கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1981.07

Page 1
"சேயிலேக் கொ
I TE
#s o
·r·可乐| "-| £邮用V 动。 s-ལ་3|- : 斑Ħo || 5 § 1 )
“孤|×
#
5
曹 』
mi
1981 பூலே - இல .
== ܫ- ܓ݁ܶܠ ܐ
 
 

آسيا
T55. T ஒரே ஞ்சிகை
" தேயிலேத் தளிரை - நிதம்
தீண்டும் சுரங்கள் - இனி
தீமைகளேப் பொசுக்கும்
மாயிருள் அகற்றி - நலம்
மண்ணில் விளேய - தினம் -
மாண்புடனே யுழைக்கும் "
التالي
- குறிஞ்சி நாடன்
இழிவுபடுத்தும் கொழுத்துவோம்”
— LIIT JAG
விலே ரூபா 3/- ך/
* * . 7 1 ܒܕ
ം ܒ ܒ ܬܐ ܕܒܬ ̄ ܢ-- ܒ ܒ  ̄ . i = تیتالیا

Page 2
叛
ختير ، أي Cish is as
3) Fra)(639gpg5 * i, நிலா மீது ពg ឧក្រិ முகிலாகக் கோபம:ள் リ 5 ●●"あ ealー ஏனுே என் ம:வீ: கயே இதயம் காய நானென்ன பிழைவிட்டேன் நவிலு என்றேன் :
நான் திறப்பு விழாச் செய்யாக் கவிதை யொன்று ஏன் இன்று பத்திரிகை மீது உண்டு? இது என்ன புது வழக்கம் விளக்கம் வேண்டும். நான் படித்துத் திறனுய்வு செய்த பின்தான் கவிதைகளை அனுப்புகின்ற முறையில் ஏஞே? புது மாற்றம் உரையென்றள். பூத்த கோபம் இதுதானே என எண்ணி இழுத் தெடுத்து மெதுவாக நான் அணைத்தேன் சிரித்தாள் சீ. சி. இது என்ன விடுமென்னை என்ருள் இன்று
விட்டேகி விட்டாளே
விதையூ "க இளம7 தின் நினை81ாகத்
துயரமாக
எடுத்துப் பாடி திறனய அவளில் லே அவள் தான் அங்கு தீயாகி விட்டாளே! சாம்பல் மேட்டில் நிகழ்கின்ற கிறுத்தியத்தின் நிசப்தக் காட்டில் அனல் மடிந்த படுக்கையிலே
y sit Sri’ (Lutro
 

அவளில்லை
愁 8: 蒸
பூவாகி உறங்குகிருள் அவளே நீங்கள் மணியடித்துக் குழப்பாதீர் மந்திரத்தை முணு :ணுத்து எழுப்பாதீர் *ந்தனத்தைக் குங்கு மத்*தப் பன்னீரை
கூடிநின்று கதைக் காதீர் உறங்கு மெந்தன் இ*யத்தின் இதயத்தை எழுப்பாதீர்! குழப்பாதீர்! மதம் பிடித்த பேய்காள் நீர் நெருப்பு மூட்டி வதம் செய்தீர் இனி என்ன? சுடலைக் குள்ளே நீர் எரித்த ரகசியத்தின் சிதை அழகுபார்த்து ரசித்ததிணிப் போதும் அகலுங்கள் அகலுங்கள் பிணந்தின்னும் கழுகுகளின் மலைக்குகையும் முள்ளம் சுடலை காக்கும் நரிகாள் நீர் செல்லும் அருகில் வந்து அவளோடு தானெனது கவிதை பாலே சில சொற்கள் சில சொற்கள் கதைக்க வேண்டும்
சாதிக்குள் தன்சாதி உயர்ந்த தென்று சாதிக்கும் ஒரு சாதி மிருகக் கூட்டம் சாதித்து விட்டார்கள் மல்லிகையே!
நீ உறங்கு! நான் உறங்கப் போவதில்லே சத்தியமாய்
grណា
மிக விரைவில் பூக்கும் புதுமண்ணில் பூக்கும் முதல் மலரை நீகுட நான் கொணர் வேன் துரங்கு

Page 3
2
பெருந்தோட்ட கிராமியத் து
பெண் தொழிலாளர்
girlso பொறுத்த வரையில் பெருந் தோட்டத்துறை, கிராமத்துறை நகரத்துறை, star வேறுபடுத்திக் கூறியபோதும், இம்மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து சமுதாய வாழ்வின் ஒன்றிணைப்பைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின் றது. இலங்கையில் 70 % மான மக்கள் கிராமியத்துறை சார்ந்தவர்களாவர். இங்கே பெருந்தோட்டத்துறையும் அடங்குகிறது. ஆயினும் 30% மாணவர்கள் நகர்ப்புறம் சார்ந்தவர்களாக இருந்தபோதும் இம் 30% மாணவர் களும் நகரவாசிகள் என்றே அன்றி நாகரீக பண்பு கொண் டவர்கள் என் ருே கூறமுடியாது. இலங்கை நகரங்களில் கிராமியத்துறை மக்களின செல்வாக்கு அதிகமாகக்காணப் படுவது, குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டங்களை எடுத்
எழுக! தோழி
-சாருட ஆதாமும் ஏவாளும்
உலகின்
ஆரம்பம் என்று சொன்னல்
அந்த
ஆரம்பத்தின் ஒரு பாதியின்று அடிமையாய் வாழ்வது ஏன்?
அகிலம் படைத்த சிவனின் ஒரு பாதி பெண்ணென் முல் அந்த
பார் விதிகள் இன்று பண்டங்களாய் மாறியதேன்?
பிள்ளைகளைப் பெறுவதற்காய் புருஷனைச் சுமக்கும் வள்ளல்களாய் வாழ்வதுதான் G)_6}b außer வரலாற்றுச் சித்தரிப்டா?
க" வியங்களிலும் கடைகளின் க: .சி அறைகளிலும் கேவலமாக்கப்படும் பெrரிைன் ஜீவியங்களுக்கு விடிவு கிடை4:ாதா?
புனித குலத்தின் ஒரு பாதியை

றைகளில் தொழில் பார்க்கும். களது பிரச்சினைகள்
துக்கொண்டாலும் அத்துறையில் நகர, Sgr ffð GSF GDG
கள் அடங்கி நிற்கின்றன. ஆயினும் இலங்கையில் பெருந்
தோட்டப் பொருளாதாரம் தனித்தன்மை வாய்ந்த
பொருளாதார அமைப்பாகவும், நிர்வாகம் வேறுபட்ட
<><><><><><><><><><><><><> சரோஜா
<><><><><><><><><><>1<><><>
தாகவும் அமைவதால் பெருந்தே சட்டத்துறையினை நாம் ஒல அம்சங்களில் வேறுபடுத்தி ஆராயலாம். எமது நாட் டிலே கிராம நகர வேறுபாடுகள் தெளிவாக காணப் படாமை, நகர அந்தஸ்து உள்ளூராட்சி அதிக "ர சபை
3ஆம் பக்கம் பார்க்க
s
யரே எழுக!
d
தி இருளில் கிடத்தி விட்டு
எந்த நாடாவது உதயத்தைக் காணமுடியுமா?
சொத்துடமை வர்க்கங்களின் சித்தாந்தங்களினல் இறை வைக்கப் பட்டிருக்கும் பெண்ணினத்தின் சிந்தனைகள் எப்பொழுது சுதந்திரத்தை தரிசிக்கும்?
வளையல்களினதும் கொலுசுகளினதும் வடிவில் மதி மயங்கி
வாழ்வின்
துயரங்களை புதைக்க முயன்ற தோழியரே
எழுக இனி எழுக!
நவீன உலகின்
p5Ꮴ ᎧᎧ fᎥ திசைகளிலும் திரண்டெழும் உங்களின் உரிமைப் பிரகடனங்களே மனித குலத்தின் விடுதலைக் கீதமாக்க.
எழுக தோழியரே எழுக! பெண்ணினத்தின்
gey Lq.68) ufb வாழ்வு அழிய எழுக!

Page 4
பெருந்தோட்ட.
(2ஆம் பக்கத் தொடர்ச்சி) மூலம் நகரங்கள் உருவாக்கப்படுவதாலும் சமுதாயப் -ணியில் இவற்றைப் பிரித்தறிந்து ஆராய முடியாது.
ஆயினும் இங்கு நாம் பெருந்தோட்ட கிராமப்
தொழில் பார்க்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சி
கள் என நோக்குகையில் நகரங்களில் வாழும் பெண் பிரச்சினைகளை எதிர்நோக்குவதில்லை என்பதல்ல.
பெண்கள் காலா காலமாக பல்வேறு பணிகளில் பட்டு வந்துள்ளனர், இலகுவான வேலைகளான வீ. வேலேசள் குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற வே களையும், விவசாய வேலைகளில் கணவர்களுக்கு விளைநி களில் உதவியும் அவ்வப்போது புரிந்து வந்தனர். வாரு ன பணிகள் முக்கியமாக இருந்தபோதிலும் இ ழைப்பு உற்பத்திக் காரணி என்று கருதப்படாமை கார மாக அவர்கள் உழைப்பிற்கேற்ற கூலி பெறுவது சி ம க இருந்தது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புர பல்வேறு நாடுகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படு யது. டெண்கள் கிராமங்களிலிருந்து நகர்ந்து நகரங்க சிறு சிறு வேலைகளில் ஈடுபடத்தொடங்கினர். இத தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் சில கடினம பணிகளில் கூட ஈடுபடத் தொடங்கியதனுல் உழைப்பு ஊதியம் ஈட்டத் தொடங்கினர். இதனுல் பெண்கள் வாழ்க்கைத் தரம் சிறிது சிறிதாக உயரத் தொடங்கிய இன்றுபெண்கள் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு தொ புரியக்கூடியபலம் வாய்ந்தவர்களாக விளங்குவதோடு ஆ களுடன் சரிநிகராகப் போட்டியும் போட்டு வருகின்றன
எமது நாட்டைப் பொறுத்தவரை 1944ன் பு இலவசக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டதும் டெ களின் உயர் கல்வி கற்றல் ஆர்வம் அதிகரிக்கப்பட்ட நாட்டில் புதியதொரு மாற்றத்தினை எற்படுத்தியது.
கிராமப்புறப் பெண்கள் அநேகமான ஏனைய ஆ நாட்டுப் பெண்களைப் போல சமுதாய சூழ்நிலை, மதச் சூ என்பவற்றிற்குக் கட்டுப்பட்டவர்களாக சமுதாயப் ப களில் ஈடுபட முடியாதவர்களாக இருந்து வந்தன ஆயினும் இந்நிலை கல்வியில் ஏற்பட்ட ம்ாறுதல் கார மாக மாற்றம் ஏற்பட்டு கிராமப்புறப் பெண்கள் பல்ே தொழில்களில் ஈடுபட் ஆரம்பித்தனர். இதனுல் இவர் கிராமங்களில் தாம் ஏற்கனவே பார்த்துவந்த ஊதியம தொழில்களையும், கணவனுக்கு உதவியாக விளைநிலத் வேலை புரிவதனையும் விட்டு, நகர்ப்புற தொழில் நாடி இடம் பெயர்ந்து வந்து தொழில் பார்க்க ( வந்துள்ளனர். விவசாயத்துறையினை எடுத்துக்கொண்ட பிலிப்பைன்ஸ், சீன, யப்பான் போன்ற நாடுகளில் தொ பார்ப்பவரில் கணிசமான அளவினர் பெண்களாக உள்ளனர். ஆயினும் பெருந்தோட்டத்துறைய ஆராய்ந்து பார்ப்பின் அங்கு தொழில் புரிபவர்க ஏராளமானவர்கள் பெண்களே. 53.8% மானவர் பெண்களாக உள்ளனர். இவர்கள் குறைந்த கூலி கூடிய உழைப்பை வழங்குபவர்களாக உள்ளனர். கைத்தொழில்களில் கூட, றப்பர் பதனிடுதல். துப் தொழில், பீடி சுற்றுதல், புகையிலை, பிஸ் கற், சொக் நெருப்புப்பெட்டி, சவர்க்காரம் செய்தல் போ

'r
AD T
ஈடு (6. | *
லங் இவ் வ்வு
T" : Ո 二窃 த் தி fai) னுல்
了曲贾 க்கு floir
Adio பூண் rrj.
Gir
| stir
4áš ற் , எற
3
தொழில்களே இதுவரை பெண்களே கவரும் தொழில்க ளாக இருந்து வருகின்றன. இத்தொழில்களிற் கூட இவர்கள் குறைந்த கூலியையே பெறுகின்றனர்.
அரசாங்கத்துறைகளில் தொழில் பார்க்கும் பெண்” கள் விரும்பும் தொழில்களாக, தாதிமார் தொழில், ஆசிரியத்தொழில் என்பவற்றைக் கூறலாம். ஆரம்ப காலத்தில் பெண்கள் பெருமளவில் தாதித் தொழில் விரும்பி ஏற்காவிடினும் இன்று பல பெண்கள் இத்தொ ழிலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் மட்டுமன்றி ஏனைய பல நாடுகளிலும் பெண்கள் இத்தொழிலில் அதிகமாக் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியத் தொழிலும் பெண்களைக் கவர்ந்த இன்னுமோர் தொழிலாகும், நிர்வாகம், சட்டம் வைத்தியம் போன்ற துறைகளில் இன்று பெண்கள் ஈடு பட்டுவந்தபோதிலும், இவை கணிசமாகப் பார்க்கும் போது அளவில் குறைவாகவே உள்ளது.
பெண்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ள தொழில்கள் பின்வருமாறு:-
1" தாதி மருத்துவ மாதர். 2. தேயிலை கொழுந்து பறித்தல், தோட்டத்தொழில் 3. துணி நெய்தல், நூல் நூற்றல், ஆடை உற்பத்தி, 4. பெட்டியிலடைத்தல், லேபல் ஒட்டல், பீடிசுற்றல். 5. ஆசிரியத் தொழில். 6. றப்பர் தொழில் 7. விவசாயப்பண்ணை (ஆடு, கோழி, மாடு, பன்றி. 8. தொல் பேசி இயக்குதல், வரவேற்பாளர், 9. தட்டெழுத்து, சருக்கெழுத்து. 10. வைத்தியம் தொழில்நுட்ப வேலைகள். 11. காரியதரிசி, 12. தெங்கு, பனம் பொருட்கள் பெண்கள் குறைவாக ஈடுபட்டுள்ள துறைகளாவன:- i. கட்டிட அமைப்பு வரைதல், பொறியியல் துறை i. முகாம்ைப்பதவிகள். iii. God mraesiv, iv. கலைஞர்கள். w. வங்கி, காப்புறுதி. wi. கடதாசி, சீமெந்து, கனரக உலோக உற்பத்தி போக்குவரத்து.
wi. மின்வேலைகள், ஒட்டு வேலைகள். நீர் விநியோகம், தபால் விநியோகம் போன்ற வேலை களில் பெண்கள் வேலை பார்ப்பதே இல்லை. அட்டவணை 1
குடித்தொகை அடிப்படையில்
1971 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி:- முழுச் சனத்தொகையில் 48/7 மாணவர்கள் பெண்கள் இவர்களில் 17 % மாணவர்களே தொழில் பார்க்கின்றனர்.
நகரம் கிராமம் தோட்டம்
(362) unrri j08 Tíř 104 II . 53-8 6մլ՝-G) (36ւյձy 4.2 55.3 271 மாணவிகள் ... 7 29' 5 17 1 7 4". 20
4 ஆம் பக்கம் பார்க்க

Page 5
4.
பெருந்தோட்ட. (3ஆம் பக்கத் தொடர்ச்சி)
எமது நாட்டில் பெருந்தோட்டப் பயிர் பிரதேசங்க
வில் 2ேல் செய்வதற்கு என்று தென் இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கடந்த நூற்ருண்டில் இறக்கு மதி செய்யப்பட்டனர்.அப்பொழுதிருந்தே பெருந்தோட்ட டெண் தொழிலாளரின் பிரச்சினைகள் ஆரம்பமாகிற்று. பெருந்தோட்டங்களிலேயே பெண் தொழிலாளர்கள் அதி மாக வேலை பார்க்கின்றனர். நமது நாட்டில் வேலை செய்யும் பெண்களில் கிட்டத்தட்ட 3*2 லட்சம் பெண் தொழிலாளர்கள் தோட்டப்புறங்களில் வேலையில் ஈடுபட் டுள்ளனர். இவர்களத வேலை நேரம், அமைப்பு என்பன ஏனைய பெண் தொழிலாளர்களிலும் பார்க்க (ଟି ରy g! பட்டதாக உள்ளது. நாளிற்கு 8 மணித்தியாலத்திற்கு மேல் கடமை யிலிடுடட்டிருச்கும் டெண் வீடு திரும்பியதும் வீட்டு வே& 8ளை யும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்ருள்.
SG T i LD | பெருந்தோட்- பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:-
போதிய கல்வி பெறும் வாய்ப்பு இன்மை, 2. தொழிலுக்குச் சென்று விடு திரும்பியதும் வீட்டுவேலை
களிலும் ஈடுபடுதல்.
தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கட்கு தகுந்த பாதுகாப்பு இன்மை, நீண்ட நேர வேலே, மழை வெய்யில் என்பவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கப்
Te D.
அரசவ கால விடுமுறை Gunterrapis.
4。
QumramrášES இன்மை. 6. மருத்துவ வசதியின்மை விட்டு வசதி இன்மை,
சுகாதார வசதி இன்மை, சம்பள வேறுபாடு. போக்கு வரத்து வசதியின் மை. 1. பொழுதுபோக்கு வசதியின்மை,
இப்பிரச்சினைகள் நாம் யாவரும் வெளிப்படையாகக் னக் கூடிய பிரச்சினேகள். ஆயினும் வெளிப்ப ைடயா கத் தோன்ருதி பல்வேறு பிரச்சிகை களுக்கும் பெண் உள் ளாகின்ருள் என்பதனை எவரும் மறைக்கவோ மறுக்கவோ (plg. EguíT ġi.
பெண்கள் இன்று சட்டரீதியில் ஆண்களுடன் சரிச18 விஜ காTங்களில் உரிமையில் சமபங்கு பெற « شیشه ... * و 5 cri
முன் வ ந்துள்ளனர்.
இயக்கங்கள் பல tே;லே நாடுகளில் ତ!.!! !!; &l": { -
இழைக்கு அநீதிகட்காக உரி so I i ż ... f1 li i r ll-- ll-- f'ħi *** 6?” ; 1. âği 6: Çi, eliği நாமறிந்ததே,
ஆசிய நாட்டுப் பெண் 8ஃ:ப் பொதுத்த 8ரை இவ் G1frG¥òጃ፣ இயக்கங்கள் தீவிரமாகக் காணப்படாத போதி SQili , இலங்கை, சீஞ), வியட்நாய் :ேன்) நாடுகளில் பெண் சன் தீவிரமாக முன்னேற்றமடைந்து வருகின்றனர் ஐக்கிய நாடுகள் சடல் ఇ_fపLD తో IT తో ##డr பிரகடனங் தள், விதப்புரைகள் கூட பெண் கட்க கன உரி:ைகளே நிறு வுவதில் முனைந்துள்ளன. அத்துடன் உலக மனித உரிமை
 
 

பிரகடனத்தில் சகல மானிடரும் சுதந்திரமான பிறவி r என்றும், சகலருக்கும் சம உரிமை, ஆண் டெண் குபாடு இருத்தல் கூடாது என்பதனையும் உறுதிப்படுத் கின்றது. ஆயினும் இவ்வாறு கக் கூறப்பட்டிருக்கும் முடி 5ள் இன்று எத்தனை நாடுகளில் அமுலாக்கப்படுகின்றன? பண்களின் பிரச்சின களைத் தரமாகத்தீர்த்து வைப்ப bகு எத்தனை நாட்டுத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்?
எனவே பெண்களாகிய நாம் நாமாக முன்வந்து ம்மை எதிர் நோக்கும் பிரச்சிகேட்கு தீர்வு காணும் ழிவகைகளை ஆராய்தல் வேண்டும். தொழிற்சங்க நட டிக்கைகளில் கூட இன்று எத்தனை பெண்கள் தீவிர ாக ஈடுபட்டு வருகின்றன ர்? பெண்கள் பாரம்பரிய காட்பாடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்டு நாட்டின் தசிய உற்பத்திக் காரயைாக விளங்க வேண்டும். பாலி ல் அடிப்படையில் .ேஎ கள் தெ திலில் அமர்த்தப்படு ல் தவிர்க் & ப்பட வேண்டும! யில். டெஸ்களே அவ்வா *ன தொழில்களை ஏற்க முன் வி. ர ல் 3எஸ் டும் , அண்மை ல்ே இலங்கையில் அரச அணியில் மூன்று பெண்கள் யர் உத்தியோ ஈத்தர்களாக நியமிக்கப்பட்டமை குறிப் டத்தக்கது. பெண் சள் ட
ஆ காப்புத் தொடர்பாக பல
عصير
ட்டங்கள் இருந்தபோதி றைப்படுததப்படுவதில் 25 - இ து: ; பண் கள் தொழில் ரிவதஞல் குடு: பத்தில் பல பி" ச்சி2"ைகள் ஏற்படுவதாக பும், சமூகரீதியிலும் உடல் ரீதியிலும் இவர்கள் பல பிரச்சினைகளே எதிர் தோக்க வேண்டியுள்ளது என்றும் பல ாலும் பேசப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற் றத்திற்காகவும் நாட்டில் சமூக பொருளாதார ஆக்க வலைகளின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் பங்கு பற்றுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது.
3.1; i. TS
இ ை ஒழ 3 க + க தடை
கால ஓட்டத்திலே இன்று பெண்களை நோக்கி காணப் படும் சமூகப் பிரச்சினைகள் எதிர்ப்புக்கள் என்பன மறைந்து ஒழிந்து பெண்கள் ஆண்களோடு நிகராகத் தொழில் புரியும் சம உரி:) () ஏற்படும் காலம் அதிக தாரத்தில் இல் : எ *பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வல்ல"ர்கள் வறியவர்கள் பெ7 ல் லாத நீ புரையே7 டப் இல்லா په ، கவிதைச் செயலாலும் தன்னலம் அல்லா துழைத் து மட்டு நகர் தந்த
பூக்கள் கவி சுபத்திரனின் மரண த் து:ரத்திற்கு
பெண்ணின் குரல்" தன் அஞ்சலியை தலை சாய்த்துச் செய்கின்றது

Page 6
விவாகரத்துரிமையும், யாழ்
பெண்களின் நிலையும்
விவாகரத்துரிமை என்பது என்ன? இதன் மூலம் கருதப்ப்டுவது யாது? என்பதில் இருந்து நாம் இப்பிரச் சினையை ஆரம்பிப்போம். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வாக விரும்பி கணவன் மனைவி என்ற முறையில் இணைந்து, வாழ்வதை உறுதிப்படுத்துவதற்காக அமைந்த சட்ட ஒழுங்கே விவாகரத்துரிமையாகும். இரு பாலாரும் பரஸ்ட்ரம் ஒருவர் ஒருவரை விரும்பி குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்து கொடுக்கும் சட்ட ஒழுங்கே விவகாரத்து என சுருக்கமாகக் கூறலாம். இதன் படி பார்த்தால் இன்றுள்ள குடும் பங்கள் அனைத்தும் அல் லது ஏகப் பெரும்பான்மையான குடும் டங்கள் எதுவித நிர்ப்பந்தத்தின் பேரிலும் இல்லாமல் சுய விருப்பத்தின் அடிபடையில் அமையப் பெற்றன வையாக இருக்க வேண் டும். ஆஞல், உண்மை அப்படியாக இல்லை. கணிசமான குடும் பங்களின் நிலை இதற்கு எதிர்மா ருனது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது விவாகரத்துரிமை என்ற சட்டப்பாதுகாப்பு நடைமுறையில் தோல்வி கண்டு விட்டது. சமூக வாழ்க்சையில் தார்மீகம், ஜனநாயக உரி மைகள், மனித உரிமைகள், சர்வஜனவாக்குரிமை, தேசிய இன உரிமை போன்றவற்றிற்கு நேர்ந்த கதியே இதற்கும் ஏற்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுற்ரும் சில பொதுக் காரணங்கள் இருந்தாலும் அவற்றை ஆராய்வதல்ல இச்சட் டுரையின் நோக்கம். விவாகரத்துரிமைக்கு இக்கதி ஏற்பட் டதற்குரிய காரணங்களை யாழ்ப்பாண சமூகச் சூழலைப் பின்னணியாக வைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
விவாகரத்துரிமை என்ற சட்ட ஒழுங்கு எத்தகைய சூழ லில் உருவானது என்பதை சற்று அவதானிப்போம். அந் நிய ஏகாதிபத்திவாதிகளின் ஆட்சிக்குக் கீழ் எமது நாடு உள்ளாக்கப்பட்டிருந்த காலத்திலேயே இச்சட்ட ஒழுங்கு இங்கு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன் இங்கிருந்த தேக் வழமையின் கீழ் விவாகரத்துரிமை நடைமுறையில் இருக்கி வில்லை. யாழ்ப்பாண அமைப்பின் சுயமான வளர்ச்சி போக்கின் தவிர்க்க முடியாத ஒரு ஒழுங்காக இது பரிண மிக்கவில்லை. இன்று நிலவும் பொருளாதாரமும், அரசியல் அமைப்பும் எல் விதம் மேலிருந்து திணிக்கப்பட்டதோ அதுபோலவே இதுவும் திணிக் சப்பட்டது. இது யாழ்ட பாண சமூகத்தவர்களால், அவர்களின் சுய விருப்பின் பேரில், அவர்களால் உணர்வுபூர்வமாக கிரகிக்கப்பட்டு தமது வாழ்க்கை முறைகளை தாமே ஒழுங்குபடுத்தி கொள்வதற்காக தாமாகவே உருவாக்கிக்கொண்ட தொன் றல்ல. யாழ்ப்பாண மக்களின் குடும். வாழ்க்கை பற்றிய கண்ணுேட்டங்களும், குடும்பப் பிணக்குகளை அவர்கள் அணுகும் முறையும், குடும்பத்திலும் சமூகத்திலு! ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உரிமை சம்பந்தமா அவர்கள் கொண்டுள்ள கருத்துக்களும் விவாகரத்து உரிமை என்பதற்கு அந்நியமானது, அதனுடன் எதுவித ஒட்டு உறவும் இல்லாதது. அவைகள் தமக்கென்று தனித்தன்

- குடாநாட்டுப் - காந்தன்
மைகளை கொண்டவை. லிவாகரத்துரிமை என்ற சட்ட
ஒழுங்கின் தோல்விக்கான காரணம் இதில் தான் தங்கி யுள்ளது. இதஞல் யாழ்ப்பாணத்தின் ஸ்தூல நிலமையின் பின்னணியிலேயே நாம் இப்பிரச்சனையை ஆராயவேண்டி யுள்ளது. இதில் இருந்து பிரிந்து நிற்கும் ஒரு பருப் பொருளாகக் கருதி விவாகரத்துரிமையை ஆராய்வது முற்றிலும் தவருனது , மாத்திரமல்ல, சாத்தியமில்லாத த1) கூட,
விவாகரத்துக் கோருவதில் பெண்களுக்குள்ள தடை களே ஆராய்வதே முதன்மையானது. இங்குள்ள யதார்த்த
நிலமையில் குடும்பத்தலைவன் ஆண்தான். மனைவியும் பிள்ளைகளும் அவனுக்கு கீழ்ப்பட்டவர்களே. எளிமை யான வார்த்தையில் சொல்வதணுல் அவன்தான் எஜ மானன். பெண், ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவளாக கருதப்படுகிருளே தவிர இரு மரும் JT6ňv uprb ஒரு வி ரு க் கொரு வ ர் வாழ்க்கைப்பட்டவர்களாக
கருதப்படுவதில்லை. இதுதான் பொதுவானது. ஆகவே விவ்ாகரத்துக் கோருவதா இல்லையா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இச்சட் ட்ப் பாதுகாப்பு பெண்களுக்கானதொன்ரு கலே கூறப்படு கின்றது. ஆகவேதான் விவாகரத்துக் கோருவதில் பெண் களுக்கு உள்ள தடைகள் என்ன என்பதையே நாம் முத லில் ஆராயவேண்டியுள்ளது. இதுதான் பிரதானமானது
யாழ்ப்பாணத்தின் பொருளாதார வாழ்க்கையை ஆறு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன :
1. மீன்பிடித்தல்
2. விவசாயம்
3. வர்த்தகம்
4. சைத்தொழில்
5. குடிசைக் கைத்தொழில்
6. சேவைத்துறை
6 ஆம் பக்கம் பார்க்க
స్థ********* “ GF * குழந்தைக்கு மிகச் சிறந்த உணவு
தாய்ப் பால் 然 *தாய்ப்பால் மிகவும் இலகுவாகக் கொடுக்கக் S. கூடிய உணவாகும். அது கலப்பதற்கோ அன்றி 常 சூடாக்குவதற்கோ தேசிவயற்றது. அழிக்கப்பட 鲑
வேண்டிய கிருமிகள் தாப்பாலில் இல்லை. பால் கொடுத்ததன் பின்னர் பத்திரங்களோ போத் தலோ கழுவத் தேவை இல்லை. விசேடமாக தயா ரிக்கப்பட்ட ஐ. டையாத, பாத்திரங்களில் பெற் றுக்கொள்ளலாம். உண்மையிலேயே தாய்ப்பால் சந்தையில் கி.ைக்கும் மிகவும் போஷாக்குள்ள உருசியான குழந்தை உணவாகும்" ("மைக் மிலர்'
இன் "பேபி கிலர் அறிக்கையிவிருந்து)

Page 7
6
விவாகரத்துரிமையும் (5ஆம் பக்கத் தொடர்ச்சி)
இவை ஒவவொன்றையும் தனித்தனியாக எடுத்துப் Lunr říjGšLrrb.
1 மீன்பிடி:- இங்கு மூன்று வகையான மீன் பிடி முறை கள் உண்டு.
(அ) பாரிய வள்ளங்களைப் பயன்படுத் தி கூலிக்கு ஆட் களை அமர்த்தி ஆழ்கடலில் பரந்துசென்று மீன் பிடித்தல்.
(ஆ) சிறு வள்ளங்களேயும் கரைவலே காயும் ೬(೬js&f படுத்தி உட ையாளர் க ளே தொழில் செய்து ஆழமற்ற கடலில் சிறி & ட்டத்திற்குள் மீன் பிடித்தல்,
(இ) வளர்ச்சி பெருத
சித்து பகுதி நேரத் தெ ழில க மீன்பிடித்தல்.
(அ) (ஆ) ஆகி இரு முறை களி லும் ஆண்கள் மத்திர)ே நீர்ப்பரப்பி ) க சென்று தொழிலில் ஈடுபடுகிருர் கள் அ й з; வேளையில் இன் டாத தர முக்கியத் து:ம் மி க்க வேலை களில் பெண் ஃள் ஆண்களுடன் சேர்ந்து ஈடுபடுகிறர்கள். உதாரணமாக வலைகளே பழுதுபார்த்தல், கருவாடு பதனி டல், பிரதான சந்தைகளில் மீ%ன ஈத்தைப்படுத்தல், போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் எதுவும் பெண்களுக்கென்று தனியானதாக இல்லை. மீன்பிடிக் துறையில் உள்ள கைத்தொழில் களைப் பொறுத் தவரை யிலும் (உதாரணமாக கப்பல கட்டுதல், ஐஸ் தயாரித் தல், மீ%னப் பதனிட்டு பெட்டிகளில் அடைத்தல்) இங்கும் ஆண்களே தொழிலில் ஈடுபடுகிருர்கள். பெண்கள் மிகக் குறைந்த தொழில் நுட்பங்களைக் கொண்ட பயிற்றப் படாத தொழில்களிலேயே ஈடுபடுகிருர்கள். மீன் பிடி சமூகத்தில் அவனே மீன்பிடி தொழிற்றுறைக் தலைவனுக உள்ளான், வங்கிகளில் கடன் பெறல், கருவிகளின் சட்ட பூர்வமான உடமையாளர்களாக இருத்தல், கூட்டுறவுச் சங்கங்களில் சட்டபூர்வ அங்கத்துவத்தை வகித்தல் ஆகிய அனைத்தும் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. அத்துடன் இங்கு இன்னுமோர் விசயத்தையும் கவனிக்க வேண்டும். இவ்விருவகை மீன் பிடி முறையில் (அ) வகைப் பட்ட முறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சிறு வள்ளங்களை வைத்து மீன்பிடிப்போரின் எண்ணிக்கையை விடக்குறைவானது. சிறு வள்ளங்களை வைத்து மீன் பிடிப் போரின் குடும்பங்கள் தன் மட்டில் ஒரு உற்பத்தி அல காகும். கணவன் மீன் பிடியில் ஈடுபட மனேவியும் , பிள்?ள களும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஏனய தெ நில்களில் ஈடுபடுவார்கள். ஆகவே இங்கு (ஆ) முறையில்) சமூகத் தின், மொத்த துறையிலும் ஆண்களே பிரதான இடத் ை3 வகிப்பதுடன் மாத்திரம் நின்று விடவில்லே, குடும் பத்திலும் அவனே தொழிற்துறை கேந்திர, தலைமைப் பங் கைபுப் வ்கிக்கிரு?ன். ஆகவே இவ்வகைப்பட்ட மீன் பிடிக் குடு பத்தைச் சேர்ந்த ஒரு மனைவி விவாகரத்துக் கோரு வ ளானுல் அவள் எந்தத்தொழிலும் அற்றவள் ஆகிஜன் மீன் பிடியில் ஈடுபட்டுள்ள வேறு ஒருவனை மறுமண புரிந்தா 6 தவிர அவளால் தனித்து வாழ முடியாது. அதா லது தன. கோர் கணவன் என்பது தனக்கோர் தொழில் எ மானன் என்று அர்த்தப்படுத்தப்படும். அவவிதம் இ லாது கணவனப்பிரிந்து வாழ்வாளாஞல் அவள் கூலியா போகவேண்டி ஏற்படும். மத்திய தரவர்க்க நிலையி:

இருந்து கூலி என்ற மட்டத்திற்கு இறங்க ஈயரும் தயா ராவர்களா? மனமிொத்து வாழமுடியாத கணவனுடன் காலங்கழிப்பதா? அல்லது வர்க்க நிலைமையை தாழ்த்திக் கொள்வதா? இதில் எது வேண்டும் என்ற கேள்விக்கு முன் னையதையே பெரும்பான்மையானவர்கள் விரும்புவார் கள். ஏன் எனில் வர்க்க பாசம் சக்திமிக்கதொரு இணைப் பல்லவா? மீன்பிடித் துறையில் வறிய மத்தியதர வர்க்க மீன் பிடியாளர்க ளே கூடுதலான 51 இன்னிக்கைபினராகும். பாரிய வள்ளங்கள் வைத்து கூலிஆட்களை நியமித்து மீன் பிடிக்கும் முறை ( 1 fu ?6ó q., கரையூர் போன்ற சில இடங்களிலேயே காணப்படுகின்றது.) ஆண்களும் டெ ஜீன்களும் கூலி கள " 5 ே இஈடகு ஆண்
ဦ? ༼རྒྱ་ f Bਮੁ
வ: செய்கிற 3ள். கள் பிரத"ST ஃேலேகஃாயு, ஃபண்
முக்கி பத்து 3: :ே3லக nே:பும் ஆவணி தாலும் கூலி மீ* பிடிக் குடு:ம் ஒ | ற் த் அெல் நல்ல ஆக કે ડ્રો!
பெண் களால பொதுஜாதார ரீதியில் தனித்துகின்று பிடிக்க முடியும் மனவி'
'பி'லாத கணவனுடன் லங் கடத்தித் தான் (இது வாழ்க்கையல்ல) ஆகவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருளாதாரக் காரணிகள் மிகவும் (t. 5) வீனமானதாகவுள்ளது. ஆகவே விவாகரத்துக்கே "ரும் உரிமையை பயன்படுத்தும் தகைமை அல்லது புனவிருப் பில்லாத கணவஃப்ை பிரிந்து வாழும் பொருளாதார g rrë தியப்பாடு மீன் பிடிக் கூலிகளுக்கு உண்டு. இவர்கள் மீன் பிடியாளர்களில் குறைவான எண்ணிக்கையினராகும்.
மூன்ருவது முறையான மீன்பிடி முறை மிக அடிமட்ட கடல் பகுதிகளில் உள்ளதாகும். இங்கு இருபாலரும் மீன் பிடியில் ஈடுபடுகிமுர்கள். ஆண்கள் தான் தொழில் ரீதி யில் பிரதானமானவர்கள் என்று இல்லை. ஆனல் ஆண் களே கூடிய தொழிற்பயிற்சி உள்ளவர்களாக இருக்கின் முர் கள். குடும்ப வேலைகள் (சமைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தல், கணவனைப் பராமரித்தல்) பெண்களின் பொறுப்பாக இருககும் காரணத்தால் தமது தொழில் நுட்பத்திறனை விருத்தி செய்துகொள்ளும் வாய்ப்புகள் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. ஒன்றுக்கு மேற் பட்ட பெண்கள் உள்ள குடும்பங்களில் யாராவது , ஒரு பெண் தனது தொழில்திறனை வளர்த்துக் கொள்வது சாத்தியமாகவுள்ளது. இங்கும் குடும்பம் ஒரு உற்பத்தி அல கல்ல. மீன்பிடிக்கப் பயன்படுத்தும் கருவிகள் மிக எளி மையானவை. (வீச் : வ&g, மண்டா கத்தி, கை விளக்கு. தீப்பந்தம், பனை ஓலை. போன்றவை) ஆகவே மீன்
பிடிக்கச் செல்லும் ந137 + க + 23 சன் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளே கவனித்து க் கொள்ள முடியும். பிடிக்
கும் மீனும் ^ - Q F T__! & T 37 3) : . ா னவே விற்பனவுக்கு உதவிய" எார்கள் அவசி தில் “ இதல்ை பொருளாதார gas SlusiyfST சு கந் கிர ம" என வர்களாக ஆண்கள் ឆ្នាទាំ லாமலே தமது தொழிலக் +ெ 1 ன்டு நடாத்தக் கூடி :வார் களாக உள்ளார்கள். ஆல்ை இப்பிரிவினரின் ଗଧ ...) { diff' ; : :) மிக சொற்பமானது ம் நிச்ச மற்றதும், இயற்கை நில மைகளுடன் இதல்ை இவர்கள் மிகக் குறுகிய வருமானம் ஐ ஸ்ள 3வறு தொழில்களில் கூலிகளாகவும் வேலை செய்கிறார்கள். இவர்கள் வாழும் பிரதேசங்களில் ஏனைய தெ fãs வாய்ப்புக்கள் குறைவாக உள்ள பிரதேசங்களாக உள்ள தன் காரணத்தால் மிகக் குறைந்த கூலியையும் குறை
7ஆம் பக்கம் பார்க்க)
** ^ تسو ، مے ۔ حیح * ४१ ** கிய தொடர்பு கெ: ண்டதுமாகும்.

Page 8
விவாகரத்துரிமையும். (6ஆம் பக்கத் தொடர்ச்சி)
est வேலைநாட்களையுமே பெற்றுக்கொள்கிருர் க. ஆகவே வறுமையும், சமூக வளர்ச்சியின்மையும் (உட சேமிப்பின் குறைவின் காரணத்தால்) இங்கு பொதுவ னது. இதனல் ஒரு பெண் குடும்ப பொறுப்புக்களையும் பொருளாதார வருமானத்துக்கான வழிவகைகளையும் ஏ காலத்தில் கவனிப்பாளானல் மேலும் பஞ்சத்தில் வி கிருள். இதனல் கூட்டுமொத்தமாக பார்க்கும் போ, தனித்து நிற்பது மிகவும் கடினமானதொன்ருகிறது. ம விருப்பில்லாத கணவனுடன் காலங்கழிக்க நிர்ப்பந்திக்க படுகின்ருள்.
2. விவசாயத்துறை இதில் தோட்டப்பயிர்ச் ଜୋଲ af கையே பிரதானமானது. நெல்வேளாண்மை ஒரு உபபயி செய்கையாகவே உள்ளது. தோட்டப்பயிர் செய்கையி பணக்கார விவசாயிகளைப் பொறுத்தவரையில் இவர்க கூலி ஆட்களைக் கொண்டே தமது முழுக்காரியங்களையு செய்துகொள்கிறர்கள். அவர்களுக்கு நிர்வாகப் பொறு பைத் தவிர வேறு எப்பொறுப்பும் இல்லை. தாம் உ பத்தி செய்த பொருட்களைக் கூட வேறு நபர்களே கொண்டே விற்பனவு செய்து கொன் கிருரர்கள். பணக்கா விவசாயக் குடும்பம் ஒரு உற்பத்தி அலகல்ல, இவர்களுக் தொழில் திறனுமில்லை. இக்குடும்பங்களின் பெண்களு கும் நிர்வாகத்திறன் உண்டு. ஆகவே இங்கு மனவிருப் மில்லாத கணவனுடன் காலங்கழிப்பதை நிர்ப்பந்திக்கு உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட பொருளாதார காரண கள் மிகவும் பெலவீனமானது.
இப்பெண்கள் தமது கணவனை விவாகரத்துக் கோரு
தகைமை உள்ளவர்கள். ஆளுல் சொத்துடமையுட சம்பந்தப்பட்ட வேருேர் பொருளாதாரக் காரணி பென் ாளுக்கு சில தடைகளையிடுகிறது. இக்குடும்பங்களுக் சொந்தமாக உள்ள நில, கருவிகள் போன்றவை இ குடும்பத்தால் சம்பாதிக்கப்பட்டதாகவோ, ஆணின் வ சாவழிச் சொத்தாகவோ அல்லது பெண்களின் சீதன சொத்தாகவோ இருக்கும். இல்லையேல் இம்மூன்று யா இருக்கும். எது இல்லாவிட்டாலும் நிச்சயமாக பெண் ணின் சீதனச்சொத்து இருந்தேதீரும், விவாகரத்து தை பெறும் போது சீதனச் சொத்து தனியாக பிரிந்து பெல ணுடன் செல்லும் . இதன் மூலம் சொத்தின் அள குறைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல ஆணுக்கு சீத மாகக் கொடுத்த பணத்திலும் ஏனைய நிலம் தவிர்ந் பொருட்களிலும் ஒரு பகுதி (அநேகமாக இது பெரு பகுதியாக இருக்கும், அதாவது 20,000 ரூபாவுக்கு குை யாமல் இருக்கும்) மீட்க முடியாது போய் விடும் நி3 மையும் ஏற்படுவதுண்டு. இதனுல் பெண்கள் விவாகர துக்கு துணியமாட்டார்கள். அப்படியிருந்தும் இவர்க மத்தியில் விவாகரத்து நடைபெறுகின்றது. பணக்கா விவசாயிகள் மொத்த விவசாயிகளில் 5 வீதத்திற்கு குறைவானவர்களே
வறிய, மத்தியதர விவசாயிககளப் பொறுத்த வரையி அவர்கள் தோட்டத்தில் தங்காது முழுநேரத்தையு

:
R
செலவிடுகிருர்கள். தம்மாலும், தமது குடும்ப அங்கத்தவ களாலும் தனித்துசெய்து முடிக்க முடியாத வேலைகளுக் கூலி ஆட்களை அமர்த்துகிறர்கள். தமது தோட்ட்த்தில் வேலை இல்லாத நாட்களில் தாமும் கூலிக்குச் செல்லு முர்கள். இங்கும் பயிற்றப்பட்ட, தொழில் நுட்பம் &atg atu முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படும் தொழில்கள், ஆண் களின் கைகளிலேயே உள்ளன. பெண்கள் முக்கியத்துவம் குறைவானதாக கருதப்படும் வேலைகளையே செய்கிருர்கள். ஆகவே உற்பத்தித் துறையில், ஆண்களே தலைமைப்பாத் திரத்தை வகிக்கிருர்கள். ஒவ்வொரு குடும்பமும் தன் மட் டில் ஒவ்வொரு உற்பத்தி அலகாகும். ஆண்களே இதில் பொருளாதார ரீதியான தலைமைப்பங்கை வகிக்கிரு.ர்கள். இதனல் ஒரு குடும்பத்தில் ஆணின் இடத்தை ெ ளால் நிரப்ப முடியாதுள்ளது. இது கணவனைப்பிரிந்து தனித்து வாழ முடியாத நிலையை உருவாக்குகின், அப்படி வாழ்வதானுல் கணவனின் இடத்தில் தினது மூத்த மகனே, ஆண் சகோதரர்களோ, வேருேர் கணவனே இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இவை மூன்றும் இலகுவில் சாத்தியமானவை அல்ல. ஆகவே விவாகரத்துரிமை இங்கு தோல்வி கண்டுவிட்டது. உடன் கட்டை வதை தோற்றுவிக்கக் காரணமாய் இருந்த உற்பத்தி உறவுகள் விவாகரத் துரிமைமையை வர்ணிக்குமா? (உடன் கட்டை ஏறும் முறை யாழ்ப்பானத்தில் இருக்கவில்லை. ஆனல் கணவனை இழந்தவன் வாழ்க்கையில் நிர்கதிக்கு உள்ளாகும் நிலை இன்னும் இவ்வணியினர் மத்தியில் BJT ளவிற்கு நிலவுகின்றது.) உற்பத்தித் துறை சம்பந்தப் பட்டதொழில்களில் மாத்திரமல்ல அதோடு சம்பந்தப் பட்ட ஏனைய விடயங்களிலும் ஆணே தலைமைப்பர் வகிக்கிருன் , வங்கியுடன் உள்ள தொடர்பு, உற்பத்திக்கு அவசியமான பொருட்களே (பசளை, மருத்து விதை &soir...... போன்றவை) கொள்வனவு செய்தல், உற்பத்திப் பொருட்களை விற்பனவு செய்தல் போன்றவை GIšvys ளின் கைகளிலேயுள்ளது. இவ்வணியினர் மத்தியிலும் சீதனமுறையுண்டு. அநேகமான குடும்பங்களுக்குச் சொற் தமான காணிகளும், உழவு யந்திரம் போன்ற கருவிகளும் சிதனச் சொத்துகளாக இருந்தாலும் அவற்றை தவியாக நிர்வகிக்கும் நிலைமை பெண்களுக்கு இல்லாததன் கார னத்தால் மனவிருப்பமில்லாத கணவனுடன் காலங்கழிப் பதைத் தவிர மாற்றுவழி எதுவுமில்லாத நிலையிலேயே பெண்கள் உள்ளார்கள். சொத்துடன் வந்த gršas r விவசாயக்குடும்பப் பெண்கள் சொத்து சிதறக்கூடாதே என் பதற்காக மனவிருப்பமில்லாத கணவனுடன் காலங்கழிக் கும் போலி வாழ்க்கையை நிர்ப்பந்தத்துடன் ஏற்கிருர் கள். மத்தியதர வறிய விவசாய பெண்களைப் பொறுத்த வரையில் மனவிருப்பமில்லாத கணவனுடன் காலங்கழிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறர்கள். ஏனெனில் அவர்களது சொத் துக்களைக் கொண்டு அவர்களால் எதுவுமே செய்யமுடி யாத நிலையுள்ளது.
விவசாயக் கூலிகளைப் பொறுத்தவரையில் அவர்களின் குடும்பம் ஒரு உற்பத்தி அலகல்ல. குடும்பப் பொருளா தாரத்தை உருவாக்குவதில் இருவரினது பங்கும் இணைந்த தாக இருக்கவில்லை. அது தனித் தளியாகவே உள்ளது.
(8ஆம் பக்கம் பார்க்க

Page 9
8
兴、茨
/O
CDJ Göt (36)?at G.
岛、
( fழும் t; tட்டக்கு
கட்டிடத்தில்
இ
தைரியத்:ைதt;ம்,
வரை ஆண்களுக்கு மட்டு யில் பெண் களும் ஈடுப
:ேஃ:ை கற்றுக்கொள்வதிலும், மையிலும் டெஸ் களுக்கும் ஆண்களுக்கும் எவ்வித வி யாசமும் இல்லை என இவர் தீளுக்கு மேசன் ,ே லே பழக் கிய டப்ளியு. ஏ. விஜேதாஸ் என்பவர் கூறுகிரு?ர். ஆண் *ளிடம் இல்லாத குறைப்பாட்டையே, திறமைக் குறை வையோ தான் இப்பெண்களிடம் காணவில்லை என திரு. விஜேதாச கூறுகிருர், மேசன் வேலைக்குத் தேவைப்படுவது தன்னம்பிக்கை மட்டுமே என மேலும் அவர் கூறுகிறர்.
s: :
பல வருடங்களாக கைக்கூலி வேலை வழங்கப்பட்டது
பல வருடங்களாக கட்டிடம் கட்டுவதற்ரு கைக்கூலி வேலை செய்ததன் பின்னரேயே இப்பெண்கள் அனேவரும் மேசன் வேலை பழகினர்.
இவர்கள் மத்தியில் 37 வயதுடைய ஆரியவதி அல் மேதா 18 வருடங்களாக ககக் கூலியாக வேலைசெய்தார். இவரின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களில் கெழும்பு கண் ஆஸ்பத்திரி, கோட்டை தந்தித் தொடர்பு தினேக்களக் கட்டிடம், டொறிஸ்டன் பிரதேசத்தைச் சேர்த்த 3 மாடிக் கட்டிடம் என்பன குறிப்பிடத்தக்கவை.
சீமெந்துக் கலவையையும் கொங்கிரீட் கலவையையும் சரியான முறையில் சீர்படுத்துதல் தூக்குக் கொண்டுபிடித் உதல் சாரமரத்தின்மேல் ஏறி சுவர் கட்டுதல் என்பன இவர் களுக்கு நன்கு பழக்கமானவை. பூச்சுவேலே பை அவர்கள்
兴、
விவாகரத்துரிமையும்.
(78ஆம் பக்கத் தொடர்ச்சி) இருவரும் சுதந்திராக ஒருவரில் ஒருவர் தங்கி மல் கூலி வேலேக்குச் செல்லுகிருர்கள். ஆகவே இக்குடு: பங்களில் பெண்களால் தனித்து நின்று பிடிக் ஈக் கூடிய பொருளாதார நிலை:மை உண்டு. குடும் பத்துக் கள்ள T இன
பொருளாதார பிணைப்புகள் பெண்கள் விவாகரத்துக் கோருவதை தடுக்கும் ஒரு காரணியாக ருக்கவில்; 2 ஆனலும் சமூகத்தில் பெண்களுக்கு உள்ள பொருளாதார அந்தஸ்து பெண்களின் விவாகரத்துரிtை க்
தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. இரண்டாந்தர மானதாக கருதப்படும் தொழில்கள் பெண்களுக்கென்றே வகுக்கப்பட்டதாய் உள்ளதன் காரணத்த7ல் தொழில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$$$$$$$$ಣ್ಣ
нilu i G I
滨兴滨※滨、完滨宗滨窦、
கற்கவேண்டும். நான் இப்பெண்களே றுதியிலேயே சந்தித்தேன். தற்போது அவர்கள் க:ளயும் கற்றிருப்பTர்கள் 73 பதில் స్ట్రో 11 గీశుడి
சமaேsலைக்கு சமமற்ற ச: பளம்
இப் பெண்டே சன்கள் காலை 8 மணி தோட க் ଶି ଶଙ୍ଖ,[D ଜ୪:' if . !.!! !!! ହଁ :) கிடைக்கிறது
រីតា ព្រោយ (ទំនុះ ទាំង ទ្រៀgia
ஒரு 1 னரி நேர ஓய்வு
W
pاته ؟
ア
مة
# !!! !!! , if i.e) { d for ଗୋt * §' £ } ...: T , FL-ತೆ: ಟ್ರಿ ಜಟpég
இப்பெண் 1ள் சமமான வேர்ல வேலையைச் சப்து: xr . ஊதியத்தையே பெ. கின்றனர். ஆண்களின் கூலி த ளொன் றுக்கு ரூபா 35/- ஆரூல் பெண் களின் கூலி 5r(srrsr றுக்கு ரூ.17 16- ஆகம் இங்கு சம்பள வித்தியாசம் 50% சுகும் கூடுதலானது. ஐகக்கூலிக்காக ஆண்களுக்கு நாளொன் றுக்கு ரூபா 15/-ம் பெண்களுக்கு ரூ 10/- மே வழங்கப் படுகிறது.
பெண்களுக்கு குறைந்த சம்பளம் வழங்க அவர்களைச் சுரண்டி கட்டிடங்கள் கட்டுகின்ற கம்பனிகள் கூடுதலாக இலாபம் பெற்றுப் பணம சம்பாதிக்கின்றன.
சர்வதேச தொழிலாளர் இயக்கம், சமவேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை ஆண் பெண் வேறுபாடின்றிக் செயல்படுத்து: படி சில ஆண் டு களு க் கு முன்னர் எல்லா அங்கத்துவ நாடுகளையும் கேட்டுள்ளது. ஆளுல் இலங்கையில் விவசாய -கைத் தொழில் துறைகளில் ஆண் களை விட பெண்கள் குறைத்த கூலியைப்பெற்று சுரண்டப் படுகின்றனர்.
கொடூரவேறுபாடு காட்டல்
இத்தகைய நியாய8 ற்ற தன்மைகளை, :ெ ண்ணின் குரலில் கடந்த இதழ்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசாங்க தனியார்துறைகளில் பெண்களுக்கு சமவே%லக்கு சமமற்ற சம்பளம் வழங்கும் *ொடூர ஒே:றுபாட்டை நிறுத்து வதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கும்படி பெண்ணின் குரல் அரசை மீண்டுமொரு முறை வலியுறுத்துகின்றது.
兴※滨完滨兴※兴※滨完滨兴滨、滨兴宗、
வாய்ப்புக்கள் கறைவா கிதாக இருப்பதுடன் மிகக்குறை வான சம்பளமே !ேழங்கப்படுகின்றது. தற்போது எக்க ரணத்தைக் கொண்டும் 10 ரூபாவிற்கு கூடாததாக இருக் கின்றது. சாதாரணமாக 7 - 5 ரூபா மாத்திரமே கிடைக் கின்றது. குடும்பப் பொருளாதாரத்திற்காக குறைத்தி கூலிக்கு உழைக்கும் அதேவேளையில் குடும்ப வேலை கண் பும் அவளே கவனிக்க வேண்டியிருக்கும் நிலைமை ஒரு
பெண் கணவனை விட்டுப்பிரிந்து வாழ்வதை நடைமுறைச சாத்தியபற்ற தாக்குகின்றது. இவ்வணியினர் மத்தியில் குடும்ப உறவில் ஓரளவு சுதந்திரம் இருந்தாலும் பூரண சுதந்திரம் இல்லை. ஓரளவான சுதந்திரத்தை எடுப். தற் கும் அவள் பெரும் கஷ்டப்படுகிருள். சுமார் 13-15 மணித்தியால உழைப்பில் ஈடுபடுகிருள்.
(தொடரும் ...)

Page 10
தேயிலைக் கொழுந்து வெளிநாடுகளில்
நாட்டின் பெண்களது நன்மைக்காக ஏதாவ م6T“ ஒரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கும் போது, முதலாவதா கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரிவினர், தேயிலை கொழுந்து கொய்யும் மலையகத்தமிழ் மாதர் ஆவ இலங்கைக்கு பெருமளவில் வெளிநாட்டுச் செலாவணிை பெற்றுத்தரும் தேயிலைத் தொழில், இம்மாதரின் இலா கரமான உழைப்பில் தங்கியுள்ளது. இவர்கள் ஆண்க விட கூடுதலான நேரம் வேலை செய்து குறைந்த ஊ யத்தையே பெறுகின்றனர். வதிவிடம், கல்வி, சுகாதார ஆகியவற்றை உற்று நோக்கும் போது இவர்களுடை வாழ்க்கை நிலை மிகவும் கீழ் மட்டத்திலே உள்ளது எ பது தெளிவு. இவர்களுக்கென நாடொன்று இல்லை. ப
zYLLLLLLY0YYL
*LDżu)u5ü
--குறிஞ்சி
குன்று தோறும் ஏறிடுவ்ாள்
எங்கள் மலைப் பெண்ணுள்! - கடுங்.
குளிரினிலே கொழுந்தெடுப்பாள்
எங்கள் மலைப் பெண்ணுள்!
பேய் மழையில் காற்றினிலே
எங்கள் மலைப்பெண்ணுள்! - வளம் பெருக்கிடவே உழைத்திடுவாள்
எங்கள் மலைப் பெண்ணுள்!
தனக்கெனவே வாழ்ந்தி டாதாள்
எங்கள் மலைப் பெண்ணுள்! - தேத்
தளிரைக் கிள்ளி ஈழமதை
வாழவைக்கும் பெண்ணுள்!
பால் மறக்கா குழந்தை தன்னை
பதற வைத்தும் மலையில் - இரு தோள்சுமக்க கொழுந்தை கொய்து
தொழில் புரியும் பெண்ணுள்!
படுப்பதற்கு கிழிந்த பாயும்
படங்குமில்லா பெண்ணுள்! உடுப்பதற்கு கிழிந்திடாத
சேலையில்லா பெண்ணுள்!
உழைப்பிற்கேற்ற கூலியில்லாள்
எங்கள் மலைப் பெண்ணுள் - நாளும்
※※芯况沿院巡※党态院巡况院巡况恐

கொய்யும் மாதர் பற்றி
எழுப்பப்படும் குரல்
6)
0sssyyyykOyOyTOLOO00kky0y LLOOkkkL பெண்ணுள்.! M
- *தென்னவன்”
பரம்பரைகளாக தேயிலைக் கொழுந்து கொய்கின்றனர். பேத்தியிலிருந்து பேரப்பிள்ளை வரை தேயிலைக்கொழுந்து எடுக்கும் தொழிலேயே செய்கின்றனர். இவர்கள் உலகத் ஒலேயே மிகக்கொடுமையான அடக்கு முறைக்கு உள்ளான மனிதப் பிரிவினராவர்"
*இலங்கையிலிருந்து வந்துள்ள எனது சிநேகிதி தேயி லைக்கொழுந்து கொய்யும் பெண்களைப்பற்றி கூறும் இக் கருத்துக்கள் உண்மையானவை அல்ல. இவர்கள் பற்றிய நம்பிக்கைக்குரிய தவறற்ற தகவல்கள் எனக்குத் தெரியும். அவர்கள் மாதமொன்றுக்கு ரூபா 1000/= அல்லது அதற் கும் மேலதிகமாக சம்பாதிக்கின்றனர். இவர்களது ஏனைய
area.
S-war--
(10ஆம் பக்கம் பார்க்க)
-۔ بے ہمعصمیچ ہسپلبر : وہ بچہ
பழிப்பும் ஏச்சும் பேச்சும் கேட்டு
பதைக்கும் நெஞ்சப் பெண்ணுள்.
நாட்டினிலே செல்வவளம்
பெருக்கும் மலைப்பெண்ணுள்! - எந்
நாளும் வாழ்வில் ஏற்றமின்றி
நலியும் மலைப் பெண்ணுள்!
தேயிலைக்கும் வாயிருந்தால்
சொல்லும் இவள் கதையை - நாள்
தோறும் எண்ணி அழும் இவளின்
துயர் மிகுந்த நிலையை
காலமெல்லாம் இளந்தளிரைக்
கிள்ளிக் கிள்ளி தேய்ந்த - இரு
கரஞ்சிவந்து கும் பிப்போன
கதையை சொல்லி அழுமே
பயன்கருதா உழைப்பை நல்கும் பண்புமிக்கப் பெண்ணுள்
தயன் நினைந்து உயர்ந்த வாழ்வை
நல்கிடவே வாரீர்,
இதயமுள்ள பேர்களெல்லாம்
இங்கவளைப் பாரீர் - இவள்
இழிந்த வாழ்க்கை போக்கநல்ல எழுச்சி பெற்று வாரீர்
次巡况兴况巡况巡巡院巡况况巡况恶况巡奖实况实滨

Page 11
10
தேயிலைக் கொழுந்து. (9ஆம் பக்கத் தொடர்ச்சி) தேவைகளே பூர்த்தி செய்வதற்கும் இப்போது நடவடிக்ை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பெண்கள் பரம்பரை பரம் பரையாகத் தேயிலைக் கொழுந்து கொய்வது முன்னேர் த்திற்கான வசதிகள் இல்லாமையால் அல்ல. அது பொரு
ளாதார ரீதியாக இலாபசரமானதாலேயே யாகும்.'
இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாட்டு நகரமொன்றில் நடைபெற்ற மாதரி மாதாடு ஒன்றில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட இரு பெண் பிரதிநிதி ள் வெளியிட்ட இரு வேறு முரண்பட்ட கருத்துக்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.
- - - - - - - - - - - - - - - ----
அபிவிருத்தி யாருக்காக?
அபிவிருத்திக்குப் பெண்களையும் தொடர்பு படுத்தி கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் 1975 - 8 வரையான பத்து வருட காலத்?* ஒதுக்கியுள்ளது. இதில் 苓防@ வருடகாலம் ஏற்கனவே கடந்துவிட்டது. மிகு 8防g வருடம் இவ் ஆண்டில் ஆரம்பமாகியது. எமது நாடும் உலகின் ஏனைய நாடுகளைப் போன்று பென்சகளின்
அபிவிருத்தி பற்றி அதிகமாகப் பேசுகிறது.
ᏣᎥᏝᏣ6Ꭰ குறிப்பிட்டுள்ள இரண்டாவது கருத்தை நோ கும் போது எம்து நாட்டின் அபிவிருத்தியை நாடு பெண்கள் யார்? அநீதிக்குக் கீழ் படிந்து வாழ்கின், பெண்கள் யார்? என்பது பற்றிய உண்மையான விளக்க பெண்களின் அபிவிருத்தியைப் பற்றி பேசுகின்ற எம்: நாட்டின் மேல் தட்டுவர்க்கப் பெண்களுக்கு உண்டா எ னும் a9gréa&gaou "○" நேரிடுகிறது. பெண்க டக்குமுறைக்கு உள்ளாவதற்கான பிரதான காரண சமூக- பொருளாதார அடிப்படையிஞல் உருவாகின்ற என்னும் தெளிவைப் பெருமல் பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா?
இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கை -e4Drti மாஇ 100 வருடங்களுக்கு மேலாகின்றன. இக்காலம் பூ வும் தேயிலை இலங்கைப் பொருளாதாரத்தின் ஜீவாதா பாதி விட்டது. ஆளும் வர்க்கம் உல்லாசமாக, சமுத் யத்தின் மேல் மட்டத்தில் சீவிப்பதற்கு தேயிலைச்செய்ய இலாபம் பெற்றுக்கொடுத்துள்ளது. ஆயினும் தேயிலைச்.ெ கையின் முதுகெலும்பான தேயிலைக் கொழுந்து Q&ii யும் பெண் சுளுக்கு வாழ்வின் அடிப்படைத் தேவைக் கூடகிடைப்பதில்லை. தோட்டப்பயிர்த் தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை பற்றிய பிழையான கருத்துக்கள் மூ8 வெளிநாட்டவர்களைத் திசை திருப்ப முடியாதவாறுஇ களது மணிதத் தன்மைக்கு புறம்பான வாழ்க்கை நீ பற்றிய பலம் வாய்ந்த மக்கள் அபிப்பிராயம் வெளிநா
களில் நில்வுகிறது.

நி
வெளி நாடுகளில் பிரச்சாரம்
1974 ஆம் ஆண்டு லண்டனில் ‘வோடன் வோன்ட் இயக்கம், ‘கிரனடா" தொலைக்காட்சி மூலம் இலங்கை யின் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் ஒடுக் கப்பட்ட வாழ்க்கையைப் பிரச்சாரப்படுத்தியது. இவ்வாண் டிலேயே இலங்கைக்கு வந்த பிரித்தானிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் குழுவொன்று தொஃலக்காட்சியில் காண் பிக்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்று ஏற்றுக் கொண்டது.
தோட்டத் தொழிலாளர்கள் குறித்து அனுதாபத்து டன் செயல்படும் இன்னும் சில இயக்கங்கள் மேற்கு ஜேர் மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளன.
இவ் வியக்கங்கள் இலங்கையைப் போன்ற மூன்ரும் உலக நாடுகளின் ஏழ்மைக்கான காரணத்தைத் தேடு கின்றன. மூன்றும் உலக நாடுகளின் கமத்தொழில் உற் பத்திப் பண்டங்களே விலை கொடுத்து வாங்கும், முதலா ளித்துவ நாடுகளின் பல் தேசிய நிறுவனங்கள் இப் பொருட்களுக்கு உரிய விலையை வழங்குவதில்லை என்பது 14ஆம் பக்கம் பார்க்க
மாறிவரும் விஞ்ஞானயுகத்தினிலே
மாறதோ பெண்கள் நிலை
-ஜெயா
பாட்டினிலே பெண்களை போதைப் பொருட்களாக வர்ணிப் கேட்டிங்கே நெஞ்சம் துடிக்கும் காலம்". :ே (பதை மாருநோ போட்டியிலே அழகுராணிகளை தேர்ந்தெடுக்கும் நிலயை நாட்டினிலே மக்கள் மகிழ்ச்சியுடன் அனுமதிக்கும் காலம் மாரு தோ கோடிசுகம் உடலிலுண்டென்று தேடும் கயவர்களை நாடி வறுமையினுல் உடலைவிற்கும் சகோதரிகள் வாழ்க்கை மாருதோ,
நாடிவரும் காளையர்கள் திருமணத்தின் பின் போடி உனக்கேது உரிமை என்றுரைக்கும் காலம் மாரு தோ.
மாடியிலே வ: பூழ்ந்தாலும் மகிமையில்லாமல் சேரியிலே வாழ்ந்தாலும் செழிப்பில்லாத மாந்தர் வாழ்க்கை மாரு தோ
கோடி சுகம் அனைத்திலும் மயங்காமல் ஒடி ஒரணிையில் திகழ்த்தால் மாந்தர் வாழ்க்கை மாறிடும் - ஆனலும் உழைக்கும் கரங்கள் உயர்கையில் நிச்சயம் ஆணுக்கு நிகராய் பெண்களின் நிக்ஸ்யும் உலகினில் உயர்ந்திடும்.

Page 12
குழந்தை போஷாக்குக்கெ தேசிய ரீதியில் உருவாக்கட்
/ 9:த்தைப் பால் உணவும், போஷாக்கும், பொதுவா
முழுச் சமுதாயத்துக்கும், விசேடமாக மாதர்களுக்கு
முக கிட என பிரச்சினையாகும்.
குழந்தைகளைப் பிரசவித்தல் போஷித்தல், அவர்க சு கபீனமாகும்போது பராமரித்தல் ஆகிய காரியங்க அக்னத்தையும் பெண்களே செய்து வருகின்றனர். குழ கை தட் பால் தயாரிப்பாளர் என்ற வகையிலும் தாயா உள் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்ருள்.
குழந்தையின் போஷாக்கைப் பற்றிப் பேசும் போ குழந்தைப்பால் வழங்குவது யார்? என்னும் பிரச்சினைை
எ Lது கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பம் அல்ல
t
 

11
ாளகை ஒன்று உரோனிை டி விகை பட வேண்டும்
சமூகம் தனது சக்தி, இயலுமை என்பவற்றின் அடிப்படை யில் செயல் படுகின்றதா? அல்லது பால், பாலுணவு தயா ரித்து விற்பனை செய்யும் கம்பணிகளை தம்பி செயற்படுவதா? இதற்கு முன்னரும் எமது தாட்டில் இது பற்றி கலந்துரை யாடப் பட்டுள்ளது. எனினும் குழந்தைகளுக்குப் போஷாக்குப் பெற்றுக்கொடுப்பது பற்றி நாம் ஏற்றுக் கொள்ளளக் கூடிய விதத்தில், உண்மைத் தேவையுடன் sńströ 35 offs உருவாக்கிய தேசியக்கொள்கையொன்று இல்லை.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் தாய் தனது குழற் தைக்குப் பால் ஊட்டும்போது தாக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. தாயானவளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ள சிக்கலான நிலைமை இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. (12 ஆம் பக்கம் பார்க்க)
arease Srira-Esas :
జ్ఞశ్రీFఫ్రీ శ్రీ
کہ جیجے جیۓ ఫీడ్లెక్టు ఇపెgశీ శ్రీశ్రీశ్రీ
SKAMSEK."
sr C.DF fi رغة حية و ثم كونه(

Page 13
12
குழந்தை போஷக்குக். (11ஆம் பக்கத் தொடர்ச்சி)
தாய்ப்பாலப் பற்றி பேசும் போது, பெரும்பாலும்
தாய்ப் பாலில் உள்ள சிறப்புத்தன்மை பற்றியே பேசப்படு கிறது. மருத்துவர்கள், போஷாக்கு பற்றிய நிபுணர்கள் சுகதார அமைச்சு ஆகிய அனைவ்ரும் தாய்ப்பால் மின்ச்கிறந்த வால் எனக் கூறுகின்றனர். இவ்வாறன வருணனை தாய்ப் பாலை ஊட்டுவதற்குத் தாயை ஊக்குவிக்கின்றது. இதே வேளையில் "எஸ். எம். ஏ." "லக்டோஜன் ஆகிய பால்மா வகைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு
 

யோகிக்கப்பட்டு வருகின்றன. பால்மா பற்றி செய்யப் ம் பிரச்சாரங்களினல் தாய்ப் பால் விடப் பால் மாவில் tåsos ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்வதறியாது திகைக்கும் தாய்
இவ்வாறு குழந்தைக்கு பால் ஊட்டும் முறை பற்றிய ண்டு கருத்துக்கள் தாய்க்குக்கிடைக்கின்றன. இல்விரண்டு த்துகளுக்கு முகங் கொடுக்கும் அவள் பிழையான ாறைத் தேர்ந்தெடுத்தால் பழிச்சொல்லுக்கு ஆளாக EFநேரிடும். இவ்விரு கருத்து மோதல்களுக்கு
முகங்கொடுக்கும் தாயானவள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகின் முள் என, இவ்வாரு ன
தாய்ம்ார்பலருடன் மிக நெருக்கமாகப் பழகிய போது தான் நன்று க அறிந்ததாகப் போஷாக்கு விஞ்ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள உலகப் பிரசித்திவாய்ந்த‘எலிசபெத்ஹெல்சிங்? கூறியுள்ளார்.
இந்நிலைமையின்கீழ், தாய்ப்பால்கொடுக்க வேண்டுமென தீர்மானிக்கத் தாயானவளுக்குப் போதிய சுய நம்பிக்கையும், கல்வி அறிவும் தேவை. பால்மா கொடுப்பதற்குத் தீர்மானிக் கும் தாய், தனக்குத் தானே மனதால் குறை கூறிக்கொள்வாள், பால் மா கொடுப்பதற்கு தான் எடுத்த தீரீமானம் சரியானது என எடுத் துக்காட்டுவதற்கும் முயற்சிப்பாள்.
மறுபுறம் தாய்ப்பாலின் சிறப்புப் பற்றி எவ்வளவு பேசினலும், வீட்டிலும், வீட்டிற்கு வெளியில் தாய்வேலை செய்யும் நிலைமைகள் குழந்தைக்குப் பாலூட்டுவதில் எவ்வளவு செல் வாக்குச் செலுத்துகின்றன என்பது பற்றி எது விதத்திலும் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. குழந்தைக்கு நீண்டகாலம் தொடர்ந்தும் தாய்ப் பால் சொடுக்கும் முறையில் எமது நாட்டில் தொழில் செய்யும் பெண்களுக்கு பிரசவத்தின் பின் நீண்டகாலம் லீவு வழங்கப்படுவதில்லை. தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கும் குழந் தைக்கு பாலூட்டுதல் தடையின்றி நடைபெ றும்வகையிலும் எமது நாட்டில் பெண்களுக்கு வசதிகள் இல்லை. தாய்ப்பாலுக்காக கொடுக்கக் கூடியவேறுபால்இல்லாவிட்டால் தொழில்செய் யும் பெண்கள்,குழந்தைகளுக்கு பாலூட்டுவதற் காக நேரத்தை ஒதுக்க வசதிகளும் தாய் மாருக்கு நீண்டகால பிரசவ லீவு, தொழில் நிலை யங்களுக்கு அண்மையில் குழந்தை இ ல் ல ம் அமைத்தல் மற்றும் அத்தியாவசிய வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய கோரிக்கைகள் தட் டிக்கழிக்கப்படுகின்றன.
பல் தேசிய நிறுவனங்களும்
பிரச்சாரமும் LS0SLSL LSL LSL LSLSL LLLLLLLAALLLLLL LSL LSL LSLSLSL LSL LSLS LSLS LSLS LSLL LLSLSL LSL LSL LSLSL SLSLS பால்மா உணவு தயாரிக்கும் வியாபார pagpyaw னங்கள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடு
(13 ஆம் பக்கம்பாரிக்க)

Page 14
குழந்தை போஷாக்குக். 12ஆம் பக்கத் Genr Lřë திப் நாடுகளில்செய்திப்பத்திரிகை, திரைப்படம், தொலே காட்சி, பிரசுரங்கூட்கள்கூட்டங்கள்,தாய்மருக்கு ஆலோசனை கள் வழங்கும் வகுப்புகள் ஆகிய பல் வேறு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைப் பால் மாவைப்பிரச்சாரப்படுத்துகின்றன இலாபம் பெறும் ஒரேநோக்குடன் பால் மாவில் இல்லா, அம்சங்களைக் கூறிச் செய்யப்படும் விளம்பரங்கள் மூல குழந்தைகளுக்குத் தீயவிளைவுகளே ஏற்படுத்துகின்றனர் மூன்ரும் உலக நாடுகளில் சில தாய்மார் மருத்துவம% யிலிருந்து தமது குழந்தைகளுடன் வெளியேறும்போது அமெரிக்க, சுவிற்சலந்து கம்பனிகள் ஆஸ்பத்திரி வாட்டு குக் கொண்டு வந்து இலவசமாக வினியோகிக்கும் பா6 புட்டிகளையும் எடுத்தே செல்கின்றனர்.
மூன்றம் உலக நாடுகளில் போத்தல்கள் மூலம் பா6 ஊட்டுதல் குழந்தைக்கு மிகவும் அபாயமானது என்பதை கீழே குறிப்பிடும் காரணங்களால் அறிய முடிகிறது.
1. இந் நாடுகளில் மிகப் பெரும்பான்மையினருக்கு சுத்து மான குடி தண்ணிர் கிடைப்பதில்லை. இதனுல் போத்தல் குப்பி மற்றும் பாத்திரங்களை அவிப்பதற்கோ அவற்றி லுள்ள கிருமிகளை அழிப்பதற்கோ முடிவதில்லை.
2. குழந்தை வளரும் போது, விலை கொடுத்து வாங்குட பால் மாவின் அளவைக் கூட்டவேண்டும், அவ்வாறு செய வதற்கு பணம் போதாமையால் சிறிய அளவு பால் மாவுடன் கூடுதாலான தண்ணீர் கலந்து ஊட்டுவதற்கு
 

இகலிக்ாக திருக்க v. കേജrëb
梦%
தாய்மார் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விளைவுகள்
1. குழந்தைக்கு எந்நேரமும் வாந்தியும், வயிற்றேட்
டமும் ஏற்படுகிறது. i. சீரண உறுப்புக்கள் நோய் வாய்ப்படுகின்றன. i. மரஸ்முஸ் நோய் (புரதச்சத்துக் குறைவால் ஏற்
படுகின்றது. iv. குழந்தைகளின் நோய்த் தடுப்புச் சக்தி குறைதல் V. மரணத்திற்கு ஆளாதல்
முதலாளித்துவ பால் ம்ா கம்பணிகள் மூன்ரும் உலக நாடுகளில் செய்யும் விளம்பரங்களின் விளைவுகள் பற்றி இன்று உலகின் அனேக இடங்களில் பரந்த முறையில் விவாதிக்கப்படுகிறது.இவ் விடயங்களை முதன் முதலில் அம். பலப்படுத்தியது இங்கிலாந்திலுள்ள வோர் ஒன் வோண்ட் (War on Want) ஸ்தாபனமாகும். அமெரிக்காவிலுள்ள கத் தோலிக்க இயக்கமொன்று எஸ். எம்; ஏ. பால் மா உற் பத்தி செய்யும் 'ப்ரிஸ்ல் மேயர்ஸ் கம்பனியின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராக 1974ம் ஆண்டில் வழக்குத், தாக்கல் செய்தது. பதினைந்து மூன்றம் உலக நாடுகளில் இருந்து சேகரித்த காரணிகளே இக் கம்பனிக்கு எதிரான வழக்கின்போது சாட்சியங்களாக நீதிமன்றம் முன் சமர்ப் பிக்கப்பட்டது.
பால் மாவைப் பகிஷ்கரிப்போம்
இன்று பலசர்வதேச இயக்கங்கள் பால் மா பகிஷ்கரிப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. 1974ம் ஆண்டு அமெ
14ஆம் பக்கம் பார்க்க

Page 15
重4
குழந்தை போஷாக்குக். 18ஆம் பக்கத் தொடர்ச்சி As
ரிச்சாவில் நெஸ்லே பால் மாவுககள பகிஷ்கரிக்கும் இயக் கம் ஒன்று ஆரம்பமாகியது. அற்நாட்டில் 30 க்கும் மேற் பட்ட இயக்கங்கள் தற்போது நெஸ்லே பால் மாவை பதிஸ்கரிக்கும் இயக்கத்தில் சேர்ந்துள்ளன. உலக SfT ቃቫ[ፓ ஸ்தாபனம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியகம் உலக உணவு-கமத்தொழில் ஸ்தாபனம், ஐக் இய நாடுகளின் புரதச் சத்து ஆலோசனைக் குழு. சிறுவர் (35 tů வைத்தியர்களின் சங்கம் என்பன பால் மா பற்றிய ாரங்களை நிறுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத் நியுள்ளன:
உலக சுகாதார ஸ்தாபனமும் ஐக்கிய நா டுகள் ஸ்தர் + னத்தின் சர்வதேச சிறுவர் நிதியகமும் இணைந்து குழந்தை ளின் போஷாக்குப் பற்றி விசேட மாநாடொன்றை 五 979Lb ஜினிவா நகரில் நடாத்தின. இம் மாநாட்டில் 60 با آoق6ڑھیے மா உற்பத்தி செய்யும் பல் தேசிய நிறுவனங்களும் சமூகம
●函G@西两°·
ல் மா பற்றிய பிரசாரத்திற்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம், இக் கூட்டத்தில் எதிரொலித்தது. தாய் மார்களுக்கும் மக்களுக்கும், நேரடியாகப் பால் மா பற்றி இளம்பரஞ் செய்வதிை நிறுத்துவதாக வியாபார நிறுவனங் கள் இம் மாநாட்டின்போது உறுதியளித்தன. பால் மா வித் பனை செய்யும்போது சர்வதேசிய மட்டத்தில் ஒழுக்கவியல் முட்பாடு ஒன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது
ersflg9jið Lisr* *" உற்பத்திசெய்யும் astrusióei štoj ஒச்சாரத்தை நிறுத்தவில்? அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஆண்டுதோறும் ஒரு கோடிக் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனமும், ஐக்கிய நா( கள் ஸ்தாபனத்தின் சிறுவர் நிதியகமும் கண்டுபிடித்துல் ளன. இவ் வேதனைக்குரிய நிலைமைக்கு um då amr u prés மும் காரணம் என tta supri a sfi 56ír கருத்துத் தெரிவி தின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் பசுப்பாலில் இருந்து பா மா தயாரிக்கும் முறையில் மாற்றம் அடைந்துள்ளது ஆசிய ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாட்டு குழந்.ை களே இவற்றின் தீய விளைவை அனுபவிக்கின்றனர்.
உலகின் சில நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள் ப தேசிய நிறுவனங்களுக்கு அடிமையாகாமல் குழந்தைகளின் போஷாக்கை மிக முக்கிய தேசியப் பிரச்சினையாகக் க திச் செயல்படுகின்றன.
ஆபிரிக்காவில் விழிப்புணர்வுடன் செயல்படும் சி நாடான நியூகினி, குழந்தைகளுக்கான t_frci) e.6ðð76ð) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையும் பிர சாரம் செய்தலையும் தடைசெய்துள்ளது. சுவீடனும் அ வாருண் கொள்கையையே பின்பற்றுகிறது.

LSLSLSLSL LSLSSSLSGSSLLL L S L GBLeSLL LLLSLLLLL LSLLLSL LSLSLSLL LLLLSMGMSL0 LSLSL LLSLLLL LLSLCLL LLSLSL LSL LSL LSL LSL LSLSLS
பால் மா எதேச்சதிகாரம் LSLSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LSL LSLSSSLLSSLLSSL LSL LSL LSL LSLLTSTLLTSSL LSL L பொலொன்னறுவை கட்டிப்பால் தொழிற்சாலையை நெஸ்லே கம்பெனியிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மா ணித்துள்ளது. உலகில், குழந்தைப் பால்மா, பால் உணவு வகைகளில் அரைப்பங்கை உற்பத்தி செய்வது நெஸ்லே கம்பனியாகும். மூன்றும் உலக நாடுகளுடன், ஒப்பிடும் போது பால்மா கம்பணிகளால் செய்யப்படும் பிரச்சார களுக்கு இலங்கை மக்கள் அவ்வளவு தூரம் ஏமாறவில்லை என்றே கூற வேண்டும் நெஸ்லே கம்பனி இங்குவந்து தமது உற்பத்தி வேலை கஃ1 ஆரம்பித்தால், அவர்களது பிரச்சார வேலைகளை நாடு பரந்த ரீதியில் செய்வார்கள். இப்பிரச்சாரங்கள் எமது நாட்டுத் தாய்மார் களை வழிதவறி அழைத்துச் செல்ல வழிவகுக்கும்.
சில ஆபிக்க 37 டு களில் தாய்மார் இவ்வாரு ன பிரச் சாரங்களு கு ஏம "நி நேஷ் : ல கட்டிப்பாலைக் கரைத்து குழந்தைகளுக்குப் பருக்க S தொடங்கினர். ஆபசிக்கக் குழந்தைகளின் போஷாக்க்கின் மைக்கும் மரணங்களுக்கும் இது காரணமாக அமைந்தது.
பெண்களுக்குப் போஷாக்குப் பற்றி சரியான விளக் கம் இருக்குமாயின், ஏற்படக்கூடிய இழப்புகளிலிருந்து குழந்தைகளையும தாய்மார்களையும் காப்பாற்ற முடியும், இலங்கையிலுள்ள மாதர் இயக்கங்கள், கூட்டங்கள், மற் றும் பிரச்சார சாதனங்கள் மூலம் பெண்களுக்குப் டோஷாக்குப் பற்றிக் கற்பித்தல் அவசியம்.
(16ஆம் பக்கம் பார்க்க)
தேயிலைத். (10ஆம் பக்கத்தொடர்ச்சி) அம்பலமாகியுள்ளது. குறைந்த விலைக்கு வாங்கி, கூடிய விலைக்கு விற்பதன் மூலம் இப் பல் தேசிய நிறுவனங்கள் பாவனையாளர்களையும் சுரண்டுகின்றன.
சில ஆண்டுகளாக "வோடன் வோல்ட்" உட்பட்ட ஏனைய சில அமைப்புகள் மூன்ரும் உலக நாடுகளின் தேயில் உட்பட ஏனைய உற்பத்திப் பண்டங்களை பல் தேசிய நிறுவனங்கள் வாங்கும் வில்பிலும் கூடுதல் விலைக்கு வாங்கி, அவர்கள் விற்கும் விலையிலும் குறைந்த விலைக்கு விற்கின்றன.
இதன் மூலம் இவ்வாரு  ைஅமைப்புகள் மேற்கு நாடுகளின் வியாபார ஏகபோகத்தை தகர்ப்பதற்கு நட வடிச் கை எடுத்துள்ளன.
போலித் திருத்தங்கள் பயனற்றவை ஆயினும் தோட்டத் தொழிலாளியின் மிக மோசமான வாழ்க்கை நிலைக்கு, நாட்டில் நிலவும் நியாயமற்ற பொரு ளாதார அமைப்பே காரணமாகும். ஆளும் வர்க்கத்துக்கு கூடுதலான இலாபம் கிடைக்கும் விதத்தில் தோட்டத் தொழிலாளியின் வாழ்க்கை நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது நிலவும் சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றி அமைக்காமல் ஏற்படுத்தும் போலிச் சீர்திருத்தங்கள் மூலம் தோட்டத்தொழிலாளருக்கு உண் மையான நிவாரணம் வழங்கமுடியாது.
辛ー。

Page 16
மிேகச்சிேmங்க
மிகச்சிறந்தப &૪ઝઝિઝિઝિઝિઝિઝિઝિર
Uó குடித்து வளரும் ஏனைய உயிரினங்களைப்போன்ே மானிட இனப் பெண்களும் தமது குழந்தைகளை தம் சொந்தப்பாலை ஊட்டியே வளர்த்தனர்.
மனித இனம் உலகில் தோன்றிய நாள் தொடக்க தாய்மார் தம் குழந்தைகளுக்குப் பால் ஊட்டின கடந்த 45 வருட காலத்துள் பால் பெறுவதற்கான ar நடை வளர்ப்புத் திட்டம் நவீன முறைகளுக் கே வளர்ச்சி பெற்றது. கால் நடைகளிலிருந்து, விசேடம. பசுப்பாலில் இருந்து பால்மா தயாரிப்பதற்கான புதி வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை உற்பதி செய்த மேலைநாட்டுக் கம்பணிகள் வியத்தகு முறைய இவற்றை விளம்பரப்படுத்தின. வீட்டுக்கு வெளியே தொ லுக்காகச் செல்லாத ஆரோக்கியமான தாய்மார்சி கூட தாய்ப்பாலைத் தவிர்த்து பால் மாவைத் தப குழந்தைகளுக்கு ஊட்டுமளவிற்கு இவ் விளம்பரங்க தாக்கத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து தாய்ப்பால் ஊ டுவது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் நல்லது ே இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எ தப்பட்ட வேத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இன்று வைத்திய விஞ்ஞ்ானம் இவற்றைத் தவறற்ற என அங்கீகரிக்கின்றது.
பால் பருக்கு
 

5
ால்தாய்ப்பாலே
9况兴、兴兴滨实况完落
றே ),5
2து
స్ట్రీస్లోణ్ళీ
போஷாக்குள்ள பதார்த்தங்கன்
Tஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சிக்கு அவசிய மான எல்லாவித போஷாக்குத்தன்மைகொண்ட பதார் தங்களும் தாய்ப்பாவில் உரிய அளவுகளில் அடங்கியுள் ளன. தாய்ப்பாலின் உயர் ரகங்கள் அதற்கே உரித்தான சிறப்பு அம்சங்களாகும்.
தாய்ப்பாவில் அடங்கியுள்ள உயர் ரக புரதம், பு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட எந்தவொரு பால் மாவிலும் இல்லை. உணர்ச்சி நரம்புகளினதும் மூ&யி தும் துரித வளர்ச்சிக்குத் தேவையான லக்டோஸ், ஒ டெய்ன், கொலஸ்டரோல்,பொலினுேயிக் ஆகிய கொழுப்பு அமிலங்களும் தாய்ப்பலில் போதிய அளவு அடங்கியுள் ளன. B 12 என அழைக்கப்படும் உயிர்ச்சத்தும், நைட் ரஜனும் பெருமளவில் உள்ளன.குழந்தைகளுக்கு சக்தியை அளிக்கும் பொருட்களில் மிகமுக்கியமான கொழுப்பு அடங்கிய பல அமிலவகை தாய்ப்பாலில் உண்டு. புட்டிப் பாலில் உப்பு கூடுதலாகவும் உயிர்ச் சத்து குறைவாக வுமே காணப்படுகிறது. போத்தல்களில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நீரும் உப்பும் கூடுதலாகக் கிடைக்கிறது. இது அவர்களுக்கு ஊதிய பருத்த தோற்றத்தை அளிக்
(16 ம் பக்கம் பார்க்க)
ம் இரு தாய்மார்கள்

Page 17
16
மிகச் சிறந்த பால்.
(15ஆம் பக்கத் தொடர்ச்சி) கின்றது. உட்ம்புக்குத் தேவையான புரதப் பொருட் களின் கலரி அளவு (PCM) குறைவதும் உலக மக்களின் போஷாக்கைப் பாதிக்கும் பெரும் பிரச்சினையாகும். அபி: ருத்தி அடையும் நாடுகளில் புரதப் பொருட்களின் கல அளவு குறைதல் குழந்தைகள் சிறுவர்களிடையே கூடுதல கப் பரவியுள்ளது. சில நாடுகளில் சனத்தொகையின் 1-7 ᎧᎥ ᎧᎧ tᎥ" மரஸ்முஸ் (கண் வீங்குதல், கால் கை மெலிதல் க்வோசியோகோர் (முகம் கால் வெளுறுதல், இரத்தக்குறை சோர்வு) ஆகிய நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். உ கம் பூராவும் 1 கோடியிலிருந்து 3 கோடி வரையிலான சி வர்கள் எவ்வித மருத்து: வசதிகளும் இன்றி மேற்ப நோய்களால் இறந்து விடுகின்றனர். தாய்ப்பால் ஊட் வதன் மூலம் போசாக்கின்மையால் குழந்தைகள் இற பதைத் தவிர்க்கலாம்.
LTekeAMeL LeeeLLLLLLS SSieYSeDeeAASS0S0 LSLeE EE eLMeLeeBeBD eeeeDS SLDLeLeeSekeeE 0 eESeSHLLeLE LeeueS SSLD0S0 0KSeeLeu EekuSesYSLHMeL SLSLSLSL LSLSLSLLYL
நோய்த்தடுப்புச் சக்தி
LSSLLL STMLLS YeeYSuLueMee LLeSBeLeLS TDLD0S0DS ueeeMLL 0 ueLSeLYYLSL SDuekekeSeYYKC SSDLSAe ee SYkTeSTSLSLeO L0LSeeMSTLkDS sLeSeLeeSeSAS SSASSLAY SeMLSTLeLeMAS sai-aa.
தாய்ப்பாலிலுள்ள நோய் தடுக்கும் சக்தி வியட் பிற்கு யது கிருமிகளுடன் போராடக்கூடிய பலபக்டீரியா வகைகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைப்பதே இதற்குக் கா ணமாகும். தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் ஒரு விசே! பக்டீரியா சிறு குழந்தையின் வயிற்றினுள் செயற் பட்( வயிற்று நோயிலிருந்து குழந்தைகள் காக்கப்படுகின்றன இப் பக்டீரியா பசுப்பாலைவிட 40-100 தரம் கூடுதலா தாய்ப்பாலில் செயற்படுகிறது.
போஷாக்கின்மையால் பாதிக்கப்ப
 
 

தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு
SSS LSSLSS0 TSLL LSLS LLSLSL LSL LSL LSLSL LSL LSL LSL LSLSLSL LSL LS SL0L LLLSLSL T LSL TSSSLL som இலங்கை, இந்தியா, பங்காள தேசம் போன்ற, அபி விருத்தி குன்றிய நாடுகளில் வாந்திபேதி, நியுமோனிய போன்ற நோய்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகம். இந்திய "வில் நடைபெறும் குழந்தை இறப்பிற்கு இவ்விரு நோய்களே பிரதான காரணமாகும். தாய்ப்பால் இந்தோய்களிலிருந்து குழந்தை பைப் பாதுகாக்கின்றது. த7ய்ப்பால் ஊட்டப்பட்டிருப்பின் 1962ல் இந்தியக் குழந்க ளின் இறப்பு 1 ன்னிக் கையை23 ஆல் குறைத் திருக்க முடியும் தாய்ப்பால் பருகும் குழந்தைகளோடு ஒப்பிடுகையில்போத் தலால் பால் ஊட்டப்படும் தழந்தைகளுக்க 1% அல்லது 3 மடங்கு அதிகமாக மேற்படி இரு நோய்களும் கொற்றும் வாய்ப்பு கூடுதலாகும். அல்வாறே தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளை விட போத்தலால் பாலூட்டப்படும் குழந்தை களிடேயே ஏற்படும் மரண எண்ணிக்கை அதிகமாகும்.
t
th
தாய்ப்பால் தொற்று நோய்களில் இருந்து குழந்தை . களேப் பாதுகாக்கின்றது. அவ்வாரு ன நோய்களிலிருந்து பாதுகாக்கும் விரிவான சுகாதார சேவை இல்லாத நாடொ
f
ன்றில் இது மிகவும் முக்கியமானது. தாய்ம்பாலின் மகத்து T வத்தை பல ஆய்வாளர்கள் பரிசோதனைகள் மூலம் நிலை நாட்டியுள்ளனர், தாய் உண்ணும் உணவு அவளுடைய டு Hாலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவு வகை 旷 *ளால் ஏற்படும் ஒத்துக்கொள்ளாமை தாய்ப்பாலினல் ஏற் பட மாட்டாது என உத்தரவாதமளிக்க முடிமாது. எனி is
இணும் அனுபவத்திலிருந்து ஒத்துக்கொள்ளாத பண்டங்களை தாய் உண்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
17ஆம் பக்கம் பார்க்க
குழந்தை.
14ஆம் பக்கத் தொடர்ச்சி
முதலாளித்துவ நாடு களின் பொருளாதார ஆதி ககத்துக்கு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மக்கள் ஏமாற்றப்படும் முறை1ை பிரதிபலிக்கும் ஒர் எடுத்து காட்டே குழந் 35 ; ; ; i3R fr, }_{ .69 ז
டனவு ஆகியவை
எனவே இலங்கையின் 3 ' + ' க்கு உகந்த , தெளி , குழந்தைப்போ ஷா குக் கொள்கை தேசிய ரீதியில் உருவாக்கப்படல் வேண்டும். இவ்வாரு ன வேலைமுறையை திட்டமிடு ம்போது வீடு, தொழில் நிலையம் சமூக, பொருளா தார சூழல் ஆகியவற்றுக்கு எம்நாட்டுப் பெண்கள் முக ங்கொடுக்க நேர்த்துள்ள பிரச்சினைகள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட
ட்ட ஒரு குழந்தை 'Cætou Cth.
r

Page 18
3.53555.53555.5355,555,555,555 ൗ|| ''; ši 55.5355,555,555,555,555,555,555
யோ. பென
55
s
குரியன் தலை சாய்த்துக் கண் மூடிய வேளை.
ஒலைச் சடைகளோடு நெடுத்த பனைமரங்கள் நிறைந்த அந்தப் பணிக்கர் வளவை இருள் மூடிக் கொண்டது. அந்த வளவுக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் இருக் கும் அடைக்கலமாதா கோவிலில் திருந்தாதி மணி அடித்து ஒய்கையில் துமிக்கத் தொடங்கிய மழை இப்பொழுது பண் மரங்களை ஒலமிடச் செய்து கொண்டிருக்கிறது. அந்த வள வின் மத்தியில் உள்ள ஒலைக்குடிசையில் ஒரு குப்பி விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடிசையின்
மிகச் சிறந்த பால்.
(16 ஆம் பக்கத் தொடர்ச்சி)
தாய்ப்பால் சுத்தமானது
ஆசியாவிலும் ஆபிரிக் காவிலும் அமைந்துள்ள மூன் ரும் உலக நாடுகளில் குடிப்பதற்கு சுத்தமான நீர் இல் லாமை பெரும் பிரச்சினையாகும். போத்தல்களில்,பால் ஊட்டுகின்ற தாய்மார் சில வேளைகளில் தண்ணிரை உரியமுறையில் கொதிக்க வைப்பதில்லை. அ வ் வா ம்ே ற போத்தல் சூப்பி ஆகிய பொருட்களை விஷக்கிருமிகளை ஒழிப்பதற்காக அவிப்பதும் இல்லை. இதனுல் நீரினல் பரவும் நோய்களுக்கு குழந்தைகளும் ஆளாக்கப்படுகின் றன. உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சிறு வர் நிதி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அமைய, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நீரால் பரவும் நோய்கள் மூலம் ஆண்டுதோறும் ஒருகோடி குழந்தைகள் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதால் உள்ளம் ஆரோக்கிய மடைகிறது. தாய் அன்பு, குழந்தை-தாய் ஆகியோர் இடையே ஏற்படும் பாசம் என்பன உளவியல் ரீதியாக ஆரோக்கியமான வளர்ந்தோரை உருவாக்குகிறது.
°ጇmw..........›... t ) ..........g: [ ኔ
பசுப்பால் கன்றுக்கு - தாய்ப்பால் குழந்தைக்கு
பால் குடித்து வளரும் பல்வேறு உயிரினங்கள் உற் பத்தியாக்கும் பால் அவ்வவ் உயிர் இனங்களுக்கே சிறப் பானவையாகும். உதாரணமாக திமிங்கிலக் குட்டிக்கு குளிர் மிகுந்த சுற்றுடலைத் தாங்கக்கூடிய கொழுப்பு அதி கமான கூடிய சக்தியை ஏற்படுத்தும் பால் விசேடமானது. முயலின் பாலில் 14% புரதம் அடங்கியுள்ளது. LD fr 60h டப் பாலில் புரதப் பொருள் 2% அடங்கியுள்ளது.
 

17
35 ※兴、
() 兴、
as 驚地數地虜 爵士綫3 站 m函 洽人/蕊入一/迷。兴 &,x杀 S5 55.5355.5355.53555.5355.535535
டிக்ற் பாலன்
ar
○
உக்கி இத்துப்போன கிடுகுத் துவாரங்களினூடாக மழை நீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அக்குடிசையில் தனிமை யாக இருக்கும் லூசியாவும் நிர்மலாவும் ஒழுக்கு விழும் இடங்களில் சட்டிகளையும் பேணிகளையும் எடுத்து வைத்த னர். தாங்கள் படுக்கின்ற பாய்களைச் சுருட்டி ஒழுக்கில்லாத விருந்தை மூலையில் சார்த்திவிட்டனர். கயிற்றுக்கொடி யில் தூக்கிய உடுப்புத்துணிகளை மழையொழுக்குப்படாத வாறு ஒதுக்கிவிட்டனர். தங்கள் பள்ளிக் கூடப் புத்தகங்க ளும் கொப்பிகளும் வைத்திருந்த பக்கீஸ் பெட்டியைத்
(18ஆம் பக்கம் பார்க்க)
ஆகவே தாய்ப்பால் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் ஒரு மிருக இனத்தின் பால் இன்னுமொரு மிருக இனத் துக்கு வழங்குவது புத்திசாலித்தனமானதொன்றல்ல.
பசுப்பால் பசுக்கன்றின் உணவே தவிர மானிடக் குழந்தையின் உணவல்ல, புதிய-உலர்ந்த கொழுப்பு நீக்கப் பட்ட-கட்டியான ஆகிய எவ்வகையைச் சார்ந்த பசுப் பாலும் தாய்ப்பால் போன்று குழந்தைக்கு சிறந்தது. அல்ல.
·a·raa
தாயின் இளமைத் தன்மை
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் தாய் வயது முதிர்ச்சி அடையும் வேகம் மிகக் குறைவானதா கும். இத் தாய்மார் மிக நீண்டகாலம் தமது இளமைத் தன்மை யை பாதுகாத்துக் கொள்கின்றனர். மார்பகத் தில் ஏற்படும் புற்றுநோய்க்கு எதிராக ஒரளவிற்குப் பாதுகாப்பு குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஏற்படுகிறது.
குழந்தைப் பேறு குறைகிறது
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைப் பிரசவங் களுக்கு இடையேயான காலம் கூடுகிறது. குழந்தை தாயின் பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது ட்ரோலக்டின் னும் ஹோமோன் வெளியேறுவதால் கருத் த ரித் த லை தடுப்பதற்கு ஒரளவு காரணமாக அமைகின்றது. உண் மையிலேயே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அநாவசியக் கருத்தரித்தலை முற்ருகத் தவிர்க்க முடியும் என்று பொரு ளாகாது. மீண்டும் கருத்தரித்தலை தவிர்த்து இருக்கும் குழந்தைக்கு உரிய வயதுவரை தொடர்ச்சியாகத் தாய்ப் பாலூட்ட வேண்டுமாயின் குடும்பநலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

Page 19
18
தம்மருகில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு, ஒருவரை
ஒருவர் அணைத்தவண்ணம் அஞ்சிய கண்களால் வெளியி
ருட்டை ஊடறுத்து நோக்கிய்வாறு இருந்தனர்.
'அம்மாவை இன்னுங் காணவில்லையே?"
கூரைக்கு வெளியே மழை கொட்டும் கருமேக
வானத்தை எட்டி எட்டி அண்ணுந்து பார்த்தவாறு இருந்த அந்த இரு சிறுமிகளின் முகங்களிலும் மெள்ள மெள்ளக் கவிந்த பயமும் தவிப்பும் கனம் கட்டிற்று அவர்களுக்கு முன்னல் எரியும் குப்பி விளக்கின் ஒளிவட் டத்துக்கப்பால் கம்மிருட்டு. "மாதாவே மழை விடச் செய்யும்.' லூசியா மெதுவாக வாய்விட்டு மன்ருடிக் கொண்டிருந் தாள். இருவர் முகங்களிலும் பயக்களையும் யோசனையும் .
"அக்கா! அம்மா தைக்கத்தானே போறது?’’ நிர்மலா லூசியாவிடம் கேட்டாள். “ஓம் உனக்குத் தெரியாதா?’’ மெளனமாக இருந்து நிர்மலாவின் விரல்கள் நிலத்தைக்
கீறிக் கொண்டிருந்தன
"ஏன் கேட்டன?”
**இல்லை அக்கா, அம்மா வேசையாடப் போறதெண்டு கதைக்கினம்!’
*ஆம். அப்படித்தான் சொல்லுகினம்
'அது கெட்ட தொழிலாக்கா?*
"ஒமாக்கும்’ அக்கிராமத்தில் தமது தாயைப் பற்றி ஏளமாகக் கதைப்பதினல் பாதிப்புற்ற அவர்களது மனங்கள் கவலை கொண்டிருந்தன. மழை ஓய்ந்து தூறல்கள் விழுந்துகொண்டிருந்தன.
**வா அக்கா படலைக்குப் போய் அம்மாவைப் பாப்பம்'
"ஒம் வா
லூசியா எழுந்து வெளியில் வர, நிர்மலா பின்னூல் வந்து அக்கா வின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண் டாள். இரு வரும் படலே டிேயில் விந்து நின்றனர். அவர் களுடைய நாய் ருேவர் அவர் சுளுக்குப்பின்னுற் சென்று (Lig. 6.. 9. e. ளை த்துச் சோப் பல் முறத்துக்கொண்டு நின்றது’
அ3ர்கள் இருவரும் ஒரு ைெர ஒருவர் இறுக அனைத்துப், பிடித்த 6 1 யூ , பிதி அ ைe d g ம் & பூ , வ f ன் தெருவிலிருந்து பிரிந்து வளைந்து ந்ண் (sன் மு: ஆந்தக் குச்சொழுங்கையின் இருளுக்குள் (3% தாயின் க" 6 டி அரவத்தை ஆவலோடு ஊடுரு விப் பார்த்து : காண்டு நின்றனர். நேரம்போசப் போக, இருவரும் தனிமையில் நிற்கையில் தா  ை: க் ச ன விசி  ையே என் நீர் ஏக்சமும், இருள் மூட் டம் சொண்ட அந்த ப் பனேலி எ வுச் சூழல் ஊட்டும், பய வுணர்வும் அவர்களின் உள் மனதை அழுத்திக்கொண்டி ருந்தன. அதஞ)ல் குடி சைக்குள் எரிகின்ற விளக்கு முற் றத்தில் பரப்பும் பூங்கிய ஒளியை திரும்பித் திரும்பிப்

பார்ப்பதும் ஒழுங்கை இருளில் தாயின் காலடியைத் தேடுவதுமாக நின்றனர். "அக்கா எனக்குப் பயமாயிருக்கு அம்மா எங்கே போட் டுது?.’ "அம்மா வேலைக்குத்தானே போனது மழை பெஞ்சது தானே இப்ப வந்திடும்?" லூசியா நிர்மலாவுக்கு பதில் கூறிவிட்டு, ஒழுங்கையி லேயே கண்விட்டு நின்ருள். மெளனத்தில் கொஞ்ச நேரம் போனது.
'அம்மாவை இன்னும் காணவில்லை. எனக்குப் பயமாயிருக் குது.' "இங்கை பார் கையிலை செபமாலையிருக்கு. மாதாவை வேண்டிக்கொள். அம்மா இப்ப வந்திடும்!”* செபமாலையைக் கைக்குள் பொத்திப் பிடித்துக்கொண்ட லூசியாவுக்கும் பயம் தான். ஒழுங்கை இருளில் ஏதோ அசையும் சரசரப்பு *அம்மா’ லூசியா கூப்பிட்டுப்பார்த்தாள். "அம்மாவா அக்கா?!’ 'இல்லையடி அது ஒரு கறுப்பு நாய்!" ருேவர் அதைப் பார்த்துக் குரைத்தது. இருவரும் பேசாது பார்த்துக் கொண்டு நின்றனர். *எனக்குப் பசிக்குது!'" “பொறு! அம்மா இப்ப வந்துடும். ஒழுங்கையில் சற்றுத் தூரத்தில் காலடி ஓசையின் அர வங்கள்! லூசியா ஆவலோடு ஒழுங்கையின் இருளைக் கண்களால் ஊடுருவிஞள். “அம்மா வருகுது! அம்மா வருகுது!’ லூசியா மனம் குளிர்ந்து சொன்னுள்.
'அம்மா’’
நிர்மலா சற்றுப் பலமாகக் கூப்பிட்டாள்.
‘நிர்மலாக்குஞ்சு! அம்மா தானம்மா!'
ஞானம்மா தன் குரலைக் காட்டிக் கொண்டு விரைவாக நடந்து 3 ந் தாள். அவள் படலையடியை அண்டியதும், இரு வரும் ஒடிப்பே ப் அவளது கை பைப் பிடித்துக் கொண்ட னர். ஞானம்மா இரு பிள்ளைகளின் தலைமுடிகளையும் வருடி விட்டுக்கொண்டு, கையில் கொண்டு வந்த பார்சலே விரித்து இரு வாழைப்பழங்களையும், வடைகளேயும் எடுத்து இரு வர் கையிலை பு: கோடுத் : ஸ்",
&
எங்களுக்குச் சரியான பசி அம்மா”
வடையை வாயில் கவ்வில் 3 ன் டு லூசியா கூறினர்.
வாங்கே? இப்ப ஒரு திடமிசத்தில் பிள்ளையரூக்கு ஈமைச்
சுத்தாறன் " எ க் * வீட்டை நோக்கி E : - 5 5 || 6 if
(ό (η 6,1 f ஆ* - ர்த்துச் சிணுங்கி, ாை லே ட்டிக் (ଜ 8, ୮tଶନ୍ଧି: {ନ୍ତି l ଐ୪; ଧ୍ରୁ ୬ ସ୍ନି !!!!!!.!!! $}
* உனக்கும் டசியா கொஞ்சம் பொறு! ?
அந்தக் குடிசைக்குள் முதுகை வளைத்துக் குணிந் , சென்ற ஞானம்மா பார்சல்களை நிலத்தில் வைத்துவிட்டு உடுத் தியிருந்த சேலையை உரியத்தொடங்கினுள்.

Page 20
அவளுக்குப்பின்னல் வந்த லூசியாவும், நிர்மலாவு! விளக்குக்குப் பக்கத்தில் குந்தியிருந்து Ճյ60ւ-պւ வாழைப்பழத்தையும் புழுகத்தோடு சாப்பிட்டுக் கொண் டிருந்தனர்.
என்னம்மா இதுகள்?"
லூசியா தாயிடம் பார்சல்களைப் பார்த்துக் கொண்டு கேட்டாள். 'அரிசி, மரக்கறி, மீன் எல்லாம் வாங்கிவந்திருக்கிறன் இப்ப என்ரை குஞ்சுகளுக்குச் சமைச்சுத்தாறன்' "சீலையை உரிந்து பாய்ச்சுருளின் மேல் போட்டுவிட்டு கயிற்றுக்கொடியில் மடித்துக்கிடந்த பழைய gみ யொன்றை எடுத்து அரையில் சுற்றிக்கொண்டாள். 'அம்மா! வீடெல்லாம் மழை ஒழுக்குவிழுந்து ஈரமம் மா? 'ஓம் பிள்ளை என்ன செய்றது.??? 'நாங்க எங்கெயம்மா படுக்கிற எல்லா இடமும் ஒழுக்கு!’ ‘எப்படியோ படுக்கத்தானேயம்மா வேணும். சாக் கைட் போட்டு அதுக்கு மேல் பாயை விரித்துப் படுப்பம்’ என் றவள் களைத்துக் கசியும் முகத்தை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டு குனிந்து பார்சல்களைத் தூக்கினுள். ‘ஏனம்மா நேரம் செண்டது?’
லூசியா தாயின் முகத்தைப்பார்தவாறு கேட்டாள், அந்தக் கேள்வி ஞானம் மாவின் நெஞ்சை நெருடியது சட்டென்று மகளைப் பார்த்தாள். சற்று நேரம் அந்தக கள்ளம் படாத முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் "'என்ன செய்யிறது. வேலை தானம்மா. இண்டைக்கு மழையும் வந்திட்டுது.’ என்றவள் பெருமூச்சு விட்டாள் அவ்வூரிலே தன்னைப்பற்றி எப்படிக்கேவலமாகக் கதை கிருர்களென்பதை அவள் அறிவாள்.
"அம்மா, சரியா களைச்சுப் போச்சு!"
சின்னவள் தாயை டார்த்துச் சொன் ஞள். ஞானம்மாவில் சண்கள் கசியத் தொடங்கியது. சின்னவளின் நா டி யை தடவிக் கொண்டே 'உடம்பு இளை ச் சுத் தா ன ம் ம போகுது!' என்ருள். அந்த உணர்வில் தாக்கமுற விரு பாத அவள், நீங்கள் இதில் இருந்து படிச்சுக்கொண்டிரு கோ, நான் சமைச்சத்தாறன்’ என்று கூறுவிட்டு சாமா6 களை எடுத்துக்கொண்டு, அந்தக் குடி சைத தாழ்வாரத்ை யொட்டின ற் போல் பனை மட்டைகளால் மூடிக்கூட்டி குசினிக்குள் புகுந்து குப்பி வ 51 க் 63 & பற்ற வைத் அடுப்பை மூட்டி சயைச்கத் த்ெ டேங் சினுள், லூசியாவுட தி மலாவும், புத்த சங்களை எடுத்து வரித்து சர் தt போட் வ சித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பன துக்குள் ' பூ பூர் , செய்யும் :ே லையிைட். கவலை நொடிக் கொ6
!) தீது,
- எம்:ா அவதி அவதியாகச் சமைத்துக்கொண்டிரு நிர்பலா இடை இடையே வரிச்சு மட்டை நீச்சலா அ. ஈகை: நோக கீனுள்.
- ' அவள் தாயைக் கூப்பிட்டாள். ’ எ : குஞ்சு?"

19
'நீங்க தைக்கத்தானே போறனிங்க?" “ஓம் பிள்ளை ஏன்?" "இஞ்செ யெல்லாரும் நீங்க வேசையாடப்போறதெண்டு கதைக்கினம்!'"
ஞானம்மா பெருமூச்சுவிட்டு நிமிர்ந்திருந்தாள். "ஆரும் கதைக்கிறதை நீங்கள் மனதில் எடுக்காதை யுங்கோ ! நீங்க உங்கடை பாட்டிலை நல்லாப் படியுங்கோ!' என்றவள் பிறங்கையால் கண்களைத் துடைத்தாள்.
"எங்களோடை ஒரு பிள்ளையும் விளையாட வாறகில்ல u uti Dr ?” ”
லூசியா கவலையோடு கூறினுள்.
‘விளையாட வராட்டி உங்சளுக் கென்ன நீங்க இரண்டு பேரும் விளையாடலாந்தானே ???
**ஓம் நாங்கதான் பனைக்குக் கீழே தனியா இருந்து விளை யாடிறஞங்கள்! y
ஞானம்மாவின் மனம் நொந்து கசிந்தது. அவள் வேசை யாட விரும்பியிருந்தால் ஊரிலிருந்தே செய்திருக்கலாம். அவளுடைய கணவன் பிரான்சிஸ் ஒரு லொறிட்றைவர் 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது அனுராதபுரத்தில் அவன் ஒட்டிச் சென்ற லொறியையும் அவனையும் சிங்கள இனவெறிக் காடையர்கள் தீ மூட்டி எரித்துவிட்டனர். தாய் தந்தையில்லாத அவள் கணவனை யும் இழந்த பின் வாழ்க்கையிலே சிறகொடிந்து போஞள். தன் இரு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக அவ்வூரி லுள்ள பெரிய மனிதர்கள் வீடுகளில் வேலை செய்யத் தொடங்கினுள். அக்காலத்தில் அவளுக்குப் பெருஞ் சோத னைகள் ஏற்பட்டன. பெரிய மனிதர்கள், கனவான்கள், பக்திமான்கள் என்று அவள் மதிப்பு வைத்திருந்தவர்கள் அவளைத் தம் உட லிச்சைக்கு இரையாக்க முனைந்தனர். அவள் குடிசையிலே பிள்ளைகளோடு தனிமையில் தூங்கும் போது அவர் களிற் பலர் இருட்டிலே வந்து அவளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி கையைப் பிடித்தனர். அந்தச் சூழ்நிலையில் அந்த வீடுகளில் வேலை செய்தால் தான் ஒழுக் கங்கேட்டவளாக மாற வேண்டுமென்று உணர்ந்து, யாழ்ப் பாணம் டவுனிலே வேலை தேடி ஒரு கடையில் ஒதக்கப் போஞள். அங்கு கூலி குறைவானுலுங் கடுமையாக வேலே செய்து அக் கூலியைக்கொண்டு பிள்ளை களைக் காப்பாற்றி வருகின் ருள். சமயல் வேலையில் கைகள் அசைய மெளனமாக இருந்து தன்னைப் பற்றிச் சிந்தித்த அவள் அந்த ஊர வரை பிட்டு வெறுப்பு கொண்டாள். உன்னே ப டேல் உன்
so L' லானையும் நேசி என்று; :ே த்த யேசுவின் திருமறை பைச் சேர்ந்தவர்கள் வி: மும் அக்கிராமத்திலே எந்தக் செட்ட பெயரை அவள் பெற விரும்பவில் லேயோ அப்
பெயர் சூட்டப்பட்டதையிட்டு ம5 ம் siருந்தினுள். தன் கதையை யாரிடம் கூறி நீதி கேட்பதென்றே அ ைளுக்குத் தெரியவில்லை.
詹
*" குஞ்சுகள்? அவள் பிள்ளைகளை அழைத்தாள். * ‘என் ம்ைமா ?’’

Page 21
20
"நான் அந்தக் கெட்ட தொழிலைச் செய்யமாட்டன். என்ரை உயிருள்ளவரை உங்களையும் அந்த நிலைக்கு வரவிடமாட் டன். நீங்கள் ஒண்டையும் பற்றிக் க வ லே ப் படா  ைத யுங்கே 1ா! நல்லாப்படியுங் கோ என்ன ???
'ஓம் அம்மா!' தன் கலங்கிய கண்களைப் பிறங்கையால் துடைத்துவிட்டுச் சமையலில் ஈடுபட்டாள்.
'பசிக்குதம்மா!' "இந்தா என்ரை குஞ்சுகளுக்கு ஒரு நொடியிலை சமைச்சுத் தாறன்??
** !grff} gyLibn Trى ٤٤ லூசியாவும் நிர்மலாவும் வாசினைப் புத்தகத்தை எடுத்து உரத்து வாசித்துக்கொண்டிருந்தனர்.
*ஆர் வீட்டிலை" அதிகாரமான அந்தக் குரலைக்கேட்ட ஞானம்மா, குசினிக் குள் இருந்தவாறு வரிச்சுமட்டை நீக்கலினுரடாக முற்றத் தைப் பார்த்தாள். முற்றத்திலே கோவில் முப்பரும் அக்கிராமத்தில் மதிப்பு மிக்க பிரமுகருமான சிமியாம் பிள்ளையும் அவ்வூரிலுள்ள இன்னும் நான்கு பேரும் கூடி நின்றனர்.
"கொம்மா எங்கெ வந்திட்டானே?*
அவர்களின் ஒருவன் அப்பிள்ளைகளிடம் ஏளனமாகக் கேட் டான். அப்பிள்ளைகள் வெருண்டு பயந்து குசினியை நோக் கினர். ஞானம்மா சமையலை அப்படியே வி ட் டு வி ட் டு வெளியில் வந்தாள். குப்பிவிளக்கு வெளிச்சத்தில் அவர் களுடைய முகங்களைப் பார்த்தவாறு மரியாதையாக நின் (უჯ6ir.
மூப்பர் அவளே ஏற இறங்கப் பார்த்தார்.
"ஞானம்மா நீ இந்த ஊ சில் இருப்பது எங்களுக்குப் பிடிக்கல்லை. நீ செய்யிற தொழிலாலை இந்த ஊருக்கே கெட்ட பெயர் அவமானம் நீ ஒரு தருக்குந் தெரியா மல் இந்த ஊரை விட்டு ஒடிப்போயிடு விளங்கு தா?* ஞானம்மா திகைத்துப் போனுள். அவள் இப்படியொரு இடிவிழுமென்று எதிர்பார்க்க வேயில்லை.
* நான் செய்யிற தொழிலாலை ஊருக்கென்ன அவ மானம் நான் தைக்கத்தானே போறனணய்யா" அவளுடைய கண்கள் கலங்கின.
**தைக்கப் போறனியோ?" மூப்பர் நையாண்டி பண்ண மற்றவர் வ*கள் ஏளனமாகச் சிரித்தனர்.
"நீ செய்யிற வேலை எங்களுக்குத் தெரியும், அதைப் பச்சையாக சொல்லவேணுமே?' அவர்களில் ஒருவன் கேட்டான். அவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள். நடுச் சாம வேளையில் அந்தக் குடிசைக்கு வந்து அவளின் கையைப் பிடித்து பாவஞ்செய்யப் பலவந்தப்படுத் தியவன்.
ஞானம்மாவுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு தலைசாய்க்க ஒரு இடங்கிடைத்தால் அவள் அந்த
ஊரைவிட்டு ஓடியே போய் விடுவாள்.
"இந்தப் பிள்ளைகளையும் கொண்டு நான் எங்கை யய்யா போவன்!" அவள் கைகளைப் பிசைந்து இரந்து நின்ருள் மூப்பருக்குக் கோபம் பொத்திக்கொண்டு வந்தது.
"எடியே, அது எங்களுக்குத் தெரியாது. உடனடியா நீஇந்த ஊரை விட்டுப் போயிடவேணும் எங்க டைமானம் போகுது'!

ஞானம்மா அவரைப் பார்த்தாள். அவர் ஒருநாள் அவ ருடைய பின் வளவில் வைத்து அவளைக் கட்டிப் பிடித்த போது, அவர் கழுத்தில் தொங்கும் சிலுவை அவளது முகத்தில் அடித்தது. அவள் குணிந்து மெளனமாக நின்ருள்.
“என்ன சொல்ருய்?'. எனக்கு உடனடியாகப் போக மூடியாது?" அவள் தைரியமாகச் சொன்னுள்.
** அப்ப போக மாட்டியோ ??? இன்னெருவர் கேட்டார் அவரையும் அவள் அறிவாள் ‘எங்கையும் இருக்க ஒரு இடங்கிடைச்சால் போறன்?"
* எப்ப போவாய்??? "அது எப்படிச் சொல்றது?’ *அப்ப நீ இந்த உரைவிட்டுப்போக மாட்டாய்? எங் கடைமானத்தைக் கெடுக்கவோ போருருய்?
“வேசையும் ஆடிக்கொண்டு அவளிடை துணிவைப் பாத்தீங்களே??? மூப்பர் மற்றவர்களைப்பார்த்துச் சொன்ஞர்.
'இதுதான் கீழ்ச்சாதிப் புத்தி!' அந்தோணிமுத்து உபாத்தியார் சொன்னர். *அப்ப நீ இந்த ஊரை விட்டுப் போ மாட்டாய்?* மூப்பர் அவளிடம் கேட்டார்.
ஞானம்மா, தன் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கும் இருபிள்ளைகளின் தலைகளைத் தடவியபடி பேசாமல் நின்ருள். 'உவள் அசையமாட்டாள். உன்னை நாங்கள் எழுப்பிற 3ாதிரி எழுப்புறம் நீங்க வாங்கோ?’ என்று கூறிய மூப்பர் மூன்னே கோபா வேகத்துடன் நடக்க, உற்றவர்கள் அவளைப் பற்றி இழிவாகப் பேசிகொண்டு, பின்னுல் நடந்தனர். அவர்கள் போவதை ஞானம்மா பார்த்தவாறு நின்ருள்.
* அம்மா பயமாயிருக்கம்மா !” *ஓமம்மா” லூ சியவும் நிர்மலாவும் மெதுவாகக்கூறினாகள். 'நீங்க பயப்படாமல் அதில இருங்கோ. அடைக்கலமாதா எங்களைக் கைவிட மாட்டா” என்றவள் ஏதோ ஒரு தைரியத்தோடு குசினிக்குள் புகுந்தாள். புகுந் தவள் குறையில் விட்ட கறியைக் கூட்டி அடுப்பில் வைக் கும்போது, முற்றத்திலும். கூரையிலும் கற்கள் வந்து விழு தன.
*'அம்மா, .gוt * Lחפr. ** ‘ஆரோ கல்லெறியிருங்கள் அம்மா! ** அடைக்கமாதாவே எங்களைக்காப்பாத்தும் 'அம்மா பயமாயிருக்கு ஒடியாங்கம்மா !” பயந்து பேதலித்த லூசியாவும், நிர்மலாவும் கத்திக்கொண் டிருந்தனர். ஞானம்மா குசினியிலிருந்து ஓடிவந்து, இரு பி. 1ள களையும் தன் மடிக்குள் அணைத்துக்கொண்டு விருந் தை மூலயில் ஒதுங்கியிருந்தாள்.
மேலும் கற்கள் வந்து பொலு பொலு வென விழுந்து கொண்டிருந்தன.
* அம்மா என்னம்மா எங்களைக்கொல்லப் போருங்க லாம்மா,’ *அடைக்கலம்ாதாவே எங்களைக் காப்பாத்தும்' ஞானம்மா இருவரையும் தன் நெஞ்சுக்குள் இறுக அணத்த வாறு மெனமாக இருந்தாள்.
'ஏனம்மா கல்லெறியுருங்கள்? லூசியாவும் நிர்மலாவும் தாயின் நாடியைத் தடவியவாறு அதே கேள்வியைக்கேட்டுக்கொண்டிருந்தனர்.

Page 22
பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கு வரை மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை!
‘சமத்துவத்தை நோக்கிச் செல்ல என்னும் தலைப்பிலான கண்காட்சி ஒ வர்க்க சமுதாயத்தில் மாதரி வகிக்கு பாத்திரத்தை துலாம் பரமாக எடு துக் காட்டுகிறது.
வர்க்க சமுதாயம் ஆரம்பமாவதற்கு முன்நிலவி பூர்வீக சமுதாயத்தில் பெண்கள் ஆண்களைப்போன்றே துவமாக நடாத்தப்பட்டார்கள். இவர்கள் அன்றைய ச கப் பொருளாதார வாழ்க்கையில் பூரணமாக பங்கு பு றினர்கள். ஆனல் குடும்பம், தனிச்சொத்து அரசு ஆசி வற்றைக் கொண்ட வர்க்க சமுதாயம் தோன்றிய கா6 தொட்டு பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள் என் தையே வரலாறு காட்டுகின்றது.
வரலாற்றில் இருந்து.
பண்டைய நாகரீகத்தைப் பற்றிப் பேசும்போ காட்டு மிராண்டித் கனமான வெள்ளையர் ஆகிக்க ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடிமை விற்ப? என்பன நன்முகத் தென்படுகின்றன. கொள்ள வியாட ரம், கடற்கொள்?ள, அடிமை விற்ப%ன, மனிதத் தன்ன யற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்ள உறிஞ்சுதல் என்பன மூலம் சேகரிக்கப்பட்ட செல்வே ஐரோப்பாவில் கைத்தொழிற் புரட்சியை ஏற்படுத்திய
முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ், பெண்க மிகவும் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகின்றன. பெண்ணின் உழைப்பு மாத்திரமல்ல, உடல் கூட பண் மாக விற்பனை செய்யும் நிலை உருவாகியது. ஆயினும் இ வொடுக்கு முறைக்கு எதிராக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலு போராட்டம் நிகழ்ந்த விதத்தை வரலாறு காட்டுகிற : தேசிய அரசாங்கங்கள் தோன்றி பமை - முதலாளித் வத்தின் வளர்ச்சியுடன் கூடவே தனி நபர் சுதந்திர ‘விடுதலை’, ‘சமத்துவம்’ பற்றிய கருத்துக்களும் உருவ கின. முதலாளித்துவ நாடுகளின் பெண்தொழிலாளர்க ஆண் தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து இயக்க ரீ யாக செயல்படும் உரிமையைப்பெற, தொழிற்சங்கங்க அமைக்க, நல்ல சேவை நிபந்தனைக%ளப் பெற, வாக்கு மையைப்பெற பெரும் போராட்டங்களில் ஈடுபட்டன! எவ்வாரு யினும், தொடர்ச்சியான போராட்டங்க மூலமே பெண்கள் வாக்குரிமையைக் கூடப் பெற முடிந்தது
இதனிடையே ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் அச பட்ட காலனித்துவ நாடுகளில், உழைக்கும் மக்கள் (lp எப்போதும் இல்லாத கொடூரமான சுரண்டலுக்கு ஆள கப்பட்டனர். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நா களின் பெண்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட தில் பங்குபற்றினர். அவர்கள் தேசி விடுத%லப் போரா
 

ய
உத்
யெ பந் f
21
r
இந்தியாவிலுள்ள புதுடில்லி ஜவர்லால் நேரு பல் கலைக்கழகத்தின் மாதர் சங்கம் பெண்களின் பிரச் சினைகளைப்பற்றி அசையும் கண்காட்சி ஒன்றை நடத்தி வருகின்றது. இக் கண்காட்சிக்கு இலங்கை மாதர்க ளின் பிரச்சினைகளைப்பற்றிய காட்சிப் பொருள்களை யும் அனுப்பி வைக்குமாறு மேற்படி சங்கம் கோரி யுள்ளது. இலங்கை மாதர்களைப்பற்றிய புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், புள்ளி விபரங்கள், சித்தி ரங்கள், ஆவணங்கள் என்பவற்றை காட்சிப்பொருட் களாக வைப்பதற்கு அனுப்புமாறு இலங்கையின் மாதர் சங்கங்களையும் வேண்டியுள்ளது. கீழ்வரும் விலாசத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
NDU AGN HORT cio Centre for Historical Studies School of Social Studies JAVVAHARLAL NE HRU UNIVERSTY NEW DELHI 110067, INDIA
மேற்படி ஸ்தாபனம் "பெண்ணின் குரல்" சஞ் சிகைக்கு அனுப்பியுள்ள பிரகடனத்தின் சுருக்கத்தை கீழே பிரசுரிக்கின்ருேம்.
டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். இந்தியாவில் பெண்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிராக பெரும் வீரதீரத்துடனும் தியாக உணர்வுடனும் போரா டினர். இப்போராட்டங்களில் அநேக பெண்கள் தமது உயிரைக் கூடத் தியாகம் செய்தனர்.
சுதந்திரம் யாருக்காக:
இந்தியக் குடியரசின் அரசியல் சட்டம் சுதந்திரம் சகோதரத்துவம் என்பவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கின் றது" ஆனல் அரசு உண்மையிலேயே இவற்றைப் பெற் றுக் கொடுக்கிறதா? பெண் குழந்தைகளின் இறப்பு விகி தம் கூடுதலாக உள்ளது. இடையில் படிப்பை நிறுத்துப வர்களில் கூடுதலாஞேர் பெண் பிள்ளைகளே! அதிகமான பெண்களுக்கு கல்வி அறிவு இல்லை. எழுத வாசிக்க முடி யாதவர்களில் அதிகமானேர் பெண்களே! இந்தியப் பெண் களின் நிலை இது தான்.
உழைக்கும் பெண்களில் கூடிய வீதமானேர், சமத்து வமற்ற, சீவிப்பதற்கும் போதாத மிகக் குறைந்த சம்ப ளத்தையே பெறுகின்றனர். எவ்வித ஒய்வுமின்றி கூடிய வேலை நேரம் உழைக்கின்றனர். வேலை செய்யும் தாய்மா ரின் குழந்தைகளைப் பராமரிக்க எவ்வித வேலைத் திட்டமும் இல்லை. வேலை கிடைத்தாலும் அது தொடர்ந்து நிலைக் குமா என்பதும் உறுதியற்றது.
அரசாங்கத்தால் வேலையோ சம்பளமோ வழங்கப் படாத ஆயிரக்கணக்கான பெண்கள் கடனளிகளாக, பண்ணை அடிமைகளாக, விபச்சாரத் தொழிலுக்குக் கூடப் பழக்கப்பட்டுள்ளனர். உண்மையிலேயே ஏழ்மை, வேலை இல்லாமை என்பவற்றல் ப்ெண்கள் தமது உடலை
(22ஆம் பக்கம் பார்க்க)

Page 23
22 கோபன் ஹேகன் சர்வதேச மாதர் மாநாடு
ஐந்தாண்டுப் பயணம் முன்
Nama
1975 ஆண்டு மாதர் ஆண்டாகவும், I 975ーI985 பெண்கள் பத்தாண்டாகவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பிரகடனஞ் செய்தது. உலக அபிவிருத்தி, சமாதானம் என்பவற்றிற்கு பெண்களின் பூரண பங்கு அவசியப்பட் டமையாலேயே இவ்வாறு பிரகடனஞ் செய்யப்பட்டது. 1975ம் ஆண்டு மெக்சிகோ நகரில் தடைபெற்ற சர்வதேச மாதர் பாநாட்டில் , 1985ம் ஆண்டுச் குள் எல்லா நாடு சளும் டெண் சளின் நிலையை முன்னேற்றுவதற்கு செயற் படுத்த வேண் டிய வேலைத் திட்டம் பற்றி உடன் பாட்டுச் கு வந்தனர். 1980ம ஆண்டளவில் ஒவ்வொரு நாடு களி லு ம மாதர் நிலையை உயர் ததும் நோக்குடன் என்  ைநடவடிக் சள் எடுக்சட் பட்டன? அவை எவ்வளவு துரம் வெற்றி அளித த ை புதிதாக ஆரப் பிச் ச ட டட வேண்டிய (வதை திட்டங்கிள் யா வை என் டன ட | ற அறியும குறிச்ச்ோ ளுடன் 1980ல் சர்வதேச மாநாட்டை நாடாத்து வதற்கு 1975ம் ஆண் டு ஐக்கிய நாடு சள் ஸ்தா டனமே தீர்மானித் தது. இச் சரி வதேச மாநாடு 1980 யூலை மாதம் 14-30 வரை டெல் மார் 8 கிலுள்ள கோடன் ஹேசன் நகரில் நடை
பெற்றது.
பெண்களுக்கு சுதந்திரம். (21ஆம் பக்கத்தொடர்ச்சி)
விற்கும் நிலைக் குக் கூட நிர் ப் ப ந் தி க் க ப் ப டு
கின்றனர். வெகு ஜன தொடர்பு சாதனங்கள் உற்பத்
திப் பொருட்களை விளப் பரப் படுத்தும் பிரச்சாரக்கருவி
யாக டெண் களை டயன் படுத்துகின்றன. பாரம்பரிய சித்
தனை - சண்ணுேட்டம், பாடலயத் திருமணம், சீதனம், மற்
றும் தெருச்சள ல் டெண் - ளுக் குச் செடய ட்ட டும் கிண்:
டல்கள், கடத்துதல் ஆதியவற்றை உள கப்படுத்தும் கலாச்
சாரத் தாலும் டெண் சள் துன் டறுத் தட்டடு 4  ைஉர்ை
-masa
இந்திய தேசிய இயக்கத்திலும் 1940 ம் ஆண் ஒ இடப டெற்ற தெலுங்கt ஞ, தெபா ஞ ணி விவசாய கிள - 3 சியிலும், 1939 ம் ஆண்டில் வE காளத்தில் இடம் டெ ற்ற உணவு இயக் பித்திலும் , 1970 ஆம் ஆண்டு விலை வாசி கு ைநட்பு போரt ட்டத்திலும் , 1974 ம் ஆண்டு புகையிரத ஊழியர் ைே லை நிறுத தம் உட்பட ஏனைய தொழிலாளி வாக் சப்போரட்ட இயச்சங் 9ளலும் பெண்சள் ஆக்க பூர் வமான பங்கு வகித்தனர். அண்மைக்காலத்தில் சீதனம்; வீதிச் கிண்டல்; பலாத்காரம் பாவித்தல் ஆதியவற்றிற்கு எதிரான இயக்சத்திலும் பெண்கள் ஊக்கத்துடன் செய லாற்றினர். இவற்றின் மூலம் அறியக்கூடியது என்ன?
 

KO U னுேக்கியா? பின்னுேக்கியா?
--ஹேமா குணதிலக்க
முன்னேற்றம் இடம் பெறவில்லை
எதிர் பார்த்த அளவில் உலகில் பெண்களின் நிலை இவ் வைந்து ஆண்டு காலத்துக்குள் முன்னேறி உள்ளதா? ஒவ் வொரு அரசாங் சங்களும் சர்வதேச நிறுவனங்களும் முன் னேற்றுவதற்கு முடற் சித்த, பெண்களின் கல்வி, தொழில் இல்லாமை, சுகாதார., அரசியல்பங்கு ஆகியவை இன்று
எந்நிலையில் உள்ளது : அன்று மெக்சிக்கோ நகரில் ஆரம் பிக் கப்பட்ட பயணம் முன்னுேக்கியா? பின்னேக்கியா? சென்றுள்ளது.
பகிரங்கப் படுத்துட் பட்டுள்ள புன்னிவிபரங்களின் படி
முன்னேறியுள்ளதாகத் தெரியவில் : , உலகின் அனேக நாடுகளில் பெண்களின் நிலைமை, ஐக்கிய நாடுகள் ஸ்தா பனத்தின் கூற்றுப் பிரகாரம் "ஒரே இடத்தில் தேங்கி
யுள்ள, கேடு கெட்ட' ஒன்ருகவே, விபரிக்கப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரங்களின் படி உலகில் தொழில் செய்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் களாவர். வேலைசெய்யும் மணித்தியாலங்களின்படி பார்த் தால் மூன்றில் இரண்டு பகுதி நேரம் பெண்களே வேலை செய்கின்றனர். எனினும் உலக வருமானத்தில் 10% மாத் திரமே இவர்கள் பெறுகின்றனர். உலகத்திலுள்ள சொத் துக்களில் 1 % மாத்திர8ே இவர்கள் உடைமையில் உள் ளது. டெண் களிடையே எழுத வா சிக் கத் தெரியாமை
(23ஆம் பக்கம் பார்க்க)
--శాస్త్రా-స్క్చే • += ''
துன்பப்படும் மக்களின் - உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியே பெண்கள் போராட்டம் என்ப தாகும். சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றுக்கான மக்கள் போராட்ட அலை யை தடுத்து நிறுத்தக் கூடிய எவ்வித சக்தியும் உலகததில் இல்லை.
T க் கூடியதாகவுள் பெ ருளாதார சமூ ، n 6ir) 7رّق جمی 3 باغ می رسد. تی. و انت
*  ைடிமைத்தனத்தை ஒரே தடவையில் மாற்றியமைக்க மடிய "து. ஆல்ை இத் துறையில் சோசலிச நாடுகள் பெற்ற ஸ் 57 வெற்றி மிகப்
ܕܚ
பெரிது. மக்கள், ஏகாதிபத்திய , நிலப் பிரபுத்துவம், முத லாளித்துவம் ஆகியவற்றிலிருந்து விடுதலே பெறும் வரை
பெண்கள் உண்மைய ன சுதந்திரம் றமுடியாது. சோச லிச நாடுகளில் பெண்கள் பெற்றுள்ள அனுபவம் இதையே எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

Page 24
கோபன் ஹேகன் சர்வதேச ( 22ஆம் பக்கத் தொடர்ச்சி)
சட-ந்த ஐந்து ஆண்டு காலத்தில் மேலும் உக்கிரம்டை துள்ளது. ஆண்-பெண் சம்பள வேறுபாடு குறைந்தாறு வேலை இல்லாத் திண்டாட்டம் பெண்களிடையே ssasi. அள்ளது. அதே சமயம் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத் அடைந்து வரும் நாடுகளில் தொழில் நுட்பமுன்னேற்ற காரணமாக பெண் சள் தமது வேலக ஆள இழந்து வருகி றனர். s
மிகப் பெரும் மாதர் மாநாடு -- ܀- -- •ܝܗܝ கோபன் ஹேசன் நகரில் நடாத்தப்பெற்ற இச் சர் தேச மாநாடு இது வரை உலசத்தில் நடாத்தட்டெ ந் மிகப்பெரிய மாதர் சர்வதேச மாநாடாகும். 145 நா சளில் இருந்து வருகை தந்த 2300 பிரதிநிதிகள் இம்ம நாட்டில் பங்கு பற்றினர் பிரதிநிதிகளில் அனேசர் மே படி நாடுகள் ப் பிரதிநிதித்துவப் படுத்தும் உயர்பத வகிக்கும் டெண் களாவர். (அதே நேரத்தில் அரசிய தொடர்பு, உறவு முறை சாரணமாக அரசாங்க தலைவ சீளது பனை விமார் ஐவரும், ஒரு மகளும் ஒரு மரும ளும் பங்குபற்றினர்)
அரசியல் கருத்து வேறுபாடு
உலகில் பெண்களது நிலமையை முன்னேற்றுவதற் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே யிட்டு உடன்பாட்டுக் வருதல் மாநாட்டின் பிரதான நோக்கமாயினும், அநே கலந்துரையாடல்களில் உலக அரசியல் கருத்து வேறுபாடுக தவிர்க்க முடியாதபடி பிரதிபலித்தன. சர்வதேசப் பிர சினைகள் மத்தியில் பாலஸ்தீனப் பிரச்சின் பெரும் விவ தத்திற்கு உள்ளாகியது. இஸ்ரேல் குழுவின் தலைமை பிரதிநிதி மாநாட்டில் உரையாற்ற எழுந்தபோது, விம *க் கடத்தலின் போது பிரசித்தி பெற்ற 'லய்லா காலித் உட்பட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் "நாட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினர். அவ சளுடன் சேர்ந்து அராபிய நாட்டுப் பிரதிகளும் சில ஆ ரிக்கநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறினர்.
எகிப்து அரசாங்கத் தலைவரின் மனைவியாகிய ஜெகா6 சீதாத் பேச ஆரம்பித்த போது, அரபு நாட்டுப் பிர நிதிசளும் சில அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு பிர நிதிகளும், கில கிழக்கு ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதி ளும், தமது எதிர்ப்பைத் தெரிவித்து மாநாட்டு மண்ட பத்திலிருந்து வெளியேறினர். காம்பூச்சிய பிரதிநிதி பே எழுந்த போது கிழக்கு ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதி கள் மண்டபத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
எல்லோரது கவனத்தையும் ஈர்த்த பெண்களில் "லய்லா காலித்’ ஒருவராவார். பத்திரிகை நிருபர்கள், புகை படக் கலைஞர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை இவர் பெற்றர். மாநாடு பற்றி உலக பத்திரிகைகளிலும் சஞ் சிகைகளிலும் இதுவரை வெளியான செய்திகளிலிருந்துப்

i
i
வதேச மாநாடுகளில் எதிரொலிக்
23
புகைப்படங்களிலிருந்தும் இது புலனுகிறது. அவர் வலி புறுத்திக் கூறியதாவது:- “எமது நாடு எமக்கு உரிமை பாகும் வரை, டெண்கள் உரிமையைப்பற்றி நாம் எப்ப டிப் பேசுவது?. இஸ்ரேல் எமது எதிரி. தாம் அவர்க ளுக்கு உரையாற்றுவது ஆயுதங்கள் மூலமே; ஏனைய pint G) களுடன் நாம் சொற்களால் உரையாற்றுகின்ருேம்.'
நிறவெறி காரணமாக அநீதிக்கு உள்ளான பெண்கள் பற்றிய பிரச்சினையும் பெரும் விவாதத்துக்குள்ளாகியது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இடம் பெற்ற அர சியல் போராட்டத்தின் செல்வாக்குக்கு ஹோபன் ஹேகன் மாநாடு முகம் கொடுக்க நேர்ந்தது. பொலிவி யாவின் அரசாங்கத் தலேவியான ‘விடியா குய்லரை நீக்கி இராணுவ அரசாங்கமொன்றை அமைத்ததற்கு எதிர்ப் பைத் தெரிவித்த பொலிவியப் பிரதிநிதிகள், மாநாட்டில் உரை நிகழ்த்த அனுமதி கோரினர். அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாரு ன அரசியல் கருத்து வேறு பாடுகள் எதிரொ வித்த வே ஆகளில் “மாநாடு அரசியல் வடிவம் எடுக்கின்றது. பெண்களின் பிரச்சினைகள் பற்றி உரையாடுவதே மாநாட்டின் நோக்கம்’ என அமரிக்க டென்மாாக் பிரதிநிதிகள் அடிக்சடி வலியுறுத்தினர். சர் கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இம் மாநாட்டிலும் வெளிப்படுவது புதுமை யானதொன்றல்ல. பொதுவான மனித உரிமைகளே இல் லாத சில நாடுகளில் பெண் சுதந்திரம் பற்றி பேசமுடி யுமா? என்பது கேட்கப்படவேண்டிய ஒன்றே.
சர்வதேச கரண்டல் “அநியாயங்களுக்கான அடிப்ப டைக் காரண’ எனவும் புதிய சர்வதேச பொருளா தாரத் திட்டமொன்று உருவாகும் வரை இச் சுரண்டல் முறை நிலவும் என்பதும் அநேக பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்டது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் “எந்தவொரு நாட்டிலும் வாழ்க்கை jడి மையை முன்னேற்றமல் பெண்களின் நிலைமையை முன் னேற்ற முடியாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது அரசியல் பிரச்சினையாகும்" எனக் கூறினர்.
ஆண்கள் தீர்மானம் எடுக்கும் மாதர் மாநாடு.
இம் மாதர் மாநாடு எவ்வளவு தூரம் அந்தந்த நாடு களின் பெண்களது தேவைகளைப் பிரதிநிதித்துவம் செய் தது என்பது கேட்கப்படவேண்டிய கேள்வியாகும். டென் பார்க்கின் செய்திப் பத்திரிகை ஒன்று இம் மாநாட்டை “ஆண்கள் தீர்மானமெடுக்கும் மாதா மாநாடு" எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்குக் காரணம் ஒவ்வொரு நாடு களிலிருந்து அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் ஆலோசனைகளுக்கேற்ப தீர்மானங்கள் எடுத்தமையேயாகும். இது பற்றி அமெரிக்க **டைம்" சஞ்சிகை இவ்வாறு விபரித்தது: 'ஒரு விவாதம் ஆரம்பிப் பதற்கு முன்னர், சில பிரதிநிதிக் குழுக்கள் தமது ಶಿಷ್ಠಿ நகருக்கு தொலைபேசி மூலம் பேசியதைக் காண முடிந்தது. அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இரண்டு சட்டங்களை

Page 25
24
கோபன் ஹேகன் சர்வதேச,. (23ஆம் பக்கத்தொடர்ச்சி) கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஒன்று: அவர்கள் மாநாட் டுக்கு முன்வைக்கும் சகல திருத்தங்களும் டென்மார்க் கிலுள்ள அமெரிக்கத் தூதுவர் டொனல்ட் மெக் ஹென்றி யின் அங்கீகாரத்தைப் பெற்ரு க வேண்டும். இரண்டு துரது வர் மட்டத் தொடர்புகள் இல்லாத காரணத்தால் பாலஸ்தீன பிரதிநிதிகளுடன் எதுவித பேச்சு வார்த்தை
யும் நடத்தக்கூடாது.
மாற்று மாநாடு
இதற்கு முற்றிலும் வேறுபாடாள நிலைமை, (Forum) கருத்தரங்கு என்னும் பெயரால் அழைக்கப்பட்ட, அர சாங்கங்கள் அல்லாத இயக்கங்களுக்காக நடாத்தப்பட்ட மாற்று மாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது. இம் மாநாடும் யூல 14-23 வரை கோபன் ஹேகன் நகரி லேயே நடாத்தப் பெற்றது. எந்தவொரு அரசாங்கத் தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத இயக்கமும் தனிநப ரும் இம் மாநாட்டில் பங்குபற்றக் கூடியதாகவிருந்தது. இதில் பங்கு பற்றிய பெண்கள் 5000 பேரில் அநேகர்
தத் தமது நாடுகளின் மாதர் இயக்கங்களிலோ தனிப்
பட்ட முறையிலோ பெண்கள் பிரச்சினைபற்றி அக்கறை கொண்டவர்கள் என்பதைக் காண முடிந்தது. 185 நாடு களில் இருந்து பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர்.
பல மேடைகள் ஒரே தடவையில்
மாதர் பிரச்சினை பற்றிய பயிற்சிக்கூடம், கருத்தரங் குகள், உரையாடல் குழுக் கூட்டம், வட்டமேசை மாநாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் நடைபெற்ற சந்தர்ப்பம் இதுவாக இருக்க வேண்டும். மாநாடு நடைபெற்ற 10 நாட்களுள் நாளொன் றுக்கு 150 - 175 வரையிலான பயிற்சிக் கூடங்கள் நடை பெற்றன. (1975 ல் மெக்ஸிக்கோ நகரில் நடைபெற்ற மாற்று மாநாட்டில் இரு வார காலத்துக்குள் 200 கூட் டங்கள் மாத்திரமே நடைபெற்றன.) இங்கு பல்வேறு விடயங்கள் உரையாடப்பட்டன. ஒருவர் தாம் விரும் பிய உரையாடலில் கலந்து கொள்ளும் சுதந்திரம் இருந் தது. பலவித சித் தாந் தங்கள் கருத்துக்கள், கொள்கைகள் எண்ணங்கள் என்பவற்றை சுதந்திரமாக எடுத்துரைக்க வழியமைத்துக் கொடுத்த மேடைகள் பலவற்றை ஒரே முறையில் காண முடிந்தது. அதே நேரத்தில் முன்கூட் டியே அறிவிக்காமல் கலந்துரையாடல், கருத்தரங்கு என்பன ஒழுங்கு செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்
t-gil.
கருத்துப் பரிமாறல்
இம் மாநாட்டின் நோக்கமாக அமைந்க * கருத்துக் கள் தகவல் பரிமாறல்" நன்முக நடைபெற்றதை மேற் போக்காகப் பார்க்கும் போது காண முடிந்தது. பல் வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரேவித ஆவலும் கருத்தும்

உடையவர்களை அறிந்து கொள்வதற்கும் தொடர்பு கொள் பதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது. ஒவ் வொரு விடயங்கள் பற்றிய ஆராய்வுக்காகத் தகவல்களை சேகரிப்பவர்களும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்க ரூம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ைெடத்தது. உலகில் மாதர் சஞ்சிகை, செய்திப்பத்திரிகை ான்பன பிரசுரிப்போர் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு ஈஞ்சிகை பரி மாறும் வேலைத் திட்டமொன்றை உருவாக் கவும், உலகில் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ள மாதர் பிரச்சினை பற்றிய புத்தகங்கள் பிரசுரங்கள் என்பவற்றை ஒரே இடத்தில் காண்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவற்றை விட, எதிர்காலத்தில் பயனளிக்கும் என நான் கருதுகின்ற, இம்மாநாட்டு உரையாடலின் போது விவாதிக்கப்பட்ட இரு விடயங்களைப்பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். முதலாவது பெண்களைப்பற்றிய சர்வதேச செய்திப்பத்திரிகை சேவையொன்றை ஆரம்பிப்பது பற்றி பதாகும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் விதத்தில், இது வரை நிலவிய செய்தி விநியோகத்தின் அநியாயத்தைத் தடுக்குமுகமாகவும் உருவாக்கப்பட்டுள்ள செய்திப்பத்திரி கைச் சேவை 1978 ம் ஆண்டு நவம்பர் மாதம் உரோம் நகரில் அமைக்கப்பட்டது. இச் செய்திப் பத்திரிகை சேவை யின் உதவியுடன் மாதர் செய்திப்பத்திரிகை சேவை யொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படைநோக்கம் மாதரின் கண்ணுேட்டத்தில் செய்தி களை வெளியிடுதல்: அபிவிருத்தி அடைந்துவரும் நாடுக ளின் செய்திகளை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கும் கூடுதலாக விநியோகிப்பதும் ஆகும்.
இரண்டாவது: ஆசிய நாடுகளின் மாதர் பிரச்சினை பற்றி ஆராய்வு செய்வோர் இடையேயான பரஸ்பர உறவைக் கட்டி எழுப்ப முயற்சி செய்தல். பொருளாதார, சமூக, கலாச் சார ரீதியில் அதிக ஒருமைப்பாடுள்ள ஆசிய நாடுகளில், ஆசியர்களால் செய்யப்படும் ஆய்வு பற்றி அறிந்துகொள் வதும் இவ் ஆய்வாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் மிகக் குறைவே. இச்சந்திப்புகள் கூட அநேகமாக ஐரோப் பாவிலோ அமெரிக்காவிலோ நடைபெறும் மாநாடுக கிலோ அல்லது அந்நாடுகளில் பிரசுரமாகும் புத்தகங்க ளிலோ தான் நடைபெறுகின்றன. இக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநாட்டில் காணப்பட்ட குறைபாடு
சர்வதேச ரீதியில் உலகில் இதுவரை நட்ைபெற்ற இவ்விரண்டு மாதர் மாநாடுகளிலும் காணப்பட்ட குறை பாடொன்று உண்டு. அதாவது, மாநாட்டுக்கு சமூகமளிக் கும் பெண் களது கைக்குழந்தைகளைப் பேணுவதற்கு குழந்தை இல் லமொன்றை அமைக்காமையாகும். தாய் மார் குழந்தைகளைச் சுமந்து கொண்டோ அல்லது குழந்தை சுமக்கும் சிறு தள்ளுவண்டிகளில் வைத்து அவர் களை அங்குமிங்கும் இழுத்துத் திரிவதையோ அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது. மாநாட்டு உரையாடல்க ளில் பங்கு பற்றிய வேலைகளிலும் தாய்மார் குழந்தைக ளுக்குப் பால் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. குழந்தைகளின் அழுகைக்குரலே நிறுத்த முடியாதநிலையில் மாத் கிரமே அவர்கள் மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியே சென்றனர். பெரும் மாதர் மாநாட்டில் கட் டாயம் இருக்க வேண்டிய வசதியைப்பற்றி அமைப்பா ளர்கள் கவனத்துக்கெட்ாமை வேதனைக்குரியதாகும்.

Page 26
சிறுவர்களிடமிருந்து சிறுவர் தி
இக்கடடுரை மூலம் இரண் S = க் - st
களேயிட்டு உங்கள் கவனத்தை ஈ 7 க்க 3 .
1 சிறுவர்களிடமிருந்து வே'ல வ" வ் த த ஃ. இது இலங்கையின் எல்லாப் பகுதியிலும் க 7 க் - 1 சாதாரண நிகழ்ச்சியாகும். குழந் ைக கள க - ” ட் பதற்கென பெற்ருேர் தமது குழந்தை க2ளட் 3~
ருக்கு : கலேற்புக்காக கொடுக்கின்றனர். ஆல்ை உ - மையிலேயே இக்குழந்தைகள் வீட்டு வேலைக்காரர" கப் பயன்படுத்தப்படுகின்றனர்.
2. நாம் விபரிக்கம் வழக்கில் i DGSOf LD fr65r (2 i 5:
நி கு こ* (5
ணுெருத்தி அடிமையாகவும் இன்னுெருவருடைய போகப்பொருளாகவும் நீதி பின் முன் ਸਨ । தெளிவாகின்றது. ஆகவே அவளுடைய பிரச்சின ! களில் நீதி மன்றத்தின் த ஃலயீடு அவசியமற்றது.
Ве
பெண் குழந்தை சுமை இல்லை
மாரிமுத்தம்மா, ச மிமலையிலுள்ள பெயாலோன் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து கொய்பவர்; 34 வய தான விதவை. மூன்று ஆண் குழந்தைகளதும் ஒரு பெண் குழந்தையினதும் தாய்.
**பெண் குழந்தை பெரும் சுமை என்னும் பழைமை வாதக் கருத்தை அவள் கவனத்தில் கொள்ளவில்லை. சுசிலா என்னும் தனது பெண் குழந்தையை மீண்டும் பெறுவதற் காக நீதியுடன் பே7ரிட, ஆபிரக் கணக்கில் பணச் செலவி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டாள்.
சுசிலா பெயாலோன் தோட்டத்திலுள்ள தனது வீட் டிலிருந்து 1974 ஆம் ஆண்டு வெளி.ே றினுள். அப்போது அவளுடைய வயது எட்டு. வீட்டு வேலைக்க " ரியாக வ்ேே செய்வதற்கே அவள் சென்ருள். வசிப்பதற்கு வீடும், உன வும் தருவதாக அவளை அழைத்துச் சென்ருே ர் வாக் குறு: அளித்தனர்.
மகளை சாவிலிருந்து காப்பாற்றவே கொடுத்தேன்
SSLSLSSLSLS LSS S SLLq HqSqqSS LSqSLLLSqSeSLqLLSSSLLLSLLLLS
அவள் சென்ற வீடு மிகவும் தூரத்துப் பிரதேசத்தி அமைந்திருந்தது. அப்பிரதேசத்து காலநிலையும் மொழியு அவளுக்கு பரிச்சயமற்றவை. விதவையான சுசிலாவின் தா பீதியும் கண் 7ருமாக மகளிடமிருந்து பிரிந்தாள். குடுப் அங்கத்த விட அனைவரும் ஒரே குடும்பமாக, இணைந்

25
வேலை வாங்குதலும்
ருமணமும்
,
வாழ்ந்ததால் சுசிலா வின் பிரிவைத் தாயால் தாங்க Փգ யவில்லே.
1974 ஆம் ஆண்டு உலகில் உணவுப் பண்டங்களின் வில உயர்வால் இலங்கையும் பெரும் உணவுப் பற்றக்குறையை "திர்நோக்கிபது. இந் நாட்களில் தோட்டப் பகுதி பில் அநேகர் பட்டினியாலும் உணவுப் பற்றக் குறையாலும் இறந்த னர். சுசில வை பட்டினி பி விருத்து காப்ப r ம் ற எண் னியே அவளை வேருெரு வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்ப அவளது தாய் நிர்ப்பந்திக்கப்பட்டாள்.
அ- யேல் செல்வாக்குள்ள ஒரு பணக்கார நபரிடமே சுசிலா ஒப்படைக் கப்பட்டாள்.
உறவினர்களிடமிருந்தும் பழக்கப்பட்ட
கலாச்சாரத்திலிருந்தும் பிரித்து வைத்தல்
சசிலா தனது வீட்டிலிருந்து வெகு தொ?லவிலுள்ள பிரதேசத்தில் வசிக்க நேர்ந்தது. சாமி மலையில் பெபடி Garrar தோட்டத்திலிருந்து தங்காலை - அம்பாந் தோட்டை பிரதேசத்துக்கு செல்ல அவள் நிர்ப்பந்திக்க பட்டாள். அவளுக்கு பழக்கமற்ற மொழியைப் பேசவும், வேறுவித உடைகளை அணியவும், தனது உறவினர்களுக்கு மாறுபாடான வாழ்க்கையை வாழவும் நேரிடுகின்றது
'எனக்கு தமிழ் பேச முடியாது; எனக்கு பெயலோன் தோட்டத்துக்கு செல்ல முடியாது; எனக்கு சகோதரர் கள் இருப்பார்களாயின் அவர்கள் என்னை வந்து u 7 iä கட்டும்"; நீதிமன்றத்தில் அவள் இவ்வாறு கூறிள்ை: '
சிறுவர்கள் - வேலைக்காரர் என்ற முறையில செய்ய வேண்டிய கடமைகளையும், மகவேற்பாக வளர்க்கப்படு வதாகக் கூறி சிறுவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களையும் சுசிலா பிரதிபலித்தாள். தனது குடு (பத்தைச் சார்ந்தோர் மீது வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டு சுசி பு அவளுடைய எசமானர் என்னும் 'வளர்ப்புப் பெற்றேர் மத்தியில் வளர்ந்தாள்.
*உமது அம்மா மாரிமுத்து அம்மா வைக் க ஆணும் போது உமக்கு எதுவித உணர்வும் ஏற்படவி ல்லேயா? என நான் கேட்டேன்.
* 'இல்லை அறியாத வயதில் அம்மா என்ன 0 க பற் புக்குக் கொடுத்தது ஏன்’ எனப் பதிலளித்த "வி.
(26 ஆம் பக்கம் பார்க்க)

Page 27
26
சிறுவர்களிடமிருந்து.
(25 ஆம் பக்கத் தொடர்ச்சி)
தாய்க்கு மகள் உரிமையற்றவளாகின்ருள்.
மாரிமுத்தம்மா சில காலமாக மகளைத் தேடியதா கவும், கடைசியாக மகள் தங்காலேயில் உள்ள வீடொன் றில் இருப்பதாக அவளுடைய மாமா அறிந்ததாகவும் நீதி மன்றம் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மூலம் தெளிவாகி U ġ . "மாரிமுத்ப்மா மகளைச் சந்தித்து வீட்டுக்குப் போவோம்' எனக் கூறிய போது “தங்காலை நீதி மன் றத்தில் வழக்கொன்று உள்ளது. அதன் தீர்ப்பு என்ன என்று பாருங்கள் அம்மா’ என மகள் கூறிஞள்.
தங்காலை நீதின்றத்தில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கு மகவேற்புக்கான வழக்காகும். இவ்வழக்கில் சுசிலா பற்றிய உரிமை வளர்ப்புத் தாய்க்கு கிடைக்கிறது. பெற்ருேர்த ளில் ஒருவர் உயிருடன் இருக்கும்போது, தாய்க்கு குழந்தை தேவைப்படும் நிலையில், வளர்ப்புத் தாய்க்கு குழந்தை உரி மையாதல் ஓர் புதுமையாகும்.
தங்காலையில் விசாரிக்கப்பட்டு வந்த இவ் வழக்கைப் பற்றி சுசிலாவின் தாய் அறிந்திருக்கவில்லை. சுசிலாவைப் படிப்பிப்பதற்கும் அவளை நன்ருகப் பராமரிக்கவும் வளர்ப் புத் தாய்க்கு பொறுப்பளிக்கப்பட்டதாக அறியப்பட்டது. தான் பெளத்த சமயப் பாடசாலையில் இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாகச் சுசிலா நீதிமன்றத்தில் கூறினள். தனது பெயர் எழுதுவதைத் தவிர எழுதுவதற்கோ அல்லது வாதிக்கவோ சுசிலாவுக்கு இயலாது.
தமது மகளை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனவேதனை யுடன் வழக்காடத் தொடங்கிய பின்னரே மாரிமுத்தம்மா, தனது மகளுக்கு விவாகம் ஆகிவிட்டது என்பதை அறிந்தாள்.
13 வயதில் திருமணம்.
தனது மகளை தான் திரும்பிப் பெறுவதை தடுப் பதற்கே இத்திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது என்பது மாரிமுத்தம்மாவின் நம்பிக்கையாகும். உண்மையிலேயே ர79 ஆம் ஆண்டு மார்கழி 12 ம் திகதி சுசிலாவுக்கு நீதி -மன்ற ஆணைப்பத்திரம் கையளிக்கப்பட்ட பின்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. 1979 - 12. 17 ம் திகதி தான் தர்மபாலாவைத் திருமணம் செய்து கொண்டதாக 1980 ஜனவரி 25 ஆந் திகதி சுசிலா நீதிமன்றத்தில் கூறி ஞள். அது இரகசியமாக நடைபெற்ற திருமணம் என்பதால் -பாதுகாப்பு பெற்ருேர் இதுபற்றி அறியவில்லை என அவள் கூறினுள். அம்பாந்தோட்டை கச்சேரியில் நண்பர்கள் இரு வர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. சாட்சிகளின் பெயரைக் (அவளது சிநேகிதர்கள்) கேட்டபோது தனக் குத் தெரியாதென அவள் கூறினுள்.

சிறுவர் உழைப்பு
தற்போதைய நிலைமையை அவ்வாறே நில நிறுத்த வேண்டியவர்களுக்கு சிறுவாகளிடமிருந்து வேலை வாங்கு வது பிரச்சினை அல்ல. குழந்தைப் பருவத்தில் ஏழ்மை போசாக்கின்மை காரணமாக வாடிப்போன மனித ஜீவன்கள் எதிர் காலத்தில் மிகக் கஷ்டமான வேண் டத் தகாத குறைந்த சம்பளம் பெறும் வேலைகளுக்காக உழைப்பை விற்பார்கள் . அவசியமானதொரு சமுதாய மாற்றத்தைத் திசை திருப்ப இவ்வாருன உழைப்புப் பட்டாளம் இருப்பது முக்கிமானது. ஏழ்மையை வேரோடு பிடுங்கி எறிதல், அதிகாரத்தில் இருப்பவர் கள் பழகியுள்ள வாழ்க்கை முறைக்குச் சவாலாகும். 'வினிக்" சஞ்சிகையிருந்து
திருமண அத்தாட்சிப் பத்திரத்தில்
பொய்ப்பிரகடனம்
சுசிலாவால் திருமண அத்தாட்சிப் பத்திரத்தில் அளிக் கப்பட்ட தவருண வாக்குமூலங்களை மாரிமுத்தம்மாவின் வழக்குரைஞர் எடுத்துக்காட்டிஞர். பெயர் ை வெங்கப் புல்லே ஆராச்சிலாகே சுசிலா. இனம்: - சிங்களம் பிரசாவுரிமை - இலங்கைப் பிரசை
1980 ஜனவரி 25 ம் திகதி நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை செய்த போது, தான் இன்னும் தனது கணவனின் விட்டுக்குச் செல்லவில்லை எனவும் கணவனின் தந்தையின் பெயர் தெரியாது எனவும் சுசிலா பதிலளித்தாள்.
பணக்காரர் பக்கமே நீதி
எவ்வாறயினும் பணம் படைத்தோர் பக்கமே நீதி மன்றத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதை இந் நாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் ஏழைகளுக்கு ஞாபகப் படுத்துகின்றன. ஏழைகளின் வியர்வை, இரத்தம், உழைப்பு என்பவற்றில் அதிகாரம் உருவாக்கப்பட்டாலும் இவ்வதி காரம் ஏழைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏழை கள் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப் படுகின்றனர்.
வயது, இனம், பிரசாவுரிமை பற்றி திருமண அத் தாட்சிப் பத்திரத்தில் உண்மைக்கு ம7 மு ன தகவல்கள் கொடுக்கப்பட்ட போதிலும், சுசிலாவின் திருமணம் சட்ட
பூர்வமானது என நீதி மன்றம் பிரகடனப்படுத்தியது.

Page 28
குண்டர்களின் அ
பெண்ணின் குர
இ நாட்டு உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து தொழிற் சங்க- அரசியல் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திய நீண்ட வரலாறு இலங்கைப்பெண்களுக்கு உண்டு. 1920ம் ஆண்டுகளில் நகர்புறத் தொழிலாளர்கள் நடத் திய சகல வேலை நிறுத்தப் போராட்டங்களிலும்,பொதுக் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் பெண்கள் வீரதீரத் துடன் பங்கு பற்றினர். 1923ம் ஆண்டு நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்திலும், 1929, 1949ம் ஆண்டுகளில் நடைபெற்ற ட்ராம் வண்டிகள் வேலை நிறுத்தத்திலும்
மகரகமை ஆசிரியர் கல்லூரி
பெண்கள் ஆண் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து GLumpTITLq-surff.
சூரியமல் (சூரிய காந்திப்பூ) இயக்கத்திலும், இலங்கை யின் இடதுசாரி அரசியல் நடவடிக்கைகளிலும், பெண் கன் பாரிய கடமைகளைப் புரிந்துள்ளனர். முற்போக்கு இயக்கத்தில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு எப்போதும் பொலிசாரும், குண்டர்களும் இடையூருகவே இருந்து வந்துள்ளனர்.
 

27
ட்டகாசங்களுக்கு
லின் கண்டனம்
'ஒவ்வொரு சூரியகாந்திப் பூவும் ஏகாதிபத்தியத்திற் கும். பாசிசத்திற்கும், யுத்தத்திற்கும் எதிரானதாகவே அமையும்." “சுதந்திரத்தையும், சமாதானத்தையும் ஏற் படுத்துவதற்கு சூரிய காந்திப் பூவை அணியுங்கள்’ எனக் கூறியவாறு பெண்கள் வீதிகளில் சூரிய காந்திப்பூக்களை விற்றபோது பிரித்தானிய நிர்வாகிகளும், பொலிசாரும் பெண்களை அச்சுறுத்தினர். 1945ல் நடைபெற்ற ட்ராம் வண்டிகளின் வேலை நிறுத்தத்தின்போது தொழிலாளப் பெண்ணுன பொன்சினுகாமி பொலிசாருடன் நேரடியாக மோத நேரிட்டது. இப் பெண்கள் பல இடையூறுகளுக்கு
மாணவர்களின் எதிர்ப்பியக்கம்.
முகங்கொடுக்க நேர்ந்தது. 1920ம் ஆண்டுகளில் ஏ. ஈ குணசிங்க நடத்திய வேலை நிறுத்தத்தில் பங்குகொண்ட பெண்களை எதிரிகள் "மறியக்கடை மீன் காரிகள்" எனக் கிண்டல் செய்தனர்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு, பெண் களின் உழைப்பை சுரண்டுகின்றது. பெண்கள் குழந்தை களைப் பிரசவிக்கும் இயந்திரங்களாக கருதப்படுகின்றனர். பெண்களிடமிருந்து இலவசமாக வீட்டு வேலைகள் வாங்
(28ஆம் பக்கம் பார்க்க)

Page 29
28
கெக் கிராவை வைத்தியசாலைத் தாதி மார் வேலை
குண்டர்களின் அட்டகாசங்களுக்கு.
(27 ஆம் பக்கத் தொடர்ச்சி) கப்படுகின்றன. பெண்கள் மிகக் குறைந்த சம்பளத்திற்கு தொழில்களில் ஈடுபடுத் தப்படுகின்றனர். வெகு ஜனங் கவின் வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களைப்பற்றி தமது கருத்துக்களே வெளியிட முன்வரும்போது பெண்கள அவமானப்படுத்துதல் முதலாளித்துவப் பண்பாடா?
1980 யூன் 5ந் திகதி பகல் 12.30 மணிக்கு மகரகமை ஆசிரியர் கல்லூரி வள விற்குள் நுழைந்து குண்டர்கள் ஆசிரியைக%ள மனிதாபிமானமற்ற முறையில் தாக்கினர். இது பற்றிய தகவல்களை அறிவதற்குச் சென்ற 'பெண் னின் குரல்" பிரதிநிதிகளிடம் ஆசிரியைகள் பின்வரும் விபரங்களை எடுத்துக் கூறினர்.
"வாழ்க்கைச் செலவு உயர்வதற்கு எதிர்ப்புத் தெரி விக்குமுகமாக யூன் 5ம் திகதி காலையில் நாம் வெற்றிகர மாக மறியற் போராட்டத்தை நடத்தினுேம். முற்பகல் 11 மணி அளவில் நாம் (சுமார் 150 பேர்) மரணச் சடங் கொன்றில் பங்கு கொள்ளச் சென் ருேம். பகல் 12.30 மணி யளவில் இ. போ. ச. பஸ் வண்டிகள் மூலம் வந்து இறங்கி ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ருேம் அச்சமயத்தில் இ. போ. ச. பஸ்வண்டி ஒன்று ஆசிரியர் கல்லூரிக்குள் நுழைந்
53.
வாயிற் காவற்காரர் அனுமதியின்றி உட்பிரவேசித்த பஸ் வண்டியை தடுத்து நிறுத்த கைகளை உயர்த்தினர். ஆனல், பஸ் வண்டி அத்துமீறி உட்பிரவேசித்தது. பஸ்
:
 

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ண்டியிலிருந்து வெளியேறிய குண்டர்கள் எம்மைத் ாக்கக் தொடங்கினர். கீழ்த்தரமான வார் த்தைகளால் சத் தொடங்கினர். எங்களை கீழே தள்ளிவிட்டு எம்மீது சல் எண்ணெயை ஊற்றினர். சிலரது கண்களுக்கும் ாதுகளுக்கும் டீசல் எண்ணெயை ஊற்றினர்.’
எமது தோழியர் களில் ஒருவரை கீழே தள்ளிவிட்டு வர் மீது பஸ் வண்டியை செலுத்த குண்டர்கள் முற்பட் -னர். அச்சத்தால் சிலர் மயங்கி விழுந்தனர் சிலர் விடு யை நோக்கி ஓடினர். இச் சமயத்தில் எமது சகதோழர் ள் உணவுச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
குண்டர்களை ஏற்றி வந்த பஸ் வண்டியின் இலக் த்தை நாம் குறித்துக்கொண்-ேTம். அது மகரக மை டிப் பாவைச் சேர்ந்த பஸ் வண்டி குண்டர்கள் இவ்வாறு எம்  ைமத் தாக்குவதன் கார னத்தை நாம் அறியோம்."
அன்று மாலை 4 மணிக்கு பொலிசார் வந்து 37 மது பாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். மாலை 6 மணிக்கு கல்லூரிச் செலவில் நாம் கொழும் புத் தெற்கு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் மூன்று நாட்கள் மருத்துவ மனையில் தங்கி பிருந்து சிகிச்சை பெற்றுேம். தாக்கப்பட்டோரில் ஒரு வர் வாதநோயாளி; இத்தாக்குதல் சம்பவத்தின் பின் அவர் மீண்டும் நோய்வாய்ப்பட்டார்.
(29ம் பக்கம் பார்க்க )

Page 30
" .
மகள11 முகே னணி மறயற பே ராடடம மடததுகினறது.
குண்டர்களின் அட்டகாசங்களுக்கு
(28ம் ஆம் பக்கத் தொடர்ச்சி) தொடர்ச்சியாக வகுப்புகளை பகிஷ்கரித்தோம்.
தாதிமார் தாக்கப்படுதல் இதையொத்த சம்பவம் ஒன்று யூலை :திதி"கெல் ராவையில் நடந்தது.
1980 யூலை 15 ந் திகதி தமது தொழில் உரிமைகளுக்காக தாதிமார் அடையான வேலே நிறுத்தத்தில் ஈடுபட்டனர் அன்றைய தினம் கெக்கிராவை தாதிமா ரின் விடுதியை ஆக்கிரமித்த குண்டர்கள் அவர்களத் தாக்கினர். குண் டர்களின் தாக்குதல்களுக்கு இலக்கான ஒரு தாதி சிகிச் சைக்காக அநுராதபுர மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
குண்டர்களின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாக தாதிமார் மீண்டும் அடையாள வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.
தோழியர்களே முன்னேறுவீர்! மேற்கூறிய அநீதிகளைப் பெண்கள் பொறுக்க வேண் டும். பெண்கள் ஏன் இவ்வெதிர்ப்பு இயக்கங்களில் ஈடு (30ஆம் பக்கம் பார்க்க)
 

29 x、
529, பெளத்தலோக மாவத்தை, கொழும்பு-08 1980 -06-20
கெளரவ ஜனதிபதி அவர்கட்கு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு, குடியரசு சதுக்கம், கொழும்பு-01
og Lu T,
1980 யூன் மாதம் 05ம் திகதி மகரகமை ஆசிரிய கலாசாலையைச் சார்ந்த ஆசிரிய மாணவிகள் ஏழுபேருக்கு காடையர்கள் தாக்கியமை, பெண்ணின் உரிமைக்காக செயல்பட்டு வரும் 'பெண்ணின் குரல்" இயக்கத்தின் கவ னத்தை ஈர்த்துள்ளது.
حسیح
இவர்களைத் தாக்கும்போது காண்பிக்கப்பட்ட அநாக ரீகத் தன்மையையும் காமவெறியாட்டத்தையும் இவ்வியக் தம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாதர் பணியகத்தை உருவாக்கி, பெண்ணின் நிலை மையை உயர்த்துவதற்கு இவ்வரசாங்கம் காட்டும் ஊக் கத்தை “பெண்ணின் குரல்" மிகவும் உயர்வாக கருது கின்றது.
பெண்களை கெளரவிக்கும் நாட்டில், பெண்கள் மென் மேலும் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க் கையில்பங்குபற்றும்சகாப்தத்தில், அவர்களுடையசுதந்திரத்
திற்கு பயமுறுத்தல் ஏற்படுத்துவதும், மனித ஜனநாயக உரிமைகளைப் பறித்தெடுப்பதும், பெண்கள் முன்னேக்கி
வருவதற்கான ஆற்றலையும் விருப்பத்தையும் முற்றகஅழித் தொழிப்பதேயாகும்.
"இத்தகைய சோபக்கேடான செயல்களை ஒறிதாகக் கணித்து, அவற்றுக்கு இடங் கொடுப்பது, தற்போதைய அரசாங்கம் உருவாக்க எண்ணியுள்ள தார்மீக சமுதாயத் திற்கு உகந்த தல்ல.
-- ܚ -܀ ܢ ܀ܣܫܝ •
ஆதலால் மகரகமை ஆசிரிய கலாசாலையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக பாரபட்சமற்ற நியாய மான பூரண விசாரணை ந ட த் தும் படியும், அரசியல் தொடர்பு-சமூக அந்தஸ்து வர்க்கத்தன்மை ஆகியவற் றைக் கணிக்காது குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் படியும் நாம் அரசைக் கேட்டுக்கொள்கிருேம்
நன்றி,
இவ்வண்ணம் செயலாளர்
பெண்ணின் குரல் பிரதிகள்: கெளரவ பிரதமர்
கெளரவ எதிர்க் கட்சித் தலைவர், கெளரவ கல்வி அமைச்சர்
兴※※滨兴滨兴※次冠况兴滨兴安芯滨芯※

Page 31
30
தொழிலாள தலைவிகள்
பொன்சினுஹாமி
தோழியர் பொன்சினுஹாமி கொழும்பு வனத்தமுல்லை யைச் சேர்ந்தவர். இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளின் அடிமை நாடாக இருந்தபோதே ஆட்சியாள ரின் அடக்கு முறைக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அவர் தனது உயி ரைப் பணயம் வைத்துப் போராட்டம் நடத்த ஆரம்பித் தார். குண்டர்களின் அட்டகாசங்களுக்கு.
(29ஆம் பக்கத்தொடர்ச்சி)
பட வேண்டும்? இவற்றிற்கு ஆண்கள் இருக்கின்றனர்" இக் கருத்துகளின் பின்னணியில் உள்ள சமூக-அரசியல் கலாசார அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் பற்றி நாம் கவனஞ் செலுத்த வேண்டும். பெண்கள் உட்பட சமூ கத்தின் சகல முற்போக்குச் சக்திகளும் மேற்கூறிய கீழ்த் தரமான சம்பவங்கள எதிர்த்து ஆர்ப்பாட்டஞ் செய்தால் மாத்திரம் பே"த "து. அவற்றின் பின்னலுள்ள சமுக விரோத சக்திகளை எதிர்த்தும் போராடவேண்டும்.
**பெண்ணின் குரல்" ஸ்தாபனம், மகரகமை ஆசிரியர் கல்லூரியில் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப் புத் தெரிவித்து மாண்புமிகு ஜனதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது; கெக்கிராவை வைத்தியசாலை தாதிமாருக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகை அறிக்கையும வெளியிட்டுள்ளது.
(
C
 

வரிசையில் இல. 2
மாத்தறையில் வாழ்ந்த எதிரிவீர ஆரச்சிகே கரோ லிஸ் அப்புகாமிக்கும், கப்புகம கீகனகே ஹின்னிகா மிக் கும் இவர் ஒரே மகளாகப் பிறந்தாள். தனது 10 வது வய தில் பெற்ருேருடன் கொழும்பு டீன்ஸ் பாதையில் வாழத் தொடங்கினர் . பெற்றேரின் காய்கறி வியபாரத்திற்கு உதவி செய்தார். மறியக்கடைப்பிரதேசத்தின் தொழிலாள வர்க்கக் குடும்பங்களுடன் பொன்சினஹகாமிக்கு நெரூங்கிய தொடர்புகள் ஏற்பட்டன.
தனது 15 வது வயதில் புகையிரதத் திணைக்களத்தில் உணவு விடுதி மேசைப் பணியாளரான கே. பீட்டர் என் பவரைத் திருமணம் செய்து 16 வது வயதில் தாயானுர்.
இவரது கணவனின் மாத வருமானம் 15 ரூபாயாக விருந்தது. இப் பிச்சைச் சம்பளத்தில் குடும்பத்தைப்பராம சிக்க முடியாமல் தனது 17 வது வயதில் 3 ) லியன்கன் சுதுவெல்ல) கம்பனியில் வேலைக்குச் சென்று 18 ஆண்டுகள் அங்குதொழில் செய்தார். இவருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. தாய்ப்பால் ஊட்டியே இக்குழந்தைகளே வளர்த் தார். தனது குழந்தைகளுச் குச் செய்ய வேண்டிய கடமை களையும் செய்து தொழிலாளர் போராட்டங்களிலும் பங்கு கொண்டார். பாடசாலைக்குச் செல்லாவிட்டாலும் சிறந்த பேச்சாளராகப் புகழ் பெற்ருர் . அவரது உரை களைக்கேட்டு. வர்ச்க எதிரிகள் பின் வாங்கினர். தொழிலாளர் கவர்ந்தி ழக்கப்பட்டனர்.
1945 ஆம் ஆண்டு ட்ராம் வண்டி வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்தைத் தடுப்பதற்கு ட்ராம் வண்டிப் பாதையைத் தடை செய்தார். பொலி Fாருடன் மோதினர். இச்சம்பவங்கள் அவரது வாழ்க்கை பில்மறக்க முடியாத நிகழ்ச்சிகள் என அவர் கூறுகின்ா?ர்
1947 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு, உணவு உண்ப தற்கு ஒய்வுநேரம் ஆகிய கோரிக்கைகளை வென்றெடுக்க அவர் வழங்கிய ஒத்துழைப்பு தொழிற் சங்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கால கட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் வேலை நிறுத்தத்தில் அவர் பெற்ற அனுபவங்களைப் பின் வருமாறு விபரிக்கின் ருர். * பிறவுண் கம்பனியின் பண்டகசாலைக் காப்பாளர் கருங் காலிகளை தொழிற்சாலையில் அனுமதிப்பதற்கு வாயிற் கதவுகள திறந்த போது, நானும், மைமொனும், எவ் ஜின்ஹாமியும், கர்லினுஹாமியும், மேற்படி நபரை பிடித்து இழுத்துக்கொண்டு சுமார் ஒரு மைல் தூரத்துக்கப்பால் ஒடினுேம். இச்சம்பவத்தின் பின் வேலை நிறுத்தத்திற்கு ாதிராக செயற்பட்ட பெண்களேத் தண்டிக்கவும் நாம் - பின் நிற்கவில்லை."
(31 பக்கம்பார்க்க)

Page 32
தொழிலாள தலைவிகள்.
(30ஆம் பக்கத் தொடர்ச்சி)
கொழும்பு நகரில் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக் குவதற்கு நியாயமான முறையில் போராடிக் கொண்டி ருந்தபோது பொலிசாரின் கண்களுக்கு எட்டாமல் தலை மறைவாக வாழ்ந்தார். ஆனல் மறியக்கடையைச் சேர்ந்த சீனிமல்லியின் காட்டிக் கொடுப்புக் காரணமாக அவரது முயற்சி தோல்வி கண்டது.
1947 ஆம் ஆண்டில் மூன்று மாத கா6) சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது. சிறைச்சாலையிலும் மிக உறுதியு டன் நடந்து கொண்டார். இலங்கைக்கு பிரித்தானியர் சுதந்திரம் வழங்கிய நாளில் போராட்டங்களில் உதவி நல்கிய ஏனையோருடன் அவர் சிறையில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் அரசியற் களத்தில் குதித்தார்.
துறைமுக வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கிய 31 பேரை கைது செய்தபோது அதே இடத்தில் பொன் சினுஹாமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்ட இயக்கம் காரணமாக பொலிசார் மேற்படி தலைவர்களை விடுதலை செய்ய நேர்ந்தது.
“இக்கால கட்டத்தில் ஒரு நாள் புகையிரத, உணவு விடுதிக்கு திரு. ஏ. ஈ. குணசிங்க வருகை தந்திருந்தார்." * கறுப்புத் துரை” வந்திருக்கின்றர். என அங்கு பணி பாற்றிய எனது கணவர் கூறியமையினல் அவர் வேலை யிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் நாம் மிகவும் துன்பமான வாழ்க்கையே நடத்திஞே:ம். ஆனல் ஏழைகளுக்காகப் போராடும் எமது தீர்மானத்தில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. திருமணத்தின் பின்னர் எனது நடவடிக்கைகளுக்கு கணவர் பூரண ஒத்துழைப்பு நல்க் ஞர். ஆனல், எனது ஒரே தம்பி எனது நடவடிக்கை களை எதிர்த்தார்" என்று பொன்சிஞஹாமி கூறுகின்ருர் .
இந்நாட்டின் அரசியற் களத்தில் சுடர்விட்டுப் பிர காசித்த போராளியான இத்தொழிலாளப் பெண்மணி 1967 ஆம் ஆண்டு உலகத்தொழிலாளர் தினத்தை நினைவு கூருமுகமாக ரஷ்யாவுக்குச் சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகித்தார். அக்குழுவில் அங்கம் வகித்த ஒரே பெண் இவரா OJfTIT .
இவரது போரட்ட வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒத்துழைப்பு நல்கியகடைசி மகனுகிய திரு. பர்சி நாணுயக்காராவுடன் இவர் வாழ்ந்து வருகின்ருர். பொன் சினுஹாமியின் தற்போதைய வயது 73 ஆகும்.
ஒரு யார் 1 ரூபாவீதம் வாங்கிய சிவப்பு துணியால், தனது இறுதி யாத்திரையின் போது அணிவதற்கான உடையை தயாரித்து வைத்திருப்பதாகக் காண்பித்தார்.

31
兴※※※※滨兴※※※※※ பத்திரிகைக் கட்டளைச் சட்டத்திற்கான உத்தேச திருத்தங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேம்
‘சகல பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்ருல் ஒரு தனிநபருக்கு ஏற்படக்கூடிய மான நஷ்டத்தை ஈடு செய்யும் விதத்தில் சகல பத்திரிகைளும் உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றிற்குக் கட்டுப்படவேண்டும் எனவும், இவ் வுத்தரவாத ஒப்பந்தத்தற்கான பிணைப்பணத்தை ஒவ் வொரு பிரசுரத்திற்கும் தனித் ஈ னியே நிர்ணயிக்கும் அதிகாரத்தை மந்திரி சபை பெறும் விதத்தில் பத்திரிகைக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான 1981-03-18ந் திகதி மந்திரி சபைத் தீர்மானத்தை பத்திரிகைச் சுதந்தி ரம் பற்றி அக்கறை கொண்டோா என்ற முறையில், நாம் வன்மையாக கண்டிக்கின் ருேம். சுயேச்சையான பத்திரி கைகளையும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பத்திரிகைக: யும் பலவீனப்படுத்துவதற்கு அவற்றிற்குப் பொருளாதர ரீதியிலும் வேறு விதங்களிலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கம் விரும்பாத பத்திரிகைகளே முற்றுமுழுதாக அழித்தொழிப் பதற்கும் உத்தேச திருத்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கின்றது என “பெண்ணின் குரல்" கருது கின்றது. மான நஷ்டம் ஏற்படும் எனக் கருதும் விரல் லிட்டு எண்ணக் கூடியவர்களின் உரிமைகளைப் பாதுகாப் பதை சாட்டாகக் கூறி இலங்கையில் பத்திரிகைச் சுதந் திரத்தை நடைமுறைப்படுத்தும் சுயேச்சையான பத்திரி கைகளையும் சஞ்சிகைகளையும் சீர்குலைப்பதன் மூலம், தக வல்களை அறிவதற்கும் வெளியிடுவதற்கும் மக்களுக்குள்ள அடிப்படை உரிமை63ய இல்லா தொழிக்க வேண்டாம் எனவும் உத்தேச திருத்தச் சட்டங்களை கைவிடுமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்ருேம்.
'షరియాడది
豪リー 。ー 。
எனது பிள்ளைகள் என்னை நன்ருகக் கவனிக்கின்றனர். எனது மருமகள் மார் எனக்கு அவசியமான உடைகளை சிவப்பு நிறத்திலேயே தெரிவு செய்கின்றனர். எனக்கு 37 பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். எனது மார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்து செல்கின்றனர். எனது வாழ்க்கை யில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு பெண் என்ற வகையில் இந்நாட்டுக்குச் செய்யவேண்டிய பணிகளை என் ஞல் இயன்றபடி நல்ல முறையில் செய்தேன். இவற்றை நான் தனிப்பட்ட லாபம் கருதிச் செய்யவில்லை. இந்நாட்டு உழைக்கும் மக்கள் மகிழ்வுடன் வாழ்வதையே நான்குறிக் கோளாகக் கொண்டேன். '
இன்றைய காலகட்டது. தில், அநீதி க்கு எதிராகப் போராடிய பொன் சிணுஹாமி போன்றேரின் வர்ழ்க்கை வரலாறு இலங்கைப் பெண்களுக்கு கிறந்ததோர் எடுத்துக் காட்டாகும்.
பேட்டி சண்டவர் : மாலா தசநாயக்க

Page 33
32
பத்திரிகைச் ச அச்சுறுத்தல்
பத்திரிகைகள் கட்டளைச் சட்டத்தில் ‘பத்திரிகை” என் னும்பதத்திற்கான வரை விலக்கணம் மிகவும் விரிவானது. எனவே, உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சாதாரண நடைமுறையில் செய்தித் தாள்களுக்கு மாத்திரம் வரை யறுக்கப்படவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகைகள் உட்பட்டஏனைய பிரசுரங்களையும் இது கட்டுப்படுத்தும்.
‘மக்களிடம் சென்றடையும்- செய்திகள், தகவல்கள், சம்பவங்கள்-என்பன உள்ளடங்கிய எவ்வடிவத்திலேனும் இலங்கையில் அச்சிடப்படும் ஒர் பிரசுரம் பத்திரிகை என பொருள் கொள்ளப்படும். 1951ஆம் ஆண்டு 18ம் இலக்க பத்திரிகைகள் கட்டளைச் சட்டத்தின் 9 (1) வாச
கம்)
இத்தகைய பிரசுரம் ஒன்றின் மூலம் மான நஷ்டம் ஏற் படுத்தப்படும் தனிநபர் ஒருவரின் உரிமைகளைப் பாதுகாத் தல் உத்தேச சட்டத்திற்கான திருத்தங்களின் குறிக்கோ ளாகும். அதாவது, அவதூறுகளுக்கெதிராக நீதிமன்றம் தீர்மானிக்கும் நஷ்ட ஈட்டை அறிவிடுதலாகும் சாத்திய மான நஷ்ட ஈட்டுப் பணத்தை அறவிடும் உத்தரவாத ஒப்பந்தம் மூலம் பணத்தை வைப்பிவிடுவதற்கு சகல ഉ_fി மையாளர்களும், அச்சாளர்களும், பிரசுரிப்பாளர்களும் இச் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இத் தகைய உத்தரவாத ஒப்பந்தம் பற்றிய இரண்டு வழி முறைகள் மத்திரி சபையின் 1981-3-19ம் திகதிய அதிகார பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது"
1. பணத்தொகையை வைப்பிலிடுதல்;
2. அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது காப்புறுதி நிறு வனம் மூலம் உத்தரவாதஓப்பந்தம் ஒன்றை சமர்ப்பித்தல். இவ்வழி முறைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய முடி யுமா? என்பது பிரகடனத்தில் விளக்கப்படவில்லை. அதே சமயத்தில் உரிமையாளர், அச்சாளர், பிரசுரிப்பாளர்ஆகிய மூவரும் மேற்கூறிய உத்தரவாத ஒப்பந்தத்திற்குக்கட்டுப் படவேண்டுமா? என்பதும் விளக்கப்படவில்லை.
உலகத்தில் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இதற் குச் சமமான சட்டம் நடைமுறையிலில்லை. இதிலிருந்து என்ன தெளிவாகிறது? விரல் விட்டு எ ன் ன க் கூடியவர் உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடியவாறு அவர்களுக்கு மானநஷ்டம் ஏற்பட்டால். அதற்கு நஷ்ட ஈடாக நீதிமன் றம் மூலம் ஒரு பரிசுத் தொகையாக பணம் வழங்கு

தந்திரத்திற்கு
-ரெஜீ சிறிவர்தன
தில் உத்தரவாதம்செய்யப்படுகின்றது. ஆல்ை, அதேநேரத் தில் முழு மக்களினதும் உரிமைகள் இல் லா தொழிக்கப் படும் வகையில், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒர் உபாயத்தை அரசாங்கம் கையேற்றுள்ளது.
இம் மந்திரிச் சபைப் பிரகடனத்தில் குறிப்பிடப்படும் பிரேரணைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பயங்கர ப0ானதொன்று உண்டு. உத்தரவாத ஒப்பந்தத்திற்கான கட்டணம் மந்திரி சபையால் தீர்மானிக்கப்படும்" ஒவ் வொரு பிரசுரத்திற்கும் பல்வேறு கட்டணங்கள் உத்தர வாதப் பணமாக தீர்மானிக்கப்படும் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. (சகல பிரசுரங்களுக்கும் நிர் ணயிக்கப்படும் உத்தரவாத ஒப்பந்தக்கட்டணம் ஒன்ரு யின் அதனை சட்டத்திருத்தத்தில் குறிப்பிடலாம். உத்தர வாதக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மந்திரி சபையிடம் ஒப்படைக்க வேண்டிய அவசிமில்லை.)
இத் திருத்தச் சட்டம் மூலம் சுயேச்சையான அல்லது மந்திரி சபைக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் பத் திரிகைகளுக்கும் தண்டனை விதிக்கும் ஆயுதம் மந்திரி சபை யின் கைக்குக் கிட்டுகின்றது. அதாவது, அரசாங்கத்திற் குப் பாதகமான அல்லது அரசாங்கம் விரும்பாத செய்தி களே வெளியிடும் அல்லது வெளியிடக்கூடிய பிரசுரங்களு க்கு அவற்ருல் சமாளிக்க முடியாத உத்தரவாத ஒப்பத் தக் கட்டன த்தை நிர்ணயிக்கும் அதிகாாரம் மந்திரி சபைக்குக் கிடைக்கின்றது. உதாரணமாக அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம். ஜனுதிபதி தொடர்பான பத்திரிகைச் செய்தி ஒன்றின் மானநஷ்ட வழக்கில் நஷ்டஈடாக 20 லட்சம் ரூபா கோரப்பட்டது. எனவே இத்தகைய பத்திரிகை ஒன்றிற்கான உத்தரவாத ஒப்பந்தக் கட்டணம் இதற்குச் சமமான பணத்தொகை யாக இருக்க முடியாதா? அரசாங்கம் விரும்பாத பிர சுரங்களை வெளியிடுவதைத் தடுப்பதற்கும் அவற்றிற்கு இடையூறு விளைவிப்பதற்கும் இச்சட்டம் மூலம் மந்திரி சபைக்கு அத்துமீறிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுயேச்சையான, விமர்சனத்தில் ஈடுபடும் பிர சுரங்களை முழுமையாக ஒழித்துக் கட்ட முடியும் .
இத் திருத்தச் சட்டங்களை அமுலாக்கும் சந்தர்ப்பத் தையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். தாட்டின்மிக முக்கிய மூன்று பத்திரிகை நிறுவனங்களில் இரண்டு அர சாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுயேச் சையான பத்திரிகைகள் முழுமையாக இல்லா தொழிக்கப் படுதல் ஜனநாயக உரிமைகளுக்கு ஏற்படும் பயங்கர அச் சுறுத்தலாகும்.

Page 34
பெண்ணின் குரல் 3
29. பெளத்தாலோக மாவத்தை
கொழும்பு-8,
உள்ளடக்கம்
" திறனுய அவளில்லே - சுபத்திரன் - * பெருந்தோட்ட கிராமியத் துறைகளில்
தொழில் பார்க்கும் பெண் தொழிலாளர் களது பிரச்சிஃனகள் - சரோஜா - * எழுக! தோழியரே எழுக! - சாருமதி : * விவாகரத்துரிமையும், யாழ் குடாநாட் டுப் பெண்களின் நிஃமையும் - காந்தன் * மேசன் வேலே செய்யும் - பெண்கள் - 모 * தேயிஃக் கொழுந்து கொய்யும் மாதர்
பற்றி வெளிநாடுகளில் எழுப்பப்படும் குரல் - * மலேயகப் பெண்ணுள், !
- குறிஞ்சி 'தென்னவன்' - * மாறிவரும் விஞ்ஞான யுகத்தினிலே
மாறுதோ பெண்கள் நிலை - ஜெயா - * குழந்தை போஷாக்குக் கொள்கை ஒன்று தேசிய ரீதியில் உருவாக்கப்பட வேண் டும் - ரோகிணி டி வீரசிங்க * மிகச் சிறந்த பால் தாய்ப் பாவே " அடைக்கலங் குருவிகள் (சிறுகதை)
யோ, பெனடிக்ற் பாலன் * பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கப் போவதில்லே II * ஐந்தாண்டுப் பயணம் முன்னுேக்கியா ?
பின்னுேக்கியா? - ஹேமா குணதிலக்க 으로 * சிறுவர்களிடமிருந்து வேலே வாங்குதலும்
சிறுவர் திருமணமும் - * குண்டர்களின் அட்டகாசங்களுக்கு
பெண்ணின் குரலின் கண்டனம் - " தொழிலாள தலைவிகளின் வரிசையில்
பொன்சினு ஹாமி * பத்திரிகைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் -
எமது நன்றி :
குமரன் அச்சக
உரிமையாளருக்கும் அனழியர்களுக்கும் எமது நன்றி
- :
ஆாள் அச்சகம், டாம் விதி, கொழும்பு-12,
—
 
 

SLSLSSSMSSSSSSS S S
பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிஃபன மயை
எடுத்து விளக்கும் பெண்களின் பிரச்சினேகளப் பற்றி பகுத்தறிவுக் கோட்பாட்டுடன் போராடும் பெண்களால், பெண்களுக்காக மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண்களின் உரிமைக்கான ஒரே சஞ்சிகை
బా99) అగి
(காந்தா ஹண்ட) பெண்ணின் குரல்
Voice of Women
(வொய்ஸ் ஒப் விமன்)
EdTab':Y ES
(ஒரு சில பிரதிகள் விற்பஃனக்கு உண்டு) இலக்கம் 3 - விலை 3 ரூபா 50 சதம் இலக்கம் 3 - விலே 3 ரூபா
தபாற் செலவு ரூபா 1
பெண்ணின் குரல்
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு). இலக்கம் 2 - விலே 2 குடா 50 சதம்
17 = ala LT II
WOICE OF WOMEN
இலக்கம் 1 விலே ரூபா இலக்கம் 2 - விக் 1 ரூபா விலே 5 ரூபா I Girgli நேபா a LTE at Fall, 't ■
于岳寺T辛
arரை மல் இதழ்களுக்கு ரூபா 18.00
*jUT I6.00
WOICE OF WOMEN , O.O.O.
(தபாற் செலவு உட்பட)
ܒܡ ܝܚܝܼܵ
விபரங்களுக்கு :
"பெண்ணின் குரல்" 529, பெளத்தாலோக்க பாவத்தை,
கொழும்பு-8.