கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: களம் 1998.05

Page 1
(30 Q98
டூபா 40/-
 
 


Page 2


Page 3

s 652
ూడt up. 52111.
M.A. 5.1Dilai சி. விஜயசங்கர் சீவரைத்தினம் சசி கிருஷ்ணமுர்த்தி அருந்ததி ரத்னராஜ்
-N
/a ஜிஜேதகள்
Gd561 <il III
விஜயசங்கர்
என். சண்முகலிங்கன்
றஷ்மி
Jólm činiti
மு. சடாச்சரன்
பூ பூவரசன்
ஒட்டமாவடி அறபாத்
அன்புடீன்
சிவ-வரதராஜன்
கருணாகரன்
ந. சிவசிதம்பரம் செ. பியா, சிவநேசன்
கல்லூரன்
த. விஜயசீலன்
ச. முகுந்தன்
மற்றும்,
63d II. 11j51D5 Töb6ð கி. கிருஷ்ணகுமார் ஆகியோரின் மொழிபெயர்ப்புக்கள்.
மருதூர்க்கொத்தன் நாமகள் எம். ஐ. எம்.றவூர் 5d,5IIIlli1156
(ஒற்றும்"
ஜஜநகள்
உங்கள் குரல் கிறுக்கல் எனது பக்கம்.
கம்ை-9

Page 4
ரூபாய் ஆக்கியுள்ளேன் என்பது செலவு அதைவிடவும் அதிகம் எதற்காக இந்தக் கணி துை விலைகுறைப்பு யாவாரமா செய் செய்கின்றோமா? தேர்தல் வந்தது வித்தைகள் பார்க்கவில்லை. 40
களம் கிடைத்தது மிகவும் களிப்பாக இருந்தது. ஆறைவிட ஏழின் தூக்கல் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. சுபமங்களாவின் நினைவு எழுந்ததைத் தவிர்த்துக் இ கொள்ளமுடியவில்லை.
ஆறு கட்டுரைகள் 13 கவிதைகள் 2 சிறுகதைகள் பிற என்று நீங்களே கணக்கிட்டுக் கூறிவிட்டீர்கள் ஆறில்
15 கவிதைகள் ஆறு மொழிபெயர்ப்புக் கவிதை 3 6L6 IIL). ஒரு நூலை வாங்கத் சிறுகதைகள் கட்டுரைகள் இன்னும் எனது பக்கம் , கிறுக்கல் அதைவிட சிறந்த வேறொரு ெ கடிதங்கள் என்று என்னைக் கணக்கிட வைத்துவிட்டது ஏழு முடியாது என்னும் சீன முதுமெ
இதழ் ஆறு முப்பத்தாறு பக்கம். விலை நாற்பது நூல் என்றதும் நி ரூபாய் இதழ் ஏழு இத்தனை விசயங்களுட்னும் பக்கம்54 வெளியிடும் காசு என்று கூறியிரு ஆனால் விலை முப்பது ரூபாய். நீங்கள் தான் நாற்பது ரூபாய்க்கு எந்த நூல் விெ
போட்டிருக்கின்றீர்கள் அட்டையில் கொட்டை கொட்டையாய் என்றே போட்டிருந்தாலும் இந்த
அப்படியென்றால் பெரும் லாபத்தில் தான் இலங்கை விலை 150 ரூபாய் ஒடுகின்றீர்கள். ஆனால் உங்கள் கணக்கு அப்படிக் கவிதை இதழ்கள் வந்த காலம் காட்டவில்லையே பிறகு ஏன் முதல் இதழே ஏனைய பிற காலம் இப்போது அடுத்த ஹே சில்லறைச் செலவுகைளைச் சேர்க்காமல் பெரிய 12 யை ரூபாய். சராசரி வாசகனை எ விழுங்கியிருக்கிறதே சிறு சஞ்சிகை என்றால் சில காலம் அன்புமணி யவர்கள் யார் மட்டுமே வரவேண்டும் என்னும் நியதியைக் காப்பாற்றவா! ஆனந்தவிகடன் குமுதங்க6ை 3. 70களில் என்னுடைய நண்பர் ஒருவர் சவால் மறுக்கிறவர்களா?
என்று ஒரு இதழை வெளியிடப்போவதாய்க் கிளம்பினார். காத்திரமாக வந்து ெ எதற்குச் சவால் என்று கேட்டேன். தமிழகத்திலிருந்து வந்து வருகை மிகவும் முக்கியமான குவிந்து நம்மை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் நான்காம் கொள்ளுங்கள் தரக் குப்பைகளுக்குச் ប្រសាស្ត្រ என்றார். அங்கிருந்து வந்து நம்மை விரிவடையச் செய்யும் நல்லவை. ஆழமடையச் Κ.Σ. செய்யும் தரமானவை பற்றி. என்றேன். அவர் ஒன்றும் கூறவில்லைகுப்பைகள் என்று கூறிவிட்டீர்கள் அவற்றை ஏன் கவனத்தில் எடுக்கின்றீர்கள். பிறகேன் அதற்கொரு சவால் அங்கிருந்து வரும் தரமானவற்றிற்கும், நமது நல்லிலக்கிய களம் 8 வந்துள்ளதா முயற்சிகளுக்கும் அஞ்சலி செலுத்துங்களேன் என்றேன். கிடைத்தது. தயவுசெய்து ஒரு பி அஞ்சலி வந்தது. நினைவுகள் எதிர்பார்த்தார்களா 攤 அவர் கொஞ்சம் வசதியானவர்; ஆனால் பத்திரிகை எழுதியிருந்தார்கள். அது பற்றிய போட்டேன் என்று சொத்தையெல்லாம் இழந்துவிட்டு . முதல் சந்திப்பே றோட்டுக்குவரச் சம்மதிக்காதவர். இப்படித்தான் ஒரு குறிப்பிட்ட கொண்ட மகிழ்ச்சியை தரவில் தொகையை ஒதுக்கி வைத்துக் கொண டார். அந்தத் உங்களைப் பற்றி விசாரித்ததில் தொகையில் முதல் வருடத்திற்கான 12 மாத இதழ்களை திட்டம் எதுவும் இல்லாதவர் என்ப வெளியிட முடியும் என்று நம்பினார். பிரதேச ரீதியாகச் எனது கட்டுரையை உடனடி தபால் சிறப்பிதழ்களை போடவும் திட்டமிட்டார். முதல் மூன்று வேண்டுகின்றேன். இதழ்களுக்குப் பிறகு நான்காவது இதழ் மலையகச் சிறப்பிதழ். ஐந்து, ஆறைவிட்டு ஏழாவது யாழ் சிறப்பிதழ் எட்டையும் அ. இக்பால் ஒன்பதையும் விட்டு பத்தாவது மட்டுநகர் சிறப்பிதழ் என்று முதலாம் ஆண்டுத் திட்டம் பற்றி இரண்டாவது இதழில் 毅 எழுதினார். ஒரு வருட முடிவில் அந்தக் குறிப்பிட்ட தொகை களம் 8 கர்ை Lே6 செலவாகியிருக்கும், பத்திரிகை தனது காலில்நிற்கின்ற பலம் நெருக்கடிகளை எதிர்கொள்கி கொண்டிருக்கும் என்பது அவருடைய கணிப்பு. ஆனால் யாழ் கொழுந்து சஞ்சிகையின் மூலம் சிறப்பிதழ் வரவேயில்லை என்று எண்ணுகிறேன். ஆறுமணமே பணி தொடரட்டும் 攤 ஆறு என்று ஆறுடன் அடங்கிவிட்டது. 12 இதழுக்கென்று அவர்
போட்டுவைத்த தொகை ஆறுடன் தீர்ந்து விட்டது. அந்தனி ஜீவா
இவைகளின்உறைவு தொடர்ந்து வருகிறவர்களுக்கு ஊன்றி ஏறுவதற்கான ஒருபடிஒருபடிப்பின்ை நம்முடைய இலக்கிய சூழல், இலக்கிய களம் வித்தியாசமானது. அர்ப்பணிப்பே அதன் மையம் மல்லிகை ஜீவாவைப் போல் அதுதான் நோக்கு அதுதான் வழி அதுதான் வாழ்வு என்று ஆகிவிட்டால் களத்திற்கான கதவுகள் திறந்து கொண்டே இருக்கும் ஒன்று மூடினாலும் இன்னொன்று திறக்கும். ஆனால் கணினும் கருத்துமாக, மிகுந்த கவனிப்புடன் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நேற்றுத்தானே தட்டினேன் என்று நினைவு ಇಂಡಿ S S SSS SSS எஸ்.சிவசேகரம்
40 ரூபாய் அதிகம் என்கிறார்கள் என்பதற்காய் 30
தெளிவத்தையோசப்
களம் 8 கிடைத்தது. விஷயங்களால் பக்கங்கள் அதிக சிறிதாக்குவது நல்ல தீர்வல்ல. எதையாவது விடவேண்டுமாயி கஷ்டப்பட்டு வாசிக்கும் போது வி விடுபட்டுப்போகிறது.
அச்சுப் பிழைகள் பற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்ன ஞாயம் உற்பத்திச் என்று கூறிக் கொண்டே ப்பு யாருக்காக இந்த ன்றோம். அல்லது அரசியல் விலைகள் குறைந்துவிடும் ரூபாயில் எதைச் செய்து தரும் காசைக் கொண்டு பலை யாரும் செய்துவிட ழி அவர்களுக்கு மட்டுமா? னைவு வருகிறது. நூல் ந்தார் பைஸ்தீன் அவர்கள் ளிவந்திருக்கிறது. நாற்பது ய நாற்பது என்பார்கள் என்பார்கள். நுஃமானின் ந்து சதத்திற்கு பஸ் ஓடிய
ல்ட் என்றாலும் இரண்டு டாத விலை என்கிறார் இந்த சராசரி வாசகன்? விட்டு வெளியே வர
காண்டிருக்கும் களத்தின் து. அதைக் கவனத்திற் களம் இதழ்கள் கிடைத்தன. சந்தாவாகவும் களம் வளர்ச்சி
நிதி பங்களிப்பாகவும் இத்துடன் 1000/-காசோலை அனுப்பி வைக்கிறேன்.
வத்தளை.
கே.எஸ். சிவகுமாரன் கொழும்பு 08
க ஊரில் இருந்து செய்தி , . . ... தி அனுப்பவும் மலர்ந்த களம் கிடைத்தது. மிகவும் இலக்கிய தரம் வாய்ந்ததாக ம் , வரவில்லை என்றும் இருக்கிறது. இளம் எழுத்தாளர்களை குறிப்பாக பெண்களை குறிப்பும் இல்லையாம் ஊக்குவியுங்கள்.
தெரியாதவர்களை கண்டு களத்திற்கு நன்கொடையாக 50 பவுண் அனுப்பியுள்ளேன். லை இலக்கிய வழியில் நீங்கள் இலக்கிய ஆழம், இராசேஸ்வரி பாலசுப்பிரமணியம், இலண்டன்.
வைகள் வெளிச்சமாகின. ം ബ பில் அனுப்பி வைக்குமா
O) குமாறு இத்துடன் ரூபா600/- காசோலை ஒன்று களத்திற்கு நன்கொடையாக அனுப்புகிறேன். பெற்றுக்கொண்டதை அறிய தரவும்.
தர்ஹாநகர்,
கொழும்பு.
களம் எத்தகைய
- famigli.
臀 எனபது புகறது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. களத்தின்
ான் படும்பாடு - உங்கள் S S S
உருவமும் உள்ளடக்கமும் அருமையாக இருக்கின்றது எமது
மண்ணில் இருந்து இப்படி ஒரு மலர் வெளிவருவதையிட்டு
கண்டி நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடையலாம்.
கல்முனை
அளவுக்கும் அதிகமான ாகுமாயின் அச்செழுத்தை - இடம் போதாமையால் ன் அது பரவாயில்லை. - யம் பற்றிய கவனம் சிறிது 587 8 5673-6, கனதியான ஆக்கங்களை
- தாங்கியுள்ளது. களத்தின் இலக்கிய பணி தொடர நல்
வாழ்த்துக்கள்
பும் கூடிய கவனம் நல்லது
கொழும்பு 3 - ဓား၊ ရb. குணேஸ்வரன் தொண்டமானாறு

Page 5
களம் 8 தரமாகவும் ஆழமாகவும் உள்ளது.
நற்பிட்டிமுனை பளில்
களத்தில் வெளிவரும் ਪੀ6 ਘ sofla)
அதைவிடவும் இன்னும் புதுமையான தெளிவான கலை இலக்கிய உத்திகள் உள்ளன என்பதை சசி ஏன் அறியாமல் ĠUNTGOT FT fi?
மு.பொ.
கையில் ஒரு பேனா காதிதமும் கிடைத்துவிட்டால் கன்னா, பின்னா, வெணக்கீறி கவிதையெனப் பெயரை வைக்கும் ஐயா! புலவீர்கள். அடியேன் சிறு விண்ணப்பம் எதுகை மோனை எது தெரியாவிட்டாலும் கருக்கூட இல்லாத மலட்டுத்தனத்தை யெல்லாம் மண்டைக்குள் ஏற்றவைக்கும் மடத்தனத்தை செய்யாதீர் அரியணையில் இருக்கின்ற 凯g5 தமிழ் LD560) 6T. சந்திக்கு இழுத்துவந்து துச்சாதனம் செய்யும் துஷ்டராக மாறாதீர். புதிதாய் விதையுங்கள் புதுக்கவிதை எழுதுங்கள் புது கவிதை என்றால் புரியும்படி சொல்லுங்கள்
முத்துமாதவன் வாழைச்சேனை.
வெள்ளவத்தை
களம் 8 கிடைத்த
கனதியாகத்தான் இருந்தது. இத
எப்படிப் பெறுவதென்று தெரிய
உலாவவில்லை என்றும் ஐய பொருளாதார ரீதியாக உதவுவத உங்களுடன் தொடர்புகொண்ட எங்கள் ஆதரவு இருக்கும். க
விடாதீர்கள். இலங்கையில் சரிந்
பகுதிக்கு எது செல்கிறது? வேறு தெரியவில்லை. இருந்தால்
கூறிவிடுங்கள் களத்தின் மு ஒருக்கால் அருட்டியது. தவிர்த்
விசயங்கள் வேறு அமைப்பில்த தொடர்பாகவும் கவனித்திருக்கலி இன்னும் மேம்பாடடைய இருக்காது? உங்களை உற்சாக
ஏன் , கவிதைகள
செலுத்தியிருக்க முடியாதா? இ6 தானே கவிதைகள் விளை மாறியிருக்கிறது. அங்கிருந்து ஜ பஞ்சம் கிடையாதே சோலைச் வாசுதேவன் இவர்கள் கவிை கல்முனை என்னைத் தூக்கி எறிய வி
என்றில்லை என்றாலும் என்
இல்லை. உண்மையைச் செ சண்முகம் சிவலிங்கத்தின் கு SSS SS S " விளங்கவேயில்லை. நான் இன் எழுத்துப்பிழை அதிகம்; கவனிக்கவும் சண்முகம் சிவலிங்கம் எழுதிய காலடி நன்றாக வரவில்லை. மார்க்கோ, கோணங்கி போன்றோர் வழியை பின்பற்ற என்ன அவசியம் ஏற்பட்டது
வாசித்துப் பார்க்கப் போகிறே6 இலக்கிய பரிச்சயத்தை மெச்சுவே இருவரினதும் GeFT6Ü6Jägala கதைகள் சிவ வரதராஜன் அ
முன்னுக்கு ஒருவரும் மறைக்
எடுத்துவைக்கலாம் வெட்டு (p. யதார்த்தம் சில இடங்களில் 2 இடங்களில் உறுத்துகிறது. இ6 (அப்படிச் சொல்லலாமா?) யான
கொழும்பு வந்து எப்படித்தன் க இது சிறு கேள்விதான். ஆன
முக்கியமாகத்தான் தோ பாலசுப்பிரமணியம் (நாடகங்க ஏன் கதைக்க வெளிக்கிட்டார்?
முடியிறபோது இல்லாமற்போய் என்று பார்க்கிறபோது சி. ஜெய கொநொ கொன்ஸ்ரன்ரைன் எழுதிய விசயங்கள்வாசிக்கத்து
கூத்தரங்கின் பு சி.ஜெயசங்கரின் கட்டுரை அத நடையால் என்னைக் கவர்கி கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின்
தொட்டுச் செல்கிறது கொன்ஸ் உதாரணங்களை எடுத்திருக்க காலச் சுவட்டில் வெளியான நின்று என்னும் கட்டுரையை
நேர்மையான எழுத்தினால் மீ பாலசுகுமார் தமிழ்நாட்டில் தன இன்னும் சுவரஸ்யமாக தந்தி நீங்கள் கிறுக்கிய விசயங்க உள்ளது.பரராஸ் வாரித்தம்
இருந்தது.
அ. இரவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சும்மாசொல்ல வில்லை முன் வந்த இதழ்கள் (6.1) வில்லை. இலண்டன் பக்கம்
சொன்னார். களத்திற்கு கும் ஐயருடன் கதைத்தேன். கக் கூறினார். தொடர்ந்தும் த்தை இடையில் நிறுத்தி ரைத் தவிர இலக்கிய ஆழப் சஞ்சிகைகள் இருப்பதாகத் சந்தோசம் ஒரு சொல் அட்டை காலச்சுவட்டை ருக்க முடியாதா? ე 6if(86iT ன் இருந்தது. முன் அட்டை TLD. இது குறையென்றதல்ல; ாருக்குத்தான் விருப்பம் படுத்துவதற்கு நான் எழுதி த்தால் உங்கள் ஆர்வத்தைத் ன்றும் நான் அஞ்சுகிறேன். ல் இன்னமும் கவனம்
களம் எட்டு இதழ் பார்வைக்குக் கிட்டியது மிகச்சிறப்பாக அமைப்பு தோற்றம் என்பன இருந்தது. உண்மையில் களத்தை கையிலெடுத்ததும் இந்தியா ତୋl' ); ஞாபகத்திற்கு வந்தது. அந்தளவுக்கு அச்சமைப்பில் ஒரு மாற்றம் தெரிந்தது. புதிய பரிமாணத்தை முன்வைக்கும் பாணியில் எட்டிநிற்கிறது. ce இரவைப்போல் இனி a logistus”. என்ற சோைைலக்கிளியிள் கவிதை இயற்கையின் அனுபவிப்பைனனக்கு எடுத்துக் காட்டியது. புகைப்படத்துட சோலைக் கிளியைப் பார்த்ததும் எனக்கு மெல்லிய சிரிப்பு வந்தது. இந்திய பிரதமர் நரசிம்மராவ் கூட சிரிக்கலாம். இந்த சோலைக்கிளியை சிரிக்க முடியாது பார்த்தது எனக்கு கொஞ்
வருத்தம்
கவிஞர் விஜில, துளசி, சு.வில்வ ரத்தினம், கல்லூரன், என். சண்முகலிங்கன், வாசுதேவன், கசச்சி தானந்தம், மஜீத் போன்றோரின் கவிதைகள் அனைத்தும் என் கவனத்தை ஈர்க்கவே செய்தன. சில கவிதைகளில் நிகழ்காலம் தெரிந்து கொண்டே இருக்கின்றது என்ற வகையில் ஒரு ங்கையின் கிழக்குப் பக்கம் சின்னப் புன்னகையில் நாம் திளைத்துக்கொள்ளலாம். இந்தக் கிற பூமியாக இப்போது கவிதைகளுக்கெல்லாம் ரசிகனாய் இருப்பதைவிட ஒரு ரிக்கிற களத்திற்கு கவிதைப் விமர்சகனாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறேன். மேலும் கிளி, சு.வில்வரெத்தினம், அன்ரனி பால்ராஜின் கிறுக்கல் சினிமா சம்பந்தப்பட்ட கள் தவிர்ந்த ஏனையவை செய்திகளை துணிவாக எடுத்து இயம்பியதற்கு அன்ரனி ல்லை. கவிதைகள் மோசம் பால்ராஜ் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்ள னை மோகவசப்படுத்தவும் ஆசைப்படுகின்றேன். விமர்சனப் பாணியில் அமைந்த 1ல்வதில் என்ன கூச்சம? அக்கட்டுரை எனக்கு ஒத்தடம் போட்டது களம் ஒன்பதிலும்
i. L-Iffri, BIGGEST GOOTLIFT6) 6T6or 5 (p60TU560TTT55I(5UJ (olg5T16]] [55] 5 (old, VT6ITAS IGö[D60T. T. HUIABgji சிவ வரதராஜனின் சிறுகதை இன்றைய சமகால |ன், சிவ.வரதராஜன் மு.பொ. - NOUSUITE p505 8¤!
கதைகள் வலிவு கூடிய நிகழ்வுகளின் பொருத்தப்பாடுகளை எடுத்துக் காட்டுகிறது. டுத்தபடி ஏறவும் இடமுண்டு. அச்சிறுகதையை என்னால் பாராட்டாமல் இருக்கமுடியாது. கவில்லை. அடுத்த காலடி அந்தக் கதையை வரவேற்று வாழ்த்துகிறேன். மு.பொ. வின் பொ. நல்ல கதைதான்.அதன் வெட்டு' என்னும் கதை மிகப் பிரமாதம் =றைக்கிறது. இன்னும் சில சண்முகம் சிவலிங்கம் கதையை படிக்கும் போது சிறுகதை பவளவு பயந்தாங்கொள்ளி குறுநாவல் இவைகளுக்கு நிச்சயம் லாயக்கற்றவர் என்பதை தியாகு இச்சூழலில் தனியே அறிய முடிகிறது. அவர் எழுதிய நாவல் அவருக்கு Iful பாககத துணிந்தான் விளங்கியிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஒரு : ഖങ്ങി ಅನ್ತರಾ। உளறல் என்று திடமாக வாசிப்போருக்குப் தொடரும் இறுதியில் தான் புரியும். மேலும் 616) சிவகுமாரன் கட்டுரை அறிய முடியாத தொடக்கத்தில் தந்த உணர்வு " செய்திகளைத் தந்தது. விட்டது. ஏனைய விசயங்கள் சங்கர் அருந்ததி சபாநாதன் ஐ.எல்.எம்.றணிம் மருதமுனை8
சி.சிவசேகரம், இவர்கள் ாண்டுபவையாக அமைந்தன. --- o வழமைபோல் களம் 8 என்கரம் கிட்டியது. நன்றி றது. அருந்ததி சபாநாதன், முன் அட்டை ரொம்ப அழகாக இருக்கிறது. களத்தில் மிகமுக்கியமான விசயத்தை பிரசுரமாகியுள்ள அதிகமான கவிதைகள் இன்றைய கால ன் இலக்கியங்களிலிருந்தும் கட்டத்தை பற்றிபேசியுள்ளது நீண்டநாட்களுக்குப் பின் ஒரு ாம். சிவசேகரத்தின் கட்டுரை குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பை நண்பர் சிவலிங்கம்
அவரது கண்ணாடியின்முன் தந்தார்.
நாபகப்படுத்தினாலும் அவரது கடிதப் பகுதியில் ஒலுவிலைச் சேர்ந்த ஒரு ண்டும் சுவைக்க வைக்கிறது. கிணற்றுத்தவளை கட்டுரை எழுதியுள்ளது. முக்கி. முக்கி. குக் கிடைத் அனுபவங்களை கவிதை எழுதி தோற்றுப்போன இத்தவளை இப்போது கடிதம்
ருக்கலாம்.அன்ரனி பால்ராஜ் எனக்கும் உடன் பாடாய் யின் எழுத்தில் பொறுப்பு
எழுதத் தொடங்கியுள்ளது கடிதமும் கொஞ்ச நாளைக்கு எழுதும் பின்னர் ஒலுவில் துறைமுகம் கட்டினால் அந்தபாறாங்கல்லுக்குள் ஒழிந்து விடும். பாவம்
தவளைக்கு எங்கே இன்றைய இலக்கியம் பற்றி தெரியப் போகிறது.
இலண்டன்.
முகமட் அபார் கல்முனை.

Page 6
பிரான்சிலிருந்து தேவா எழுதிய மடலில, தமிழகத்தின் பார்ப்பன் எதிர்ப்புக்காரர்களின் குரல் சிறிது தியாகராஜர் பார்ப்பனரென்றால் பாரதியும் பார்ப்பனர்தான் தியாகராஜரின் குரல் பார்ப்பணியம் எனப்ப சனாதன / சாதிய கோட்பாட்டின் குரலா என்பதுதான் முக்கியமானது எனக்குத்தெலுங்கு மொழி 3 ஆனாலும் தியாகராஜ கீர்த்தனைகளின் பொருளை ஓர் அளவேனும் விளங்கிக் கொள்வதற்கு இய: அவரது தெலுங்கு எளிமையானதும் தமிழுக்கு நெருக்கமானதும் தான் அவரது கீர்த்தனைகள் எனப்படுவதற்கு உரியன் அங்கே இறை அவருக்கு விஷ்ணு, முக்கயமாக ராமவதாரம்) அவருடன் பூணுகிறார் வேத மந்திரங்கள் சமய ஆசாரங்கள் ஆகிய எல்லாவற்றையும் விட இறையுடனான அவருக்கு முக்கியமாகிறது அவர் |L மன்னனது அழைப்பை மறுத்து "நிதி Ժ16) &# ՈI ՄIԱp5 5, SELDIT” என்று கேட்பதற்கும் "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்ற நாவுக்கரசரின் 5 ஒற்றுமை பெரிது தியாகராஜர் சரபோஜி மன்னன் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக அமர் இல்லாத சிறப்பெல்லாம் கூறி ஜாவளிகள் பாடியிருந்தால் நமக்கு மகிழ்வாக இருக்குமா? சரபோஜி மன்ன அன்பரா?
கர்நாடக இசையில் ஒரு தீவிரமான பழமைவாதப் போக்கு உள்ளது. அது இளைய ராஜ பாலமுரளிகிருஷ்ணா போன்ற அற்புதமான கர்நாடக இசைக் கலைஞர்களையும் விட்டுவைக்கவில்லை மட்டுமன்றிப் பல்வேறு பணிபுகளும் செயற்படுகின்றன.
கர்நாடக இசையை அயலார் திருடினர் என்று என்ன ஆதாரத்தின் அடிபடையில் தேவா செ
திருப்பதியும் உணமையில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த இடம்தான் லண்டனில் இரு தமிழில் எழுதி வந்ததுபோலவே, தியாகராஜர் தம்புரத்தில் இருந்து தனது தாய் மொழியில் எழுதினார் இ தியாகராஜர் கர்நாடக இசையை கண்டுபிடித்ததாக எவரும் சொல்லவில்லை ஆயினும் அதன் முதுகெ9 அவர்போன்றோரது சாகித்தியங்கள்
இவர்களது சாகித்தியங்களுக்கு யான முன்னோடி புரந்தரதாசர் அவர் பற்றி என குறிப்பிட்டேன். அவரும் பக்தி மார்க்கக்காரர்தான் அவருக்கும் முதல் எழுதியவர் ஜயதேவர் அவர் எழுதினார் ஆயினும் அதுவும் பக்தி வகைப்பட்டதுதான்
அதிகார வர்க்கம் எதிர்ப்பு இலக்கியங்களை எலலாம் மெல்ல மெல்ல தன்வசமாக்கிக் ெ கிளர்ச்சியின் கூறுகளையெல்லாம் மழுங்கடித்து தனக்கு ஏற்றவிதமாக எதிர்ப்பு இலக்கியத்தை மாற்றி மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொளகிறது.
நாம் செய்யவேண்டியது என்ன? மரபில் உள்ள கிளர்ச்சிக் i]*ഞ6 #ഞLuffD !, வலியுறுத்துவது அல்லவா?
சமஸ்கிருத ஆதிக்கத்திற்கும் தாய் மொழி பணபாட்டிற்குமிடையிலான மோதல் நெடுங்கால
வந்தது இன்று நாம் இன்னுமொரு சமஸ்கிருத (அதாவது ஆங்கில ஆதிக்கத்தின் பிடிப்பின கீழ் உ மரபுவாத சமஸ்கிருத ஆதிக்கத்திற்கும் எதிரான இயக்கங்களாகவே சகல தாய்மொழி இயக்கங்களையும் இவற்றுள் தமிழல்லாதன எல்லாம் "பார்ப்பனியப் பண்புடையன என்று கருதுவது தமிழையோ தமிழ உதவாது
முட்டுச் சந்தியில் நிற்பது கர்நாடக இசை மட்டுமா? நாட்டார் கலைகளுக்கும் அதே கதிதான் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை என்ற ஆத்ம திருப்தி நமக்கு வேண்டாம் நம்மிடம் உள்ளவற்றில் ஏற்ற அனைததையும் பேணுவோம் சீனாவில் என்றோ மாஓ சொன்னது இன்று இங்கு நமக்கும் பொ Es 6). நிகழ்காலத்திற்கு ULUGÖTULLGILÓ அயலிலிருந்து வருவன் (நமது நாட்டுக்கு பயன்படட்டு பயன்படுத்தும் திறமை நம்மிடம் உண்டா?
சிவபாலன் கட்டுரையில் பிரமிள் (தர்மு சிவராமு பற்றிய எனது 1984 ஆண்டு விமர்சன மேற்கோள காட்டப்பட்டுள்ளது பிரமிள் பின்கால எழுத்தில் பார்ப்பன விரோதம் மிகுதி எனவே அவ பகுதியினரால் கொண்டாடப்படுகிறார். அவர்'பார்ப்பனியத்தின் நண்பராக இருந்த காலம் நினைவிற் அன்று பிராமணர் அல்லாத புத்திஜீவிகள நடுவே இருந்த முக்கியமான மாக்சிய விரோதி என்பதால் பிடித்தவர்களுடன் அவர் நெருக்கமாக இருந்தார். ஆயினும் "அவர்களுள் நடுவராக முடியவில்லை அத விருத்திபெற்ற பார்ப்பனவிரோதம் பல தீவிர முடிவுகட்கும் அவரைத் தள்ளியுள்ளது. இதற்கான சான் நீண்ட நேர்காணலில் காணலாம் தனிமனித வாதமும் சமூகச் சார்பற்ற இலக்கியக் கொள்கையும் ஒரு எப்படி வீண அடிக்கக் கூடும் என்பதை பிரமிள இலக்கியப் பயணத்தில் நாம் காணலாம் உலகு தழுவிய கொள்கை அவருக்கு ஏன் இயலாமல் போனது என்பது நம் கவனத்திற்குரியது படிமக் கவிதை என்ற த அவரது கவிதையால் ஏன் சிறப்பாக உயரமுடியவில்லை என்பதும் ஆராயத்தகுந்தது நட்வித்திரவாசி பின்னர் மேடையேற்ற இயலாததும் குறிப்பிட வேண்டியது (கிபா வின் மழை லணடனில் பன்மு புள்ளது மக்களுக்கான இலக்கியம் பற்றி பிரமிள் அக்கறை காட்டவில்லை என்பது என் DjLüLITE QU. அதை யாராவது மாற்ற முடியுமாயின் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்
கூத்துப் பற்றிய கட்டுரையில் தொடர்ச்சியாக சில வினாக்கள் மனதில் எழுகின்றன. கூத்தில் சார்பான எதிர்ப்பு இலக்கிய பணிபுகளை அடையாளம் கண்டு அவற்றை விருத்திசெய்வது பற்றியும் நா கந்தன் கருணையின் வெற்றியை அடுத்து வந்த முயற்சிகள் போல புது வேகத்துடன் நம்மால் மரபை செழிப்புடடைய ஒரு புதிய கூத்து முறையை வளர்த்தெடுக்க முடியுமா?
uਰ5i
 

திரொலிக்கிறது. ம வருணாசிரம/ திகம் தெரியாது. மான அளவுக்கு பக்தி மார்க்கம் நரடியான உறவு JEJL, UI60 2 O5) சன்னிதி சேவ ற்றுக்கும் உள்ள து மன்னனிடம்
ன் ஒரு தமிழிசை
60)6]J LDL GNLDS)6); அங்கே சாதியம்
j}) (SDK) i Garibblip M) NI HI சிம்னி ஒளி இறங்கித் தவழ்கிறது. மென் நிறத்தில் நுரைக்கிறது பியர்
s:fyrst e r i 55, 5 TGILDEN)6N) TILL குற்றவுணர்வுகளின் குறைந்த பட்ச தில் தவறென்ன? Ólyth Tó Asilie NG TANI " ' "
JÚLTE 2 Giergl, ' '||LT! Éhs)Llló (hólfi குளிர்ந்த கள் படுக பேருக்கு
g). 5-0ಣರಣ வண்டியுள்ளது. சமஸ்கிருதத்தில் பெண்களுக்கான ஏக்கர் குறிபுடைக்கிறது காள்கிறது. அது உ0ர்காற்றிலாடும் நள்ளாடைகளில் யமைக்கின்றதன் என் கா நறும் காய்கிறதே. சட்டைப் பையில் அக்கறது இரவல் காசு
ண்டு அவற்றை இறந்தவர்களின் நினைவ ல் அல்ாடும் இரவு'
ALDITH (36) இருந்து * * za A, a Avar *。,,,"
ÖIDDISODI b6Jİ)KÖ (Ch:)) ħbLLT L
ளோம். இதற்கு குற்றவு) | குற்ைற புே
ம் எவ்வளவு' என்றவன் இன்னும் கேட்கிறான் முன்னிருந்து 'f Jói 96).JIII(bílpli ();ý0}}'' ''
காணுகின்றேன்.
ரையோ உயர்த்த
e
நமக்கு மூக்குப் - சினக்கிறான்
'ஓம்லட்டை நின்று தீர்க்காதே' குது இந்த உரையாடவேண்டும் இல் இரவெல்டிாம்' என்கிறான் b Glgau:
க் குறிப்பு ஒன்று பதக்க ைநிறைகிறது ஒரு குறிப்பிட்ட உரையாடல்கள் உயர்கிறது
கொள்ளத்தக்கது. வரைத் தூக்கிப் ് ബിബ|(?)
C)#606. Só15
'கருத்தரங்கொன்றில் தேனீர் பரிமாறிய குமரியை தன்மடியில் மேரக் கெஞ்சிய கவிஞனை பற்றியாவது பேசுவோமே!' என்கிறான்
திறமைசாலியை
ஒரு வெகுசனக் - - - - ாததிற்கு மேலால் கண்ணாடிக் கிண்ணத்தில் எஞ்சியது பியர் 50) LU UITGEOE y II t 'ஊற்றிக் GTS' ' என்கிறேன். ற மேடையேற்றி இன்னும் ஏதோ சொல் உன்னுகிறான்
ந்து வந்துள்ளது. எழுந்து வருகிறோம் கLன் காற்றில் போதை வலுக்கிறது தூரக்கLல் கரையை பிரிந்த கலங்கள் முற்றுப் பெறாத உரையாடலொடு முடிவுறாத
இரவு நீள்கிறது.
உள்ள சமுதாயச் சிந்திக்கலாமா? உருவாக்கி கூடிய
காழும்பு - 3

Page 7


Page 8
திரைப்படக் கலை நூறு ஆண்டுகளைக் கொண்ட அதன் வரலாற்றில், உச்சத்தை எட்டி, இன்று வீழ்ச்சி நிலைக்கு போய்விட்டதாக சிலர் ஆதங்கப்படுகிறார்கள். ஓர்ஸன் வேல்ஸ், டீஸிகா, தர்வ்கோவ்ஸ்கி, டேவிட் லீன், அகிரா குறுசோலா, சார்ளி சப்ளின் சத்யஜித்ரே, போன்றவர்களது மகத்தான திரைப்படங்களைப் போல இனிமேல் வரப்போவதில்லை என்பது இவர்களது கணிப்பு. உலகமொழிகள் எல்லாவற்றிலுமே கலைத்துவமில்லாத, சமூகநோக்கை வெளிப்படுத்தாத வெறும் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு இ ைசந்து போகின்ற திரைப் படங்களே பெரும் பாலும் வெளிவருகின்றன. ஆற்றல்மிக்க, திரைப்பட மொழியைப் புரிந்து கொண்ட திரைப்பட நெறியாளர்கள் கூட வியாபாரச் சூழலோடு சமரசம் செய்து, பாமரத்தனமான ரசனை உணர்வுக்கேற்றவாறு திரைப்படங்களை எடுக்கவே நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஆச்சரிப்படத்தக்க தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகின்ற அளவிற்கு, இன்றைய திரைப்படங்கள் கலையை வெளிப்படுத்து வதில்லை. பெரும்பாலான திரைப்படங்கள் மனிதனது கலை உணர்வைக் கொச்சைப்படுத்துகின்றன; அவனை முட்டாளாக்கு கின்றன. இந்தச் சூழ்நிலையில் மிக அருந்தலாக வென்றாலும் திரைப்படங்களுக்குரிய அடிப்படை அம்சங்கள் சிதைவுறாத எதுவித வியாபாரத்தனமுமில்லாத நல்ல திரைப்படங்களும் வரத்தான் செய்கின்றன. அத்தகையதொரு திரைப்படத்தை அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஜப்பானியத் திரைப்பட விழாவிலே பார்க்கமுடிந்தது. 'தூரத்து சூரிய அஸ்தமனம் (FAR AWAY SUNSET) என்ற அருமையான திரைப்படத்தைப் பார்த்தபோது, 'கனவுத் தொழிற்சாலை களாக இருக்கக்கூடிய இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ( மற்றைய மொழிகளில் உள்ள சராசரித் திரைப்படங்களும் தான்) எவ்வளவு அற்பமானவை, அற்பத்தன மானவை என்றுதான் உணர முடிந்தது.
தரமான திரைப்படங்களை அளித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று ஒஸ்", அகிரா குறுசோலா போன்றவர்களது திரைப்படங்களால் உலகத் திரைப்படத்துறை செழுமையடைந்துள்ளது. அகிரா g(53s. Tolgir RED BEARD, SEVEN SAMURI, RASHANON போன்ற திரைப்படங்கள் திரைப்படக் காவியங்களாகக் கொள்ளப்படுகின்றன. இத்தகையதொரு கலைச்சூழலின் நீட்சியாக இருக்கக்கூடிய தூரத்து சூரிய அஸ்தமனம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானி UJğ5 கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத் தில் பிறந்து, உலகப் LéEup (OLIBB Noguchi Hideyo என்ற நுண்ணு யிரியலாளரின்வாழ்க்கை வரலாற்றை அடிப் படையாகக் கொண்டது. அந்தப் புகழ்வாய்ந்த விஞ்ஞானியின் வரலாற் நூடே அவரை அந்த நிலைக்கு உயர்த்தி விட்ட அவனது தாயின் துயரம் மிக்க வரலாற் றையும் இத்திரைப்படம் வெளிப்படுத்துகின்றது. இதனால் தான் இது தாய் மார்காக அர்ப் பணிக்கப்பட்டுள்ளது.
 

வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் போது எழக்கூடிய 6f6). U 600T gË 556ŪT 600 LD (Documentary Effect) 6 Tg5||6||LỚ6ör mfl, அற்புதமானதொரு கதைப்படமாக இது உருவாக்கப் பட்டிருக்கின்றது.
ஜப்பானின் வட கிரமாமமொன்றில், குடிகார னொருவனைக் கணவனாகக் கொண்ட ரொகுச் சி ஷிகாவுக்கு 1876ல் ஆண்குழந்தையொன்று பிறக்கின்றது. ஒரு நாள் தாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, கணப்படுப்பிற்கருகில் குழந்தை தவறி விழுந்து கையை ஊனப்படுத்திக்கொள்கின்றது. அந்த ஊனத்தால் மகன் பரிகசிக்கப்படும்போது, அதற்குக் காரணம் தான்தானே என்று தவிக்கும் தாய், அவனை எப்படியாவது படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமென்று விரும்புகிறாள்.
படிப்பில் அவனது ஆர்வத்தைக் கண்ட கிராமத்து ஆசிரியர் ஒருவர். அவனை உயர் நிலைப்பள்ளியொன்றில் சேர்த்துவிடுவதோடு, ஊனப்பட்ட கைக்குச் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கின்றார்.சத்திரசிகிச்சை மூலம் ஊனம் ஓரளவு குணமடைகின்றது. சத்திர சிகிச்சைக்கு உள்ளாகும் அவன் தானும் ஒரு டொக்டராக வரவேண்டு மென்று உறுதியெடுக்கின்றான்.
ಸ್ಖನ್ತಿ, ಸ್ತ್ರ್ಯ|
பள்ளியில் சென்று படிக்க வசதியில்லா விட்டாலும், வைத்தியப் பரீட்சை எடுக்கும் வரை டொக்டரொருவரின் கீழ் பயிற்சியாளனாகச் சேர்கின்றான். மிகவும் பிரயத்தனத்தின் மத்தியில், ரோக் கியோவிலுள்ள வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து, கட்டுப்பாடுமிக்க வைத்தியப் பரீட் சயில் சித்தியடைகின்றான். அதுபெரும் சாதனையாகக் கருதப்பட்ட போதும், அவனது உயர்வுக்கு அவனது குடும்பப் பின்னணியும் கையிலுள்ள வடுவும் தடைகளாக இருக்கின்றன. அவன் மனதைப் பறிகொடுத்த அழகியபெண்ணொருத்தியாலும் நிராகரிக்கப்படுகின்றான். இவற்றால் மனப்பாதிப்புக்குள்ளாகும் அவன் மதுவைத் தஞ்சமடைகின்றான். அவனது வீழ்ச்சியைச் கேள்வியுறும் தாய் ரோக்கியோ போய் மகனைச் சந்தித்து அவளது இலட்சியத்தை நினைவூட்டுகின்றாள். தனது நிராகரிப்புக்களுக்கெல்லாம் தாயைக் காரணமாக நினைக்கும் அவன், பின்னர் தாயில் பரிவுகொண்டு, தனது இலட்சியத்தில் முனைப்பாகின்றான்.
ஜப்பானில் அவன் மதிக்கப்படாததால்,அமெரிக்கா சென்று மிகவும் அர்ப்பணிப்புடன் நுண்ணுயிரியல் ஆய்வுகளை மேற்கொள்கின்றான். தன்னை நன்கு புரிந்துகொண்ட அமெரிக்க நங்கையொருத்தியை மணந்துகொள்ளும் ஹைடெயோ(சீசகு என்ற பெயர் பின்னர் ஹைடெயொ என மாற்றிக் கொள்ளப்படுகிறது) தனது அயராத உழைப்பினால் நுண்ணுயிரியலில் கண்டுபிடிப்புக் களைச் சாதித்து உலகப்புகழ் பெறுகின்றான் மகனின் சாதனைகளை அறியும் அவனது வயோதிபத்தாய் மகனை ஒருமுறை வந்துபோகுமாறு மிகவும் உருக்கமாகக் கடிதம் எழுதுகின்றாள். அவனும் தாயைக்கான கிராமத்துக்குத் திரும்புகிறான். அவனுக்கு முழுக்கிராமமுமே திரண்டு அன்பான வரவேற்பு அளிக்கின் து மகனைக் கண்டு உவகை கொள்ளும் அந்தத்தாய்க்கு ஒருவகையில்
ബി-9

Page 9
தன் மகனை இழந்துவிட்ட ஆதங்கமும் ஏற்படுகின்றது. நீண்டகாலத்துக்கு பின் தாயையும் தான் வளர்ந்த கிராமத்தையும் காணும் அவன், தான் பாடசாலைக்குப் போன வயல்வெளிகளையும், வறுமையின் நிமித்தம் தனக்காக தாய் றால் பிடித்த அந்த ஓடைகளையும் நினைவு கூருவதோடு, தாயை தன் முதுகில் சுமந்து சந்தோசப்படுகின்ற தாய் சுகவீனமடைகின்றாள். தாய் சுகமாகும் வரை கிராமத்திடேயே இருக்கப்போவதாக அவன் கூறும் போது தான் இன்னும் நீண்ட காலம் வாழுவேன் என்று கூறும் தாய், மனிதகுலத்துக்குச் சேவை செய்யும் அவனது பணியைச் சென்று தொடருமாறு கேடடுக்கொள்ளுகின்றாள்.மகன் மீண்டும் அமெரிக்கா செல்லவும், தாய் இறந்துபோகின்றாள். ஹைடெயோ ஆபிரிக்க நாடொன்றில், அந்த நாட்டு மக்களைப் பாதித்த மஞ்சள் காய்ச்சல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த சமயம், அந்த நோயினாலேயே தாக்கப்பட்டு 1927ல் இறந்துபோகின்றான். அவனது அர்ப்பணிப்பு மிக்க பணிகள் அழியாத எழுத்துக்களால் பொறிக்கப்படுகின்றன.
சசி-கிருஷ்ணமூர்த்தி
இத்திரைப்படம், ஏறக்குறைய 50 ஆண்டுகால இடைவெளியில் ஜப்பானியக் கிராமம்,அமெரிக்க நகரம், ஆபிரிக்கா ஆகியவற்றினுT டே நகர்த்தப்படுகின்றது. சற்றேனும் மிகைப்படுத்தலில்லாத வியாபாரத்தனமெதுவுமில்லாத ஆனால் மனதை ஈர்க்கக் கூடிய வகையில் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்த அமைதியான இந்தத் திரைப்படம் நல்ல சங்கீதத்தின் அனுபவத்தையுணரச்செய்தது. இத் திரைப்படத்தை KOVAMO SEURO என்பவர் இயக்கியிருந்தார்.
நல்ல திரைப்படம் என்பது கமிராவால் எழுதப்படும் கவிதை நல்லதொரு கலைஞனுக்கு கமிரா வெறும் காட்சிகளைப் பதிந்து கொள்ளும் இயந்திரமல்ல; அது அவனது உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் ஊடகம். இவ்விடயம் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் , ஒவ்வொரு சட்டங்களிலும் (Frame) உணர்த்தப்படுகின்றது. காட்சிப்படிமங்கள் அழகையும் ஆழத்தையும் கொடுக்கின்றன. சத்திரசிகிச்சை மூலம் தன் மகனின் ஊனக்கை ஓரளவு குணமாவதை அறியும் தாயின் சந்தோசத்தை வெள்ளைப் பூக்கள் நிரம்பியிருக்கும் பரந்த புல் வெளிகள் மூலமும், எப்படியாவது தான் ஒரு டொக்டராக வரவேண்டுமென்று அவன் உறுதியெடுக்கும் போது நம்பிக்கையில் விரியும் அவனது உள்ளத்தை மலர்கள் பூத்துக்குலுங்கும் மரங்களின் மூலமும் மன உணர்வுகள் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் படாத பாடுபட்டுமுழு உலகமக்களுக்குமே சேவைசெய்யக் கூடியதாக மகன் மாபெரும் மனிதனாக உயர்ந்துவிட்டதைப் பார்த்த நிறைவுடன் அவள் இறந்துபோகும் போது ஆழக்கடலொன்று அமைதியாகப் புரளும் காட்சி மிகவும் அற்புதம்
சராசரித் திரைப்படங்களில், முக்கியமாக இந்தியத் திரைப்படங்களில், ஒலி என்பது பாடல்களாலே வெளிப் படுத்தப்படுகின்றது. திரைபடத்துக்கு மெருகூட்டுவதற்கே பாடல்கள்
 

இருக்கவேண்டுமென்பதற்குப் பதிலாக, பாடல்களுக்காகவே பெரும்பாலும் இன்று திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. திரைப்படம் ஒரு மொழி என்பதோ அந்த மொழியை வெளிப்படுத்துவதில் ஒலிக் கும் முக் கசிய இடமுண் டு என்பதோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நல்ல திரைப்படத்தில் ஒலிக்கூறுகள் மட்டுமன்றி,மெளனம் கூட அர்த்தமுடைய தாகக் கையாளப்படும். இத்தகைய இசையும் மெளனமும் தூரத்து சூரிய அஸ்தமனத்திலும் அருமையாகக் கையா ளப் பட்டிருக்கின்றன. பூச்சிகளின் மெல்லிய இசையும் , அவ்வப் பொழுது இசைக்கீறல் களுமே திரைப்படத் தோடு பார்வையாளர் களை ஒன் ற வைக் கின்றன.
உலகம் முழுவ திலுமுள்ள தாய்மார்கள் துTரத் து சூரிய அஸ்தமனம் என்ற இனிய திரைப்படத்தால் கெளரவிக்கப்பட்டிருக் கிறார்கள்

Page 10
அச்சம் தரும்படியாய்
அமைதி நிலவுகிறது; பச்சிளம் பிஞ்சொன்றின் சாந்த முகத்துடனே கொடும்
பேய்களுறங்கிய நெஞ்சுக் கூட்டுள்ளே-நெஞ்சுக்கூட்டுள்ளே, அச்சம் தரும் படியாய்.
எல்லோருடனுமானவென் கலகலப்பும் மகிழ்ந்தே சிரித்துப் பேசுந்திறனும் இடைநடுவே முற்றாக, எல்லோருஞ் சூழ்ந்திருந்தும் யாருமற்ற வெறுமையுள் வீழ்தல் கொடுமை, எத்துணை கொடுமை.
இ.தான தனிமைவிபரீதக்கனாக்களையும் 6606TouTu - 6600IT601 மன உளைவையுமே சாகுபடி செய்கிறது.
உனது சிறகுகள்
நோண்டப்படுமெனவும்,
தோள்தோறும்பாரம் பாரமாய்க் குவிக்கப்படுமென்றும், நீ நிறுத்தப் படவென்றே செந்தணல் வளர்க்கப்படுகின்றதென்றே பொருள்படவும் உறுத்தி,
உறுத்தியே உரைத்துப்போவதெவர்?
மேலாக,
நெஞ்சமெல்லாம் கனமாகிப்
பாரிப்பதெது? என்னவென உய்த்தறியவியலாதபடி நெஞ்சமெல்லாம் கனமாகிப் பாரிப்பதென்ன? என்ன,என்ன?
இதுவா,அதுவா
இவையன்றி மற்றதுவா? இல்லை வேறொன்றா?
எது?.

கட்டிலில் படுத்துக் கொண்டு காற்றும் நானும் (3Ud5 (la T605 (ELTLD
LJEE656Ofகொடுமைகளைப் பற்றியும் இரவின்அழிவுகளைப் பற்றியும் &Ti3լդIஎடுத்தெடுத்துக் கதைத்தது.
நல்ல மனம்
நல்ல குணம்
ਥETB
அதன் மொழிகளால் என்னை தாலாட்டிக்கொண்டேயிருந்தது.
R
宗 கடலை கொடுத்தேன் தேநீர் கொடுத்தேன் S. 85 TABOOI鷗 ஒரு பெண்ணைப் போல் S. வெட்கித்துக் கொண்டு என்னுடன் உண்டு மகிழ்ந்தது.
வானத்து நிலவுஜன்னல் ஓட்டையால் என்னைப் பார்த்து காற்றுபோர்வைப் புடைவையால்
இரவுமெல்ல, மெல்ல வந்து கட்டில் அருகில் ஒதுங்கி நின்றது.
காற்றும்நம்மவரைப் போல் மூடி மறைத்துத்தான் என்னோடு பேசிக்கொண்டது
வானத்து வெள்ளியொன்று திடீரென்று என் உடம்பில் விழுந்து கருகிச் செத்தது வானத்து அமரர்களெல்லாம் என் வாசற்படியில் அமர்ந்து கொண்டு தலையில் அடித்தடித்து அழுதார்கள்
என் காற்றும்மண்ணில் விழுந்து உருண்டு புரண்டது
காற்றின் சுவாசத்தை நாலு பேர் தூக்கிக் கொண்டு சென்றார்கள் நானும்இரண்டு துளி கண்ணிர் விட்டுக் கொண்டேன் எல்லா நிகழ்வுகளுக்காகவும்.
கம்ை-9

Page 11
குட்டானுக்கு D_Llþ0)LJ6Ó6ÓILÖ சில லிட்டுப் போனது போலிருந்தது. ஒவ்வொரு முகிலும் அவனைக் கடந்து போகும் (3UTC 5656)ILb 955 LDT55 குளிர்ந்தது. ஆனா இறங்கி வருவதற்கு மனமிருக்கவில் ல. இன்னும் அதிக உயரத் தரிற் கு) போக வேணர் டும் போலிருந்தது. உயரே எல்லை தெரியாத வெளி. அவன் தலைக்கு மேலே மேகங்கள். இடப்புறம் வலட்புறம் எங்கும் மேகங்கள். ஓடிக்கொண்டிருக்கின்ற மேகங்களுக் கிடையே எப்போதாவது தெரிகின்ற இடைவெளியில் வானத்தின் நீலம் தெரிந்தது.
குட்டான் தூரத்தே பார்த்தபோது, செந்திலும் குமாரும் மிதப்பது போல் வந்துகொணர் டிருந்தார்கள் இருவர் முகத்திலும் சந்தோஷம் தெரிந்தது. ஒரு புதிய அனுபவத்தின் பிரமிப்பு தெரிந்தது. "ராஜூ எங்கேயடா? குட்டான் அவர்களைப் பார்த்துக் கேட்டான். "அவன் அங்க நிக்கிறாண்டா செந்தில் கையைப் பின்புறமாய்க் காட்டினான். “6呜G压?” எங்கேயென்று காட்டுவது ? வானம் எல்லை தெரியாத வெளி ஓடுகின்ற மேகங்களைத் தவிர வேறு எதுவுமற்ற வெளி.செந்தில் கஷடப்பட்டான். "எங்கயடா ராஜூ குட்டன் அருகில் வந்து கைகளைப் பிடித்தான். இறுகப் பற்றிக் கொள்ள முடியவில்லை. கைகள் நழுவின.
"இப்பிடியே இன்னும் கொஞ்சம் போனா ராஜ" வந்து கொண்டிருப்பான். அவன் பயந்து பயந்து மெதுவாய்த்தான் வாறான்' செந்தில் திரும்பி கைகளை முன்புறமாய் நீட்டி ஒரு திசையைச் சுட்டிக்காட்டினான். "டேய் பயந்தாங் கொள்ளி குட்டான் கத்தியபடியே செந்தில் காட்டிய திசையில் வேகமாய் மிதந்தான். ராஜுவை நன்றாக நக்கலடிக்க முடியுமென்று அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
ராஜு பயந்தான். எல்லாவற்றிற்கும் சற்றுப் பின்னேதான் நிற்பான். குட்டான் அடிக்கடி அவனைக் கேலி செய்வான். விதானை யார் வளவில் மாங் காயப் பிடுங்கப்போவதென்றால் ராஜூ அவர் களோடு சேரமாட்டான். குட்டான் பல தடவைகள் விதானையார் வளவிற்குப் போயிருக்கிறான். வரிசையாயப் ஐந்தாறு மாமரங்கள். பெரியதொரு குவியலாக சாணமும் வைக் கோற் போர்கள் சிலவும் மரங்களுக்கருகில் இருந்தன. யாராவது
வருகின்ற ஓசை ே மற்றவிர்களும் மறைந்து கொள்வ தவிர வேறு எவ eị6)][Î56Î 560ỦTL மட்டும்தான் குட்ட பிடிபட்டான். அன்று அருகில் பார்க்க шПfat, as I LJU ILр П. அவனைக் காதில்
அப்படியே பிடித்து ஏதோ நிறைய எதுவுமே விளங்க வலித்தது. கிழவனு இருந்தன. நரைத்தி முடிந்திருந்தான். பெரிய கடுக்கன்கள் போது தொங்கிய பின்னுமாய் ஆடி கேள்வியுற்றிருந்த மனதில் தலை கடைசியில் அவை பிடித்து தள்ளின வீழ்ந்து பின்னர் சு ஓட்டமாக ஓடிப் ஒழுங்கை முடக் குட்டான் எவரோ போனான். மறுநா சொல்ல ஆரம்பித் கேலி செய்ய ஆர எதுவும் சொல்லாப
 

ட்கும் போது குட்டானும் இவற்றினிடையேதான் ர்கள். ஒரு கிழவனைத் ரயும் அந்த வளவில் நில்லை. ஒரு முறை ன் அந்தக் கிழவனிடம் தான் கிழவனை மிகவும் முடிந்தது. கிழவனைப்
இருந்தது. கிழவன் டித்து இழுத்து வந்தான்.
வைத்துக் கொண்டே ரசினான். குட்டானுக்கு வில்லை. காது மட்டும் க்கு ஒன்றிரண்டு பற்களே ருந்த மயிரை குடுமியாக 5ாதில் சிவப்பு நிறத்தில் இருந்தன. கிழவன் ஏசும்
5ாதோடு அவை முன்னும் .
1. குட்டானுக்கு அவன் சூனியக்காரர் பற்றிய பயம் துTக்கியது. கிழவன் னப் போகுமாறு தலையில் ான். குட்டான் தடுமாறி தாகரித்துக்கொண்டு ஒரே போனான். மற்றவர்கள் கில் காத்திருந்தார்கள். ம் பேசாமல் வீட்டிற்குப் ள் ராஜூவிடம் இதைச் த போதே ராஜூ அவனை பித்தான் குட்டான் மேலே ல் நிறுத்திக் கொண்டான்.
அதன் பின் னர் குட் டான் விதானையார் வளவிற்குப்போகவில்ல்ை அந்த வருட மாங்காய் சீசன் முடிந்து போயிற்று அடுத்தடுத்த மாதங்களில் அந்தக் கிழவன் செத்துப்போனான். குட்டான் அந்த 6)I 6Π 6) இருக கும் LJE E (3 LD போவதில்லை.அப்படியே போக நேர்ந்தாலும் கண்களை மூடியபடியே ஒரே மூச்சில் ஓடிக் கடந்து விடுவான்.
குட்டான் நெருங்கிப் போனபோது ராஜூ மெதுவாய் மிதந்தபடி நின்றான். ஏன் பயந்து பயந்து பின்னுக்கு நிக்கிறாய்' குட் டானின் கேளிர் வி ராஜூ  ைவ வெட்கப்படுத்தியிருக்க வேண்டும். சற்று நேரம் மெளனமாக இருந்தான். "அங் கால நிறையக் குருவியர் இருக்கு.பாக்க ஆசையாய் இருக்கு ராஜ" காட்டிய திசையில் எதுவும் தென்படவில்லை. 'டேய், டேய், கதையளக்காதயடா’ "நம்பாட்டிப் போ’ இப்போது ராஜூவிடம் இலேசான கோபம் தலைதூக்கி யிருந்தது. "எங்கே காட்டு பாப்பம்' குட்டான் ராஜாவையும் இழுத்துக்கொண்டு வேகமாய் முன்னே பாய்ந்தான்.சற்றுத் தூரம் முன்னே செல் ல ஒன்றிரண் டாய் குருவிகள் அவர்களின் குறுக்காகப் பறந்தன. அவற்றின் மெல்லிய படபடப்பு அவர்களைக் கண்டதும் அதிகமானது.
கிரீச்சிட்டபடி விலகிப் பறந்தன. குட்டான் ஒன்றையேனும் தொட முயன்றான். அவை இன்னும் உயரே பறந்தன. மஞ்சள் நிற வயிற்றுப் பாகம் மட்டும் தெரிந்தது . குட்டானுக்கு ஏமாற்றமாக இருந்தது. எப்படியேனும் தொட்டு விடும் முயற்சியில் மேகங்களுக்குள் ஊடுருவிப் போனான். ராஜ" வைத் திகைக் க வைப் பதில் குட் டானுக் கு சந் தோஷ மிருந்தது.'அம்புலிமாமா' கதைகளில் படித்திருந்த, வானவீதியில் உலா வரும் கந்தர்வர்கள், தேவர்களுள் ஒருவனாய் தன்னை எண்ணிக் கொண்டான். ஆனாலும் எந்தக் குருவியையும் அவனால் தொட முடியவில்லை.
கீழே தாழ்வான மேகங்களைத் தாண்டி மங்கிய பச்சை நிறத்தில் பூமி தெரிந்தது. இன்னும் சற்றுத் தாழ்ந்து பார்க்கையில் வித விதமான நிறங்களில் பூமியின் அடையாளங்கள் தெரிந்தன. குட்டான் இன்னும் தாழ்வாக மிதந்தான். கீழே தெரிகின்றவற்றை அவனால் வேறுபடுத்திப்பார்க்க முடிந்தது. கறுப்பாய் நீண்டிருந்த தெருக்கள் தெரிந்தன. இரண்டு பக கமும் காயப் நீ து வெடித்திருந்தன. உடைந்து போயிருந்த

Page 12
வfடுகளும் உடையாத வீடுகளின் கூரைகளும் தென்பட்டன. மனிதர்களை மட்டும் எங்கும் காண முடியவில்லை. தனித்த ஆடொன்று வேலியோரமாய் நின்று கொண்டிருந்தது.
இன்னும் சற்றுத் தூரம் மிதந்த போது தரவை தெரிந்தது. குட்டானிடம் ஒரு வித மலர்ச்சியுண் டானது. அவனும் நண்பர்களும் அந்தத் தரவையில்தான் விளையாடினார்கள். கண்ணுக்கெட்டிய வரை அது வெளியாகத் தான் இருந்தது. தூரத்தில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பனைகளும் கரும் பச்சையாய் புதர்களும் தெரியும். மழைகாலங்களில் கொக்குகளும் நாரைகளும் வந்து போகும் ஏனைய காலங்களில் அவர்கள் மட்டுந் தான். பின்னைய நாட்களில் தரவையில் விளையாட முடியாமல் போயிற் று. தரவைக் கு அப்பாலிருந்த சனங்கள் இந்தப்பக்கமாய் வந்து விட்டார்கள் கொஞ்ச நாள் தெருவெங் கும் 母6可E 压6f、 களைத் துப் போனவர்களாய் நடந்து போனார்கள். அதன் பின்னர் தரவையின் பக்கமாய் மாடுகளைத் தவிர யாரும் போவதில்லை.அது மனித நடமாட்ட மில்லாத வெளியாய்ப் போயிற் று. அவர்கள் விளையாடிய இடங்களிலும் புதர்களும் பற்றைகளும் வளர்ந்திருக்கக் கூடும். வீட்டின் பின்புற வளவினுள் விளையாடிய நாட்களில் குட்டானுக்கு தரவை பற்றிய ஏக்கம் பெரிதாய் எழும் மீண்டும் அங்கு விளையாடுவது LJ små sju u கற்பனைகளுடன்தான் அவன் நாட்களை நகர்த்தியிருந்தான்.
குட்டானுக்கு அப்படியே தனது வீட்டிற்குப் போகவேண்டும் போலிருந்தது. அண்ணாவின் பள்ளிக்கூடத்தைத் தாண்டி அவனுடைய வீடு இருந்தது. அண்ணாவின் பள்ளிக் கூடத் தை அவன் மிகவும் விரும்பினான். அங்கு அழகான புதிய மாடிக்கட்டிடங்கள் இருந்தன. அவனுடையது அரைச் சுவருடன் கூடிய பழைய கட்டிடம் தரையெல்லாம் உடைந்து குழிகளாய் இருக்கும். மேசை எப்போதும் ஆடியபடி 6I rf ö# 3F 5y)JT L i (BLô . அணி னா வரின் பள்ளிக் கூடத்திற்கு போக இருக்கும் நாட்களை அவன் எண்ணிக்கொண்டிருந்தான் ஆனால் அவன் அண்ணாவின் பள்ளியில் சேர்ந்த பொழுது அது வேறொரு பள்ளியின் மைதானத்தில் இயங்கிக் கொண்டி ருந்தது.அண்ணா கடைசி வரையும் வீடு பற்றியும் பள்ளி பற்றியும் கவலைப் பட்டான். எப்போது போவோம் என்று அடிக்கடி
கேட்டான். குட்டானுக் கவலை நிறையிவே எ மாடிக்கட்டிடங்கள் கொ அவனுக்கு பரிச்சமில்லை அவன் அவ்வளவாக யே
குட்டான் வீட்டிற் நின்றான். வீடு உடை gদ 6)] || 95 6া7 6) gF 60 60 TE அடையாளங்கள் ஏராள உள்ளேயும் வெளியே உடைந்து சிதறியிருந்த பூமரங்கள் இலை யுதிர்த் தண்டுகள் மட்டுமே எஞ்சி சருகுகளால் நிறைந் தெரியாத அளவி மூடியிருந்தன. நீண்ட துமான வறட்சியினாலி இலைகளும் உதிர்ந் யிருந்தன. கண்கள் நீட்சி போன பூமியின் வெறு அறிகுறிகள் எதுவும் தெ வறட்சி இன் ன மு ம எஞ சி யிருக் கன்ற உதிர்ந்துவிடக் கூடு கவலை யாக இருந் அனைத்தும் அநேகம உதிர்த்துத்தானிருந்தன. அசைகையில் சின்னதா சூழலின் நிசப்தத் அழுகையாய் அவனுக்கு
"பாலு யாரோ தன்னை உணர்வு ஏற் படே பார்த் துக் கொணர் டா சப்தத்தையும் காற்றின்
வேறெதுவுமற்ற வெறு அதுவே சற்றுப் பயமூட்டு
*LIITg).... LỐ60ÖT (BLÖ 函 அழைப்பு குரலை அ கொண்ட போது ஆச்ச அது அப்பாவின் குரல், பெயர் சொல்லி அழுத்த கூப்பிடுவார். அவரால்
கூப் பிட முடியுமெ குட்டானுக்குத் தோன்று எல்லோரும் அவனைக் ( அப்பாதான் சமாதானப் அப்படி அழைக்கப்பட்ட அவன் நிறையவே அழுத அதுவே அவனுக்கு நிை
வெளியே யாரு குட்டான் வீட்டினுள்ே
| C10) |

தம் வீடு பற்றிய ழம். அண்ணாவின் ண்ட பள்ளியோடு எனவே அது பற்றி சிப்பதுமில்லை.
கு அருகாக வந்து திருக்க வில்லை. கள் தெறித் த மாய்த் தெரிந்தன. பும் கண்ணாடிகள் ன முற்றத்திலிருந்த து காய்ந்து போன சியிருந்தன. முற்றம் திருந்தது. நிலம் ற் கு சருகுகள் தும் கடுமையான ) g(b L8 605 து சருகுகளாகி வரையும் காய்ந்து மை மழைக்கான ன்படுவதாயில்லை. நீளுமாயரின் குருத்துக் களும் ம் குட்டானுக்கு தது; மரங்கள் ாக இலைகளை சருகுகள் காற்றில் ய் கிளம்பிய ஒலி É6ó (0) LD 6ó 6\flu 1 நப்பட்டது.
அழைப்பது போன்ற வ சுற் றரிலும் ன் சருகுகளின் ஓசையையும் தவிர மையின் அமைதி வதாயும் இருந்தது.
ற்றுப் பெரிதான டையாளம் கண்டு ரியமாக இருந்தது.
SÜDLIFT SÐj6N6O6TOTË மாய் அமைதியாய் மட்டுமே அப்படிக் ன் று அடிக கடி |d. ଓ5LL[[ୱିଣ୍ଣ ଶୋig! கேலி செய்த போது படுத்தியிருக்கிறார். ஆரம்ப நாட்களில் திருக்கிறான். பின்னர் லத்துப் போயிற்று.
ம் தென்படாததால்
வாசலில்,விறாந்தையில் சிதறிக் கிடந்த பொருட்களையும் கறுப்பு நிறத்தில் குவியலாகக் கடந் தவறி றையும் அவதானமாகத் தாண்டி நடந்தான். கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. அப்பாவின் குரல் வந்த திசையிலிருந்த அறையுள் நுழைந்தான். யன்னலருகே கம்பிகளைப் பிடித்தபடி உடைந்து நொருங்கியிருந்த கண்ணாடித் துண்டுகளின் மேல் அப்பா நின்றிருந்தார். கண்கள் வானத்தை வெறித்த படியிருந்தன. குட் டானின் தேகம் விறைத்துப்போனது. உடலெங்கும் ஒருவித நடுக்கம் பரவியது. அப்பா சத்தம் கேட்டுத் திரும்பி அவனை நோக்கி வந்தார். கண்ணாடித் துண்டுகளின் மீது இலகுவாக நடந்தார். பாதங்களிலிருந்து இரத்தம் வழிந்து கண்ணாடித் துண்டுகளின் மீது பளபளப்பாக ஓடியது. அப்பாவிடம் வலியின் 9:Tuൺ 6ട്ടുബു ജൂഞ്ജു,
அப்பா அருகில் நெருங்க நெருங்க குட்டான் தன்னைத் திடமாக்கிக்கொண்டு அசையாமல் நின்றான். அப்பா நெருங்கி வந்து அவனை அனைத்துக்கொண்டார். அவரின் கைகள் குளிர்மையாக இருந்தன. அவரது வயிற்றில் பதிந்திருந்த கன்னமும் குளிர்ந்தது. அப்பா அவனுடைய தலையை வருடியபடியிருந்தார்.அவனுக்கு பயம் சற்றே குறைந்திருந்தது. மெதுவாய் விலகி அப்பாவின் கைகளைப் பிடித்தபடி அவரை உற்றுப் பார்த்தான்.
அப்பா முன்பிருந்தது போலவே இருந்தார். பாதங்களிலிருந்து இரத்தம் வழிந்தும் அமைதியாக இருக்கின்றதைத் தவிர அவரில் எந்த மாற்றமுமில்லை. எல்லோரும் சொன்னது போல் சிதறிச் செத்துப் போயிருந்தாலும் அவன் முன்னால் முழுவதுமாய் அவன் கடைசியாகக் கண்டது போலவே இருந்தார் குட்டான் மீண்டும் அப்பா மீது சாய்ந்து கொண்டான். அப்பாவின் வயிறு குளிர்ந்தது. கைகள் வருடிக் கொடுத்தன.
குட் டானுக் கு 560 (3 T 35 ஞாபகமிருந்தது. அவை மிகவும் அவதியான நாட்களாக இருந்தன. அண்மையிலும் துரத்ததிலும் குண்டுகள் வெடிக்கின்ற சத்தங்கள். அவற்றுக் கிடையே சிறிதும் இடைவெளி யிருக்க வில்லை. விமானங்கள் மட்டும் இடைவெளி விட்டு விட்டு வந்து போகும் யன் ன ல கனர் னாடிகள் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டிருக்கும். ஓரிரு நாட்களில் அதுவும் இயல்பாய் பழகிப் போயிற்று.
தெருவெங் கும் முடிச் சுகளுடன்
(eLp L’ 60) L 乐6ü乐6f G山町山é
ளே நுழைந்தான்.

Page 13
கொண்டிருந்தார்கள். கவலையும் கேள்வியும் எல்லா முகங்களிலு மிருந்தன.குட்டானுக்கு முன்பொரு முறை அவ்வாறு புறப்பட்டு வந்த நாட்கள் ஞாபகத்திற்கு வரும் மீண்டும் எங்கு போவதென்பதைப் பற்றி அப்பாவும் யோசிக்க ஆரம்பித்திருந்தார்
குட்டானு கு பள்ளிக் கூடமோ ரியூசனோ இருக்கவில்லை. அந்தக் கொட் டில் L ளர் ளக் கூடத் தற்குப் போகாமலிருப்பதென்பது குட்டானைப்
பொறுத்தவரை சந்தோஷ மான விடயம், ! ஆனால் நண்பர் களைப் பார்க்க முடியா :
திருப் பதையிட்டு அவனுக்கு வருத் தம் தான். அக்கா வும் அண்ணாவும் கூட வீட்டிலிருந்தார்கள். அவர் களோடு வீட்டுக் குள்ளேயே விளையாடி அவனுக்கு அலுத் துப் போயிருந்தது. அண்மையில் கேட்கின்ற ஷெல் சத்தங்களுக்கும் விமானங்களுக்கும் பயந்து ஓடுவதும் பதுங்குவதும் கூட ஒரு விளையாட்டுப் போல் ஆகி அதுவும் அலுக்கின்ற கட்டத்தை அடைந் திருந்தது.
வேறு வழியில்லாமல் தெருவிற்கு வேடிக்கை
பார்க்க வந்து விடுவான்.
ஒரு மாலைப் பொழுதில், அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனங்கள் பரபரப்பாய் வானத்தைப் பார்த்தபடி சிதறி ஓடினார்கள். அநேகமானவர்கள் வீதியில் தடுமாறி விழுந்தார்கள். குட்டானும் மேலே பார்த்தான். இரைச்சலோடு விமானங்கள் அவர்களின் பகுதியை நோக்கி தாழ்வாகப் பறந்தன. குட்டான் வீட்டை நோக்கி ஓடினான்.
வெளியில வாங்கோ பொம்மர் வந்திட்டுது'
அவனுடைய கத்தலை விமானத்தின் இரைச்சல் அடித்துக் கொண்டு போயிற்று. அவன் தடுமாறி விழுந்தான். அடுத்த கணம் கேட்ட சத்தம் அவனை தரையோடு ஒருமுறை தூக்கிப் போட்டது. கற்களும் மண்ணும் அவன் மீது வீசப்பட்டன. கண்களைத் திறக்க முடியவில்லை. காதுகளில் வலியும் புதுவிதமான சப்தமும் கேட்டது போன்ற உணர்வும் ஏற்பட்டன. அவற்றையும் மீறி அம்மாவின் அலறல் கேட்டது.
ஒரு கணத்துக்குள் அத்தனையும் நிகழ்ந்து முடிந்திருந்தது. அம்மாவிற்கு வெளியில் வருவதற்கான அவகாசம் கிடைக்கவில்லை. அதனால்தான் அவள் இறக் காம ல் இருந் தாள் குட் டான் தட்டுத்தடுமாறி எழுந்து வந்த போது
அக்காவும் அணி கிடந்தார்கள். அ யில்லை. குட்டா னு யாரோ அவனைத்த
குட்டான் 6 யாருக் காக அழு அழுதான். அம்மா விழுந்து கிடந்தாள். அண்ணா வையும்
அழுதான். அப்ட பெட்டியை மட்டும் திறக்கவே இல் 6 போயிருந்ததாகச் ெ மட்டுமே இருந்தெ ஆனால் அப்பா அவனை அனைத் கைகளாலும் வரு அவர்கள் சொன்ன பட்டது.
அம்மாவிடப் தோன்றியது. அப்ட போக நினைத்து அ GLD66T60)LDUITEg f (8LITG5š QFT6ÖT6OTITIŤ. லிருந்தது. அப்பாவி தேவையாக இருந்
은 6D160J கெஞ சினான். சமானதானப்படுத்தி கலங்கியிருந்தன. கு அப்பாவிடமிருந்து குவியல்களைத் த சருகுகள் இ கொண்டிருந்தன. அப்பாவைப் பார்த்த இப்போதும் கலங் குட்டான் பு
மேகங்களுக்குள்
நண்பர்களைத் தே துTரத் தே
 

ணாவும் இரத்தமாய்க் L'ILLUT 60D6).JË BESIT 600T (36) 5கு என்னவோ செய்தது. Tëgj, GETGOOTLITi 56iT.
ரேயடியாக அழுதான் வது என்று தெரியாமல் அழுவதற்கு முடி யாமல் குட்டான் அக்காவையும்
தொட்டுத் தொட்டுத்
ாவை வைத் திருந்த கடைசி வரையும் யாரும் லை. அப்பா சிதறிப் சான்னார்கள். வலது கை தன்று சொன்னார்கள். முன்னால் நிற்கின்றார். திருக்கின்றார். இரண்டு நடிக் கொடுக்கின்றார். தெல்லாம் பொய்யென்று
) ஓடிப்போய் சொல்லத் ாவையும் அழைத்துப் வரிடம் கேட்டான். அப்பா ரித்து அவனை மட்டும் அவனுக்கு மனமில்லாம ன் அணைப்பும் வருடலும்
தன. அணைத்துக் கொண்டு அப் பா அவனைச் னார். அவரின் கண்கள் நட்டான் வேறு வழியின்றி விலகி நடந்து கறுப்புக் ண்டி வெளியே வந்தான். ன் ன மும் Ցl (ԼԶ 5
பின் புறம் திரும் பி ான். அப்பாவின் கண்கள் கியே இருந்தன. iண்டும் உயரே எழுந்து நுழைந்தான். மிதந்தபடி டிப் போனான்.
ஏதோ இரையத்
தொடங்கியிருந்தது. பறவைகள் கலைந்து சிதறி வானமெங்கும பறந்தன இரைச்சல் இப்போது நெருங்கி வந்திருந்தது. தெளிவாய் உற்று நோக்கிய போது புள்ளிகளாய் விமானங்கள் தெரிந்தன. திடீரென பெரும் உருவங்களாகி குட்டானை நெருங்கின. அவனைச் சுற்றிலும் விமானங்கள் சீறிக் கொண்டு பறந்தன. அவனுக்கு இப் போது விமானங்கள் என்றாலே பிடிப்பதில்லை. அவற்றின் ஆச்சரியங்கள் எதுவும் அவனைக் கவர்வதில்லை. -
விமானங்கள் அவனை உரசுவது
* GLIGOL பறந்தன. விதானையார் வளவி
லிருந்த கிழவன் சிவப்புக் கடுக்கன்கள் ஆட ஒரு விமானத்தின் மீது அமர்ந்திருந்து குட்டானை நோக்கக் குண்டுகளை வீசினான். குட்டானுக்கு பயமாக இருந்தது. அப்பாவிடம் போக எண்ணினான். அவ னைச் சுற்றி குண்டுகள் பாய்ந்து கொண்டி ருந்தன. எல்லா விமானங்களும் இறுக்கு வனவாய் நெருங்கிக் கொண்டிருந்தன. மரணம் தழுவிக்கொள்ள ஆசையுற்றதாய் குட்டானை நோக்கி வந்து கொண்டிருந்தது. மரணத்தின் அவஸ்தைகளுக்கு அஞ்கிய வனாய் 'அப்பா' என அலறியபடி அப்பாவிடம் ஓடத் தொடங்கினான்.
அம்மா பாலுவின் அலறலில் திடுக் கிட்டு விழித்தாள். தன்னருகே நித்திரையா யிருந்தவன் அலறியபடியே எழுந்ததையும் கொட்டில் வாசலில் மறைப்பிற்காக வைத்திருந்த தகரத்தையும் தட்டி விட்டு வெளியே இருளில் ஓடுவதையும் மங்கிப் போயிருந்த விளக்கு வெளிச்சத்தில் எதுவும் புரியாமல் பார்த்தாள்.
"பாலு. பாலு. அம்மா அந்தரத்துடன் இருளில் தடுமாறியபடியே வெளியே வந்தாள். அவன் அலறியபடியே இருளினுள் ஓடிக்கொண்டிருந்தான் எதனாலும் அவனைத் தடைசெய்ய முடியவில்லை.
வன் னி அம் மாவிற் குப் பரிச்சயமில்லாத இடம் அவர்கள் இருக்கும் இடத்தின் பெயர் கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்தக் கொட்டிலுக்கு அன்று காலையில்தான் வந்திருந்தார்கள். அவன் ஓடுகின்ற திசையைக் கூட அவளால் கண்டறிய முடியவில்லை. அவனுடைய அலறல் தேய்ந்து போய் அவளுக்குக் கேட்டது. அவன் ஓடுகின்ற காரணம் புரியாத நிலையில் அம்மா தவிப்புடன் அழத் தொடங்கினாள். அவளைச் சுற்றிலும் இருளாக இருந்தது.

Page 14
(QgFT6öT60T 6)JTL605 Élu JTuJLDIT5ú ULLg5) அமைவிடம் பரவாயில்லை வீட்டுக்காரி, தான் அங்கு தங்குவதில்லை என சத்தியம் செய்தாள். இனி, சொல்லிவிட வேண்டியதுதான்.
"அம்மணி, நான் அலைக்கழிய விரும்பவில்லை; நான் ஆபிரிக்கன்!”
அமைதி! நற்குடிப்பண்பின் அழுத்தம் தந்த
அமைதி:
ஈற்றில் ஒருவாறாக,குரல் வந்தது லிப்ஸ்டிக் தடவி, தங்க முலாம் பூசிய ஸிகரெட் ஹோல்டரைத் ஐத் தொட்டு,
குரல் வந்தது! நான் அகப்பட்டுக்கொண்டேன்!
"எவ்வளவு கறுப்பு” என் காதுகளை நம்ப முடியவில்லை! "பொது நிறமா? கன்னங்கரேலென்றா? ” பொதுத் தொலைபேசிக் கூண்டின் கண்ணாமூச்சி! சிவப்புக் கூடு,
சிவப்புத் தபாற்பெட்டி புகைக்கும் சிவப்பு இரட்டைத் தட்டு பஸ்
இது கனவல்ல, நாவெழாது மெளனித்த அவமானத்தின் பின் சரணாகதி: விளங்கச் சொல்லும் படி கேட்கிறேன். அனுசரணையாக, அழுத்தத்தை மாற்றிக் கேட்கிறாள்.
 

நீர் நல்ல கறுப்பா, நல்ல நிறமா? ” வெளிச்சப்பாடு வந்தது! பிளெய்ன் செ7க்கலேட்ட7 மில்ஜ் சொக்கலேட்டா? ' அச்சொட்டான, உணர்ச்சியற்ற, ஆளை நொறுக்கும் உச்சரிப்பு அலைவரிசையைச் சரிசெய்து கொண்டு நான் சொல்கிறேன்; மேற்காபிரிக்கா சேபியா - பாஸ்போட்டிலும் போடப்பட்டிருக்கிறது! "
நிறப்பிரிகையின் கற்பனைக்கு அவகாசமளிக்கும் மெளனம் உண்மை தந்த விழிப்பு அவன் தொனியில்; என்ன அது? தெரியவில்லையே! " "Brunette போல' - இது நான் "அது - - - கறுப்பல்லவா? ” "முழுமையாக இல்லை, அம்மணி (upaELibs brunette g5TGÖT. 2), Gò - 676ör மற்றைய அங்கங்களைப் பார்க்க வேண்டும்; ១_6fiភាទាំងបាយ, g_66ទាំ1955)
முட்டாள் தனமாகக் குந்தி இருந்து, இருந்து, 2 JFili i 55)
என் பின்புறம் கறுத்துவிட்டது ” அவள் ரிஸிவரை வைக்கப் போவதை உணர்ந்து சொல்கிறேன்! " ஒரு நிமிடம், அம்மணி நீங்கள் ஒரு கால் நேரில் பார்க்கிறீர்களா? '
ஆங்கிலலேம் : வொலெ சொயின்கா தமிழில் : சோ. பத்மநாதன்.

Page 15
ஈழத்து அரசியaலும் கூத்துக்கலையும் -தலித்தியப் பார்வையில் சிறுகுறிப்புக்கள்
சீவரெத்தினம்.
East-g

இங்கு ஈழம் என்று குறிப்பிடுவது பெரும்பாலானவர்களின் கருத்து நிலையில் இருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் சகலரினதும் பிரதேசங்களை அல்ல மாறாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தையேயாகும். ஏனெனில்,
'. இன்றோ அதன் தமிழ் பண்பாட்டிலும் சர்வதேசியக் குறிப்பீட்டிலும் "ஈழம்' என்பது இலங்கைத் தமிழ் மக்களின் ஒடுக்கற்பாடு காரணமாக கிளம்பிய ஓர் அரசியல் போராட்டத்தின் குறியீடாக அமைந்துள்ளது.இன்றைய நிலையில் 'ஈழம்' எனும் சொல் இலங்கைத் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடமான வடக்கு கிழக்கு மாநில இணைநிலையினையே குறிப்பதாக உள்ளது. இன்று தமிழீழம் எனக் குறுகி நிற்கின்றது.”
(சிவத்தம்பி.கா. 1987 பக்-XI)
இந்த ஈழத்தில் தமிழர்களின் தேசியமும் அந்தேசியத்தினது தேசிய கலைவடிவமும் எந்தளவு ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இருந்தது என்பது ஆராயப்படவேண்டியது.
மேட்டுக்குடி புத்திஜீவிகள் அரசியலுக்கும் கலைக்கும் இன்றியமையாத் தொடர்பை கற்பிக்கின்றனர். அதாவது அரசியல் எப்போதெல்லாம் ஜனநாயத்தன்மை வாய்ந்ததாக இருக்குதோ அப்போதெல்லாம் கலையும் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்பர். இவ்வாறு இவர்கள் பேசுகின்ற ஜனநாயகத்தன்மை ஆளும் வர்க்கத்தினரின் நோக்கு நிலையின் பாற் பட்ட ஜனநாயகத்தன்மையாகும்.
எமது ஈழத்து அரசியல் ஒருபோதும் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருந்ததில்லை. அது ஜனநாயக தேசிய அரசியல் பேசிய போதும் அதற்குள் மேட்டுக்குடி நலவாதம் மிக இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததை / வருவதை அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது.
ஆரம்பத்தில் சமூக பொருளாதார கட்டமைப்பைப் பேணுகின்ற வன்மையான கலையாக இருந்த கூத்துக்கலை அதே வடிவில் தேசிய கலைவடிவமாக அடையாளப்படுத்தப் படுகின்றது. இந்த அடையாளப்படுத்தல் கூட சமூக இயல்பின் வெளிப்பாடாக அன்றி அறிவார்ந்த ரீதியான செயற்பாடாக இருந்தது. இதனாலேதான் தேசியக் கலைவடிவம் என்பதை நூதனக்காட்சிச்சாலையில் பார்க்க வேண்டிய ஒரு அவலநிலை எமக்கு ஏற்பட்டது.
இக் கட்டுரை இவ் விடயங்களை தலித் பார்வையில் சிறுகுறிப்பாக வெளிப்படுத்த முயல்கிறது.
இந்தியாவில் சில வருடங்களாக தலித் (தாழ்த்தப்பட்டவர்கள்) பற்றிய பார்வைகள் பரந்த தளத் தல ஒலிக கத் தொடங்கியுள்ளது.”தலித்’ என்பது தாழ்த்தப் பட்டவர்களைக் குறிக்கின்ற மாராத்திய சொல் லாகும். இதுவே இன்று சுயகெளரவத்தையும்,சுயமரியாதையையும் குறிக்கின்ற இந்திய சொல்லாக வழங்கி வருகின்றது. இதே சொல்லை இங்கும் தாழ்த்தப்பட்டவர்களைக் குறிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. இருந்தும் சொல் என்ற குறுகிய நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களுடைய பிரச்சினைகளைப் பேசுவதற்குரிய சிந்தனை முறை என வளர்ச்சியடைந்திருக்கின்ற நிலையில் ஈழத்து தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் பேசுவதற்குரிய சிந்தனை முறையாக இதனைக் கொள்ளலாம் எனக் கருதுகின்றேன்.
ஈழத்து அரசியல், கலை, கலாசாரம் பற்றிப் பேசும் போது
Oso

Page 16
தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கிவிட்டு மேட்டுக்குடி தமிழர்களின் அரசியல், கலை, கலாசாரம் பற்றியே பேசி வந்துள்ளோம்/ வருகின்றோம்.
சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நிலைமை தமிழர்களை படிப்படியாக ஒருமித்த அரசியல் சூழலுக்கு கொண்டு வந்தது. தமிழரசுக்கட்சி இதன் அரசியல் வடிவமாகும்.இருந்தும் இவ்வரசியல் வடிவம் யாழ்ப்பாண வெள்ளாளருடையதாகவுே இருந்து 6) Ibbgl.
"1956ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இக்கட்சி பெற்ற அமோக வெற்றியையடுத்து மூதவை (ஸெனற்) உறுப்பினராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்களால் தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் 1977 வரை யாழ்ப்பாணத்தின் 40சதவீத தொகையினரான பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த எவருமே தமிழரசுக் கட்சியினது சார்பிலோ தமிழ் காங்கிரஸ் சார்பிலோ தேர்தலில் நிற்கவில்லை. தமிழரசுக் கட்சியின் மூதவை நியமனங்கள் கூட, வடக்கில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது உரிமைகளை வலியுறுத்த முற்பட்ட பின்னரே நிகழ்ந்தது. வடக்கில் 1966ல் வெடித்தெழுந்த தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குமாறு குரல் கொடுத்தவர் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அமிர்தலிங்கம்.இதன் மூலம் தமிழ்த் தேசியவாதத்தின் அன் றைய சாதய அடையாளத் தை அவர்கள்
உறுதிப்படுத்தினர்.”
(சிவசேகரம்.சி. தேடல் 1997)
இதேபோன்று,
KK
- - - - - தனது தொகுதியில் தன் வீட்டில் இருந்து இரண்டு மைல்களுக்குள் இருந்த சங்கானையில் இடம் பெற்ற போராட்டம்* பற்றியும் அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை பற்றியும் பாராளு மன்றத்தில் அமிர்தலிங்கத்திடம் கேட்டபோது அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று பொய் கூறிய சந்தர்ப்பம் மறக்கப்பட முடியாதது. மற்றொரு சந்தர்ப்பத்தில் சங்கானையில் நடப்பது சாதிப்போராட்டம் அல்ல வியட்னாம் போராட்டம் எனவும் சங்கானைப் போராட்டம் "சங்காய் போராட்டம் எனவும் கிண்டல் செய்தவரும் அவரே. இது தமிழரசுக் கட்சியினதும் அதன் தலைவர்களினதும் தோலை உரித்து சுயரூபத்தை வெளிப்படுத்த உதவியது”(வெகுஜனன், இராவணா (இணை) 1989 Uds.108)
யாழ்ப்பாண சாதி மேலாதிக்கத்தைக் காப்பதிலும் கட்சியின் தலைமை மட்டக்களப்பார் கைக்கு போய்விடக்கூடாது என்பதிலும் மிக்க கவனமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி (முற்குறித்த தமிழரசுக்கட்சியே காலப்போக்கில் பிற கட்சிகளுடன் இணைந்து இப்பெயர் பெறுகிறது) மட்டக்களப்பு சாதியமைப்பு முறையை மிக கச்சிதமாக கையாண்டது.
'எனவே மட்டக்களப்பிலுள்ள வெள்ளாளர்களையோ அல்லது கரையாரையோ பகைத்துக் கொள்ளாமல் யாழ்ப்பாண அரசியல் தலைமை முக்குவ சாதியினரை நசுக்குவதில்தான் கூடிய நாட்டத்துடன் செயற்பட்டது. எனவேதான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியும் சீ.இராசதுரைக்கு இல்லாது செய்யப்பட்டது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின்
*5.8.1967 தொடக்கம் 1968 முற்பகுதி வரை சங்கானையில் நடந்த போராட்டம்
O4

மறைவைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடுத்த தலைவர் பதவியை பெறக்கூடிய அனைத்து தகைமைகளும் சீ.இராசதுரை அவர்களுக்கு இருந்தும் அவர் தலைவராக நியமிக்கப்படவில்லை. பதிலாக ஏ.அமிர்தலிங்கம் அவர்களே கூட்டணியின் புதரிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்திலிருந்து முக்குவ சாதியைச் சேர்ந்த சீ.இராசதுரையுடன் சேர்ந்து எஸ்.யூஎதிர்மனசிங்கம், எஸ்.தம்பிராசா, கே.டபிள்யு.தேவநாயகம் போன்றவர் களுக்கும் ஆரம்பத்திலிருந்தே வேட்பாளர் நியமனம் தமிழர் விடுதலைக் கூட்டணியால் மறுக்கப்பட்டு வந்துள்ளது.”
(Luģ5LDAB Tg56õT. UT. 1996. LJēË5.165)
இதேவேளை 1977 பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கரையாரான திரு.பூகணேசலிங்கம் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பள்ளரான திரு.த.இராசலிங்கம் என்போர் கூட்டணியினரால் மிகப் பாரபட்சமாகவே நடத்தப்பட்டார்கள். இந்த நிலையில் துரும்பர், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர் போன்ற சாதிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று ஆனால் அவர்களின் வாக்குகள் மட்டும் கூட்டணியினருக்கு தேவையாய் இருந்தது. மேற்கூறிய சாதிகளை கிஞ்சித்தும் நினைக்காமல் தமிழ் தேசிய வாதம் பேசப்பட்டது. இது உண்மையில் தமிழ் தேசிய வாதமன்று மாறாக மேட்டுக்குடி நலவாதமாகும்.
1983க்குப் பின்னரான அரசியல் சூழல் தமிழர்களை தமது சாதி,மத வேறுபாடுகளை மறந்து தமிழர் என்ற அடையாளத்துக்குள் மேலும் ஒன்றிணையச் செய்தது. இக்காலகட்டத்தில் கூட்டணியினரின் அரசியல் முக்கியத்துவம் குறுகியலாயிற்று. பதிலாக தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் வளரலாயின. இவ்வாறு வளர்ந்த இயக்கங்களைக் கூட மேட்டுக்குடியினர் அவ்வவ் இயக்கத் தலைவர்களின் சாதிக்கேற்ப வரிசைப் படுத்தி உயர்வு, தாழ்வு கற்பித்ததையும் மறந்துவிடலாகாது.
இவ் இயக்கங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் முழுநேர உறுப்பினராக செயற்பட்டும் சமூகத்தில் சாதியின் வன்மம் குறைந்தபாடில்லை. உதாரணமாக 1986ல் களுதாவளையில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டம் தோல்வியில் முடிந்தமை,1987ல் அம்பிளாந்துறையைச் சேர்ந்த முக்குவ இளைஞன் அதே ஊரைச் சேர்ந்த பறையர் பெண்ணை காதல் திருமணம் செய்ததன் காரணமாக

Page 17
அவ்வூரில் இருந்த அனைத்துப் பறைக்குடும்பங்களையும் அவர்கள சொந்த குடிமனைகளிலிருந்து அடித்து விரட்டியமை போன் சம்பவங்களைக் குறிப்பிடலாம். அத்துடன் தாழ்த்தப்பட்ட இளைஞ ஒருவர் இயக்க உறுப்பினராக இருக்கும் போது அவருக் அவ்வியக்கத்துக்குள் இருக்கின்ற சமத்துவம் அவருக்கு சமூகத்தி இருப்பதில்லை. இவ்வாறான எமது சமூக துன்பியல் இற்றைவரையு தொடர்வதற்கு காரணம் எந்த அமைப்பும் எமது சமூ ஜனநாயகமாக்கல் பற்றி அக்கறையில்லாதிருப்பதனாலாகும்.
இது எமது தேசிய அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களின் நிை எவ்வாறு இருந்தது / இருக்கின்றது என்பது பற்றிய சுருக்கமா நோக்காகும். இனி தேசிய கலைவடிவம் பற்றி நோக்குவோமாயி: மேற்கூறிய தேசிய அரசியலில் தாழ்த்தப பட்டவர்கள் எந்தள தள்ளிவைக்கப்பட்டிருந்தார்களோ அதேயளவு தேசிய கலையிலு நடந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு அவதானிக்கு போதுதான் கூத்து எந்தளவுக்கு இச் சமூக அமைப்ை கட்டிக்காப்பதில் தொழிற்பட்டிருக்கின்றது என்றும் மேட்டுக்கு அரசியலுக்கு அதன் சேவையியையும் அறிந்து கொள்ளமுடிகின்றது ஈழத்தில் சாதிக்கொரு கூத்து ஆடுகின்ற முறைே இருந்துள்ளது. பின்வரும் அட்டவணை இதனைக் காட்டும்.
கூத்து ஆடுகின்ற சாதிகள் 1. தென்மோடி முக்குவர்.வெள்ளாளர்,
சீர்பாதக்காரர் 2. வடமோடி முக்குவர், வெள்ளாளர்கரையார்,
சீர்பாதக்காரர், சாண்டார், வண்ணார் 3. காத்தவராசன் கூத்து பறையர், வண்ணார், தச்சர் 4 மகிடிக் கூத்து வெள்ளாளர், சாண்டார், பறையர்,
வன்னார். 5. வசந்தன் கூத்து முக்குவர், வெள்ளாளர். 6. பறைமேளக் கூத்து பறையர்,
"கதை தழுவிவரும் ஆட்டம் கூத்தாகும் ' என்ற புனி வரைவிலக்கணத்தை கொண்டு சிலர் பறைமேளக் கூத்ை கூத்தல்ல என வாதிடலாம். தலித்தின் பல்வேறு பணிகளி புனிதங்களை உடைப்பதும் ஒன்றாகும். அந்த வகையில் இங் இப்புனித வரைவிலக்கணம் உடைக்கப்பட்டு பறைமேளக் கூத் அரங்கியல்சார் வரைவிலக்கணம் பெறுகின்றது. "பார்வையாள நிகழ்த்துவோர் சங்கமிக்கும் இடத்தை அரங்கு எனலாம். இந்தவகையில் தென்மோடிக் கூத்துக்கும்,பறைமேளக் கூத்துக்கு வித்தியாசமெதுவுமில்லை.
மேற்காட்டப்பட்ட அட்டவணையை அடிப்படையாகக் கொண் இச்சமூக அதிகார முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ளலா தென்மோடி, வடமோடி கூத்துக்கருக்கள் இராமயணம், மகாபாரத போன்ற இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டன.
காத்தவராயன் கூத்து, மகிடிக்கூத்து, கிராமிய ஐதீக கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
வடமோடி,தென்மோடியில் வரும் பாத்திரங்கள் ஆரிய கடவுள்களாகவும் அல்லது அவர்களின் அவதாரங்களும் அரசர்களு அவர்களைச் சார்ந்த உயர் குடிகளுமாவர். இவர்க 6 2,6i U6) if B 6TT T E 6), LD , பல சாலிகளாகவும் , புத தி கூர்மையுள்ளவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் படைத்திருட்ட இக்கூத்துக்களில் இடைச்செருகலாக கூத்தின் சுவாரஸ்யத்துக்கா இடம்பெறும் குறைந்த சாதிக்கார பாத்திரம் (உதாரணம் பறைய6 உயர் சாதிக்காரர்களுக்கு நேர்மாறானதாக எல்லா இழிவுகளுக்கு பொருத்தமான வனாக படைத் திருப்பர். உதாரணமா

கள்ளுக்குடிப்பவன், முட்டாள், கதைக்கப்பேசத்தெரியாதவன், அநாகரிகமானவன் போன்ற இயல்புகள் நிட்சயம் வெளித் தெரியும்.
காத்தவராயன் கூத்து, மகிடிக்கூத்துப் பாத்திரங்கள் கிராமியக் கடவுள்களாகவும், சாதாரண மனிதர்களாகவும் இடம் பெறுவர் ஆனால் இவற்றில் இட்ம் பெறுகின்ற உயர்குடிப் பாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட பாத்திரங்களால் பகிடி பண்ணப் படுபவர்களாகவே இருப்பர். உதாரணமாக வந்தாறுமூலையில் இடம்பெறும் ம கடிக் கூத்தில் உடையார் தனது வேலையாளால் பகிடிபண்ணப்படுவதாக அமைகிறது,
ஒப்பனையைப் பொறுத்தவரை உயர்ந்த பாத்திரங்கள் எல்லாம் முகம் , உடல் நிறத்திற்கு பல்வேறு வர்ணம் கொண்ட முத்துவெள்ளையை பயன்படுத்துவர். ஆனால் பறையன் பாத்திரம் கரி, சாம்பல் என்பவற்றையே பயன்படுத்த வேண்டும்.
ஆடை அணிகலன்களைப் பொறுத்தவரை உயர் பாத்திரங்கள் பகட்டான தகதகப்பான அவர்களின் சமூக அந்தஸ்த்தினை வெளிப்படுத்தும் ஆடை அணிகலன்களுடன் தோன்றும். ஆனால் தாழ்த்தப்பட்ட பாத்திரங்கள் கிழிந்த அழுக்கான உடைகளுடன் தோன்ற வேண்டும். தாளக்கட்டு, ஆட்டமுறை என்பவற்றைப் பொறுத்தவரையிலும் வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசனுக்குரிய தாளம், தளபதிக்குரிய தாளம், அரசிக்குரிய தாளம், வீரர்களுக்குரிய தாளம் என்பனவும் அதற்குரிய ஆட்டமும் பாத்திர குணாம்சங்களை வெளிக்காட்டுவதாக அமைந்தால் பறையனுக்குரிய தாளம் அவனை இழிவுபடுத்துவதாக அமையும்.
பாடல்களைப் பொறுத்தவரையில் உயர்பாத்திரங்கள் தம்மைப்பற்றிப் படிக்கும் போது வீரம், அழகு, கம்பீரம், நாகரீகம்,ஒழுக்கம் என்பவற்றிற்கு தம்மை உதாரணங்களாக காட்டி பாடுவது போன்று பாடுவர்.
இதேபோல் தாழ்த்தப்பட்ட பாத்திரங்கள் அசிங்கம், அவமானம், கேவலம், தாழ்வு, அநாகரீகம், ஒழுக்கமின்மை என்பவற்றுக்கு தம்மை உதாரணங்களாக காட்டி பாடுவது போன்று பாடுவர்.தாளக்கட்டு, பாடல் என்பவற்றுக்கு பின்வருவன உதாரணமாய் அமைகின்றன. உயர்பாத்திர தாளக்கட்டு: தாந் தெய்யத் தோம் தக திக தெய்யத் தாம் தகதிக தாந்திகதிக தெய்யத்தா
இந்திரசித்து பாடல்:
வந்து பிறப்பட்டானuய்யா இந்திரசித்தன் வந்து பிறப்பட்டானuய்யா இந்திரசித்தன் காலைப் பொழுதில்லெழுவாலைச் சூரியனைப் போல் கதிரொளி மணிமுடி தகதகவெனவே.
பறையன் தாளக்கட்டு: தெந்தினந் தின தினனோ தினா தின தினனானா தின னாதினனோ - தெய்
பறையன் பாடல்: கள்ளையும் குடித்துக் கொண்டு என் ஆண்டவா கருவாட்டுத் துண்டையும் சுட்டுக்கொண்டு மெள்ளவே பறையடிக்கும் என் ஆண்டவா வீரச்சாம்புவன் நானாண்டே
இவ்வாறு கதை, பாத்திரம், உடை, ஒப்பனை,தாளம், பாடல்

Page 18
என்பனவற்றில் தாழ்த்தப்பட்ட சாதிகளை இழிவுபடுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்ட கூத்துக்கள் இச்சமூக சாதியனரால் ஆடப்பட்டு வந்ததன் மூலம் இச்சமூக கட்டமைப்பு முறை பேணிக்காக்கப்பட்டு வந்தது. இந்த பேணுகையின் இன்னொரு வடிவம்தான் மட்டக்களப்பு தமிழகம். இந்நூலினை எழுதிய வீசி.கந்தையா, இவர் பறையர்களின் பறைமேளக் கூத்து, மகிடிக்கூத்துப் போன்ற கலைவடிவங்களை எழுதாமல் உயர் சாதியினரின் கலை வடிவங் களையே எழுதியிருக்கின்றார். பறைமேளக்கூத்தும், மகிடிக்கூத்தும் கலைவடிவம் என்பதுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு வரலாற்றை அல்லது ஈழத்தவர் வரலாற்றை எழுத முற்படும் வரலாற்று அறிஞருக்கு முக்கிய மான ஆவணப் பெட்டியாக விளங்கக் கூடியது,
இவற்றை எழுதாமல் விடுகின்ற இந்நிலையானது வரலாற்றில்
அம்மக்களின் இருப்பையும்,அடையாளங்களையும் அழிக்கின்ற ஒரு செயற்பாடாக இருப்பதுடன் ஈழத்து தமிழ் மக்களின் வரலாற்றையும் கொச்சைப்படுத்துகின்ற ஒரு முயற்சியாகும்.இது ஈழத்து தமிழ் தேசிய அரசியலின் விளைவுகளில் ஒன்று.
தமிழ் தேசியத்தின் மற்றுமொரு விளைவை பேராசிரியர்
சு.வித்தியாநந்தனிடம் காண்கிறோம். தேசிய அரசியலுக்கு தேசிய கலை வடிவம் பற்றிய வரலாற்றுத் தேவை ஒன்று சு.வித்தியாநந்தனுக்கு ஏற்பட்டபோது யாழ்ப்பாணத்து கூத்துக்களை கவனியாமல் மட்டக்களப்புக் கூத்துக்களில் கவனம் செலுத்தியதற்கு பின்வருவன காரணமாயிருக்கலாம்: 1. பேராசிரியர் சரச்சந்திரா தனது நாடகத்துக்கு மட்டக்களப்பு
வடமோடிக்கூத்து பெருமளவு உதவியாக இருந்தது என்ற
கூற்று மட்டக்களப்பை நோக்கி அவரை திருப்பியிருக்கலாம்.
2. மட்டக்களப்புக் கூத்துக்களில் ஆட்டம் முழுமையாக
இருந்தமை.
பேராசிரியர் சரச்சந்திரா அறிஞர் மட்டுமல்ல ஒரு கலைஞரும் கூட இதனால் அவரால் தேடிக்கண்டு பிடித்த பல்வேறு மூலங்களை இணைத்து படைப்பை படைக்க முடிந்தது சுவித்தியாநந்தன் அறிஞர் மட்டுமே அவர் ஒரு கலைஞரில் லைஇதனால் இருந்ததை செப்பனிடத்தான் அவரால் முடிந்தது. இதற்கு சிதையாமல் மட்டக்களப்பில் இருந்த வடமோடி, தென்மோடி கூத்துக்கள் வாய்ப்பளித்தன.
3. மட்டக்களப்பில் கூத்துக்கள் உயர் சாதியினரிடம் இருந்தது.
யாழ்ப்பாணத்தில் அவை தாழ்த்தப்பட்ட மக்களிடமே இருந்தது.
"கூத்தை யாரிடம் கற்பது என்ற கேள்வி அவருள் எழுந்தது, அவர் தேடினார். தேடியதை யாழ்ப்பாண குடாநாட்டிலேயே கண்டார். வட்டுக்கோட்டை கடற்றொழிலாள மக்களிடமே கற்க அவர் தயங்கினார். அங்கு வந்து கூத்து பார்த்து சந்தோசமடைந்து அந்த உணர்ச்சிப் பெருக்கில் ஆற்றிய உரைக்கும் அவர் பின்பு நடந்ததும் நேர் எதிரானவை. தன் எழுத்துகளில் கூட வட்டுக்கோட்டைக் கூத்தைப்பற்றி பதிவு செய்யவில்லை. நைசாக நஞவி மட்டக்களப்புக்கு ஓடினார். 1960களில் யாழ்ப்பான சமூகத்தை புரிந்தவர்களுக்கு இதனை விளங்கிக்கொள்வது பெரிதல்ல'(தில்லை நடேசன்.ச, இனியும் சூல்கொள் 1997-பக்.129)
C16)

ாழ்ப்பாண கூத்துக்களில் கைவைத்து உயர் சாதியினரின் சரிப்புகளுக்கு ஆளாக அவர் விரும்பவில்லை. மத்தியதர க்கத்துப் பார்வையாளர்களை முகம் சுளிக்காமல் வந்து பார்க்க வக்கவும்,அவர்களை திருப்திப்படுத்தவும் மட்டக்களப்புக் த்துக்களுக்கு இருந்த சமூகப் பின்புலம் தோதானதாயிருந்தது.
இக்காரணங்களினாலேதான் கூத்தின் புத்தாக்கத்துக்கு படக்களப்பு வடமோடி, தென்மோடி கூத்துக்களை எடுத்தார் எனலாம். ம்மோடி அண்ணாவிமார்களுக்கே மகாநாடுகளை நடத்தினார். னைய அண்ணாவிமார்கள் அண்ணாவிமார் களாகத் தெரியவில்லை. னது புத்தாக்க முயற்சிகளில் கூட ஒரு இடத்திலேனும் ழ்த்தப்பட்ட பாத்திரம் பகிடி பண்ணப்படுவதைப்பற்றி கேள்வி ழப்பினாரில்லை.
வித்தியாநந்தனைப் பொறுத்தவரை மேற்குமயமாதலில் ருந்து விடுபட்டு தமிழர்களுக்கு அவர்களின் வேர்களை றிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் அந்த வேர்களுக்குள் ள்ளடக்கமாக நின்ற சமஸ்கிருதமயப் பாட்டினைக் காணத் வறிவிட்டார். தனியே கூத்தின் வடிவத்தை மட்டுமே கவனத்தில் 5ாண்டனர். இதனால் வடமோடி, தென்மோடி கூத்துக்கள் வளரவும் னைய சுதேசிய மரபுகள் அழியவும் அல்லது கவனிப்பாரற்றும் LÜLLL60T. -
இவ்வாறு எமது தேசிய அரசியலுக்குள்ளும், தேசிய சிலி டிவத்துக்குள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களின் குரல்வளைகள் 5ரிக்கப்பட்டன.
மட்டக்களப்பு தென்மோடி, வடமோடி கூத்துக்கு தேசிய களரவம் கிடைத்தது ஒரு அதஸ்ட்டமாகும். இந்த அதிஸ்டம் ல்லையேல் ஈழத்தமிழரின் தேசிய கலைவடிவம் என்று மட்டக்களப்பு த்தைப்பற்றி வாய் திறக்காமல் இசைநாடக மரபு, பரதநாட்டியம் ன்பனவே இன்று ஈழத்தமிழரின் முதன்மைக் கலைவடிவமாக காள்ளப்பட்டிருக்கும். ஏனெனில் மட்டக்களப்பில் முக்குவரும் வள்ளாளரும் உயர் சாதியினராகவும் ஏனைய சாதிகள் வர்களைவிட குறைந்த சாதியினர்களாகவும் கொள்ளப் }கிறார்கள். இதனாலேயே மகிடிக்கூத்து, பறைமேளக்கூத்துப் பற்றிய க்கறையின்மை இருந்தது. இதுபோலவே யாழ்ப்பாணத்தில் யாழ்வள்ளாளர்கள் உயர்சாதியாகவும், மட்டக்களப்பு முக்குவரும், னைய பிறரும் யாழ். வெள்ளாளரைவிட குறைந்த சாதியாகவும் ருதுகின்றன
யாழ். வெள்ளாளருக்கும் மட்டக்களப்பு முக்குவருக்கும் யர்வுதாழ்வில் போட்டியிருந்தபோதிலும் யாழ்ப்பாண வள்ளாளருக்கு பெருமளவு கிடைத்த கிறிஸ்த்தவ மிசனறியின் ாடான ஆங்கிலக் கல்வியும் அதனால் கிடைத்த அரச உயர் தவிகளையும் போல் மட்டக் களப்பு முக்குவர்களுக்கு டைக்கவில்லை. இதனால் யாழ்-வெள்ளாளர்கள் ஈழத்தமிழர்களின் திகாரம் மிக்க குழுவாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். தனால் அதிகாரதத்திலிருப்பவர்களின் இசைநாடகமும், தநாட்டியமும் ஈழத்தமிழரின் முதன்மைக் கலைவடிவமாக ருந்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. கூத்துக்குக் கிடைத்த ந்த வரலாற்றுத் திருப்பம் சமூகச் செயற்பாட்டை மீறிய அறிவியற் சயற்பாடு காரணமாக நிகழ்ந்தது.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிற உண்மை யாதெனில் ரு சமூகத்தில் மேலாண்மை வகிக்கின்ற குழுமத்தின் அரசியல், லை, கலாசார விடயங்களே அச் சமூகத்தின் அரசியல், லை,கலாசார விடயமாக காட்டி ஏனைய குழுக்களின் இவ்

Page 19
அடையாளங்களையும் இருப்பவையும் அழிக்கின்ற பணியை மிக கச்சிதமாக அச்சமூகத்தின் உயர்குழுமம் எனக்கருதப்படுகின்ற குழுமம் செய்து முடிக்கின்றது.
"தீட்டு ஒதுக்கம் ஆகியவற்றை வெளிப்படையாக சொல்ல இயலாத அரசியல் சூழலில் அதற்குப் பதிலாக தூய்மை ! தரம் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்து அது இயங்குகிறது. தூய்மை/ மேன்மை/ தரம் ஆகியவற்றை காப்பாற்றுவதே கலாசாரத்தின் பணி என்று சொல்லி அது செயல்படுகிறது. இதன் மறுதலையாக அது தூய்மையற்றவை/ தரமற்றவை என்று சிலவற்றை வரையறுத்து அவற்றை அழித்தொழிக்க வேண்டியதாகக் கட்டமைத்துத் தாக்குகிறது இந்தவகையில் அது மக்கள் சார்ந்த விடயங்கள் அனைத்தையும் ஒழுக்கமற்றதாக/ தரமற்றதாக தூய்மையற்றதாக வரையறுத்து அவர்கள் மீது குற்ற உணர்வை சுமத்துகிறது. அவர்களது பழக்க வழக்கங்கள் உணவு, மொழி, இலக்கியம் எல்லா வற்றையும் அது துTய்மையற்றதாகவும் தரமற்றதாகவும் வரையறுத்து ஒதுக்குகிறது”
(மாக்ஸ், அ. நிறப்பிரிகை. இதழ் -8 பக்.81
இன்று இவ்வாறான அதிகாரப்போக்குள்ள செயற்பாடுகளுக்கு எதிரா சிந்தனை முறைகள் வளர்ச்சியடைந்து விட்டது.
 

இதனால் மனிதர்களையும் அவர்களின் பண்பாடுகளையும் ஒப்பீடின்றி அவ்வவ் சமூகநிலையில் வைத்து விளங்கிக் கொள்ளல் முக்கியமானது. இதற்கு,
“தலித்துக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்ற உணர்ச்சி களை நீக்குவதுடன் தலித் அல்லாதவர்களின் மீது தம் சாதியப் பண்புகள் குறித்த தற்பெருமையை இல்லாதொழிப்பதுமாகும்"
முக்கியமாகிறது. தலித்துக்களின் குற்ற உணர்வும் தலித் அல்லாதவர்களின் தற்பெருமையும் இல்லாமல் போகின்றபோது மட்டக்களப்பு குடிமுறையில் காணப்படுகின்ற ஓர்மத்தைப் போல் அதாவது "நான் சட்டிகுடி” “நான் பணிக்கனார்குடி” “நான் காலிங்காகுடி’ என்கிறானோ அதேபோல தன்னை பறையன், சக்கிலியன், வண்ணான் என அவன் கூறுவதற்கு அஞ்சவேண்டி1 அல்லது வெட்கப்பட வேண்டிய எந்த அடிப்படையும் இருக்காது. அவ்வாறு கூறுவதே அவனுடைய தனித்துவமாகவும் இருக்கும்.
இவ்வாறு நாம் கூறுகின்ற போது தமிழர் பண்பாடு என்கின்ற ஒருமைப்பண்பாட்டுக்குப் பதில் தமிழர் பண்பாடுகள் என்கின்ற பன்மைப்பாண்பாடுகளை வலியுறுத்த வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது. ஏனெனில் தமிழர் பண்பாட்டிலே இந்தியத் தமிழர் பண்பாடு, இலங்கைத் தமிழர் பண்பாடு, தலித் பண்பாடு போன்றனவும் இவற்றுக்குள்ளும் மேலும் மேலும் பிரதேச சாதிரீதியான பண்பாடுகளைக் காண முடிகிறது. உதாரணமாக இலங்கைத் தமிழர் பண்பாட்டுக்குள் யாழ்ப்பாணத்தமிழர் பண்பாடு, மட்டக்களப்புத் தமிழர் பண்பாடு, மலையகத் தமிழர் பண்பாடு போன்ற பன்முகப் பண்பாட்டினைக் காணலாம். இதேபோன்று தலித்துக்குள்ளும் பறையர் பண்பாடு சக்கிலியர் பண்பாடு, வண்ணார் பண்பாடு போன்றவற்றைக் காண்கின்றோம். எனவேதான் இன்று எமக்கு சாதிகளை ஒழிப்தற்குப் பதில் அதனை அங்கீகரிக்கவும், பன்மைப் பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டிய நிலை உள்ளது.
எதிர்கால அரசியலும், அரங்கும் இவ்வழியை நோக்கி நகர்கின்றபோது சமூக ஜனநாயகமாக்கல் சாத்தியப் பாடானதாக இருக்கமுடியும். உசாத்துணை நூல்கள: 1.சிவசேகரம் ச. ஒரே குரலில் பேசுவதிலுள்ள வில்லங்கம் தேடல் மே 1997 (வெளியீடு தெரியாது) 2. தில்லை நடேசன் ச. யாழ்ப்பாணக் கூத்துக்களும்
சமூகவரலாற்றுப் பின்புலங்களும் - ஒர் பார்வை. இனியும் சூல் கொள் செப்ரம்பர்-1997
ஒழுங்கமைப்புக் குழு 23வது தமிழ் இலக்கிய மகாநாடு,
பிரான்ஸ்
3. மாக்ஸ் அ. மாற்றுக் கலாசாரம் கூட்டுக்கட்டுரை07
நிறப்பிரிகை இதழ் -08 மே 1996 விடியல் பதிப்பகம்.
4. பத்மநாதன். பா. மட்டக்களப்பு மாவட்ட அரசியல்
தலைமைத்துவமும், சாதிப்பின்னணியும். இளங்கலைமாணி பட்டத்திற்காக 1996 ம் ஆண்டு கிழக்கில் பல்கலைக்கழக சமூகவிஞ்ஞானத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை
(பதிப்பிக்கப்படவில்லை)

Page 20
கூட்டில் இருந்த கோழியில் ஒன்று கெந்திக் கெந்தி கிணற்றடிபோய் நீர்பருகி தீன்கொஞ்சம் பொறுக்கிற்று.
நொண்டி விளையாடும் பிள்ளைபோல் ஒற்றைக் காலால் துள்ளிவந்து நடக்க மனமின்றி தென்னம் பிள்ளையினர் அருகில் ஒற்றையாய் உறங்கும1 காலால் கிழறி இரைதேடாமல் பார்க்கச் சகிக்காது.
காலுக்கு மஞ்சள் ஒத்தடம் போட்டு 'சித்தாலேUை'யும் தடவினோம் பழைய காலைக் காணவே இல்லை!
நாலைந்து நாளாய் நடக்காமல் கிடக்கிறது இரண்டு காலில் இளந்தாரியாய்த் திரிந்த கோழி ஒற்றைக்கால் ஊனக் கிழவனாகி துள்ளிப்போய் மூலையில் தூங்கும்! காலால் கிழறி இரைதேடாமல்
என்ன செய்வது? வெட்டிக் கறிசமைத்தால் பிழையில்லை என்றாள்! அது கறியாகி நேற்று எம்மில் கலந்துவிட்டது. அந்தக் கோழியின் கதையும் முற்றுப்பெற்றது. எத்தனை துயரங்களை விழுங்கி வாழ்கிறோம்? ஓர் உயிரின் சீவியம்
இருவிரலால் கிள்ளும் மணி பருக்கை அளவிலும் சிறியதே
 
 
 
 

து வன்னத்துப் பூச்சிக்கிருப்பதைப் போன்ற தொரு ജൂൺ !സ്കര,
L_% മേ7', ഉത്ത്) ഗ്രീബ ീഗ്ഗ ബ ബസ്സ് ബസ്ക് கன்னிலிருந்து மண்டியோடு இருதுளிவிழ
அந்த நான்கு பக்கச் சுவருக்குள் உறைந்தாய் മസ്കuമസ്ക
-്റ്റ് ബിന്തുണ,
ஜன்னல் கம்பிகளை ஊடறுத்து வெறித்த வானத்தை தழுவி அங்குமிங்கும் நடந்தாய் ஆனால் நீ கடந்த வேதனையின் பாலை வனத்து துரங்களைதான் வானத்தைப் போல் இன்னொரு பங்கு அதன் நீளம்
வான்னாத்தியின் சிறகுபோன்ற உன்னிதயத்தை கசங்காமல் உள்ளங்கையில் வைத்து நேசிக்கமாட்டேனென்று ബ്
நீ மடித்த விரல்களினுள் துடித்த என்உயிர் േധീബഡ്ഡി) ബ ബ് ള്റ്റ് ബി ജൂഗ്രി 6ിUേണ് ബി }_േണ ദ്രൂ സ്ക് ബി
ബം0 ബ് ബൂ ബി ബ ി, ബ ിബ
ബ ഉത്സ് ബസ്
ଶ୍ରେ। . ପୂର୍ଣ୍ଣ,[[ୱି ।
(9 !

Page 21
யுத்தத்தால் புத்துயிர்ப்பு பெற்ற வேப்பங்குச்சி. வேப்ப குச்சியின் கயர்ப்பு தொண்டைக்குள் மேலெழும் சளியி குமட்டல்.அதிகாலை நாலுமணிக்குளிர் குளிரிலும் சாணம் அள்ளி போடும் அப்பு: ஆத்திரத்துடன் தொண்டைச் சளியை காறி துப்பினான். ஒரு கணம் அவனைப் பார்த்து, பின் தன் வேலையி சிரத்தை எடுத்து அாண்டார் அப்பு. அப்புவின் ஒழுங்கான பற்க அந்த இருளிலு D அவனுக்குத் தென்பட்டதாக நினைத்து கொண்டான். ஆத்திரத்துடன் வேப்பங்குச்சியை வீசப்போனவ எண்ணத்தை பாற்றிக் கொண்டு வீட்டை நோக்கினான். உள்ே மனைவியும், எட்டு வயது மகளும் பனை ஓலைப்பாயில் சுருண் கிடப்பதும், மகள் அவன் சரத்தால் இழுத்து மூடிக்கொண் கிடப்பதும் எண்ணத்தில் வந்து போனது 'மகள் இன்றும் பாயுட மூத்திரம் போயிருப்பாளோ. சரம். ஆத்திரத்துடன் சூத்தை கண் கொடுப்புப் பல்லை தேய்த்து விட்டுக்கொண்டான் வைத்தி
புள்ளியன் என்னும் அந்த சினைக்காளை அசை போடுவை நிறுத்துவது பற்றி சிந்திக்கவில்லை. வைத்தியை நெருக்கமாக கண்டு, முன்னம் கால்களை நீட்டி, உன்னி எழும்புவது போ பாசாங்கு காட்டியது. ஆப்பில் இருந்து கயித்தை அவிழ்க்காம உருவ முனைந்து முடியாமல் அவிழ்த் தெடுத்தவன் இன்னு புள்ளியன் படுத்திருப்பது கண்டு ஆத்திரமானான். “ந்.தா’ முதுகி பலமாக அடித்தான். துருத்திக் கொண்டிருந்த சந்தெலும்பி கைபட்டு விண்கூவியது. ஆத்திரத்துடன் கயித்து தலைப்பால் விழுந் விசிறலுடன் புள்ளியன் கண்ணைக் கூசி, முதுகை சிலிர்த்து எழுந்: நின்றது. உற்று பார்த்தவன் கவலையானான்.
நேற்றுத்தான் கணபதியர் சினைக்கு விட்ட பசுவ கொண் போனவர். இன்னும் காசு தர இல்லை. பாவம் புள்ளியன். மூன் நாளாக மாட்டுத் தீவணம் கிடைக்கவில்லை. யுத்தத்தை காட் தீவணத்துக்கு தட்டுப்பாடு. போலித் தட்டுப்பாட்டை ஏற்படுத்து கடைக்காரர்களுக்கு புள்ளியன் பெருமை தெரிய ஞாயம் இல்6ை உள்ளுர்க் காளைகள் போல் கிடைக்கும் தீவணத்துக்கு ஏற் உடல் வளர்க்கும் சாதி இல்லை. நியூசிலாந்தில் இருந்து இறக்கும செய்யப் பட்ட உசதிக்காளை நெடு. நெடு. என்று வளர்ந்து நீண்டு போய் நிற்கும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ற தீவன கிடைக்காவிடில், சினைக்காளைக்கான இலட்சணத்தை அது இழந் விடும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களிலும், யுத்தம் மும்முரமா நடக்கும் காலங்களிலும் ஏற்படும் நிஜத்தட்டுப்பாடு, செயற்கை தட்டுப்பாடு போன்றவற்றால் காளைக் கான இலட்சண பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் அப்படியான ஓர் சூழ்நிலை.
 

L
“டோய். கனகன் தோப்பில கட்டுறது சரி. உன்ர பாட்டில விட்டுட்டு வந்திராத. மேயவிட்டு நின்டு அவிட்டுக் கொண்டு வா. ' குளிரிலும் பிசிறடிக்காத அப்புவின் குரல் அவன் மலைப்பை தகர்த்து வைத்தது.
ந். தா. அப்புவின் கட்டளையை அசட்டை செய்வதாய் புள்ளியனை நகர்த்தி னாலும், அப்பு சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டான். கண்ட கண்ட பசுக்களுடன் புள்ளியன் சேர விடக் கூடாது. சினைக்கு விடும் பசுக்கள் சினைப்படுத்தாமல் போவதற்கும் புள்ளியள் அதிகம் மெலிந்து போவதற்கும் அதுதான் காரணம். அதுமட்டுமல்லாது கண்ட கண்ட நோய்களும் புள்ளியனுக்கு தொற்றி விடக்கூடாது. அதில் கவனமாக இ.கடப்பில் முழங்காலை இடித்துக்கொண்ட வைத்தி கடப்பு மேல் தடியை உருவிப் போட்டான்.இடைக்கம்புக்கு மேலால் ஒரு காலைத் தூக்கிப் போட்டு, கடப்பில் குந்தி மறுகாலையும் தூக்கிப் போட்டு கடப்பை கடந்தான்.
தி
“ந்.தா சாதுவாக வந்த புள்ளியன் ஒரு நெம்பு. நெம்பி. மறுபக்கம் வந்து வைத்தியைப் பார்த்த பார்வை. வைத் திக் கு ஏளனப்பார்வையாகப்பட்டது. புள்ளியனை நோக்கி கயித்தை ஓங்க. பக்கத்துக் கேம்பிலிருந்து கூவலுடன் “செல்’ ஒன்று புறப்பட்டுப் போனது. “ந்.தா. புள்ளியனுடன் றோட்டில் ஏறியபோது எங்கோ தூரத்தில். மரத்தையோ. மண்ணையோ வீட்டையோ. மனித உயிரையோ. சிதறச் செய்திருக்கும் “செல்' விழுந்த சத்தம் கேட்டது.
“செல் விழுந்த இடம் நிலாவெளிப் பக்கமாக இருக்க வேண்டும். நிலாவெளியில் சொந்தக்காரர்களோ. அல்லது தெரிந்தவர்களோ இல்லை என்பது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. இப்படி ஒரு அதிகாலையில் தான் மனிசிட அண்ணனுடைய பெஞ்சாதியும் இரண்டு பிள்ளைகளும் “செல்’ அடிக்கு நித்திரப்பாயிலேயே சிதறிப் போனார்கள். அவங்கட செத்த வீட்டுக்கு மகளக் கூட்டிப்போனது பிழைச்சுப் போச்சு அவள் எந்த நேரமும் யோசிச்சுக் கொண்டிருந்தாள். சாப்பிடச் சொல்லேக்கதான் "அப்பா. நாங்க. ஏன். படிக்கோணும். ஏன். நல்ல உடுப்புப்போடோனும். ஏன் குளிக்கோனும் . எங்கட பல் காவிபிடிச்சாத்தான் என்ன.
நாங்களும் கெதியா "செல்” அடி பட்டு செத்துத் தானே போவம்.”
இன்று நினைத்தாலும் கண் கலங்.
பிடித்திருந்த கயிறு கையை வெட்டியது. எரிச்சல் ஏற்படுத்தியது வைத்திக்கு பாதி தண்ணி மதகுக் குள்ளாலும். பாதி தண்ணி றோட்டாலும் ஓடும் வாய்க்காலில் புள்ளியன் இழுவிசைக்கு எதிர் கொடுத்து தண்ணி குடித்துக் கொண்டு நின்றது.

Page 22
புள்ளியன் தண்ணி குடிக்க கயித்த விட்ட வைத்தி, மதகு போட்டது பற்றி வினாசித்தம்பி அண்ணர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
நீர்ப்பாசனக் கந்தோர்க்காரர் வந்து மட்டம் பார்த்துப் போட்டு. மேட்டு நிலத்தில இருக்கிற வயலுக்கு தண்ணி பாயிரத்துக்காக வாய்க்காலையும் உயர்த்தி. றோட்டுக்கு மேலால மதகையும் வச்சுக் கட்டிப் போட்டுப் போக. சனம் போய்க் கேட்டதாம் இப்படி றோட்டுக்கு மேலால தெரிய மதகக் கட்டினா எப்படி சனம் போய் வாறதெண்டு. அதுக்கு நாங்கள் பொறுப்பில்ல. றோட்டுப் போடுற கந்தோர்ல போய் சொல்லுங்க. எண்டு அவங்கள் சொல்ல. அவங்கள் வந்து பார்த்துப் போட்டு இவ்வளவு உயரத்துக்கு கிறவல் போட எங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்ல.இருக்கிற காசுக்குத்தான் கிறவல் போடுவம் என்டு சொன்னாங்களாம். றோட்டுக்கு மேலால. இருந்த மதக றோட்ட வெட்டிப் போட்டு. பதிவா. வச்சு கிறவல் போட்டாங்களாம். அதுக்குப் பிறகு இப்பிடித்தான் பாதி தண்ணி மட்டும் மதகுக்குள்ள போகுது. இரண்டு கந்தோர்காரரும் ஒருத்தர ஒருத்தர் குற்றஞ்சாட்டுகிறதில தான் முனைப்பா இருக்கினம். குளக்கோட்டு மன்னனும் இவ்வளவு பெரிய குளத்தக்கட்டி, வாய்கால் வெட்டி, றோட்டும் போட்டார் எண்டால் அந்தக் காலத்தில இருந்த கூட்டு முயற்சியத் தான் பாராட் டோனும் . என் டு வினாசித்தம்பியண்ண விள.
"ஒய் வைத்தி . மாடு உம் மத்தாண் டி போய்க் கொண்டிருக்கு. உடற்பயிற்சிக்காய் காலையில் ஓடும் அவன் விரல் இடுக்கில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.
சிகரட் அடிக்காதவர்கள், தண்ணி அடிக்காதவர்கள் இவனைப் பொறுத்தளவில் கெளரவக் குறைவானவர்களாகக் கருதப்பட்டதன் விளைவே. "ஒய் வைத்தி. ' என்று எண்ணியபடி புள்ளியனைப் பிடிக்கப் போனான் வைத்தி.
இவன் ஒரு முறை தன் மகளிடம் மாட்டிக் கொண்டதையும் வைத்தி நினைத்துக்கொண்டான் மகள்ர பிறந்த நாளுக்கு வந்தவன். எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள் என்டு. மகளிட்ட 'அரிசி மாவில செய்யிற உணவுப்பண்டம் இரண்டு சொல்..? எண்டு கேக்க.
மகள் யோசிச்சுப்போட்டு "தெரியாது’ என்டு சொல்ல . "என்ன இவ்வளவு வாயடிக்கிறாய் இது தெரியாதே. பிட்டு, இடியப்பம், தோசை. ’ என்டு சொல்ல. மகள் 'எங்கட அம்மா
கோதம்மாவிலதான் இதெல்லாம் செய்யிறவ என்டு சொல்ல. அவன் (Bug TLDL (3LTuj6) LT66T.
மகளை நினைத்துப் பெருமைப்படும் போது கவலையும் கூடவே வந்தது. எதையும் சட்டென்று பிடித்துக் கொள்ளும் அவள். கிட்டி விளையாடுற இடத்தில் இருந்து . உச்சவா. உச்சு. எங்க. என்டு கேட்டு கூடாத சொல்லச் சொல்லி சத்தமாகப் பாடிக் கொண்டு வர. பிளளையப் போட்டு மனிசி அடி. அடி. அடிச்சுப்போட்டாள். மணிசிதான். பிறகு ஒரு நாள் அவளோட படிச்ச பழைய பிரண்ட் வர, கதைக்கிறதுக்கு விஷயம் இல்லயெண்டதால. மகளக் கூப்பிட்டு
" அண்டைக்கு பாடின பாட்ட. பாடு' என்டு சொல்ல. மகள்
“எந்தப் பாடடு எண்டு கேக்க.
'அம்மா அடிச்சன்.” "அப்ப நான் பாடினா நீங்க அடிப்பீங்களே.' "இல்ல நான் அடிக்கமாட்டன் இந்த மாமிக்கு ஒருக்காப்பாடிக்காட்டு”
< 4
| C20>

ாட்டு மறந்து போச்சு. மகள் சொல்ல மனிசியே வடம் . எவடம்.” என்டு தொடங்க மனிசிய இழுத்துப் போட்டு
லு சாத்து சாத்த.
வைத்தி கயித்த உயர்த்தி புள்ளியனுக்கு விசிறிய போது. ற்றில் விழுந்த விசிறல் காலில் பட்டு வலித்த போது. புள்ளியன் லடி முன்னே நிதானமாக போய்க்கொண்டிருந்தது.
மனைவி மேல் இருந்த எரிச்சலும் கால் வலியும் சேர்ந்து. னோ. சில ஆண்டுக்கு முன்னர் ஆமி சுட்டுச் செத்துப் போன னாசித்தம்பியின் மூத்த மகனை வைத்திக்கு ஞாபகப்படுத்தியது.
முரளி பற்றி கதை எழும் போதெல்லாம் மனிசியின் முக தகாசமடைவதையும் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதை விர்ப்பதையும் கண்டிருக்கிறான். பிரச்சினை தொடங்கிய ஆரம்ப ட்டத்தில் தான் முரளி செத்துப்போனான். முரளி உண்மையில். ாழி களவெடுக்கப் பதுங்கித்தான் பதுங்கியிருந்த ஆமி இயக்கம் ண்டு நினைச்சு சுட்டது. ஆனால் மனிசியோ. இயக்கத்துக்கு ளவு பாக கப் போ யப் த தான் ஆமி சுட்டதாக தித்துக்கொண்டிருந்தாள்.
ரளியை நல்லவனாய் காட்டவே அவள் விரும்பி.
"கயித்த விற்றா. பரதேசி. திகைத்துப்போனவைத்தி
பித்தை இறுக்கமாய்ப் பிடிக்க முனைய. கயிறு அவன்
கயிலிருந்து விடுபட்டிருந்தது. பாண் பெட்டியுடன் போன

Page 23
சைக்கிள்காரன் றோட்டின் இருகரையிலும் உழாஞ்சி. சைக்கிளை சீராகக் கொண்டுவர பிரயத்தனப்பட்டுக் கொண்டு இருந்தான். . றோட்டின் எதிர் கரையில் புள்ளியன் சாவகாசமாக போய் கொண்டிருந்தது. சைக்கிள் நிப்பாட்டி திட்ட முடியாத பெட்டிக்காரன், அவன் மனை - نتيجة வீட்டு பெண்களின் தூய்மை }}}}}{R}}}; மின்கம்பம் என்று விசாரித்துக்கொண்டு
Nፂ
Բ
வைத்தி அடிக்கடி நினைப்பதுண் யோசிக்கிற்தி
ன்று. அவன்
േണ്ണങ്ങബട്ടുടഖങ്ങ ചേ1്ഞങ്ങ பயன்படுத்துவதை வினாசித்த்ம்பிக்கு சொல்லியபோதும் இதைத்தா நினைத்தான்ரு  ைவரு 3 : Gila
உண்மையிலேயே பணம் இருக்கிறதா என்று அறிவதற்கு கடும் யோசனையில் இருக்கும்போது தான் அவனிடம் அவ6 பணம் கேட்பாளாம். கடும் யோசனையுடன் உண்மையிலேயே பண இருந்தால் எடுத்துக் குடுத்து விடுவதாக அவள் சொல்ல. வந்: ஆத்திரத்தில் புள்ளனுக்கு நாலு கயித்து விசிறல் கூட விழுந்தது புள்ளியன் பறித்துக் கொண்டு ஓட வைத்தி ஆத்திரத்துடன் அதை துரத்தத் தொடங்கினான். ே
※
برح *R
புலர் காலை இருள் . தூரத்தே இரு உருவம் தன்னை நெருங்குவதை . சென்ரியில் இருந்த. மீசை முளைத்தும் கறுக்கா கன்னம் ஒட்டிய அவன். அதிகாலைத் தூக்கத்தில் கண் கொண்டான். பதற்றத்துடன். தானாய் நிக்காத தன்னியங்கியை பதற்றமாய் பற்றிக் கொண்டான். தன்னியங்கி பதறத் தொடங்கியது
米 来 米
புலர் காலை இருள். புதர். கம்விவேலி மீண்டும் புதர். கம்பிவேலி. வடலிக்காடு. முகம் புதைந்த மணல். மண்வாசனை மாட்டுச்சாணம். மூத்திரவாடை. இரத்தவாடை. மகள் கேட் பள்ளிக்கூட யூனிபோம். காசுதராத கனகர். புள்ளியன். அப்பு புலர் காலை இருள். இருள். கார் இருள்.
米 米 ჯაზ/4
கார் இருள். இருள். புலர்காலை இருள். சாணவாடை இரத்தவாமை மண் வாசனை. இல்லை. இல்லை.மூத்திரவாடை மகள் கேட்ட பள்ளிக்கூடியூனிபோம்.ாஜயோ பள்ளிக்கூட யூனிபோமில டியூசனுக்கு போனவளை கண்கெடுவான்கள் கண்டுட்டாங்களே. கதறல். மங்கலான வெளிச்சம். வெளிச்சம். எல்லாம் தெரிந்த முகங்கள் அவனைச் சுற்றி. சோட்டிக்குமேல் சாரி சுத்தின் மனைவி. அப்பு. சில் ஊர்ப் பெரிசுகள். 'அநியாயம். நல்லசாதி சினை காளையப்பா. புலம்பும் பெரிசு. புள்ளியன் போனது பற்றி அவ6 கவலைப்படவில்லை. அது அவனுடைய பலவீனத்தை பயன்படுத்தியிருக்கிறது. சிலவேளை உணர்த்தியும் இருக்கிறது எனவே அது போனது பற்றி அவன் கவலைப்படவில்லை."அதுக்கு தீனி போட்டு கட்டாது. அகதியாப் போகேக்க கொண்டு திரியேலா. அதுபோனது ஒரு வகையில் நல்லது தான். ஆஸ்பத்திரியில் தான் படுத் திருப்பதாலோ என்னவோ ஈனமான குரலிலி சொல்லிவைத்தான்.
"சா. அருமையான. சினைக் காளையப்பா. இன்னும் அந்த
பெரிசு புலம்பலை முடிக்கவில்லை. மனைவியின் முகத்தில் படர்ந்திருந்த புன்னகையை வைத்தி குறித்துக்கொண்டான் சினைக்காளை இன்னும் சாகவில்லை. என்று அவன் எண்ணியிருக் வேண்டும் வைத்தி நினைத்துக்கொண்டான். முகத்திலும் புன்னை ஒன்று தோன்றியது. 'எமகாதகப் பயலப்பா இவ் வள6 கஸ்டத்திலேயும் சிரிக்கிறான். பெரிசு புலம்பலை விடுவதா
േ.
সূত্ৰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
T
Ο
ち
.
默
கசக்கி எறிபட்ட காகிதம்போலி நிலம் தீண்டால் நசிந்து கிடக்கிறது.
நரர்களது உள்மனமோ. பாலைவனமாகி வரண்டு வெடித்துளது. offಹೀಗೆಇಂಗ್ದಿ
- {1}{b}dâd) (MiյոՇ உனாவுகளைU பீடித்த பேய்த்தள்ைகள் உடையவில்லை.
எங்கள் கவிதையிலும் திருக்கவித்தந்iழ்வி:
துண்டு துணுக்கைத்தான்நீர்கன்வீர்ரீர்
அதில் இரத்தப் பிசுக்கிருக்கும்ஞ தொடர்ந்து பேய்க்காட்டப்பட்டிருந்த,
களைப்பிருக்கும். இன்னும் கனவுகட்காய் நாம் கொடுத்த விலை தெரியும். இதை நிரேன் விரும்பா தொதுக்குகிறீர்? புலம்பேர்ந் தொளிந்திவ்வூர்ப்போர்பற்றி விளாசி எங்கள் கலை. பிரச்சாரம் என்றீர். காயத்தை நாம் கமக்க சான்றிதழ் நீர் தாஹிர்: "அடிசக்கை” 'மலடொருத்தி மூன்று பிள்ளை பெத்தவுட்டு முக்கிக் காட்டிய கதையாய் தீக்குளிக்கும் எங்களுக்காதிபற்றிக் கூறுகின்றீர்? உங்களது பார்வைகளும் தத்துவமும், தீர்ப்புகளுமெம் யதார்த்த வரிகளின் முன் சரணடையும்ஞஇதையுணரும். உங்கள் விமர்சனங்கள் ஏட்டுச் சுரக்காய்தான் எங்கள் கறிக்குதவாது இதந்ைதேறும1 உங்களது நற்சான்றிதழ் வாங்க நாம் கவிதை எழுதவில்லை ப்ேபபற்றுத்தணல் நூர்ந்து. பாலைUகமைகண்டு முற்றம் சிரித்திட நாம் மூச்சடக்கி எழுதுகின்றோம். வயலுக்கே வரம்பன்றி. வரம்புக்காய் வயல்களல்ல! . வாழ்க்கைக்கே கவிதையணன்னோய்
கவிதைக்காய் வாழ்க்கையல்ல!) இன்றைய எம் கலைகளெல்லாம் விதைகள! இவ்விதைகள் செத்தவைபோற் தானிருக்கும! சில நாட்கள் சென்றபின்னர் சத்து, நிலம்,நீரினங்கள் கிடைத்தவுடன் தம்பாட்டில் வித்துறையைப் பிளக்கும் கிளைவிரிக்கும். 、 (560TCOf T2 காற்றில் இலை விரலாற் கவியெழுதும். நாளைச்சேய் நீட்டிப் படுத்துறங்க நிழல் நல்கும். தனிமரங்கள் தோப்பாகும். பற்றை முள் தொலையப் பசுமை தந்து திப்புண்ணை மாற்றும! செம்மல்காள் அறிந்தொழுகும்.
C2D

Page 24
சரிந்து கொண்டிருக்கும் என் கூடாகிய அந்தச் சிறிய பிளாஸ்டிக் குடிலுக்கு முன்னால் தனிமைத் துயரினின்றும் 6)(BUL மிக நீண்டு விரிந்த தூரத்திற்கு பயணித்தேன். எல்லாமே என் மனப்பயணத்தில் தான்.
தொடர்பற்றுப் போய்விட்ட எங்கள் கடந்த காலத்திற்குத் திரும்பிச் சென்றேன். எங்கள் வீடு, அதன் சுற்றுப்புறம்,
எங்கள் பாட்டி, எங்கள் பூட்டன்மார் பற்றிய அவளுடைய கதைகள். வல்லமை மிக்க அந்த வீரர்களின் பரம்பரைச் சுவட்டின் வழியாக சகிப்பற்ற தன்மையையும் , கர்வத்தையும் பெற்றுக் கொண்ட நான். மிக நீண்டு விரிந்த தூரத்திற்கு பயணித்தேன் எல்லாம் என் மனப்பயணத்தில் தான்.
எதிர்காலத்திற்குள்ளும் மிக நீண்ட தூரம் போய்விட்டேன், கனவுகளும் உயர்வான நம்பிக்கைகளும் சூழ. மாற்றமே இல்லாத இந்தக் காலத்தின் பாதையும், முடிவே இல்லாது என் குதிகளில் விழும் அடியும் எங்கே என்னை ஒரு நாள் இட்டுச் செல்லப்போகிறது, அங்கு என்ன இருக்கும்
என்பதை அறிய மிக நீண்டு விரிந்த தூரத்திற்கு பயணித்தேன். எல்லாமே என் மனப் பயணத்தில் தான்.
 

-9b Jótábo gp6lono:Giri Abamegal (Ethiopi
தமிழில்: இ. கிருஷ்ணகுமார்.
இந்தக் குழப்பத்தின் முடிவில் என் ஆத்மா எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக கால முடிவிலிக்குள்ளும் கூட நீண்டு விரிந்த தூரத்திற்குப் பயணித்து விட்டேன். எல்லாமே என் மனப் பயணத்தில் தான்
இது துயரமானது
பிரதேச எண்ணத்தில், செல்வாக்குள்ளவர்களாலும், அரசியல்வாதிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் இந்த ஒரு நாளைப் பற்றிச்
சிந்திப்பதே துயரம்.
தஞ்சம் புகுதல் என்பதற்கு ஒரு இடமுமேயில்லை என்று கூறும் அந்த ஒரு நாள் வரும் பொழுது, ஒரு பிரயாணமுமே இனி இல்லை என்ற சிந்தனை ஒருவனுக்கு சுயமாகவே எழுகின்ற பொழுது,
எனது நல்ல பயணத்தை GLJT656m)T(36)T, 6T6)6O)6)u JIT(36)T, பிரஜாவுரிமையாலோ வறுமையாலோ,
அரசியலாலோ மதக்கொள்கையாலோ,
தடுக்க முடியாது,
நான் மிக நீண்டு விரிந்த தூரத்திற்குப் பயணித்தேன். எல்லாமே என் மனப் பயணத்தில் தான்.
|Source: “ All In My Thought” No:105, III, 1996. p-10
- களம்-9

Page 25
நெஞ்சு முகட்டில் மூளை பிதுங்
இருளில் கரைந்த கனவு நாணி
வாழ்வுப் பறவையினர், வஸந்தகால முட்டைகள் கூழடைந்த கோதுகளாயின; காலைச் சூட்டில்எந்தக் குஞ்சும் கண் விடுக்கவி
கற்குகையில் எரியும் நெய் வறண்ட விளக்கு நான; பரிதியின் சிண்டலும், Uால்நிலாவின் முத்தங்களுமற்ற இருள் தேஸம் என்னது.
எனர் உலகத்தில் எதுவுமில்லை
வேற்றுலக கிரகவாசிகள் வில்லெறியும் வித்தை பயின்ற
எனர் பூமியில்.
வானம் பிளந்துஈயமாய் துப்புகிறது. எணர்தேஸ்த்தினர் ஆதிவாசிகள் ஒலமிட்டுக்கருகி விழ, வானம் பிளவுண்டு.
sanib,
 
 

1
5, கரிமூட்டம் கவிழ மரணக் கழுகு பறக்கிறது: பிடரி சிலிர்த்து
உராய்வுகளினர் உஷ்ணத்தில் சுக்கிலத்தின் உயிரனும் திப்ந்து போக. அலை மடித்து குமுறுகிறது
கரைமுட்டும் கடல்.
ஸ்லை. நிலவேற சஞ்சரிக்கும் தோணியில்லை. தோணி ஆடும் பாட்டுமில்லை.
பாழ்கிணறு,
தாமரை முகிழ்ந்த கற்தடாகம்
D- ஆயினர் முதுகிலைல்லாம் ஆதிவாசியினர் ஆவிகள்
யார்க்குமவர் எதிரியுமல்லர்.
- காற்று நகர்கிறது
அசுரர்கள், கிடுகு முகட்டை கிளப்U நிலாவை காட்டுகிறது
சந்திர மண்டலத்திலிருந்து
ஒரு பிடிச்சோறும் இங்கில்லை.
எனினும் நெஞ்சு முகட்டில் மூளைUதுங்க வேறெதுவோ தீப்கிறது.
ஓட்டமாவடி - அறபாத்

Page 26
இந்த 20 ம் நூற்றாண்டு, எங்களைப் பொறுத்தளவில் படிப்படியாக இக்கட்டான சூழ்நிலையுள் இழுத்து வந்து விட்டிருக்கிறது. இந்த நிலையில் சூழல் மையப்பட்ட சிந்தனை வளர்த்தெடுக் கப்படாமல் மேற்குமயப்பட்டதும் பாரம்பரிய வயப்பட்டதுமான ஒன்றுக்கொன்று ஒத்திசைவற்று பிளவுண்டு இயங்கும் போக்கையே எமது சூழலில் அவதானிக்கமுடிகிறது.
இந்தப் போக்கைத் தீர்மானிப்பதில் அறிவுபூர்வமான இயக்கங்கள் தீர்க்கமாக முன்னெடுக்கப்படவில்லை. புதிய சூழ்நிலைகளுக்கான சுதேசிய சிந்தனைமரபு வளர்த்தெடுக் கப்படுவதற்கு மாறாக அந்நியச் சிந்தனை மரபுகளின் விற்பனைப் பிரதிநிதிகளாக அல்லது பாரம்பரியத்தின் பெட்டகங்களாக இருக்கும் சிந்தனையாளர் மரபொன்றே இங்கு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியத்தில் வேர்கொண்டு புதிய வெளிகளில் கிளைவிட்டு விருட்சமாவதற்கான முளைகள் அதிகார பலங்கொண்ட முன் குறிப்பிட்ட இரு போக்குகளாலும் நசுக்கப்பட்டிருப்பதையும் இந்த நூற்றாண்டின் நிறைவுக் கட்டத்தில் நின்று கொண்டு கடந்த காலத்தை மீளப்பார்க்கையில் அவதானிக்க முடிகிறது.
இந்த நிலைமை அந்நிய, குறிப்பாக மேற்கின் ஓட்டத்தினால் அள்ளுப்பட்டுச் செல்லும் நிலையையே ஏற்படுத்தியிருக்கிறது. மாறாக, எமக்குரிய எமக்கேயான ஓட்டத்தைத் தீர்மானிப்பவர்களாக, அதற்கான எண்ணக்கருக்களை முன்வைப்பவர்களாக அதன் வழி இயங்குபவர்களாக எம்மை எம்மால் ஆக்கிக்கொள்ள முடியவில்லை.
சூழல் மையப்பட்ட சமூக, அரசியல் சிந்தனைப் போக்கு சிதறுண்ட ஒன்றாகவே ஈழத்தமிழரது சமூக வரலாற்றில் காணக் கிடக்கிறது. இதற்கு அரசியல் அதிகாரமின்மை மிக முக்கிய காரணியாக விளங்கி விருகிறது.
ஏன் இந்த நிலைமை என்ற கேள்வியை எழுப்பும் பொழுதே அதற்கான காரணங்களையும் இனங்காண முடிகிறது.
v
g
C24
 

எங்களது சிந்தனையைத் தூண்டுவதற்கான அறிவுக்கு ஆதாரமான தகவல்கள், நவகாலனித்துவத்திற்கு ஏற்றவகையில் திட்டமிட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை எமது சூழலில்,எமது இயக்கத்தை விமரிசன ரீதியாக நோக்கும் பொழுது தெளிவாகவே விளங்கிக்கொள்ளமுடியும்.
இத்தகைய நிலைமையை உருவாக்குவதில் இரண்டு விடயங்கள் மிகமுக்கியான பங்கு வகிக்கின்றன. இவை }ன்றுடனொன்று நெருங்கிய தொடர்புமுடையவை. தொடர்புசாதனம், நல்வித்திட்டம் என்பவையே அந்த இரண்டுமாகும். தொடர்புசாதனம், கல்வித்திட்டம் என்ற இந்த இரண்டினையும் எங்களுக்குரிய வகையில் வடிவமைப்பவர்களாக இன்றுவரை, இந்த நூற்றாண்டின் இறுதிவரை ாங்கள் இல்லை. இத்தகையதொரு கையறு நிலையில் இருக்கின்ற Iங்களது சமூகம் தகவல் யுகமான அடுத்த நூற்றாண்டுக்கும் அறிமுகமாகப்போகிறது.
தகவல் தொழில்நுட்பத்தை ஆளுவுதன் மூலம் இந்த உலகம் இப்பொழுது ஆளுகைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. தகவல்
சி.ஜெயசங்கர்,
தாழில்நுட்பம் என்பது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வது. }ழுங்குபடுத்துவது, களஞ்சியப்படுத்துவது என்ற ஒழுங்கில் |ண்களாக, தரவுகளாக, பிரதியாக, எழுத்துருவாக, ஒலியாக, டிமமாக இவை பரிமாறப்படும்.
இன்றைய உலகில் தொடர்புகொள் ளல் என்பது கெப்பெருமளவில் தகவல்களையும், அறிவையும் ஒளிவேகத்தில் டுத்துச் செல்வதிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாகத் தகவல் தாழில்நுட்பம் என்பது மிகமுக்கியமான தொரு விடயமாக இப்பொழுது கையாளப்பட்டு வருகின்றது.
இந்தத் தகவல் யுகத்தில் தொடர்புசாதனங்கள் அபினாகப் |யன்படுத்தப்படுகின்றன. பிரமிட்டின் உச்சியில் இருப்பவர் சிலர்
| ඝAnt5-9 .

Page 27
தங்களது கட்டமைப்பின் உறுதியான இருப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்காக பிரமிட்டின் உச்சியும் ஏனைய பகுதியும் ஒரே தளத்தில் இருக்கின்றன என்ற மாயத்தோற்றத்தை தொடர்பு சாதனங்களினூடாகவும், கல்வித்திட்டங்களினூடாகவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மேற்கு நா திட்டமிட்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் இவை. நிறுத்தட் ட முடியாத இயல்வான போக்குகள் என்பது போல தொடர்புசாதனங்கள் மூலம் பதியவைக்கப்படுகின்றன.
அதன் உச்சவெளிப்பாடுதான் தகவல் யுகமாக வலை விரிகறது.
Didital Media எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டு ஆங்கிலத்தின் தேவையைத் தவிர்க்கமுடியாதபடி ஆக்கிக் கொண்டு உலக இயக்கத்தில் ஆங்கிலத்தை நீக்கமற நிறைந்திருக்கச் செய்கிறது. இதில் இரண்டு சாதனங்கள் சூழலுக்கு அந்நியமானவையாகக் காணப்படுகின்றன. ஒன்று தொழல்நுட்பச் சாதனம் (தொழில்நுட்பம் சர்வதேசத் ததிற்குரியதென்ற கருத்தும் ஜ் விமர்சனபூர்வமாக அணுகப்பட ! வேண்டியது.) மற்றையது ஆங்கிலமொழி (சர்வதேச மொழி என்ற கருத்தும் 6)f LD f & 601 | J., sf.6)} LD T B அணுகப் படவேண்டும்) இதன் மூலம் ஆங்கில ஆதிக்க கருத்து நிலை, மையத்தில் நிறுத்தப்பட 6Ꭻ 6ᏡᎠ 60I Ꮣ1 ] 60Ꭰ 6)l விளிம புக ளு க குத் ? தளிர் ளப் LIL OG விடுகின்றன. அச் சின் Ꭷ] (tb 60Ꭰ Ꭶ5 லத் தன் & மொழியின் ஆதிக்கத்தை தகர்த்து விடுவதன் மூலம் பு ர ட சரி க ர மா ம ன த க இருந்திருக்கிறது. அதாவது அச்சின் வருகை எல்லோரும் லத்தீன் மொழியைக் கற்பதன் தேவையை அகற்றி விட்டிருக்கிறது. இலக்கிய விஞ்ஞான உலகில் அடியெடுத்து வைப்பதற்கு லத்தீனின் தேவையை அகற்றிவிடுகிறது. இந்த நிலைமை புரட்சிகரமானது.
Digital Media ஆங்கிலத்தின் தேவையை அகற்றி விடுவதாக இருந்தால் அது புரட்சிகரமானதாக இருந்திருக்கும் ஆனால் அது ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை மேலும் நிலைநிறுத்தி விடுவதன் காரணமாக அது ஆதிக்கத்திற்குரிய மொழியாகியிருக்கிறது அடக்குமுறைக்குரியதாக இருக்கிறது.
கல்வித்திட்டமும் சூழல் மையப்பட்டதாக இல்லாமலி உலகவங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றால் தீர்மானிக்க ளபடுபவையாக இருக்கிறது. இந்த வகையில் புதிய உலக ஒழுங்கை நிர்மாணிக்கும் சக்திகளாக தொடர்புசாதனமுப கல்வித்திட்டமும் பயன்படுத்தப்படுகின்றது.
18ம் நூற்றாண்டின் கைத்தொழிற்புரட்சியும் 19ம் நூற்றாண்டின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s விஞ்ஞானப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப்புரட்சியும்
- உலக சமூக அமைப்பை பிரமிட் அமைப்பாகி விட்டிருக்கிறது.
இந்தப் பிரமிட்டின் உச்சியில் இருந்து பூகோளமயமாதல் பற்றிய
கருத்துக்கள் ஒளிவேகத்தில் தகவல்களாக பிரவாகித்து வந்து கொண்டிருக்கின்றன.
இவற்றைக் காவிவரும் பிரதான ஆற்று வாய்களாக
தொடர்புசாதனமும், கல்வித்திட்டமும் விளங்குகிறது. மனித சமூகம் முழுவதுக்குமான அறிவு 'விலங்குப்பண்ணை' நாவலில் மாற்றப்பட்டது போல சில மனிதர்களுக்கானதாக மாற்றப்பட்டாயிற்று.
அந்தச் சில மனிதர்களுக்குரிய வகையில் முழுமனித சமூகத்தையும் இயங்க வைப்பதற்குரிய வகையில் சிந்திக்க வைப்பதே இந்த இரண்டு சாதனங்களினதும் நிகழ்காலத்தைய தொழிற்பாடாகும்.
இந்த பிரமிட் அமைப்பைப் பேணும் இரண்டு சாதனங்களாளி
F அதுவும் தகவல் யுகமாக அமையும் 21ம் றுாற்றாண்டின்
தொடர்புசாதனம், கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சாதாரணர்களின் சாதனமான அரங்கைப் பயன்படுத்துவது பற்றிய சிந்தனை அடிப்படையானதாகும்.
ஒடுக்குமுறைச் சூழலின் காரணமாக தமிழரது அரங்க மரபு எற்கெனவே இந்த இயக் கத்தை நோக்கி கு ற ப பரி ட த த க க ள வு நகர்ந்துவிட்டிருக்கிறது. இது ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக் க நாடுகளினது  ேப ா க கு க ளு ட ன * ஒத் திருப்பதையும் காண முடிகிறது. இந்தப்போக்கு இன்னும் பரவலடையவில்லை என் பதும் குறிப் பி டப படவேண்டியது.
இப்பொழுது நாடகத் தயா *ரிப்புகளுக்காகக் களப்பயிற்சி என் பதிலிருந்து களப் பயிற்சி 币 நாடகங்களென இவை பரிண மித்திருக்கின்றன. நாடகத் திற்காக l, களப்பயிற்சி என்பதி லிருந்து களப்பயிற்சி நாடகங்கள் என்று T வருகின்ற பொழுது நடிகர்குழாமே நாடக எழுத்துருவின் ஆசிரியராக, அதனை ஆற்றுகை செயப் பவராக விவாதங்களுக்கு முகங்கொடுப்பவராக பரிணமித்திருக்கின்றார். நாடகாசிரியர் என்பவர் நெறியாளராக, நாடகவியலாளராக, நாடக எழுத்துருத் தொகுப்பாளராக, சிந்தனையாளராக பரிணமிக்கின்றார். இது அரங்கு, இருவழித் தொடர்வுகொள்ளலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகும்.
நாடகக் களப்பயிற்சி பெற்றிருக்கின்ற புதிய பரிமாணம், அது சமூகத்திலிருந்து விலகிய மந்திர உலகமாக இல்லாமலும் நிதி நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுபவையாக இல்லாமலும்: சூழலுக் குப் பொருந் தாத கோட் பாடுகளால் வழிநடத்தப்படுபவையாகவும் இல்லாமல் வாழும் சூழலுக்கு முகங்கொடுத்து வளருவதாகவும் போராட்டம் என்பது வாழ்வின் ஒவ்வொரு கணமுமென்ற யதார்த்தத்தை சமூகத்தில் ஒவ்வொரு 诃 கணமும் அதிர வைத்துக் கொண்டிருக்கும் செயற்பாட்டுக்கு
C25)

Page 28
இட்டுச்செல்வதாகவும் அமைந்திருக்கும்.
இந்த அரங்கு சமகாலச் சூழலின் அனைத்தையுமே விவாதத்திற்குட்படுத்துவதாகவும் தொடர்ச்சியான தேடலுக்கு இட்டுச்செல்லுவதாகவும் அமையும். இதனுடைய வெளிப்பாடு ஆற்றுகையிலிருந்து நடவடிக்கையாக விரியும். இந்த அரங்கு குறித்த நேரத்தில், குறித்த இடத்தில், குறிப்பிட்டபார்வையாளருக்கான ஆற்றுகைகளாக மட்டுமிருக்காது. பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் ஆற்றுகைகளாகவும் உரையாடல்களாகவும்/ விவாதங்களாகவும் தொடரும்.
பாரம்பரிய அனுபவங்களும், காலனித்துவ அனுபவங்களும் காலனித்துவத்தின் பின்னான 20ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியின் அனுபவங்களும் தகவல் தொழில்நுட்ப அனுபவங்களும் இவற்றினூடு திரண்டெழுகின்ற சிந்தனைகளும் அவற்றிற்கு கடிவாளம் போடுகின்ற / சிதறடித்துவிடுகின்ற முறைமைகளும் பற்றி விமரிசன ரீதியான பார்வையை வளர்ப்பதில் அரங்கு வலுவானதொரு பணியை ஆற்ற வேண்டியிருக்கிறது. ஏனெனில் அரங்கு சாதாரணர்களது சாதனமாகவும் நேரடிப் பரிவர்த்தனைக்குரியதாகவும் விளங்குகிறது.
யதார்த்த வாழ்வில் சாத்தியமாக முடியாத உரையாடல்கள், அரங்கில் அதன் புனையவியல் தன்மை காரணமாக இதனைச் சாத்தியமாக்கி விட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான மூடுண்ட சமூகங்களின் மூச்சுத் துவாரங்களாக அரங்கு திகழ்ந்திருப்பதை அரங்க வரலாற்றில் காணமுடிகிறது.
தகவல்களால் மூடுண்டு கொண்டிருக்கும் யுகத்தில் சுயங்களை சுயாதிபத்தியங்களை நிலைநிறுத்தும் தளமாகத் திகழவேண்டியது அரங்கின் கடப்பாடாயிற்று. அது அரங்கிற்கே சாத்தியமானதுங்கூட
அரங்கு பல கலைகளதும், பல்வேறு கலைஞர்களதும் ஒன்றிணைவில் முகிழ்விக்கும் கலை வடிவம் என்பது மரபு ரீதியன கருத்து. ஆனால் பல்வேறு துறைகளதும் பல்வேறு துறைஞர்களதும் ஒன்றிணைவினூடாகவும் பொதுசனப் பங்கு பற்றலினூடாகவும் இயங்கும் செயற்பாட்டு முறைமையாகப் பரிணமிப்பது அரங்கின் நிகழ்காலத் தேவையாகும். வரலாற்றில் உள்ளது போலவே தொடர்ந்தும் மகிழ்வூட்டலும் அறிவூட்டலும் அரங்கில் இணைந்தே இயங்கும்.
தனக்கான கல்வித்திட்டத்தையும் தகவல் தொடர்பு அமைப்பையும் கொண்டிராத சமூகம் தகவல் யுகமாக 21ம் நூற்றாண்டில் எவ்வாறு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது? தக்கவைத்துக் கொள்ளமுடியும்?
எமது சமூகத்தின் அடிப்படை மனிதத் தேவைகளின் தளத்தில் நின்று எங்களது பார்வைகள் விரிய வேண்டும். இது போதுமானளவு உணவு, உறைவிடம், மருத்துவக் கவனிப்புகள் என்ற வசதிகளுடன் மட்டுப்படுவதில்லை. அதனையும்தாண்டி வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் என்பவற்றையும் உள்ளடக்கியது.
மனித சுதந்திரத்தின் மிக அடிப்படையான அம்சமே தன்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிற சக்திகளை தொடர்ந்து கேள்விக்குட்படுத்திக் கொண்டிருப்பதிலும் அதனை மாற்றுவதற்குச் செயல்படுவதிலும்தான் இருக்கிறது.
 

6T TE 5 (G5 6D I ULI 6). Πμό 6)f 60ί அனுபவங்கள் ாற்றுவித்திருக்கின்ற பிரக்ஞை எங்களுக்குச் சாத்தியமமாகக் டிய அரங்கு என்ற சாதனங்களினூடாக விவாதத்திற்குக் கொண்டு நவது பற்றிய சிந்தனையின் வெளிப்பாடாக இக்கட்டுரை மைகிறது. -
- மனித சமூகத்தின் முதலாவது கண்டுபிடிப்பாகவும், ண்டுபிடிப்புகள் எல்லாவற்றுக்கும் தாயாகவும் அரங்கு ளங்குகிறது. இந்த அரங்கு தகவல் யுகமாய் அமையும் 21ம் ற்றாண்டில் எந்தவகையில் ஆதிக்கம் செலுத்தி இயங்கிக் Bாண்டிருக்கிற சக்திகளை கேள்விக்குட்படுத்துவதாக தொடர்ந்தும் பங்கும் என்பது உரத்த சிந்தனைக்குரியது.
சமூகம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தி தொடர்பு தனங்கள் எந்தவகையில் சமூகம் பற்றிய பிரக்ஞையை ழுங்கடிக்கச் செய்துவிடுவதன் மூலம் அதிகாரத்துக்கு ணைபோகின்றது என்பதை வெளிப்படுத்துவதே தகவல் யுகத்தில் ரங்கின் பணியாக இருக்கும்.
அரங்கும் கூட "சர்வதேச அரங்கு என்ற கோட்பாட்டிற் ருக்கின் மூலம் பண்பாட்டு காலனித்துவத்திற்கான சாதனமாக தாழிற்படக்கூடியவகையில் இழுக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. சர்வதேச அரங்கும் சுதேசிய அரங்கும் (1994) என்ற கட்டுரையில் து பற்றி கருத்துக்களை முன் வைத்திருக்கின்றேன்.
செயன்முறை ரீதியாகவும் கள அனுபவங்களுடாகவும் ரங்கச் செயற்பாடு அல்லது அரங்க இயக்கம் வளர்த்துச் சல்லப்படுவதன் காரணமாக வரலாற்றில் முரண்பாடுகளுக்கு கவும் நெருங்கிய சாதனமாகவும் அரங்கு திகழ்கின்றது.
வாய்மொழி மரபு அறிவை தன் மட்டங்களில் பரவலாக வத்திருக்கின்றது. எழுத்தின் அறிமுகமும் அதனைக் காவுகின்ற ாதனங்களின் வரவும் அறிவை அவை வாய்க்கப்பெறும் குறிப்பிட்ட குதியினருக்கானதென மாற்றி விட்டிருக்கின்றது. இதன் தர்க்க ர்வமான வளர்ச்சி எழுத்தறிவு மரபை ஆதிக்கத்திற்குரிய ாக்கியிருக்கிறது. இந்தப் புதியநிலை பல மொழிகளிலும் அறிவுப் பாருக்கத்திற்கு வழி வகுக்கின்றது. இதுவே தேசியவாத |ளர்ச்சிக்குக் காரணமாகிறது.
தகவல் யுகத்தில் கணனியினதும் இணையத்தினதும் nternet) பண்பாடு அறிவின் ஆதிக்கத்தை மேலும் பரவலாக்கி விடுவதற்கு மாறாக பல்தேசிய நிறுவனங்களின் மிகக்குறுகிய பட்டத்தின் ஆதிக்கத்திற்கு காரணமாய் இருக்கிறது. இதுதான் கல்ை யுகத்தின் அரசியல். இவற்றுக்கு அறிவியல் ரீதியான காட்பாட்டு விளக்கங்களும் முன்மொழியப்படும்.
நவீன தொழில்நுட்பத்தொடர்புசாதன வசதிகொண்ட நாடுகள் ԼՕՈ3ւյլդ 6չյTԱյ6լոfrց` 6մլմամl6Նfoմ G5Tւfiվ(լք60լդ (3615լի நறைந்தவை, நம்பமுடியாதவை வெகுசன வாய்மொழி தொடர்புகள், பதந்திகள், செவ்வையற்றவை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி பிட்டிருக்கிறது. ஆனால் போர்ச் சூழலுள் வாழும் பொதுமக்கள் தார்த்தத்திற்கும் வெகுசன தொடர்பு சாதனசெய்திகளுக்குமான இடைவெளியினை நன்கே உணர்ந்திருப்பர். இதன் காரணமாகத்தான் தங்களது சொந்த தொடர்பு சாதனங்களை தாங்களே அழித்துவி
லைமை ஏற்படுகின்றது. (உதாரணம்: ரி.வி செய்தியைப் பார்த ஆத்திரத்தில் கோடரியால் அதனைக் கொத்துதல்)
■yā_』

Page 29
இவை வெகுசன தொடர்பு சாதனங்களாக இல்லாமல் உய குழாத்தின் கருவிகளாக இருந்து கொண்டிருப்பது இத6 நிலைப்பாட்டை நன்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது அதாவது இந்தச் சாதனத்தை கருவியாகக் கொண்டிருப்பவர் மி லாவகமாக தனது தேவைகளை முகாமைத்துவம் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத் )க்கிறது. உலகம் பூராகவும் உள்ள சாதாரண தனித்த தீவுகள் கிக் கிடக்க இந்த உயர்குடிக்கு பூகோள கிராமமாகியிருக்கும் அதாவது உலகம் அவர்களது உள்ளங்கையில் சுருங்கி இருக்கும்.
மானும் புலியும் ஒரே குளத்தில் அருகருகே தண்ணி குடிப்பதான இலக்கியக் காட்சிகள் இந்த பூகோள கிராமத்தில் செல்வந்த நாடுகளும், வறிய நாடுகளும் ஒரே சேர இணைந்து புதிய விடுதலை இயக்கத்தை முன்னெடுப்பதாக விரியும்.
உலகையொரு சிலந்தி வலையைப் போல பின்னி இருக்கு “இணையம்” (Internet) இன்னமும் கூட வெகுசனத் தொடர் சாதனமாகப் பரிணமிக்காது இருப்பினும், வெகுசனப் பண்பாட்டி ஏனைய வெகுசனத்தொடர்பு சாதனங்களின் வழி மிகவும் வலுவா6 தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தப் பூகோள ரீதியான தகவல் தொடர்பு வலைப்பின்ன6 அமைப்போடு வந்து சேரும் தகவல்களில் பொருத்தமானவற்ை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் சமூகத்திறனுடைய தொடர்பு கொள்ளல் வலைப்பின்னல் இவ்வாறு அமைந்துள்ளது
போர்ச் சூழல் காரணமாக தேன்வதை அறைகள் போ6 கிராமங்களும்,பிராந்தியங்களும் தொடர்புகள் அற்றுக் கிடக்கின்றன போக்குவரத்தே முக்கிய தொடர்புசாதனமாக தொழிற்பட் வருகின்றது. இத்தகைய பலவீனமான தொடர்பு கொள்ளல் முறைை காரணமாக இலகுவாக கையாளப் படத்தக் க வாய்ப் பு கொடுக்கப்படுகின்றது.
மிகப் பலம் வாய்க்கப்பெற்று ஆதிக்கம் செலுத்துகின் பூகோள ரீதியான தகவல் தொடர்பு வலைப்பின்னலுக்கும் மிகவும் நொய்ந்து போய்க்கிடக்கின்ற சுதேசிய தகவல் வலைப்பின்னலுக்கு இடையில் சீவியம் நடத்துகின்ற சமூகத்தை பல்வேறு மட்டங்களிலு சிந்திக்கவும், செயற்படவும் வைப்பதற்கான எளிமையான சாதனமா திகழும் வல்லமை அரங்கிற்கு உண்டு. மேலும், இப்புதிய சவால்கள் புதிய தேடல் களுக்கு புதிய வழிமுறைகளுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும்.
நியோலிரிக் உலகத்தில் தொடர்பு கொள்ளல் மட்டு படுத்தப்பட்டவையாக இருந்ததன் காரணமாக அக்காலத்தில் பல்வேறு பண்பாடுகள் உருவாகக் காரணமாயிற்று. ஆனால், தொடர் கொள்ளல் முறைமைகளால் பூகோளம் உள்ளங்கையுள் சுருங்கி போயுள்ளது. எனவே உள்ளங்கையுள் சுருங்கிய பூகோள கிராமத்தி: பல்வேறு பண்பாடுகளுக்கே இடமிருக்காது. அங்கு பூகோ6 பண்பாடொன்றே இருக்க முடியும் என்பது ஐரோப்பிய, குறிப்பா அமெரிக்க சமூக விஞ்ஞானிகளது பொதுவான கருத்தாக இருக்கிறது
ஆனால், பூகோள பண்பாடென்பது தகவல் தொழில்நுட்பத்.ை ஆள்பவனின் பண்பாடாகவே இருக்க முடியும். அதிநவீன தொடர் கொள்ளல் முறைமைகளால் சிறு வட்டங்களுள் அல்லது ஆய்வுமையங்களில் உருவாக்கப்படும் பண்பாட்டு அம்சங்கள் பொதுப்பண்பாடாக மக்கள் பண்பாடாக, மக்களால் உணரப்படாம6ே
 

அவ்ர்கள் மீது திணிக்கப்படுகின்றது. வெகுசன தொடர்பு சாதனங்களின் வழி எங்கள் மீது கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தகவல்களில் எத்தனை வீதமானவை எங்களுக்குரியனவாக இருக்கின்றன. இவ்வாறு இறைக்கப்படும் தகவல்களின் மூலமாக எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றோம்? என்று சிந்திக்கத் தொடங்கும் பொழுது பூகோள பண்பாடு என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான பணி பாடல் ல என்பதையும் அது தகவல் தொழில்நுட்பத்தை ஆள்வதன் மூலம் உலகத்தை ஆள்பவர் தமது இஸ்திரத்தன்மைக்கு சவால் ஏற்படாதவாறு எடுக்கும் முன் நடவடிக்கையே என்பதையும் விளங்கிக் கொள்ளமுடியும்இதனை விளங்கிக் கொள்வதும் எதிர்கொள்வதும் சவாலாகவே இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் வாழ்கின்ற தமிழ் சமூக்தினது முக்கிய பிரிவினரான மாணவர் மட்டம் (பல்கலைக்கழக் மாணவர் உட்பட) எத்தகைய சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகள் புதிய ஆக்கங்கள் தர எம்மால் ஏன் முடியவில்லை என்று வினவும் பொழுது,
வசதி வாய்ப்பு இல்லை. இப்படி யோசிக்கவில்லை. எங்களால் இயலாது, வெள்ளைக்காரனால்தான் ஏலும் வெளியாலை இருந்து வரும் தானே. நாங்கள் சோம்பேறிகள். என்ற கருத்துக்களைப் பொதுவாகப் பெறமுடியும். இத்தகைய மனப்பதிவு எவ்வாறு ஏற்பட்டது? இதனை எவ்வாறு தகர்க் கப் போகின்றோம் ? என்பதும் உரத்த சிந்தனைக்குரியது. இவை பற்றிய கட்டுப்பாடுகள் எதுவுமற்ற திறந்த உரையாடல்களை முன்னெடுப்பதன்கான சாதனமாக அரங்கு மிகப்பொருத்தமாகக் காணப்படுகின்றது.
இதன் பொழுது Digital Media எமது சூழலில் எவ்வாறு தொழில்பட்டுக் கொண்டிருக்கின்றது? தகவல் யுகம் பற்றிய விழிப்புணர்வு எந்தளவிற்கு எமது சமூகத்தில் உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது?
புதிய யுகம் பற்றியும் புதிய யுகத்தை எதிர்கொள்வது பற்றியும் தொடர்பு சாதனங்கள் எத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன?
இதற்குக் கல்வித்திட்டத்தில் உள்ள இடம் என்ன? என்ற வினாக்கள் விவாதிக்கப்பட்டு சமூகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரங்கு இயங்கவல்லது.
நேரடித் தொடர்பு கொள்ளலுக்கு வலுவான சாதனமாக இயங்கி வருகின்ற அரங்கு அதன் கருத்து வெளிப்பாடு சமகாலச் சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களை எதிர்கொள்ளும் சாதனமாக எமது சூழலில் இன்னும் முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்படவில்லை. பிரபல்ய அரங்கு தொடர்ந்தும் மரபு ரீதியான சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. மாற்று அரங்கு சிக்கல்களை எதிர்கொள்வதாக இருப்பினும், நவீன தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களாலும் பிரபல்யமான அரங்காலும் கட்டி அமைக்கப்படும்
சிந்தனை முறையை தாக்கமாக எதிர்கொண்டு சிதறடிக்கும்
வலுவான மக்கள் தொடர்பு சாதனமாக பரிணமிக்கவில்லை.
இந்த நிலைக்கு அரங்கியலாளர்களும், அரசியலாளர் களும் பொறுப்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். மாற்று அரங்குடன்

Page 30
தொடர்புடைய அரங்கியலாளர்கள் தமது எல்லையை மிகவும் குறுக்கிக் கொண்டு தங்களுக்குள் திருப்தி கண்டுவிடுகிறார்கள். மேற்கத்தைய அரங்கக் கோட்பாட்களுடன் தாமும் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இயங்குகிறார்கள். அல்லது மேற்கின் மிகவும் பிந்திய நவீன அரங்கக் கோட் பாடுகளுக்கு பரிச் சியமாக அதனை இங்கு வெளிப்படுத்துவதிலே திருப்தி காண்கிறார்கள்.
அரசியலாளர்களோ மேற்கத்தைய அரசுகளால் அல்லது பல்தேசிய நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுபவர்களாக இருப்பதால் தமது சுய நலன்களை பேணுவதில் அக்கறை கொண்டிருப்பதன் காரணமாக தமது சூழல் சார்ந்து சிந்திப்பது தேவையற்றதாகிப் போய்விடுகிறது. இந்த இரு நிலைமைகளும் எங்களை எங்களது சூழலுக்கு ஏற்றவாறு சிந்திப்பதையும்,செயற்படுவதையும் மூளை மழுங்கச் செய்து விடுகின்றது.
நாடக அரங்கில் பண்பாட்டு வேர்களை உள்வாங்கிச் கொண்டவர்களும் அல்லது சரியாக விளங்கிக் கொண்டவர்களும் அவி வாறு விளங் கசிக கொண் டு நிகழ் காலத் தற்கு முகங்கொடுப்பதென்பது அரிதானதாகவே காணப்படுகின்றது.
நாங்கள் ஏன் நாடகம் போடுகின்றோம்? என்ற கேள்வியை எழுப்பின் பாரம்பரிய அரங்கின் அடியாக நவீன நாடகத்தை ஆக்க விரும்புவோர் பெரும்பாலும் அதனை வடிவம் 母Ti函王 பயிற்சியாகவும் பொதுமையானதும் சாசுவதமானதுமான விடயங்ளிலுமே அக்கறை கொண்டவர் களாக இருப்பதைக் g5 T6006) TLD.
நிகழ்காலத்தில் முனைப்புக் கொண்டுள்ள விடயங்களை நாடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோர். அதிநவீன நாடகக் கோட்பாடுகளுக்குள் அடிமையாகிப் போவதால் அந்த நாடகங்கள் மிகக் குறுகிய வட்டத்தினரின் அறிவுசார் பயிற்சியாகிப் போயிருக்கிறது. மேலும் பிரபல்ய அரங்கின் நிராகரிப்பும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியதையும் தடுத்துவிடுகிறது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் ஒரே தளத்தில் சந்திக்க வைக்க வேண்டிய அரங்கு, சமூகத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டங்களுக்கு ஒத்ததாக தன்னுள் ஏற்றத்தாழ்வு கொண்டு இயங்குகின்றது.
இன்றைய சூழ்நிலையில் சமூகத்தின் பல வேறு மட்டத்தினரையும் ஒரே தளத்தல சந்திக்க வைத்து நவீன தொடர்புசாதனங்களால் திட்டமிடப்பட்டு முடமாக்கப்படும் எமது சமூகத்தை அவைகளுக்கெதிராக ஒருமித்த கிளர்வுக்குத் தயார் செய்வதும் அந்தத் தயார்படுத்தலில் எம்முன் தடைகளாய் கிடப்பவற்றைக் களைவதற்குமான உணர்வையும் சிந்தனையையும் தூண்டத்தக்க விவாதங்களுக்கு உட்படத்தக்க அரங்கு பற்றிய சிந்தனையும் செயற்பாடும் அவசியமாகிறது. இன்று தொடர்பு சாதனங்கள் எல்லாமுமே சாதாரணர்களுக்கு தமது கருத்தை
 

தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு மாறாக சாதாரணர் கூட தமக்கிடையே கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் கருத்துக்களை உருவாக்கவும் கூடிய சாதனமாக அரங்கு
பயன்படுத்தப்படுவது இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.
இன்றைய உலகில் கணனி பற்றிய அறிவு எவ்வாறு தவிர்க்க முடியாததாக இருக்கிறதோ அதேயளவு தேவை தகவல் தொடர்பு Fாதனங்களின் அதிகாரத்தின் கீழ் நசுங்கும் சமூகங்கள் அரங்கு பற்றிய அறிவுடன் இருப்பதும் தவிர்க்க முடியாததாகும். அரங்கு பற்றிய அடிப்படைத் திறன்களை பெற்றுக் கொண்டு அவர் என்
தேவைகளும் நோக்கங்களும் வழிப் படுத்த சொந்த அனுபவங்களுடாக விவாதங்களைத் துண்டக் கூடிய வகையில் அரங்கச் செயற்பாட்டை அமைத்துக் கொள்வது அவர்கள் மீது திணிக்கப்படும். அவர்களுக்கு எதிரான ਈਸੁ606 உருவாக்கங்களை நகர்த்துவிடுவதில் பெரும் பங்கு வகிக்கும் இந்த அரங்கு ஏற்கெனவே நீர்மானிக்கப்பட்டிருக்கும் அரங்க நுட்பங்கள், ரஸனை என்பவற்றில் இருந்து வேறுபட்டதாக அல்லது விடுபட்டதாக இருக்கும். இந்த அரங்கில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது கருத்துக்களை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய bjóÖpasuigi) FF(BULLQ(EBULi.
எமது பாரம்பரிய சமூகத்தில், கோயில், விதிகளில் மடங்களில் நாற்சார் முற்றங்களில் கூடி ஊருலகப் புதினங்களை அலசுவது

Page 31
வழமையான ஒரு விடயமாகும். சந்திகளில் வாசிகசாலைகளில் கூடிக் கதைக்கும் மரபும் நமக்குள் இருந்தது. இவ்வாறாக சாதகபாதகங்களுடன் விடங்களை அலசி ஆராயும் பல்வேறு களங்கள் பொது மக்களுக்குரியதாக இருந்தன. ஆனாலி கூர்மையடைந்த இனப்பிரச்சினையும் அதனுடன் கூடிய இராணுவ நடமாட்டங்களும் இத்தகைய பொதுக் களங்களை இல்லாமல் ஆக்கிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் சமாந்தரமாக அறிமுகப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி வீடுகளுள் முடங்கிய மக்களை தன்னுள் அடக்கிக்கொண்டு மூளைச்சலவை செய்வதில் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. போதாக்குறைக்கு பொந்தருட வந்தார் என்ற மாதிரி டெக்கின் அறிமுகம் திரையரங்குகளின் அழிவுடன் இல்லாமல் போன தமிழ் நாட்டுத் திரைப்படங்களை புற்றீசல் போல் வீடுகளுக்குள் கொண்டு வந்தது. யதார்த்தத்தின் குரூரத்தை விளங்கிக் கொள்ளவிடாமலும் அதிலிருந்து தப்பித்து கொள்வதற்கான வழியாகவும் இது அமைந்து போயிற்று.
எனவே இத்தகைய மாய வாழ்க்கையிலிருந்து எம்பை விடுவித்துக் கொண்டு எங்களை நாங்கள் விளங்கிக் கொண்( எங்களுக்கேற்ற சமூகத்தை உருவாக்குவதில் இன்றைய உலக பின்னணியில் வைத்து சிந்திப்பதும் செயற்படுவதும் அவசியமாகும்
இதற்கு பல்வேறு விடயங்களும் அறிவுத்தளத்தில் நின்று பல வேறு மட்டங்களில் விடயங்களை விவாதப் பது அவசியமானதாகிறது. இந்த வேலையை தொடர்புசாதனங்கள் செய்வதாக தொடர்பு சாதனங்கள் சொல்லிக்கொள்கின்றன.ஆனாலி எந்தவொரு தொழில்நுட்ப தொடர்பு சாதனமும் அதிகாரத்திற்கு சேவகம் செய்வதாக அல்லது வர்த்தக நோக்கைக் கவனத்தில் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுப் பட்டதாகவே தகவல்களை வெளியிடுகின்றன. விவாதங்களை நடத்துகின்றன.சாதாரண மக்களின் கருத்துக்களுக்கு இங்கு இடமிருக்கும் என்பது மிகவும் உண்மையான
GLTú
எனவே தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலை பின்னலுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை துTண் டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது அப்பொழுதுதான் செய்திகளுக்கும் பின்னாலுள்ள செய்திகளை விளங்கிக்கொள்ள, அது பற்றி விவாதிக்க முடியும்.
எனவே எமக்குப் பொருத்தமான விவாதக்களங்களை அரங் அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும் அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது பற்றிய உரத்த சிந்தனை இன்றைய அவசியத் தேவையாகிறது.
அரங்கு சிலருக்கான சடங்காக அல்லது சிலரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான சாதனமாக அல்லாம6 பலருக்கான உரிமையாக இருக்க வேண்டும்.

B
ப்லாக்கணம்
அன்புடீன -
நாளுக்கு நாள் முகம் கழுவாத சூரியன் மீதுதான் கண்விழிப்பு
எண்ணெய் சட்டிக்குள் விழுந்த மீன்மாதிரி வாழ்க்கை தீ. தீ.
பாதிச் சூரியனை பாம்பு விழுங்கியதால்தான் கிரகணம் திறக்கப்படவில்லை இன்னமும் மூடப்பட்ட கிணறுகள் நச்சு வாயுக்களுக்குப் பயந்து.
விமானிகளால் வேலியிடப்பட்ட ஆகாயம் கொத்தர்களால் மதில் கட்டப்பட்ட காற்று இவை மலையிலும், மடுவிலும் விழும் மழைத் துளிபோல, எப்பொழுது
'SA அணியும் சமவுரிமைச் சண்டை?
இருட்டறைக்குள் கறுப்பு பூனையை
கண்டு பிடிக்கும் முயற்சிக்கு இல்லையா இன்னும் முத்தாய்ப்பு?
அமாவாசை யூாதிப் போன
A. நம்பிக்கைகள் பவுர்ணமி யாவது எப்போது?
வெள்ளை ரோசாக்களும் மல்லிகைப் பூக்களும் இனி தற்கொலை சின்னத்துக்குத்தான் வாக்களிக்கப் போகின்றன.
புறாக்களும், கழுகுகளும் போட்டியிடும் ஒட்டப் போட்டியில் கழுகுகள் எப்பொழுது தழுவும் தோல்வியினை?
அழுகுக்கு நடும் குரோட்டன் செடிகளிலும் பூப்பது இப்போது முள் முருக்கை பூக்கள்தான்
இப்பொழுதெல்லாம் கருப்பைக்கும், பிரமாவுக்கும் இல்லை போல் இருக்கிறது உறவு.
6){fl வழி அனுப்புவோம் எல்லா மதங்களையும் கொஞ்ச நாட்களுக்காவது. சிறையில் அடைக்க வேண்டும்
எல்லா கடவுள்களையும் இனி.

Page 32

பெருமழை. மாரிமழை, நள்ளிரவுக்கு முன்னரே பெய்யத் தொடங்கி இருந்த மழை. மெல்லத் தொடங்கி பலமாகப் பெய்ந்தமழை. கார்த்திகை தொடங்கி நடுமட்டில் இருந்த போது பொழிந்த மழை, தொடர் மழையின் அடையாளமே இல்லாது சகலதும் உலர்ந்து போயிருந்த போது வந்த மழை நீர் குடித்துத் திமித்துப் போயிருந்த கத்தரிக்கன்றுகள் புத்துணர்வு பெற்றிருந்தபோது தோன்றிய
LD60).p.
இரவு மழை, மிக நீண்ட நாட் களுக்குப் பின்னர் அவன் விழிப்புக் கண்டு, தூக்கம் வராது விடியும் வரை இருந்த மழை. பகல் மழையிலும் பார்க்க வித்தியாசமாக இருந்த இரவு மழை. இடிமுழக்கம் இல்லாது, மின்னல் தோன்றாது பெய்த மழை.
மழை பிடிக்கத் தொடங்கியபோதே தூக்கம் கலைந்து போனான். விழித்தவனுக்கு மழை மட்டுமே கேட்டது. மின்சாரம் நின்று போயிருந்தது. பக்கத்தில் அவளும் பிள்ளைகளும் துTங்குவது கேட்டது. கூதலில்லாத குளிர் மூத்தவளைப் பெரியவள் அனைத்துப் படுப்பது கேட்டது. இளையவள் அவளுக்குப் பக்கத்தில் அடிதலைமாறிப் படுப்பது கேட்டது. கடைக்குட்டி அவளின் அணைப்புக்குள் இருப்பதும் கேட்டது.
மெல்ல எழுந்து விறாந்தைக்குள் வந்தான். மழையின் வேகம் இன்னும் கூடியது. காற்றோடு சாய்ந்த நீர்த்தாரை இல்லாது. குத்தெனப் பொழிவதாக இருந்த மழை, உலகத்தின் ஆங்காரத்துள் அமிழ்ந்து கரைந்து போயிற்றுக் காற்று.
கதவைத் திறந்து முற்றத் து மணி டபத்துள் வந்தான் மழையின் பேரிரைச்சலோடு நீர்த்தாரைகளின் சலசலப்பு சுவரில் காந்தி ஒலிப்பிசகு செய்தவண்ணம் பிலியில் வழியும் நீர்த்தாரை
ஓவெனப் பெய்து திடீரென ஓய்ந்து பின் நிலாத் தெரியும் இரவுகள் அவனுக்குள் நீர்ச் சொட்டுக்கள் துளிர்த்து ஒலி செய்ய, கறிமுருங்கை இலைகளில் பரவிக்கிடக்கும் நிலாக்கள் வாழையில் சரிந்து வழுக்கி பின் காற்றுக்கு நிமிர்ந்து கலங்கும் நிலாக்கள் ரோசா இதழ்களில் சிதறிக் குவிந்து பொழியும் நிலாக்கள். திடீரென மூண்ட மேகத்துள் ԼD60յնակլի 6)) T6015 35 |E| 6Ù II. 6) լդ Այլք சொட்டுக்களின் ஒலிகள் மட்டுமே கேட்க காணாமற் போகும் நிலாக்கள்
எங்கும் ஒரே இருள் குளிரும் ஒலியுமே மழையைக் கூறின. கண்களின்
క్షాత్రాక్ష్వాక్షా

Page 33
தீட்சண்யத்தால் தண்ணிரைக் காணமுடியாது போயிற்று. செவிகளிடத்தில் கண்கள் தோற்றுப் போயின. ஒளி போன கண்கள் நீருள் அமிழ்ந்தன.
இந்த ம ை) இருளில் அவனும் கண்கள் தொலைந்து போயிருந்தான். அ மும் பிள்ளைகளும் கிடப்பதை கண்ணில்லாது கண்டு கொண்டான் நள்ளிரவிட்ட பெருமழையின் ஆங்காரம் காண செவிகள் உதவின. இருளுள் ஒளி மறைய செவி கூர்மை கொள்வதாயிற் று. சதா காலமும் செவியுடனே காலம் கொள்ளக்கூடுமாயிற்று. சூரியன் சுடராத, நிலவு காயாத, வெள்ளி பூக்காத உலகு வாழ உவப்பாயிற்று. ஒலிப் பிரவாகத்தில் உலகம் இசைவு கொள்ளலாயிற்று.
சத்தம், ஓசை, ஒலி எல்லாமே அவனுள் பிரவாகம் கொண்டன. இதுவரை கேளாத ஓசைகளை அவன் கண்டு கொண்டான். ஒலிகளின் வேறுபாட்டை பகுத்துணர்ந்து சீரணித்து இன்புறும் நுட்பத்தைக் கண்டு கொண்டன அவனது செவிகள். ஒலிமுட்டிச் செவிப்பறைகள் சிதறவில்லை அவனுக்கு இரத்தம் வழிய காதுகளால் பிரியவில்லை அவனது உயிர் பூமலரும் பேரொலி அவன் காதுகளில் புத்துணர்வூட்டிற்று.சத்தத்தின் பிரமாண்டம் செவிகளில் சாதாரணமாயிற்று. காட்சிகள் இல்லாத உலகம் அவனுக்கு உரியதாயிற்று.
சிட்டுக்குருவிகளின் சீட்டிகளைக் கண்டான். முக்கும் புறாக்கள் மாடத்தைக் காட்டின அவனுக்கு பேடு கேருவது, சேவல் கூவுவது உடம்பில் உஷணத்தைக் கூட்டிற்று அவனுக்கு கத்தும் காகம் கலவரத்தை ஊட்டிற்று. ஊழையிடும் நாய் தொலைவை அறிவித்தது. தழம்பல் ஒலிகள் நீரலைகளாகி பேரலைகளாகின. அரசின் இலைகள் தென்றலைத் தருவித்தன. அவளது தேகத்தின் வாசனை மூக்கில் முட்டி, அவளது குரலோசை செவிகளைத் தொட்டது.
அவனைப் போர்த்திக் கொண்டு இருள். இருள் போர்த்த அவன் அவனைத் தொடர்ந்தும் துரத்தி வருகின்ற இருள்கள் அவனுக்காக அவர்கள் புணர்ந்த போதிருந்து இருள் தொப்புள் கொடி அறுத்து தாயிடம் பிரிந்தபோதும் இருளோடு அவன். சூரியன் மறைந்த போதும் இருள். சூரியன் எழுந்த போதும் இருள். முத்திய நிலவிலும் இருள். நிலா முற்றிய போதும் இருள்.
எதிர்பாராதபோது திடீரென நின்று போனது மின்சாரம் இருளில் அவனைத் தொட்டுப்பேசினாள். அவள் தொடுகின்ற போதெல்லாம் கண்களை இறுக மூடிக்கொள்வதில் சுகம் கண்டான் மூச்சுக்களின் உஷ்ணம் மட்டுமே பரவ இருளோடு இருளாக, அவளோடு அவனாக கலந்து போவது உவப்பாயிற்று விளக்கை அணைத்துவிட்டு ஜன்னல் நிலாச் சரிவில் கண்களை மூடியவண்ணம் கதிரையில் இருக்க அவளும் அவனும் கூட வருவாள் இருளாக அவன் இருக்கின்ற போதெல்லாம் அவனைத் தொட்டுப்பேசினாள் தனிமை இருளில் கால்தாவி ஏவிக்குதித்து வந்து தோள்களைப் பற்றினாள் மூச்சின் உஷணமும் உடலின் வாசனையும் அவனோடு கலந்து கரைந்தன முலைகளை தொட்டு தடவி, முட்டி முகர்ந்து அளையும் போது இருளோடு இருந்தனர். முலைகளை விட்டுக் கீழிறங்கி, தொப்புள் பள்ளத்தில் அவன் மூச்சு விடும் போது மயிர்கள் சொரசொரக்க அவன் மார்புப் பள்ளம் இருளிலே புணர்ந்தான்.
 
 
 
 
 
 

மழையோடு இருள் போர்த்த உலகு. ஆழ்ந்த துயிலில் உலகிருக்க வந்தமழை.
அவன் தனியாக இருக்கும்போது அவர்கள் வந்தார்கள். அவனோடு அன்பாக இருந்தவர்கள் வந்தார்கள். உயர்ந்து மெலிந்த தேகத்தில் கூந்தல் கலைய துவண்டு நின்றாள் அவள் கருப்பட்டி ஏந்திக்கொண்டு கித்துள் மரத்தடியில் நின்றாள் அவள். அவன் இமைவெட்டி நிமிர்ந்தபோது இளம் பச்சை வண்ணத்தில் நின்றாள் அவள் கித்துள் மரம் இல்லாதுபோக மல்லிகைப் பந்தலின் கீழிருந்தாள் அவள். கூந்தல் அலைபாய, நேர்வகிடில் ஒத்தைப் பின்னலில் அவள் கறிக்குடைத்த தேங்காய்த் தண்ணீரை நீட்டினாள் அவள். நீண்ட கைகளை மேய்ந்து நிமிர்ந்து பார்த்தபோது சிவப்புச்சாரியில் நின்றாள். தண்ணீர் சிந்த சில கணங்களே நின்று பார்த்துச் சிரித்துவிட்டு ஓடி மறைந்தாள். அவளும் பிள்ளைகளும் ஓடி வந்தார்கள் மூத்தவள் வந்த வாக்கில் தூக்கச்சொல்லி நரி ன றா ளர் இளைய வ ை6ா . அள்ளி
(UD 5E5 (G5 6).! 60) g5 அவள் பார்த்துக் கொண்டு நின்றாள். சந்தோசம் மறைய பொறாமை கொண்டு நின்றாள்.
இருள் மட்டுமா அவனைச் சூழ' இன்னும் எவ்வளவோ அவனைச் சூழ்ந்து கொண்டு அவனைப் பங்கிட்டுக் கொள்ள அனேகர் இருந்தனர். பங்கிட்டுக் கொண்டும் அதிகம் இருந்தனர்.
திடீரென ஒரு சத்தம் முற்றத்தில் பழுத்த ஒலை விழுந்து கிடக்க வேண்டும் அரவம் மட்டுமே கேட்டது. ஓலை தெரியவில்லை.

Page 34
சத்தத்தைக் கொண்டு உருவத்தை எடைபோட முடியுமா? செயலைக் கொண்டு உள்ளமையைக் கண்டு கொள்ள முடியுமா?
கித்துள் கருப்பட்டியோடு அவள் அவனுடன் பேசினாள். எனது மெலிந்த தேகமும், கருப்பட்டி வாடையும் உனக்குப் பிடிக்காது போயிற்றா? என்றவளின் முன்னால் வெட்கித்துப் போனான். உனது கதையில் வரும் மல்லிகைப் பந்தல் காரி யாரென்று கேட்டுக் கொண்டு நின்றாள். அவள் நானாக இல்லையா என்று நின்றாள். மூச்சுக் காற்றின் உஷணம் பரவ அவனும் உலகும்; அவளும் காணாமற்போனார்கள்.
மழை தணியத் தொடங்கியது. அவளும் பிள்ளைகளும் அரவம் கொண்டபோது அடிவானம் வெளுத்துக் கொண்டது. தொலைந்து போன கண்கள் நீரில் மிதந்து கொண்டு வந்தன. எடுத்துப் பொருத்திக் கொண்டான்.
தணிந்த மழை இன்னும் ஒயத்தொடங்கவில்லை. உதிரும் நீர்த்துாவலில் சூரியன் சிரித்தான். ஒளிரும் சூரியனில் தணிந்தும் ஓயாத மழை.
“என்ன நேரத்தோட எழும்பிட்டயள்போல அவள் கேட்டுக் கொண்டு வந்தாள். உடுத்த சாரனைப் போர்த்திக் கொண்டு ஒளிரும் சூரியனில் பொழியும் மழையில் லயித்தவண்ணம் மூத்தவன் நின்றான். எழுந்த கணமே தெரிந்த மழையில் நனைந்து கொள்ள நின்றாள் மூத்தவள். சின்னக் கவடெடுத்து நடந்து கொண்டு இளையவன்.
"பூச்சி. பூச்சி. அன்னா பூச்சி. என்ற வண்ணம் வாசலுக்கு ஓடினாள் இளையவள். தங்கையைத் தொடர்ந்து ஓடினாள் மூத்தவள்.
மதில் ஓரத்தில் பூமியின் சிறு துளையிலிருந்து பூச்சிபூச்சிகள். கார்த்திகைப் பூச்சிகள் ஒன்று பலவாகி, பலதுகள் நூறாகி, பன்னூறாகி பூச்சிகள், சிறுதுளைகள் பலவாகி பூச்சிகள் ஒரு துளையைப் பார்த்துவிட்டு பல பூச்சிகளைக் கண்டபோது, பலதுளையும் பூச்சிகள் எங்கும் பூச்சிகள் முற்றம் முழுக்க வளவு நிறைந்த பூச்சிகள்
மண்துளையுடன் இருந்து வந்த பூச்சிகள் கார்த்திகை மாதம் வந்த பூச்சிகள் கார்த்திகைப் பூச்சிகள் பலமாதம் புழுவாய் இருந்து சிறகு கொண்ட பூச்சிகள் சோடிச் சிறகுகளுடன் பறக்கும் பூச்சிகள் இப்பொழுதே வானத்தைத் தொட்டுவிட எண்ணம் கொண்ட பூச்சிகள்
இளையவள் ஒவ்வொரு துளையாய் ஒடித் திரிந்தாள். முகத்தில் முட்டி, உடம்பில் மொய்க்கிற பூச்சிகளை அச்சத்தில் தட்டிவிட்டுக் கொண்டும், சந்தோசத்தில் எட்டப் பறப்பதை கைவீசிப் பொத்திக் கொண்டும் இளையவள். பறக்கும் பூச்சிகளை எட்டி எட்டிப் பிடித்து, சிறகுதிர மிஞ்சும் புழுக்களுடன் மூத்தவள்.ஊ. ஊ. எனக் கூப்பாடு போடும் இளையவன்.
உதித்துவரும் சூரியனின் பூச்சிகள் தெரிய ஒய்ந்தது மழை. துளைகளின் அருகில் காகங்கள் நின்றுகொண்டிருந்தன. அணில்கள் கோதிக் கொண்டிருந்தன. கோழிகள் பொறுக்கிக்கொண்டிருந்தன.
உயரப் பறக்க வந்த கார்த்திகைப் பூச்சிகள் தாழப்பறந்து மாய்ந்தன. சிறகுதிர மரத்தடியில் குவியலாகின. அவனுடைய சிறகுகள் இல்லாது போயின. நிலாவில் இறங்க துணையாகும் என்றிருந்து சிறகுகளை அவன் இழந்துவிட்டான். சிறகில்லாது

உலகில் வாழ்வது முடியாததாயிற்று அவனுக்கு ஒளிகாணாத பாதாளமே போதுமானது அவனுக்கு அவனது சந்தோசங்களெல்லாம் தொலைந்து போயின. கைகள் வெட்டப்பட்ட உடலோடு அவன் நின்றிருந்தான்.
அவனைக் காகங்கள் கொத்திக் கொத்தித் துரத்தின. அணில்கள் கோதின. கோழிகள் கீச்சிக் குதறின. அவனோடு வந்தவர்கள் அனேகர் மாண்டு போயினர்.
உதிர்ந்த சிறகுகள் காற்றில் அசைந்து, நிலத்தில் பரவ அவன் ஊர்ந்து கொண்டு இருந்தான். எங்கோ ஒரு துளையுள் நுழைந்து கொள்ள இடம் தேடினான். பறந்து வந்து தூரத்தை ஊர்ந்து கடக்க அவன் நிர்ப்பந்தமானான்.
'போன வருசத்துக்கு முந்தின வரிசம் இளையவன். வயித்தில் ஆறுமாசம். அப்ப வந்ததுக்கு இப்ப வந்திருககி ஈசல்
ਤੇਰੀ
என்றவள் குரல்கேட்டு அவன் அவனைத் தொட்டுப் பார்த்தான். கைகள் இருந்தன. சிறகு இருக்கவில்லை. வேகமாக வந்து கதிரைக்குள் புகுந்து கொண்டான்.

Page 35
நாளைக்கு இன்னொருத்தன் சிறுகதைத் தொகுதியில் 18 சிறுகதைகள் உள்ளன. இவை ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு வயதில், வெவ்வேறு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண் பாத்திரங்கள் அழகாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. அனைத்துப் பாத்திரங்களுமே அற்புதமான படைப்பாக்கங்கள். பாத்திரம், சூழ்நிலை என்பவற்றில் யதார்த்தத்தைக் காண்கிறோம். அனேகமாக நாமும் கதையில் 6(5LD பாத்திரமாகி அவர்களின் அனுபவங்களை அப்படியே சுமந்து, முடிவில் சோகம், அவலம் , எரிச்சல் எனப் பல வேறு உணர்வுகளுடன் சற்றுநேரம் மெளனமாக சிந்திப்பவர்களாகின்றோம்.
இக்கட்டுரையில் இரண்டு வித்தியாசப் பட்ட இளம் பெண் பாத்திரங்கள் வருகின்றன. உஷா ஓடிவிட்டாள் இன்னும் சில அரங்கேற்றங்கள் திருமணமாகாத இளம் பெண்கள் இக் கதைகளின் முக்கிய பாத்திரங்கள்.
உஷா ஓடிவிட்டாள் என்ற கதை இந்திய சமூகத்தைச் சார்ந்த 17 வயது பெண்ணைப் பற்றியது. அவள்'. ஜன்னலுக்கப்பால் உலகத்தைப் பார்க்கத் தெரியாதவள் உஷா என ஆசிரியரே அறிமுகப்படுத்திவிடுகிறார். இவளுக்குப் பொருந்தாத கலியாணத்தைப் பெற்றோர் நிச்சயித்ததால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். இது தான் கதையின் பின்னணி ஆரம்பக் கட்டம்.லண்டனில் படித்து, வாழும் இளம் பெண் வெளியுலகை எவ வளவோ அறிந்திருக்க வேண்டியவள் குடும்பச் சூழல், அவளுக்கும் வெளியுல கற் குமான தொடர்பில் இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. வீட்டை விட்டு ஓடிவந்து லண்டன் மாநகரில் அடுத்தது என்ன செய்வதென்று தெரியாது முழிக்கிறாள். முடிவு இன்னும் மோசமானது அவளின் முழிப்பை புரிந்துகொண்ட ஓர் கறுப்பின வாலிபன் மிக அழகாக நல்ல மனிதனாய் நடித்து அவளை விபச்சார விடுதிக்கு அனுப்பிவைக்கிறான்.அது அவனின் தொழில் உஷா, பெண்கள் விடுதியை அவன் கண்டுபிடித்து தந்ததாய் நினைத்து சந்தோஷமாக அவனுக்கு நன்றி கூறி விடுதிக்குள் நுழைகிறாள். கதை படித்து முடிய விழியோரம் துளிர்க்கிறது கண்ணிர். உஷாவிற்காக மெளனமாய் அழவேண்டும் போன்ற உணர்வு எழுகிறது. இந்த இளம் பெண்ணின் குடும்ப சூழலும், அவளைப் பெற்றோர் வளர்த்த விதமும் இவளை இந்த நிலைமைக்கு உட்படுத்திவிடுகிறது.
"இன்னும் சில அரங்கேற்றங்கள்' என்ற கதையில் உஷாவின் வயதை யொட்டிய, ஆனால் வாழத்தெரிந்த ஓர் பல்கலைக்கழக மாணவியைச் சந்திக் கறோம் இந்த இளம் பெண் ணின் நினைவோட்டமாகவே கதை அமைகிறது. லண்டனில் வாழும் தமிழ் குடும்பத்தில் ஓர் அண்ணன், ஓர் அக்காவுடன் பிறந்த கடைசிப் பெண் இங்கு முக்கிய பாத்திரம், தாய், தகப்பன் பாத்திரங்கள் அப்படியே தமிழ்
f(3ួល់១ பாலசுப்பிரம்
-
 
 
 

த் தொகுதி
ᎼᏁᎳᏍᏙ ustria).
சமூகத்தின் பிரதிநிதிகளாய் வெளிப் படுகின்றனர். வீட்டுச் சூழல் இவளுக்கும் பொருத்தமற்றது தான். ஆனால் அதை வெற்றி கொள்ளும் மனத்தைரியம் இவளிடம் காணப்படுகிறது. எப்போதாவது வீட்டுக்கு வரும் அண்ணனும், வெள்ளைக்காரனுடன் வாழத்தொடங்கிய அக்காவும், தாய், தகப்பனுக்கும் அவர்களைச் சார்ந்த பெரியவர்களுக்கும் பெரும் பிரச்சினையாக படும் போது, இவள் அவற்றைப் புரிந்து கொள்ளும் விதம் பெண்ணின் முதிர்ச்சியை காலத்தை விளங்கிக் கொண்ட முற்போக்கை அறிய வைக் கின்றது. பல கலைக் கழகத்திலிருந்து திரும்பி வரும்போதே இவளின் சிந்தனை வீட்டைச் சுற்றியும், வெளியுலகைச் சுற்றியும் ஓடிவந்தது. கூடவே தினம் தன்னுடன் பயணிக்கும் வாலிபனையும் சுற்றி வந்தது. இறுதியில் மிகப்பக்குவப்பட்ட மனதுடன் அவள் சிந்திப்பது ". வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண் டிருக்கிறது. அதற்கேற்ப நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் ரெயின் நின்றுவிட்டது. நாங்கள் அவசரப்பட்டு இறங்கிக் கொண்டோம் நான் ஒரு நாளைக்கு அவன் பெயரைத் தெரிந்து கொள்வேன்' உஷாவிற்காக பரிதாபப்பட்டு அழுத நாம் இவளுக்குத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்த வேண்டும் போன்ற உணர்வுக்குட் படுகின்றோம்.
இவ்வாறாக, ஒரே வயதையொத்த இரண்டு வெவ்வேறுபட்ட இளம் பெண் பாத்திரங்களை இந்த இரண்டு கதைகளிலும் சந்திக்கிறோம். இதில் முதற் பெண்ணின் சோகமான முடிவும் மற்றைய பெண்ணின் திடமான போக்கும் அவர்களைப் பற்றி எம்மை சிந்திக்க வைக்கின்றது. இருவரும் இரண்டு வெவ்வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால், பெற்றோரின் மனநிலையோ ஒன்றுதான்.
குறிப்பாக, இரு சந்ததி வேறு பாட்டினை இந்தக் கதைகளினூடே ஆசிரியர் கொண்டுவருகிறார்.இளைய தலைமுறை யினரின் விருப்பு, வெறுப்பு வாழ்க்கை முறை என்பன முதற் சந்ததியினரால் புரிந்து கொள்ளப்படாமல் போகும் போது ஏற்படும் விளைவுகள், குடும்பச்சூழலின் குழப்பங்கள் என்பவற்றுடன் ஒட்டுமொத்தமாக கலைந்து போகும் மகிழ்ச்சியின் மை இந்தக் கதைகளில் அழகாக விபரிக்கப்படுகிறது. இந்த தாய், தகப்பனின் புரிந்துணர்வின் பற்றாக் குறை யை ' இன்னும் சில அரங்கேற்றங்கள் கதையில் வரும் பெண் தன் தாயைப் பற்றி நினைத்துக் கொள்வதிலிருந்து விளங்கலாம்.”. அம்மா தன் வளரும் குழந்தைகளின் வாழ்க்கையின் மாற்றத்தை, உடல் வளர்ச்சியை எடை போடுவதுடன் மட்டும் தானா கண்டு கொண்டாள். அடிப்படையான இந்தப் பிரச் சினைகள் கதைகள் ஊடாக கொண்டுவரப்படும் போது விளங்கிக் கொள்வது சுலபமானதாகும் . இந்த உத்தியை மிக அற்புதமாக ஆசிரியர் கையாண்டிருக்கிறார்.

Page 36
இன்று ஈழத்து தமிழ்க் கவிதை இலக்கியம் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மையம் கொள்வதாகக் கூறப்படுகிறது. இதில் கணிசமான உண்மை உண்டென்றே சொல்லவேண்டும். வாசுதேவன், சோலைக்கிளி, ஜபார், மஜித், பெளசர், றஷமி, சாகிப், ஓட்டமாவடிஅறபாத், கருங்கொடி கவியூரன் என்று பல இளந் தலை முறையினர் ger கிழக்கிலிருந்தே எழுது கின்றனர்.
இவர்களில் ஒருவ ராகவேஆத்மா வும் நிற்கிறார். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். ஆகவே இவர்கள் கவிதை களும் காதல் வயப்பட்ட வெளிப்பாடு களாக இருப்பதில் வியப்பில்லை.ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. ஆத்மா, வாசுதேவன், சோலைக்கிளி போன்றோரின் கவிதைகளில் இவ்வம்சம் தூக்கலாகவே தெரிகிறது. ஜபார், அறபாத், மஜித், பெளசர், றவடிமி, ஷகீ போன்றோரிடம் வேறு தளச் சிந்தனைகளும் அதேயளவு கலவை யிட்டுச்செல்வதையும் காண்கிறோம்.
எது எவ்வாறிருப்பினும் காதல் வயப்பட்ட உணர்வுகள் வெறும் உருக்க உணர்வாக ( சென்டி மென்டல் ) இல்லா மல் அவை எவ் வாறு நம்
ஆழமான அகத் தளங் களை தரிசிக்க வைக்கின்றன என் பதைப் பொறுத்தே -
நாம் அவற்றின் வெற்றி தோல்வி பற்றிச் சிந்திக்கலாம். அதேவேளை இவ்விளங் கவிஞர்கள் எவ்வளவு தூரம் தாம் பிற கவிஞர்களின் செல்வாக்குத் தொற்றுதல் இன்றி தம் தனித்தன்மையைப் பேணியுள்ளனர் என்பதும் முக்கியமாக ஆய்வுக்கெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தப் பின்னணியில் வைத்தே நாம் ஆத்மாவின் 'மிக அதிகாலை நீல இருள் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் பார்க்கிறோம். இவற்றுக்கு முதல் நாம் ஆத்மா தன் கவிதைகள் பற்றி ' என்னுரையோ என்னவோ என்று சலித்துக்கொள்ளும் பகுதியில் சொல் பவற்றையும் சோலைக்கிளி இத் தொகுப்புக்கு அளித் துள்ள முன்னுரையில் சொல்பவற்றையும் சிறிது கவனத்திற் ' / سے கொள்ளவேண்டும்.
(G) gFT 6ð 6D ES u f6ð "உணர்வுகள் யாவும் முழுமையாக கவிதை மயப்பட்ட இத்தகைய நிலையிலிருந்து நான் எழுதிய கவிதைகள் எதுவும் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை. ' என்று கூறும் ஆத்மா " அது முற்றுப் பெறும் நிலையை அடையும் போது தமிழுக்கு மிக அதிநவீன கவிதைகள் பலவற்றை என்னால் தரக்கூடியதாக இருக்கும்’ என்கிறார். சோலைக்கிளி கவிஞன் ஒருவன் பற்றி வரை விலக கணம் கூறும் போது கவிதைகளை எழுதுபவன் கவிஞன் என்பதை விடுத்து கவிஞனை எழுதுவதே கவிதைகள் தான்' என்கிறார். d
இவற்றிலிருந்து ஆத்மாவின்
உணர்வுகள் யாவும் கவிதை மயப்பட்ட நிலையும் கவிதையால் எழுதப்படும்
 
 

சோலைக்கிளியின் கவிஞனும் ஒருவரே என்பதாகிறது. அதாவது அறிவை ஒதுக்கிய உணர்வுகளால் அள்ளப்பட்டு கவிதைகளாகும் கவிஞர்கள். இவ்வாறு சோலைக்கிளியின் கோட்பாட்டையே கவிதைபற்றிக் கொண்டிருக்கும் ஆத்மாவின் கவிதை பற்றி சோலைக்கிளி என்ன சொல் கிறார்? ஆத்மாவின் கவிதை பற்றி
சோலைக்கிளி பின் வருமாறு மூன்று விதமாகச் சொல்கிறார்:
(1)ஆத்மாவின் தலையில் கொம்பு எழுவ தற்கான சிறிய முளை, சிறு பிள்ளைகளுக்கு பல் முளைப்பது போல்
எழும்பி யிருக்கிறது.
(2) ஆத்மாவின் கவிதை களிலே ஆங்காங்கே உயிர் கூடத்தொடங்கியிருக்கிறது.
(3) மற்றப்படிக்கு ஆத்மா, கற்பனையை எங்கோ நோண்டி வந்து தனது சில கவிதைகளில் ஆங்காங்கே செருகியிக்கிறார். பூக்காத மரத்தை காகிதப்பூ கட்டிச் சோடித் திருப்பது போல்.
இதிலிருந்து நாம்
ஒன்றை அறிகிறோம். ஆத்மா சோலைக்கிளியை
தனது ஆதர்ச கவிஞனாக
மதித்து சிரமேற் கொண்ட
போதும், சோலைக்கிளிக்கு ஆத்மா வின் கவிதைகளை மனந் திறந்து பாராட்ட மனம் வரவில்லை. இப் போதுதான் ஆத்மாவுக்கு "கொம்பு முளைக்க ஆரம் பித்திருக்கிறது. அவர் கவிதைகளுக்கு உயிர் கூடத் தொடங்கியிருக்கிறது. ” என்று ஆத்மாவை வெறும் தவ்வல் நிலைக்குத் தள்ளியதோடு, பூக்காத மரத்தை காகிதப் பூ கட்டிச் சோடித்தது போல் கற்பனைகளை எங்கோ நோண்டி வந்து தன் கவிதைகளில் செருகியிருக்கிறார்.” என்று ஒரேயடியாக அவர் கவிதைகளை மட்டந்தட்டி தூக்கியும் எறிகிறார். இந்தநிலை ஏன்
ஏற்பட்டது? இதற்கு ஆத்மாவே பொறுப்பு எப்படி?
கொள் வதன்
*-
மூலம் விடை گھیرے
காணலாம். அதாவது இன்றைய இளங்கவிஞர்கள் எவ்வளவு தூரம் தாம் பிறகவிஞர்களின் செல்வாக்குத் தொற்றுதல் இன்றித் தம் தனித்தன்மை யைப் பேணு கிறார்கள் என் பதில்தான் அவர்கள் வெற்றி தங்கியுள்ளது என்பதே அது!
இதற்கு நான் ர ம ப த த ல
கூறியதை ஞாப கப் படுத தக
கிழக்கிலங்கையில் இருந்து மிக அண்மைக் காலத்தில் எழுதத்தொடங்கிய கவிஞர்கள் பலரிடம் சோலைக்கிளியின் பாதிப்பைக் காணக் கூடியதாக உள்ளது. (ஒட்டமாவடி அறபாத்தின் எரிநெருப்பிலிருந்து Z7းနှီးနွှံ။ ஒரு புறநடை) அண்மையில் நூலுருப்பெற்ற மஜீத்தின் கவிதைகள் பற்றி, கணைக்கால் இரும்பொறை என்ற பேரில்
ஆத்மா சரிநிகரில் எழுதியிருந்த
ബ9

Page 37
விமர்சனத்தில் அவர் சோலைக்கிளியை அதிகளவு உள்வாங்கி யிருப்பதாக எழுதியிருந்தார். அதிகளவு என்றில்லாது விட்டாலும் ஓரளவு மஜீத்தின் கவிதைகளில் (அவரையறியாமலே) சோலைக் கிளியின் அருட்டல்கள் காணப்படுவது உண்மையே. இவ்வாறே மஜீத் தை குற்றஞ் சாட்டும் ஆத்மாவின் கவிதைகளில் சோலைக்கிளியின் செல்வாக்கு நிரம்ப இருப்பதை நாம் காண்கிறோம். மிக அதிகாலை நீல இருள்', ' குஞ்சு பொரி மனமே, கவிதைகள் காணாமல் போன இரவு, அவளைப் பற்றிய கோடை மழைக்கவிதை "ஒரு பேய்மாரி நூறு மோகினிப் பிசாசுகள் போன்ற ஆத்மாவின் கவிதைத் தலைப்புகள் முழுக்க சோலைக்கிளியின் செல்வாக்கை ஞாபகமூட்டுவன.
மீள மீளக் கொல்லல்’ என்ற இவர் கவிதையில்
"இரவு முழுக்க என்னென்ன அதிசயங்கள் அறைச்சுவர்கள் பூப்பூத்ததும் பளிங்கு அருவிகள் சலசலத்ததும் ஜன்னலின் வெண்திரைகள் விலத்தி உட்புகுந்த மென்பனிக்காற்று ஈர்ப்பறுந்த வெளிகளிடை என்னைக் காவிச்சென்றதும்' என்னும் வரிகள்,
ஆணலைகள் என்ற கவிதையில் வரும் "ஆடைகளின் உட்புகுந்தென் ஆண்குறியின் ஈரம் உலர்த்திப் போகிற மலர் விரல்கள் பொருந்திய இக்கடற்கரையின் காற்று”என்று வரும் வரிகள்
குஞ்சு பொரிமனமே ல் வரும்
"வருத்தந்தான் மலர்க்கன்றொன்றை நட்டிருந்தாலும் வாசல் மணத்திருக்கும் ' என்னும் வரிகள்
யாவும் சோலைக்கிளியின் செல்வாக்கிற்குட்பட்டவை என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் பலவற்றை இப்படிக் காட்டலாம்.
இவ்வரிகள் ஒருவேளை ஆத்மாவின் பிரக்ஞை இன்றியே - இவர்கள் அறிவை ஒதுக்கி உணர்வால் எழுதப்படுவதையே மோகிப்பதால் இவர் கவிதையில் புகுந்திருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் இளங்கவிஞர்கள் மிகவிழிப்பாக, விமர்சன ரீதியான அறிவையும் தாம் கவிதை எழுதும் போது சமாந்தரமாக ஓடவிடுபவராக இருக்கவேண்டும். சோலைக்கிளி நினைப்பதுபோல் உங்களை மேய்க்க கவிதையை விட்டால் முதிர்ச்சி பெற்ற கவிஞர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இப்படி இளங்கவிஞர்கள் சுயவிமர்சனமின்றி சோலைக்கிளி பாணியில் எழுதத் தொடங்கினால் ஆத்மாவுக்கு கொம்பு முளைக்காது. சோலைக்கிளிக்குத்தான் கொம்பு முளைக்கும். இந்த கொம்பு முளைத்த பாங்கில்தான் அவர் ஆத்மாவின் கவிதைகளை காகிதப்பூ சோடிப்பு என்று ஒரேயடியாக மட்டந்தட்டி முன்னுரை வழங்கியுள்ளார்.
நாமும் அவர்போல், ஆத்மாவின் கவிதைகளை ஒதுக்கி விடுவது விமர்சனமாகாது. ஆத்மாவின் கவிதைகளில் காணும் மூன்று
அம்சங்கள் எமது கவனத்திற்குரியவை.
முதலாவது காதல் வயப்பட்ட இளைஞன் ஒருவனின் J606)60) EULL LD6015 (3.BIT6) b.
தனம்-9

இரண்டாவது கிழக்கிலங்கை வாழ் முஸ்லீம் மகன் ஒருவன் எதிர்கொள்ளும் தன் இருப்பின் அவலம். அதாவது ஒரு பக்கம் சிங்கள பேரினவாதம் மறுபக்கம் தமிழ் பேரினவாதம் இவற்றிடையே அகப்பட்டுத் தத்தளிக்கும் தமிழ்பேசும் இனமான முஸ்லிம்களின் நிலைபற்றிய சிந்தனை.
மூன்றாவது தம்மைச் சூழ்ந்து விலங்கிடும் - நமது உண்மையான விடுதலைக்குத் தடையாய் உள்ள இனம், மொழி, சமயம் என்னும் தடைகளைத் தாண்டியெழத்துடிக்கும் ஒருவித ஆத்மீக வேகம், ஆனால் மேலே சுட்டப்பட்ட விஷயங்கள் அனைத்துள்ளும், நிலாக்கால நீர்த்தேக்கத்துள் இடைக்கிடை வந்து தலைகாட்டிச் செல்லும் மீன் குஞ்சுகள்போல் கவிஞனின் காதல் நினைவுச் சிதறல்கள் தலைகாட்டியே செல்லுகின்றன. இவரது காதல் வயப்பட்ட மனமே இவரது அனைத்துக் கவிதைகளின் தொடுநாராய் இழைகின்றது. ஆனால் எம்மைப் பொறுத்தவரை இவரது அனைத்து உணர்வுகளினதும் தொடுநாராய், கவிஞரின் விட்டுவிடுதலையாகி நிற்கும் வேட்கை இழைய விடப்பட்டிருந்தால் இவரது கவிதைகள் சோலைக்கிளியின் அபிநயிப்பில் இருந்து விடுபட நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். மேலும் சோலைக்கிளியின் கவிதைகளில் இல்லாத பலமான கருத்தியல் நிமிர்வும் ஏற்பட்டிருக்கும்.
சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல் என்ற கவிதை பின்வருமாறு ஆரம்பிக்கிறது:
"ஆணியும் கயிறும் இல்லாமல்
சும்மா தொங்குகின்ற நிலாப்பந்தும்
நானும்'
'எந்தவித ஏந்து துணையற்று அந்தரத்தில் தொங்கும்
நிலா. அதுபோலவே துணையற்ற நானும் என்னும் போது ஒரு தனிமை நம் முன் விரிகிறது. அவள் இல்லாத தனிமை. இத்தனிமையை விரட்ட அவளின் ஏதாவது அடையாளமாவது தென்பட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்கிற மனதின்
96)6)TL6).
"ஒரு தாளில் சிறிது உயிர் வைத்தனுப்பியிருக்கலாம் நீ என்று ஆரம்பித்து ' காய்ந்து விட்ட தொண்டைக்குள் குளிர் நீர் அது ஊற்றும்' என்று முடிக்கிறார். இவ்வாறே அவரது ஏனைய கவிதைகளான அவள் பற்றிய ஒரு கோடை மழைக்கவிதை மீள மீளக் கொல்லுதல் என்பிரிய காதலே பிசாசே போன்ற வற்றில் இதையொட்டிய மன அவலங்கள் தொடர்கின்றன. இறுதியாக வரும் ஒரு பேய் மாரி நூறு மோகினிப் பிசாசுகள் என்னும் கவிதை மீண்டும் தனிமை பற்றிச் சொல்கிறது. தனிமையில் ஆரம்பித்து தனிமை ஏற்படுத்தும் மனவிரக்தியில் முடிகிறது கவிதை, எது எவ்வாறாயினும் சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல் கவிதையில் காணப்படும் இவருக்குரிய முத்திரைகள் ஏனைய காதல்கவிதைகளில் இல்லை எனலாம்.
இத்தொகுப்பின் இரண்டாவது அம்சம், தமிழ்பேசும் இனமான வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் இருப்புப் பற்றியது.
சிங்களப் பேரின வாதத்திற்கும் தமிழ்ப்பேரினவாதத்திற்கும் மத்தியில் அகப்பட்ட இவர்கள்நிலை பொன்னைத்தா பூவைத்தாவில் ஒரு குழந்தை மூலம் வெளிக்காட்டப்படுகிறது.
மடியில் கிடக்கிற குழந்தை பற்றிய

Page 38
கவலைகள் வளர்கின்றன என்னுள் இம்மண்ணில் அதனிருப்பு கைகள் அகல விரித்து பறந்த என்போன்ற சிறுபராயம் ஒரு தமிழச்சியைக் காதலிக்கிற ராப்பட்ட பின் வீடு திரும்புகிற என் வாலிபம்
என்ற கவிதை வரிகள் சாதாரணமாகவே போய்விடலாம்.அதனோடு முன்னும் பின்னும் இழுபட்டு வரும் போர்க்காலச் சூழலின் இணைவு இல்லாதிருந்திருந்தால், போர்க்காலச் சூழல் ஒரு சிறு குழந்தை யினதும் தமிழச்சியைக் காதலித்து இரவு வீடு திரும்பும் வாலிபனதும் இருப்பைச் சூழ்ந்து எழுப்பிவிடும் ஓர உணர்வு பலவகையான துயரச் செறிவு கொண்டது எனலாம். அக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகப்போகிறது? அந்த வாலிபனது எதிர்காலம் எவ்வளவு நிச்சயமானது? இவை எம்முன் தானாகவே எழுடி கேள்விகள் இக்கவிதை பிறகவிஞரின் செல்வாக்கிற்குட்படாத கவிதைகளில் ஒன்று.
ஆண லை களர் 61607 03 கவிதையில் சிங்களப் பேரின வாதத்திற்கு எதிரான போர்க்குணம் மேலெழுகிறது.
“சேர்ச்சின் முன்னிருந்த செக் x பொயின்றில்என் சேர்ட் கொலரைப் பிடித்து முறைத்து -
உறுக் கய மூவரது பம் கோரமுகங்கள் என்ற அக்கவிதையில் பின் வரும் வரிகள் மிகவும் நேர்த் தியாயப் பாதிக் கப்பட்ட, சூடேற்றப்பட்ட மனிதனின் உணர்வுக் குமுறலாய் வெளிவருகின்றன.
வெளியேறும் மூச்செல்லாம் சுடுகாற்றாய்
என்னிரு கண்வழியும் தீ வரல் கூடும் இனி உச்ச சினத்தில் துடித்தன என் ? சதைத் துண்டுகள் தனித்
தனியே எவ்வளவு உணர்வு பூர்வ மாயப் இக் கவிதை அமைந்தபோதும்
இறுதியாக,"காக்கிச் சட்டை சிங்கள நாய்களிடம் தோற்றுத்தான் போனேன் காண் இன்று' என்று முடிக்கும் போது சிங்கள நாய்கள்’ என்ற பதம் மேலெழுந்து, அக்கவிதையின் சீற்ற வெளிக்காட்டல் அழகியல் பெறு βραδιηύ: மானத்தை கீழ் இறக்கி விடுகிறது.
அடுத்து தமிழ்ப் பேரினவாதம் பற்றியது. தமிழ்பேசும் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் மீதான விமர்சனமாக "செங்கோல் = சிவப்பு + கோல் என்ற கவிதை வருகிறது. விடுதலைப் போராட்டத்தின் மத்தியில், சிறுபான்மை முஸ்லிம் தமிழ்பேசும் சமூகத்தவருக்கு புலிகளால் நேர்ந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக ஆத்திரங்கொண்டு வெளிப்பட்ட இக்கவிதை புலிகள் அமைப்பைக் கண்டிப்பதாக அமைகிறது.
 

ஆனால் இக் கவிதையின் முக்கியமான குறைபாடு, அப்பட்டமான வெளிப்படையான சொற்களால் கூறப்படும் பிரச்சாரவாடை கூடவே புலிகளுக்கு எதிரான இப்பிரச்சார வாடையோடு இனவாதத்தை தூண்டும் இன்னோர் வாடையும் சேர்ந்து மேலெழுவதையும் இக் கவிதையில் காண்கிறோம். காச்கிச்சட்டை சிங்கள நாய்களிடம் என்று வருவது போல் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அக் கவிதை இனவாதத்தால் கனக்கும் பரிமாணத்தைக் கொண்டுள்ளது கண்கூடு. இதன் கீற்றுக்களை “அமைச்சனாகிப் போய்விட்ட ஒரு சூதாடியிடம்” என்னும் போதும் காண்கிறோம்.
மேலும் வெடித்துச் சிதறும் தற்கொலை இளைஞனின் நடத்தை பற்றி நாம் நம்முணர்வுகளை ஏற்ற முடியாது. எமக்கு - அதாவது புலிகள் பற்றிய எதிர்மனமுற்சாய்வுடைய எமக்கு- யந்திர இயக்கமாகத் தெரிவது அவனுக்கு இன்பந்தருவதாய் அமையலாம். காரணம், இது அகவயப்பட்ட விஷயம். அது பற்றிய புறவயப்பட்ட நம் தீர்வுகள் தர்க்க வழுவுடையவையாகவே அமையலாம். அதனால்தான் விடியல் பதிப்பகத்தார் இக் கவிதைத் தொகுப் பின் பதிப்புரையில் மேற்படி கவிதை பற்றிக் குறிப்பிடுகையில், “அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வெறும்
வெறும் சடப்பொருளாக்கப்படுவது கவிஞரின் உணர்வுநிலையைக் கேள்விக் குள்ளாக்குகிறது’ என்று கூறியுள்ளனர்.
மேலும் தமிழ்போராளிகளால் முஸ்லீம்கள் பட்ட துன்பத்தையும் அவர்களுக்கு நேர்ந்த அவலத்  ைதயும் கோ பாவே ச த தோடு * செங்கோல் = சிவப்பு + கோல் * கவிதையில் அடுக்கிக்கொண்டு போகும் கவிஞர், அதேபோல் முஸ்லிம் ஜிகாத் போன்றவற்றால் * தமிழ்மக்கள் பட்ட துன்பத்தையும் * அவலத்தையும் எழுதுவதற்கு இயலாது அவரது ஆத மா முடங்கிக்கொண்டது ஏன்? ஆத்மா σΑστρτΦάτ என்றஇளங்கவிஞனுக்குள் புகுந்து
கொண்ட அடிப்படைவாதக் கீற்றுக்கள்
தான் காரணமா?
இனி இறுதியாக நாம்கூறிய, ஆத்மாவின் கவிதைகளில் காணப்படும் மூன்றாவது விஷயமான வாழ்வியல் நோக்கு பற்றியது. இது ஒரு படைப்பாளனுக்கு முக்கியமான விஷயமாகும். காரணம், ஒரு படைப்பாளியின் வாழ்வியல் சம்பந்தமாக வைத்திருக்கும் கருத் தியலே அவனைப் பெருங் கலைஞனாக குவதும் சாதாரணவனாகச் சிறுக்க வைப்பதும், ஆத்மாவின் நோக்கு சிறுசிறு
| ඝණ්nt5-9 = }

Page 39
எல்லைத் தரிப்புகளை மீறி, பரந்து விரிய அவாவி நிற்பை அவர்கவிதைகளில் காண்கிறோம்.
'உன் இருப்பு பற்றி ஒரு இலத்திரன் களியளவு ஐயமாயினும் எனக்கில் திருப்பினும் ஒரு இ6 வாதியாக அல்லது மனித நேயமற்றவனாக எனைநீ சிருஷ்டி யாத நன்றிக் கடனிருப்பினும் இன்று நானுனைத் தொழமாட்டேன்
இவ்வாறு இனிக்கடவுள் எரிவார் கவிதையில் ஆத்மா கூறுவதில் அவர் வாழ்வியல் நோக்கம் நம்முன் விரிகிறது இதில் கடவு: இருப்பு பற்றி அவர் சொல்கிறார். அந்த இருப்பை பெரிதா விரிக்கிறார். அந்த விரிப்பில் இனம், மொழி, சாதி, சமூகம் மத தந்த வாழ்க்கை வட்டத்தை உடைக்கும் வலு தெரிகிறது. இதைே அவர்நாய்வால் கவிதையிலும் மிகத்தெளிவாக முன்வைக்கிறா
“எவ்வாறாயினும் இவ்வட்டத்தின் எல்லையைக் கடந்து செல்லுதல் வேண்டும் நான்’ என சங்கல்பம் பூணும் இவ தோற்றுப்போகும் ஆயிரம் தடவைகளுக்குப் பின்னும்
"ஐயா என் சிறு மூளை புரியாதுள அவ் அதிவழியை தயை கூர்ந்து யாராகிலும் கூறிடுக.” என்று இரந்து கேட்டுவிட் மீண்டும் அதே அக நேர்மையுடன் பின்வருமாறு தொடர்கிறார்.
"மிக அதீத நம்பிக்கைகளுடன் வெளியேறப் புறப்பட்டு தோற்றுத் திரும்பும் ஒவ்வோர் முறையும் எல்லைப் பரிதி அகன் பரப்பின் விசாலிப்பை உணர்கிறேன் நான்”
இங்கே ஆத்மா குறிப்பிடும் அதிவழிதான் ஒவ்வோ இருப்புவாதி கலைஞனையும் வியக்க வைக்கும் பெருவிளை நிலப இங்கிருந்து தான் அற்புத கலைச் சிருஷ்டிகள் புறப்படுகின்றன நம்மோடு சதா உரசிக் கொண்டு நிற்கும் வாழ்வின் மர்மம் புலப்படு வழியும் இதுதான். இந்த அதிவழியை நோக்கி நாம் பயணிக் பயணிக்க நம்மைச் சூழ்ந்துள்ள அற்பங்கள் கழன்றோ பேரியல்புக்குள் நாம் புகுகின்றோம்.
இத்தேடல் நம்கவிதையில் தொழிற்படும் போது, அதற்குரிய தனித்துவச் சொற்கள் கலைத்துவம் கொள்ளத் தொடங்கும். ஆத்ம இவ்வழி தனது முழுப்பார்வையையும் திருப்புவாரானால் அவரது கவிதைகள் தனித்துவத்தோடு நிமிரும். இத்தகைய 'பரிதி அகன் பரப்பின் விசாலிப்பு சோலைக்கிளி போன்றோரிடம் காணப்படா
கருத்தியல் விசாலிப்பாகும்.
 

B
நான் சடைத்துப் பருத்து பயன் தருதல் வேண்டும். யாரேனும் நிழலென்று ஒதுங்க ஒரு பழமேனும் பொறுக்கி உண்ண.
என்னை அரிக்கும் கறையான்கள் ஒழிக! சோம்பல், தயக்கம், மறதி, கோபம், . இதுபோல் அனைத்தும் ஒழிக!
(36) is E.6T 61606)To LD603160566, ஆழம்வரை சென்று தேடல் கொள்க! அறிவு, திறமை, மனிதம் அனைத்தும் உறுஞ்சித்
35([5ජි.
கிளைகள் கூட புயலை எதிர்க்கும் வலிமை பெறுக!
என்னில் புதிய இலைகள் துளிர்க்க. துளிர்க்க விருட்சம். பச்சைப் பசேலென விருட்சம் பூவும், பிஞ்சும், காயும், கனியும் கீழே குளு குளு என்ற நிழலும்
ed,3)mbit...
இப்படியேதான் நான் சடைத்துப் பருத்து பயன் தருதல் வேண்டும்.

Page 40
di LD55(LDLQ U JITLD6) 5F LD535 வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்தமுத்துவின் உடலெல்லாம் D6 சொர்க்க சுகம் பரவியது. 3D
வருஷக்கணக்காய் கடல்நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று நா வலையைச் சுற்றிய பெரும்பந்து, அதைத் தோளிலே சுமந்து, (36 தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய கடற்கரைக் 6T. கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இரும்புக் கோல்களாய்ச் 6 சூரியக்கதிர்கள் சுட்டெரிக்கத் தூக்கிவந்தார். றே
கீழே போட்ட கயிற்று வலைப் பந்தை ஆசனமாக்கி அமர்ந்ததும் எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் நெஞ்சுக்கூடு விரிய சட்டியிலிருந்து தூக்கியதும் உலைமூடியில் படிந்து சொட்டும் வி நீராவித்துளிகளாக வியர்வை அந்த நோஞ்சான் உடம்பெங்கும் பீச்சிக்கிடந்தது. வெண்மை பெயர்ந்து சாம்பல் நிறம் பூத்த - (UD இனிக்கிழிய இடமில்லை என்றாங்கு கிழிந்து தோளில் சும்மாடாய்ச் சேவகம் செய்த துண்டை எடுத்து முகத்தையும் உடம்பு முழுவதையும் ஒரவஞ்சனையின்றித் துடைத்தெடுத்தார். அந்த தென்னங்காலை தந்த குளிர் நிழலும், உப்புக்கலந்த கடல் காற்றின் தழுவலும் உடம்புக்கு இதமளிக்க பாரச்சுமையைச் சுமந்த உடல்நோவு சிறிது மறைந்த மாதிரி இருந்தது.
தென்னங்காலையின் மத்தியில் பக்கிசுப்பலகை மேசையில் கிளாசாதியும், கல்லடுப்பில் சூடேறிய அலுமீனியம் பானையும், மட்டைத்தாள் பெட்டிகள் இரண்டொன்றுமாக உசனாரின் நடமாடும் தேனீர்க்கடை சோம்பி வளிந்தது. கொண்டடி வலைத் தொழிலாளர்கள், தோணிவலைச் சொந்தக்காரர்கள், மீன் வியாபாரிகள், கறி மீனெடுக்க வருபவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கடை, காலையில் விரியும் மதியத்திலோ அல்லது மாலையிலே சந்தடி ஓய்ந்ததும் கடைகட்டும்.
களாஸ் களில் தே னிர் ஊற்றிக் கொண்டிருந்த உசனாரும் மணலில் அமர்ந்தும், நின்றும், தென்னை மரங்களில் சாய்ந்தும் தேனீர் பருகியும், புகையின்பம் நுகர்ந்தும், சும்மாவும் காட்சி கொடுத்த அனைவரும் காத்தமுத்துவைப் பார்த்த பார்வை: ஆச்சரியம், அனுதாபம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LD606) L போன்ற உணர்வுகளை விநியோகம் பண்ணி
Ա 15l.
'காத்தமுத்தண்ணே! உனக்கென்னகா விசர்புடிச்சிற்றா? இந்த பரிய சுமையைத் தூக்கிவந்தஒண்ட ஓர் தான் ஓர்ம! பொடறி முறிஞ்சி நடக்கக் கூடாதது நடந்திற்றா வருமா'உசனாரின் கரிசனமான வார்த்தகளுக்குப் பதிலாக காத்தமுத்துவின் சுருங்கிய இழக்கடைகளில் ஒரு குறுஞ்சிரிப்புப் நிலாக விரிந்தது. பஞ்சம், பசி, அவலங்கள் என்னதான் பிரயத்தனப் டாலும் கைகூடாத வாழ்வதற்கான போராட்டங்கள் என்று நிதனையோ செய்திகளை அது சொல்ல முனைந்தது.
“உசன் தம்பி! என்னகா சொன்னாய்? நம்மட நாட்டில லிவான சங்கதி நொளும்புஞ்சாவுந்தான் எண்டது தெரியாதா னக்கு சாவு வந்தா வந்திற்றுப்போகுது'
"காத்தமுத்தண்ணே நீ சொல்லுறது சரிதாங்கா, சாவு மலிஞ்ச ட்டில இருந்துக்கிட்டுச் சாவப்பத்திக்கவலப்படலாமா? வாழ பண்டியவயசில இளசுகளெல்லாம் வங்கொலையிலே சாகுதுகள். வ்கேயோ பொதைச்ச சவங்களத் தோண்டியெடுத்து லொறியில நதிக்கிட்டு முந்தநாத்து கொண்டு போகக்குள்ள நானும் மெயின் ாட்டில நிண்டன் மனிதப் பொனநாத்தத்தையும் அறிஞ்சிக்கிட்டன் மீன் வியாபாரி இஸ்மாலெவ்வை மேற்கண்டவாறு கூறி, கறட் குறையை இழுத்து ஊதி LLITÍ. -
یک مسیر p p به آBuir co)،
"KS تھیم

Page 41
வயசும் நிரம்பா முகம்மதுத்தம்பி மாஸ்ரர் திடீரெண்டாப் போ மெளத்தாப் போனார். அழகான வாகனான இளந்தாரி. என்னே மாரடைப்பாம். வகுத்துக் கொடும தாங்காம இந்த எழுபது வயசில கரக்கடக்கு வந்து வலை இழுத்து மாயுறன். மகுத்து நமக்கிட வர என்ன பயத்தப்பயப்படுது. காத்தமுத்துக்கும் என்ர வயசுதாே இருக்கும்?
தென்ன அடியில் சாய்ந்தவாறு இருந்து கூலிக் வலையிழுக்கு ஆதம்பாவாவின் கேள்வியை அடுத்து, காத்தமுத் பேச்சைத் தொடங்கினார்.
"இல்லையா பின்னமீசை மொளைக்காத காலத்தில இருந் நாம இந்தக் கடக்கரையில வல இழுக்கிறம்” ஆதங்காக் இனனொரு சங்கதி தெரியுமா? எல்லாருங் கேட்டுக்கங்க. உடம்பி ஒருவருத்தம் இருந்தாத்தான் கெதியாச் சாவு வரும். எனக்குள் ஏழெட்டு வருத்தம். கொல்லுற வேலய ஆரு செய்யிறது எண்டதி அவியளுக்குள்ளஇழுபறி அவிய போராடி ஒரு முடிவெடுக்க மட்டும் அலாறுப்பட வேண்டிக் கிடக்கு”
அங்கு எழுந்த கொல்லென்ற சிரிப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது.
* அப்ப ஒனக் குள்ள நோய்கள் நம்மட பொடியனுகள் மாதிரி என்ன? அவியளுக்குள்ள சண்டை முடியிற எப்ப? நாடு புடிக்கிற எப்ப?”
VS
சற்றுத் தள்ளியிருந்த மிஸ்கின்பாவாவின் பேச்சைக் கேட்டு உசனார் கடுப்பானார்.
* மிஸ்கின் பாவாக்கு மொக்குத்தனம் போகாது. இவபோ பொடியனுகளுக்குப் பொறந்தா மகுறுவந்தான்.”
"நான் சென்னத்தில என்னகா பொழ இருக்கு? பொடிய களுக்கு இது புத்தியா அமையட்டன்’
“சரி, சரி. பேச்சு எங்கயோகுது, உசனார் எனக்கொ றோஸ்பானும் பிளேன்டியும் பீடியுந்தா. சின்னக் கொடலப் பெரி கொடல்தின்னுது'
காத்தமுத்து உரையாடலைத் திசை திருப்பினார். “பழைய பாக்கி அம்பது உறுவாக்கு மேலே கிடக்கு எப்ப இந்த கடல்ல மீன் படுற? எப்ப நீ எனக்குக் காசு தாற?”
“பயப்படாதகா உசனார். உப்புத்தண்ணி ஆத்தில நாண பக்கமாக் கொடுவா சுளிக்குது. இன்டைக்குச் சில்லி வலக மரையாம் மொக்கால இடிச்சிப்பாக்கப் போறன். தெய்வம் முக பாத்தா நாளைக்கே பாக்கியில்லாம காசொண்ட கைக்கு வருட உசனார் மறு பேச்சில்லாமல் கிளாஸ் வழியத் தேனின் நிரப்பி இரண்டு றோஸ் பாண்களையும் கொடுத்தார்.
“என்னப்பா ஒரு றோஸ்பாணத்தானே கேட்டன்’ “நீ களச்சிப்போய்க் கிடக்கிற களைப்புக்கு ஒரு றோஸ்பா என்னத்துக்குக் காணும். ரெண்டையுந்தின்னு காணாட்டிக்கே இன்னமும் தாறன்.”
“ஏழைக்கு ஏழை துண. ஒண்ட மனசு கடல்போல” கயிற்றுப் பந்தை விட்டிறங்கி மணலில் சம்மாண போட்டமர்ந்து றோஸ்பாணை உடைத்துத் தேனீரில் ஊறவைத்து
 

DMT b
L
சாப்பிடும் கடமை ஆரம்பமானது. மிஞ்சியிருக்கும் பற்கள் றோஸ் பாணை மொறு மொறென நறுக்கி உண்ணும் வக்கற்றவை காலை உணவு கிடைக்கப்பெறாத வயிறு. வலை இழுத்தும் கயிறு சுமந்தும் அலுத்த உடம்பு- பதினொன்றைத் தாண்டிய பகல். இத்தகைய தகுதிகள் உள்ளவர்களைக் கேட்கவேண்டு றோஸ்பாண் + பிளன்டீயின் சுவை மகாத்மியத்தை விளங்கிக் கொள்ள கட்டித்தயிரும் தேனும், கோழிக்கூட்டு வாழைப்பழமும் சேர்ந்த கூட்டுத்தரும் சுவையின்பத்தையும் மிஞ்சிய சுகானுபவம் முதத்தில் படரப் பாணருந்தித் தேனீர் பருகி முடித்தார். பீடியையும் வாங்கி நெருப்புக் கொள்ளியில் பற்ற வைத்து இழுத்துப் புகை வளையத்தை ஊதித் தள்ளிய போது, தளர்ந்த தசைகள் முறுக்கையும் அடைந்தமுதுமை இளமையையும் மீளப்பெற்றது போன்ற உணர்வில் மனிதர் மிதந்தார்.
ஆள் தேறும் வரை பொறுத்திருந்தவன்போல, “சில்லி வல,
மரையாம் மொக்கு இதல்லாம் -
என்ன சமான்களன்ைனே?" என்று கேட்டான் இளைஞ னான காதர், அவனது வயதுக்கு இவரை அப்பச்சி, மூத் தப் பா என்று தானி அழைக்கவேண்டும். சோன கரைக் காக் கா என்று தமிழரும், தமிழரை அனானே என்று சோனகரும் இளம் வயதாய் இருந்தால் கூட அழைக் கண் ற மரபை விட்டுக்கொடுக்கமுடியுமோ? (UDUQUIg5l.
"இப் ப இருக் கற கட்டுவல, மாயவல, மாதிரித்
தான்.அப்ப அதுக்குப் பேர்
சில்லிவல. இப்ப நைலோன் வலயக் கடையில வாங்கி, றப்பர் மெதப்புகளையும் கடையில வாங்கி வலையாக்கிறங்க அப்பெல்லாம் பருத்தி நூல முறுக்கி, இல்லாட்டிக் குறிஞ்சாக் கொடியில வெள்ளப பட்டுப்போல நாரெடுத்து முறுக்கி, ஒலியம் பட்டையத் தட்டித் துவர்பிடித்துச் சாயமூட்டித்தான் வலைய முடிப்பம், தூண்டக்கவுறு எறிகவுறெல்லாம் அப்படித்தான். துவர்மணத்தில எங்க இருந்தும் மீன் வந்து மொய்க்கும். முள்முருங்கக் கட்ட இல்லாட்டித் தில்லங்கட்டையத் துண்டாக்கிச் செப்பம் பண்ணிக் கெட்டை கட்டுவர். எனக்கிட்ட இருக்கிறது. குறிஞ்சாப் பஞ்சால முறுக்கி தில்லங் கெட்ட கட்டின வல. நாப்பது வருஷப் பழைசி. மழவெயில்ல படாம வெச்சிருக்கத்தால இப்பவும் பெலன் குறையில்ல. ஒரு எண்ணம் புடிச்சா ஆண்டில காத்தியில கட்டிப் பாக்கிறதான்."
சொற்களின் ஒலிப்பிலும் முகபாவனையிலும் பெருமிதம் ராஜாங்கம் பண்ணச் சொல்லி முடித்தார் காத்தமுத்து.
“சில்லி வல சரி. அதென்னமோ மொக்கோ கெக்கோ எண்டியேகா?
என வினவினான் காதருக்குப் பக்கத்திலிருந்த றசாக் ஆளும் விடலை, காத்தமுத்துவின் பேச்சில் பழைய ஞாபகங்கள் கிளறுப்பட
உற்சாகமான கிழவர் ஆதம்பாவா அதற்கான விளக்கத்தைச் சொல்ல
முன்வந்தார்.
“முன்னங்கைப் பருமனான நேரான பூவரசங்குத்திய சாணளவுக்கு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒருபாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில் விட்டு இறுக்கி அடிச்சி இணக்கிறது தாண்டா மரையாம் மொக்கு என்ன காத்தமுத்து

Page 42
lLlLlSZSllyLY ZTlTTmllYTT STTTtt t LLLLmTS LLL S ttt ttt LLS LLLTT T T uTTTTyyyyyuSuyAyTTyylmumS yyyS LmTOTT ylmymlLySTLuukT S AA SS SS L LTTM S yTuZTYyLmmmy SymmllLS rrmlMMSuLLSyyy SySyiTTO TyyyyyTmT S LSTTZYSYyyyyyyyLLLLSLLLBTLLLkeTelluTyMyLLL Y TTyyLSTT0SLTTTTAA ஸ்திந்த:னுக்கு ஈக்இFirங்கும் ஈ:சூஜிக்குEgஇஇற TTyyyyOkTkgTSZTyyTSS yLLA S LLaGyS uTLyyyyyyLSS M LSLTS TLyl iT வ்ருட்டுழிக்கTத்திவூோஅ9மணித்திகாலுருவிழித்தழி இங்கில்லாம் வ8:இலtஇநடுப்பத்தில்ஆகஸ்டிருேட்டுத்ஆத்திருக்கிறருங்க. ஸ்மேக்கல்லT:ன்ஆடrஒன்ஸ்கந்தர்னிeபிப்இபதெதியூது" LTSTy lZS u TygGyLySASrlryTTyyyllG mT LTLmyTT llyyy OO TO YS uTTTaT yyyySTTmT00 TO DmDDSS GmMMyyymL S S iyyy S miMSMTS ஐஇதேரேட்டிதெவுன்வகிரிகுவாகனஜ்ஹெலிருவெடிக்டிலித்ச காலத்தாக்கள் நாங்க என்ஐஆகாதர்வை (cair ஐ மூண்ப3
ஆமரையாழ்ஆெக்கத்துக்கிப்பிடித்தந்துரைத்தில இருந்து ஆரக்கிலுவூலுக்கு றொக்கம் லோஞ்சர் மாதிரித்தானே தெரியும். சிற்று: இருந்த இக்கேஜ்:
ஆார்த்தவர். ரை ஆடி அதென்ன ஜெரக்கட் இதெல்லாம் உனக்கெட்டித் இருந்து அடிக்கட5:ர ஒன்று சந்தேகத்தைக் ஆ+றுதிசெய்துகொஒயூாஜ் Hன்னகை விரிந்தது. சுற்றி gார்த்தனந்நிஹிம் இன்டும் t၂ ့၈ + ၂ `(သုံ့ပြာ၊ffiရြb႕ါငါးဒဒြီးနှံ{fi, [B!D onoeffi où4Johléboloù {3}{55 ប្រចា៦ចាំ (UTLួញ៉} g $15566 355 5 ஆரேட்டிPல்ல பேரினவருதகீஇ 盔邸 போரபூழ்முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளுக்கொதிரான் n2=ழைக்கும் மிக்கனின் போகtட்டம்(ஆtiாறைgபள்ளிவாசல் ஸ்:E ைவிடுவிக்கக்கோடிரி: ஒழிக்கு:நடிக்குதுகஅதாவது ப் ப்தெரியுமா?உங்களுக்குருே ஓப்பன்இ இன்று பாது ஆஜ்ரூப *)ஐ நிற்கிமின்பு பேச்சு:ஒஆஷோங்கலந்துgஒளித்தது:ஒப்டிம் டு
அேமிலித்தும் போனது படுமே inஆtட்டிருபா ஆஷ்லுபள்ழுை ஐஐஇ'நீங்க எத்தஇைக்கும்.ண்டிலுஞ் சரிதரன்ஜெஷ்வளவு ரு போராடினாலுஞ்சரிதான்,அரசாங்கத்தஐஇவஸ்டூலாமா? அதுவும் அத்துலத்து முதலினஏப்பேர்ட்பக்டிக்ஆன்: ஸ்என்றார் நடுத்தர வயதுடைய மீன் முதலாளி ஆறிலியூரர்தம்பி இரு ஆக்ை
றகிமின் கொடுப்பூக்குள் பூண்டும் குறுஞ்சிரிப்பு: பப்கெ
யார்வெல்லுவது? யார்தோற்பது? இதுனுெரிேச்சமாக காலம் 5Liਰਹਿ ਰਹੇ। ஆபர்பேச்சு வேறெங்கபூோ பூோகுது.ஒஇதேtiஇந்தப் பேச்ச நிறுத்துகங்க ஆாக ஆஜ்லுரு ப்ர்ஸ்ெைைப வ்ஆாஜா டிஐஆ) தேனீர்கடை உகணஈர்கிலேசப்புடிடவுரக்கப்கிேனார்.காத்த முத்து துண்டை மடித்துத்தோளிலே வைத்து இதpஒஸ்ளுப்பம் புடிச்சுடுங்கடாக்களே' என்றுவுேஒன்டுகோஸ்விடுத்தர், உசனார் மீண்டும் கடுப்பானார். பழபை பூஞ்பல் ஸ்டிருக 08பை ாடு 'இந்தப்பெரிய வலுப்பந்தபஒனஞ்டதலையிலntட்டினவன்
ஆரு? மனிசனா மாடா' iña
ஓர் இந்த கடற்கரையில; நாலு பணக்காசநான்கண்டு ரெண்டு கிழமையாகுது. தோணியத்தள்ளிவுலய இளைஞ்சி மங்க மாஞ்சி இழுத்தா வெறும்மடி பகரையேறுது. நேத்துமீனவெச்சி வளைஞ்சிழுத்தா கல்லில கொழுவி வலக்கால்பிச்சிது. இண்டைக்கி
 
 
 
 
 
 
 
 
 

' ....... !i t, it 3)11H ஐெஸ்னாப்பிலதோனியத்தள்ளிமீன் இறங்கட்டும் எண்டு இத்தவரை காத்திருந்துபோல்டு ஒளயாமலே வலய இழுத்துக்காயப்போட்டம்.
நேத்துப் பிஞ்ச இந்த வலக்கால கயித்துக்கடிக்கிக்கிரத்தையில 蕊 தண்டயல் ஏர்கோலம் பண்ணினர். நான்தான்
ဗျွိဤ]’ வாறன் கரத்தக்காரனுக்கு போற கூலி டு எத்தின நாளக்கிபாம்பிமயிறுக்கிழங்கும் கடக்கிறது:
ந்த நான் சைக்கிள்ள கட்டி கயித்துக்கடக்குக்
நடந்து வர் ஆன ஒருநிேபந்தன. வலகட்டப் bலவர். அதுல படுறமீன எனக்குத்தான் தரவேணும்.
மாலெவ்வையின் ஆலோசனையை எல்லாரும்
56Tಷ್ರ)ತಿ: ள்ே க்ரியரில் இருந்த தகரப்பெட்டி ... _ 、 பந்தைசைக்கிள் கரியரில் யிற்றால் அதை சிக்காறாய்க்
*、箕 氰
鬣
:26}{153}356iliul.DL(btD: စိööö#6), t႕ၾ႕ႏွစ္ကို ငြီး தள்ளுங்கடாப்பா. சைக்கிள் ဂြိ†`့်ရှုခြုံရ ஏறிரட்டும் என்றவாறு இஸ்தாலெவ்வை ஹென்றிலைப் பிடித்துவமுன்ன்ேற பின்னால் இருவர்பதள்ளிக்கொடுத்தனர். ஆதீனத்தில் ஏறிப்பெடிலை ரூமிதித்திார்சைக்கிள் நகருமட்டும் சிறிது ஓடித்தள்ளிக்கொடுத்துப்பிடியை விலக்கிக்கொண்டினர் இருவரும். பாபகொத்தமுத்துஅனைவரையும் நன்றியுமன்பார்த்துவிட்டு வெற்று மீன் பெட்டியைத் தலையில் வைத்துப்பிடித்துக்கொண்டு கிறிவில் வீதியில் இறங்கி நமிக்கத் தொடங்கினார். சிறிது தூரம் சென்றவர்கசிறிது தேகைந்து அந்தத் தென்னங்காலையை வாஞ்சையுடன் பார்த்தார். கண்ணுக்கெட்டியமட்டும் கடலையும் அணிவகுத்தால் போலகரையில் நிறுத்தியிருக்கும் தோணிகளையும், தூரத்தில் தொட்டத்தெர்ட்மோகத் தெரிந்ததென்னங்காலைகளையும், இடைக்கிடை நடமாடிய மனிதர்களையும் கண்கொள்ளப்பார்த்தார். கடற்கரை வீதியோரத்தில் பாலறுகும் கொடி அறுகும் எழுத்தாணி இலைகளும் ஆடற்பன்கோடிகளும் படர்ந்திருந்தன. அவற்றைச் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்தக்கொட்சியையும் புதிதாய்ப் பார்ப்பவர்போலபார்த்துக் கொண்டு நடந்தார்.தோணாமடு நெருங்கியது. அறுகும் பொடுதலையும் கம்பளம் விரித்தால் போல பச்சைப்பசேலெனக்கரை கட்டி நிற்க நடுவில் தோண்டிய பெரும் பூவல்கள் நீர்தாங்கி நின்றன. வெளுத்துக் காயப்போட்ட உடு துணிகளை வண்ணான்கள் சிலர் மடித்துக் கொண்டிருந்தனர். இரண்பொருநாட்டுப்பசுக்கள் அறுகம் புல்லைநறும்பிமோர்சங்கம் வாசித்தன. தோணாவின் சதுப்புப் பிராந்தியத்தில் கீச்சான் குருவிகள் இரை பொறுக்கின. பகலைக் கெல்லாம்நின்று அவற்றைக் ர் கொள்ளலாம் போலிருந்தது காத்தமுத்துவுக்கு என்றாலும் நடந்தார். எதிரே வந்த மேற்கே போகும் குறுக்கு வீதியில் இறங்கி நடந்தார்.

Page 43
ஆள் படுரசிகன். அந்தக் கால வசந்தன் கோலாட்டக்காரர்.தோட்டக் காலைப் பள்ளப் பகுதி, பசும் புல லும் காலைகளின் வேலிப்பனைகளின் அடர்த்தியும், பயிர்பச்சைகளும் அவரது ரசனையைக் கிளறிவிட்டன.
காலை கடந்த பொட்டல்வெளியில் மஞ்சவணா மரத்தடியில் ஒரு பெட்டையைச் சுற்றிச் சில ஆண்நாய்கள் ஆளையாள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன.
நல்ல காலம் முன்வாழ்ந்த மக்கள் கலியான முறையை ஏற்படுத்திற்றாங்க இல்லாம இருந்தா மனிசன் எப்பவோ செத்துத் தொலைந்து போயிருப்பான்.
மருதமுனையிலிருந்து துறைநீலாவணைக்கு செல்லக் சுருக்கமான பாதை குளக்கட்டு பிரதான வீதியிலிருந்து குளக்கட்டை நோக்கி இறங்கினார். இடப்பக்கம் நவியாண்குளம், கரைச்சைக்குளம், மேட்டுவட்டையையும் வலப்பக்கம் வட்டிக்குளத்தையும் அணைத்துச் செல்லும் குளக்கட்டின் ஒற்றையடித்தடத்தில் காத்தமுத்துவின் சூம்பிய கால்கள் எட்டியெட்டிப் போட்டன. ஆத்திமேட்டில் இருந்து வரும் நவியான் குளக்கட்டு வட்டிக்குளக்கட்டில் சந்திக்கும் சந்தியில் வம்மி மரநிழலில் பசுக்கள் சில படுத்து இரைமீட்டின.
குளங்கள் காய்ந்து கணம்பேந்து கிடந்தன. சற்றுத் தொலைவில் குட்டியும் பெரியவையுமாய் சில குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. குண்டி காய்ந்தாலும் குதிரை வைக்கோல் தின்னாது, காய்ந்த புல்லைத் தின்னும் போலும். அவை மட்டக் குதிரைகள், காத்தமுத்துவின் மனக்குதிரை பட்டதும் பச்சையுமமான நினைவுகளை மேயத்தொடங்கின.
"இஸ்மாலெவ்வை, சைக்கிளில் பெட்டிகட்டி ஒழுங்கை ஒழுங்கையாய் கூவி மரீன் வித்து வயித் தக் கழுவுகிறவன், தெய்வமாக வந்து உதவினா ன் க ய | ற | று க கடைக்காரன் த நி த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கூலியில் அரை வாசியக் குடுக்கப் பார்த்தன். இல்ல ஒரு பத்து ரூபாயாவது எடுத்துத் தேத்தண்ணி குடியெண்டன், சேசே உனக்கு உதவிதான் செய்தன். அரிசக் கறிய வாங்கிற்றுப் போய் புள்ள குட்டியளோட வயிறாரத்தின்னு எண்டான். இவனுகுகெல்லாம் எவ்வளவு பெரிய மனசு.
“போனகிழம துறையடிக்கு மீன் பார்க்க வந்தநான் பக்கட்டிலிருந்து இல்லாம்பிலிக்காசு ஆயிரத்தி ஐநூறை நாலுபேர் சேர்ந்து பறிச்சிட்டானுகள், இயக்கக் காறனுகள் எண்டும் பயங்காட்டினானுகள். இயக்கங்களைச் சொல்லி றஸ்தியாதி காறனெல்லாம் கொள்ளயடிக்கத் தொடங்கிற்றானுகள், மீன் பட்டா பெரிய நீலாவணக் கோயிலடிக்குக் கொண்டுவா. நானங்க வரமாட்டன்’ என்றான். அவன் சொன்னது மெய்தான் ஊருக்க கதச்சிட்டாங்கள் ம். எப்படி இருந்த நாடு எப்படி எல்லாம் போயிற்றுது
‘தென்னம் வாடியில் இந்தச் சுமைதாங்கிக்கு மருதமுனைக் சோனிகள் எவ்வளவு ஆதரவு காட்டினான்கள்.
"சுமைதாங்க என்றே பொறந்தாச்சி மகுத்துவரை சுமக்க வேண்டியதுதான். அம்மாவையும் மூனுபெட்டைகளையும் என்னையும் குஞ்சுகுறுமானகளாக இருந்த காலத்திலேயே

Page 44
அனாதைகளாக்கிற்று மண்மறைஞ்சார் அப்பா. அம்மா கழுத்தில கிடந்த வெள்ளிமணிக் கோர்வையையும் காதில் கிடந்த ஐம்பொன் கடுக்கன்களையும் காசாக்கி , பனைஓலைப்பெட்டியைத் தலையில் ஏந்தினாள். வெத்திலை லெச்சுமியாம். வாங்கக் கழுதாவளை, விக்க மருதுமுனை. தொங்கோட்டமும் சில்லறைப்பாச்சலுமா அலைஞ்சாவு பத்து வயசில தர்மப்பள்ளிப் படிப்ப உட்டுட்டு மருதமுனை நீலாவணைக் கடக்கரையில கூலிக்கு வலை இழுக்கத் தொடங்கினது அம்மாவின் சுமையைக் குறைக்கத்தான் செய்தது. பெட்டைகளின் கருமம் முடிஞ்சதிலிருந்து "உனக்கும் வயசாகுது. காலாகாலத்தில ஒரு கலியாணத்த முடி ஆண் பெத்த பிள்ளையை இடுப்பிலவை,பெண்பெத்த பிள்ளையை நடத்திப்போ எண்டு சும்மாவா சொன்னாங்க ஒண் ட புள்ளயைக் கொஞ்ச எனக் குச்
அம்மா சோட்டை தீராமலே கைலாசம் போனா.
தாய்க்குப் பின் தாரந்தானே. போடிவீட்டுப் பொண்ணா நமக்கு கிடைப்பாள். முடிச்சதும் ஏழை. பெத்த பொடியனுகள் அவனவனுக்கு வயசு வந்து
வெளர் ளா மவெட்டப் போன இடங்கள் ள ஒண்டொண்டப் பாத்தானுகள். மூனுபேருமா விதி எண்டானுகள். பொண்ணாப் பொறந்தவற்றை காலடியிலதான் எணல் கிடச்சிச்சி. வந்தவன் மகராசா மனங்கோணல்ல. வீடு முணுமாதம் காடு
ஒம்பது மாதம் எண்ட வாழ்க்க மருமகனுக்கு. உன்னிச்சைப் பகுதியில கொம்மாதுறைப்போடிக்கு மாடுமேய்ச்சிக் கட்டுறவேல. காடு கரம்பமெல்லாம் குண்டு போடுறானுகளாம். பொடையன் கொத்திரு வானுகள். போட்ட குண்டு மாட்டு வாடியிலா உழுந்திஞ்சு? கோவில் சிலைபோல இருந்து எண்ட மகள அறுதாலி ஆக்கிச்சி
‘ம். ஏழாம் வகுப்புல ஒரு பொண் கிணாட்ட ஊர்ப்பள்ளியில படிக்கிறாள். ஒம்பதில ஒண்டு. மருதமுனையில படிக்கிறாள். எண்ட
வரிச மகனார் மூத்தவன் ஊர்ப்பள்ளியில முதலாவதாளாப் பாஸ் பண்ணினான். அவன நல்லாப் படிக்க வக்கவேணும் எண்ட அங்கலாய்ப்பில பன்னண்டு படிக்க கல்முனையில கொண்டு சேர்த்தார் மருமகன். போடியாருக்கிட்ட கடன் வாங்கி ரெண்டுக்கும் ரண்டு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தார்?
தகப்பன் செத்த கவல . புள்ள உருகிப் போச்சி நேர் சீராப்படிக்க மனவடிவு இடங்கொடுக்குமா? புள்ள நல்லாப் பாஸ் பண்ணல. இந்தமுறை சோதினக்கிக் காசுகட்டவேணும். என்னால ஏண்டமட்டும் ஆலாப்பறக்கிறன். மண்டுர்த் தில்லை முருகா அப்பனுக்கும் புத்திசொன்ன ஞானப்பழமாமே நீ எம்புள்ளக்கிக் கை கொடு அப்பனே!
*亡而而。亡而。亡而。”
 

ஆட்காட்டியின் கத்தல் கவனத்தை ஈர்க்கக் காத்தமுத்துவுக்கு சிந்தனை கலைகிறது. குளக்கட்டைக்கடந்து துரிசியின் ஒடுக்கமான கொங்கிறீட் பலகையைம் தாண்டி, ஊருக்குச் செல்லும் கறுப்பு றோட்டில் கால் பதிந்தது கூட ஆட்காட்டியின் உபயத்தால்தான் புலனாகியது.
'குளம் வத்திப்போச்சு. ஆக்காட்டி முட்டைவைச்சிருக்கும். நாம அத எடுக்கவா போறம் முட்டையைப் போட அதுக்கு எவ்வளவு கடுப்புக்கடுக்கியிருக்கும். வல்லார் கொள்ளப்படாதே எண்ட கரிசனம் அதுக்கு இரிக்காதா பின்னே?
கொஞ்சம் நீரேந்திய நிறைவுடன் ஆவாங்குளத்துத் துருசியடி மடு அதில்முங்கி அமிழ்ந்து சேறு புரண்டு, மேலே தலை கிளப்பிச் சுகமனுபவிக்கும் சில எருமைகள். அவற்றின் பிடரியில் கொக்குகள்,
காதுக் சோணை களில் ஒட்டியிருக கும் உண்ணிகளைக் கணக்குப்பண்ணுகின்ற பரஸ்பர உதவியால் விளைந்த உறவு சற்றுத் தொலைவில்
‘என்ன இருந்தாலும் ஆவாங்குளத்துக் களி களிதான். அவ்வளவுக்குப் பசை முத்தியது. பாண்டிருப்பு சட்டிபானைக் காறிகளுக்காக, வெட்டி ஏத்துறானுகள்.
இடப்பக்கம் மேட்டுவட்டை ஆடுகளும்
மாடுகளும், பாவங்கைச் சதுப்பில் மல்லிகைப் பூக்களை இறைத்தவாக்கில் கொக்குப் பாட்டமும், இரணம் தேடும் போராளிகளாய்.
"உப்புப்பூக்கும் இந்த வட்டையில் நேர்சீராய் வெள்ளாமை செஞ்சி எத்தனை வருஷம் பெரிசாவெள்ளம் வந்து உப்பக்கழுவிற்றுப் போனாத்தானே பயிர் முளைக்கும். மேட்டு வட்ட போய் மாட்டுவட்டையாப் போச்சு.
வெறும் மேலுடன் வெங்கார வெயிலில் வந்தவருக்கு
தவழ்ந்து வந்த காற்று வரண்ட தோலில் தேனாய் வழிகிறது. சீமேந்துதாள் பையைப் பிடித்திருந்த வலதுகை வலியெடுக்க இடதுகைக்கு மாற்றிக் கொண்டார். அதற்குள்ளே அரிசி, தேங்காய், உப்பு, கொச்சிக்காய், வெங்காயம், மாசித்துண்டு, பீடிக்கட்டு, கயிற்றுக்கடைக் கடைக்காரன் கொடுத்த ஐம்பது ரூபாவுக்கு அடக்கமான கொள்முதல்.
'வாசல்ல இலுமிச்சை காச்சிக் கிடக்கு, கடுக்கென்று உறைக்க புளி ஊத்தி பால்வத்தாத தேங்காப்பூப்போட்டுச் சுண்டியெடுக்கிற மாசிச் சுண்டலுக்கு கிட்டயும் நிக்குமா இறைச்சியும் மீனும்? கால எட்டிப் போட்டா மிஞ்சிப்போனா அஞ்சு நிமிசத்தில 2611G வந்திரும். மரையான் மொக்கு ரெண்டு கெடக்கு படிக்கிற புள்ளதான். அதுக்கென்ன தொழிலும் பழகத்தானே வேணும். பேரனையும் இண்டக்கி ஆத்துக்குக் கூட்டிற்றுப் போறதான்.
· ඝනීmb–9 |

Page 45
நிழலைப் பார்த்தார். நிழல் கிழக்கே திரும்பியிருந்தது. 'அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர்.' . ,ܬܐ மருதமுனையில லொகறுக்கு வாங்கு பறியது. ஸ்பீக்கர்ல வாங்கு சொல்லத் தொடங்கினத்துக்குப் புறகு நேரம் அறியிறது லேசாப் போச்சி மருதமுனை நாய்பட்டிமுனைப் பள்ளிவாசல்களில சொல்லுற வாங்குச் சத்தம் பொட்டில அடிச்சமாதிரி இங்க கேக்குது. சுபகுல பறியிற வாங்குச்சத்தம் கேட்டுத்தானே என்ன அலுப்போடு கெடந்தாலும் வாரிச்சுருட்டி எழும்பி வேல வெட்டிக்குப் போகத் தோதுப்படுகுது. -
பேரனும் மூத்தப்பாவும் குடிசைத்திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
"மாசிச் சுண்டல் இண்டக்கி நல்ல ருசியா இருக்திச்சிகாமனே! எண்ட மகளார்ர கைபட்டுச் சமைஞ்சா ருசிக்காததும் ருசிக்கும்.' பசிச்ச வாய்க்கு எல்லாம் ருசியாத்தான் இருக்கும் அப்பு:ரெண்டு மூணுநாளா மயிறுக்கிழங்கத்திண்ட நாக்கு."
மகள் சரசு கல்லைகளை எடுத்துக்கொண்டு குசினிக் குடிலுக்குள் போனாள். -
"அடிகமலம் நெருப்பு கொள்ளி எடுத்திற்று வாகா' கமலம், பேத்தி, மூத்தவள் கொடுத்த நெருப்புக்கொள்ளியை வாங்கி குவிந்த உதட்டில் இடுக்கியிருந்த பீடியில் பவ்வியமாக வைத்து காற்றை இழுத்தார். புகை கிளம்பியதும் கொள்ளியைக் பேத்தியிடம் திருப்பிக்கொடுத்தார்.
பீடியை உறுஞ்சி அண்ணாந்து புகைவிட்டவருக்கு கூரையின் கோலம் கவலையை ஊட்டியது. மூன்று வருடங்களுக்கு முன்னம் வேய்ந்த கிடுகு இற்றகூரையில் இறைந்து கிடந்த துவாரங்கள் அவர் தலைமேல் உள்ள சுமைகளின் தொகையைக் கணக்கிட்டுக்
காட்டின.
'ரெண்டு வருஷமா மாரி
ஒழுங் காப் பெய் யாததால சமாளிக்க முடிஞ்சது களிமண் சுவர். இந்த வருஷம் மாரி பெஞ்சா கரையத் தான் போ குது. ஆவாங்குளத்து களி என்னதான் பசைப் பிடிப்பானதெண் டாலும் அடைமழைக்கு நிண்டு புடிக்குமா? எல்லாத்துக்கும் முந்தி புள்ளக்கி சோதினைக் காசி கட்டவேணும். "சரிமனே புறப்படுவோம்'
பீடிக்குறையை வாசலில் எறிந்துவிட்டு எழுந்தவர் துண்டை உதறித் தலைப் பாகையாகக்
கட்டினார். சாப்பு அறைக்குச்
சென்று வேட்டியை அவிழ்த்து
 

இறுக்கிக் கட்டிக் கொண்டார். கீழ்த்தொங்கலை மடித்து அரையில்முடிந்தார். இறப்பில் தொங்கிய வலையை தோழில் போட்டார். மீன் கோர்ப்பதற்கான தடிப்பான நைலோன் கயிற்றை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு வாசலில் இறங்கினார். மாங்கன்றைச் சுற்றிக் குத்தியிருந்த கதியால் கம்பொன்றைப் பிடுங்கி எடுத்தார். மனே நீ அந்த மொக்குத்தடி ரெண்டையும் தூக்கிற்றுவா" "கச்சத் தொங்கல் வெளியே தெரியுதப்பு, வேட்டிய கொஞ்சம் இறக்கிக் கட்டுங்க."
பேத்தி மூத்தவளின் வார்த்தைகளைக் கேட்டு மெல்லச் சிரித்துக்கொண்டார்.
"என்னோடொத்த கெழடுதட்டின தமிழனுக்கு அடையாளமே கச்சைதாண்டி’
"நானென்ன பட்டணத்துக்கா போறன், ஆத்துக்குத்தானே போறன். சரி. நீங்க ரெண்டு பேரும் கடப்படிக்கு முந்துங்ககா. முளிவெசளம் நல்லா இருக்கட்டும்'
பேத்திமார் இருவரும் படலைக்கு விரைந்தனர். சுருட்டக் கூடியதாக கயிற்றில் பிணைத்துத் தொங்கவிடப்பட்டிருந்த பனைமட்டைத் தட்டியை மேல்நோக்கி பாய்போலச் சுருட்டிப் பிடித்தாள் மூத்தவள். இளையவள் படைலையைத் தாண்டி தெருவோரமாய் வளவுக்குள் முகங்காட்டி நின்றாள். முருங்கைக் காகம் வேலிக்குத் தாவி சுருதிகூட்டிக் கத்தியது. பேத்தி களின் வாழைப்பூ நிறத்து முகமலர்களை வாஞ்சையுடன் பார்வையால் உறுஞ்சியவராக வலக்காலை முன்வைத்து, மண்டுர்த் தில்லை
பேரனும் அவரைப் பின் தொடர்ந்து வீதிக்கு வந்தான்.
'போய்வாறம் மக்காள்'
கணர் ன கை அடற் மா ளர்
கண்பார்ப்பாள் அப்பு போய்வாங்க” என்றாள் மகள். பேத்திமார்
” e LJ L. ) LITLLIT! LT LLIT!
LIT L L T ஒத் த ைசக கும் சோடிக் குயில் களாய் ஒலித்துக் கையசைத்தனர்.
g5I 60) 13 UL J LQ 60) ULJ அடைந்தனர். துறையடித் தங்குமடம் முன்னால் தகரப் பெட்டி கட்டிய சைக்கிள நிறுத்தப்பட்டிருந்தது. மண்டபக்கட்டில் இருந்த இஸ் மா லெவி  ைவ காத் தமுத்து வைக் கண்டதும் வெளியே வந்தான். காத்தமுத்து
ஆச்சரியப்பட்டார்.

Page 46
“என்னடாம்பி. என்னவெல்லாம் கதச்ச. இப்ப இங்கவந்து நிக்கிற?"
"அதெல்லாந்தாண்ணே! இதுக்கெல்லாம் பயந்தா கனாயத்துக் களிக்கற எப்படி? நீ அங்க வராம, நானிங்க வராம சிவிக்கிற
எப்படி? பஸ்புரண்டு எவ்வளவோ அழிச்சாட்
பஸ்ஸில பிரயாணம் பண்ணாம உடுறமறு
பத்து. நேரகாலத்தோட ஆத்தில இறங்கு”
'.
-- சிகறட்ன்டிபு பற்றி இழுத்துப் புகை வீட்: வாவியின் தென்னந்தர்ன் ஜிந்த மேய்ந்தார். எதிரே படு ဂျိုး ဤမို့ငှာ தென்னைகளும் மரங்களுமாய்க்க தென் மேற் கால சவளக் கி.ை ܐܳܦܶܢ ນີ້ தென்னாசியாவிலேயே பெரிதென் பேசப் கிட்டங்கித்தாம்போதி. தெற்கே கண்கiய (ဒ္ဓိ வாவியையும் வயலையும் அண்ண்த்தவ :த்ததர்ய்த் தென்னையும், மரங்களும் செறிந்த துரைவந்திய LD(B. கிழக்கே சாம்பல் பச்சையாய், மரங்களும் கட்டடங்க்ளு ரய் மருதமுனை,
நாடங் காய்கள் போல நாணலில் தொங்கும் தூக்கணங்குரு .
கூடுகள் காற்றில் அலைப்புறக் குருவிகள், சுற்றிப் பறந்து கூட்டில்
புகுந்தும் வெளியேறியும் வாழ்வியலை உயிர் உள்ளதாக்குகின்ற
குறையை தூக்கி எறிந்துவிட்டு
“வாடாமனே ஆத்தில இறங்குவம்' 8 என்றவாறு நடந்து நீரில் இறங்கினார். பேரன் பின்தொடர்ந்தான் எருமைநக்கியை ஊடறுத்து கைகளால் விலக்கி வலையை நீரில்
தொங்க விடத் தொடங்கினார். பெரியதொரு வட்டம் பிடித்து”
வலையை வளையப் போட்டு கதியால் கம்பைச் சேற்றில் நாட்டி : வலையின் இரு முனைகளையும் கதியாலில் முடிந்துவிட்டார். தில்லங்கொட்டைகள் மேற்பரப்பில் மிதக்க வலை நீரை ஆழம்பார்த்து சேற்றைக் கொட்டு நின்றது. வளைச்சலுக்குள் காத்தமுத்துவின் பின்னாலேயே சென்ற பேரன் வலை வளையும் நுணுக்கத்தை உன்னிப்பாக அவதானித்தான்.
காத்தமுத்துவும் மரையாம் மொன்றை வாங்கிக்கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனதுக்குள் மண்டூர் முருகனையும், ஊர்க்கோடியில் கல்லடி முனையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணகி அம்மனையும் தோத்திரம் செய்து கொண்டார். மரையாம்மொக்குப் பிடிக்கம்பின் நுனியை வலக்கையில் ஏந்தி உயர்த்தி நடுப்பகுதியை இடக்கையைக் கவிழ்து தாழ்த்திப் பிடித்து மொக்கை நீரடியை நோக்கி ஓங்கிக் குத்தினார்,
"தூம்திடும்' என்ற சப்தம் ஒலிக்க நீர்குமிழ்விட்டுப்பொங்க நீரலை வட்டங்கள் விரிந்தன. ஆத்துவாளை விலகிக் கலைந்தது. அடுத்து நீரின்மேல் மரையாம்; மாக்கால் ஓங்கிஅடித்தார்.
எருமைநக்கி கலைவு-நீரலை. னே உதயா இப்ப நான் குத்தி அடித்தது போல அந்தப்பக்கமா செஞ்சு போ. நான் இந்தப்பக்கமாப் போறன்.”
* உதயன் முதலைக்குட்டியானான். "தூம் திடும். தூம் திடும். சளாா சளார். தூம் திடும். தூம்
நீர்க்குமிழிநீர்ச்சிதறல். நீர்ப்பொங்கல். நீரலை வட்டங்களின் வியாபகங்கள். ஒருமைநக்கி விலகல் கசங்கல்.பூவழிவு. எட்டநின்ற எருமைகள் சித்தி ஓடின. சில்லித்தாறாக்கள் கிலுகிலுத்துப் பறந்தன. ந்ாணலிண்டக்கொக்குகள் நீர்க்காகங்கள் குருவிகள் கதறி எழுந்து வ்ானில் வட்டமிட்டுப் பறந்தன.
இடுப்பளவு நீரில் எருமைநக்கியை ஊடறுத்து ஊடறுத்து சேற்றில் காலை இழுத்துப் புகைத்து இழுத்துப் புகைத்து. மீன்ராம் மொக்கால் நீர் கிழிய இடித்தும் அடித்தும் அந்த வளைச்சல் ஒரு கலங்கல் கலங்கியது. வலையின் பல இடங்களில் துடிப்புத் த்ெரிந்தது. இருவருக்குமே சர்வாங்கமும் சோர்ந்தது.
சுளிக்குது. ” .
(စျ)## கீழ் மூச்சு வாங்க மரையாம் மொக்கை நீரிலே (3UT LITif. பேர்னும் (3UITL LT66T.
“呜 |#6fiခ်ျ)၊ கை வையாத - நழுவிப் போயிரும்.
.g
r-"•'4, M . .. ss கழில்லாதவன், என்னோடயே வா
இடுப்பில் சுற்றியிருந்த நைலோன் கயிற்றை உருவித் தொங்கலைப பல்லால் கடித்துக்கொண்டார். வலையில் துடித்த இடத்தில் முதலில் கைவைத்தபோது மாட்டிக் கிடந்தது சுமாரான

Page 47
செப்பலி. வெறுப்போடு கழற்றி கயிற்றில் கோர்த்து முடிந்ததுவிட்ட இன்னொரு செப்பலி. பின் சள்ளல். செப்பலி, செங்கணன், மு உற்சாகமானார். அடுத்து சினைவயிற்றுச் செங்கணன் வரால் அதுவு பருமன். நீளம், பவ்வியமாக நாட்டுக்குள் விரல்களைவிட்டு அடுத்தை மடக்கி ஒரு முறி. மரண முறி. நாட்டில் நுழைந்த விரல்களின் பிடித்து மெல்லக் கழற்றி கோர்வையில் இட்டார். வயிற்றுப்பக்க (Q6J6T60D6T6Jíf Gg; சினைவிரால். சள்ளல், செப்பலி, செங்கண என நிறைவான டு.
அடுத்து பலமாய்த் துடித்த இடம் நோக்கி விரைந்தார். வி மிக நிதானமாய்க் கைவைத்தார். அவரால் அவரையே நம்பமுடி எச்சரிக்கையோடு செப்பட்டைகளுக்குள் விரல்களை நுழைத்துப் பி தலையைப் பிடித்து மார்புக்கும் கைகளுக்கும் இடையே மீனைச் எம்பிக்குதித்து வால்பக்கத்தால் மார்பில் உதைத்தது. அனுபவஸ்தர்; மேலும் குனிந்து இரு முழங்கை மடிப்புகளாலும் அணைந்து முழ தலைக்குக் கொடுத்து வலக்கையால் அழுத்தி நெம்பிய நெம்பில் தண்டு உடைந்து கழன்ற செதில்கள் நீரில் மிதக்க வலையிலிரு “மனே! மீன அணைச்சு இறுக்கிப்புடி’ என்னவும் பேரனுட செய்ய இருமனிதருக்கும், நீரில் பலவானான மீனுக்கும் இடையே மனிதர்கள் ஜெயித்தனர். மீனுக்கோ மரணாவஸ்தை நாட்டைப் பு பிடியை இறுக்கி வலக்கையால் பல்லில் கடித்திருந்த கோர்வைக் செப்பட்டைக்குள் நுழைத்து சொண்டுக்கு வெளியே நுனிவெல் திணித்தகையை எடுத்து கயிற்று நுனியைப் பற்றி ஒரு சுண்டு மேலே கிழம்ப மீன் கீழே போக வெற்றி வீரனாய் சாபல்யம் பலித் நிமிர்ந்தார். முழ அகலத்துக்கு,மூன்றடிக்கு குறையாத நீளமுள்ள போட்டுநிறுத்து விற்கும் வியாபாரி ஆயிரத்துக்கு மேல் விற்பா கண்ணகியையும் நன்றி உணர்வுடன் நினைத்துக் கொண்டார்.
சாவகாசமாக, வலையின் மற்றத்துடிப்பிடங்களைச் சோதித்து பட்டிருந்த மீன்களைக் கழற்றிக்கோர்வை செய்தார். பெருமளவில் செப்பலி. அடுத்து சள்ளல். மேலும் ஒரு வரால், ஒரு கருவண்டு றாலுந்தான்.
பேரனின் பரீட்சைக்குக் காசு, உசனாரின் கொடுமதி. சில்லறைக்கடைக்கடன் சுமைகள் தீர்ந்த நிம்மதி மனதை நிறைக்க வலையை கொசுவிக்கொசுவிக் வளையவந்தார். அடுத்த வளைச்சல் செய்யவேண்டும். அந்தப்பாடும் சரியாய் அமைந்தால் குடிலுக்கு கிடுகு வேய்ந்து விடலாம். நினைப்பு வரைவுபடுத்த வலையைக் கொசுவி தோளில் போட்டு, கதியாலைப் பிடுங்கி கையில் பிடித்தவாறு
“கல்லடி முனையி: பேரளுள் புரிவாயம்மா!'
"எண்டிசை போற்று மணன்டுர்வாழ் முருக துன்பங்கள் தீர்ந்து சிறக்கவே அருள்வி கண்ணகை அம்மன் குளு காலத்தில் பாடிய பாடல்க
ஹெலிக்கொப்டர், வி அவர்கள் தலைக்கு மேல்
“于L乐L 于6ü山 L6市 gFgFL gF6IŠŤ LJ6ffff.. வாவி நீர் புள்ளிகள் அலறி வான்பரப்பில் அை தரை நீரில் மிதந்தன. வ6
 
 

ார். அடுத்த எட்டில் ன்னங்கைப்பருமன்
D 6) JITL ILLUFTL LLLDT60T கயால் தலையை பிடியை இறுக்கிப் ம் மஞ்சள் கடுத்த ன் விரால், கைமீன்
ஷயம் விளங்கவே யவில்லை.மிகுந்த டித்து மறுகையால் சிறை செய்தார். எதிர்பார்த்ததுதான். ங்கால் முட்டியைத் ஸ்கழுத்து முள்ளந் ந்து கழற்றினார்.
சொன்னமாதிரிச் ப நடந்த மல்லில் பிடித்த இடக்கைப் கொடியை எடுத்து ரிவரத் திணித்து, சுண்டினார். கயிறு த சந்தோசஷனாய் கொடுவா. துண்டு ன். முருகனையும்
'வாமன, தள்ளிப்போய் இன்னொரு வளைச்சல் வலகட்டுவம்' கூறிக்கொண்டே இடுப்போடு பிணைந்தமின் கோர்வை இழுபட்டுவர நடந்தார். பேரன் மரையும் மொக்குகள் இரண்டையும் இணைத்து மொக்குகள் மேலே ரிய தோளோடு அனைத்துப்பிடித்துப் பின் தொடர்ந்தான்.
'ஹெலிச் சத்தம் கேக்குதப்பு' வடக்கு முகமாய் இருவரும் திரும்பிப் பார்த்தனர். தூரத்தே வாவிமேல் வான் பரப்பால் வக்கா பருமனாய் ஹெலிக்கொப்டர் மிதந்து வந்து கொண்டிருந்தது "இப்பெல்லாம் புள்ளயஸ் பட்டம் விட்டு விளையாடறதில்லை. அதான் இப்ப எலியெல்லாம் பட்டமாப் பறக்குது.
ல் வாழும் கண்ணகித் தாயே! உந்தன் பிள்ளைகள் கஷ்டம் நீங்கப்
ம் தில்லை
ா கந்தா!
வாழ்வு
ITu G86)6u)I த்தித் திருவிழாக்காலங்களில் வசந்தன் கோலாட்டம், ஆடிய அந்தக் ள். சுருதி பிழைக்காமல் பாடிக்கொண்டு திரும்பி நடந்தார் காத்தமுத்து. பக்காவடிவு நீங்கி கொக்காகிப் பருந்தாகி .கழுகாகி.ராட்சகக் கழுகாகி சீறியது . உதயகுமார் இருப்புக் கொள்ளாமல் அண்ணாந்து பார்த்தான். 前。守L于L 于6öf 山6f前.
,于L于L 于6ö前 L6f. ாய் பொங்கிக் கொதிக்க, நாணல் பறவைகளும் சில்லித்தாராக்களும் லமோத எருமைகள் உழக்கிப் பாய மரையாம் மொக்குகள் கைப்பிடி லையுந்தான் .
45)

Page 48
24-06-92. മല്ലേ? Si)
இன்றிரவு 'சுகநலம்” என்ற சுகாதாரக் கூத்துப் பார்த்த துயரத்தில் இதனை எழுதுகிறேன். கூத்துச் செம்மைப்படுத்தல் முயற்சிகள் பற்றி நீங்கள் அல்லது சிவத்தம்பி 54 விமரிசன ரீதியாக எதனையும் எழுதாதது குற்றந்தான் என்பத்ை இல்லையென்று சொல்ல முடியாது.
தமிழ்ப் பாரம்பரியக் கூத்தைப் பேணுதல், செம்மைப்படுத்தல் பற்றி நிறையவே எழுதப்படுகிறது. அதனிலும் கூடவே பேசப்படுகிறது. ஆனால் என்ன செய்வது? எப்படிச் செய்வது? என்பதில் தெளிவற்ற நிலை இருப்பதையே எனது அறிவுக்கு எட்டிய வகையில் உணர்கிறேன்.
கூத்துச் செம்மைப் படுத்தல் படச் சட்ட மேடைக்குள் நிகழ்த்தப்படுவது. பாரம்பரிய அரங்கின் சாரத்தை அகற்றிவிடுவதாகவே அமையுமென நம்புகிறறேன். எமது அடுத்தகட்ட நாடக அரங்க வளர்ச்சி, அரங்க கட்டட அமைப்பில் ஏற்படும் மாற்றத்தில் தங்கியுள்ளதெனவும் நம்புகிறேன். பாரம்பரிய அரங்கும்; நவீன அரங்கும் வேண்டி நிற்பது முப்பக்க பார்லையாளரைக் கொண்ட ஒரு அரங்கக் கட்டடத்தையே என ஊகிக்கிறேன். ஊருக்கூர், பாடசாலைக்குப் பாடசாலை படச்சட்ட மேடை இருக்கும் நிலைமை மாறி முப்பக்கம் பார்வையாளரைக் கொண்ட அரங்கு அல்லது மேடை அமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகிறது.
இதுவரை கால அரங்கப் பரிசோதனை முயற்சி எல்லாம் படச்சட்ட மேடையுள்ளேயே நகருவது போல படச்சட்ட மேடை எங்களை கட்டுப்படுத்தி, இயங்க வைக்கிறது. எனவே புதிய இயக்கத்திற்கு புதிய அரங்க கட்டட அமைப்பு ஒன்றின் தேவை உருவாகியுள்ளதை உணர்கிறேன்.
இங்கு நிகழும் கூத்துக்களை பார்க்கும் பொழுது என் மனதில் படுவதெல்லாம். ஏதோ செய்ய வேண்டும்! என்ன செய்ய வேண்டும்? எப்பிடிச் செய்ய வேண்டும்? ஏன்செய்ய வேண்டும்? என்ற தெளிவின்மை $(T601.
நவீன நாடகங்களைப் பொறுத்தளவில் புதிய தேடல் களும் படைத் தல களும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், பெரிய ஆதரவுடன் பழைய குருடி கதவைத் திறவடி நிலைமை பலமடைவதையும் அவதானிக்க முடிகிறது. இவற்றையெல்லாம் வெற்றி கொள்வதே இன்றை தேவை. شہیر 5 ജൂഞ്ഞ[] ஒஆத்தி
 
 
 

சுந்தர ராமசாமி நாகர்கோவில் 13. O.92
அன்புள்ள மெளனகுரு அவர்கட்கு,
உங்கள் கடிதத்துடன் உங்கள் மகனின் து
கவிதைகளையும் விபுலானந்த அடிகளைப் பற்றிய த்
உங்கள் கட்டுரையையும் இணைத்திருப்பதாக இ எழுதியிருந்தீர்கள் இரண்டுமே இல்லை. நீங்கள் இணைக்கத் தவறி விட்டீர்களா, அல்லது இங்கு தவறி விட்டதா? என்பதை இப்போது நிதானிக்க முடியவில்லை.
விபுலானந்த அடிகளைப் பற்றி இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று செ. யோகநாதன் எழுதியது. மற்றொன்று பெ.க.மணி எழுதியது. இரண்டுமே அறிமுகம் என்ற அளவில் எனக்கு உபயோகமாக இருந்தன.அடிகள் மீது மிகுந்த மதிப்பு 6, 5 Lil Lg). தமிழுக் கு உண்மையான தொண்டாற்றியிருப்பவர்கள் பலருக்கும் தெரியாமல் : இருக்கிறார்கள். மேலோட்டமானவர்கள் மிகுந்த புகழ்
பெற்றிருக் கிறார்கள் கலாச் சாரவாத ே
அரசியல்வாதிகளின் தயவில் வாழ வேண்டிய பரிதாப நிலைதான் இன்னும் இருக்கிறது. அங்கு எப்படி என்று : தெரியவில்லை.
உங்கள் மகன் முதியுள் ள முழுக்
கவிதைகளும் அவருடைய நல்ல புகைப்படம் ஒன்றும் :
எனக்கு வேண்டும். நூ. மானின் கவனத்தில் அவர் இருந்து கொண்டிருப்பது அவருடைய வளர்ச்சிக்கு நல்லதாக அமையும் என்று நினைக்கிறேன். 臀
ஆண் குழந்தைகள் நடனம் பயிலுவதில் எனக்கு விருப்பமில்லை. இது ஒரு உணர்வு பூர்வமான நிலைதான். ஆனால் சிறு வயதிலிருந்தே இந்த எண்ணம்தான் எனக் குத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அவர்கள் ஆடுவதைப் பார்ப்பதை எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறேன். உளவியல் ரீதியான காரணம் கூட இதற்கு இருக்கலாம்.
நீங்கள் இந்தியா வருவது எந்த நிலையில் இருக்கிறது? அதுபற்றி எழுதங்கள். இந்த ஆண்டில் កាហ្វ្រល័យនៅ?
அன்புடன்,

Page 49
12-12-95
அருமை மெளனகுருவுக்கும் சித்ரலேகாவுக்கும்,
வணக்கம். ஆன கணினி மறைவு எண் னை மிகவும் பாதித் பட்டது. கடைசியாக அவனும் உங்கள் பல க லக் கழகத்து மாணவி ஒரு வரும் முல்லைத்தீவு) பித்தன் பற்றிய சில தகவல்களைக் கேட்டுவந்தார்கள். எனது சின்ன மகளுக்கு ‘யோக்கட் வாங்கி வாறதாகச் சொல்லிச் சென்றான். இப்படி அவன் கதை முடியும் என்று யார் எண்ணினோம்! மக்கத்துச் சால்வை கதையை எழுதிவிட்டு மிகவும் சங்கடப்பட்டேன். ஊரில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி. உண்மையை மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அல்லது புலன்விசாரணையை மேற்கொள்ளலாம். கதை சொல்லலாமா, எனவே கதையாக வந்ததோ அல்லது அது கட்டுரையாக ஒரு காலம் கடந்த செய்தியாக ஆகிவிட்டதோ என அவதிப்பட்ட வேளையில் ஆனந்தனிடமிருந்து முதல் கடிதம் வந்ததோ.
இதோ அவன் எழுதிய கடிதவரிகளிலிருந்து * நாஞ்சில் நாடனுடைய உப்பு என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்த பின் இரண்டு மூன்று வருடங்களுக்கு எந்த ஒரு நல்ல சிறுகதையும் கிடைக்காமல் புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையையுமே திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு வாழ்ந்த எனக் கு மக்கத்துச்சால்வை’ வாராது வந்த மாமணியாய் நாதந்தான் அது நாரத வீணையாய் - நம்பிரான் கண்ணனின் வேய்குழல் இன்பமாய் இருந்தது. இந்தக்கதையை வாசித்த கலாநிதி மெளனகுருவும் இதைப்பற்றி சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனார். கம்பை எடுத்து சலாம் வரிசை போட்டுவிட்டு அந்தக் கம்பை சுழற்றுவதைப் பற்றி எழுதியிருந்தீர்களே அதை அந்தக் கால வழக்கில் சொல்வதானால் அட்சரலட்சம் பெறும்
கடிதத்தைப் பார்க்கும்போது எனது கண்கள் பனிக்கின்றன. எனக்கு விதிக்கப்பட்டது இத்துடன் முடிகிறது. நான் போகிறேன் என அவன் போய்விட்டான். நாமெல்லாம் நரகத்துள் வாழ்கிறோம். நண்பர்களே! ஹெலிச்சப்தமும் ராணுவத்தினரின் பார்வையும் எனக் குப் புதிதாகப் பயத்தை உண்டுபண்ணுகிறது. ஐம்பது வயது வரும் வேளையில் ஐந்து வயதுக் குழந்தையின் பயம். யாரிடம் சொல்வது? நானும் ஆனந்தனும் பேசும் மொழியாலும் வாழும் நிலத்தாலும் தமிழர்களே! அது நமது அடையாளம். அதனைக் கடந்துதான் மற்றதெல்லாம். ஆனந்தன் எனக்கு மனிதனாகவே தோற்றம் தந்தான். மறையும் தருணத்திலும் அவன் மனிதம் காத்தவனாகவே மறைந்து போனான். அவனைப் பற்றி பலருக்கும் எழுதிவிட் டேண் கொஞ சமாவது துணி பம் குறைந்தபாடில்லை. உயர்ந்த எண்ணங்களாலும் ஒன்றுபட்ட உணர்வுகளாலும் இணையும் அன்பிற்கு இவ்வுலகில் ஈடில்லையோ அதன் பிரிவு மரணத்திலும் கொடியதோ? நான் விடைபெறுகிறேன். வத்சலாவுக்கு எனது அன்பைக் கூறுங்கள்.
என்றும் நேசமுடன்,
کھیل!" *
616YՆ)61606IL),
 

தாயகம் திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம். அன்புள்ள மெளனகுரு, 1-10-1991
உங்கள் இனிமையான கடிதம் கிடைக்கப்பெற்றேன். நீங்கள் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்று விட்டீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இங்கு எங்கள் துறைக்கு நீங்கள் இல்லாதது குறைதான் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. இங்கு உங்கள் தேவையை விட, மட்டக்களப்புக்கு உங்கள் தேவை மிக அத்தியாவசியமானது. உங்கள் முத்திரை இங்கு தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இங்கு உண்டு: அது தொடரும். தேவை ஏற்படும் வேளைகளில் உங்கள் துணை நாடப்படும்; அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு.
உவ்விடத்தில் ஆயிரம் சவால்கள் உங்களை எதிர்நோக்கலாம்; அவைதான் உங்களைப் பணிசெய்யத் தூண்டுவனவாக அமையட்டும். இங்கு இன்னும் நாங்கள் ஆயிரம் சவால்களை எதிர்நோக்குகிறோம். அவை எமக்கு உற்சாகத்தைத் தான் தருகின்றன. எமது நாடகப் பணிகளையே இல் லையென்று ஆக்கிவிட பல அணுக்கத்தொண்டர்கள் பல மட்டங்களிலும் படாத பாடு பட்டு வருகின்றனர். இருப்பினும் நாம் அஞ்சவில்லை; தயங்கவில் லை; சோரவில்லை. எமக்கு மடியிற் கனமுமில்லை, ஏற ஏணிப்படிகளும் தேவையில்லை. எங்கள் வழி தெளிவானது; அந்தத் தெளிவில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு நம்பிக்கை எமக்குத் துணிவைத் தருகிறது. எமக்காக நாம் எதையும் செய்யவில்லை; இதுவே எமது துணிவின் அத்திபாரம்.
உங்கள் துறையும், உங்கள் தளமும் சரியாக இணைகின்ற இடத்தில் இப்பொழுது நீங்கள் பணியினை ஆரம்பித்துள்ளீர்கள். ஏற்கனவே நீங்கள் இங்கு பணிசெய்த வேளையில் பெற்றுக் கொண்டுள்ள அனுபவங்களை அடிப்படையாகக் வைத்துக்கொண்டு நீங்கள் உங்கள் காரியங்களைத் திட்டமிடலாம். 1.சிறுவர் அரங்கு 2.பாடசாலை அரங்கு. 3. பல்கலைக்கழக அரங்கு 4. சமூகஅரங்கு. என வகுத்துக் கொண்டு செயலாற்ற முடியும் இவை அனைத்தையும் சாதிப்பதற்கு முதலில் ஒரு அர்ப்பணிபுள்ள கலைஞர் குழுவை நீங்கள் அமைத்துக்கொள்வது நல்லது. சுயநலம் இல்லாதவர்கள் தலைமையை ஏற்றுப் பணிபுரியும்துணிவுள்ள நம்மவர்களை தேடிக்கொள்ளுங்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக, தமிழர்தம் தேசியநடன தேசிய இசை வடிவம் என்ற ஒன்றை உருவாக்கும் பணி உங்களது உயர் குறிக்கோளாக அமையட்டும். அதனை நன்கு திட்டமிட்டு ஆய்வு செய்து நடைமுறைப்படுத்துவது நல்லது.
வின்சன்ட் மகளிர் கல்லூரியில் தவராஜா (மனோ) உள்ளார். விரைவில் கிருபாகரன் உவ்விடம் வந்து விடுவார். றோகினியை உங்கள் நுண்கலைத் துறையுடன் இணைத்துக் கொள்ளமுடியுமாயின் நல்லது. இன்னும் டங்களுக்குத் தெரிந்த தெரியாத எத்தனையோ பேர் இருப்பார்கள். மட்டக்களப்பின் கலைவடிவங்கள் யாவும் டங்கள் துறைமூலம் புதுப்பொலிவு பெறட்டும். அவற்றை ஆடுகின்ற கலைஞரின் தளத்தில் வைத்து அவற்றின் சம்மையை, வகைத் தூய்மையைப் பாதுகாக்க பேன
ഴ്ച, സ്ക്-്
'കര്ഗ്ഗൿ)
& ?

Page 50
நீர்கொழும்பு O9-3-92
அன்புள்ள மெளனகுரு
நலம்; நாடுவதும் அதுவே.
நான் எழுதிய கடிதங்கள் கிடைத்திருக்கும். உம்மிடமிருந்து நான் கேட்டிருந்த கைலாஸைப்பற்றிய பல்கலைத் தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் நான் எழுதிக்கொண்டிருக்கும் நூலில் பல்கலைக்கழக அத்தியாயத்தை இன்னும் முடிக்கிவில்லை. எனவே தயவுசெய்து பல்கலைக்கழக குறிப்புக்களை விரைவில் அனுப்புமாறுவேண்டுகிறேன்.
பிப்ரவரி 2ந் திகதி கைலாசபதி நினைவுப் பேருரையை நிகழ்த்தினேன். தலைமை வகித்த தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் என்பேருரையை எழுதித்தருமாறு கேட்டார். எழுதியனுப்பினேன். இரண்டுவாரங்களாகிவிட்டன. இன்னும் பிரசுரிக்கக் காணோம்.
என்பேருரைக்கு முதல் நாள் கைலாசின் வீட்டிற்குச் சென்று மனைவி சர்வத்துடன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினோம்.
தாயகம் காரர் கைலாசைப் பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். பேராசிரியர் கைலாசபதியின் அரசியல் என்னும் தலைப்பில் கட்டுரையை எழுதியனுப்பினேன்.
வீரகேசரியிலிருந்தும் கடிதம் வந்தது. மீண்டும் இலக்கிய பலகணி”ஆரம்பிக்கப் போவதாகவும் நானும் எனது நாவல்களும் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று அனுப்புமாறு என்னை கேட்டிருக்கிறார்கள்.
தேவராஜின்அமைச்சிலிருந்தும் கடிதம் வந்திருக்கிறது. மே 7, 8, 9, 10 ஆகிய திகதிகளில் தேசிய தமிழ் சாகித்திய விழா
ஒரு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இந்நிகழ்ச்சியில் பல சிறந்த படைப்பிலக்கிய கர்த்தாக்கள் கலந்து கொண்டு அவர்கள் எவ்வாறு எழுதினார்கள் என்பது பற்றி எடுத்துச் சொல்லவிருக்கிறார்கள் என்றும் இந்நிகழ்ச்சியில் என்னையும் பங்குபற்றுமாறும் கேட்டிருக்கிறார்கள். தலைப்பு: படைப்பும் ஆளுமையும்- நான் எப்படி எழுதினேன்’ பேச் சின் எழுத்துப் பிரதியையும் இம்மாதமுடிவுக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினால் பெப்ரவரி விருது வழங்கும் விழா நடைபெற்றது. எனக்கும் விருது வழங்கி
மூலம் தெரிந்திருப்பீர் என நினைக்கிறேன். இது இருக்க
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி 1990 ஜனவரியில் தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இக்கருத்தரங்கில் கலந்து
 

பெண்களும் தொடர்பு ஊடகங்களும் என்னும் தலைப்பில் மேற்படி நூலாக முன்னணி வெளியிட்டிருக்கிறது. இதில் சித்திரலேகாவின் இரு கட்டுரைகளும் உள்ளன. இந்த நூல் உமக்கும் கிடைத்திருக்கும் . இதில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் கனதியானது.
சித்திராவின் தமிழ் இலக்கியமும் பெண்களும் - சில சவால்கள், பால் அடிப்படையிலமைந்த தொழிற்பாகுபாடு ஆகிய இரு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மிக அருமை. ஆய்வுத்துறையில் அவக்கு நல்ல திறமை இருக்கிறது. சொல்வதற்கு துணிச்சலும் இ இருக்கிறது. சித்ராவின் வளர்ச்சி என்னைப் பூரிக்கச் செய்கிறது.
நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து வருகிறேன். 1953ல் ஆணும் பெண்ணும் என்னும் எனது நூல் இந்தியாவில் வெளி வந்தது. இதில் ஆண்- பெண் சமத்துவத்தை வற்புறுத்தியுள்ளேன். நான் : தொழிலாளி, ஜனவேகம் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்த 踢 காலத்திலும் பெண்விடுதலையைப் பற்றி பல கட்டுரைகைள் : எழுதியிருக்கிறேன். மார்ச்சு 3ந் திகதி சர்வதேச மாதர் தினத்தை யொட்டி வரும் ஜனவேகத்தில் பெண் இனத்தின் உரிமைகள் - 2 விடுதலை சம்பந்தமாக பல கட்டுரைகள் பிரசுரித்துள்ளேன். எனது வானொலி நாடகங்கள் சில பெண் அடிமைத்தனத்திற்கு எதிரானவை. சொல் லப் போனால் சகல விதமான : அடிமைத்தனங்களையும் எதிர்த்தவன், பேசியவன் போராடியவன் இந்தவகையில் பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதிலும் முன்னின்றேன். எல்லாவிதமான அடிமைத்தனங்களிலும் பார்க்க பெண்ணடிமைத்தனந்தான் மிகக்கொடுரமானது. தாய்வழிச் சமுதாயம் வீழ்த்தப்பட்டு தந்தைவழி சமுதாயம் ஏற்பட்டதிலிருந்து எல்லாச் சமுதாயங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. அதே வேளையில் தற்காலத்தில் பெண் இனத்தின் விழிப்புணர்வையும் எழுச்சியையும் காணமுடிகிறது. 毅
பொதுவாக பெண்ணடிமைத்தனம், பெண் இனத்துக்கு மட்டும் தீங்கானதல்ல; முழுச்சமுதாயத்துக்குமே தீங்கானது. மு னி னேற்றத் துக்கு முரட்டுத் தனமான த டைக் கல பெண்ணடிமைத்தனமுள்ல; எந்தவொரு சமுதாயமும் நீதியானதாக நாகரீகத்தில் பூரணத்துவம் பெற்றதாகக் கருதமுடியாது.
எனவே சித் திரா விண் கட்டுரைகள் என் னைக் கவர்ந்தமைக்கு நியாயமுண்டு. உம்முடைய மகாபாரதம் ஆய்வுக் கட்டுரை எந்தளவில் இருக்கிறது? பதில் எழுதுமாறு வேண்டுகின்றேன்.
அன்புடன்

Page 51
அன்பு நிறை மெள,
109.86 தேதிய கடிதம் - அந்த நீண்ட கடிதம்- அதாவது மெளவின் மெளன உடைவு - வந்து நெஞ்சில் இனிமைபடரச் செய்தது என்பதைவிட நெஞ்சினுள் எதையோ உருளச் செய்து தொண்டைக்குள் எதையோ அடைத்தது என்று உண்மையைநான் ஒப்புக்கொண்டால் அங்கிருந்து நீ என்னைப் பகிடி பண்ணினாலும் -அது எனக்கு கேட்கவா போகிறது? இவன் என்ன குழந்தையா இன்னும் முதிர்ச்சி பெறவில்லையா - என்றெல்லாம் கேட்கக் கூடத் தோன்றும் இல்லையா?
நெஞ்சிலே இளமையில் பசுமையாய் பதிந்தவை இன்றும் - முதுமையை எட்டிப்பிடிக்கப்போகும் நடுமையிலும் அதே கால உணர்ச்சிக் கோலத்தைத் தரவேண்டும், மாறக்கூடாது என்பது தான் எனது ஆசை.
எனது ஆரம்ப கொழும் பு வாழ் கி கை யை எண்ணிப்பார்க்கிறேன். பல நாடகங்களைப் படித்தமையையும் சில நாடகங்களைப் பார்த்தமையையும் நினைவு கூருகிறேன். அவைபற்றிய எனது கருத்துக்களை மஹாகவி, சிங்காரவேலு, முத்துலிங்கம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டமையையும் என்னை புரிந்து - என்னிடம் ஏதோ ஆற்றல் இருக்கிற தென்று அவர்கள் தலைப்பாகை கட்டி நாடகப் பயிற்சி பெற ஊக்குவித் தமையையும் நினைக்கிறேன். இடையில் வாசகரைக் காண நேர்ந்ததும்- அவர் எனக்குத் தந்த அளவற்ற ஊக்கத்தையும் நினைக்கிறேன். மக்கின் ரயர் , ஐராங்கனி ஆகியோர் தந்த பயிற்சியை நினைக்கிறேன். அதே கால கட்டத்தில் லும்பினி அரங்கில் சங்காரம் மேடையேற்றி எனது பயிற்சி எனது அறிவு அனைத் தும் எங்கே சங்கமமாகவே ணி டும எண் று உதாரனோபதேசம் செய்த அந்த வழிகாட்டியையும் நினைக்கிறேன்.
நான் நாடகனாக வாழ எனக்கு வழி திறந்து தந்த நாடோடிகளை, கூத்தாடிகளை, அம்பலத்தாடிகளை , நடிகர் ஒன்றியத்தை, நாடக அரங்கக் கல்லூரியை - இவைகளை - இவர்களை - ஒவ்வொருவராக எண்ணுகிறேன். எங்கள் ஆசான் வித்தியை பெருமையோடும் நன்றியோடும் நினைக்கிறேன். தனது அறிவு உளிகொண்டு என்னில் ஆங்காங்கே செதுக்கல்கள் புரிந்த சிவத்தம்பி அவர்களை நினைக்கிறேன்.
அந்த நாட்களில் உமக்கு தெரியாத ஒன்றையும் நினைக்கிறேன். மக்கின்ரயரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலம் , பயிற்சி த் தவணை முடிவில் பயிற்சியாளர்கள் - சில 2, 3 காட்சியமைப்புக்கள் நிகழ்த்தவேண்டும். சங்காரம் பார்த்த கையோடு - இந்த படைப்பு முயற்சி - பரிசோதனை - எனவே, ஆட்டவடிவில் ஒரு கிளித்தட்டு மறித்தல் (சங்கு பித்தளை சருகு பித்தளை) ராகத்தில் தமிழில் சில வரிகள் எழுதி, நாய்க்கு உணவளிக்கும் (ஏமாற்றி) பயிற்சி. இவற்றை - சங்காரத்திலிருந்து பெற்ற அருட்டுணர்வோடு - வர்க்க சுரண்டல் என்ற பேரில் நான் - நிகழ்த்திக் காட்டியபோது அந்த வேளை பிரசன்னமாயிருந்த
குளம்-9
 

அத்தனை ( எனது) நாடக விரிவுரையாளர்களும் ஹென், நாமல் வீரமுனி , மக் , பேர்சி கொலின் தோமே, சுகதபால, இவர்களும் இன்னும் பலரும் ஏகோபித்தபடி பாராட்டியமை யும் - ஹென்றி - 'இந்த மாணவனிடம் இன்று நாங்கள் நிறையப் படித்துக் கொண்டோம் - எங்கள் படைப்புக்களில் இப்படியான உத்திகளைக் கையாளவேண்டும்” என்று கூறியமையும் இந்த ஆட்டங்களை என்விருப்பப்படி நான் புகுத்த 10 வருடங்காத்திருந்து பொறுத்தது போதும் வடிவம் பெற்றதும் -
உனது சங்காரம் தந்த அருட்டுணர்வே என்று எப்பொழுதாவது உன்னிடம் நான் இதுவரை கூறவில்லை யென்றால் - மெள என்னை மன்னித்துவிடு. சத்தியமான உண்மை. ஓபD.
அது ஒரு பக்கம். நடிகனாக என்னை இனங்கண்டவன் - எங்கள் சுந்தா. 'அபசுரம் எனக்குத் தந்த நிறைவு வேறெதுவும் தரவில்லை. சிறந்த நடிகனாகப் பரிசுபெற வைத்தவனும் சுந்தா (விழிப்பு)
பத்தண்ணா.
என்னை தர்மநிலையில் நின்று விமர்சித்தவர்கள் - ஊக்கமளித்தவர்கள் - அன்போடு தட்டிக் கொடுத்தும், வேண்டியபோது தலையில் குட்டுக் கொடுத்தும் - எனக்கு எனது இடத்தைப் புரியவைத்தவர்கள் சித்ரா, ஆசள.ஏ.சுந்தா, முத்துஇவர்கள் மற்றவர்களுடைய விமர்சனங்களை நான் மதிக்கவில்லை (உம்முடையதையும் உட்பட) ஒன்றில் ஐஸ்வைப்பார்கள் அல்லது தூக்கி யெறிவார்கள். ஆனால் எனது கண்ணியத்துக்குரிய விமர்சகர்களைச் சந்திக்கும் போது வேலை இன்ரவியூவுக்கு போகும் உள்நடுக்கம் எனக்கு.
அதே சமயம் கோடை போட்ட மறுதினமும், கந்தன் கருணை போட்ட மறுவாரமும் - அந்தப் பெரிய கைலாஸ் தந்த மதிப்புரை - எவர் என்ன சொன்னாலென்ன - நான் நாடகத்தில் ஒரு மகா புருசன் தானைய்யா போகட்டும்
இன்று நான் ஒரு செல்லாக் காசு. வெறும் உலோகக் கட்டி அவ்வளவுதான் என்றாலும் பத் தண்ணா என்னை விட்டபாடில்லை. 'மீண்டும் ராமாயணம் , மீண்டும் பாரதம் 'பிரதி அனுப்பியிருக்கிறார். தயாரிக்கப்போகிறேன். ஆள்வசதி இல்லை. என்றாலும் பயிற்சி இருக்கட்டுமே.

Page 52
நொந்தபோயிற்றென்றுதான் நினைத்தேை முள்ளிடுக்கில் சிக்கிய பூக்கொம்பு போலாயிற்று இன்று அத ஊனம் வழிகிறத ஒரு வழியுமற்றக் கண்வெடித்த மயிர் உதிர்ந்த மண்டைகருகி முண்டமாயிற்ற தவாலை அடித்த அடித்த வதங்கிக் கிடந்தத அதன் வளியீகரத்தை நாய்களும் பேய்களும் தின்ற காட்சி வானத்தில் உறைந்த போயிருக்கு காதறுந்த மரங்களும் கண்ணிழந்த தெருக்களும் அலறி அலறித் தடிக்கின்றன சிறபொட்டு நிழலில்லா வனமாகிற்ற அத இப்போத வந்தநின்ற பச்சையானையின் கீழடி நிழலிலி உறைந்திருந்த ரத்தம் கடச்சலிடுகின்றத நாக்கிழந்த பேச்சாளனாக மூசிமூசிக் கத்தகிறது அதன் கனவுகளைப் பாம்புகள் திண்கின்றன எல்லாவற்றையும் யோசித்த யோசித்த புழுவானேண் புழுமனிதன்
 

கருணாகரன்
அப்பாவின் தோள் மீது. அம்மாவின் மடிமீது. அண்ணாவின் சைக்திரிைலே).
நிலா நிலா ஒடிவா! நில்லாமல் ஓடி வா! பாட மன ஆசை ~ எனில் பகலில் உனைக் கரனேன்! வீடு புகுந்த ~ இருளில் முழுசுகிற வேளையில்தான் வீதிவலம் வருவாய் . எனில்..?
வேண்டாம்! நீ அங்கேயே ஆறு என் அம்மா அழுவது போல் உன் அம்மாவும் அழவிரும்பேன்.
தோளில் எனைத் தாக்கி வைத்தத்
தொம் தொம் எனத் தள்ளி. வேர்த்தச் சிரித்த அப்பா. வயலில் ஒரு காலிழந்தது.
பார்த்தச் சிரி - இந்தப் பக்கம் வர வேண்டாம்! நிலா நிலா ஓடி வா! நில்லாமல் 'ஒட வா!
தளம்-9

Page 53
- வாரித்தடம்டபி.
சிறு சஞ்சிகையின் வாழ்வு- நீடித்து இருத்தல் - அதன் சாத்தியம் - இவை உண்மையான இலக்கிய ஆர்வலர்களினதும், அபிமானிகளினதும் படைப்பாளர்களினதும் பங்கேற்பு களிலும்,பங்களிப்புகளிலும் தங்கியுள்ளது. இதனைப் பெற்றுக்கொள்ள முடியாத சிறுசஞ்சிகைகளின் வாழ்வு அல்பாயுசுடன் முடிந்து விடுகின்றது.
களம் எதிர்பார்த்த ஆதரவு இன்னமும் முழுமை பெறவில்லை. இன்றைய மரணத்துள் வாழ்வில் களம் சென்றடைய வேண்டிய கைகளுக்கு இன்னமும் சென்றடைய வில்லை.
களத்தின் தொடக்க கால ஆதரவாளர் களும் பங்களிப்பு செய்தவர்களும் இன்று பல்வேறு நாடுகளில் அவர்களில் அனேகருக்கு களம் மீண்டும் வெளிவருவதும் அறியப்படாத செய்தி.
களம் இன்னும் யாழ் மண்ணில் நுழையவில்லை. இதுவும் ஒரு துக்கம்.
களம் புதிய நேசிப்பாளர்கள் பலரது பங்களிப்பினை பெற்று
வருவது ஒரு ஆறுதல். இந்த ஆதரவுக் கரங்களின் கைகோர்ப்பு இன்னும் விசாலிப்பாகுதல் வேண்டுமென்பது பெரும் எதிர்பார்ப்பு.
களம் பண பலத்துடன், பக்க பலத்துடன் ஆரம்பிக்கப் படவில்லை. ஆனாலும் ஒரு கால ஒழுங்கில் வெளிவர முடியாமல் தத்தளிப்பதற்கு பணத்தட்டுப்பாடு ஒரு காரணமே அல்ல. களம் தரத்துடனும் கனத்துடனும் வனப்புடனும் வெளிவர வேண்டும் என்ற பிடிவாதமே களத்தின் வருகையை மிகவும் தாமதப்படுத்துகின்றது.
 

களம் ஒருவர் இருவரின் படைப்புகளை அரங்கேற்றுவதற்காக புனர்ஜென்மம் எடுக்கவில்லை.
எல்லா தரப்பினரினிதும் பங்களிப்புகளுடனும் களம் கனத்து பொலிய வேண்டும் என்ற பேராசையால் களத்தினை ஒரு கால ஒழுங்கில் கொண்டு வர முடியாமல் உள்ளது.
நல்ல படைப்புக்களுக்காக ஏங்கும் களம் பலரிடமும் பல இடங்களிலும் பலரூடாகவும் வருந்தி, கேட்டு, பெறும் படைப்புகள் சில சமயம் களத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடைத்தாகாத சந்தர்ப்பங்களில் பிரசுரமாகாதவிடத்து படைப்புகளை தந்தவர்களின், கேட்டுப் பெற்று உதவியவர்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் மட்டுமல்ல புறக்கணிப்புக்கும் உள்ளாக நேரிடுகின்றது.
இந்த கொடிய வேதனைகளிலிருந்து மீள முடியாமல் உள்ளது. எமது பெருமதிப்பிற்கும் அபிமானத்திற்கும் உரியவர்களின் நல்லுறவையும் நட்பினையும் களத்திற்காக இழக்க நேரிடுவதை தாங்க முடியாமல் உள்ளது. மனம் சோர்ந்து துவண்டு போய்விடுகின்றது.
உண்மையாக எமக்கு எந்தப் பக்கச் சார்புமில்லை. யாரையும் ஒதுக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை யாரையும் வெளிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ இல்லை.
கோபம் வைக்காதீர்கள். களம் வாழ அமுதூட்டுங்கள். எனது விண்ணப்பம் இதுவே.
SF SR
o
இந்து சமய கலாசார திணைக் களத்தின் பணிகள் பன்முகப்பட்டு விரிவடைந்து செல்வது மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரியது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் அது தன் பணியினை சிறப்பாக செய்து வருகின்றது. இப் பெரும் பணியில் பங்கேற்று துணையாய் உழைத்து வரும் அனைவரையும் களம் பாராட்டுகின்றது. இந்த ஆண்டில் இதன் பணி மேலும் விரிவடைய எமது வாழ்த்துக்கள்.
N
*
崇
பாரிசில் இருந்து சிறுகதைக் கென்றுஅம்மா சிறு சஞ்சிகை வெளிவருகின்றது. இதுவரை நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. இதழுக்கு இதழ் பொலிவும் கனமும் பெற்று அம்மா துளிர்க்கின்றது. அம்மாவில் வெளிவந்த சிறுகதைகள் ஈழத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மறுபிரசுரமாவதும் குறிப்பிடத் தக்கது. புலம் பெயர்ந்த சிறந்த புதிய இளம் எழுத்தாளர்களையும் அம்மா அடையாளம் காட்டி வருகின்றது.
அம்மாவை களம் வாழ்த்துகின்றது. புவனனுக்கு பாராட்டுக்கள்.
米 米 米 米
உயிருடன் இருக்கும் பொழுதே பல அஞ்சலிக் கூட்டங்கள் நடை பெற பாக்கியம் பெற்றவர் எமது முதுபெரும் மறுமலர்ச்சி எழுத் தாளர் அ.செ.மு. அவர்கள்.
வறுமையின் பிடியில் நோய்களின் தாக்கத் தில் வயோதிபத்தின் முடிவில் நாட்களை ஒட்டிக் கொண்டி ருக்கும் அன்னா ரின் இறவாத இறப்புக் காக ஏங்கிக்கொண் டிருந்தவர்கள் போல இரங்கல் அஞ்சலிக் கூட்டங்கள் நடாத்துவதில் முண்டியடித்தவர்கள் அவர் வாழ்கின்ற காலத் தில் அவருக்கு
YYeLL S 5 O

Page 54
என்ன உதவிகளை செய்தார்கள். நீலிக் கண்ணிர் வடிப்பதில் மட்டும் எம்மவர்கள் அசகாய சூரர் களே.
S4 4اح 4 مجیح ZN ZN ZN 74N
பிரான்சில் இருந்து தமிழ் அகதிகள் இலக்கிய வட்ட வெளியீடாக அரசியல் தத்துவார்த்த விமர்சன ஏடு "சமர்’ தமிழில் வெளி வருகின்றது. இதுவரை 22 இதழ்கள் வெளி வந்துள்ளன.
பெண்களும் இட ஒதுக்கீடும்
இந்தியாவில் அரசியலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் அரசியல் கட்சிகளினால் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும் கூட நடைபெற்ற லோக்சபா பொதுத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. எந்த ஒரு அரசியல் கட்சியும் கூட 33% இட ஒதுக்கீட்டை கணக்கில் எடுத்துக்கொண்டாக தெரியவில்லை. 10 % இட ஒதுக்கீட்டை கூட வழங்கவில்லை. வாக்காளர் தொகையில் 50/50 பெண்களாக இருந்தும் பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இல்லாத நிலையே இதற்கு காரணம். இலங்கையிலும் பெண்களுக்கு அரசியலில் 25 % இட ஒதுக்கீடு வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலிக்க ஆரம்பித துள்ளது. பெண்கள் அமைப்புக்கள் இது விடயத்தில் தீவிர கவனமும் நடவடிக்கைகளும் எடுப்பதற்கான அறிகுறிகள் பிரகாசமடைந்து வருகின்றன.
இது விடயத்தில் களம் தனது பூரண ஆதரவினை பகிரங்கப் படுத்திக் கொள்கின்றது.
களத்தை பொறுத்தவரை இலங்கை அரசியலில் பெண் களுக்கு 50/50 இட ஒதுக்கீடு வழங்கப்படுவது மிகவும் நியாயமானது. நியாய பூர்வமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் பொழுது ஏற்படும் போராட்டங்கள் வெற்றி பெறும் பொழுது கோரிக்கையின் விகிதம் மேலும் அதிகரிக்கவே செய்யும், 25 % இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுமேயானால் . எதிர்காலத்தில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு 25 % ஆகவாவது இருத்தல் வேண்டும என்று ஆண்கள் போராட வேண்டியும் ஏற்படலாம்.
aa. ata Atg
7N 7N 74N
※
ஈழத்து தமிழ் இலக்கிய பன்முக நடவடிக்கைகளில் பத்மநாப ஐயர் அவர்களின் பங்களிப்பு வரலாற்று புகழ் மிக்கது. ஆனால். அது முறைப்படி முழுமையாக பதிவு செய்யபடாதது பெருங் குறைபாடு.
இலண்டன் நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்கம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்தல் வே ணி டும் களத் தின் வளர்ச் சி யிலும் இருத்தலிலும் கூட, பத்மநாப ஐயர் அவர்கள் மிகுந்த கரிசனையுடன் உதவி வருவதை மிகுந்த நன்றி யுடன் களம் நினைவு கூருகின்றது.
இலண்டன் நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்கம் தனது: மூன்றாவது சிறப்பு மலரை 1998 ஏப்ரல் மாதத்தில் வெளியிடு வதற்கான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த பணியிலும் அவரின் பங்களிப்பே அதிகம் இருப்பதாக அறிய முடிகிறது.
 
 
 
 
 
 
 

泛函函盘
rஜ் கடிதத்தன்
வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
வெட்கத்தில் 'பரா லைற்றாய் ஒளிர்பவள் றோட்டுச் சோதனைச் சாவடி போலனன்
இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள் காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள் வீட்டைத் தேடிப் பிடித்துமே எந்நிலை
விரைந்து சொல்வி வருகமுட் கம்பியே.
இந்தக் காலத்துப் பாட்டு வரிகளாய்
இடையது புரியாமலே நின்றிடும் முந்த நாள்வந்த கட்சிகள் போலவள்
முகத்திலே நீண்ட மூக்கதும் நின்றிடும் வந்து போகிற கப்பல் ஒழுங்குபோல்
வார்த்தைகள் வெகு அருமையாய்ப் பேசுவாள் எந்தன் தேவியைக் கண்டுமே எந்நிலை
எ.குக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்
மேசை லாம்புச் சிமினியை போலவள்
மேனிக் கட்டு வளைவு நெளிவதும் "ஆசைப்பிள்ளை’ ஏற்றமாய் அன்னவள்
அங்க ஜாடையும் குரற்குளிர் ஓடையும் பாஷையூர் மணல் போலவள் பற்களில்
படிந்து நின்ற வெற்றிலைக் காவியும் தேச மெங்கும் வலம்வரும் கம்பியே
தேடிநீ கண்டு திரும்பியே வந்துசொல்
மாட்டு வண்டியின் கீழுள்ள லாந்தராய்
மங்கையின் நடை ஆடி அசைந்திடும் நோட்டுத் தேடி அலைந்திடும் மாந்தராய்
நூறு வாட்டியும் பின்னல் உலைந்திடும் தேட்டந் தேடியும் மானிடர் வாழ்க்கையில்
தேயும் புன்னகை போலதில் மல்லிகைக் கூட்டம் வாடிக் குலைந்து மணந்திடும்
குறிப்பினை வடிவாகநீ கேட்டுச்சொல்
ராணி சோப்பின் நுரையினைப் போலவென்
ராணி புன்னகை தன்னைத் தரிசிக்க தோணி ஏறக் கிளாலியில் நின்றவர்
தொகையினைப் போல ஒருகியூ இங்குதான் ஏணியோடு திரிந்துமே ஏறிடா
எங்கள் ஊர்க்கரண்ட் பவரினைப் போலவே நானும் சைக்கிளில் ஏறித் திரிகிறேன்
நங்கை நெஞ்சிலே இன்னுமேன் ஏறலை
முந்த நாளிரு வண்டை அனுப்பினேன்
மூடவண்டவள் கண்களைச் சுற்றின அந்தரித்து நிலவை அனுப்பினேன்
அக்கா என்று நிலவும் மறுத்தது பிந்தி நானுமோர் குயிலை அனுப்பினேன்
பேசக் கற்ற குருவிடம் செல்லுமா? எந்தன் ஊரெல்லாம் ஓடிடும் கம்பியே
எ.குநீ உடன் சென்றுவா வென்றுவா,

Page 55
ஒலியெல்லாம் ஒலியே தாண்;
ஓர் பொருள் தான் தொனியெல்லாம் ஒன்றாமோ? ஒளியென்றால்,
காணும்
விழியென்றால் ஓர் பொருள் தான்
காண்பதெல்லாம் ஓர் பொருளோ?
வண்டுகளின் ரீங்களிப்பை செவிகள் தழுவிச் சுகிக்கிறது மெய்தான்,
நளம்புகளின் கிணுகினுப்பை
சுவைத்திட ஒமாமோ?
சிலிர்க்குமோ சீவன்?
ஆர் சொல்ல?
வேள்விக்கெனில் வெடியோசை
கேட்கத் தகுமே தான்,
விலங்கிடத்தான் வேட்டு எனில்
திறந்த கொள்ள மனசேத?
ஆர் காட்ட?
வாழ் சுழற்குப் புதிதாய்த்
தேடலெத?
புதுக்க ஒரு புண்ணகை சிரிப்பெல்லாம் ஓர் சிரிப்போ? நெருப்பேறும் சீவியத்து முகம் மீது
சிரிப்பேற
புதுக்க ஓர் பாடத் திட்டம்
ஆர் தர?
குளம்-9
 
 

estugasi 2 añQguAás
ஆ. சூரபத்மா தெளிந்தது பித்தமென, ஆணவம் செத்ததென
சொன்னாரே?
எழுந்தாயா? அரக்கம் அழிந்து மனிதத்துச் சீவியமினி உரக்க எழுந்ததென்ற கதை
சொன்னதார்?
குன்றாடும் பெருமானே,
ஒருவேளை கவனக் குறைபாடுனக்கோ? குற்றுயிராய்க் கிடக்கவிட்டு பத்மனை
கொன்றவனாய்ச் சென்றாயோ?
எத்தனையோ முகம் பூசி வந்தானாம் அத்தனையும் பொடிசெய்து போட்டாயாம் இந்தா
யுத்தமெனும் முகம் கொழுவி உயிரெழுந்தாண்;
வீறாப்பாய் வாழ்வோட்டம் நீந்துகிறான்
என் செய்வாய்?
பாராய்,
தில்லையுள் கூத்தனே இல்லையென்று சொல்லாதே ~ இண்னொருக்கால் சரவணனை பொய்கையிலே பூப்பிக்காயோ? அப்பனே எனினும் அம்மையின் பாகனல்லோ? தாய்மையின் இருப்பிலும் பாகமுரித்தல்லோ? கருணையின் கண்களைத் திறக்காயோ?
அல்லால்,
மனிதத்தின் நகக் கண்களுடேனும் உன் நெற்றிக் கண்ணைத் திறந்த விடு யுத்தனைப் பொடி பூசி
வாழ வையகம்.

Page 56
ராட்சஸ மஞ்சள் வண்டைப் போல் ஒட்டோ ஓடி கொண்டிருந்தது. ஒட்டோவில் எனக்குப் பக்கத்தில் சசி(சண்முக சிவலிங்கம்). நான் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தேன். ச மறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இருவரி எண்ணங்களும் துறைநிலாவணையில் உள்ள ஒரே மையத்ை நோக்கி.
கவிஞர் ஜீவா இறந்து விட்டார். என்பாட்டி இறந்த மறுநா மாலை. மூன்று பிடி மண் போட்ட ஈரம் கைகளில் இன்னமு இருந்தது. அவ்வேளையில் நண்பர் பேரின்பராஜா கொணர்ந்த மேலும் ஒரு துயரமான செய்தி. கவிஞர் ஜீவா இறந்துவிட்டார்.
ஒட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
காலையில் பத்திரிகை அலுவலகமொன்றுடன் தொலைடே யில் தொடர்புகொண்டேன். எதிர் முனையில் காலை உற்சாகத்துட ஒரு பெண்குரல் பேசியது. என்னை அறிமுகப்படுத்திவிட்டு ஜின் இறந்த செய்தியைத் தெரியப்படுத்தினேன்.
“யார் அந்த ஜீவா?’ என்றது பெண்குரல்.
நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஜீவா ஆணா, பெண்ணா எ அந்தப் பெண் கேட்காதிருந்தது எனக்கு ஆறுதலாகவிருந்தது.
கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மேற்கு புறமாகச் சற்று விலகி உள்ளேயிருக்கும் ஊர் துறைநீலாவனை கொஞ்சக் காலமாக ஜீவாவும் சற்று விலகியே இருந்தார். பெரி நீலாவணைச் சந்தியிலிருந்து துறைநீலாவணைக்கு இட்டுச்செல்லு அந்த நீண்ட பாதை தெரிகிறது. ஆங்காங்கே அரிசி ஆலைகளி கழிவுகளாக உமிப்பரப்பு ஒட்டோ ஓடிக்கொண்டிருந்தது. கண்க
C54
 

அலைகின்றன. பாதையின் இரண்டு பக்கமும் பரந்த குளங்களும், வயல்களும், ஆம்பலும், அல்லியும், ஆகாசத்தாமரைகளும், ஆற்று
庄 வாழைகளின் ஊதாநிறக் கன்னிகளும், பட்டிபட்டியாக எருமை
Lb மாடுகள் குறுக்கறுத்துச் செல்கின்றன.
明
ன் "ஜீவா கல்முனைக்கு வந்து இலக்கிய நண்பர்களுடன்
西 அவ்வளவாக உறவாடாததற்கு இந்த நீண்ட நெடும் பாதையும்
ஒரு காரணம்'என்றார் சசி.
༢i། வளைவுகளையும், மடங்கல்களையும், பெரியபெரிய ஆல
மரங்களையும் ஆங்காங்கே தென்பட்ட பாதசாரிகளையும் கடந்து
ஓட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
தண்ணிர் தண்ணிரில் வரும் அத்திப்பட்டியை ஒரு காலத்தில் ஞாபகப்படுத்திய இந்த ஊர் இன்று கிட்டத்தட்ட ஒரு தீவு, கழுகுகள் 呼 வட்டமிட்டுக் கண்கள் பதித்திருக்கும் ஒரு தீவு. ஒட்டோ ன் ஒடிக்கொண்ருந்தது.
) jsT மரணம் என்ற முடிவுக்கும், வாழ்தல் என்று துடிப்புக்கும் அடையாளங் களாக ஊர்த் துவக் கத் தல மயான மும் வைத்தியசாலையும் அருகருகே இருக்கின்றன. ஆனாலும் அரசையும் இலைகளைச் சிலிர்த்து ரகசியம் பேசுகின்றன. கயான் பற்றைகளும் 60T மயானத்தின் புதர்களையும் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தையும் கடந்து உடைந்த தார் றோட்டுகளில் ஒட்டோ சடசடத்துச் சென்றது. ஒட்டோ சாரதிக்கு சசி வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
OT. ஜீவாவின் வீடு ஒலி பெருக்கி கட்டப்பட்ட ஒட்டோ ஒன்று ULJ நிற்கிறது. அருகில் நாலைந்து பையன்கள். வாசலருகே சரவணமுத்து |ம் மாஸ்ரர். காற்றுக் குறைந்த பலூன் போல அவர் தோன்றுகின்றார். 6i ஜீவாவின் தம்பி பாக்கியராசா அசாதாரண கோலத்தில் எதிரே ள் வந்து எங்களை அழைத்துச் செல்கிறார்.
குளம்-9

Page 57
தயாராகி விட்டேன். வாழ்ந்தவர்கள் மரித்தவர்களாகக் கானும் அபாக்கியமான மற்றுமொரு அனுபவம்.ஜீவாவின் உடல் கூடத்தில் இருந்தது. வெள்ளை உடையில் வெண்பஞ்சுத் துகிலின் நடுவே மல்லிகை மலர்கள் சூடி அவரது கூப்பவைத்த கைகளிள் விரல்களும் (C முகமும் கருமை ஓவியமாக நீட்டி நிமிர்ந்த நீண்ட துயிலில் ஜீவா. மெழுகுவர்த்திகளின் சுடர்கள் நடுங்குகின்றன. வெள்ளை உடையணிந்த பள்ளி மாணவியர் கிறிஸ்தவ கீதங்கள் இசைக்கின்றனர். ஜெபம் சொல்கின்றனர். ஜீவாவின் மலையுதிர் மணிகள் நினைவுக்கு வந்தது. மெழுகுவர்த்திகளின் சுடராட்டம். ஊதுபத்தியின் புகைக் கோடுகள் அலைக்கழிக்கின்றன. ஜீவாவை இனிக் காணப்போவதில்லை என்ற உணர்வு தாக்கிக் கொண்டே யிருந்தது.
யார் அந்த ஜீவா? என்ற அந்த தொலைபேசிப் பெண்குரல் என்னைச் சூழ்ந்தது. யார்? இந்த ஜீவா? ஜீவா என் குருவல்ல. சகபாடியல்ல. எனக்குப் பாடம் சொல்லித் தந்தவரில்லை. மொத்தமாகக் கூட்டிப்பார்த்தால் அவரும் நானும் பேசிக் கொண்ட வார்த்தைகள் சொற்பம். நாற்பதாயிரம் வார்த்தைகளைப் பிசைந்து பத்தாயிரம் வார்த்தைகளை உருட்ட முனையும் கவி வண்டுகளுக்கு மத்தியில் ஜீவாவின் இந்த வரிகள் இளவயதில் என்னைத் தாக்கிய மின்னல்:
இசைத்தட்டாய் உந்தன் இதயத்தில் ஏறி
அசைகிறேன்; உன் தூய அன்பெனும் ஊசியினால்
என்னுட் புதைந்த இசையைக் கிளறுகின்றாய்.
ஜீவாவை நினைக்கும் போதெல்லாம் கூடவே சுழலும் ஓர் இசைத்தட்டும் என்னுள் தோன்றி விடும் - கவித்துவத்துக்கும், மேதைமைக்கும் சான்று பகரப் பல்லாயிரக் கணக்கான வார்த்தைகள் தேவைப்படுவதில்லை. வெறும் பத்து வரிகள் போதும்.
சரவணமுத்து மாஸ்ரர் செருமிக்கொண்டு சொல்கிறார்.
" தொண்ணுறாம் ஆண்டு ஜுலைமாதம் ஜீவாவின் மூத்த மகன் காணாமல் பேனானே. அப்போதிருந்தே மரணத்தின் கீறல்
ஜீவாவின் இதயத்தில் விழுந்து போச்சுது'
நான் விடைபெற்றுக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒட்டோ உடைந்த கல்றோட்டுகளில் கடகடத்து ஆஸ்பத்திரி-மையானம்காயான் பற்றைகளைக் கடந்து அந்த நீண்ட பாதையில் ஒடிக்கொண்டிருந்தது.
ஜீவா நண்பர்களுடன் உறவாடாததற்கு இந்த நீண்ட நெடும் பாதையும் ஒரு காரணமா?
"அவர் நம்மையெல்லாம் ஏன் நெருங்கி வரவில்லை என்ற வினா அந்தக் கணத்தில் என் மனதில் எழுந்தது. மறுகணமே பதிலும் கிடைத்தது. நீங்கள் ஏன் நெருங்கிப் போகவில்லை?
ஒட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
yable

அந்த ஆழச் சமுத்திர மேல்பரப்பில் மிதப்பது நானா?
இல்லையெனில், எப்போதோ ஒரு தடவை இனிப்புகளால் செய்து வைத்த எனது நிலவின் பிணமா? அசைவு நளினங்களினால் எனக்கான அழகினால் கோர்த்த பொன்னிற மணி முத்தாங்களினால் புன்னகைகளினால்நான் ஆக்கி வைத்த நிலவின் பிணமா? பின்னிய சடையுடனும் மெல்லிய பூங்கொத்து வார்த்தைகளுடனும்
அந்த ஆழச் சமுத்திர மேல்பரப்பில் மிதப்பது
வெள்ளிப் பணிமணிகள் பெய்து இசைக்கும் மழைத்துளி வரிகளா? இல்லையெனில் ஒரே இடத்தை நோக்கி சமுத்திரத்தின் ஒரே கரையை நோக்கி பீறிட்டுப் பாய்வதுமேன் ஒரு நதியின் பாய்ச்சல்? எப்பொழுதும்; எப்பொழுதும் எப்பொழுதும்.
அந்த ஆழச் சமுத்திர விழிப்பில் நான் மூழ்கி முடிவதில்லை நீயும் தான்.
நான் மிதப்பேன்
நான் மிதப்பேன் அச் சமுத்திரமேல் பரப்பில்அது காதல் கொணரும் மற்றுமொரு நிலை எனக்கு
அப்பயணத்தின் ஆழமான நீர்ச் சுழிகளுக்குள் என்னை அது அடித்து வீழ்த்துகையில் ஒரு மின்னல் மட்டுமே.
L 56öT6OTff
அப்பழைய நாட்கள் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் எழுந்து
என்னைக் கடந்து நடப்பன.

Page 58
தற்காலத் தமிழ்க் கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புதுக்கவிதை. அதிலும் எத்தனையோ ரகங்கள் உண்டு. பாரதி எழுதிய வசனக் கவிதைகள் ஒரு ரகம் என்றால கு.ப.ராஜகோபாலன் , நா.பிச்சமூர்த்தி ஆகியோர் எழுதிய புதுக்கவிதைகள் வெவ்வேறு ரகம், தருமு சிவராமு பிறிதொரு ரகம், நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து, அப்துல் றகுமான் கவிதைகள் வேறொரு ரகம், இவற்றுள் உங்களுக்கு எந்த ரகம் பிடிக்கும்?
இன்றைய பெரும்பாலான கவிைைத வாசகர்கள் - கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், இளம் கவிஞர்கள், கொஞ்சம் வாசிப்புப் பழக்கம் உள்ள மத்தியதர வர்க்கத்தினர் - தங்களுக்கு மேத்தா, வைரமுத்து ரகந்தான் பிடிக்கும் என்று சொல்கிறார்கள். அவர்களைத்தான். அதிகமானோர் அறிந்து வைத்திருக்கிறாகள். அவர்களது கவிதைத் தொகுப்புக்கள் பெருமளவு விற்பனையாகின்றன. பல பதிப்புக்கள் காண்கின்றன. ஜனநாயகத்தின் பெரும்பான்மைக் கோட்பாட்டின் படி பார்த்தால், இவர்கள்தான் இன்றைய முக்கியமான சிறந்த தமிழ்க்கவிஞர்கள் ஆகின்றனர். ஆயினும் இலக்கியத் திறனாய்வில் இப் பெரும்பான்மைக் கோட்பாடு எப்போதும் செல்லுபடியாவதில்லை என்பது வேறு 6 gulp.
மேத்தா, வைரமுத்து ரகப் புதுக் கவிதையின் தோற்றமூலம் வானம்பாடி என்ற சிறு கவிதைச் சஞ்சிகை.1960களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் ஜனரஞ்சகமான புதுக் கவிதைப் பாணி ஒன்றை ( வார்த்தெடுத்ததில் இச் சஞ்சிகைக்கும் அதில் எழுதிய பெரும்பாலான கவிஞர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
இதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் என்று இல்லாவிட்டாலும் பரவலாக கவிதை வாசகர்கள் உருவாகினார்கள். ஏராளமான எண் ணிக்கையில் புதுக் கவிஞர்கள் உருவாகுவதற்கும் இச்சஞ்சிகையும் இதில் எழுதிய முக்கியமான கவிஞர்களும் உந்துசக்தியாகச் செயற்பட்டார்கள். உரைநடை இலக்கியத்தில் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி.சாண்டில்யன், சுஜாத்தா, பாலகுமாரன்
 
 
 
 

போன்றோர் 30 ஜனரஞ்சகப் போக்கை வளர்த்துப் பிரபல்யம் பெற்றது
போல் இச்சஞ்சிகையின் மூலம உருவாகிய கவிஞர்களும்
கவிதையில் ஒரு ஜனரஞ்சகப் போக்கை வளர்த்துப் பிரபல்யம்
பெற்றார்கள்.
மேத்தா, வைரமுத்து பாணி ஜனரஞ்சகக் கவிதைப் போக்கு 1970களின் இறுதிப் பகுதி யிலிருந்து ஈழத்து இளங்கவிஞர் மத்தியிலும் பெரும் செல்வாக்குப்
பெற்றது. இக்கவிதைப் பாணியின் ஈழத்துப் பிரதிநிதிகளின் இளைய தலைமுறையினராக 1990களின் தொடக்கத்தில் இலக்கிய அரங்கில் நுழைந்தவர்தான் அக்கரையூர் மு.றுக்கா. முபாறக் றுமைஸ்கான் என்ற இவரது முழுப்பெயரின் சுருக்கம் தான் மு.றுக்கா என்பது. மு.மேத்த என்ற பெயருடன் இது ஒத்திசைவு கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. 1991ல் மு.றுக்காவின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் அடுத்தடுத்து வெளிவந்தன. முதலாவது தொகுப்பு கிழக்கில் வெழுக்காத வழக்கு அடுத்து புயல் வாசித்த புல்லாங்குழல் ஆறு வருடங்களுக்குப் பின்னர் இப்போது 'ஒரு துண்டு வானம்' என்ற தனது மூன்றாவது தொகுதியை வெளியிடுகின்றார் றுக்கா. இத் தொகுதிகளின் தலைப்புகளும் இவற்றுள் அடங்கியுள்ள கவிதைகளும் மேத்தாவின் ஈழத்து வாரிசுகளுள் ஒருவராக இவரைப் பளிச்சென்று இனங் காட்டுகின்றன.
நொடிப்பாங்கான இரண்டு வரிக் கவிதைகள் முதல் 150 வாரிகளுக்கு மேற்பட்ட நீண்ட கவிதைகள் வரை 58 கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவ்வகையில் இவரது முன்னைய தொகுதிகளைவிட இது அளவில் பெரியது. மொழியைக் கையாள்வதில் ஒரு முதிர்ச்சியும் இத்தொகுதியில் காணப்படுகின்றது.
இந்த முதிர்ச்சி பிரார்தனை என்ற அவரது முதலாவது கவிதையில் துலக்கமாகத் தெரிகின்றது.
ஒரு குழந்தையைப் போல் என் விரல்களை
நீட்டித் தருகிறேன்
содтb—9

Page 59
ஒரு தந்தையைப் போல் என்னை அழைத்துச் செல்
ஒரு குருடனைப் போல் 61.60TLIT60)g560)u ஒப்படைக்கிறேன் ஒரு வழிகாட்டியாக என்னை நடத்திச்செல்
ஒரு காதலியைப் போல என் இதயத்தை தந்து விடுகிறேன் ஒரு கணவனைப் போல் என்னை அணைக்துக்கொள்.
மேத்தா பாணிக் கவிதையின் பலம் இத்தகைய அலங்காரமான மொழியும், அழகிய வசனங்களும் தான். றுக்காவுக்கும் அது கைவந்திருக்கின்றது. சில உதாரணங்கைைள மட்டும் இங்கு தருகிறேன்."
உன் அழகுக்குப் பின் ஒவ்வொரு ராத்திரியும் இவனுக்கு அமாவாசையாகி இருக்கிறது
உன்
வார்த்தைக்குப் பிறகுதான் இந்தத் தேசமே
ஊமையென்பதை உணர்ந்திருக்கிறான். (பாவம் - பாடம்)
ஒரு காலத்தில் நான் மனிதர்களுக்காக அலைந்தேன்
பின்னர்
மனிதனாக அலைந்தேன்
இப்போது மனிதர்களைத் தேடி அலைகிறேன் (ஆறாம் படி)
அப்போது நீயில்லை, நானில்லை மனிதர்கள் இருப்பார்கள்
ஆட்சி ஒன்று இருக்கும்
அரசாங்கம் இருக்காது
வயிறுகள் இருக்கும்
வறுமை இருக்காது.
பணிகள் இருக்கும் பதவிகள் இருக்காது (நூற்றாண்டுகளுக்கு அப்பால்)
பூவுக்கு வண்டெழுதும் கடிதம் தேன்
 

விண்ணுக்கு மண்ணெழுதும் கடிதம்
ഥഞ|p
காற்றுக்குக் கடல் எழுதும் கடிதம் éᎧl6ᏡᎠ6u (கடிதம்)
மேத்தா பாணி ஜனரஞ்சகப் புதுக் கவிதையின் அடிப்படை யான பலவீனம் மிகையான சொற்களும் நொய்மையும் நீர்த்துப்போன தன்மையும் எனலாம். றுக்காவின் கவிதைகளிலும் இந்தப் பலவீனம் நிறையக் காணப்படுகின்றது. இத்தொகுப்பிலே கடிதம் என்ற தலைப்பில் ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது. இது 152 வரிகளில் அமைந்துள்ளது. இக் கவிதையின் முதல் வடிவத்தை றுக்கா 301 வரிகளில் எழுதியிருந்தார். அதுவே இத்தொகுப்பிலும் இடம் பெறுவதாக இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் அதில் கணிசமான தொய்வுகள் இருப்பதாக அறிந்ததால் அதை நீக்கிவிட்டு புதிதாக அதே தலைப்பில் இதனை எழுதியதாகவும் புதிய கவிதையையே எனது விமர்சனப் பார்வைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் றுக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இரண்டு கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரைவாசி அளவுக்குக் குறைக்கப்பட்ட இரண்டாவது வடிவம் இறுக்கமானதாகத் தோன்றினாலும் இதனைக் கூட இன்னும் அரைவாசியாக அல்லது அதிலும் அதிகமாக வெட்டிக் குறைக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஒரே விசயத்தை வெவ்வேறு வகையில் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழும் ஜனரஞ்சகக் கவிஞர்களின் பேராசையே இவ்வாறு கவிதை நீர்த்துப் போவதற்குக் காரணமாக அமைகின்றது. யுகவிசாரணை, வாழ்க்கை, ஒரு பலாப்பழம் நூற்றாண்டுகளுக்கப்பால் போன்ற கவிதைகளில் இப்பலவீனத்தைக் காணமுடிகின்றது.
றுக்காவிடம் உயர்ந்த சிந்தனையும், சமூக நோக்கும், மனிதநேயமும் நிறையவே உள்ளன. ஆயினும் அவர் வரித்துக் கொண்ட ஜனரஞ்சகப் பாணி அவரது கவிதையின் தீவிரத் தன்மையை ஊறுபடுத்தும் ஆற்றல் கொண்டது. ஈழத்தில் இந்த ஜனரஞ்சகப் புதுக்கவிதைக்கு மாற்றான ஒரு தீவிர (புதுக்) கவிதை மரபு மஹாகவி, நீலாவணன், முருகையன் ஊடாக சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம், சேரன், ஜெயபாலன் என்று வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது. இன்றைய மூன்றாம் உலகஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க - கவிதைகளிலும் ஒரு தீவிர கவிதை மரபினைக் காணமுடியும், றுக்கா இவற்றிலும் பரிச்சயம் கொள்வது எதிர்காலத்தில் அவரது கவித்துவ விகசிப்புக்குத் துணையாக அமையும் என்று நம்புகின்றேன்.
எம்.ஏ.நு.மான்
பேராதனை. 10-7-1998.

Page 60


Page 61
Poobalasingham
Boosk - Sellers, Stationers, New Importers & Eep
Trust Complea 340, Sea Stree
Colombo-II
Phone: 122321, 3.3

Book De)0t
s Agents, Publishers, 0^ters.
7.31.3

Page 62
ܢܠ
களம் தொடர்ந்து வெ
RAVANN OG RANN
219, Mail Matale - S Phone: O.
J//JAYA 63/y. - 85, Sri Ratnajothy , Sar (Wolfend)
Color,
Phone 327

ளிவர வாழ்த்துக்கள்
| D | D | I | Î Î,
h Street,
Sri Lanka. 66- 2425
ጇÆኃ,Al4, STAg0፰Š
awanamuthu Mawatha, al Street)
onbo- 13:
0 1 1, 33 1596
N

Page 63


Page 64
வண்ணத்து

Úgiai íj
மெய்தான்,
அந்த ஆலமரத்தடியில் நாங்கள் சந்திப்போம்.
சந்தித்த மறுகணமே
மனம் குடலை தள்ளி , அடுத்த கணம் கதிர் கக்கும்.
நாம் பலதம் பத்தமாய் கதைத்த
அந்த மரத்தடியின் காற்றுக்கு
காதுக்குள் நோவெடுக்கச் சிரித்த
சிரிப்புகளைப் பொறுக்கியதே குருவி
இறகிற்குள் பை வைத்த, தேன் உண்ணும் பித்தன்போல்.
அந்த, குருவி பொறுக்கிய சிரிப்பை கொட்டியதா இன்று நம் ஊரின் தலையில் எல்லோர் முகங்களிலும் ஒரு மின்னல். நெஞ்சுக்குள் இருந்த படபடப்பு நீங்கி வாழ்க்கையில் ஒரு பற்றும், ஆறுதலும், உண்டாகி இந்தக் காலைப் பொழுதினிலேமரங்கள் அழகுக் கீதங்கள் பாட
குயில்கள் குனிந்தன நாணத்தில்
இனி எவனும் நமதரரான் தலையில் ஏறி மாடாக நடத்தவத முடியாத, போ!
கலை வடிவு மட்டுமல்ல, உலகம் திருத்தம், ஓர் இருதயத்தில் இருந்து இனி ஒடும் இரத்தம் அனைவருக்கும், என்றெல்லாம்தொனிக்கிறது பொருள், அதை உறுதி செய்வத போல்,
வண்ணத்துப் பூச்சி சில சூரியனில் முட்டையிட்டு திரும்பி வந்த வெற்றிக் களிப்பினிலே இள வெயிலின் நகத்தை
சுரண்டி முகர்ந்த அழைப்பதைப் பார், தங்களத
வீட்டுக்கு விருந்தண்ண வருமாறு:
இனி நமக்கு பசியில்லை, வெயில் உண்டு வரட்டும்.
திறந்தீவி