையால் இலக்கிய ஆன்மாக்களே இல்லை என்று நான் கூறவரவில்லை, இலக்கிய ஆன்மாக்கள் தமது பங்களிப்பை அளித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் ஒரு இலக்கியவாதி தனது ஆன்மாவை, சுயத்தை வெளிப்படுத்தினால் அது "தோல்வி என எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதும் அதனை அழகுற "யதார்த்தவாதி" வெகுசன விரோதி" என நாமே எல்லைப்படுத்திக் கொள்வதும், இதனால் இலக்கிய மெளனங்கள், இலக்கிய வறுமைகள் தொடர்வதும், எமக்கு முன்னால் எம் மணமறிய அநியாயம் நடப்பதை நாம் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும், இருப்பதும், வாழ்வதும் ஒரு இலக்கியமாகிவிடுமோ என்ற ஐயமே இந்த இலக்கிய ஆன்மா இங்கு எனது சுயத்தை ஆன்மாவை எவ்வளவு திறந்துள்ளேன் எனக் கேட்போருக்கு "திறக்கவே யில்லை" என்பதே பதில். எனவே இந்த இலக்கிய விலகல் நடத்தை இலக்கிய விழுமியமாகி விடக்கூடாது என்பதை உணர்ந்து, ஆன்மாவை விழிப்பாக வைத்திருக்க பொய்கலவாத உண்மையை மழுப்பாமல், திரிக்காமல் இலக்கியமாக ரசிக்க விழுமியமாக்க ஒருமனப்படுவோம்.
3. Sad, JL 600TLs B. Com (Cey) Dip. in Educ. ஆசிரியர், புனித பத்திரிசியார் கல்லூரி

Page 41
19. é5... q- é5... 19-é5.. 19. ő....
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம்
இரண்டுமணியைக் காட்ட இன்னும் ஒரே ஒரு நிமிஷம்தான் இருந்தது.
அந்த ஒரு நிமிஷமும் ஒருநொடியாகிவிடக்கூடாதா என்ற அலமந்த தவிப்பில் ஃபெஷன் ஹவுஸ் முதலாளி டெலிபோன் பக்கமே தவம் கிடந்தாா.
அமைச்சர் சரியாக இரண்டுமணிக்கெல்லாம் 'போன்கோல் கொடுப்பார் என்று அவரது அந்தரங்கச் செயலாளர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். எந்த விஷயத்தை இழுத்தடித்தாலும் இந்தமாதிரி விவகாரங்களில் அமைச்சர் வெள்ளைக்காரனுக்கே முன்மாதிரியானவர் என்று எத்தனையோ மேற்கோள்களைக்காட்டி சந்தேகத்தை தீர்த்துவைத்தார்.
'ட்ரிங்ட்ரிங்.ட்ரிங்ட்ரிங்.ட்ரிங்ட்ரிங்.- டெலிபோன் மணி கணகணதத்து.
அமைச்சராகவே இருக்கவேண்டும் என்று குலதெய்வத்தை மட்டுமல்லாது, வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ரிஸிவரை எடுத்து, ஃபெஷன் ஹவுஸ்முதலாளி காதில் வைத்து,"ஹலோ ஃபெஷன்
’ ஹவுஸ்" என்றார். அமைச்சரை
நினைத்துக்கொண்டு பயபக்தியோடு
பவ்வியமாகப் பேச
“ஹலோ! நான்த பேசுகிறேன்"
ஐயாவா பேசு வணக்கமுங்க - கு எத்தனை குழைவு,
செக்ரட்டரி எ( சொன்னான்.நீங்க வேண்டியவராமே.
ஆமாங்க ஐயா முடிச்சித் தந்தீங்க கூட ரொம்பவும் ே ஆகிடுவேங்க”
" அப்படி ஒரு இருக்கவேண்டும் என்பதற்காகத்தாே எடுத்தேன்”
ரொம்ப சந்தே நெனச்சீங்கன்னா ( முடிச்சிடுவீங்கன்னு உங்கஅந்தரங்கச் ே சொன்னாருங்க."
" ஆமாம் நான் நெனச்சதை முடிச் இப்போ உங்க ஸ் சரக்கு எவ்வளவு?
" ஒரு பத்து இ
பத்துலட்சமா?
"ஆமாங்க ஐயா முடங்கிக் கெடக்கு
3.
 

96örff.fr.
ான் அமைச்சர்
நீங்க. குரலில்தான் நெளிவு.
ல்லாத்தையும் அவருக்கு
,விஷயத்தை ன்னா ஐயாவுக்குக் வேண்டியவனாக
கனக்ஷனி"
ன போனே
ாஷம்ங்க. நீங்க எதையும்
6FupTef
இதுவரைக்கும் காமல்விட்டதில்ல. டொக்ல இருக்கிற
ருக்குங்க”
ஒருவருஷமா ங்க”- ஒரு
கு. இராமச்சந்திரன்

Page 42
பெருமூச்சு ச குரல்.
" யோசிக்க விடுங்க. எல் காசாக்கித்தா வெளிநாட்டுத் சேல்ஸ்ண்னு போடுங்க. ெ
8 $ அப்ப்டி போட்டுப்பார் ரொம்ப கலh சரக்கு இழுப
"அதெல்ல செக்கரட்டரி சொன்னாரு. விக்கனும், அட
" ஆமா ஐ
"அப்ப நா செய்யுங்க"- கண்டிப்புத்ெ
" ஐயா செ
& &
நாளைக்ே சேல்னு போ
affith 5"
4 á
அதோட ஃபெஷன் ஹ: விற்பனையில் துணிமணிகள் கொஞ்சம் டெ
'பத்திரிசை இவருககு கட் ஃபெஷன் ஹ6 யோசித்தார்,
稣 &
என்ன ே
" ஆ.இல்ல ஒருவாரத்துக் கொடுக்கிறேங் விளம்பரம் ெ
' முதல் பீ
drffliћ. g.”
46
A
முதலாளி பயப்படாதீங்க நெனெச்சேன் முடிப்பேன்.இ
 

லந்த கவலை தோய்ந்த
ாதீங்க. கவலையை லாத்தையும் ரேன். கடையில,
துணிமணி எழுதி பெரிசா போர்டு பனர் கடடுங்க"
யெல்லாம் த்துட்டேங்க. கடையை ஃபுல்லா வச்சேங்க. டலேங்க”
ாம் தெரியும். எல்லாத்தையும்
உங்க சரக்கு எல்லாம் படித்தானே?"
jff”
ன் சொல்றபடி
கொஞ்சம்
5Taf
ய்யுறேன் ஐயா"
கே கடையில கிராண்ட் டுங்க"
பத்திரிகைகளில வுளயில் மலிவு
வெளிநாட்டுத் ன்னு முன்பக்கத்திலே பரிசாகவே போடுங்க."
விளம்பரத்தில் ' இருக்குமோ?- புஸ்முதலாளி சற்று
பச்சைக்கானோம்"
பங்க. சரிங்க. கு விளம்பரம்
க. எந்தப்பக்கத்தில காடுக்கனுங்க"
க்கத்தில போடுங்க"
ஒன்னுக்கும்
நான் ஒன்ன னா கட்டாயம்
ந்த விஷயத்திலேயே
36
நீங்கதெரிஞ்சிக்குவீங்க. விளம்பரத்தைக் கொஞ்சம் பெரிசாகவே கொடுங்க. விளம்பரத்தைப் பார்த்ததும் நான் ஆகவேண்டியதைச் செய்வேன்.சரிதானே" போனை வைக்கும் சத்தம் கேட்கவே ஃபெஷன் ஹவுஸ் முதலாளியும் ஆசுவாசத்தோடு ரிஸிவரை வைத்தார்.
அமைச்சரின் பேச்சில் முழுநம்பிக்கைகொண்ட ஃபெஷன்ஹவுஸ் முதலாளி "கிரேண்ட் சேல்" என்று கடைவாசலில் கவர்ச்சியாகத் தொங்கப்போடுவதற்காக ஆர்ட்டிஸ்டைப் பார்க்கப் புறப்பட்டார். அப்படியே பத்திரிகை காரியாலயத்திற்கும் சென்று விளம்பரம் கொடுக்கத் தீர்மானித்தார்.
"மலிவு விற்பனையில் வெளிநாட்டுப்புடவைகள்' என்ற விளம்பரத்தைத் தாங்கி வாசகர்களின் கண்களுக்குப் படக்கூடியதாக நாலுவர்ணங்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பத்திரிகைகளின் முதல்பக்கத்தில் வெளிவந்தன.
மூன்றாவது நாள்.
வெளிநாட்டுப் புடவைகளுக்கு இறக்குமதித் தடை உள்ளூர் உற்பத்திக்கு ஊக்கமளிக்க அமைச்சர் முடிவு'
கொட்டை எழுத்தில் முதற்பக்கச் செய்தியாக வெளிவந்த அதேபக்கத்தில் ஃபெஷன் ஹவுஸ் விளம்பரமும் கண்ணைப் பறிக்கத் தவறவில்லை.
அன்று கடைதிறப்பதற்கு முன்னமே திருவிழாக்கூட்டமாக ஃபெஷன் ஹவுஸ் வாசலில் ஜனக்கூட்டம் மொய்க்கத்தொடங்கியது.

Page 43
அந்தர வெளியில்
ஒரு ஆன்மாவைக் கண்டேன்
<头堑J
பேச மறுத்து மெளனித்துப் போனது.
சுடலை இருட்டில் உருக்குலைந்த எலும்புக் கூடொன்று வெறுப்பாய் திரும்பிக் கிடந்தது. பெண் குறி
கிழிய குருதி நனைந்த உயிர் மேனிக் குழந்தையும் ஏளனமாய்
பார்வை வீசியது. என்னில்
நம்பிக்கையற்ற கும்பிடுதல்கள் ஆராதிப்புகள் தொழுகைகள் சடங்குகளாய்
போய்விட
அவர்கள் பால் குருடனாக சாடப்படுகிறேன்.
எம். சாம்
 


Page 44
: ங்கல் தமிழர் திருநாள். உழைப்பின் பெருமை: உழவன் மட்டுமல்ல, அனைவரும் உணர்ர்
T உவகை கொள்ளும் நன்னாள். அந்த 1998 எ
திங்கள் 14ம் நாள் காலை மலர்ந்தது. ம முற்றத்தில் மாவிலை தோரணங்கள் ஆட கோலமிட்டு, கும் வைத்து; தலைவாழை இலைபோட்டு, இஞ்சியோடு மஞ்
வைத்து; குங்குமமும், சந்தனமும், குலமாதர் ஏந்தி: பொங்கலோ பொங்கலென பொங்கியது பால்; உவகை
பொங்கியது, சூழ்ந்து நின்ற கலைஞர்களின் உள்ளங் இன்றுபோல் இன்பமான விடிவு எம் இனத்திற்கு என்று நிலைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினே படைத்த பொங்கலை சுவைத்து மகிழ்ந்தோம். இனித்த அந் காலைப்பொழுது மெதுவாக நகர, மாலை வந்தது; மன்ற திறந்த வெளி அரங்கில் மக்கள் நிறைந்தனர். மாலை 6 மணி நிமிடம். அரங்கின் திரை அகன்று விரிந்தது. அங்கே.
சிறுவரின் நடனம்
திருமறைக் கலாமன்ற சிறுவர் கலைக்கூடத்தின் ந நிகழ்வுடன் மாலைக் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. சிறுவர் ஆணும் பெண்ணுமாக இணைந்து வழங்கிய கிராமிய நட உள்ளத்தைத் தொட்டது. இந்நிகழ்ச்சியை நெறிப்படுத் செல்விகள் அ. நிசாந்தா, இ. காயத்திரி போன்றவர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
 
 
 
 

ಹi೧೧ುಟಿಐ; R II೧೧ಟಿಐು.
fò
J; பில்
கள்.
மே
ாம்.
ந்து 10
கள்
னம்
கள்
38
கவியரங்கு
"பொங்குது பார்"
முற்று முழுதாக மன்றத்து கவிஞர்களே இதில் பங்கு பற்றினார்கள். கவிஞர் S. A. அழகராசா தலைமையில், செல்வன் M. சாம் பிரதீபனும், செல்வி G. றஜீதாவும் கவிதை படித்தார்கள். தலைமைக் கவிஞர் அழகு தமிழ் கவிதையில் அறிமுகம் செய்ய, செல்வி றஜீதாவின் மரபுக் கவிதை தென்றலில் தவழ்ந்து வந்து தேனாக இனித்தது. தொடர்ந்து எழுந்தான் இளங் கவிஞன் Mசாம் பிரதீபன். கட்டுக்குள் நின்று கட்டவிழ்த்து விடுகிறேன் என் கவிதையை என்று, தட்டி எழுப்பினான் சில பேரை; தடுமாற வைத்தான் பல பேரை; இனிக்கும் தமிழிலும், உறைக்கும் தமிழிலும் உவக்கக் கவிபாடி உணர வைத்தான் எம்மவரை, உள்ளத்தில் பதிய வைத்தான் சில புரட்சிக் கருத்துக்களை எழுக புலவன் என அன்று பாரதிதாசனை, பாரதி பாராட்டியது போல, எழுந்து வந்த எமது ஈழத்து பெருங்கவிஞர் "யாழ் ஜெயம்" அவனை முத்தமிட்டு உச்சிமோந்து, வாழ்க நீ என வாழ்த்திச் சென்றார்.
நாடகம்
"எங்கட பிள்ளையள்"
இது மன்ற நாடக வரலாறில் நிச்சயமாக ஒரு புதுமையை படைத்தது; இந்த மண்ணிலும் இதுதான் அந்தச் சாதனையின் முதல் நிகழ்வா என்பதை காலமும், கண்ணியம் மிக்க நாடகவியலாளரும் கவனத்திற்கு எடுக்க வேண்டிய ஒரு நிகழ்வாக அமைந்தது. காரணம், 22 நிமிடங்கள் மேடையில் நடந்த இந்நாடகத்தில் ஒரே ஒரு நடிகனே மேடையில் தோன்றினான்.

Page 45
அதுதான் புதுமை. அதுமட்டுமல்ல, மேடையில் தோன்றாத பாத்திரங்களை மனதில் நிறுத்தி பார்வையாளர் மகிழ்ந்தனர், இரசித்தனர், வியந்து பாராட்டினர். அந்த தனி நடிகன் M. சாம் பிரதீபன்; அதனை நெறியாள்கை செய்தவரும் அவரேதான். நாடகக் கதை, பிரதியாக்கம், பி. எஸ். அல்பிரட் அவர்களால் உருவாக்கப்பட்டது. பொங்கல் விழாவில் இந்நாடகம் மன்றத்தின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமா என்பதை பார்வையாளரின் பாராட்டும் விமர்சனமும் ஒருவேளை பதிவு செய்யுமென நம்பலாம்.
நாடகம் (சிறப்பு நிகழ்ச்சி)
"தீர்க்க சுமங்கலி"
இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் பாசையூர் வளர்பிறை நாடக மன்றத்தினரால் இசை நாடக இளங்கோ அண்ணாவி பாலதாஸ் தலைமையில் யாழ் குடாநாடு முழுவதும் அரங்கேறிய இசை நாடகமே இது. இதன் மறுபெயர் "சத்தியவான் சாவித்திரி,"மன்ற அரங்கில், நவீன பல்நிற ஒளியூட்டலில், நல்ல காட்சியமைப்பில் இந்நாடகம் மேடையேறி மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாலதாஸ், ஜெயகாந்தன், அண்டர்சன், செல்வி T. சுயானந்தி, அஜித், சர்வலோகநாதன் போன்றவர்களின் அபாரமான நடிப்பும் பாடலும் நாடகத்திற்கு மெருகூட்டியது. குறிப்பாக நாரதனாக வந்த ஜெயகாந்தனின் தோற்றமும், பாடலும் மனதைத் தொட்டதாக மக்கள் பேசினார்கள்.
பொங்கல் விழாவின் மாலை நிகழ்வுகள் அனைத்தையும் தொடக்கி வைத்த பெருமைக்குரியவர் எமது முன்னைநாள் உதவி இயக்குனர் T. தேவராஜன் அடிகளார் என்பது சிறப்புக்குரியதாகும். அவர் மன்றத்தின் அபார வளர்ச்சியை வியந்து பாராட்டி வாழ்த்தினார். கலைநிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஒளி, ஒலி வழங்கிச் சிறப்பித்த பொதுச் செயலர் V, . கொன்ஸ்ரன்ரைன், A யோசப், A கிங், நிகழ்வுகள் அனைத்தையும் நிர்வகித்துச் சிறப்பித்த செயலர் C. நெல்சன் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கலைநிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து வந்த இசையை வழங்கியவர்கள்.
B. குமார் ஆர்மோனியம். B அல்பிரட் மிருதங்கம். M. சாம் பிரதீபன் தபேலா,
M. கிருபா மேரி ஒர்கன்.

655
ÜrÚj
கவிதை ரசனைக்காகவா
சமூக சுரணைக்காகவா இது கேள்வி. சில கட்டுக்குள் நின்று கட்டவிழ்த்து விடுகிறேன்
என் கவிதை வரிகளை.
துன்பத்தைக் கூற ஆசை அவலத்தைப் பேச ஆசை மண்ணின் பாசத்தை ஒதவும் எனக்கு ஆசை ஏனோ முடியவில்லை.? கட்டுக்குள் நின்று கட்டவிழ்த்து விடுகிறேன்
என் கவிதை வரிகளை.
பொங்கலோ பொங்கல் பொங்கி வழியுது மண் எனும் பானை
மண்ணின் பானை
மண் பானை
என் வீட்டு மண் பானை பொங்குதோ இல்லையோ கண்ணிலே பொங்குது ஏதோ திரவமாய் மண்ணிலே சிந்துது அதுவும் திரவமாய். பொங்கலோ பொங்கல்
பொங்கி வழியுது.

Page 46
பட்டாசுச் சத்தங்களும் மத்தாப்பு வாணங்களும் நிறைந்து போகும் தைப்பொங்கல் வேளையிது பலகாரம் வைத்தவரும் புத்தாடை தைத்தவரும் எதிர்பார்த்திருந்த தைப்பொங்கல் வேளையிது கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா மாவிலையும் தோரணமும் நூலிழையினோடு தைத்து சந்தனமும் பன்னீரும் மங்கலமாய் அள்ளி வைத்து நட்ட மரம் மீதிருந்து வாழைப்பழம் கண்சிமிட்டி பட்டுச் சேலை மேலுடுத்தி பெண்டிரவர் காலில் மெட்டி தட்டியது ஓசை தர ஆதவனும் மேலே வர பொங்கலோ பொங்கலது பொங்குது பார் பொங்குது பார் இப்படி நானும் எப்படி கவி பாட.? முடியவில்லை என்னால். பொங்குது பார் பொங்குது பார் பொங்கல் அல்ல, எந்தன் நெஞ்சு கட்டுக்குள் நின்று கட்டவிழ்த்து விடுகிறேன்
என் கவிதை வரிகளை,
நன்றி மறப்பது நன்றன்று அன்று சொன்னது

40
ஏதோ சரிதான். ஐயோ சூரியனே முதல் அறுவடையை நன்றியாய்ப் பொங்கினோம் ஏற்றுக் கொள்.
நீ மட்டும் மனிதனாக இருந்திருந்தால் இதுவும் கிடையாது போயிருக்கும். எம்மிடம் அருகிப்போய் நாயிடம் தேங்கிக் கிடக்கின்றது நன்றி. நன்றி மறந்த மாந்தர் எமக்கு நன்றிக்கொரு விழா நன்று நன்றென்று ஒத்தோடா விட்டால் பன்றி நானென்று சொல்லவும் கூடும். கட்டுக்குள் நின்று கட்டவிழ்த்து விடுகிறேன்
என் கவிதை வரிகளை.
உழவனைக் கேட்டால் உபகதை சொல்லான் பட்ட உபத்திரவம்
சொல்வான்.
அமோனியா கேட்டான் வந்தபாடில்லை யூரியா கேட்டான் தந்தபாடில்லை பொருளுக்குத் தடையும் நின்றபாடில்லை கொட்டிய வியர்வையும்
ஒட்டிய தேகமும்
பட்ட வதை சொல்லும்

Page 47
வேளாண் கதை சொல்லும் இயற்கைப் பசளையாய் ஆட்டெரு போட்டும் மாட்டெரு தாட்டும் கூட்டெரு என்பதை ஆய்வினில் கொண்டும் நெஞ்சிலே உறுதி ஏந்திட நின்றும் நெல்மணி குலுங்கிட ஆனந்தம் கொண்டோம். அப்போதும் பொங்கினோம் பொங்கலோ பொங்கலென்று. கப்பலில் பொதியது வந்தேறா விட்டால் மண் தின்ன வேண்டுமாம் மண் தின்ன வேண்டுமாம் காற்றோடு வந்த குரல் காதோரம் அடித்தது. இப்போது பொங்குது பார் பொங்குது பார் பொங்கலல்ல எந்தன் நெஞ்சு. கற்பூர வாசனையும் கற்கண்டு தேன்சுவையும் தித்திக்கும் தைப்பொங்கல் வேளையது சர்க்கரைப் பொங்கலதை கையொழுக அள்ளி வைத்து தங்கச்சியும் நானும் தின்ற கதை மறப்பேனோ.
அதிகாலை முன்னெழுந்து அக்காள்
தோஞ்ச தலை காயாமல் பின்னி விட்ட கூந்தலதில் சொட்டுச் சொட்டாய் நீர் வழியும். பாவாடை தாவணியும்
மல்லிகைப்பூ சூடியதும்
41

இன்னும் கண்முன்னே மறையவில்லை. முடிந்து போன கதை இது மீண்டும் வந்துவிடவில்லை.
பால் பொங்கி குடிபுகுந்த
வீடெல்லாம், இன்று பாழடைந்து போயிருக்க நாலடியில் சீரெடுத்து பாதொடுத்து சங்கத் தமிழ் சந்தத்தில் எதுகையும் மோனையும் வைத்து
ரசனையாய் பாட
முடியாது என்னால், சுரணையுள்ள சிலரை சுரண்டிச் சென்றால் போதும்
என் கவி.
ம. சாம் பிரதீபன்
"கட்டித்த சிந்தனையுடைய பண்டிதர்களும்,
முடியாதவர்களும், மோப்பதற்கும் மோந்து முணுமுணுப்பதற்குமாக எழுதப்படுவதன்று கவிதை; ஒரு
கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச் சேமித்துக் கொள்ள
':::::::::::::::::::::ð::::::::: - a •:: :::::::::::: - சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப்
பிறப்பது:
இவைதாம் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர். சோலை, கடல், மின்னல், முகில், நிலவு, தென்றல் இவற்றை ". மறவுங்கள். மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாருங்கள்.
- மகாகவி
- - - - - -

Page 48
கிட்டவராதே
கவர்ச்சியானவளே
என்
வெறுப்புக்குரியவளே
கிட்டவராதே ஒட்டும் உறவுமில்லை
உன்னோடு.
கலப்படமாய்
கள்ளத்தராசாய்
பதுக்கலாய் கையூட்டாய் போகப்பொருளாய் கள்ளக்கணக்காய்
கடும் வட்டியாய்
இன்ரக்கூலராய்
பொன்னாய்
மண்ணாய்
மனிதத்தை வீழ்த்தும் பெண்ணே கிட்டவராதே.
பொய்யாய்
புழுகாய்
புனைந்து
புகழாய்
பதவியாய்
பந்தாவா
ஆவலாதி
கோள்கு
இனமாய்
சாதியாய்
மதமாய்
எங்கும்
நீக்கமற
நித்தம் ! மாயவிழி
மனிதம்
கிட்டவர்
என்னை
உந்தன்
கண்6ை
சிமிட்டு
புன்னை
ஆசைத்
தாகத்ை

7
துரையாய்
iù
)Tui
நியாய்
ண்டணியாய்
நின்று
சிரிப்பவளே!
காட்டி வீழ நடப்பவளே
ாதே.
வீழ்த்த
YOUT
ன்ெறாய்?
கத்தா
ந மூட்டுகிறாய்?
42
நான் புயலுக்கு வீழ்கின்ற
மரமா என்ன?
தரை வீழாது நிற்கின்ற
நாணல் என்பேன்.
எனக்குத் தெரியும் உனது பெயர்
சுயநலம். வீடுகள்தோறும்
ஒடு ஏந்திப்பிழைத்திடினும் வீழ்வனோ
உன்னிடம்.
ஒட்டும் உறவுமில்லை உன்னோடு
கிட்டவராதே.
- இன்பராஜன் -

Page 49
பாரிஸ் நகரத்தின் தெயாத்ர் டு சொலெயி என்னும் நாடக நிறுவனத்தினர் திருமறைக் கலாமன்றத்துக்கு அனுப்பியிருந்த நாடக அழைப்பை ஏற்று, இவ்வாண்டு பெப்ரவரித் திங்கள் பதினோராந்நாள், பிரான்ஸ் திருமறைக்
கலாமன்றத் தலைவர், செயலர், மேடையமைப் பாளர் உட்பட "சடுதியாக, சில விழிப்பு இரவுகள்" என்று மொழிபெயர்க் கப்படக்கூடிய பிரெஞ்சு மொழி நாடகத்தைப்பார்ப்பதற்கு நாம் சென்றிருந்தோம்.
இரவு ஏழு மணிக்குத் தொடங்கவேண்டிய நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கே கூட்டம் கூட்டமாகப் பார்வையாளர் வந்துகொண்டி ருந்தனர். மண்டப வாசலில், பார்வையாளரை வரவேற்று உள்ளே அனுப்புவதற்காக அந் நிறுவனத்தின் தலைவியும் நாடக இயக்குனரு மான ஆரியான் உட்பட மூவர் நின்றனர். இத்தகைய வரவேற்பும் நாடக நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து கொண்டோம். நுழைவாயிலுக்கு அருகேயுள்ள சுவரில் நாடகத்தின் பெயர் பொறிக்கப்பட்டு, அந்நிகழ்ச்சி ஒரு கூட்டுமுயற்சி என்பதையும், எழுதப்படாத
பிரதியை ஹெலன் சிக்ஸ ைஎன்னும் பெண்மணி
மெருகூட்டியிருந்தார் என்றும் வரையப் பட்டிருந்தது. நாடகப்பிரதி இல்லாமலே ஒத்தி கைகள் மூலம் நாடகத்தை நடிகர்கள் ஊடாக உருவாக்குவது ஆரியான் தலைமை தாங்கும் கலைக்குழுவினர்க்குப் புதியதல்ல. 1970ல், பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி "1789" என்ற தலைப்பில் கூட்டுமுயற்சியாக அரங்கேற்றிப் புகழ்பெற்றிருந்ததும், அதைத் தொடர்ந்து
"1793", "பொற்காலம்
மேடையேற்றியதும் பிெ
பொறிக்கப்பட்டவை.
வாசலைக் கடந்து
சுவையான உணவின் வீசியது. நடிகர்கள் உட்
II
se
இரவுணவைப் பார்6ை கொண்டிருந்தனர். நாட்டினதும் திபெ. சமையல்முறைகளை கலப்புணவு பரிமாறப்ப
4.
 
 
 

" போன்றவைகளை ரஞ்சு நாடக வரலாற்றில்
உள்ளே சென்றதும் கமகம' வாசனை பட அந்நிறுவனத்தினர்
பயாளருக்கு பரிமாறிக் ஒருபுறம் பிரெஞ்சிய ந்திய நாட்டினதும் ப் பின்பற்றிய ஒரு ட்டது. மறுபுறம் அதே
3
மண்டபத்தில் திபெத்தைப் பற்றிய நூல்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை மூலம், திபெத் நாட்டைப் பற்றிய "பொதுஅறிவைப்" பார்வையாளருக்கு ஊட்டி அவர்கள் நிகழ்ச்சியில் நெஞ்சாரக்கலந்து கொள்வதற்குரிய பக்குவத்தை உருவாக்க அந்நாடக நிறுவனம் முனைந்தது தெளி வாகியது.
பார்வையாளர், அரைமணி நேரத்துக்கு முன்பதாக சிறுசிறு குழுக்களாக உணவு மண்டபத்தைவிட்டு நாடக மண்டபத்துக்குச் செல்லத் தொடங்கினர். இவ்விரு மண்டபங் களுக்கும் இடையில் வேறோர் மண்டபம். அங்கு, நீண்ட பக்கச் சுவரில் திபெத்து நாட்டின் படம் ஒன்று பெரிதாகவும் கண்களைக் கவரக்கூடிய வகையிலும் தீட்டப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தின் ஒருபக்கத்தில் சில நடிகர்கள் ஒப்பனை செய்து கொண்டிருந்த தையும், வேறுசிலர் ஓய்வு எடுத்துக்கொண்டிரு ந்ததையும் இன்னும் சிலர் உணவு அருந்திக் கொணடிருந்ததையும் பார்வையாளர் பார்ப்பதற்கு விடப்பட்டிருந்த நீக்கல்கள் வழியாகக் காணக்கூடியதாகவும், சைகைகளால் அவர்களுடன் "உரையாடக்" கூடியதாகவும் இருந்தது.
இதைத் தாண்டி, நாடக மண்டபத்தினுள் புகுந்தபோது, மிகவும் நீண்ட சுவரில் நூற்றுக் கணக்கான புத்த ஒவியங்கள் வண்ணத்தில் தீட்டப்பட்டு ஒளியூட்டப்பட்டிருந்தன. அரங்கில் ஒருபக்கத்தில் பல இசைக்கருவிகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

Page 50
பார்வையாளர் இருப்பிடங்களுக்குச் செல்லு முன், அரங்கின் பின் சுவரில் வரையப்பட்டிருந்த இருபெரும் கண்கள் கவனத்தை ஈர்ப்பனவாக இருந்தன. அவை, நடிகர்களினதும் ஒவ்வொரு செயற்பாடுக
“பார்வையாளரினதும்
ளையும் நாம் கூர்ந்து நோக்குகின்றோம்" அறிவுக்கண ’களினதும், புத்தசமயம் கூறும் "விழிப்புணர்
வினதும் சின்னங்களாகவும் உள்ளன என்பதை
என்பதை மட்டு மன்று,
யும் உணர்த்தி நின்றன. நாடகத்தின் தலைப்பு,
அவி விரு உணர்த்துவதோ என்ற கேள்வி எழுந்தது.
கணிகளினதும் பொருளை
ஏழுமணிக்கு மண்டபம் நிரம்பிவிட்டது. பார்வையாளர் வந்து கொண்டே இருந்தபடி யினால் நாடகம் கால்மணி நேரம் தாமதமாகத் தொடங்கவேண்டியிருந்தது. இருப்பிடங்களில் இடங்கிடைக்காதவர்கள் படிக்கட்டுக்களில் அமரத் தொடங்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இந்நாடகம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தும், சாதாரண ஒருநாளில் முதலாக வந்திருந்த அன்றைய மக்கள் திரளைப் பார்த்தபொழுது, 1995ல் இதே அரங்கில் மேடையேற்றப்பட்ட நாடகாசிரியர் மொலியரின் "தார்த்துவி" என்னும் நாடகத்தைப் பார்க்க 122,000 நாடக ஆர்வலர்கள் வருகை கொடுத்திருந்தனர் என்பதை நம்பக்கூடியதாக இருந்தது. பாரிஸ் நகரின் எல்லைப்புறத்தில் ஓர் ஒதுக்கிடத்தில் நாடகம் நடந்தபோதும், இவ்வளவு தொகையாக மக்கள் வருவது அந்நாட்டு மக்களின் கலையார்வத்தைக் காட்டுகிறது. நாடகத் தொடக்கத்தில் திபெத் நாட்டின் உடையணிந்த ஓர் உருவம் அரங்கின் பின்புறத்தில் அசைந்து செல்ல, நடிகர் ஒருவர் நடந்துவந்து மேடையின் முன்படிக்கட்டுக்கள்
ஒன்றில் அமர்ந்து உரைஞன் பாத்திரத்தை,
ஏற்றுக் கூறினார்:
"அன்பர்களே! நமது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமா கியது."
அவ்வுரையுடன் நாடகம் தொடங்கியது.
"சடுதியாக சில விழிப்பு இரவுகளின் சுருக்கம்: கலைநிகழ்ச்சி ஒன்றுக்காக தெயாத்ர் டு சொலெயி கலைநிறுவனத்துக்கு வந்த திபெத்திய நாட்டுக் கலைஞர்குழு ஆடல்பாடல் கலைநிகழ்ச்சிகளை நடத்தியபின், அக்கலைநிறுவனத்திலேயே, "அகதிகளாகத்
தங்கும் விருப் அக்கலைநிறுவ வந்திருந்த பா வேண்டுகோளுக் உணவு முத செய்கிறார்கள். " திபெத்திய கன் ஆன்மீகத் தலை வகைகளில் ஒரு துகிறார்கள்: சீன இன்றுவரை ஆ அதன் விளைவ மக்கள் கொை உணர்ந்து, பி அளிக்கும் பொழு வதுடன், அது வுக்கு விற்பனை புள்ளி வைக்க:ே
இந்நாடகத் சந்திக்கின்றன: தி தெயாத்ர் டு :ெ தினர், பார்வையாளர்களு பில் ஏற்படுகின்ற முறுகுநிலைகள் அவைகளின் எ உயர்ந்த துடிப்பு முடியாப்பெலவீன
கலைநி
கொணரப்படுகின
பாடுகள் கதை நிகழ்ச்சிக்கு உ
 

பத்தை தெரிவிக்கிறார்கள். னத்தினரும் நிகழ்ச்சிக்கு வையாளரும் அவர்களின் கு இணங்கி, பாய் படுக்கை லியவற்றுக் கு ஏற்பாடு அகதிகளாகத் தஞ்சம் கோரிய லஞர்களும் அவர்களது வர் டலைலாமாவும் பல்வேறு முக்கிய செய்தியை வலியுறுத் ா திபெத்தை 1950லிருந்து க்கிரமித்து இருப்பதையும், க பத்து இலட்சம் திபெத்திய லசெய்யப்பட்டிருப்பதையும் ரெஞ்சு அரசு, சீனாவுக்கு நளாதார உதவியை நிறுத்து நவீன விமானங்களைச் சீனா செய்வதற்கும் ஒரு முற்றுப் வண்டும்.
தில் மூன்று "உலகங்கள்" திபெத் நாட்டின் கலைஞர்கள், Fாலெயியின் கலைக்குடும்பத் கழ்ச்சிகளைப் பார்க்க வந்த நம் பொதுமக்களும். இச்சந்திப் உறவுநிலைகள், சிக்கல்கள், ர், கருத்து முரண்பாடுகள், திரொ லிகள், மனிதர் களின் க்கள், சவால்களைச் சமாளிக்க எங்கள் முதலியவை வெளிக் ர்றன. இவ்வுணர்ச்சி வெளிப் யே இல்லாத ஒரு நாடக ப்பாக அமைகின்றன. "அகதி"
நிலை கோரியவர்களும், அவர்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்தவர்களும் எவ்வாறு "கூட்டு" வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்பது தெளிவான அழுத்தத்துடன் முன்வைக்கப்படுகின்றது, ஏமாற்றமடையும் ஒரு கிறிஸ்தவ சமயகுரவர், அகதிகளுக்கு உதவ முன்வரும் ஒரு பிரெஞ்சுக் குடும்பம், துணைபுரிவதில் தீவிரவாதிபோல் காணப்படும் நடிகன், பிள்ளைக்குப் பால் கொடுக்க வீடு திரும்பவேண்டிய தாயின் நிலையிலுள்ள ஒரு நடிகை, தொலைபேசி மூலம் நிலைமையை வேறுநாட்டினரான தன் வீட்டார்க்கு விளக்க முயலும் ஓர் ஆதரவாளன், பத்திரிகையாளர் மகாநாடு கூட்டித் தமி நிலையை விளங்கப்படுத்தும் திபெத்திய மக்களின் தலைவர் டலைலாமா, பலமொழிச் சொற்கள் விரவிய அவரது பேச்சை மொழிபெயர்க்கும் உடன்உதவியாளர், இப்படிப் பல பாத்திரங்களின் சந்திப்பு இவ்வரங்க நிகழ்ச்சியில் நடை பெறுகிறது.
இந்நாடகத்துக்கு முன்வரலாறு ஒன்று உண்டு. 1996 மார்ச் - ஏப்ரல் மாதங்களில் ஆபிரிக்காவைச் சேர்ந்த மாலி நாட்டினர் 300 பேர், பாரிசின் புனித அம்புரோசியார் ஆலயத்தி லிருந்து பிரெஞ்சுக் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டு, தெயாத்ர் டு சொலெயி நிறுவனத்தில் “அகதி" களாகத் தஞ்சம் புகுந்தனர். அந்நாட்களில் தெயாத்ர்டு சொலெயி
அரங்கில் "தார்த்துவி" என்னும் நாடகம்
நாளாந்தம் நடந்து கொண்டிருந்தாலும், அவ்வரங்கே "அகதி" களின் தங்குமடமாக

Page 51
மாறியது. நாடகம் நடக்கும் வேளை, "அகதி"களின் மூட்டை முடிச்சுக்களையும், படுக்கை போர்வைகளையும் அப்புறப்படுத்தி விட்டு நடிப்பதற்கு இடம் கொடுக்கப்படும். இப்படியாகப் பத்து நாட்கள் கழித்தபின், “அகதி"கள் புனித பேணாட்ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்நிகழ்ச்சியின் அனுபவத்தில் எழுந்ததுதான் இந்நாடகம். அத்துடன், 1983ல் ஆரியான் நெப்பால் நாட்டுக்குச் சென்றிருந் தபோது பல திபெத்திய நாட்டு அகதிகளைக் கண்டு அவர்களின் சோக வரலாற்றையும் அறிந்திருந்தார். மாலி நாட்டு அகதிகளின் துன்ப அனுபவங்களை கவர்ச்சியாகக் கூறுவ தற்கு திபெத்திய வரலாறும் அரசியலும் துணை புரிந்தன.
"சடுதியாக, சில விழிப்பு இரவுகள்" என்னும் இந்நாடகம், நாடக அரங்கியல் துறையில் மாற்று அரங்கிற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
* நாடகக் கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு என்று செல்லாது, ஒரு "நிகழ்ச்சியை" கலைஉணர்வுடன் அரங்கேற்றி பார்வையாளர் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இந்நாடகம் காட்டியது. மேடையில் தோன்றும் ஒருசில படிமங்கள் நெஞ்சை விட்ட கலாதவை.
* நாடகம் என்பது தற்கால அரசியல், சமூக, சமய, கலைபண்பாடு தழுவிய சிக்கல் களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து மக்களுக்கு அவைகளை அறிமுகப்படுத்து வதோடு நில்லாது ஈடுபாட்டுடன் அவைகளைத் தீர்ப்பதற்கு வழிவகைகளையும் காட்டி செயலாக்கத்துக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கின் ஒரு விளைவுதான் இந்நாடக உருவாக்கம். இது தொடர்பாக, இந்நாடகத்தின் இயக்குனரும், தெயாத்ர் டு சொலெயி கலைக்குழுவின் தலைவியுமான ஆரியான் ஒரு "தீவிரவாதி" (கர்ம வீராங்கனை) என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொஸ்னியா யுத்தத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தது, கம்போடியாவின் நிலைகண்டித்து விண்ணப்பங்கள் அனுப்பியது, எதேச்சாதி காரிகளால் அடக்கியொடுக்கப்படும் கலைஞர் களை ஆதரிக்கக் கழகம் ஒன்றினை ஆரம்பித்தது போன்றவை, நாடகக் கலைஞர் "போதகர்'களாக மட்டும் நின்றுவிடாது “சாதனையாளர்"களாகவும் மாறவேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதோடு, நாடக
இயக்குனரின் அர்ப்பணி காட்டியது. நலிந்த ம எடுத்துக்காட்டும் தள யாண்டு துணிவு, விட் பொறுப்புணர்ச்சி போ இயங்கும் தலைவி பாரா
* நாடக மேடையே கால அளவு முக்கியமல்ல காட்டியது. இரவு 712மன நாடகம், அரைமணி நே 1125க்கு நிறைவுற்றது. நூற்றுக்கணக்கான பார் தட்டாது நாடகத்தைச் 8 ஒன்றித்திருந்ததைக் கன்
* நாடகத்தின் "சட தெட்டத் தெளிவாக ெ டலைலாமாவினால் வழ நடந்தபோது, அரங்கில் வழிபாட்டுப் பக்குவத்து விதம், திபெத்தியரின் புத் முடிவில், "ஆமேன்" பதிலளித்ததும், ஒரு க. தியானத்தில் இருக்க, வே என்னும் கிறிஸ்தவ கீழ் வேறுபட்ட சமய மரபுகளி சுட்டிக்காட்டுவதாக ம அரங்கிற்கும் சடங்கிற்கு உறவினையும் எடுத இருந்தது.
“பல்கலைகளும், பல கப்பட்டு இதயங்களை படைப்பாக இருந்தது இ பண்பு. திபெத்திய நடனங் டெல்லார்த்தே என்னும் மரபுமுறையும், இயல்பும் உடைகளுடன் கண்ணு வண்ண ஆடைகளும், பேச்சுக்களுடன் தியா சிரிப்புடன் சோகமும், மே தகுந்த, பயனுள்ள முன் விடப்பட்டிருந்தன.
*நவீன அரங்கிய நோக்கங்களில் ஒன்றான ப நிகழ்ச்சிகளுடன் ஒன்று களையும் பார்வையாளர் திரையை விலக்கும் மு வெற்றி பெற்றது என்று
45

னத்தையும் சுட்டிக் க்களின் குறைகளை மாக அரங்கைக்கை டுக்கொடாத்தன்மை, ன்ற பணிபுகளுடன் ாட்டுக்குரியவர்.
ற்றத்தில், நாடகத்தின் என்பதை இந்நாடகம் னியளவில் தொடங்கிய இடைவேளையுடன் அங்கு வந்திருந்த வையாளரும் சலிப்புத் ஈவைத்து அதனுடன் ண்டுணர முடிந்தது.
டங்கு"த் தன்மையும் வளிப்பட்டு நின்றது. Nபாடு இருதடவை நின்ற அனைவரும் டன் கலந்து கொண்ட த சமய வழிபாட்டின் என்று ஒரு சிலர் ட்டத்தில் திபெத்தியர் றொருவர் "க்ளோறியா" நத்தைப் பாடியதும், ன் அடித்தளங்களைச் ட்டும் அமையாது, ம் உள்ள நெருங்கிய துக் காட்டுவதாக
மரபுகளும் இணைக் க் குளிரவைக்கும் ன்னும் ஒரு சிறப்புப் களுடன் கொம்மேடியா மேற்புலத்து நாடக எளிமையும் சுட்டும் க்குக் களிப்பூட்டும் காரசாரமான விவாதப் ன வேளைகளும், புலமும் கீழ்ப்புலமும் றையில் இழையோட
லின் அடிப்படை ர்வையாளரை அரங்க படச் செய்து நடிகர் களையும் பிரிக்கும் பற்சி இந்நாடகத்தில் கூறலாம். பலகட்டங்
களில், நடிகர்கள் பார்வையாளருடன் கலந்து இரு பிரிவினரையும் ஒன்றிணைத்தனர்.ஒரு கட்டத்தில் “அகதிகளு"க்கு அளிக்கப்பட்ட உணவு (அப்பம்) பார்வையாளருக்கும் கொடுபட்டது (இதில் ஒரு சமயக் குறியீடும் உண்டு). திபெத்திய "அகதிகளு"க்கு தாம் அளித்த ஆதரவுக்குப் பொதுமக்களிடமிருந்து வந்த பாராட்டு அல்லது கண்டனக் கடிதங்கள், பக்ஸ் தாள்கள், பார்வையாளருக்கும்
விநியோகிக்கப்பட்டது.
ஒரு சில கட்டங்களில் மட்டும் அல்லாது, நாடகம் முழுவதும், வன்மையாகவும் மென்மையாகவும் இசை மேதை ஜான் ஜாக் லமெதிர் என்பரின் கைவண்ணம் உயிர்த்துடிப்பை அளித்துக்கொண்டிருந்தது. டுச்சியோ பெல்லுஜி வன்னுச்சீனி (டலை லாமா) மார்ஷல் ஜாக், றெனாத்தா றாமோஸ் மாசா, லோறங் க்ளெவேட், டெல்வின் கொத்து, மிறியம் அசென்கோ என்ற பல்நாட்டு முப்பது நடிக நடிகையரின் ஆற்றுகை இயல்பானதாகவும் உள்ளத்தைத் தொடக்கூடியதாகவும் இருந்தது கண்கூடு.
பிரெஞ்சு அரசு சீனாவுக்கு விற்ற நவீன விமானங்கள் விண்ணில் பறந்து செல்லும் பெரும் இரைச்சலுடன் நாடகம் முடிவுற்றது. தமது கோரிக்கைகளை உலகறியச் செய்யத்தீக்குளிக்கப் போகிறோம் எனத் திபெத்திய அகதிகள் அறிவிக்க, பொது மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த, செய்தி ஊடகங்கள் திபெத்திய பிரச்சினைபற்றி உற்சாகமுடன் பறைசாற்ற, தடுமாறத் தொடங்கிய பிரெஞ்சு அரசு, இறுதியில் வியாபாரக் கொள்கைக்கு முதலிடம் கொடுத்துச் செயற்பட்ட செய்தியையும் குறியீடாக ஏற்று, திபெத்திய மக்களின் துன்பநிலையில் நாமும் பங்காளிகளாகி நாடகக் கலைஞருடன் சக படைப்பாளிகளாக மாறிவிட்டோம் என்ற மேலிட, அமர்நீதிருந்த இடத்தைவிட்டு எழும்பினோம். முடியவில்லை. ஏனெனில் கலைஞரையும் நிகழ்ச்சியையும் பாராட்டி கை தட்டியது குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மேலாவது நீடித்திருக்கும்.
உணர்வு
இத்துணை நாடக ஆர்வமா!
ஊக்குவிப்பா

Page 52
Hidalusilla
எனக்கு அருகில் ஒரு பக்கத்தில் எமது திருமை கலாமன்றத்தின் இயக்குனர் அருட்தந்தை மரியசேவியர் அடிகள கலைஞன் சாம்சன், மறுபக்கத்தில் எமது பிரஞ்சுக் கிை செயலர் திரு.டேமியன் சூரி அவர்கள் அமர்ந்து இருக்கின்றார்ச
மேடையில் ஒளி வீசப்படுகிறது,எங்கள் நான்கு பேர் கண்களும் மேடையில் தோன்றிய நடிகர்களை நோக்குகின்ற நாடகம் தொடங்கி விட்டது. கிட்டத்தட்ட நான்கு மணி நேர நான் அந்த நாடகத்தைப் பார்த்து ரசித்தேன் என்று சொல்வதைவி நானும் அந்த நடிகர்களோடு சேர்ந்து நடித்தேன் என்பதுத உண்மை.நான் அந்த நாடகத்தைப் பார்க்கும்பொழுது, அப்படிய உணர்வுதான் எனக்கேற்பட்டது. அந்த நாடகத்தில் பேசப்பட பிரெஞ்சு வசனங்களை என்னால் முற்று முழுதாக விளங் கொள்ள முடியாவிட்டாலும், அந்த நாடகத்தின் கருவும், அதி நடித்த நடிகர்கள், ரசிகர்களாகிய எங்களோடு தொடர்பு கொண விதமும், நானும் அவர்களில் ஒருவனாக மாறிவிட்டேன், எ உணர்வுதான் அந்த நேரத்தில் எழுந்தன.
மேடையின் ஒரு பக்கத்தில் 50 க்கும் மேற்பட வாத்தியக்கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றி சில கருவிகளை நான் என்றுமே பார்த்ததில்லை. அனேகம வாத்தியங்கள் கீழைத்தேசத்தவைகள் என்பது தெரிகிற இவைகளை நான் பார்த்த பொழுது, ' குறைந்தது 25 பேராவ இந்த வாத்தியங்களை வாசிப்பார்கள் " என்று தான் நினைத்ே ஆனால் கிட்டத்தட்ட 50 வயதிற்கும் மேற்பட்ட ஒரு வெள்ை
நெட்டுயிர்க்கு
இடுக்கண்ணின் யோ.யே இருளுக்குள்
சூடான தரிசிக்க மு என் சுவாசங்கள் வசந்தத்தை மோதி எழுந்த போதுதான் வண்ண நி உண்மைகளின் ஏன் மறுவற்றவை கோடையில் உணர்த்தப்பட்டன. எனினும் என் வசந்த காலத்து புதிய * நிலாக்களை கறுப்பு நில
கோடையில்

eIsNuts delvle||
உருவம், அவர் அருகே இரண்டு இளம் பெண்கள் வந்து அந்த வாத்தியங்கள் நடுவே உட்காருகிறார்கள். அந்த ஆண் உருவத்தைப் பார்க்கும் பொழுது எனக்கு பழைய இலக்கிய நாடகங்கள், படங்களில் வரும் முனிவர்களுடைய ஞாபகம்தான் வந்தது. உச்சியில் குடும்பி, நீண்ட தாடி அமைதியானமுகம். அத்தனை வாத்தியங்களையும் அந்த 4 மணி நேரமும் அவர் ஒருவரே வாசித்து முடித்தார். அவருக்குத் துணையாக அந்த இரு பெண்களும் இயங்கினார்கள்.
நாடகம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நான் உற்றுக் கவனித்த சிறப்பு அம்சம் என்னவென்றால். அத்தனை கலைஞர்களும், நான்கு மணி நேரமும் நடிகர்களாக இல்லாது, பாத்திரங்களாக மாறிநின்றார்கள்.
இன்று இந்த உலகத்தில் நிம்மதியை, அமைதியைத் தேடும் மனிதம், கலை மூலம், அதிலும் நாடகக்கலை மூலம் பெற முடியும் என்பதை, நானும் ஒரு நாடகக்கலைஞன் என்ற ரீதியில், புரிந்தவனாய் இருந்தாலும், இந்த நாடகத்தைப்பார்க்கும்பொழுது, எனது நம்பிக்கைக்கு அந்நாடகம் ஒரு எடுத்துக் காட்டாக விளங்கியது.
பெஞ்சமின் இம்மானுவல் தலைவர், திருமறைக்கலாமன்றம், பிரான்ஸ்
ம் நேசிப்புக்கள்
• O எனக்கு;
ானசன ராஜகுமாா கோடையிலேயே
டயவில்லை. அறிமுகமாயின
தேடிவரும் வெப்பத்துக் கொதுங்கும்
]வுகள் வண்ண நிலாக்களைவிட
என் துயரின்
ஒதுங்குகின்றன? பிடிசோற்றை
பறித்துண்ணும் கறுப்பு நிலாக்களை
க்கள் சில நான் அதிகம் நேசிக்கிறேன்.
46

Page 53
535-6snaki
ஒர் பார்வை
இன்றைய இளைய தலை முறையின் வாழ்வில் ஏற்பட்ட சுமைகளை யதார்த்த பூர்வமாக சமுகத்துக்கு வெளிப்படுத்த நாடக ஊடகத்தின் மூலம் அதுவும் தனிநபரின் தத்துரூப நடிப்பினால் ' எங்கட பிள்ளையஸ்" படும் அவல சபல ஆதங்க வெளிப்பாடுகளே மிகவும் குறைந்த ( 22 நிமிட ) நேரங்களில் எல்லோர் மனங்களையும், உணர்வுகளையும் ஒன்றித்து உணர வைத்த சாம். பிரதீபனின் நடிப்பு இந் நாடகத்தின் வெற்றிக்கு முதற் படியிட்டது.
இன்றைய நாடக அரங்குகளில் மேடையேற்றப்படும் நாடகங்கள் பல சோகத்தை சோகத்தால் மட்டுமே வெளிப்படுத்தி மக்களின் பொழுது போக்கு ரசனையினையும் கடினப்படுத்தியே செய்திகளை கொடுக்க விளைவது துரதிஸ்டவசமானது. சோகத்தை சுமந்த மக்களின் மனதை சுகப்படுத்தியும், துன்பத்தின் வடுக்களிலிருந்து மீட்டு மகிழ்ச்சியின் மனநிலையை ஏற்படுத்தி வழி காட்டியும் பல வெளிப்பாடுகளை ' எங்கட பிள்ளையஸ் ” நாடகம் எடுத்துக்காட்டியுள்ளது. இதன் கதையமைப்பையும், காட்சிப்படுத்தல் முறைமையையும் சிறந்த உத்திகளாக தெரிந்து கொண்ட நாடக கதாசிரியர் திரு. அல்பிறட் பாராட்டுக்குரியவரே.
தனி நபரைக் கொண்டு குறுகிய நேரத்தில் (22 நிமிடம் ) நாடக செலவினங்கள் மிகக் குறைவாகவும், ஒவ்வொரு குடும்ப அங்கத்தவருக்கும் ஏதோ ஒரு செய்தியை உணர வைக்கவும் தேர்ந்து கொண்ட கதையம்சம் இந் நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியது. இதனை காட்சி மாற்றத்திலும் வயது, பாத்திர மாற்றங்களுக்கேற்ப முகபாவனை உணர்ச்சி வெளிப்பாட்டிலும், நடிப்பாற்றலை பாத்திர ஒன்றிப்பின் மூலமும் திரு. சாம். பிரதீபன் மிகவும் சிறப்புடன் வெளிப்படுத்தி அவையின் பாராட்டுகளை தனதாக்கிக் கொண்டார்.
 

"அம்மா நீங்க என்னை அண்டைக்கு படிக்க விட்டிருந்தா நான் இண்டைக்கு இப்பிடி கஸ்ரப்பட்டிருக்க மாட்டேன்."
" நான் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டிய நேரத்தில, என்னோட படிச்சவன்ட ஆய்வுக் கட்டிரையை நான் அச்சுக் கோக்குறன். இது தான் என்ர தலை விதி"
" இரவு பகலா படிச்சு பல்கலைக்கழகம் இண்டைக்குப் போக எனக்கு பயமா இருக்கம்மா. நான் போகாமல் நிக்கட்டாம்மா..?"
நான் சும்மா அவளுக்கு பகிடி விட்டதை பெரிசா எடுக்காதையும். நில்லும். நில்லும் போகாதையும். நில்லும். கதைப்பம்.
நான் என்ன விற்பனைப் பொருளாம்மா. என்னை
வித்துத்தான் சீதனமாய் பணம் வேண்டி கடன் தீர்க்கப் போரீங்களா"
" இத்தனை படிப்பும் படிச்சு ஒரு வேலை கிடைக்க வழியில்லையே "
" வெளிநாடு போறதுக்கெண்டால் ஏனம்மா வீணா படிச்சன்"
சிந்திக்கத் தூண்டும் இந்த வைர வரிகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் குரலாய் ஒலிக்கும் போது அரங்கத்தை விட்டு அகலாமல் பார்வைகளை ஒன்றிக்க வைக்க ஒலியும், ஒளியும் தனது பங்களிப்பை மிகவும் சிறப்புடன் ஏற்றுக் கொண்டதும் பாராட்டப்படக்கூடியதே.
பல புதிய பரீட்சாத்த முயற்சிகளை மக்களின் ஆவலுக்கேற்ப காலத்துக்கு காலம் தந்து வரும் திருமறைக் கலாமன்ற அரங்கில் "எங்கட பிள்ளையஸ்" பொங்கல் பரிசாக வந்து வெற்றிப் படைப்பாக மக்களின் பாராட்டைப் பெற்றது. பல உள்ளங்களுக்கு மன நிறைவைக் கொடுத்தது. பல சிந்தனைகளைத் தூண்டி விட்டது. இவைகளே இக்கலைப் படைப்பின் வெற்றி என்பேன்.
- 6ureFů uraor -

Page 54
6,35- Biosisir
மறு பார்வை
திருமறைக் கலா மன்றத்தில் தைப்பொங்கல் விழா காலை சுவைப் பொங்கல்
மாலை கலைப் பொங்கல் கலைப் பொங்கலில் ஒரு-தலை-பொங்கல் தனி நபர் நாடகம்-எங்கட பிள்ளையஸ்
நாடகம்: அழகின் ஓவியமாக அக்கினியைத்தீட்டிய அமைப்பு. அமுத மழையாகப் பொழிந்து அனலாகச் சுட்டெரி படைப்பு.
தனியொருவனின் அசைவைக் கொண்டு சமூதாயத்ை சந்திக்கிழுத்த அழைப்பு.
விதைத்து,அணைத்து,வளர்த்த இளமையை புதைத் கண்ணிர் உகுந்த துடிப்பு.
இது ஒரு புதிய முயற்சி. இது வரை நாடக உலகில் இ பெறாத துணிவுப் புரட்சி, மறு மலர்ச்சி.
இன்றைய இளைஞர் சமூதாயத்தின் இடர் அலைகs எதிர்த்து எதிர்நீச்சல் நீந்தும் இளைஞர்களின் இதயத்துடிப்ை பல கோணங்களிற் பார்த்துத் தனியொரு பாத்திரத்தின் ஊட எடுத்துக் காட்டும் உத்தியில் கலைமுக இதழின் இணையாசி திருஅல்பிறட் அவர்கள் வெற்றியீட்டியுள்ளார். பாராட்டவேண் சாதனை.
தனிநபரான இளைஞன் பாத்திரத்தை ஏற்றுச் செல்வன் பிரதீபன் தன்னை உருக்கி "எங்கட பிள்ளையஸ்" என்ற மோதிரத்தைச் செய்து தந்துள்ளார்.
காதல்.வீரம்,சோகம்,அச்சம்,நகைப்பு,கடமை முதலிய கத
 

த்த
தச்
துக்
d6
பப்
ur
9 L
ாம்
ம்ப
48
இழைகளாற் பின்னப்பட்ட வலையுள்ளிருந்து தன்னை விடுவிக்க இளமை படும் பாட்டை வெளிக்காட்டப் பிரதீபன் பிரதிபலித்த உணர்ச்சிகள் இளைஞர் சமூதாயத்தின் குமுறல்களாகப் பொங்கி எழுந்தன.
'நல்ல புத்தகம் திறக்கப்பட்டால்-நல்ல நாடகம் நடிக்கப்பட்டால் நரக வாசல் மூடும்" என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக இந்த நாடகம் சமுதாயத்தின் பரிதாப கோலம் காட்டி மக்களின் அறிவுக் கண்ணை நிச்சயம் மலர் விக்கும். சமாதானம்,ஒற்றுமை என்பவற்றை மனமார விரும்பும் நல்லோரின் உள்ளத்திற் சிந்தனை விதைகளை விதைக்கும் சீரான வாழ்வை உருவாக்கப் போராட ஞான உணர்வை நிறைக்கும்.
எழுத்தாளனாகவும், பேச்சாளனாகவும், கவிஞனாகவும், நடிகனாகவும் கலை உலகுக்கு அறிமுகமான செல்வன் பிரதீபனுக்கு நல்லதோர் எதிர் காலம் உண்டுநாடகத்தின் கவர்ச்சிக்கும், நடிகனின் உணர்ச்சிக்கும் மெருகூட்டிய ஒலி, ஒளிப் பொறுப்பாளர் திருயோசப் அவர்களுக்கும் நாடக வெற்றியிற் பாதிப்பங்குண்டு.
சந்திரனிலும் களங்கம் உண்டல்லவா? சலவை வேட்டியிற் சரிகை இல்லை என்று சஞ்சலப்படுவோருக்காக மறைமுகமாகவாவது ஒரு பாடல் இடம் பெற்றிருக்கலாம்.
எளிமையிற் பூக்கும் எழில் மலர் சிரிப்பு என்பார்கள் நடிகன் பிரதீபனின் நடிப்பில் அது வாடி விட்டதே (கவலையிலும் சிரிக்கலாம்)
வசனங்கள்? பார்வையாளர் எல்லோரையும் வசீகரிக்கத் தகுந்த வகையில் அமைய வில்லை.
பிரிதீபன், வெறுப்புக்கும், கோபத்துக்கும் அதிக ஆதரவு கொடுத்துள்ளார்.
இரத்தின்ச் சுருக்கமாகக் கூறுவதாயின் திருமறைக்கலா மன்றத்தின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வளர்பிறையாகப் புது வடிவங்கள் பெறுகின்றன.
- யாழ் ஜெயம் - கவிஞர்

Page 55
இன்றைய சமூக
நாடகப் போட்
ற்றுகையின் 949ك
மூலம், ஆற்றுகையின் ஆர்வலர்களை
ஆர்ப்பரிப்புக்களை வெளிக்கொணருவதன்
வியப்புக்குள்ளாக்கி முழுமையானதொரு சுவையை அனுபவிக்க அனுகூலம் செய்ததுதான் 199712.07 அன்று யாழ். மறைக்கோட்ட இளைஞர் ஆணைக் குழுவினால் இளைஞர் தினத்தை முன்னிட்டு யாழ். மறைக்கல்வி நிலைய அரங்கில் நடாத்தப்பட்ட நாடக அரங்கேற்றப் போட்டியாகும். போட்டிக்கு ஐந்து இளைஞர் மன்றங்களிலிருந்து போட்டிகள் கொணரப்பட்டன. இருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட நான்கு நாடகங்களை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பதன் மூலம் ஆற்றுகையின் வளர்ச்சிக்கு ஒரு சில கருத்துக்களை முன்வைக்கக்கூடிய அனுகூலம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஒரு சமூகப் பின்னணியின் உண்மையான வெட்டு முகத்தை இந்தப் போட்டி ஆற்றுகைகள் அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளையும், பண்பாட்டின் மாதிரிகைகளையும் வெளிக்காட்டியதன்
மூலம் இன்றைய இை எதிர்நோக்கும் சவால்க அழுத்தங்களையும்,
அடக்குமுறைகளையும் வாழ்க்கை முறைமைக ஆற்றுகைகள் எடுத்து
இன்றைய காலகட்டத்தி சமுதாயம் அந்த வகை அழுத்தங்களையும், சுன் வேண்டாத மரபுகளைய முறைகளையும் பெற்று இப்படியான திணிப்புக்க முடியாமல், வெளியே எ முடியாமல் இளைய த6 சீரழிந்து போவதையும் இவ்வகையான அடக்குமுறைகளிலிருந் போலிகளிலிருந்தும் வி இளம் உள்ளங்களின் உ உளப்பாங்குகளையும் எ விழைந்ததுதான் யாழ். பேராலய இளைஞர் உ( இயக்கத்தினரால் திரு. ராஜ்குமாரின் எழுத்துரு நெறியாள்கையினாலும் "விடலைக் குமுறல்" எ யாகும்.
கதாசிரியரும், நெறியாள
49
 

ளய சமுதாயம் ளையும்,
, பிற்போக்கான ளையும் இந்த க் காட்டின.
லே இளைய
山野6T மைகளையும், பும், பயனற்ற கல்வி க் கொள்கின்றது. ளை மெல்லவும் டுக்கவும்
லைமுறை
எடுத்துக் காட்டி,
தும், டுபடத் துடிக்கும் .ணர்வலைகளின் டுத்துக்கூற மரியன்னை நவாக்க யோண்சன் வாக்கத்தினாலும், அரங்கேற்றப்பட்ட ன்ற ஆற்றுகை
ருமாகிய திரு.
யோண்சன் ஒரு அனுபவம் மிக்க, இளைய நாடக ஆசிரியர் என்று உணர முடிகின்றது. இந்த ஆற்றுகையின் எளிமைத்தன்மையில் விளங்கிய ஆழம்
இதைச் சுட்டிக் காட்டுகின்றது. அளவான சொற்பிரயோகம், ஆற்றுகைக்கு அமைவான பின்னணியிசை, எளிமை மிக்க உரை நடை என்பன இதை ஆதாரப்படுத்தின.
யதார்த்த சமூகப் பின்னணியில் இளைஞர்களின் உண்மை நிலை ஒட்டுமொத்தமாக எடுத்துக் காட்டப்பட்டது. இளைஞர்கள் மீது திணிக்கப்படும் சுமைகளாகவும், சுமத்துபவர்களாகவும் மற்றைய பாத்திரங்கள் தத்ரூபமாக எடுத்துக் காட்டின. வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வி முறை, தற்காலத்துக்கு ஒவ்வாத பாரம்பரியப்போக்கு, வாழ்வை அழிவுக்கு இட்டுச் செல்லும் நவீன நாகரீக மயக்கம், தலைவிரித்துத் தாண்டவமாடும் போர் ஆகியவை இளைய சமூகத்தை வன்மையாகப் பாதிக்கின்றன என்பதைப் பாத்திரங்கள் நன்றாக வெளிக்காட்டின.
விமர்சனக் கண் கொண்டு நோக்கும்போது ஆற்றுகையின் முடிவு ஒரு கேள்விக்குரியதாக அமைந்து காணப்பட்டது. நன்றாக

Page 56
ஒருங்கமைக்கப்பட்ட நாடகம் ஏனோ ஒரு இடத்தில் குறைவை நோக்கிச் சென்றதாக இருந்தது. சமுதாய அடக்குமுறையில் இருந்து விடுபடத் துடிப்போர் ஒரே கருத்துப் போக்கையே கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக பிரச்சனைகளினதும், காரணங்களினதும் பொதுமைத் தன்மை குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இசையும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டிருந்தால் ஆற்றுகையும் மெருகூட்டப்பட்டிருக்கும்.
ஒரு சில குறைகள் இருந்தும் நவீன அரங்கைக் கொண்ட ஆற்றுகை மனதில் ஆழமான பதிவையும், சொல்ல வந்த செய்தியை முழுமையாக
வெளிப்படுத்தியும் தன்னுடைய இலக்கை
அடைந்து முதலாம் இடத்தையும் தட்டிக்கொண்டது பாராட்டப்பட வேண்டியதாகும்.
சமுதாயப் போலிகளும், முதலாளித்துவப் பெருந்தலைகளும், பிற்போக்குவாதிகளும் புத்திஜீவிகள் என்று சொல்லி மார்தட்டிக்கொண்டு சமுதாயத்தின் உழுத்த வேர்களாக இருப்போரும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோல்களாக இருப்பவர்கள் அல்ல, மாறாக, அவர்கள் சமுதாயத்தின் ஆளுமையை அழிக்கும் நச்சுவேர்கள், இளைய சமூகத்தை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்லும் துரோகிகள் என்று சொல்லி வாழத் துடிக்கும் இளைஞருக்கு வாழ்க்கையின் விபரீதங்களையும், யதார்த்த நிலைமைகளையும் எடுத்துக்கூற விள்ைந்ததுதான் "திசை தெரியாத" என்ற ஆற்றுகை ஆகும். குருநகர் முன்னேற்ற இளைஞர் ஒன்றியத்தால் மேடையேற்றப்பட்ட திரு. G. கெனத்தின் படைப்பாகும். -
இளைஞனாக இருந்து நாடகத் துறையில் சிறந்து விளங்கும் கெனத்தின் ஆழமான சிந்தனைப் போக்கையும், அனுபவ முதிர்ச்சியையும் காணமுடிகின்றது. ஒரு சமூகத்திலே காணப்படுகின்ற எல்லா வகையான
போக்குகளையு குறிப்பாக இன எதிராக முடுக் எல்லா வகைய இனம்காட்டி, போலிமுகங்கை முற்பட்டார். வ சமூகத்திற்கு அடிகளையும் அதில் சுமாரான கொண்டார்.
முக்கிய பாத்தி ஒரு சமூகத்தி தத்ரூபமாக த எடுத்துக் காட் ஏற்ப உடைக இதில் வெற்றி மனிதன் இந்த
உருவமாகவும் இருந்தது குறி மற்றும் ஏனை சுரண்டல்க6ை மிகவும் சிறப்பு
இளைஞரே இ முன்னேற்றத்து இருப்பதையும் காட்டினார். சீர் சமூகத்தை வ நடிப்புத் திறன் கூர்ந்து கவனி தாயின் அலற6 காதில் கேட்டு
இங்கே ஒரு { நோக்கக் கடன் இருக்கின்றோ ஆற்றுகைக்கு தவிர அதன் மாற்றியமைக்க இசையும், ஒட் மீறிச்சென்று : வளம் அளவுக் மேலும் இது
அமைந்ததை அதிக இடம்
வந்த செய்திை

Iம் எடுத்துக் காட்டி, )ளய தலைமுறைக்கு கி விடப்பட்டிருக்கும் ான சவால்களையும் புல்லுருவிகளாக இருக்கும் ளை அம்பலப்படுத்த ாழத் துடிக்கும் வரும் எதிர்ப்புக்களையும், இனம்காட்ட முயன்று ன வெற்றியையும் பெற்றுக்
ரத்தை ஏற்ற கதாபாத்திரம் ல் வெள்ளெறும்புகளைத் னது நடிப்புத்திறமையினால் டினார். பாத்திரத்துக்கு ளை மாற்றியதன் மூலம்
கண்டார். தலைகீழ் ப் போலிகளின் ம், ஏவலர்களாகவும் றிப்பிட வேண்டியதாகும். ாய பாத்திரங்கள் சமூகத்தின் ாயும், பிற்போக்குகளையும் ாக எடுத்தியம்பினார்கள்.
ளைஞரின்
நுக்கு எதிராக * நல்ல விதமாகக் திருத்தவாதிகளாக, |ளரவைக்கும் இளையோரின்
வியக்க வைக்கவும், க்கவும் தூண்டியது. ல் சத்தம் இப்பொழுதும் க்கொண்டே இருக்கின்றது.
Pல அம்சங்களைக் கூர்ந்து மைப்பாடுடையவர்களாக ம். இசையும், ஒப்பனையும் மெருகூட்ட வேண்டுமே நோக்கத்தை $க் கூடாது. அதாவது பனையும் வரம்புக்கு விட்டது. மேலும் நாடக க்கு மீறிப் பாதிக்கப்பட்டது. பார்வைக்கு விருந்தாக க் காட்டிலும் சிந்தனைக்கே கொடுத்திருந்தது. சொல்ல
யைச் சொல்ல வேண்டிய
50
விதத்தில் சொல்ல மறந்துவிட்டார்கள். அதாவது உணர்ச்சி வசப்பட்ட தன்மைகளும், தேவை இல்லாத அலறல் சத்தமும் அதிகரித்து விட்டன.
மொத்தத்தில் நோக்கும்போது ஒரு அறிவுசார்ந்த, உணர்வுக்கு உணர்ச்சியீட்டும் ஆற்றுகையாக அமைந்தது. முற்றிலும் நவீன அரங்காகவும், குறியூட்டு நாடகமாகவும் இருந்தது. ஆசிரியரின் ஆற்றல் அளவாக, இடம் அறிந்து பிரயோகிக்கப்பட்டிருந்தால் இந்த ஆற்றுகை மிகச் சிறந்த இடத்தையும், தான் சொல்ல வந்த சேதியையும் திறம்படச் சொல்லி இருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
ஆற்றுகைகளின் போட்டித் தன்மையின் வகுப்போடு நோக்குகையில் "ஏன் இந்த நிலை" என்ற பாசையூர் புனித அந்தோனியார் இளைஞர் கழகத்தின் ஆற்றுகையும், ஊர்காவற்றுறை இளைஞர் ஒன்றியத்தின் "நிஜங்கள்" என்ற ஆற்றுகையும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டன.
"நிஜங்கள்" ஒரு புதுவிதமான நவீன நாடகம் என்பது பார்வையாளர்களும், தீர்ப்பாளர்களும் அறிந்த உண்மை. மாறுபடாத காட்சி அமைப்பும், தேவைக்கு ஏற்ற பாத்திர அமைப்பும், எளிமை கலந்த மரபு நாடகம் சார்ந்த உரையாடலும் இதற்கு மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஒரு புதுவகையான உயிரோட்டமுள்ள இழை ஒன்று ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எமது தேசத்தின் யதார்த்தத்தை, எமக்குள்ள சுதந்திரத்தின் கனத்தை மிகவும் எளிய முறையில் எடுத்தியம்பியது, சுட்டிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ, அடக்குமுறைகளை உடைத்தெறிய முற்பட்டால் கிடைக்கும் பயன்களையோ தத்ரூபமாக குறியீட்டு அம்சங்களைப் பயன்படுத்தி சுவையான முறையில் வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது

Page 57
அவசியமாகும்.
விமர்சனக் கண் கொண்டு நோக்கும்போது ஒரு திடீர்த் தயாரிப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆற்றுகையின் வளர்ச்சிக்குப் பின்னணிப் பாடல் முழுமையாகத் துணை போகவில்லை. ஆனால் இசை, அரங்கிற்கு ஏற்ற வகையில் அளவாகப் பயன்படுத்தப்பட்டது. பாத்திரங்களை ஏற்று நடித்தோர் அதன் கனங்களை முழுமையாக உள்வாங்கி அரங்கில் அசைந்ததாகத் தெரியவில்லை.
இது ஒரு புதுமையான படைப்பாகவே தோன்றுகின்றது. மரபு மயமான உரைநடை தென்பட்டாலும் நவீன ஆற்றுகைக்கு ஒப்பான ஒத்த தன்மைகள் காணப்பட்டன. ஒரு சுவைமிக்க ஆற்றுகையாக, அபிமானிகளுக்கு இதமளிக்கக் கூடிய வகையில் அமைந்து, எளிமையான உருவில் பல சிந்தனைகளையும், உணர்வுகளையும் அள்ளித் தந்தது இந்த நிஜங்கள்.
பிற்போக்குவாதிகளும் நவநாகரீக அடிமைகளு என்ற தோரணையில் L பேணப்பட வேண்டும், புகுத்தப்பட வேண்டும் அரங்கேற்றப்பட்டதுதா நிலை" நாட்டுக்கூத்து. சிறந்த இசை நாடகக்
திரு. கொலின்ஸ் அவர் நெறியாள்கை செய்யப்ப
இசையுடன் கூடிய நாட மரபு நாடகமாகவும் அ அதேவேளை நவீன அ பாணிகளுடன் கூடிய L தோன்றி மறைந்தன. ஒ குறிப்பாக குடும்பம் ம அமைப்புகளால் எப்படி சமுதாயம் அடக்கப்பட் ஒடுக்கப்படுகின்ற்ன என ஊட்டப்பட வேண்டிய காலத்தில், உரிய விதத் ஊட்டப்படாததினால் வ விளைவுகளையும் இது நின்றது.
தொழுவத்தில்
உனது மனுஷிய அர்த்த பரிமாணங்களை மீறிய - எனது
"அநாதை பிறப்பியல்"
வெற்று "ஞாபகமூட்டலாய்" அல்லது
இருந்து
ஒரு "பாடல் இரவுப் பூசையாய்" போய்விடுகிறது.
எண்ணிக்கையற்ற கருவறை சிசுக்களின் ஒலங்களை மீறி
கோடிக்கணக்கான அகதி
அநாதைச் சிறுவர்களின் கதறல்களுக்கு மேலாய்
51

நாங்கள் அல்ல, நம் நாங்கள் அல்ல ழமைகள்
புதுமைகள் என்ற நோக்கோடு ன் "ஏன் இந்த விற்பனரும், கலைஞருமான களால் இது . لڑgہLا
டகமாகவும், ஒரு மைந்திருந்தது. ரங்கிற்கேற்ற ாத்திரங்களும் ரு சமூகத்திலே ற்றும் யாக இளைய டு, ஆளுமைகள் பதையும், உள்ளீடுகள் உரிய தில் ரும் விபரீத உணர்த்தி
ஒப்பீட்டு ரீதியில் நோக்கும்போது, அளவுக்கு மீறிய உரையாடல்களும், பாடல்களும் ஆற்றுகையின் போக்கில் சில தளம்பல் நிலையை ஏற்படுத்தின. கூறவந்த செய்தியை உரிய முறைகளைப் பயன்படுத்திக் கூறினார்களா என்பது ஒரு கேள்வியே எப்படியிருந்தாலும் மரபு விரும்பிகளுக்குச் சுவையான உணவை ருசிக்கக் கொடுத்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
இறுதியில் பொதுவாக எல்லோரும் ஒன்றைத் தவறவிட்டு விட்டார்கள். இளைஞராகிய நாம் இதற்கு என்ன விடைகாணப் போகின்றோம் என்பதைச் சொல்வதில் பெரும்பாலானோர் கோட்டை விட்டுவிட்டார்கள். இருந்தும் இப்படியான திறமைமிக்க கலைஞர்களையும், தயாரிப்பாளர்களையும் வெளிக்கொணர்ந்த யாழ். மறைக்கோட்ட இளைஞர் ஆணைக் குழுவின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.
யுத்த அங்கவீன 'பாலர்களை" நிராகரித்த
உனது
"மரபு வழி கிறிஸ்மஸ்" உனது
மீள் வருகை ஒரு "கண் துடைப்பு" அல்லது வெற்று மதச் சடங்கே - இருந்தும் நான் பிறந்து கொண்டிருப்பேன் - ஆனால் மனிதம் அற்ற மனத்தில் அல்ல.
நன்றி
"பிஞ்சுகள்"

Page 58
ÑN .. Y
ருட்டு உருவங்கள்" முழுக்க முழுக்க ஒரு
மோடியில் உருவான, போலி மனிதர் சி முகமூடியை கிழிப்பதான, சமூக, அர விடயங்களை உள்ளடக்கிய ஒரு சீர்திருத்த அர அமைய முற்பட்டது என்னவோ உண்மைத்
ஆனால் பார்வையாளருக்கும், நாடகவியலாளரு இல்டையில் திருப்தியில் ஒரு சமநிலையற்ற தன்மை உருவாகிற்று என்பதுதான் கேள்வி.?
நாடகம் பார்வையாளருக்கே என்றால், இந்த நாடகம் ஆ பார்வையாளரிலும் தரம் பிரிக்கப்பட்டு நவீன நாடக உத்திக அரங்கியல் கற்கை நெறிகளும் அறிந்தவரை மட்டும் திரு படுத்தியிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. கா பார்வையாளரில் சிலர் திருப்தியும், பலர் அதிருப்தியும், இ சிலர் இரண்டுங்கெட்ட நிலையிலும்.
சிக்கலான நாடக ஒட்டமும், மறைமுக நாடக பாட அமை உயர் சிந்னைக்குரிய மோடிப்படுத்தலும், நாடக அரங் விற்பனரைச் சுவைக்க வைத்தது உண்மையாயினும்; ஆசிரியரும், நெறியாளரும் இடம்,சூழல், இந்த மேடை பழக்கப்பட்ட பார்வையாளரின் அவை உை என்பவற்றையெல்லாம் மனதிற்கு எடுக்க மறந்தமை இந்நாடக பாதகமான விமர்சனத்திற்கு காலாக அமைந்து விட்டது என் ஏற்கத்தான் வேண்டும்.
ப்ல்வேறு பாத்திரங்கள் வருகின்றன; சமூக சீர் கேடுக சாடுகின்றன; போலிகளை தோலுரித்துக் காட்டுகின்றன; ஆசிரியனின் உணர்ச்சிக் கொந்தளிப்பை, உள்ளக் குமு நெறியாளன் மிக அதிஉயர் நுட்பங்களுடாக வெளிக்காட் கூட, நாடகத்தின் நோக்கம் நிறைவேறவில்லையென்பதும், ! சென்றடைவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன என் ஏற்கவேண்டிய விமர்சனமேதான்.
 
 
 

க்
@
ம்
அந்தப் 5ளும், நப்திப் ரணம் ன்னும்
>ப்பும், கியல்
நாடக
க்குப்
OTij 6)
பதை
ளைச்
5T-35
றலை டியும் செய்தி பதும்
நாடக ஆக்கம் : எம்.சாமி பிரதீபன்
நெறியாள்கை : ஜெ.ஜோன்சன் ராஜ்குமார்
தயாரிப்பு : திருமறைக் கலாமன்றம்
நல்ல நாடகம் கூட நானாவித இரசிகத்தன்மையுள்ள பார்வையாளர் மத்தியில் விழலுக்கிறைத்த நீராகப் போகுமானால், அந்த "நல்ல" என்ற அடைமொழிகூட விமர்சனத்திற்குள்ளாகி விடுகின்றது என்பதற்கு இந்நாடகம் ஒரு ஏடுத்துக் காட்டு.
என்செய்வது இன்று நாடகமும் அரங்கியலும் ஒரு கற்கை நெறியாயிற்று. பட்டப்படிப்புக்கும் அது ஒரு கலையாயிற்று. இந்நிலையில்
நாடக இரசனை என்பது இன்று ஒரு இலகுவான காரியமன்று. பார்வையாளருமி ஓரளவு பக் குவப்படவேணி டுமி , சிந்திக்கவேண்டும், இவற்றிற்கு பழக்கப்பட வேண்டும் என்று இன்றைய நாடக உலகு நினைப்பதிலும் தவறில்லைத்தான்.
ஆம்! இருட்டு உருவங்களும் இத்தகைய ஒரு பிரச்சினையை எதிர் நோக்கிய நாடகம்தான்.
இருந்தாலும் கூட ஒரு நாடகத்தின் வெற்றி, பார்வையாளர் வெளிக் காட்டும் உணர்விலும் , திருப்தியிலும் தான் தங்கியிருக்கின்றது என்று நாடக தயாரிப்பளர்களும், ஆசிரியர்களும், நெறியாளர்களும், ஏற்பார்களாயின், இந்நாடகத்தில் மேற் கூறியவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்களோ?
ஓ! அங்கே ஒரு குரல். "நாடகம் எத்தனை பேரை திருப்திப் படுத்தியதென்பதல்ல இன்று முக்கியம், அது எவரைத் திருப்திப்படுத்தியது என்பதே " . அப்படியானால் .
பி.எஸ்.
05.02.998

Page 59
உலகில் பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கும் ,-
பெயர் ரைற்றானிக் /
w James Ca
20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1912) கடல் சூழ் TTA நாடுகளுக் கிடையிலான பயணங்களுக்கு கப்பல்கள் I wit பொதுவாய் உபயோகப்படுத்தப்பட்ட காலம்,நீராவியினால் \ I20ாad0 இயக்கப் பெற்று அத்திலாந்திக் சமுத்திரத்திலே தனது \ "ே கன்னிப் பயணத்திலேயே விபத்திற்குள்ளாகி பல மனித உயிர்களைக் கடலில் காவு கொண்டு அமிழ்ந்து அழிந்து ` உலகையே ஒரு சோக வடிவாக்கி ஒரு அமர காவியமாய் வாழும் பிரமாணிடமான உல்லாசப் பயணிகள் கப்பல்தான் இந்த "ரைற்றானிக்" கடற்பயணத் தகுதி என்ற நிலையையும் வெகுவாகத் தாணி டியதாய் மிக மிகப் பாதுகாப்பாக அதாவது மூன்று ஒடுகளைக் கொண்டதாக, எச் சூழலிலும் அமிழ்ந்து போகவே முடியாதது என்னும் தகைமை பெற மிக மிக அவதானமாய்க் கட்டமைக்கப்பட்டது. இதனால் அது ஒரு அசாத்திய தன்னம்பிக் கையை அல்லது கடலின் மேலாக ஒரு இறுமாப்பைக் கொண்டி ருந்தது என்றாலும் மிகையா காது. இதுவே அதன் அழிவுக்கு வழிகோலியது என்பதுடன் உயிர்களையும் அதிக அளவு காவுகொள்ளவும் காரணமாய் அமைந்து விட்டது.
அந் நாட்களில் கப்பல்கள் விபத்தினால் அமிழ்ந்து போவது என்பது ஒரு சாதாரண விடயம்.
 
 

-< ஆனாலும் பயணிகள், மாலுமிகள் உயிர்காப்புப் படகுகள்
மூலமும் உதவிக்கு விரையும் கப்பல்கள் மூலமும் neron's காப்பாற்றப்படுவது சகஜம், "ரைற்றானிக்" கைப் NC பொறுத்தவரை இவை எல்லாம் சாத்தியமற்றதாகி နီcးpri விட்டது. ஆரம்பமும் இறுதியுமான அந்தப்பயணத்தைப் inslet பொறுத்து பல குறைபாடுகள் பற்றி அறிக்கைகள்
கூறியுள்ளன. தனது ஸ்திரத்தன்மையின் இறுமாப்பின் உ7 காரணமாய் மிகச் சில உயிர்காப்புப் படகுகளே அதில் இருந்தனவாம். அன்று நிலவிய பாதகமான காலநிலை அதன் துர்அதிஸ்டம். ஆங்காங்கு பனிப் பாறைகள் நிறைந்து ஏனைய கப்பல்கள் செல்லாத அந்தப் பிரதேசத்தில் தனது உச்ச வேகத்தில் (மணிக்கு 22 கடல் மைல்கள்) அதுவும் இரவு வேளை பயணித்தது கப்பலின் மாலுமிகள் ரைற்றானிக் கப்பலுக்கு இழைத்த துரோகம். பனிப்பாறை யில் மோதுண்டதின் விளைவாக கப்பலின் மூன்று ஓடுகளுமே சுமார் 300 அடி நீளம் வரை கிழிந்து நீர் உட்புகுவதை எவ் வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அதில் பயணித்தவர்கள் விரைவிலேயே உணர்ந்தவரை யுடன் அதன் பங்கு முடிந்தது. அங்கேதான் மனிதம் ஆரம்பமாகி ஒரு காவியமாகி அது ஒரு ரைற்றானிக் காதல் ஒவியமாகி இன்று உலகையே பரபரக் கவைத்துள்ளது. அதிக பயணி களும் மிக்குறைந்த உயிர் காப்பு படகுகளும் என்றவுடன், அங்கே

Page 60
மனிதம் மேன்மை பெற்று, குழந்தைகள், பெண்கள் 6 முன்னுரிமை அடிப்படையில் சில உயிர்கள் உயிர்காப்பு படகுச் இறக்கி விடப்பட ஏனையோர் தமது உயிர்களை பெருமைய அர்ப் பணிக்கப் பொறுமையுடன் காத்தி ருக்க, அங்கே மை மேன்மைப் பட்டது.
இக்கப்பல் பற்றி பல கதைகள்,நூல்கள் இன்றுவரை வந்துள் ஒரு திரைப்படமும் 1953ல் வெளியிடப்பட்டது 1993ம் ஆண்டள கப்பலின் சிதைவுகள் கடல் அடியில் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்6 செய்யப்பட்டவேளை பழைய சம்பவங்களும் புத்துயிர் பெற அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகி அதைத் தயாரித்தவர் ஜேம்ஸ் கமெறன். பெரும் பணச் செல உருவாக்கப்பட்ட அப்படம் செலவை மீட்டெடுக்குமா என் ஒரு கேள்விக்குறியாய் இருந்தது. வியாபார சித்தாந்தங்கள் எல் வெகுவாய் ஆராயப்பட்டு இங்கு பிரயோகிக் கப்ட நம்பிக்கையீனத்துடனேயே இத்திரைப்படம் வெளியிடப்பட் ஆனாலும் திரைப்படம் வசூலில் சாதனைகளையே நாட்டிவிட் அவ்வித சாதனைக்கு உரிய சிறப்புதான் என்ன?
மனிதம் மனிதனால் கலையாய் அறிவிக்கப்பட்டதே கார மேற்படி திரைப்படம் தற்கால கணனியியல் யுக்திகள் ப6 பிரயோகிக்கப்பட்டு மிகவும் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டது என உண்மையே. இருந்தும் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ் முதல் முதல் நிலவில் காலடி பதித்ததை அப்படியே ஒளிப செய்து காட்டிய போது இதெல்லாம் படப்பிடிப்புச் 8 6,606TLT (956i (Photo Tricks) 6Tsord J, 5 960s மறுத்த அமெரிக்கர்களே இருந்தார்கள். அப்படியான மனிதர்கள்; கணனிச் சித்துகளால் உணர்வுகள் உந்தப்பெற்றனர்?. க6ை வளர்ச்சிப் பரிமாணங்களுக்கு இத்திரைப்படம் இங்கே ச பகர்கிறது. அறிவியல் வளர, நுட்பங்கள் வளர, யுக்திகள் 6 உலகில் எல்லாமே வளர கலையும் கூடவே வளர்ந்துள்ளது
இயல்,இசை,நாடகம் இவை தமிழின் சில கலை வடிவ ஆனாலும் மொழியற்ற மெளனவடிவங்களே கலையின் சக்தி வடிவங்களாயுள்ளன. ஒவ்வொரு உணர்வுகளையும் பிரதிபலிப்ப இவை மெளன கலைகள். மொழிகள் இவற்றுடன் இணைகின்
"ரைற்றானிக்" காதல் திரைப்படத்தில் முந்திய சம்பவங் சித்தரிக்கப்பட்டன. அங்கே கப்பல்,உயிர்கள் அழிந்தன. ஆனா காவியங்கள் உயிர் பெற்றன. உயிர் பிழைக்க இறக்கிவிடப்பட் குளிரில் நடுங்கி உயிருக்காய் போராடும் அவலத்தை கப் இருந்தோர் பார்த்து நெகிழ்ந்தனர். ஆனால் அவரோ மனித பெருமையைப் பறைசாற்றித் தம் உயிரை அர்ப்பணி காத்திருந்தவர். அவர்களின் உயர் பண்பை, உயிர்காப்புப் ப தத்தள்த்துக்கொண்டு பார்த்த அந்த உடன் உயிர்கள்தப்பித்ததையிட்டு ஆனந்தித்தனரா? தம் உடன் உயிர்கள் இருப்பதையிட்டு அங்கலாய்த்தனரா? இக் காட்சியைச் சித்த நடிகர் அனைவரும் (கேத் வின்ஸ்லெற், க்ளோறியா ஸ்ரூ லெயொனார்டோ டீ காப்றி) தமது கலைத் திறனின் வளர்ச்சி

ான்ற களில் புடன் ரிதம்
I6ᏒᏛᎢ.
வுகள் ற்றன.
}வில் ர்பதே லாம் ாட்டு
L一茎j·
டது.
Uவும் ர்பது ரோங் ரப்புச் த்து
5Ls) L
5ffs.TIT pயின் ான்று
ᏂᎥ6lᎢᏤᎢ ,
கள், மிக்க
66. ர்றன.
களே
ல் பல
டவர்
பலில் ந்தின்
க்கக்
தாம் பிரிய ரித்த அட்,
566
54
பரிமணித்தனர். திரைப்படத்தில் இக்காட்சியின் போது கண்ணிர் சிந்தாதோர் யாருமேயில்லை என்பது அறிக்கை. திரைப்படத்தின் வெற்றிக்கு இது ஒரு காட்சி கலையின் வளர்ச்சிக்கு ஒரு சாட்சி. மேலும் திரைப்படங்களில் காதல் புளித்துப் போன சங்கதியே, இருந்தும் இங்கே ஒரு உயர்குலமங்கை ஒரு தாழ்குல இளைஞன். இருவரும் மலர்ந்தும் மலராப்பருவம். மங்கையின் வாழ்வுக்கு ஒரு புதிய பரிமாணம் அமைத்துக் கொடுக்கிறான் வாலிபன். தாய், சமூகம் என்ற எதிர்ப்புக்களை எல்லாம் எதிர் கொண்டு உலகில் தனித்துவமாய் அவள் வாழ அவளுக்கு ஆற்றலைப் புகட்டியவன் அந்த வாலிபன். இன்று பெரிதாய்ப் பிரபல்யப்படுத்தப்படும் பெண்ணியம், பெண்மையின் விடுதலைக்கு அன்றே அத்திவாரம் இடப்பட்டது கதை; இன்று அது காட்சி. அமிழ்ந்து அழிந்து கொண்டிருந்த கப்பல் மேல் தட்டில் அங்கே அந்த வாலிபன் இங்கே உயிர்காப்புப்படகில் அந்த மங்கை. உலகில் வாழத் தகுதியுடைவளாய் தன் இனியவளை ஆக்கிவிட்ட பெருமையுடன் அவன். தன்னை வாழக் கற்றுத்தந்தவன் தன்னுடன் வாழாமல் அங்கே பெருமை காட்டுகிறானே என அவனைப் பார்க்கும் மங்கை - இது உணர்வுகளின் பூகம்பம்! அதைக் காண்பிக்கிறது கலை. இத்திரைப்படம் மக்களை மயக்கி, இழக்கி இதயங்களையே கரைந்தோடவைத்த காட்சிகள் இவை. ஆண்மையையும் பெண்மையையும் பறைசாற்றிய கலையின் சிறப்பு!
புதிய நூற்றாண்டில் பிரவேசிக்கக் கலையும் தன்னை மெளனமாய்த் தயார்படுத்தி நிற்கின்றது என்பதற்கு இத் திரைப்படம் ஒரு சான்று.
புதிய நூற்றாண்டு காண கலையும் தயாராய் வளர்ந்துள்ளது.
ஆனையூரான்"

Page 61
காதலுக்கு
இதைத்தான் இரசிகர்கள் விரும்புகிறார்கள் எனக்கூறி ஆபாசம்,வன்முறை, இரட்டை அர்த்த வசனங்கள்,தேவையற்ற வலிப்பு நடனங்கள் என ஒரே மாமூல் படங்களை இரசிகர்கள் மேல் திணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு "பாசில்" கொடுத்த பலமான சாட்டையடிதான் இந்தப் பவித்திரமான "காதலுக்கு மரியாதை" பாசிலின் படங்கள் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய தரமான படங்கள் என்பது யாவரும் அறிந்ததே; அதுவும் ஒரு அடி தள்ளியே நின்று காதல் செய்யும் இந்த இளம் ஜோடி (விஜய்,ஷாலினி) அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போய் விடுகிறார்கள்.
குழந்தைப்பருவத்திலே நடிப்பில் முத்திரைபதித்து யாவரையும் கவர்ந்த ஷாலினி ஆரம்பத்தில் புத்தகக்கடையில் தன்னையறியா உணர்வுகளுடன், தயக்கமும், ஆவலுமாய் விஜய் மேல் வீசும் பார்வைகளில் ஆரம்பித்து படத்தின் இறுதிக் கட்டம் வரை கதை பேசும் கண்களினாலும் முகபாவங்களினாலும் தூள் கிளப்புகிறார்.
விஜய் - நடிப்பில் ஸ்திரமாக முன்னேறிவரும் இந்த
55
 

2
மரியாதை ாவை
இளையதிலகம், தனது பட வசூல்களினால் மற்ற நடிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இந்த இளம்புயல், ஆண்மையும், மென்மையும் கலந்த பாத்திரத்திற்கு அப்படியே உயிர் கொடுத்துவிட்டார்.
அதிரடியாக விஜய் தன் காதலை வெளிப்படுத்தி சம்மதம் கேட்பதும், நாளை பதில் கூறுவதாக ஷாலினி தவிப்பதும்; ஒருவரை ஒருவர் உயிருக்கு மேலாக விரும்பிய போதும், தம்மை பாசத்தோடு வளர்த்து ஆளாக்கியவர்களை மனதில் கொண்டு ஒருவரை ஒருவர் பிரிந்து தத்தமது வீடு செல்வதும்; திரும்பிவரும் ஷாலினியை, என்ன நடக்குமோ என வீட்டுக்குழந்தைகளுடன் சேர்ந்து எமது இதயமும் ஒரு கணம் துடிப்பை இழந்து நிற்க தாய் கண்ணிருடன் அரவணைப்பதும்; எனது மருமகளை எங்களுக்குத் தந்துவிடுங்கள் என விஜயின் தாயார் கேட்க, கூட்டிச் செல்லுமாறு ஷாலினியின் தயாயர் அனுமதி கொடுப்பதும் நெஞ்சைவிட்டகலாத காட்சிகள்.
கதையுடன் இணைந்து உயிரோட்டமாக எம்மையெல்லாம் தாலாட்டிச்சென்ற இசைஞானியின் இனிமையான இசை,விஜயின் பெற்றோராக வரும் சிவகுமார், யூரீவித்யா, ஷாலினியின் கண்டிப்பான தாயாராக வரும் லலிதா, நண்பர்களாக வரும் சார்லி, தாமு, குணசித்திர நடிப்பில் நிறைவைத்தரும் மணிவண்ணன் என எல்லோருமே படத்தின் வெற்றியில் பெரும் பங்காற்றுகிறார்கள்.
இருந்தும் மனதை நெருடுவது, அமைதியும் கருணையும் கொண்ட இயேசுவை வழிபடும் ஷாலினியின் சகோதரர்கள் மூவருமே ஆட்களை வைத்து அடித்துப்புரட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் போல் செயல் படுவது.
மொத்தத்தில் பார்த்திரத்திற்கேற்ற நடிகர்களைப் போட்டு அசத்தலான "க்ளைமாக்ஸ்" ஐக் கொடுத்து நிறைவான ஒரு காதல் கதையைத்தந்த பாசிலுக்கு இரசிகர்கள் கொடுத்த பரிசுதான் இந்த மாபெரும் வசூல் சாதனை.
- கிருஷ்ணா -

Page 62
துணைவேந்தர் நிதியத்திற்காக யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் தயாரித்து வழங்கிய க. ரதிதரனின் நெறியாள்கையில் உருவாகிய "மல நீக்கம்" என்ற நாடகத்தினை 10.02.98 இல், கைலாசபதி கலையரங்கில் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. இந்த நாடகத்தைப் பற்றிய ஒரு அரங்க அலசுதலை இங்கு தருகின்றேன்.
"ஆண்", "பெண்” என்ற எழுத்துக்கள் எழுதப்பட்ட இரு மலசலசுடடங்கள் மேடையை நிறைத்து நிற்கவும், "மனித யதார்த்தங்கள் சிலவற்றை விரும்பா விட்டாலும் வெறுக்க வேண்டாம்" என்ற பெரிய எழுத்திலான வாசகம் சிலைற் புறொஜெக்ரர் மூலம் மேடையில் பாய்ச்சப்படவும் நாடகமானது ஆரம்ப மாகின்றது. அசிங்கமானதும் அவலட்சண மானதுமான மலசலகூடத்தை மேடையில் ஏற்றி அதனைப் பின்னணியாகக் கொண்டு நாடகமானது பின்னப்பட்டிருந்தது. நாளுக்குப் பல முறை கக்கூசிற்கு செல்லும் பாத்திரம், மூன்று நாளுக்கு ஒரு முறை கக்கூசிற்குச் செல்லும் பாத்திரம், சாதாரண நிலையிலான பாத்திரம், வயிற்றுப் பகுதியால் குழாய் மூலம்
மலம் எடுக்க நீளுகின் துணுக்கு அ
வெளிக்காட் புரையோடிப் ஒதுக்கி ை போலிக விடய செல்கின்றது
சமூகப் காட்டுவதற்கு வைத்து காத்திர முயன்றிரு யாயினும் பெற்றதா குறியே எளிமை
கூடியை இடித்துை சில வார்த் புதிராக குடிகொணி
55.65
G
மோதிரம் ஒ நக்கும் காட இருந்
போன்ற6ை
 

- ஓர் அரங்க அலசுதல் -
ப்படும் பாத்திரம் என இது றது. நாடக ஓட்டத்தில் துணுக்கு காட்சிகள் மூலம் செய்திகளானது டப்படுகின்றது. சமூகத்தில் போயிருக்கும் வர்மங்கள், வத்தல்கள், சுரண்டல்கள், ள், களவுகள் என பல ங்களையும் தொட்டுச்
இந்நாடகம். இப்படியான பூசல்களை கோடிட்டுக் கு மலத்தைப் பின்னணியாக
நாடக ஆசிரியர் ஏதோ மானதொன்றை சொல்ல ப்பது என்பது உண்மை அந்நோக்கம் முழுமை என்பது ஒரு கேள்விக் சில இடங்களில் மிக யாக புரிந்து கொள்ளக் வகள் திரும்பத் திரும்ப க்கப்படுவதும், கடினமான தைகள், காட்சிகள் புரியாத வே பார்வையாளரிடம் டதும் நெறிப்படுத்துதலில் த்திற் கொண்டிருக்க வண்டியதொன்று.
ர்றிற்காக கக்கூசை தொட்டு சியும், கக்கூஸ் குழியினுள் து சோடா, மதுபானம்
எடுத்து அருந்துவதும்
56
ஒரு சிறந்த நாடக உத்தி தான். எமக்கு நன்மை என்றால் எந்த அசிங்கத்தினுள்ளும் மூச்சுவிடத் தயாரான நாம் அதே அசிங்கத்தை தீட்டு என்றும், முளுவியளத்திற்கு உதவாதது என்றும், மூதேவி, சனியன் என்றெல்லாம் தள்ளி வைப்பதும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாக சமரசம் உலாவும் இடமாக சுடலையானது உருவகப்படுத்தப்படுவதை மாற்றி இந்நாடக ஆசிரியர் ஒரு பாத்திர நகர்வில் ஒலிப்பதிவு நாடா மூலம் வெளிப்பட்ட பாட்டின் மூலம் கக்கூசும் ஒரு வகையில் சமரசம் உலாவும் இடமே எனக் காட்டியது நகைச்சுவையாக இருந்தாலும் ஆழமான ஒன்றைத் தொட்டுள்ளது எனலாம். சைக்கிள் திருடியவனும், கத்தி கொண்டலைபவனும் ஒரு சில கட்டங்களில் திருந்துவது போல தோன்றுவதும் பின்னர் பழைய முகங்களோடு சமூகத்தில் நடமாடுவதும் சிறப்பாக அமைக்கப்பட்டதொன்று. உளவியல் ரீதியாக ஆள் மனவெளிப்பாட்டை கிளறிவிட்டு பார்ப்பதாக இது காணப்பட்டது. ஆணா பெண்ணா எனக் குறிப்பெடுக்க முடியாத “அலி போன்ற பாத்திரமொன்று மேடையில் வந்து

Page 63
வந்து சென்றது நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது என எண்ண வேண்டும். அப்படி இல்லையெனில் அதன் அர்த்தப்பாடு சரியான முறையில் வெளிப்பட நாடக ஆசிரியர் முயற்சி எடுத்திருத்தல் நன்று. அரசன், சேவகன் போன்ற வேடங்களோடு கூத்தர் சிலர் மேடைக்கு வருகின்றார்கள். வசனம் பேசி ஒத்திகை பார்க்கின்றார்கள். ஈற்றில் தமக்குள் சண்டையிடுகின்றார்கள். இது இன்றைய அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாட்டை அடி. எனினும் இந்த இடத்தில் நாடக விழுக்காடு, இடைவெளி ஏற்பட்டு விட்டது போன்ற உணர்வு பார்வையாளரின் வெளிப்பாட்டில் இருந்து தெரிந்தது. ஏனெனில் "ஆற்றுகை பார்வையாளருக்காகவே" என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதால்.
செத்த வீட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது. விழாநாயகன் பாடையோடு நடைபவனி வருகின்றான். பறை அடித்தல், சமயக் கிரியைகள் மறுபுறம் நடக்கிறது. வந்தவன் மலசலசுட்டம் தேடி ஓடுகின்றான். வேட்டியில் மலங்கள் பிரண்டபடி வெளியே வருகின்றான். எமதேவன் பாசக்கயிறு வீசி பிறிதொரு வேட்டியை அவனுக்கு உடுத்தி பழையதைக் களைந்து விடுகின்றார். மரணம் என்பதுதான் ஒரு மனிதனைத் தூய்மைப்படுத்தும் என்பது இதன் மூலம் என்னால் கடினப்பட்டு உணரப்பட்டாலும் இது எத்தனை பார்வையாளருக்கு என்பதும், வேறு விதமாக அவர்கள் சிந்தித்திருப்பார்களா என்பதும் கூற முடியாதுள்ளது. "சிம்பான்ஸி" என்ற குரங்கு மனச்சாட்சியின் குரலாக இருக்கலாம் போலும். "குறியீடுகள்" காட்டப்படும் அதே வேளை "இது குறியீடு அல்ல' என்ற வாசகம் போட்டுக் காட்டப்படுவதன் விந்தை புரியவில்லை. அது குறியீடு தான் என்பதை உண்ர்த்தவா, இல்லை மறைபொருளாக
அதை வைத்திருக் அதுவும் இ நாடகவியலாளர்களி தனிமனிதத் தாக்கள் நாடக ஆசிரியரா6 என்பது ஒரு
வைத்தியர் கொள்கையின்பா ஒவ்வொன்றாக பு கழற்றுகின்றார்.
தோன்றப் போகி அதுவும் இல்லாமல் என எதிர்பார்க்க 6 காரணம் பணி உடைத்துக்கொண் வார்த்தைகளை காட்சிகளிலும் எ கொண்டிருக்கும் மிகையாகப்படவில்ை நாடக ஆசி கட்டுக்கோப்புக் மறைத்திருக்கின்ற கொள்கையின் ஒரு
தளர்வை ஏற்படு: என்பது தெரிகின்ற பங்களிப்பை திருப்தி
பாராட்டப்பட ஆடையமைப்பு, $ மெருகூட்டப்பட்டிரு சுமாராகச் சென்று பாத்திரத் தெரிவுக
எது எப்படி இருட் ரீதியில், நெறிப்ப மேடைப் பயன்பாடு பார்த்து வெற்றி ஆசிரியர் கருத்:ை பதிய வைத்தல் என கண்டாரா, முழுை இது ஐயப்பாடு. ஏெ அனைவரும் மூன பார்க்க வேண்டி ( விடயங்களை ஒரே
முற்பட்டதும்,
5

க விரும்பியமையா, ல்லையெனில் ற்கு இடையிலான களா? இதில் எது ல் வெளிப்பட்டது
கேள்வியே.
ஒருவர் தன் ல் ஆடைகளை மறைவில் நின்று உள்ளாடையுடன் ன்றாரா இல்லை
வரப் போகின்றாரா வைத்துவிட்டது. ண்பாடுகளை டு கக்கூஸ், பீ என
மட்டுமல்லாது டுத்துக்காட்டிக் போது இது ஒரு லை. எனவே இங்கு ரியர் சமூக குள் தன்னை ார் அல்லது தன் விட்டுக்கொடுப்பை ந்தியிருக்கின்றார் து. இசை தனது கரமாக ஆற்றியமை வேண்டியது. ஒளி என்பன சற்று க்கலாம் நடிப்புகள் கொண்டிருந்தன. கள் மிகச் சிறப்பு.
பினும் அளிக்கை டுத்தல் ரீதியில்,
ரீதியில் நுணுகிப் கண்டுள்ள நாடக * பார்வையாளரில் ற ரீதியில் வெற்றி ம அடைந்தாரா? ானில் பார்வையாளர் ளயினால் நாடகம் இருந்தது. அதிக ாடகத்தில் சொல்ல வெளிக்காட்ட
விளைந்ததும் இந்நிலையை ஏற்படுத்தியதாகக் கூட இருக்கலாம். தொலை நோக்கில் அகலக் கால்வைத்து கருத்துக்களைத் தேடாமல் தன் பாதத்திற்கருகில் கிடக்கும் சமூக சீரழிவுகளை, சிந்தனைகளை பொறுக்கி எடுத்து ஆற்றுகைப்படுத்தியது பாராட்டப்பட வேண்டியவைதான். அசிங்கமான ஆனால் யதார்த்தமான வார்த்தைகளை, காட்சிகளை மேடையில் கொண்டு வந்து, பார்வையாளர் சம நிலையில் நின்று விலகி ஆற்றுகையைப் பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது அரங்கியல் தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும், பாடத்திட்டங்களுக் கும் ஏற்புடையதா? மற்றும் எமது பண்பாட்டு குலைவிற்கு வித்திட்டு விட்டதா 1968 இல் மேற்புலத்தில் "ஷெக்னர்" மேடையேற்றிய "டியோனிசஸ்" என்னும் நாடகத்தினைப் போல் நிர்வாணமாய் மேடையில் நாடகமாடும் அளவிற்கு எமது அரங்குகளும் பண்பாட்டை உடைத்து மேற்கிளம்பி விடுமோ? என்ற கேள்விகளோடு நாடக முடிவில் அரங்கை விட்டு வெளியேறினேன். இருந்தும் மூளையினால் ஒரு நல்ல நாடகம் பார்த்த திருப்தி மனதில் இருந்தது உண்மை.
~கரையோரக் கறுப்பன்

Page 64
ஆடற் பேரழகி மாதவியின் அருந்தவப் புதவி மணிமேகலை. அன்றொரு நாள் இந்த மதிவண்ண முகத்த மலர் கொய்யும் பொருட்டு உபவனம் என்னும் மலர்வனம் ர புகார் நகர வீதிவழி வந்தாள். அந்த நாள் இந்திர விழா6 தொடக்க நாள். வீதியெங்கும் தோரணங்கள்; வீடுகள் தோ பாவை விளக்குகள்; பழமணல் அகற்றி புதுமணல் பரப் ஆடவர் ஒருபுறம்; குரவை ஆடி குதூகலிக்கும் பா6ை மறுபுறம்; பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த மக் கூட்டம்; தேரோடும் வீதியெல்லாம் திருவிழாக் கோலம். ஆ அதுதான் நாடக மடந்தையர் நலங்கெழுவீதி, அதோ அசை வரும் அன்னமென நடந்து வருகின்றாள், அந்த வஞ்சிக்கெ இல்லை கோவலனின் குலக்கொடி மணிமேகலை. அவள் தே சுதமதியும் அருகே வருகின்றாள். விழாக்காண வந்து வீதி நின்றோர் விழிமூடாது பார்த்தனர். பட்டிமன்றம் கேட்டு நி பண்டிதர்கள் கூட பாவையவள் அழகு கண்டு பேதலித் போயினர். அசைந்துவரும் தேரென அவள் நட கொண்டேயிருந்தாள். அங்கே ஒரு வணிகன். அவன் ெ எட்டிக்குமரன். ஆடல்மகள் ஒருத்தியின் அரவணைப் இருந்துகொண்டு மகரயாழின் நரம்பதனை மீட் கொணடிருந்தவன், சாளரத்தின் ஊடாக கணிட மணிமேகலையை கரங்கள் செயலற்றன; விரல்கள் யா நரம்புகளில் நகர மறுத்தன; இசை நின்றது; அவன் இ அவள் பின்னால் சென்றது. அவளோ நடந்து கொண்டேயிருந்: இறுதியில் குருந்தும் கொன்றையும்; முல்லையும் புன்னை தாழையும் பாலையும்; மூங்கிலும் வேங்கையும்; முத்தான கொத்துக்களும் நிறைந்த அந்த உபவனத்தை அடைந்தா
எட்டிக்குமரனூடாக இளவல் உதயகுமரனுக்கு எட்டி செய்தி, ஏறினான் தேர், ஓடினான் அந்த மலர்வனம் நே
 
 

* வி ாள்
5 FTL4 வின் றும் பும் பயர்
கட் டும், ந்து
sTI,
ாழி
ன்ற துப்
Jшf
பில் டிக் ான் நின் யம்
ாள். பும்; லர்
தேடினான் திசையெங்கும் அவளை. தேரொலி கேட்டுப் பயந்த அந்த பாவை மணிமேகலை ஒடிப் பதுங்கினாள் ஒரு பளிங்கு மண்டபத்தில். தேடித் திரிந்தான் மன்னன். வெய்யில் புகாத இடமெல்லாம் வேந்தன் புகுந்து எழுந்தான். அங்கே பளிங்கு அறையின் பின்னால் ஒரு பாவை. கண்டவன் ஒரு கணத்தில் தன்னையே மறந்தான். மன்மதன் படைத்த ஒரு மாயக் கன்னியே இவளென மயங்கினான். அசையாது நின்ற அவள் உருவைக் கண்டு ஓவியமோ எனத் திகைத்தான். பாவையிவள் என் மணிமேகலை தானோ என மனக் கிலேசம் கொண்டு பளிங்கறையைச் சுற்றி பல முறை வலம் வந்தான். தன்னை மறந்து பளிங்கதனை தன் கையால் தடவியும் கொடுத்தான். தன் உருவை பளிங்கின் புறத்தே வெளிப்படுத்தும் இந்த மாயக்காரி தன் மணிமேகலைதான் என மனதில் உணர்ந்து, காதலால் கசிந்துருகி, அருகில் நின்ற அவள் தோழி சுதமதியை நோக்கி "இதோ! இங்கு ஒவியம் போல் ஒளித்து நிற்கும் இந்தத் தேவதை மணிமேகலையன்றி வேறு எவருமல்லர். இவளுக்கு ஏன் இந்த வேஷம்? தனக்கென ஒரு காவலற்றவள்; தவ உணர்வு அற்றவள்; ஏன்? கற்புக் கூட பேணாதவள்; பொருளுக்கு இன்பத்தை விற்கும் பரம்பரையில் வந்தவள். இவளுக்கு என்ன நாணம் என்று ஏளனமாகப் பேசிவிட்டு; எப்படியும் இவளை அடைந்தே தீருவேன்" என்று சூளுரைத்து தேரேறி விரைந்தான். பளிங்கு அறையில் நின்ற பாவை மணிமேகலை மெதுவாக அறையைத் திறந்தாள்; தன்னையே ஒருகணம் மறந்தாள்; அடிமேல் அடிவைத்து அன்னம் போல் நடந்து அவன் சென்ற திக்கையே நோக்கி நகர்ந்தாள். இமைதனை ஒருகணம் மூடி கூறுகிறாள் "தோழி இத்தனை கேவலமாக எண்னை அவன் பழித்துரைத்தும்கூட அவனையே என் மனம் நாடுகின்றது,
அவன் சென்ற திக்கிலேயே என் மனமும் செல்கின்றது; காதலின்
58
வேகமும், காமத்து இயற்கையும் இதுதானோ? என் செய்வேன்" என்றாள்.
- அல்வி -

Page 65
A letter from the U.S.A
Seeing the continuous violence, deception and consequent suffering of people in Sri Lanka, many of us may feelsad and helpless that we are unable to change the situation in any remarkable manner. But there is a way by which we can contribute significantly to the process of establishing peace and harmony in the war-torn land. It is a matter of changing our expectations and consciousness about Sri Lanka. When we expect the worst, at least the bad happens; the contrary is also amazingly true.
Thought has power. It always creates real events in life. Negative thoughts lead to results that are destructive and miserable, whereas positive thoughts have happy consequences. Hence the utmost importance of positive thinking, affirmations and visualization of people living peacefully and harmoniously in Sri Lankaso that it may be the eventual result.
Thinking about the evil acts of others from the past is often defended as necessary to prevent such abuses in the future. Being positive does not mean denial of the past evil or letting go of common sense. But it does imply not clinging to memory of evil to such an extent that it would overshadow whatever is good and noble in man.
We should not be defined by our defects as we will overcome them sooner or later. Harping on the defects of others or of ourselves is a debilitating habit. The fundamental truth that
POWER OF POSITIVE THINKING
PE
we need to focus o made in God's ima Children. God is ou is the essential Rez phenomena that w Everyone of us iss to Him. No one hul rior or inferior . . religions are giftsg to man, in and throu be appreciated as s get to know a part religion, the mores pear to us. To concl are special and su language or religion hood.
The tragedy ofr Lanka is mainly dut conception aboutlar that has been explc and greedy individ known whether the divided into indepe regions. But thekilli must be found to en as individuals and g ine freedom and a s
As human bein are superficial. The immensely glorious alizing this truth in being leads to inne) ness. Harmony is disharmony; hatred war is a seed of peac tion, beauty, peace, us all. Focusing on discoveritas prese
5.

FOR
n is this: we all are ge; we are truly His deepestcenter; He lity behind all the 2 may experience. ecial and precious man being is supeAll languages and iven freely by God gh him, and should uch. The more we icular language or pecial it would apude from it that we perior due to our is pernicious false
ecent history in Sri e to pervasive misguage and religion bited by ambitious uals. It is still uncountry would be hdent, autonomous ng must stop. Ways sure that all pepole roups enjoy genuense of equality.
gs our differences underlying unity is and ineffable. Rethe depths of our 'peace and happi; at the core of is love distorted; e. There is perfecoyand love within peace, we need to ut in us first. Then
ACE IN SR LANKA
we would be able to help others to attain the same sense of peace.
From theory to move on to practice, here are some exercises to be done daily for the sake of peace in Sri Lanka.
Meditation and Prayer
Relax your body letting go of all tension. You can do so by tensing and relaxing all the parts of the body from feet to head consecutively. Then tense your whole body, hold and vibrate with tension and relax. Let go of all thoughts, specially anxious and worrisome ones. Take slow and deep breaths about five times. Now stop regulating your breath and concentrate on the breath naturally moving in and out of your nostril. As the breath goes in, mentally say "God' or "Joy' ; and as it goes out, say mentally "Peace'. Keep your eyes slightly lifted above, centered on the forehead between the eye-brows; they may behalfclosed orcompletely closed. Take care not to strain the eyes or any other part of the body. Concentration continues to be mainly on the breath. Dothis for aboutfive minutes, or longer if you can do so comfortably.
When you feel peaceful within, visualize Sri Lanka and its people being bathed in blue light that is very soothing and calm. Specifically see the political, military, social and religious leaders actively involved in the conflict on either side being covered by the peaceful blue light. Then pray deeply

Page 66
for peace and harmony in Sri Lanka. Believe that the process of peace is being established by the power of your prayer and faith. Thank God for His gift of peace.
Creative Visualization and
Affirmations
All are not gifted with the capacity
to visualize clearly defined images. Anyway it is not needed to reach our goal of peace; what is necessary is to have clear ideas about what peaceful living would entail in every day life. There is room for much creativity and imagination in this respect. Createyour own images and come up with new ideas about harmonious living. Then select a few images and affirmations and charge them with energy by repeating them daily after relaxing yourself deeply.
Positive thinking does not end in good results when it is obstructed by unconscious or Subconscious negative expectations. It is not necessary to become aware of our subconscious to overcome its resistance. One cannot eliminate negative thoughts and emotions by resisting them directly. First, we must accept ourselves as we are with our negativity; one deals effectively with negativity by circumventing or going beyond it. That is the reason for going deeper in meditation. By relaxation and centering ourselves, we come to a calm state that is quite alert. Creative visualization and affirmations done from that state are certain to obtain positive results.
The following affirmations are presented as aid to stimulate your own creative thinking to produce pithy propositions about the people of Sri Lanka living in peace and harmony.
Prayer an effective whe acts of renunc supported by will-power. T ing and givin, act or desire meaningful. I and with com
Gandhi's and peace in
 

enunciation
l affirmations are more they are combined with lation as they are thereby one's determination and hus the tradition of fastup any favorite object, for a worthy cause is must be done cheerfully I]O(l Sc1SC.
contribution to freedom the modern world was
60
incomparably great, because he was a joyful renunciate who remained calm and centered amidst all the turmoil around him.
As we commit ourselves to work quietly for peace, we can be realistic and at the same time enthusiastic, in spite of all the problems we may encounter. To join with others who may besimilarlyinclined todotheexcercises will increase the energy level of the project; it would be more effective in ushering peace and harmony to Sri Lanka. Do the exercises with faith; miracles will happen; we can make them happen. Faith in God goes with self-confidence which is a requisite to be of service to others. What is faith if
it is not the courage to transcend com
mon sense?
At his inaugural address as President of South Africa in 1994, Nelson Mandela said; "We ask ourselves, who am I to be brilliant, gorgeous, talented, fabulous?
Actually, who are you not to be?
You are a child of God. Your playing small does not serve the world.
There is nothing enlightened about shrinking so that other people won't feel insecure around you.
We were born to make manifest the glory of God that is within us.
It is not just in some of us; it is in everyone.
And as we let our own Light shine, We unconsciously give other people permission to do the same.
As we are liberated from our own fear, our presence automatically liberates others.'
T.A.X., New York

Page 67

اپنی
隠 SSRS
豪
ჯ
w83.

Page 68
TALTLLT LS LS LSTTeLeLu uLLTLL eeLe TT TTTMLL 0Le TLLLL 00L LLLL
 

Pılı lisi el Hı TF」MARA KALAMANFAM
Graphics Printing Larika Fublishing Husse, Collarriblic – 13.