கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1999.09

Page 1


Page 2
பொருளடக்கம்
பாகிஸ்தானில் சொற்கள்
செயல் இழந்தன O2 பெருகிவரும் வன்முறைகள் O8 காலம் கனிந்தது 10 பாலியல் துன்புறுத்தல் 13
சுதந்திர வர்த்தக வலயங்களில்
தொழில்புரியும் பெண்களின்
சோகநிலை 17 பாலியல் வல்லுறவே ஆண்களின் ஆயுதம் 20 பெண்களுக்கெதிரான
வன்முறையின் தளமாக
குடும்பம் 23 மூன்று மாத காலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் 28 அமெரிக்காவில் அதிகரித்து வரும் பாலியல்
பலாத்காரங்கள் 29
ஆசிரியர் :
பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் : நிர்மானிகா டியூஷானி
சித்திரங்கள் :
ஜானகி சமந்தி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரிண்ட்ஸ்
5),5J6)IGníÚL : SIDA
செப்டெம்பர் 1999
இதழ் 19
வெளியீடு :
பெண்ணின் குரல் 21125 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு - 05 தொலைபேசி : 074 - 407879
பென்ை இன்று தலை இடங்களில், எதிர்நோக்கும் வளர்ந்து கெ
UT Güu மற்றும் மனித இன்னும் பல ! இருக்கின்றன. ஆயுதமாகப் u பெண்கள் இ கணவன் இற
لاس فرق الأر لكرة الات إ(3
இந்தியாவிலி
பாகில் காரணமாக ெ இது தொடர்பா அங்கு இயங்
3F (LJD ELS &L GÒT சீர் செய்வதற் ஒழிப்பதற்கான இணங்கியிரு நிலைமையில் செய்திருப்பது மறுப்பதும் கே மனித உரின் துண்டிவிடப்ப
இரண இவ்வேளையி எம்மை நெரி கட்டுரைகள்
2OOO பிரஜைகளாக வெளியேயும் வர்களாகவும்

எமது கருத்து
வாசகர்களுக்கு வணக்கம்
களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை வதைகள் )விரித்தாடுகின்றன. வீடுகளில், வேலை புரியும் பயணம் செய்யும் பாதைகளில் பெண்கள் தொந்தரவுகள், வகைவகையாகப் பல்கிப் பெருகி ாண்டே இருக்கின்றன.
பல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல், சமத்துவம், உரிமைகள் மறுப்பு போன்றவை இங்கு மட்டுமல்ல நாடுகளில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டே பெண்களை அடக்கியாள்வதற்கு பாலியல் வல்லுறவை |யன்படுத்துகின்றனர். பாலியல் துன்புறுத்தல் மூலமான ரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்படுகின்றனர். ந்ததும் அவனின் மனைவியை உடன்கட்டை ஏற்றி பிருடன் தீ மூட்டிச் சித்திரவதை செய்யும் வழக்கம் நந்து முழுமையாகத் துடைத்தெறியப்படவில்லை.
ால்தானில் நிலவும் சர்வாதிகாரத்தனமான நிலமை பண்கள் பெரிய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். ாக அக்கறை செலுத்திய 1941 தொண்டர் நிறுவனங்கள் |க முடியாமலுள்ளன. பால் வேறுபாடு காரணமாக சார ரீதியாக நிலவும் உயர்வு தாழ்வுகளைச் காக பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை 1 1961ஆம் ஆண்டின் ஒப்பந்தத்துக்கு பாகிஸ்தான் நப்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறான ம் தொண்டர் நிறுவனங்களை இயங்கமுடியாமற் ம், பென்களுக்கு மனித உரிமைகளை வழங்க ண்ைடிக்கப்பட வேண்டிய செயல்களாகும். பெண்களின் மைகளுக்காக குரல் எடுப்பவர்களுக்கு எதிராக டும் சகல வன்முறைகளையும் கண்டிக்கின்றோம்.
ாடாயிரமாவது ஆண்டிற்குள் கால் எடுத்து வைக்கின்ற Iல் பல்வேறு வடிவங்களிலான வன்முறைச் சுமைகள் க்கின்றன. அவற்றை இவ்விதழில் வெளியாகியுள்ள அம்பலப்படுத்தியுள்ளன.
ஆவது ஆண்டினை நாம் இம்மண்ணின் சமமான நின்று வரவேற்க விரும்புகின்றோம். வீட்டிலும் சரி, சரி சமஉரிமை உள்ளவர்களாகவும் மதிப்பான நாம் திகழ வேண்டும்.
- ஆசிரியர்
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 3
பாகிஸ்தானில் சொற்
தமது அரசாங்கம் ஷரியா சட்டத்தை மிக அதிகாரங்கொண்டதாக ஆக்குவதற்கான எத்தனங்களிலீடு பட்டிருப்பதையறிந்து பாகிஸ்தான் பெண்கள் மிக அச்சம் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் மூன்று மணித்தியாலத்துக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். அவர்களில் 65 வீதமானவர்கள் பராயமடையாத இளம் பெண்கள். இவர்களில் நால்வரில் ஒருவராவது குழுவாகச் சேர்ந்த ஆண்களினால் பாலியல் வல்லுறவு வதைக்குள்ளா கின்றனர். பெண்களின் உரிமைகளுக்காக வாதாடுகின்ற வழக்கறிஞர் ஹினா ஜிலானி என்பவரின் கூற்றுப்படி இதைவிடவும் கொடுமையான நிலைமையும் நிலவுகிறது. ᎧᏬᏏ பெண்ணானவள் தான் பாலியல் لالا له6 flزا(فيۍ வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதை சாட்சியபூர்வமாக நிரூபிக்க முடியாதவிடத்து, அவள் விபசாரம் அல்லது விரும்பாத உடலுறவிலீடுபட்டு பாலியல் செயலைப் புரிந்ததை ஏற்றுக்கொண்டாளெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு ஆளாகிறாள்.
பெண்களின் அந்தஸ்தையும் உரிமைகளையும் மேம்படுத்துவதற்காக பாகிஸ்தானில் இயங்கும் வழிர்கத்கா என்ற பெண்கள் அமைப்பொன்றைச் சேர்ந்தவரும் சமூகவியலாளருமான பரீதா ஷகத் என்பவர் ஒரு அபலைப் பெண்ணின் கதையை பின்வருமாறு கூறுகிறார். “18 வயதுடைய ஷாபியா பீபீ பணக்கார நிலச்சுவாந்தர் குடும்பமொன்றில் பணியாளாக இருந்தாள். அவளை அக்குடும்பத் தலைவனும் அவரின் மகனும் மாறி மாறி பாலியல் வல்லுறவு புரிந்ததால் அவள் கர்ப்பந்தரித்தாள். அவளின் தந்தை தமது மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வழக்குத் தொடுத்தார். சாட்சியங் களில் லா மையா ல குற் றம் இழைத்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். விரும்பாத உடலுறவு பூண்டதாக ஷாபியா பீபீக்கு 15 சவுக்கடிகளும் 3 வருட சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. எமது அமைப்பு தேசிய சர்வதேசிய மட்டங்களில் இதற்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக போராட்டங்கள் நடத்தியதால் இறுதியில் அவள் விடுதலை பெற்றாள்.”
பாகிஸ்தானில் உள்ள ஜீனா சட்டமானது (மணமாகாத பெண் பாலுறவுக்கு இசைவது) 1980களில் பாகிஸ்தானை இஸ் லாமியமய நாடாக ஆக்க வேண்டுமென்பதற்காக அக் காலத்தில் அதிகாரத்தில் இருந்த தளபதி ஜியாவுல் ஹக் என்பவரால் ஆராய்வின்றி விளைவுகளைக் கவனத்தில் எடுக்காமல் அவசர அவசரமாக ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். திருக்குர் ஆனில் வரையறுப்புச் செய்யப்படாத பாலியல் வல்லுறவு உட்பட

கள் செயல் இழந்தன
திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள், பாலியல் வல்லுறவுக்காக கடத்துதல் முதலிய அனைத்தையும் இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது. ஷரியா சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் தொடர்பான மேன்முறையீடுகளையும், பாகிஸ்தானில் நிலவும் மதச்சார்பற்ற சட்டங்கள் இஸ்லாத்துக்கு இணங்கியவையா என்பதனையும் தீர்மானிப்பது கூட்டமைப்பின் ஷரியா நீதிமன்றமேயாகும்.
பாகிஸ் தா னினி சட்ட முறைமைகளை இஸ்லாமியப்படுத்துவதற்கான விவாதத்தை பாகிஸ்தான் மேலவையான செனட் சபை விவாதித்து வருகின்றது. இஸ்லாமியப் போதனைகளுக்கு அமைவானதாக பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவது உட்பட அனைத்து சட்டமுறைமைகளையும் மிக வலுவுள்ளதாக கொண்டுவருவதற்கான அதிகாரம் இம் மேலவைக்கு விஸ்தரிக்கப்படலாம்.
lܛܠ}
மத்திய ஷரியா நீதிமன்றின் நீதிபதிகளில் ஒருவரான பிடா மொகமட் கான் என்பவர் இச்சட்டத்தைப் பற்றி வெளிப்படையாக பின்வருமாறு கூறுகிறார். "ஜீனா dj L L - LD FT GÖT gbj பெண் களினதும் அவர்களின் குடும்பங்களினதும் கெளரவத்தைப் பாதுகாக்கின்றது. நாங்கள் பெண்களை உலகத்தின் படைப்புகளில் உயர்ந்த மாணிக்கங்களாகக் கருதுகிறோம். அவர்களுக்கு குறிப்பாக தாய்மாராக அவர்களுக்கு நாம் அளிக்கின்ற மரியாதைக்கு ஈடிணையாக எதுவுமே இல்லை. திருமண
வலேறி செச்செறிவிை
2 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 4
மாகாமல் உடலுறவு கொள்வதும் விபச்சாரம் புரிவதும் பெண்களின் கெளரவத்தை தாழ்த்துகிறது என இஸ்லாம் கருதுகிறது. முழு சமூகத்தினதும் தர்ம சாஸ்திர விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு, இக் குற்றம் இழைத்தவர்களைத் தண்டிப்பது பொருத்தமானதும் தகுந்ததும் என இச்சட்டம் கருதுகின்றது. பாலியல் வல்லுறவு என்பது மிகப்பாரதூரமான குற்றமாகும்”.
இந்நீதிமன்றின் பிரதம நீதியரசர் மெஹ்பூப் அகமத் என்பவர் இச்சட்டத்தினைப் பற்றி சிரித்தவாறே விளக்கமளித்தார். “இச் சட்டத்தையிட்டு ஏன் இவர்கள் இவ்வளவு மன உழைச்சலடைந்துள்ளனரோ தெரியாது. எங்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவது போல மேலை நாடுகளில் பெண்கள் மதிப்பாக நடத்தப்படுவதில்லை என நான் கருதுகிறேன். பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதால் தமக்கு ஏற்படும் பாதக நிலமைகளிலிருந்து தாம் தப்பிக் கொள்வதற்கு வசதியாக, வளைந்து கொடுக்கக்கூடிய வகையான சட்டங்களை ஏற்படுத்துவதில் மேலை நாட்டு ஆண் அதிகார வர்க்கம் கவனம் எடுத்துக் கொண்டது. பெண்களுக்குப் பாதகமான அவ்வாறான ஆதிக்கப் போக்குகளை நாம் அனுமதிக்கமாட்டோம். பெண்களுக்கு பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் ஷினா சட்டம் அளிக்கிறது.”
ஷரினா சட்டத்தின் கீழ் வரும் குற்றச் செயல்களுக்கும், பாலியல் வல்லுறவுக்கும் மிகப் பாரதூரமான தண்டனைகளை இச்சட்டம் வழங்குகிறது. ஹத் என கூறப்படும் மிக அதிகபட்ச தண்டனையாக, கல்லால் எறிந்து கொல்வதோ, திருமணமாகாதவர் எனில் 100 பகிரங்கச் சவுக்கடிகளோ அளிக்கப்படுகின்றன. குற்றத்தை கண்ணால் கண்ட நான்கு கெளரவமான முஸ்லீம்களின் சாட்சியம் அல்லது குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கப்பட்டால் மட்டுமே இத் தண்டனைகளை அளிக்கலாமென்பதில் இஸ்லாம் தெளிவாக உள்ளது. இத் தண்டனைகள் பாகிஸ்தானில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத சட்டப் புத்தகத்தில் மட்டுமே இருக்கின்ற போதிலும் எப்போது தேயைானாலும் இவற்றை வழங்கலாமென்பதை நினைவுட் டிய வண்ணமிருக்கின்றன.
இவை ஏற்கப்பட முடியாதவை என்பதால் பிரயோகிக்கப்படவில்லை என்கிறார் ஜிலானி. “இது மக்களின் ஆதரவைப் பெறமுடியாத செயலாகும்". ஹத் தண்டனைகள் எல்லா வழிகளையும் முயற்சித்த பின் இறுதியானதாகவும் அளிதாகவும் அளிக்கப்பட வேண்டியவை என்பதையே இஸ்லாம் கருதுகின்றது. இதன் காரணமாகவே சாட்சியங்கள் பற்றிய கடுமையான நிபந்தனையேற்படுத்தப் பட்டுள்ளது. மேலும் தண்டனைகளின் தன்மை குற்றங்களை இழைக்காம லிருக்கும் வகையில் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை யாகவும் அமைந்துள்ளன என்கிறார் கான் என்பவர். ஆனால், அங்கு தினமும் பெருகிவரும் பாலியல்

வல்லுறவுச் சமி பவங்களின் எண் ணரிக் கை, இச்சட்டங்களுக்கு இதனைத் தடுக்கக்கூடிய வலு இருக்கிறதா என ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு குற்றவாளி வேறு சாட்சியங்களின் மூலம் குற்றவாளியாகக் காணப்பட்டால் தாசீர் என கூறப்படும் கடுமையாக இல்லாத தண்டனைகளே அளிக்கப் படுகின்றன. இதன்படி வினா சட்டங்களை மீறுபவருக்கு 10 ஆண்டுச் சிறைவாசமும் பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு நான்கு முதல் 25 ஆண்டு சிறைவாசமும் வழங்கப்படுகிறது. 1996 வரை பிரம்படியும் தண்டனை களில் ஒன்றாக இருந்தது. இது ஒழிக்கப்பெற்ற போதிலும், கோஸ்டியாக வல்லுறவுக் குற்றங்கள் புரியப்படுமிடத்து அளிக்கப்படுகின்றது. ஷினா சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு, இறுதித் தண்டனையாக தாசீர் விதிகளின் கீழ் மரண தண்டனை அளிக்கவும் வழி செய்யப்பட்டது.
வரினா என்னும் சட்டம் பல வழிகளில் பெண்களுக்கு பாரபட்சம் இழைப்பதாக ஜிலானி கருதுகின்றார். ஹத் தண்டனைகளை வழங்குவதற்கு குற்றத்தை கண்ணால் கண்ட நான்கு ஆண் சாட்சிகள் வேண்டும். கண்ணால் கண்ட பெண்களின் சாட்சியங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் போன்றதே என மறைமுகமாக கருதப்படுகின்றன. பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில், பாதிப்புக்கு ஆளான பெண் மட்டுமே கண்கண்ட சாட்சியாக இருக்கிறாள்.
இவ்விவகாரத்தில் கண்ணால் கண்ட ஆண்களின் சாட்சியங்களே இருக்க வேண்டுமென திருக்குர் ஆன் கூறுவதால், ஆண் சாட்சிகளே தேவை. விசாரிப்பவருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பாதிப்புற்ற பெண் உணர்ச்சி வெளிப்பாடுகளினால் நிரூபிப்பாளானால், அவளின் வார்த்தைகளின் அடிப்படையில் தாசீர் விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை குற்றமிழைத்தோனுக்கு அளிக்கலாம் என கான் என்பவர் கூறுகின்றார்.
திருமணமாகாத பெண்ணொருத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறினால் மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி அவள் கன்னித்தன்மையை இழந்துவிட்டாள் என்பது நிரூபணமாகின்றது. தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை பின்னர் அவளால் நிரூபிக்க முடியாமலிருந்தால், இவ்விவகாரம் அவளுக்கு எதிராகத் திருப்பப்படுகின்றது. அதாவது திருமணமாகாமல் பாலியல் செயல்களிலீடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாக அங்கு சட்டமுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட ஆண்களின் மருத்துவ பரிசோதனை எதனையும் நிரூபிப்பதில்லை. இச்சட்டம் மேலும் பாரபட்சத்தைக் காட்டுகிறது. பெண்கள் 16 வயதில் அல்லது பருவமெய்திய பின்னர் தான் இச் சட்டத்தின் கீழ் வருகின்றனர். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை 18 வயதின்போது தான் இச் சட்டம் அவர்களைப் பாதிக்கின்றது. 12 வயதுச் சிறார்கள் கூட,
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 5
வயதுவந்தவர்களுக்கு அளிக்கப்படுவது போன்ற தண்டனைக்கு உள்ளாகின்றனர் எனக் கூறும் ஜிலானி உடல் வளர்ச்சி, வயதுக்கேற்ற உள வளர்ச்சி பற்றிய வேறுபாடுகளை வினா சட்டம் கருத்திலெடுக்காமல் இருப்பது சரிதானா என தாம் திரு. கான் அவர்களிடம் வினாவினாராம்.
உளப்பாதிப்புற்ற பெண்ணுக்கு தண்டனை வழங்க முடியாது என சட்டத்தில் ஒரு வாசகம் இருப்பதாகவும், மிகக் குறைந்த வயதுடைய ஒரு குற்றவாளி தமக்கு முன் விசாரணைக்கு வரும்போது, மேற்படி சட்ட வாசகத்தை இக் குற்றவாளியின் உள வளர்ச்சி தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள முடியுமா எனப் பரிசீலிக்கலாமெனவும் அவர் கூறியதாக ஜிலானி கூறுகின்றார்.
வழினா சட்டம் போலன்றி முன்னைய குடும்பச் சட்டம் இப்போதும் இது நடைமுறையிலிருக்கின்றது. பெண்ணுக்குரிய வயது பதினாறினை எய்தும் பருவமே எனக் கருதுகின்றது. அப்பருவத்தை எய்தாத இளம் பராயப் பெண்ணுடன் - அவளின் கணவனாக இருந்தாலும் உடலுறவு பூண்டால், அதனைப் பாலியல் வல்லுறவு எனவே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது வழினா சட்டமானது வயது சம்பந்தமான பொறுப் பை தளர்த் திவிட்டதால் , மேறி கூறிய நடைமுறை கவனிக்கப்படாமலுள்ளது. பெண்களின் மேம்பாட்டுக்கான செயற்பாட்டு மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினரில் ஒருவரான சபீனா ரஹீமான் என்பவர் கணவன் பலாத்காரமாக உடலுறவு புரிவதை பாலியல் வல்லுறவுக் குற்றமெனச் சட்டமியற்ற வேணி டுமெனவும் இப் பேர் தைய சட்டங்களின்படி இது குற்றமான விஷயமல்ல எனவும், மிக இளம் வயதிலேயே பெரும்பாலான பெண்களை திருமணஞ் செய்து கொடுக்கும் நாட்டில், இது பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், இதை யாரும் கவனத்தில் எடுப்பதில்லையெனவும் கூறுகின்றார்.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றது.
 

இவற்றைக்கூட பொலிசார் பெரும்பாலும் விசாரிப்பதில்லையெனவும், திருப்திகரமான பலாபலன் ஏற்படுவது அரிதாயிருப்பதாயும் ஜிலானி கூறுகின்றார். 15 வயது இளம் பெண்ணொருத்தி பாலியல் வல்லுறவு புரியப்பட்டது பற்றிய வழக்கொன்றினை அண்மையில் கவனித்தேன். குற்றவாளிக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை அளித்த போதிலும் ஷரியா நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தபோது, இரண்டரை ஆணி டு சிறைத் தணி டனையாக 29} jل குறைக்கப்பட்டதெனவும் அவர் கூறுகின்றார்.
பாலியல் வல்லுறவினால் பாதிப்புற்ற பெண்கள் தரக்குறைவானவர்கள் என்ற கருத்து பாரம்பரியமாக பாகிஸ்தானில் நிலவி வருகிறது. அவர்களை பொலிசார் கூட மதிப்பும் நம்பிக்கையும் அற்றவர்களாகக் கருதி நடத்துகின்றனர். "பாலியல் வல்லுறவுக்கு உள்ளா வதென்பது பொலிசா ரைப் பொறுத்த அளவில் பகிடிக்குரியதொன்று. பெண்கள் தமது எதிரிகள் அல்லது எஜமானர்கள் மீது பழிதீர்ப்பதற்காகவே அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றஞ் சாட்டினர் எனப் பொலிசார் பாதிப்புக்கு உள்ளான பெண்களைச் சந்தேகித்த சந்தர்ப்பங்களுமுண்டு. சட்டத்தை ஏற்படுத்துவோர் மட்டுமல்ல அச் சட்டங்களை அமுல்படுத்துவோர், பரிசோதனை செய்யும் மருத்துவ அலுவலர்கள் ஆகியோரின் போக்குகளை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது, பாதிப்புக்காளாகிய பெண்கள் அதனைப் பற்றி வெளியே கூறாமல் மெளனமாக இருப்பதையிட்டு ஆச்சரியமடையத் தேவையில்லை” என்கிறார் ஷஹீத்.
ஜிலானியின் அலுவலகத்தில் வெகு நேரமாக நிலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்த இளம் பெண்ணொருத்தி தன் கதையை பின்வருமாறு கூறினாள்:
“எனது வீட்டின் அயலில் வசிக்கும் இரு ஆண்கள் ஒரு பெண்ணின் தூண்டுதலால் என்னைத் தூக்கிச் சென்று அடித்த பின்னர், ஒருவர் மாறி ஒருவராக என் மீது பாலியல் வல்லுறவு புரிந்தனர். அதனைப் புகைப்படமும் எடுத்தனர். இதனையிட்டு எப்போதாவது எவரிடமாவது நான் கூறினால், என்னைக் கொன்று விடுவதாகவும், எனது மகள் மா ரைக் கடத்திச் சென்றுவிடுவரெனவும் புகைப்படங்களைப் பத்திரிகைகளில் வெளியிடப் போவதாகவும் தமது பிடியிலிருந்து தன்னை விடுவதற்கு முன் மிரட்டியுள்ளனர். எந்த ஒரு பாகிஸ்தான் ஆண் மகனும், தனது மனைவிக்கு இவ்வாறொரு சம்பவம் நிகழக்கூடும் என்பதை நம்பத் தயாராக இல்லை. அதனால் எனது கணவரிடம் இதனையிட்டு ஒன்றும் கூறவேண்டாம் என எனது மைத்துணி ஆலோசனை கூறினாள். எனது கணவனும் நானாகவே இவையெல்லா வற்றிற்கும் இணங்கினேன் என என்மீது குற்றஞ்சாட்டி என்னை விலக்கி வைத்துவிடுவாரென அச்சங்கொண்டேன்.
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 6
அதனால் அவரிடம் இவற்றை மறைத்துவிட்டேன். சில காலத்தின் பின் என் மீது வல்லுறவு கொண்டவர்கள் வந்து என்னைப் பாடச்சொல்லிக் கேட்டார்கள். ப3ை1ம் தருமாறு கோரினர். அல்லது அப்புகைப்படங்களை என் கனவருக்கு காட்டப் போவதாகப் பயமுறுத்தினர். அவர்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் போதுமான பணம் இருக்கவில்லை. முடிவில் எல்லாவற்றையும் வெது கணவர் அறிந்துவிட்டார். பிள்ளைகளோடு என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார். பிறந்தகத்தில் தஞ்சமடைந்த பின், என்மீது வல்லுறவு பூண்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யச்சென்றோம். குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு பொலிசார் 8 மாதங்கள் எடுத்தனர். பொலிஸ் நிலையம் சென்ற போது என்னையும் தகப்பனாரையும் இனைத்து பொலிசார் துபிரித்தனர். பாலரியஸ் வப்ே லுறப்பு புரிந்தவர்களோடு நான் களிப் புற்றிருந்ததாக த ைபிப் பப் 463 ம் கொண் ட பொலிஸ்காரர்களில் ஒருவன் கூறினான். பெண்னை ஒரு ஒழுக்கமில்லாத பெனன் போல அங்கு நடத்தினர். எம்மே அவமானப்படுத்தியதுடனல்லாமல், எமது குற்றச் சாட்டுக்களைப் பதிவதற்காக அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வையும் கொடுக் க வே 63:ர் டிமிருந்தது. குற்றஞ் சாட்டப் பட்டவர்கள் அங்கு வந்தபோது, அவர்களுக்கு ஆசனமளித்து, துடிப்பதற்கும் கொடுத்து நல்லவிதமாக உபசரித்தனர்.
இறுதியில் அவர்களில் ஒருவன:1ம் கைது செய்தபோதிலும் உடனேயே எச்சரித்து விடுதலை செப்தனர். அவனின் கட்டா ரிப்ே செல்வமும் செல் வாக்கும் உள் எவர்களெனர் பதா ப்ே பின் ாைர் எப்போதாவது கைதுசெய்யப்படவில்லை. என் மீது குற்றம் புரிந்தவர்கள் அக்குற்றத்தை பொலிஸ் நிலையத்தில் வாய் மொழியாக ஒப்பும் கொண்டனர். பின் ர்ை போலிசாருக்கு 50 ஆயிரம் ரூபா கொடுத்து தமது ஒப்புதல் வாக்குமூலத்தை அமுக்கிவிட்டனர். குற்றமிழைத்ததற்கு ஒரே சாட்சியமான அப்புகைப்படங்கள் பொலிசாரின் வசமிருப்பதால், மற்றொரு தொகையை ப்ேஞ்சமாகப் பேற்றுக்கொண்டு அவற்றையும் அழித்து விடுவார்களோ என அஞ்சமின்றேன்.
சில நாட்களுக்கு முன் காரொன்று என் மீது மோதி என்னைக் காயப்படுத்தியது. நான் போலிசில் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெறாவிட்டால், அடுத்த முறை காரினால் இடித்து என்னைக் கொன்று விடுவதாக அதன் சாரதி கூறினான். இவ்வழக்கு இன்னும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்மின்றது. அவர்கள் என்னைக் கோல்ல முயற்சித்தால் நான் தற்கொலைப் புரிந்துவிடுவேன். ஆனால 61 துெ சிறு பெண் குழந்தைகளுக்காக நான் வாழ வேண்டியிருக்கிறது" எனக் கன்ைனர் மல்கக் கூறிய அவள் மயக்கமுற்றுவிட்டாள்.
அதே சட்ட ஆலோபனை அலுவலகத்தில் அஜ்ரா என்ற பெயருள்ள மற்றொரு பேகன்ம்ைபையும் சந்தித்தேன்.

அவள் சில வருடங்களுக்கு முன்பு வினா சட்டத்தின் கீழ், பொய்க்குற்றஞ் சோடிக்கப்பட்டு ஒரு மாதம் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு இறுதியாக விடுதலை செய்யப்பட்டவள். தான் கைது செய்யப்பட்ட கதையை அவள் சொன்னாள்:
"என்னைப் பிடித்துக் கொண்டுபோப் பொலிஸ் நிலைய அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். அது தேர்தல் நேரம் என்பதனால், அவ்வேலைகளில் மூழ்கியிருந்த அவர்கள் எனக்கு குடிப்பதற்கு தன்ைவிைரோ சாப்பாடோ தருவதற்கு ஒரு நாள் முழுதும் மறந்துவிட்டனர். எனது முன்று வயது மகனையும் 15 நாள் குழந்தையையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வந்ததால் அவர்களை யார் பார்த்துப் பராமரிக்கப் போமிறார்களோ எனக் கவலையாக இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு என்னைப்பார்க்க வந்த நண்பர் ஒருவர் பிள்ளைகளைப் பற்றிய நிலவரத்தை எனக்குக் கூறினார். சிறைக் காவலரிடம் சொன்ன போது தன்னாலி உதவ முடியாதென்றும் நீநிபதியிடம் கூறுமாறும் சொன்னாள். எனது 12 வயதுடைய மகளுக்கு குழந்தை பராமரிக்கும் அனுபவமில்லாவிட்டாலும் முடிந்தளிவு அத00க் கவனித்தாள். எனினும் அக்குழந்தை இறந்துவிட்டது. 3 வயது பிள்ளையும் நோயுற்றது. பின்னர் இறந்து விட்டது.
பாகிஸ்தானிய கலாசாரப்படி, பெண்களே குடும்ப கெளரவத்தைப் பேரிைய் காப்பாற்ற வேள்ை டிய களஞ்சியமாக உள்ளனர். "ஒரு ஆண் மகனின் கெளரவத்துக்கு ஊறு விளைவிக்க வேண்டுமெனில் அதனை அவனின் மனைவி 21வடாக செய்ய முடியும். எங்கள் நாட்டில் பாபியப் வல்லுறவு எண்பது குற்றத்துக்குரிய விஷயமல்ல எனக் கருதப்படுகிறது". ப. வியல் குற்றம் என்ற வாசகத்தினை பயன்படுத்துமின்ற வரையறை முழுமையாகப் போதுமானதாக நான் கருதவிப் 1ெ ப்ெ. பாலியல் வல்லுற வுே என்பது பலாத்கரமான ஒரு குற்றமே தவிர, கெனரவத்துடன் சம்பந்தப்படாதது. பாலியல் வல்லுறவை ஒரு குற்றமெனக் கருதி நடக்கா விட் டாஸ் , சமுதாயம் அத பஃப் கெளரவத்துடன் சம்பந்தப்பட்ட சாதாரண விவகாரம் லெத் தொடர்ந்து கருதி நடந்து கொண்டிருக்கும். ஒரு பெண் வல்லுறவுக்கு ஆIம்கப்படும் பொழுது அவளுக்கு ஏற்பட்ட வடு அவளைச் சூழப்புள்பவர்களின் மனங்களில் மற்றேல்லாவற்றையும் விட பதிந்து கொண்டு விடுகிறது என ஜீலானி விளக்குகின்றார்.
சிறையிலிருக்கும் காலத்தில் பெண்கள் அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். மனிதவுரிமைகள் அவதானிப்பு அமைப்பு 1992ல் மேற்கொண்ட மதிப்பீட்டின்படி சிறையிலுள்ள 75 வீதமான பெண்கள் கொடுரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். பி2 வீதமான பெண்கள் பாவியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று பாகிஸ்தான் சிறைகளிலுள்11 47 விதமான பெண்கள்
பெண்ணின் துரல் 0 ரேட்டெம்பர். 1839

Page 7
வினா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதற்காக அல்லது தண்டனை அளிக்கப் பெற்றவர்களாக உள்ளனர். சாதாரண குற்றங்களுக்காக நீதிமன்றுக்கு கொண்டு வரப்படும் இப் பெண்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புற ஏழைப் பெண்களாவர். 1979 ல் வழினா சட்டம் இயற்றப்பட்ட பின் ஆயிரக்கணக்கான பெண்கள் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் பின்னர் தகுந்த ஆதாரங்களில்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போதே பல மாதங்களுக்கு இவர்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர். குற்றமற்றவர்கள் எனக் காணப்பட்டு சிறையிலிருந்து விடுதலைபெற்ற பின்னரும் இவர்கள் தமது முன்னைய வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது கஷ்டமான விஷயமாகும்.
“இப்பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் மனோபாவம் பயங்கரமானது. இவர்கள் ஒழுக்கம் குறைந்தவர்களென ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். இவர்களின் குடும்பங்களிலிருந்து இவர்கள் கைவிடப்பட்டு விடுகிறார்கள். பின்னர் தமது பிள்ளைகளைப் பார்க்கவோ, அவர்களுடன் தொடர்பேற்படுத்திக் கொள்ளவோ முடிவதில் லை. வேலை தேடிக் கொள்வதும் கஷ்டமானதென்பதால், கணிசமான தொகையினர் விபசாரத்திலிடுபட்டுவிடுகின்றனர். ஏனையோர் இந்நாட்டிலுள்ள பெண்களைப் பராமரிக்கும் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துவிடுகின்றனர். இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதென்பது மிகக்கஷ்டமான காரியம்” எனக் கூறுகிறார் ஜீலானி.
அஜ்றா என்னும் பெண் சிறைவாசம் முடிந்து தான் வெளியே வந்ததும் தனக்கு நேர்ந்ததைப் பின்வருமாறு கூறுகின்றார்:
“சிறையிலிருந்து வெளிவர முன்னரே எனது இரு குழந்தைகளையும் இழந்துவிட்டேன். எனினும் உயிருடன் இருந்த எனது மூத்த மகளைப் பார்த்தபோது, கிழிந்த உடையும் போஷாக்கில்லாமல் மெலிந்து எலும்பும் தோலுமான தோற்றத்தில், தலை நிறைய பேன் நிறைந்தவளாக இருந்தாள் . சிறையிலிருந்த போது, இந்த உலகத்தை, அயலவர்களை, நண்பர்களை சிறையிலிருந்து வெளிவந்ததும் எப் படி முகம் கொடுக்கப்போகிறேன் என அடிக்கடி பயந்து கொண்டிருந்தேன். பூமித்தாய் வாய் பிளந்து என்னை விழுங்கி விடவேண்டுமென விரும்பினேன். இறுதியாக எனது இடத்துக்குத் திரும்பிய போது அநேகமானோர் என்னை வெறுத்து உதாசீனம் செய்தனர். பலர் என்னைச் சந்திப்பதிலிருந்து நழுவிக்கொண்டனர். நான் கறை படிந்தவளென அவர்கள் கருதினர். எனக்குத் தெரிந்த ஒருவரின் உதவியினால் நான் ஒரு வேலையைத் தேடிக் கொண்டுள்ள போதிலும் - இப்போது 13 வருடங்களுக்குப் பிறகும் கூட எனக்குப் பிரச்சினைகள் உள்ளன. எனது

மகள் இப்பொழுது திருமணம் முடித்துவிட்டாள். ஆனாலும் அவளின் அயலவர்கள் என்னைப்பற்றி அவளின் கணவனிடம் கூறியதால், அவன் அவளை வீட்டிலிருந்து துரத்திவிட்டு விவாகரத்து கோரியிருக்கிறான்".
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் இஸ்லாத்துக்கு அமைவாக உள்ளனவா என்பதையிட்டு ஆலோசனை கூறும் பொறுப்பு, உச்ச நீதிமன்றின் சட்டத்தரணியும், இஸ்லாமிய தத்துவப் பேரவை உறுப்பினருமான சையது அ.பஸால் என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“ஒரு சட்டமானது நிகழக்கூடிய சம்பவங்கள் அனைத்தையும் மறைமுகமாக உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்பது அதன் வரையறையாகும். இது தொடர்பாக வழினா சட்டத்தில் பாரதூரமான குறைபாடுகள் உள்ளன. ஆனால், இச்சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதல்ல. முன்னைநாள் சர்வாதிகாரியான தளபதி ஜியா உல் ஹக் அவர்களினால் ஏற்படுத்தப் பட்டதாகும் ” என அவர் தமது கருதி தை அழுத்தந்திருத்தமாகக் கூறியதுடன் இது தமது தனிப்பட்ட அபிப்பிராயமெனவும், ஏனைய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பின் தெரிவிக்கப்பட்டதல்ல எனவும் கூறினார்.
எமது சமூகம் சமய உணர்வில் மிகவும் ஆழ்ந்திருக்கின்றது. மதச்சார்பான அரசியல் கட்சிகள் பெரிதாக குரல் எழுப்பினாலும் மக்களைச் சிந்திக்கவோ சுயபுத்தியைப் பாவிக்கவோ வாய்ப்பளிக்க வேண்டுமென்ற எண்ணம் இக்கட்சிகளுக்கு இல்லை. பாகிஸ்தானில் நடந்த ஒரு தேர்தலாவது, மதச் சார்பான கட்சிகள் ஆட்சி அமைக்கக் கூடியளவுக்கு பெரும்பான்மைப் பலத்தைப் பெறவில்லை, எனினும், மதச்சார்பற்ற ஏதாவது ஒரு அரசியல் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக வெற்றி பெற்றதும், இவர்கள் அவர்களுடன் தோழமை பூண்டுவிடுகின்றனர். இது மக்கள் அளித்த ஆணைக்கு துரோகமிழைப்பதுடன், மக்களை அவமதிக்கும் செயலுமாகும்.
அனைத்து மதச்சார்பான கட்சிகளும் இராணுவ சர்வாதிகாரத்தை ஆதரித்து அதன் வாயிலாகப் பலம் பெற்றன. நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவம், அரசியல் என்பவற்றில் ஊடுருவின. மேலைநாடுகள் குறிப்பாக அமெரிக்கா இவர்களைப் பயன்படுத்திச் சாதுரியமாக இயக்கியது. பணமும், ஆயுதங்களும் கொடுத்தது. தாலிபான் கிளர்ச்சியாளர்கள் கூட அதன் ஆதரவைப் பெற்றனர். இந்நாட்டு மக்களின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட மோசமான செயல் இது. எமது சமூகத்தின் குலைந்துபோயுள்ள இன்றைய தன்மையையிட்டு மேற்கு நாடுகளின் மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் அவர்கள் மேலெழுந்தவாரியாக அன்றி ஆழமாக
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 8
நோக்கிப் பரிசீலிப்பதென்பது மிக அபூர்வச் செயலாகவே உள்ளச1.
இஸ்லாமிய அறிஞர் சமூகம் கூட வரினா சட்டத்தினைப் பற்றி ஒரே கருத்தைக் கொண்டிருக்க வில்லை. கல்லால் அடித்து மரண தண்டனை அளிக்க வேண்டுமென்பதற்கான ஆதாரமெதுவும் திருக்குர்ஆனில் இல்லை என்ற அடிப்படையில், இவ்வாறான தண்டனையை நீக்குமாறு 1981ல் உலமா அறிஞர்கள் பலர் மத்திய விஷாரியா நீதிமண்றத்தைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு திருக்குர்ஆனில் இல்லாவிட்டாலும் பெருமானார் அவர்களே இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார் எனக் கூறி அவர்கள் மறுத்துவிட்டனர் என்கின்றார் பிடா எம். கான் என்பவர். சையத் அஃப்சால் ஹைதர் என்பவர் இது தொடர்பாக வித்தியாசமான கருத்தைத் தெரிவித்துள்ளார். இச்சட்டமானது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு களடங்கிய திருக்குர் ஆணுக்கு இணங்கியதாக இல்லை, இதில் பல்வேறு குறை பாடுகளிருக்கின்றபடியால் இதனை பேரவை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.
புணித குர்ஆனுக்கும் அதனைப் பற்றிய வியாக்கியானங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசங் கபிளிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. էլք նն வாக்கியங்கள் மாறாமல் அப்படியே இரும்க, அது ப்ெபோது இயற்றப்பெற்றது, இயற்றப்பட்ட காலத்தில் சமுதாயம் இருந்த நிலவரம் என்ன போன்றவற்றின் அடிப்படையில் வியாக்கியானங்கள் அப்வப்போது மாற்றமடைகின்றன. திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு அமைவானதாக சட்டங்களிரும்க வேண்டும் என பாமினம்தான் நாட்டின் அரசியலமைப்பு நிர்னயித்துள்ளது. எனினும் , இன்று நிலவும் போக்குகளையும கனைக்கில் எடுத்து அவற்றையும் உளர் டெக் கரிய வகை பபிப்ான சட்டப் பாரினர் தொகுப்பொன்றை விருத்தியுறச்செய்ய வேண்டுமென்பது எனது கருத்தாதும். மனித உரிமைகள், சமாதானத் துக்கா3ே தேடுதல், அனைத்து மக்களின் ஆற்றல்களையும் விருத்தி செப்தம், சகோதரத்துவம் என்பவற்றின் இன்றியமையா அவசியம் பற்றியே இன்று அக்கறையுடன் பேசப்படுகிறது. நாடுகளும் மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்துரைார்ந்து இனக்கப்பாட்டை வளர்த்துக்கொள்வதில் ஆவலாக உள்ளனர். நாம் வாழுகின்ற காலம், மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வ தேசப் பிரகடனம் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டு அனைத்து நாடுகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கோள்கைகள் என்பவற்றினை மனத்திலிருத்திக் கொண்டே, நாம் பெருமானோரால் அருளப்பட்டவைகளைப் பற்றிய வியாக்ரியானத்தைச் செய்ய வேள்ைடும். تنظإـانك காலத்தில் அளிக்கப்பட்ட வியாக்கியானங்கள் எமக்கு இம்முயற்சியில் வழிகாட்டலாம். ஆனால், எந்த விடயத் திலாவது அவை முடிந்த முடிவாக

இருக்கக்கூடாது. இவ்விடயங்களைப் பற்றி நாம் உலகெங்குமுள் ள் மக்களுடன் கலந்துரையாடி ஏனையோரின் கருத்துக்களைப் பெறமுடியும். ԱՔԱԸ மனிதகுலப் மேம்பாட்டுக்கும் தனி ஒரு கொள்கையோ, கோட்பாடோ போதுமானதல்ல.
இன்றைய தேவைகளுக்கு, ஜீனா சட்டம் முழுமையாகப் பொருந்துவதாக கான் என்பவர் கருதுகின்றார். அடிப்படையான மனித இயல்புகளுடன் தொடர்பானவையாக இருப்பதால், அல்லாஹற்வினால் விதிக்கப்பட்ட இவை எக்காலத்துக்கும் பொருந்துபவை. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனிதனின் தேவைகளும் ஆசைகளும் மாறுவதில்லை. சமூகத்தில் கொலைகாரர்களும் கள் எார்களும் எப்போதும் இருப்பார்கள். அல்பிட்டிற்பினால் அருளப்பட்ட சட்டங்Uள் முகம்மது பெருமானர் காலத்தில் போதுமானவையாக இருந்தன. இன்றும் அவை அவ்வாறே உள்ளன என கான் என்பவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரினா சட்டத்துக்கு எதிராக, பெண்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டு அமைப்பு இயக்கம் ஒன்றை நடத்திய போது, மத அறிஞர்களின் அபிப்பிராயங்களையும் நிரட்டியது. அவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக உள்ளதை அறிய முடிந்தது. இச்சட்டம் இஸ்லாமிய தத்துவத்துடன் தோடர்பில்லாதது. சமூகத்தில் சமத்துவமின்மை நிலப்புகின்றபொழுது துேப்பித தண்டனையும் சுமத்தக்கூடாது என திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்கள் கூறுகின்றன என விபரிக்கிறார் சமீனா றதுமான் என்பவர்.
இச்சட்டத்தின் உட்பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதற்கும் திருக்குர்ஆனுக்குமிடையேயுள்ளே முரண்பாடுகளை வேளிப்படுத்திவோம். நான்கு முளப்பிம் மேண் மக்கள் குற்றச் செயலைப் க் கர்ை டதாகச் சாட்சியமளித்தால் மட்டுமே ஹத் தணர்டனைகளை வழங்யலாமென திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது ஐயத் தி1ைா ப்ெ 1ேழகி படடிய அனுகூலதி தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை இது ஒத்தது. பாலியல் வல்லுறம் சம்பந்தமாக திரும்குர்ஆன் எதனையும் குறிப்பிடவில்லை. ஜீனா சட்டத்திப் பாவிய பிம் வலிப் லுறவ தொடர்பாக கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆனுக்கும் இஸ்லாத்துக்கும் மாறானதாகும். இது சம்பந்தமாக திருக்குர்ஆனைப் பற்றிய பேர்ைவிையப்பார்வையிலான ஒரு வியாக்கியானம் மத சாளம் திர விற்பன்னரான ஒரு பெண்மணியினா ப் எழுதப்பட்டு, தினப்பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டு ஸ்ாது.
(இக்கட்டுரை இண்டெக்ஸ் ஒன்சேன்சர்வதிப் 1-99 இதழில் முதலில் வெளியிடப்பேற்றது)
பென்னின் குரல் L1 சேட்டெம்பர், 1?

Page 9
பெருகிவரும் வன்முறைகள
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து கணக்கிட முடியாத வகையிலான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இது எமது மனதில் ஒன்றாகவே பதிந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் எங்கள் மனதில் ஊடுருவி நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஏன்? வெவ்வேறு வகையிலான வன்முறைச் சம்பவங்கள் பற்றி தொடர்புசாதன ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
வர்த்தகரீதியான செயற்பாடுகளின் மூலம் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இத்தகைய வன்முறைகள் நிகழ்கின்றன. பொருளாதார நெருக்கடி மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்கின்றது. இறுதியில் வன்முறையாக வெடிக்கின்றது. எந்தப் பொருளை வாங்குவது, விற்பது, முதலீடு செய்வது என்பது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.
எந்தப் பொருட்களை வாங்குவது, விற்பது, எதில் முதலீடு செய்வது என்பவற்றுடன் நாங்களும் பங்கு கொள்கின்றோம். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், பல்வேறு உற்பத்திப் பொருட்கள், அலுவலக உபகரணங்கள், மருந்துகள், கார்கள், லொறிகள், கொள்கலன்கள், நிலம், வீடுகள், மற்றும் ஏனைய பொருட்களை வாங்குகிறோம். மின்சார உபகரணங்கள், கப்பல்கள், விமானங்கள், போர்த் தளபாடங்கள், அணுவாயுதப் பொருட்கள் போன்ற அதிகளவில் இலாபத்தை தரக் கூடிய பொருட்களில் முதலீடு செய்யப்படுகின்றது.
இந்த பொருளாதார நடவடிக்கை போட்டிக்கு வித்திட்டு வன்முறையைத் தூண்டுகிறது. எனினும், பெண்களில் பெரும் பகுதியினர் வாங்குபவர்களாகவே உள்ளனர்.
மேலும், வன்முறை தோன்றுவதற்கு மற்றுமொரு காரணியும் உண்டு. பல இலட்சக்கணக்கான மக்கள் நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதனால் நகர் பகுதியில் சனத்தொகை பெருக்கத்தினால் இடநெருக்கடி, வறுமை, வடிகாலமைப்பு வசதியின்மை போன்ற கஷ்ட நிலை ஏற்படுகிறது. இவை மனித வாழ்க்கையை கஷ்டமாக்குகிறது. இது வாழ்க்கையில் பல தோல்விகளை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த தோல் விகள் மனிதனை வன்முறைகள் மற்றும் குற்றங்களைப் புரிய வைக்கிறது. மற்றும் தோல்விகளை சந்திக்கும் மனிதன் கவலையில் இருந்து விடுபடுவதற்கு மதுபானம் , போதை வ ஸ் து எண் பவற்றைப் பயன்படுத்துகின்றான்.

இந்த வன்முறைகள் பெரும்பாலும் சமூகப் பிரிவுகள், இனரீதியான குமுறல்கள் போன்றவற்றை தோற்றுவிக்கின்றன. இது நாளடைவில் அதிகரிக்கின்றது. அரசின் ஜனநாயக வழிமுறையை மழுங்கடிக்கச் செய்கின்றது. இவை சிறியதும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாட்டிலும் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இதனிடையில் குண்டுத் தாக்குதல், அணுஆயுத பயமுறுத்தல் ஆகியன மனித உரிமைகளைப் பறிக்கும் மற்றுமொரு கொடிய வன்முறைச் செயல்களாக உள்ளன. தனிப்பட்டவர்களையும் இது பாதிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டின் வறுமை நிலையில் வாடும் மக்களை இந்த குண்டுத் தாக்குதல்கள் பாரியளவில் பாதிப்படையச் செய்கின்றது.
இது இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு முன்னர் சிறுவர்கள் கல்வி பயிலும் வகுப்பறை ஒன்றினுள் துப்பாக்கியுடன் சென்று அங்குள்ள சிறுவர்களை கொலை பயமுறுத்தல் செய்துள்ளனர். அணு ஆயுத பயமுறுத்தல் EL GODGJIGÁL J FT JTU GOJIL DIT GJIGJ GG5igO] Weapons of Terror ஐச் சேர்ந்த ஜோன் குல்டங் டியேட்ரிச் பிஷர் தெரிவித்துள்ளர்.
இதேவேளை வன்முறைகளை நாம் சில பிரிவுகளின் கீழ் பிரித்துக் காண்பிக்க முடியும். உடலியல் ரீதியான, உள ரீதியான, உடமைகள் ரீதியான, பாலியல் ரீதியான, ஏனைய பலவகையான வன்முறைகள் உண்டு. இவை ஒரு நாட்டில் பெண்களுக்கு பெரும் கஷ்டத்தைக் கொடுக்கின்றன.
அமெரிக்காவும், ரஷ்யாவும் இரண்டும் போர் தந்திரங்களில் ஈடுபாடு கொண்டபோது போர் சூழல் ஒன்று உருவாகியது. இந்த நிலையில் இவற்றில் அடங்காத நாடுகள் என்ற ரீதியில் மூன்றாவது உலக நாடுகளில் தெரிந்தோ தெரியாமலோ போர்ச் சூழல் ஒன்று உருவாகியது. இந்த வேளையில் வன்முறைகள் உருவாகின. இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே, பாலியல் ரீதியாக, வகுப்பு ரீதியாக வன்முறைகள் வெடித்தன.
தற்போது சோவியத் யூனியன் என்ற பெயருடன் நாடு குறிப்பிடப்படவில்லையானாலும் இந்த நாட்டின் போர்ச் சூழல் நிலையினால் மூன்றாம் உலக நாடுகளில் உருவாகிய போர்ச் சூழ்நிலை முற்றுப் பெறவில்லை. தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மூன்றாவது உலக நாடுகள் பலவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக
ஈவா றணவீரா
8 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 10

இருப்பதால் இங்கு நிலவும் போர்ச் சூழ்நிலை இந்த நாடுகளின் அபிவிருத்தித் தன்மையை மேலும் மழுங்கடிக்கச் செய்கின்றது.
அபிவிருத்தியடைந்து வரும் இந்த மூன்றாம் உலக நாடுகளுக்கிடையே மிகவும் பலமான இராணுவப் படைப் பிரிவு உள்ள போதும் இந்த ஒன்பது வருடங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியே. இதுவரை வன்முறைகளே அதிகரித்துள்ளன. போர்ச் சூழ்நிலையை இந்த நாடுகளுக்கிடையே எவ்வாறு கட்டுப்படுத்துவது, போரினால் மக்கள் காயப்படுவது, அங்கவீனமாவது ஆகியவற்றை எவ்வழியில் தடுத்து நிறுத்தலாம், அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சாலோட் பன்ஜினுடைய கருத்து இங்கு நோக்க வேண்டும். அவருடைய கருத்தில் மூன்று பிரதான விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. 1. இராணுவ சூழ்நிலை 2. வன்முறைக்கான வாழ்த்து 3. ஆதிக்கத்தன்மையை ஏற்றுக் கொள்ளல். இந்த வசனங்கள் மூன்றும் வன்முறைகளைத் தூண்டுவதாக உள்ளன.
இந்த வன்முறைகள் அதற்கே உரிய நாயகர்கள் மற்றும் நாயகிகள் சிலரைத் தோற்றுவிக்கின்றன. இலக்கியம், தகவல் தொடர்பூடக சாதனங்கள், சினிமா மற்றும் பாடல்கள் உளடாக இந்த நாயகர் மற்றும் நாயகிகள் போற்றப்படுகின்றனர். இறுதியில் இது வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை பயமுறுத்தி சித்திரவதைப் படுத்தும். இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வில்லையானால் எமது அன்றாட அமைதியான வாழ்க்கையில் இருந்து இதனை தவிர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஆயுதக் கலாசாரம், ஆயுத உற்பத்தியில் ஈடுபடும் சனத் தொகையின் அளவுகள் என்பன வயது வந்தவர்களுடன் நின்றுவிடவில்லை. அது சிறு பிள்ளைகளின் மத்தியிலும் ஊடுருவிவிட்டது. தற்போது பல நாடுகளில் சிறுவர்கள் துப்பாக்கிகளுடனும், ஷெல்களுடனும் விளையாடுவதிலும், விளையாட்டு துப்பாக்கிகளைச் செய்வதிலுமே ஈடுபடுகின்றனர்.
சிறுவர்களின் இந்த ஆயுத கலாசார நடவடிக்கை நாளடைவில் சிறுவன் வளர்ந்து படித்து பல்கலைக்கழகம் வரை செல்லும் போது அங்கு “பகிடிவதை” என்ற போர்வையில் வன்முறையாக வெடிக்கிறது. இன்று பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. நமது நாட்டில் மூன்று பேர் பகிடிவதையினால் உயிரிழந்துள்ளனர்.
இதனைவிட தனிப்பட்ட குரோதங்களை வைத்து குடும்பத்தையே கொலை செய்வது. இந்த வருடம் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட நாயுடன் இரண்டு குடும்பங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டும்,
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 11
சித் திரவதை செய்தும் , வெட்டியும் கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் போரினால் நியாயமற்ற வகையில் உயிர்கள் பல எண்ணிக்கையில் பலியாகின்றன. இத்தகைய உயிர்ப் பலிகள் நாட்டின் சட்டத்தையும், மத நம்பிக்கைகளையும் மீறும் ஒரு செயலாக விளங்குகின்றன. போருக்காக அதிகளவான போர்த் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
செல்வந்த நாடுகள் யுத்த தளபாடங்களை தயாரித்து போர் நிகழும் வறிய அல்லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு விற்பனை செய்கின்றன. இது போர் நிறுத்தப்படுவதை தவிர்ப்பதுடன் தொடர்ந்தும் போர் நிகழ்வதற்கு வழிகோலுவதாக அமைகின்றது.
இதேவேளை பல நாடுகளில் பாலியல் பலாத்காரம் புரியப்படுவதோடு, பலர் ஒன்று கூடி பாலியல் பலாத்காரம் புரிதல், கொலைகள் போன்ற சம்பவங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாததொன்றாக அதிகரித்து ள்ளதொரு வன்முறையாகவும் வடிவமைந்துள்ளது. பெண்களே இந்த வன்முறையினால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். கொசோவா, ஈராக், இலங்கை போன்ற நாடுகளில் இந்த வகையிலான வன்முறைகளில் பெருந்தொகையான பெண்கள் உள்ளாகின்றனர்.
இவ்வாறு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயும், ஆண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு குறைத்துக்கொள்ள முடியும் என்பது இன்று முக்கிய ஒரு விடயமாக உள்ளது. இந்த பரந்தளவான வன்முறைகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்பினால் மாத்திரமே வன்முறையை குறைக்க (Մlգեւլն.
போர்ச் சூழ்நிலைக்கான காரணிகளை கண்டறிந்து தடுத்து நிறுத்தினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் மிகப் பெரும் அமைதி ஏற்படும். ஆனால் இதற்கு முன்னர் போர்த் தளபாட தயாரிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும்.
இதனிடையே அநேகமான நாடுகளில் போதைவஸ்து பாவனை, அளவுக்கு அதிகமான மதுபானப் பாவனை, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இது இத்தகைய சம்பவங்கள் அமைதி நிலவும் ஒரு நாட்டில் இடம்பெறுவது அரிதாகும்.
இதனிடையே வன்முறைக்கு காரணமாக வன்முறையாளர்களை நல்வழிப்படுத்தி திசை திருப்ப வேண்டியது அவசியமாகும். வன்முறையாளர்களை வேரோடு அழித்தொழித்து நல்மனிதர்களை உருவாக்க வேண்டும்.

10
காலம் கனிந்தது
"அவள் அசப்பில் மது பரிமாறும் பெண்ணின் சாயலை ஒத்தவள். அழகு என்றோ, கவர்ச்சி என்றோ அதிகம் சொல்ல ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஆனால், அவளின் சற்று பருத்த அந்த வேண்டிய அம்சம் தாராளம் காட்டி நின்றது. அது அவளைப் பார்ப்பவளை மரத்தின் மீதோ அல்லது வேறு கிடைக்கும் ஏதும் ஒன்றின்மீது அவளைக் கொண்டு செல்லத் தூண்டும். உங்களுக்கு புரிகிறதா நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று".
இது கொண் டாவே (Hondaway) GT Goi sp சஞ்சிகையில் வந்த மோட்டார் சைக்கிளுக்கான விளம்பரம் ஆகும்.
“பரீட் சார்த்திகளில் பெரும் பாண்மையினர் பெண்களாக இருந்த போதிலும் கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் மிகத்திறமையான சித்திகளைப் பெற்றுள்ளனர்"
இது பிரித்தானிய கல்லூரி ஒன்றின் அறிஞர் சபையின் யே. அல்மண்ட் என்பரால் வெளியிடப்பட்ட அறிக்கை.
“முதலில் அவர்கள் நினைத்தார்கள் சாரதி பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று. ஏனெனில் வாகனம் பின்தள்ளப்பட்டபோது சிரமப்பட்டதுடன் விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன".
இது நியு காசல் ஈவினிங் குரொனிக்கல் குற்றவியல் அறிக்கையில் இருந்து பெறப்பட்டது.
"திரு. சுத்தீ சொல்கிறார் தாய்லாந்தில் காணப்படும் உளழலுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு என்றும், அவையாவன சட்டத்திலுள்ள ஒட்டைகள், அதிகார துஷ்பிரயோகம், அத்தோடு கெட்ட மனைவிகள்"
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வெளிவரும் நியூ சண்டே ரைம்ஸ் இல் வெளியாகிய செய்தி இது.
மேற்கூறிய கருத்துக்கள் எவ்வாறு ஒரு ஆண் ஆதிக் க தந்தை வழி சமூக அமைப் பை பிரதிபலிப்பதுடன், பாலியல் அடிப்படையிலான வன்
நிக்கொலா ரொமணி குணசேகர
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 12
முறைக்கும் இட்டுச் செல்லுமா என்ற அச்சத்தை பிரதிபலிக்கின்றதா?
"சேர் மத்தியூ கேல் என்ற நீதிபதி 1736 ம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், ஒரு கணவன் தனது மனைவியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார் என்று தற்றம் ET (PL LIT- ஏனெனில் திருமணத்தின்போது உடல் உறவுக்கு பரஸ்பர சம்மதம் கொடுக்கப்பட்டுவிட்டதுடன், கணவனுடன் ஒப்பந்தமும் செய்தாகிவிட்டது. இதில் இருந்து மனைவி பின்வாங்க முடியாது."
அக்காலப் பகுதியிலேயே ஒரு கனவன் லொறிச் சாரதி பாலியல் வல்லுறவு புரிய எத்தனித்தான் என்பதற்காகவே தண்டிக்கப்பட்டுமிருந்தான். அவனது மேன்முறையீடு கூட நிராகரிக்கப்பட்டும் இருந்தது.
சில தசாப்தங்களின் பின்னர் இங்கிலாந்தின் பிரபுக்கள் சபைத் தீர்ப்பில் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டது. "அந்த தீர்ப்பு அன்றைக்கு அவ்வாறு வெளியிடப்பட்டது என்பதற்காக . இன்று (20 களின் புதிய அமைப்பு முறையில்) எந்த ஒரு நியாயமான மனிதனும் அன்றைய கருத்து ஏற்கப்பட முடியாது என்பதை அங்கீகரித்தே ஆகவேண்டும்". அன்றில் இருந்து உலகின் பல பாகங்களில் சட்டஅமைப்பு முறைகள் மீள் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
இலங்கை அரசாங்கம் 1993ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் நாள் பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாரபட்சங்களும் அகற்றும் சமப்பாயத்தை (CEDAW) (இலங்கை ஏற்கனவே அங்கீகரித்தது) அடிப்படையாகக் கொண்ட பெண்கள் சாசனத்தை அங்கீகரித்தது. இச்செயப் பாம்பியல் ரீதியான பாரபட்சமும், வன்முறைகளும் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டது தொடர்பாக ஒரு முன்னேற்றகரமான முதல்படியாகும். இந்த சாசனத்தில் உள்ளடக்கப்பட்ட பகுதிகளாவன:
O சமுதாய பாரபட்சத்தில் இருந்து பாதுகாப்பு
பெறும் உரிமை, O பாலியல் அடிப்படையிலான வன்முறைகளில்
இருந்து பாதுகாக்கும் உரிமை. அரசியல், குடியியல் உரிமைகள். குடும்பத்தில் உள்ளிருக்கும் உரிமைகள். கல்விகற்கும், பயிற்சி பெறும் உரிமை.
பொருளாதார நடவடிக்கை, அதன் நலன் போன்றவற்றுக்கான உரிமை, சுகாதார பராமரிப்பு, போஷாக்கு ஆகியவற்று
á,TIIGI 27 flöTILD.

இவ்வாறு இருந்தும் எவ்வாறு ஜீரணிப்பது கடந்த வருடம் ஆவணி மாதம் இடம்பெற்ற பாடசாலை மானவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டதை, ஊடகத் துறையால் பிரபல்யமாக்கப்பட்ட ரீட்டா ஜோன்ஸ் உடைய பாலியல் வல்லுறவும், கோலையும். லெனின் ரட்நாயக்க என்ற நீதவான் போதிய சாட்சியம் இல்லாமையால் வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டது. மேற்படி சம்பவங்கள் பாலியல் அடிப்படையான பாதிப்புக்கும், அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமை மீறல் தொடர்பில்
ஆதாரபூர்வமாக அறிக்கையிடப்பட்டவையாகும். இந்த
வகையான பாலியல் அடிப்படையில் புரியப்பட்டுவரும் வணி முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் , துஷ்பிரயோகங்கள் எல்லை தாண்டி வளர்ந்துவிட்டன.
இந்த வகையில், ஒரு சிறிய தொகையான சம்பவங்களே உண்மையில் பொலிளப், குடியியல் சமூகம், சட்டத்துறை அமுல்படுத்தும் அலுவலர், கொள்கை வகுப்பாளர், அமுல்படுத்துவோர், பெண் உரிமைச் சங்கங்கள் ஆகியவற்றின் கவனத்துக்கு உட்படுகின்றன.
மூன்றாம்பால் தொடர்பில் புதிய நோக்கு வேண்டும், இரண்டாவதாக 1ம் உலக நாடுகளும், 3ம் உலக நாடுகளும் எதிர்நோக்கப் படும் பிரதிநிதித்துவப்படுத்தல் தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வை முன்வைத்தல். அத்தோடு 2000 ஆண்டின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் , பெண்களை அரசியல் பலம் உள்ளவர்களாக மாற்றல்.
அனைத்து ஆண் பிரதிநிதித்துவத்துக்கு எதிராகவும் பெண் உரிமை அமைப்புகள் போராடுவதையே பிரதிநிதித்துவம் தொடர்பான பிணக்கு எனப்படும். சமூக - பொருளாதார, சமூக - கலாசார் அரசியல துறைகளில் பெண் கவர் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. தவறான பிரதிநிதித்துவம், ஆண் பிரதிநிதித்துவம், பிரதிநிதித்துவம் இன்மை போன்ற எல்லாவகையான பதங்கள் பாவிக்கப்பட்டாலும் உடனடியாக இந்த வகுப் பாங் கம் தவறான பழமைபேண், அடிமைப்பட்ட சமூகத்தையே குறித்து நிற்கிறது.
இன்றும் இந்த வெளிப்படுத்தல்கள் முக்கியமாக தென்படுகின்றனவென்றால், எந்த சமுகங்கள் பாரபட்சம், வன்முறை இவற்றுக்கு எதிராக தேவையான சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளனவோ அங்கேயாகும்.
தொழில் தொடர்பில் இடம்பெறும் அசைவு காரணமாக ஓரளவு சமூக மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. தந்தை வழிச் சமூகத்தின் தொடர்ச்சியும், அதன் வழிமுறைகளும் அதன் இறுக்கமான பிடியும் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் பரந்த தாராளமான
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 13
சமத்துவத்தை அடைய வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் பெண்கள் அமைப்பும் இதனை கருத்தில் எடுக்க வேண்டியுள்ள போதும் இதற்கு மேலதிகமாக புதிய நோக்கும் வேண்டப்படுகிறது. இந்தப் புதிய நோக்கல் பெண் களுக்கும் , ஆணி களுக்கும் சவாலாக விளங்கக்கூடிய புதிய நடவடிக்கை முறைகளுக்கு உருக்கொடுக்கும். இது முழு மனித விடுதலைக்கும் இட்டுச்செல்லும்.
நேருவின் கூற்று
மூன்றாவது பால் என்ற உருவாக்கம் தொடர்பில் நேருவின் கூற்றை வலியுறுத்துவதன் மூலம் எனது கருத்துக்கு வலிமை சேர்க்க முனைகிறேன். நேரு 1928ம் ஆண்டு பெண்கள் கல்லூரி ஒன்றில் ஆற்றிய உரையில் இப்சனின் "டோல் ஹவுஸ்" (பொம்மைகளின் வீடு) இல் வரும் நோராவை குறிப்பிட்டு ஆசிய நாட்டின் பெண் விடுதலை குறித்து பேசி இருந்தார். இப்புத்தகத்தினை வாசித்திருந்தால் அதில் கூறப்பட்ட பொம்மை என்ற பதம் உங்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் இந்தியா எதிர்காலத்தில் LT 6) 65 66 கொணி டிருக்க (UDQ U TE) . அரைவாசிக்கும் அதிகமான சனத்தொகையினரை பொம்மையாக கருதும் நிலை மாற்றப்பட வேண்டும். அத்தோடு மறுபாதி தொகையினர் மீது இவர்களை சுமையாக்கவும் முடியாது. இந்த நிலை நீடித்தால் எவ்வாறு முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது.
புள்ளிவிபரம் தொடர்பான சான்றுகள் போதுமானதாக இல் லாவிடிலும் பெண்களும் தொடர்பூடகமும் வெளியிட்ட ஒன்றிணைக்கப்பட்ட g5J656fi (Women and Media Collective records) g63r அடிப்படையில் பெண்கள் உரிமை கண்காணிப்பு (The Women's Rights Watch) 616 D 960)LDjor lifydiggifol) பாலியல் அடிப்படையிலான வன்முறையும் பாலியல் குற்றமும் 1990ஆம் ஆண்டில் முந் நுாற்றைத் தொட்டுவிட்டன.
இந்த அதிகரிப்பானது கொலை (வீட்டிலும், பொதுவாகவும்) கொலைக்கான எத்தனிப்பு, தாக்குதல் (வீட்டிலும், பொதுவாகவும்), பாலியல் வல்லுறவு (வயது வந்த பெண்கள், இளம் பராயத்தினர்), பாலியல் வல்லுறவுக்கொலை, பாலியல் வல்லுறவுக்கான எத்தனம், ஆயுதப்படையினரால் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகமும் தொல் லைகளும் இவற்றுள் அடங்கும்.
சமூக அமைப்பு முறையை கூர்ந்து அவதானித் துவ ருமி ஆய்வு ஒன்று எமக்கு சொல்லக்கூடியதாக இருக்கும். இலங்கையில்

காணப்படும் உள்ளூர்ப் பொறிமுறைகள் ஆக்கபூர்வமான சமூக மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய சக்திகளை இல்லா தொழித்திருப்பதைக் காணலாம். இந்த வகையான ஆய்வானது வெறும் ஆண்மை என்பது தந்தை வழிச் சமூகத்தின் பாரம்பரிய சட்டங்களையும், பழமை பேணும்முறைகளையும் மாத்திரம் விளக்கி நிற்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இராணுவமயமாக்கல், பொருளாதார அடக்குமுறை, வேதனம் போன்றவற்றில் சமமின்மை, சமய, சமூக கட்டுப்பாட்டு அமைப்புக்கள், தொடர்பூடகங்கள் போன்றன சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கு ஒத்துப்போகும் தன்மை என்பது பிழையாக இரையாகும் பிணைப்புக்கு இட்டுச்செல்கிறது. சமூகம் இந்த பிணைப்பு வாழ்வை தெரிவு செய்து வாழ்வதால் அடக்குமுறைக்கு எதிரான சுதந்திரம் நியாயப் படுத்தப்படுதல், தாராள சிந்தைனை போன்றவை அடிபட்டுப் போகின்றன.
கனடா, அமெரிக்கா, நோர்வே, சுவீடன், டென்மார்க் மற்றும் ஐரோப்பிய சமூக நாடுகளும் திருமணத்தின் போது எழும் பாலியல்வல்லுறவை சட்ட விரோதமாக கருதுகின்றன. இந்த சட்ட ஏற்பாடுகள் தீவிரமானதும் வெளிப்படையானதும் முன்னேற்ற கரமானதுமான நடவடிக்கையாகும். இதனால் இந்நாடுகளின் பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏனைய நாடுகளையும் உள்ளடக் கி (UD (9 மனித இனத்துக் குமி சொந்தமாக்கப்படல் வேண்டும். பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையானது பெண்கள் மீதான பயமுறுத்தலாக மாத்திரம் கருதப்படக்கூடாது. மாறாக, முழு மனித இனத்துக்கும், ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகக் கருதப்படவேண்டும்.
உலகின் பெண்கள் அமைப்புக்கள் தமது பாலியல் தொடர்பான கருத்துக்களை மீளாய்வுக்கு உட்படுத்தி உள்ளன. இந்த மறுமலர்ச்சியானது இன்னும் ஆரம்பப்படி நிலையிலேயே உள்ளது. எனது கருத்தின் படி மறுமலர்ச்சி என்பது முழுமையான கட்டமைப் பில் ஊடுருவ வேண்டும் . இந்த அடக்குமுறை, சுரண்டல், வன்முறை, பாரபட்சம் போன்றவற்றில் இருந்து விடுபட புதிய மார்க்கங்களை கண்டடைவதாக இருக்க வேண்டும்.
புதிய நடவடிக்கைகளுக்கான உருவாக்கங் களாக இவை இருக்கும் என்று நான் உத்தேசிக்கிறேன். இந்தியாவிலும், ஆசிய சமுதாயத்திலும் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்த மாற்றங்களுக்கு நம்மில் ஒருவரும் பங்களிப்புச் செய்யவில்லை. ஆயினும், "நோரா” வைத் தொடர்ந்து வந்த எதிரொலிகள் ஆசியாவின் கதவுகளை மட்டுமல்ல ஐரோப்பாவின் கதவுகளையும் தட்டிவிட்டன.
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 14
штобјLJ60 до
*விருப்பமில்லாத பாலியல் செயல்கள் அல்லது வெளிப்படையான பாலியல் தொடர்பான கோரிக் கை, பாலியல் துண் புறுத்தல் முதலியவற்றை ஒரு தொழிலாளி எததிர்த் து 6) Tg5 TL வேண்டியிருப்பதானது பாதிப்புக்குள்ளாகிய அத்தொழிலாளியின் கெளரவத்தையும் சுயமரியாதையையும், ஒரு தொழிலாளி என்ற வகையிலும் மனிதன் என்ற வகையிலும் பாதிப்பதாகும்."
இவ்வாறு ஜான்ஸன் அன்ட கொவெரூ எதிர் பிளேடி என்டர்பிரைசீஸ் லிமிடட் ஆகியோருக் கிடையில் 1989ல் நடந்த வழக்கில் தீர்ப்பளிக் (EJULL2(E,did Dg) (Janzen and Goverean Vs Platy Enterprises Ltd. (1989), 59 DLR (!th), 352 (SCC).
வேலைத்தலங்களில் பாலியல் துன்புறுத்தல் செய்வது பெண்களுக்கு எதிரான ஒரு வித வணி முறையாகும் . இது சகல விதமான வேலைத் தலங்களிலும், கீழ் மட்டத்திலிருந்து உயரதிகாரிகள் வரை, எல்லா மட்டத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு ஆளாகுபவர்கள் இவற்றைப்பற்றி முறைப்பாடு செய்வதில்லை. பெண்கள் வேலை செய்யுமிடங்களில் இந் நிலைமையைத் திருத்தக்கூடியவர்களான வேலை கொள்வோர், சிரேட்ட உத்தியோகத்தர்கள் முதலியோர் இத் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்களைப் பெரிதுபடுத்துவதுமில்லை.
பெனி களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலாகிய வன்முறையினால், பாதிக்கப் பட்டவர் பல மட்டங்களில் பாதிப்புக்குள்ளாகுவதுடன், சமூகம் முழுமையாக பல வழிகளாலுமி பாதிப்புக் களுக்கு உள்ளாகின்றது. UT 6ð அடிப்படையில், துன்புறுத்தலை பெண் எதிர்நோக்க வேண்டியிருப்பது அவள் பெண்ணாக இருப்பதனா (ზ6l)(ზu_J. சிறு தொகை ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது உண்மையே. எனினும், மிகவும் கூடுதலான சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தலைச் செய்வது ஆண்களாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெண்களாகவுமே உள்ளனர்.
சமுதாயத்தில் பெண்கள் தமக்குரிய ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஆக்கத்துறை, மூளைசார்துறை, பொருளாதாரத்துறை முதலிய

|ண்புறுத்தல்
வற்றில் தமது முழுமையான பங்களிப்புக்களைச் செய்வதற்கு, பாலியல் துன்புறுத்தல் இடைஞ்சலாக இருப்பது அங்கீகரிக்கப்பட முடியாத விஷயம் என்பதை அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக அறிய வேண்டும் என்பதோடு வேலைகொள்வோர் இவ்வாறான செயல்களை பொறுத்துக்கொள்ளவோ, ஒதுக்கிவிடவோ கூடாது. கூடப்பணிபுரிவோர் சிரித்து மழுப்பிவிடவும் கூடாது.
வேலைத்தலங்களில் பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுவதில்லை என்ற நிலையை இன்னும் இலங்கை உட்பட எந்தச் சமுதாயமும் எய்தவில்லை.
தமது வேலைத்தலங்களிலும் வேலைக்குச் செல்கின்ற பொது போக்குவரத்துச் சாதனங்களிலும் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என மிகச் சில இலங்கைப் பெண்கள் மட்டுமே கூறமுடியும். இதன் விளைவாக பெண்களிடமுள்ள முழு ஆற்றல்களும் சமூகத்துக்குப் பயன்படும்படியாக பங்களிப்புச் செய்வதற்கு இடைஞ்சலாகவுள்ளது.
ஆண் தலைமைத்துவ சமுதாயத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் வரையறை குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பதனை, அண்மையில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒரு செயலமர்வில் அவதானிக்க முடிந்தது. பிரதானமாகப் பெண்களே பங்குபற்றிய இச்செயலமர்வில், பாலியல் துன்புறுத்தலென்பதனை சில வேலைகளைப் பொறுத்த வரை எவ்வாறு வரையறை செய்வது என்பதையிட்டு பிரச்சினைப்பட்டுக் கொண்டனர். இதனையிட்டு மேலும் ஆராய்வதற்கு முன்னர், இதன் வரையறை என்ன என்பதைப் பார்ப்போம்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின்படி, பாலியல் துன்புறுத்தல் என்பது, விரும்பப்படாத ஏதாவது,
l. உடல் தொடர்பு அல்லது அதற்கான
எத்தனங்கள்
2. பாலியல் சலுகைக்கான வேண்டு
கோள் கோரிக்கை
3. பாலியல் சார்ந்த பகிடிப் பேச்சுகள்
4. நிர்வாணப் படங்களைக் காட்சிப்
படுத்தல்
h
ஜெலிந்தா பெந்தர்
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 15
5. விரும்பத்தகாத வகையில் உடலால் வாய்மொழியால் அல்லது வாய் மொழியின்றி பாலியலைக் காட்டும் நடத்தை
பாலியல் துன்புறுத்தலென்றால் என்ன என்பதை இது சிறப்பாக வரையறை செய்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், முழு உலகத்துக்கும் பொருந்துவதாகும். மேற்படி வரையறையின் பிரதான பகுதியானது பாலியல் துணி புறுதி த லெனி பது விருமி பப் படாததும் வரவேற்கப்படாததுமான கவன ஈர்ப்பை - அதாவது குறிப்புகளால், பார்வையால், தொடுவதனால் - மற்றவர் மீது வேலைத்தலங்களில் புரிவதென்பதை முக்கியப்படுத்தியுள்ளது. துன்புறுத்தல் நேர்ந்ததா, இல்லையா என்பதை தீர்மானிப்பது ஆணிடமிருந்து செல்லும் எண்ணமல்ல. அதற்குப் பெண்ணிடமிருந்து வெளிப்படும் எதிர்த் தாக்கமேயாகும்.
இலங்கையில் சில வேலைகளின் தன்மை & T U 600ILD T & , (ତ ।u 600i தொழிலாளர்கள் வேலைத்தலத்தில் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்பான செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணஞ் செய்வதற்கு பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்துகின்ற போதும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு கூடுதலாக ஆளாகக்கூடிய நிலையிலுள்ளனர். சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமைபுரிகின்ற பெண்களுக்கு ஏற்பட்ட பல பாலியல் தொல்லைகள் ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன. த பிந்து கொலக்டிங் மேற்கொண்ட இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களைப் பற்றிய மதிப்பீட்டறிக்கை (ஜூலை 1997) யில், பெண் தொழிலாளர்கள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும், வேலைக்குப் போய்வரும் வழிகளிலும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என மேற் படி அறிக் கை  ையதி தயாரித் தோர் குறிப்பிட்டுள்ளனர். இரவு நேர வேலையை முடித்துவிட்டு, பின்னிரவு நேரங்களில் பயணஞ்செய்து வீடு திரும்பும் பெண்கள், ஆபத்தான சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். வேலை முடிந்து வீடு திரும்பும் போது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய சம்பவங்களும் மேற்படி அறிக்கையில் ஆவணப்படுத்தப்பெற்றுள்ளன. சுதந்திர வர்த்தக வலயப் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக “பெண்ணின் குரல்’ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு 1983ல் ஒர் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதன்படி, பேட்டிகாணப்பட்ட ஒரு பெண்ணாவது வெளிப்படையாக இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், பாலியல் சலுகைகளும், சுரண்டலும் வேலைவாய்ப்புகளிலும், பதவி உயர் வைத் துரிதப்படுத்துவதிலும் செல்வாக்கைச் செலுத்துவது போலவே தெரிகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்குக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்லும் பெண்கள் அங்கு தொழில் வழங்குனர்களால்

பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 16
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பத்திரிகைகளில் இவை ஆவணப்படுத்தப்படுவதற்குப் பஞ்சமேயில்லை. ஆனால், இவ்வாறு துன்புறுத் தலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கையோ வெளிநாடுகளில் வேலைபுரிபவர்கள் அடி உதை முதலிய வன்முறைகளுக்கு ஆளாகுவதோ சம்பந்தப்பட்ட பெண்களின் அச்சம் காரணமாக வெளியே தெரியவருவதில்லை.
தேயிலைப் பெரு நீ தோட்டங்களில வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது அவர்களின் தொழிலாள வாழ்க்கையின் அம்சமாகிவிட்ட தென்பதற்கு வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களுண்டு. 1981ல் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் படி, மேலதிகாரிகளின் பலவந்தத்துக்கு பாலியல் சேவையை பெண்கள் அளிப்பது அங்கே எப்போதும் நிலவுகின்ற காட்சியாகும். முன்னரைப்போல நடந்து கொள்ள முடியாததால், இச் செயல் இப்போது ஒரளவு குறைந்திருக்கலாம். சரியான ஆதாரத்தை வெளிக்கொணர்வது கஷ்டம் எனினும், இப்பொழுதும் கூட இச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சம்பந்தப்பட்ட முகாமையாளர் களினதும், உத்தியோகத்தர்களினதும் பாராமுகமான போக்கினால், பாதிக்கப்படும் பெண்களை முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை. அவளின் பாலியல் தன்மை மீதே பழியைப் போட்டுவிடுகின்றனர்.
பெண்களுக்கு தொழில் வழங்கும் மேலே கூறப்பட்ட பிரதான துறைகளுக்கு மேலதிகமாக, அரசாங்கம் மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடுமென்பது பொதுவான நிகழ்வாகும். பெண்கள் தத்தமது கடமைகளில் தனியாக ஆழ்ந்திருக்கும் போது, பாலியல் தொல் லை பிரச்சினையாக தலையெடுக்கின்றது.
“பரந்ததும், ஒழுங்கமைப்பு அற்றதுமான இத்துறையில், மோசமாக தாக்கப்படக்கூடியவர்களான பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு இணங்கிப் போ வதென்பது அடிக் கடி ஒரு நிபந்தனை யாக்கப்படுகின்ற ஒரு விடயமாகும். இது பரபரப் பூட் டுவதற்காகக் கூறப்படவில் லை. வேலை புரியும் பெண் ணினி வாழ்க் கையின் யதார்த்தமாயுள்ள இவ்விவகாரமானது, அவளுடைய இன்றியமையாத பொருளாதார அவசியத்தால் மூடிமறைக்கப்படுகிறது" என வேலைபுரியும் பெண்ணின் அவல நிலையை 1998 நவம்பரில் வெளியான "பெமினா’ பத்திரிகை விவரித்தது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகுபவர், கொடுமைக்கும் அச்சத்துக்கும் ஆளாகுவதுடன், தொழிலகங்களில் பாலியல் தொல்லையினால் சுகாதாரத்துக்கு ஆபத்தும் ஏற்படுகின்றது. பாலியல்

தொல் லைகளுக்கு உள்ளாகும் பெண்களின் உடல்களில் பின்வரும் உபாதைகள் ஏற்படுவதாக பல தடவைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. (கிறல் 1982ல் : குதேக் 1985ல், ரிண்சே 1977ல், லோயும், ஸ்ருவாட்டும் 1984ல்) சப்றான் 1976 லும் மற்றும் சவிஸ்பரி முதலியோர் 1986லும் தமது அறிக்கைகளில் பின்வருவன உட்பட தொல்லைக்கு உள் ளான பெண் ணகளுக்கு ஏற்படக் கூடிய உபாதைகளை அடையாளங் கண்டுள்ளனர்:
இரைப்பையில் குழப்பம் கொடுப்பு இறுக்கம்
பல் நெரித்தல்
நரம்புத் தாக்கம்
தலையிடி
நித்திரையின்மை
3560) 6TTUL
அருவருப்பு உணர்வு சாப்பாட்டில் விருப்பமின்மை உடல்மெலிவும, அடிக்கடி அழுதலும்
பெண் களின் தேகாரோக் கியத் துக்கு ஊறுவிழைப்பதுடன், பாலியல் தொல்லையானது பாதிப்புக்கு ஆளாகும் பெண்களிடத்தில் சோர்வு, தீவிர மனச்சிக்கல் போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. கோபம், பயம், மனச்சோர்வு, எரிச்சல், மனவிகாரம், சுய மதிப்பு இழப்பு, தாழ்வு மனப்பாங்கு, மனக்குழப்பம் மற்றும் யாருடைய உதவியுமில்லாமல் தனிமைப் படுத்தப்பட்ட உணர்வு, எளிதில் தாக்கப்படக்கூடும் என்ற எண்ணம் முதலியவற்றினை தாம் அனுபவிக்க வேண்டியிருப்பதாக பாதிப்புக்கு ஆளாகிய பெண்கள் பலரும் தெரிவித்துள்ளதாக 1985ல் குதெக், 1976ல் சப்றான், 1976-77ல் சில்வர்மான், 1984ல் ரொஸ்க், 1979ல் தொழில் புரியும் பெண்கள் நிறுவனம் ஆகியோர் தமது ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.
தமது முழு ஆற்றலுக்குத் தகுந்த வருவாயை ஈட்டக்கூடிய பெண்களின் சக்தியை பாலியல் தொல்லை பாதிக்கின்றது. பாலியல் தொல்லையை எதிர்நோக்குவதால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக அவளுடைய வேலையை சிறப்பாகவோ உற்சாகத்துடனோ செய்ய முடிவதில்லை. குறிப்பாக இப் பிரச்சனையையிட்டு அவளைச் (Gb 2 இருப்பவர்கள் எதுவித அக்கறையும் செலுத்தாவிடில் அவளால் திறமையாக உற்சாகத்துடன் பணியை நிறைவேற்ற முடிவதில்லை.
“தொழிலாளர்கள் தொழில் கொள்வோர் ஆகிய இரு சாராரிடமும் அறிவையூட்டுவதே பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்குரிய முக்கியமான ஆயுதம்” என ஜான்சன் அன்ட்கோவேரோ எதிர் பிளேட்டி என்டபிரைசீஸ் ஆகியோருக்கிடையில் நடந்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது (1989) 59 DLR (4th) 352 (SCC).
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 17
பாலியல் துன்புறுத்தலானது பெண்ணின் பிரச்சினை மட்டுமல்லாது, மனித உரிமைப் பிரச்சனையுமாகுமென்பதினை தேசத்தின் சட்டங்களும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஏற்று உத்தியோகபூர்வமான மறுமொழி அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுப்புகின்றன. பாரதூரமானதும் பரந்துபட்டதுமான பிரச்சினையாக இது எழுந்துள்ளதால் இக் கோரிக்கைக்குக் குறைவான எவ்வித பொருத்தமான அணுகுமுறை மார்க்கமும் இல்லை.
1995ல் குற்றவியல் கோவையில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இலங்கையில் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக்கி யுள்ளபோதிலும், இற்றைவரை, மிகக்குறைவான வழக்குகளே நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் சிலவற்றில் மட்டுமே தண்டனை
வழங்கப்பட்டிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் விடயமாக,
"..QU
மினா” சஞ்சிகை (1998 நவம்பர் இதழ்) பின்வருமாறு
முற்றத்து வாழையின் கீழ் குந்தி இருந்தாள் மீனாட்சி பற்றற்ற முனிவர் போல் வாழ்ந்தாள் முனைகிறாள் முடியுமா என்ன?
LIToմլն,
திக்கற்ற ஏழைகள்! வக்கற்ற படியால் தானே அருமைத் திருமகளை வெளிநாட்டு வேலைக்கு வெளிக்கிடவே அனுமதித்தாள்
குமுதினியும் மத்திய கிழக்கு போய் மாதமும் முன்ற7ச்சு! முத்தான ஒரு கடிதம் முதல் வாரம் வந்தது!
"என் அன்பான அம்மா! என் அன்புச் செல்வங்களை á5603j63u76ů UTULĎLC/T! நன்றாகப் படிக்க வை! நான் பணம் அனுப்புவேன் காந்தன், கவிதா, குமாருக்கு எண் அண்பைச் சொல்!
கடைக்குட்டி கண்ைணனும் குழப்பழதான் பொறுத்துக் கொள்! இங்கே எனக்கு ஒரு குறையும் இல்லை!
விதி
எஜமானி நல்லவள் எஜமானரும் நல்லவர்!
பெண்ணம் பெரிய பனைக்காரர், எண்ணமாய் கார்கள்! பங்களாக்கள் எல்லாம்! பார்க்கவே பெரும் வியப்பு! வேலையும் பளு இல்லை" என்றெல்லாம் எழுதினாள்
தாயுள்ளத் தவிப்பும் சிறிது தணிந்தது!
பின்னர் என் எமகவில்லை?
قی அதுதான் விளங்கவில்லை!
"அம்மம்மா! எங்கம்மா எப்போ வருவா? எங்களை விட்டுட்டு ஏன் போனா?” ஏங்கியே கேட்கும் பிஞ்சு குழந்தைகளுக்கு பாங்காக பதில் கூற பாட்டி திணறுவாள் "பிள்ளைகளே! உங்கம்மா குவைத்து என்றொரு நாட்டுக்கு வேலைக்கு பிளேன் ஏறிப் போனா
உங்கம்மா திரும்பி வரும் போது காந்தனுக்கு ஏரோப்பிளேன்

குறிப்பிட்டிருப்பது கவனத்தை ஈர்ப்பதாயும் விவாதத்துக்குரியதாயும் அமைந்துள்ளது.
"பாதிப்புக்கு உள்ளானவர்கள் என எம்மை நோக்குவதை நாம் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு முதலியவை எமக்கு ஏற்படும் போது மோசமானவையாக அவை நிகழ முடியாது. எங்கள் வாழ்க்கை முழுவதும் நாம் பெறுமதியில்லாதவர்கள் என நினைக்கவும் கூடாது. அத்துமீறல், கெடுத்தல், நாசஞ்செய்தல், கொள்ளை புரிதல் முதலிய சொற்கள் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களைக் குறிப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் அடைமொழிச் சொற்களாகும். அப்படிப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கொடிய சோதனை எனப் பார்க் காம ல குற்றத்துக்குரிய முரட்டுத்தனமான தாக்குதல் எனக்கொள்ளப்படுமிடத்து, அடிமைப்படுத்தி வெற்றி கொண்டுவிட்டோம் என்ற ஆணின் உணர்வு
பறிக்கப்பட்டுவிடும்".
பில் குமுதினி
16
கவிதாவுக்கு கவுண்கள் குமாருக்கு எலிக்கொப்டர் கண்ணனுக்கு சொக்கலேட்டு எல்லாம்ே கொண்டருவா! பாருங்களேன்! பாருங்களேன்"
இது அம்மம்மா சொல்லும் பதில்! பக்கத்து விட்டு பதஞ்சலி பஹற்ரேனுக்கு பணிப் பெண்ணாய் பணி செய்யப் போனபின் அவள் விட்டில் செல்வம் சேர்ந்ததே!
குமுதினியால் எங்கள் இல்லாமை போகும்! ஏழ்மையிலும் உழலும் தாய் தாழ்மையாய் எண்ணரினாள்!
"அம்மம்மா! எங்கம்மா எங்களுக்கு என்ன கொண்டு வருவா?” அம்மம்மாவின் அதே பதில்
ஏரோப்பிளேன், எலிக்கொப்டர்
ஏதுமறியாச் சிறுசுகளின் குதறியாச் சிரிப்பலைகள்! ᏧᏪ1Ꮭ/7Ꮝ7 ᏯᏓ/bᎥ /Ꮗ2ᏍᎫ/ᏘᏓᏍii !
அங்கோ - உடல் வருந்த உழைத்து குடும்பத்தைக் காக்கவென்று
கடல் கடந்து வந்த காரிகை கண்ட பலன்?
சில நாளில், எஜமானர் என்கின்ற காமாந்தக்காரனின் பலாத்கார நெருக்கடிகள்
ஐயகோ! ஏமாந்தேன்!
எனத் துடித்தாள்! ക്ലിff6f
அடிமைக்கு ஆணவமா? எஜமானன் கறுவினான்
அதன் பயனோ உச்சி அடி! சிரசில் இருந்து இரத்தம் பாய்ந்தோட மயங்கினாள் மங்கை அதனால் சித்தம் கலங்கினாள்! சிந்திக்கும் திறனிழந்தாள்! புத்தி மங்கிப் போய் கத்தி அழுகின்றாள்
பின்போ மெத்தச் சிரிக்கின்றாள்! விதிகளில் அலைகின்றாள்!
அலர்ல7லட்சுமி இராஜதுரை
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 18
சுதந்திர வர்த்தக
தொழில்
பெண்களின்
இலங்கையில் கட்டுநாயக்கா, பியகம, கொக்கல, மிகிந்தலை, கண்டி ஆகிய ஐந்து இடங்களில் சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளன.
உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பலவகை ஊக்குவிப்புகள் அளிக்கப்பெற்று, இங்கு வர்த்தக முயற்சிகளை தொடங் குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். வர்த்தக உற்பத்தி அளிக்கத் தொடங்கிய முதலாவது ஆண்டிலிருந்து 5 முதல் 15 ஆண்டு காலத்திற்கு வரிச்சலுகையுடனான விடுமுறை, முதலீட்டுத் தொகையையும், அதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தையும் வர்த்தகமுயற்சி நிறைவடைந்த பின் கழிவின்றி எடுத்துச் செல்லல் குறிப்பிட்ட வர்த்தக முயற்சியில் பணியாற்றும் வெளிநாட்டார்களின் வருவாயை, நாணயப் பரிவர்த்தனை கட்டுப்பாடின்றி சுதந்திரமாக அனுப்பி வைத்தல் முதலிய ஊக் குவிப்புகள் இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன (இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் பற்றிய மதிப்பீட்டறிக்கை - స్దా66) 1997).
1996 அளவில், இலங்கையில் தொழிலில் அமர்ந்திருப்போர்களில் 4.4 வீதமானவர்களுக்கு சுதந்திர வர்த்தக வலயங்கள் தொழில் கொடுத்தன. இவர்களில் 90 வீதமானவர்கள் பெண்களாவர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் தைத்த உடுப்புகள், சப்பாத்துக்கள், நகைகள், அச்சக மற்றும் தாள் உற்பத்திப் பொருட்கள், மின்னியல் மற்றும் மின்சார உபகரணச் சாதனங்கள் முதலியவை அடங்கும்.
பல்தேசிய தகவல் பரிமாற்ற நிறுவகத்தின் ஆசியாவுக்கான இணைப்பாளரான கெல்லி டென்ற் அவர்கள், இச் சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமைபுரியும் பெண்கள், வேலைக்கு வந்துபோகும் வழியிலும் வேலைத்தலங்களிலும் அனுபவிக்கும் துன்புறுத்தல் களை தெளிவாக பின் வருமாறு விபரித்துள்ளார்.
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களுட்பட ஒவ்வொரு நாளும் மாலை 4 மணியிலிருந்து, பொழுதுபட்டு வெகு நேரம் சுணங்கிய பின்புவரை, கட்டுநாயக் கா சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் விமான நிலைய வீதியால் இளம் பெண்கள் கூட்டம்

க வலயங்களில் ò fu fò
சோக நிலை
கூட்டமாக நடந்து செல்கின்றனர். அநேகர் கட்டுநாயக்காவுக்கு அருகாமையிலுள்ள அழுக்கான ஒழுங்கைகள் மற்றும் தெருக்களினுTடாகச் செல்வதையும், ஏனையோர் பேருந்துகளில் இடிபட்டு, நெருக்குப்பட்டு ஏறிச் செல்வதையும் காணமுடியும். கட்டுநாயக்காவே இலங்கையிலுள்ள மூத்த சுதந்திர வர்த்தக வலயமென்பதுடன், மிகப் பாதுகாப்பாக உயரமான கம்பிவேலிகளையும் கொண்டுள்ளது. பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் நிலமையும் இதே மாதிரியானதே.
இவர்கள் அருகிலுள்ள வர்த்தக வலயத்தின் தொழிற்சாலைகளில் வேலை முடிந்து தLD து இருப்பிடங்களாகிய ஒடுக்கமானதும், வசதிகளில்லா ததுமாகிய வதிவிடங்களுக்குச் செல்லும் இளம் பெண்களாவர். அவர்கள் தத்தமது இருப்பிடத்துக்குச் செல்லும் பயணம் பல சந்தர்ப்பங்களில் ஆபத்து நிறைந்தது. தெருவிலும், பேருந்துகளிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எள்ளி நகையாடல், தொடுதல், தடவுதல், மற்றும் பாலியல் எத் தனிப் புகளை இந்த இளம் பெணிகள் எதிர்நோக்குகின்றனர். வதிவிடத்துக்கு இருட்டில் நடந்து போகும் பொழுதும் பஸ்ஸில் பயணம் செல்லும் பொழுதும் பொருட்களைப் பறிகொடுக்க நேரிடுகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்கிற பெண்களின் போக்குவரத்து பாதுகாப்பற்றதாக இருக்கிற காரணத்தால், இவர்களிடம் எளிதாகப் பொருட்களைப் பறிக்கலாம் அல்லது பாலியல் வல்லுறவு கொள்ளலாம் என அமைப்பு ரீதியாக ஒரு குழுவாக செயற்படுகின்ற ஆண்கள் இப்பெண்களை தமது இலக்காகக் கொள்ளுகின்றனர்.
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில், ஆட்களில்லாத பேருந்தில் வைத்து, இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டபோதும், இவ்வாறான குற்றச் சம்பவங்கள் பொலிஸாரின் கவனத்தை எட்டுவதில்லை.
கெல்லி டென்ற்
17 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 19
ஆண்களில் வேறு சிலர் இப்பெண்களுடன் நட்பாகி, பொருளாதார நன்மைபெறும் பொருட்டும், தமது உணவுகளை சமைப்பிப்பதற்காகவும் தொடர்புகளை ஏற்படுத்துவர். இவ்வாறான ஆண்களுக்கு சம காலத்தில் பல பெண்களுடன் தொடர்பிருக்கும். வழமையாக சிறிது காலத்தில் அவர்கள் இப்பெண்களைக் கைவிட்டுச்சென்று விடுவதுண்டு. உடலுறவு தொடர்புகள் ஏற்பட நேர்ந்திருப்பின், இப் பெண்கள் எச்.ஐ.வி., எயிட்ஸ் முதலிய கிருமிகளினதும் மற்றும் பாலியல் நோயாபத்துகளுக்கு அல்லது கர்ப்பந்தரிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. கர்ப்பத்தை அழிப்பதற்கான சட்ட விரோதமான முயற்சியும் , சுகாதார மற்ற கரு அழிப் பும் தேகாரோக்கியத்துக்கு ஆபத்தானவை.
சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் இளம் பெண்களில் அநேகமானவர்கள் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள், வெளியுலகத்தின் கபடத் தன் மை யைத் தெரியாதவர்கள். அதனால் ஏமாற்றங்களுக்கு எளிதில் ஆளாகி விடுகிறார்கள். இத்தொழிலின் விருப்பம் காரணமாகவும், மற்றொரு சாரார் பொருளாதாரத் தேவை காரணமாகவும் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். காரணம் எதுவாயிருப்பினும் இவர்கள் தத்தமது குடும்பப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.
ஆண்களுடன் தொடர்புகளை வைத்திருப் பதனைத் தீர்மானிப்பதற்குப் பெண்களுக்குச் சுதந்திர முனி டு என்ற போதிலும் , அதனை நடுநிலையிலும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும், சமுதாயம் அவர்களது GJ uji) u T (6 J) 63) 6T எ ப் படிப் பார்க்கிறதென்பதை அறிந்து கொண்டும் அவ்வாறு செய்யவேண்டும். 1993 ஏப்றில் மாதம் வெளியிடப்பெற்ற இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண் தொழிலாளர்கள் பற்றிய மதிப்பீட்டின் முடிவுப்படி வீட்டுக்கு வெளியே சென்று தொழில் புரியும் பெண்களுக்கு எதிராக பகைமை நிலவுகிறது. இப்பகைமை சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பெணி களைப் பொறுத் தளவில் கூடுதலான பரிமாணத்தை கொண்டதாயுள்ளதெனத் தெரிகிறது. இவ் வாய் வின் படி, பெண்கள் குடும்பம் என்ற எல்லைக்குள், தாயாக, மனைவியாக விளங்குவதே சிறந்ததாகும். அதிலிருந்து விடுபட்டு வேறு பங்கை வகிப் பது எதிர்ப்பு உணர்வோடு தானி நோக்கப்படுகின்றது.
“கலாசார, சமய விழுமியங்கள் இதனை ஆதரிப்பது மட்டுமல்லாமல் இக்கருத்தை ஆழமாக வலியுறுத்தி, நிலை நிறுத்துவதற்கும் பயன் படுத்தப்படுகின்றன. குடும்பத்தில் பெண் வகிக்கும் தாய், மனைவி முதலிய ஸ்தானமே உயர்ச்சி

என்பதனை வலியுறுத்தி அப்படியான குடும்ப அந்தஸ்தை வகிக்காது வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புக் குறைந்தவர்கள். அதுவும் திருமணமாகாத ஒருத்தி தனியாக வீட்டிலிருந்து தொலைவில் சென்று வேலை செய்கிறவள் எனில், அவள் தாய், மனைவி, மகள் என்ற பாத்திரத்தின் ஒரு பங்கையாவது வகிக்க முடியாதவள் எனக் கருதப்படுகிறது. இவ்வாறான கலாசாரச் சூழலின் பின்னணியில், சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்த்து முகம் கொடுப்பதற்கு ஏற்படும் இடைஞ்சல்கள் அதிகமானவையே.
கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயம் விமானப் படைத்தளத்துக்கு அருகில் இருப்பதனால், விமானப் படையைச் சேர்ந்தவர்களால் இப்பெண்கள் பல சந்தர்ப் பங்களில் துண் புறுத்தல் களுக்கு ஆளாகியுள்ளனர். ஆயுதம் தாங்கிய படையினரின் அதிகாரம் அச்சம் விளைவிக்கும் துன்புறுத்தல்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சாதாரண ஆண்களின் துன்புறுத்தலை எதிர்ப்பது போல ஆயுதப் படையினரின் துன்புறுத்தலை எதிர்க்கவோ, அவர்களுக்கு எதிராக முறைப் பாடு செய் யவோ இப் பெணர் களால் முடிவதில்லை.
ஏற்றுமதி சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் குறுகிய கால அறிவிப்பில், அதே தினம் இரவு மேலதிக வேலை செய்யுமாறு பணிக்கப்படும் போது, தமது வீடுகளுக்கு அறிவிப்பதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. அச்சமடைந்த உறவினர்கள் தொழிற்சாலைக்குத் தேடி வந்து விசாரித்தால் வாசலில் உள்ள பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பெண் மேலதிக வேலை புரிந்து கொண்டிருப்பதாயும்,
18 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 20
அவருடன் பேச முடியாதெனவும் உறவினர்களை திருப்பியனுப்பிவிடுகின்றனர்.
இரவு வேலை முடிந்ததும், பயணம் செய்வது பாதுகாப்பற்றதென்பதாலும், போக்குவரத்துக்கு பேருந்து சேவை அந்நேரத்தில் இல்லாமையாலும் இப்பெண்கள் தொழிற்சாலையில் யந்திரத்துக்கு கீழே நிலத்தில் படுத்து உறங்க வேண்டியேற்படுகின்றது. இரவு நேரங்களில் போதியளவு போக்குவரத்து வசதி இல்லாமலிருப்பது இங்கு வேலை செய்கிற அனைத்துப் பணியாளர்களும் எதிர்நோக்குகிற பிரச்சினையாகும். திருமணமான பெண் தொழிலாளர்கள் இரவு வேலை முடித்துவிட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வரும்போது கணவர்மாரின் ஏச்சுக்கும் அடி உதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. வேறு ஆண்களுடன் இரவைக் களித்துவிட்டு இப்பெண்கள் வீடு திரும்புவதாக கணவர்மார் குற்றஞ்சாட்டுகின்றனர். நடைமுறை யற்றதும் உழைப்புத்திறனுக்கு மேற்பட்டதுமான உற்பத்தி எல்லையை இலக்காக நிர்ணயித்துக்கொண்ட நிர்வாகம், அந்த உற்பத்தி எல்லையை அடைய முடியாத பெண்களை வேலையின் போது, ஏசி, அவமானப்படுத்தி, துன்புறுத்துகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் எப்கை எப்போட் லங்கா என்னும் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர், ஒரு தொழிலாளி உற்பத் திபரில் தவறிழைத்தா ரெனக் கூறி அத்தொழிலாளியை அடித்திருக்கிறார்.
பதவி உயர்வு பெறுவதற்காக பெனர் மேற்பார்வையா எார்கள் முகாமையாளர்களுடனர் உடலுறவு கொண்ட சம்பவங்களும், கவர்ச்சியான பெண்களுக்கு அவர்களின் கவர்ச்சிக்காக கூடுதல் கொடுப்பனவு, சலுகை, பதவியுயர்வு முதலியவற்றை நிர்வாகம் அ பிரித்த பல சநீ தர்ப் பங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இச் சலுகைகளை அளிப்பவருடன் இப்பெண் தொழிலாளர்கள் உடலுறவு புரியவேணர் டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான கவனிப்புகள் தேவையற்றவை. நிலைமை இவ்வாறிருக்கும்போது சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் துனர் புறுத்தல் சம்பந்தமான நிலைமையில் திருத்தமேற்படுவதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் என்னும் விஷயத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலைபம் சேர்த்து கவனமெடுக்க வேண்டும். அது பாதுகாப்பற்றதும், சுகாதார மற் றதுமான வேலைத் தலம் என்று பிரச்சனையை விளம்தரிக்கக்கூடியதாயிருக்கும். துன்புறுத்தலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை என்ற விஷயத்தில் உள்ளடக்கும் போது இதனை ஒரு கைத்தொழில் பிரச்சினையாக கவனமெடுக்கப்படவும் அதன் மூலம் இவர் ற ைத் தடுப் பதம் கான நடைமுறைகளைச் செயற்படுத்தவும் துன்புறுத்தல்

புரிவோருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கவும் வழி ஏற்படும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு உள்ள சட்ட நடவடிக்கைக்கான மார்க்கம், குற்றவியல் கோவையிலுள்ள பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சிறார் துஷ்பிரயோகம் முதலியவை தொடர்பான கிரிமினல் சட்டத்தின் மூலமாகவேயாகும். இச்சட்டத்தின்படி துன்புறுத்தலுக்கு உள் எாவோர் பொலிகக் கு முறைப்பாடு செய்ய வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பொலிஸ் நீதிமன்றில் விசாரனை நடைபெறும். நீண்டகால இழுபறி, குற்றத்தை நிரூபிப்பதற்குத் தேவையானவற்றைச் சமர்ப்பிப்பதிலுள்ள சிக்கலான நடைமுறைகள் முதலிய காரணங்களால் மிகச் சில வழக்குகளே இச் சட்டத்தின் கீழ் பதிவாகி விசாரிக்கப்படுகின்றன. இவ்வாறான வழக்குகளின் தீர்ப்புகள் வேலைத் தலத்தில் துன்புறுத் தலை நிறுத்துவதற்கான நடைமுறையை உண்டாக்குவதில் சிறிதளவே உபயோகமாயுள்ளன. சமுதாயத்திலுள்ள முறைமைகள், அமைப்புகளிலும் இத்தீர்ப்புகள் ஆழமான தாக்கத்தை உரேண்டாக்குவதில்லை. பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வல்லுறவு சம்பந்தமான சிறிய எண்ணிக்கையான வழக்குகளே விசாரித்து தீர்ப்பளிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான ஏனைய துன்புறுத்தல்கள் வெளியே தெரிய வராமலிருப்பதற்கு இவை து6ை021போகலாம்.
சங்கங்களும், தொண்டர் அமைப்புகளும் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனை பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும், அவை செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் அநேகம் உண்டு. சட்டங்களைப் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளவேண்டும். அவற்றில் வேண்டிய திருத்தங்களைச் செய்விக்க வேண்டும். துன்புறுத்தல்களை விசாரணைக்கு எடுத்துக் யொள்ளும் மன்றின் அதிகார வரம்பை விளப்தரிப்பதற்கான நடவடிக் கைகளை மேற் கொள்ள வேனர் டும் . பெண்களைத் துன்புறுத்துவதை எதிர்த்த போராட்டத்தில், சட்டங்களில் திருத்துங்களைச் செய்விப்பதும், நிவாரணம் கிடைக்கச் செப்வதும் முக்கியமானவை என்ற போதிலும், இவை மட்டுமே போதுமான வழியல்ல. துன்புறுத்தலானது திறமை தொடர்பாக சமத்துவமற்றது என்பது அங்கீகரிக்கப்படுவதுடன், பெண்களை மட்டுமல்லாது முழுச் சமுதாயத்தையும் இது பாதிக்கின்றதென்பதனை மீள் வரையறை செய்யுமாறு சமுதாயத்தின் அமைப்பு முறைக்கும் நிறுவனங் களுக்கும் அறைகூவல் விடவேண்டும்.
.
பேண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 21
பாலியல் 6 ஆண்களின்
முற்காலத்திலிருந்தே, சூறையாடல் மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவு புரிதல் என்பவையே பழக்கத்தின் வெகுமதிகளாகக் கருதப்பட்டன. யுத்தத்திலே அழுத்தம் ஏற்படக்கூடிய முக்கிய சம்பவங்களையடுத்து, ஒரு வகை உளவியல் ரீதியான வெற்றியைக் கொணி டாடுவது, கொள்ளையடித்தல், அதிகமாகக் குடித்துக் கும்மாளமடித்தல், பெண்களை வலுக்கட்டாயமாகப் பாலியல் வல்லுறவு புரிதல் என்பவற்றிலேயே முடிகின்றது என கின்ஸ்டனும் றோசரும் 1974ம் ஆண்டின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டனர்.
இலங்கையில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையின் போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் முழு எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிய முடியாவிட்டாலும், இச்செயல் மிகப் பரவலாக நடைபெற்றுள்ளதால் மிகப்பெரும் எண்ணிக்கையை எட்டியிருக்கக் கூடுமெனத் தெரிகிறது. அக் காலத்திலே பூப்படைந்த இளம் சிறு மகள் முதல் மாதவிலக்கு நிரந்தரமாக நின்று விட்ட காலத்தையும் கடந்த வயோதிப் பெண்கள் வரை, கணிசமான எண்ணிக்கையான பெண்கள், மிருகத்தனமாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது ஆராய்ந்தறியப்பட்டுள்ளது.
பொதுவாக வன்முறையைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளதோ அது பாலியல் வன்முறைக்கும் பொருந்துவதாகும். எனினும், ஆக்கிரமிப்பான பாலியல் தாக்கம் அதற்கே உரித் தான தன்மைகளையும் பலாபலன்களையும் கொண்டது. பாலியல் வல்லுறவு கொடுமையான குற்றமாகும். அதிகாரம், கோபம், ஆக்கிரமிப்பு முதலியவற்றை வெளிப் படுத்துவதற்காக பாலியல் பயன் படுத்தப்படுகிறது. பாதிக்கப்படுபவருடைய மதிப்பைக் குறைத்தல், பயமூட்டல், அவரின் நெருக்கமான அந்தரங்கத்தை மீறுதல் முதலிய விளைவுகள் இதில் இணைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையைப் படுபயங்கரமாகப் பாதிக்கின்ற மிகக் கொடுமையான அடி விழுகின்றது. அவளின் உதவி இல்லாத்தன்மை, கட்டுப்பாட்டு இழப்பு, கொடுமை புரிந்த வணினி கோபத்துக்கு இலக் காகிய அனுபவங்கள் முதலியவை அவளின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கின்றது என 1985 மெஸ் ஸே என ப வர் தமது ஆயப் வில குறிப்பிட்டிருக்கிறார்.

வல்லுறவே சி ஆயுதம்
20
1987 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற யுத்தத்தில் படையினர் தாம் வழமையாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவற்றை இழந்துவிட்டதால், அந்நாட்களில் பாலியல் வல்லுறவு விவகாரம் சர்வசாதாரண மாகிவிட்டது. ஆரம்ப காலத்தில் இழப்புக்களைச் சந்தித்தாலும் யுத்தம் நீடித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட விரக்தியினாலும், பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதென்ற கொள்கை முடிவை மேற்கொண்டிருந்தார்கள் போலத் தெரிகின்றது. இந்தியப் படையினருக்கு எதிராக புலிகளின் மீது அனுதாபம் காட்டி, புகலிடம்கொடுத்து உதவுவதாக பொதுமக்களை இந்தியப் படையினர் கருதினர். அதனால் ஆதரவு தராமைக்காக பொதுமக்களைத் தண்டித்துப் பாடம் புகட்டுவதற்காகவும் தமது கட்டுப் பாட்டை நிலை நாட் டுவதற்காகவும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். இராணுவ உயர் மட்டம் தமது சார்பில் இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு படைவீரர்களை அனுமதித்தது. சில சந்தர்ப்பங்களில் படைவீரர்கள் தமது விரக்தியின் வெளிப்பாடாக தாமாகவும் இவற்றில் ஈடுபட்டனர். பெண்களை குறியாக வைத்து மேற்கொள்ளப் பட்டதால், பாலியல் வல்லுறவு படையினரின் ஏனைய அட்டகாசங்களைக் காட்டிலும் மிகக் கோரமானதும், கொடுமையானதுமாகக் கருதப்பட்டது. மிருகத் தனமாகவும் இனங்காட்டப்படாமல் இச் செயல் மேற் கொள்ளப்பட்டதோடு, பகிரங்கமாகவே பாதிக்கப்பட்டவரின் பெண்மையைக் கெடுத்ததுடன் அவளின் உடலும் அழிக்கப்பட்டது.
பாலியல்வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்திக்கு அச் சம்பவம் சகல வற்றையும் இழ நீ துவிட்டது போன்ற நிலை மை யை ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கை, சுயமரியாதை, பாதுகாப்பு உணர்வு, உடற்தூய்மை, கன்னித்தன்மை, சமுதாய அந்தஸ்து என்பவற்றை இழப்பதுடன், சமுதாய விதிகள், விழுமியங்கள் என்ற காரணங்களால் அவள் சமூக அந்தஸ்தை இழந்தவள் எனக் கருதப்பட்டு, சமுதாயத்தின் தொந்தரவுகளுக்கும் ஆளாக நேரிடுகின்றது.
பாலியல் வல்லுறவின் உளவியல் ரீதியான
எதிர்விளைவுகள் மூன்று கட்ட நிகழ்வுகளாக
ஏற்படுகின்றதெனக் கூறப்படுகிறது. ஆரம்ப
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 22
கட்டத்தில் வழமையான நடத்தைகள் குழம்பி, அதிர்ச்சியும், எவர் மீதும் நம்பிக்கையில்லாத ஒருவித போக்கும் நிலவும். இதனையடுத்து, குற்ற உணர்வு, தன்னைத் தானே குற்றஞ்சாட்டல், மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும் உளவியல்ரீதியான இந்த அதிர்ச்சிக்கு உரிய நடவடிக்கை பூரணமாக மேற்கொள்ளப்படாவிடின் 40 வீதமானவர்களிடம் நீண்டகாலப் பின்விளைவுகளான மனச்சோர்வு, மனப்பேதலிப்பு, பாலியல் செயலிழப்பு, பாலியல் தொடர்பான நடுக்கம், வேலைகள் செய்ய முடியாமல் உடல் செயலிழப்பு, சமுதாயத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முனையாத அந்தர நிலை, தற்கொலை முயற்சி முதலியவற்றுக்கு இட்டுச் செல்லும் (மெஸ்ஸே 1985).
எமது கலாசாரப் பின்னணியில், பாலியல் வன்முறை மிகப் பாரதுTரமான நிகழ்வாகக் கருதப்படுவதுடன், அச்செயல் சம்பந்தப்பட்ட பெண்ணிடமும், அவளின் கணவன் உட்பட நெருங்கிய உறவினரிடமும் உளரீதியான பெரிய தாக கதி தை உணி டாக்கு கிற பெணி  ைம மாசுமறுவற்றதாக இருக்க வேண்டிய மிக உயர்வான பண்பு எனக் காலங் காலமாகக் கருதப்பட்டு வருவதுடன், அதனை உயிரைப் போலப் பெண்கள் காப்பாற்ற வேண்டும் எனவும் கருதப்படுகிறது. மூன்று இராணுவத்தினர் அழகிய இளம் பெண் ஒருத்தியை துவக்கு முனையில் பாலியல்வல்லுறவு புரிய முயன்ற போது, அவளிடமிருந்த எழுந்த அவலக் குரலும் கெஞ்சலும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. “சகோதரர்களே! தயவு செய்து என் னைக் கெடுத்துவிடாதீர்கள். ஆனால், ஒரேயடியாகச் சுட்டுக்கொன்று விடுங்கள்” எனக் கெஞ்சி அவர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுதாள். அவளின் அத்திட்டம் காரணமாக இரக்கமுள்ள ஒரு அதிகாரி அவளை அடித்து அங்கிருந்து துரத்திவிட்டான்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய திருநெல் வேலியைச் சேர்ந்த மற்றொரு பெண் உடனே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள எத்தனித்தாள். எமது சமூகத்தில் விருப்பத்துக்கு எதிராக பல வந்தம் காரணமாகவேனும் ஓர் இளம்பெண் தனது கன்னித்தன்மையை இழக்க நேரிட்டுவிட்டாலும்கூட அவள் சமூகத்தில் திருமணம் செய்துகொள்கிற வாய்ப்பை இழந்து விடுகிறாள். ஏற்கனவே திருமணமாகிய பெண் எனில், அவள் கணவனால் கைவிடப்பட்டுவிடலாம்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்கள் அனைவரும் சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் அக்கறை செலுத்தப்படாமல் ஒதுக்கப்படுகின்றனர். பாலியல் வல்லுறவினால் பாதிப்புற்ற பெண்கள், அதனையிட்டு வெளியில் சொல்லாமல் துன்பங்

21 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 23
களையும் வடுக்களையும் மெளனமாக தமக்குள புதைத்துக் கொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறான பாலியலி வலி லுறவுச் சம்பவங்கள், பாதுகாப்பில்லாமலும் வேகமாகப் பரவிய வதந்திகள் மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருந்த யாழ்ப்பாணப் பெண்களிடம் அக்காலத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தின. அந்த ஆண்டின் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பெண்மைக்கு எதிராக உண்மையிலேயே பெரும் அச்சுறுத்தல் அங்கு நிலவியது. பாலியல் பற்றிய பயம், தாம் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற மனக் குழப்பம் முதலியவற்றிற்கு அப்பெண்கள் ஆளாகியிருந்தனர். டிசம்பர் மாதமளவில் பாதைப் போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டபோது அநேகர் கொழும்பையும் மற்றும் பாதுகாப்பான இடங்களையும் நோக்கிச் சென்றனர். எஞ்சி இருந்த பெண்கள், இந்திய இராணுவப் படையில் தமிழி பேசக் கூடியவர்களாயிருந்தவர்கள் கூறிய ஆலோசனைப்படி - அதாவது சேலை தரித்துப் பொட்டிட்டவர்கள் வீட்டுக்குள் அடைந்து இருங்கள் எனக் கூறிய புத்திமதியை ஆழ்ந்த கவனத்துடன் பின்பற்றி நடந்தனர்.
ஆரம்பத்தில் சுமார் முதலிரு மாதங்களில் படையினரின் மனவுறுதி சிக்கலான சூழ்நிலையில் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகப் போலும் மேலதிகாரிகள் இச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருந்தனர். அதனால் இராணுவ நடவடிக் கையின் ஒரமி சமாக பாலியல் வல்லுறவு அமைந்திருந்தது. பின்னர், அடையாள அணிவகுப்பு, தண்டனை எனவும், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு பொது இடங்களில் அடி, அந்தப் பிரிவிலிருந்து இடமாற்றம் என வழமையான தண்டனைகளும் அளிக்கப்பட்டன. டிசம்பர் மாதத்துக் குப் பின் அந்த வீரர்கள் மிக அந்தரங்கமாகவும், கவனமாகவும் செயல்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே இது தொடர்பான எதிர்ப்பு உக்கிரம் பெற்ற காரணத்தினால் போலும் 1988ல் இராணுவ மேலதிகாரிகள் பாலியல் வல்லுறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அக்கறையெடுத்துச் செயல்பட்டனர். பெண் பொலிசார், இராணுவப் பொலிசார் முதலியவர்களையும் கடமைகளில் ஈடுபடுத்தி உள்ளூர் பெண்களின் பயத்தை நீக்குவதற்கு முயற்சித்தனர்.
அங்கு நிலைகொண்டிருந்த இந்தியப் படையினரின் இவ்வாறான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் கோபமும் மற்றும் இவ் விவகாரங்கள் பெரிய அளவில் பிரசாரப்படுத்தப்பட்டமையும் எமது பெண்களின்

பாதுகாப்பின்மையையும் கலாசாரத்துக்கு இருந்த ஆபத்தையும் பிரதிபலித்தன. அக் காலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரு இளம்பெண், அங்கு எல்லா இடங்களிலும் இராணுவம் நிலைகொண்டிருப்பதைக் கண்டு தான் பீதியுற்று உடனே அதே பேருநிதில் கொழும் புக் கு வந்துவிட்டதாக கூறினார்.
ஆனால் ஆணி களோ
G)(LBébé6LDfT356)|LD
ஒழுங் காகவும்
அங்கு பழகுவதை ஒரு பெண்
என்ற வகையில் அவரால் உணர முடிந்ததாம்.
(பேராசிரியர் தயா
சோமசுந்தரத்தின்
“இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மனதில், யுத்தம் ஏற்படுத்திய தாக்கம்” என்ற நூலிலிருந்து)
6)JfJT5Üb è9IIibIDJr!
அம்மாவுக்கு
சம்முகம் எழுதுகிறேன்
கம்பளையில் போய்
கிழிந்த துணி தைக்கையில்,
“பொம்பள வேலையப்
பொழுது போக்கிப் படிக்கிற
போக்கத்த பயலே
சம்பளமே பத்தாதே
சாம்பிராணி" என எண்னை
օսլճւյGԱժb 20ւtջա
வாய்களை இன்னும் நான்
மறக்கவில்லை
தொழிலாக, தையலை தெரிந்து கொண்டதனால் ஏழு இயந்திரங்கள்
எனக்கே சொந்தமாய்
ớL6JOL LUIT ón/TóØDL
வெட்டவும் தைக்கவும்
எட்டுப்பேர் உள்ளார்கள்!
பெண்ணின் குரல்
பெட்டி பெட்டியாய்
அடுக்கிய உடுப்பை
பெரிய
விற்கிறேன்!
கடைகள்?லர்
கட்டாக பணத்தைக்
காண்கிறேன் அம்மா.
கிட்டத்தில்,
வண்ைடியொன்று வாங்கி
நானே ஒட்டி
வருவேன் விட்டுக்கு
உழைப்பால் நிமிர்ந்த
என்னைப் பார்த்து
திகைத்துப் போய்
தோட்டமே
தூங்காது பார் அம்மா
எத்தனை நாள் தான்
முள்ளுப் போடுவதும் புல்லுக்கான் வெட்டுவதும்
சொல் அம்மா?
-ம.சண்முகநாதன்
0 செப்டெம்பர், 1999

Page 24
பெண்களுக்கெதிர g56: D85
வரலாற்று ஒட்டத்தில் தாய்வழிச் சமூகம் வீழ்ச் நிகழ்ந்த வரலாற்றைத் தோல்விக் கட்டத்தில் பெண் மீதான தந்தை வழிச் சமூக அமைப்பில் தோற்றுவிக்கப்பட்டு நி குடும்பம் போன்ற அனைத்து நிறுவனங்களும் இந்த ஒடு அமைகின்றன.
இந்த ரீதியில் திருமணமாதல், பெற்றோராதல், ஒே வரையறைப்படுத்தப்படும் குடும்ப நிறுவனம் அதிகாரத்தினா அமைப்பாக உள்ளது. அதிகாரமயப்பட்ட உறவுகளைக்கெ குடும்பம் பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைக்குமான
எமது சமூகத்தில் ஒரு புனிதமானவளாக இருக்கு சமூகக் கருத்தியல்களால் அடையாளப்படுத்தப்பட்டு, பேல் குடும்ப அலகே பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் காரண உட்படுத்தப்பட்டிருப்பது வியப்புக்குரியதல்ல.
எனவே, குடும்ப நிறுவனமானது கேள்விக்கு உட்படு: செலுத்தப்படும் வன்முறையும், பாலியல் பலாத்காரமும் கணவராலும், ஏனைய குடும்ப ஆண் உறுப்பினர்களாலும் ப உள்ளாகி வருகின்றனர். இலங்கையிலும் இத்தகைய ஆய்வுப் புள்ளிவிபரங்கள் சில தெரிவிக்கின்றன. இவ்வ வன்முறைக்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குடும்ப அமைப்பில் ஆணிலைப்பட்ட சிந்தனைய சூழலில் உளவியல் ரீதியான தாக்கதிற்கு உட்படுகின்றனர் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது, ஆண்களின் ( கணவனாலும், பெண் பிள்ளகைள் தந்தை, சகோதரர்கள இத்தகைய தாக்கங்களால் பெருமளவு பாதிக்கப்படுபவர்க குடித்துவிட்டோ, அல்லது வீணான குற்றச் சுமத்தல்களின் பெண்களை ஏசுவது (கூடுதலாக உரத்த தொனியில்) என்ட சுட்டும், உடல் உறவினைக் குறிக்கும் வார்த்தைகள் ெ அப்பெண் மேல் பாலியல் வல்லுறவை மேற்கொள்வதாகக் போன்ற இழிவுச் சொற்களால் கேவலப்படுத்தப்படுவதும் கு
குடிவெறி - நிதானமற்ற நிலையில் ஆண் இருத்த ஆண் தனது விருப்புகள், நலன்களை முழுமைய கொள்ளும் நிலை, ஆண்களின் விருப்புக்களுக்கு மாறாகப் பெண் நட ஆணின் தவறுகளைப் பெண் சுட்டிக்காட்டல், எதி பெண்கள் தம் சுதந்திரத்தைப்பேன முயல்தல்,
பெண்ணின் கடந்த காலத்தின் சில வாழ்க்கை நி
ஆணின் வீண் சந்தேகங்கள்,

TGẽI G>J65ĩ(!p65>[]3u?6ổT
குரும்பம்
சி.சந்திரசேகரம்
சிகண்டு தந்தை வழிச் சமூக அமைப்பின் உருவாக்கம் சமூக ஒடுக்குமுறை தொடங்குகிறது. இந்த அதிகாரத்துவ வகிக்கப்படும் கல்வி, மதம், சட்டம், கலை, இலக்கியம், க்குதல் நிறைவேற்றப்படும், பலப்படுத்தப்படும் களங்களாக
ர வதிவிடத்தைக் கொண்டிருத்தல் எனப் பலவாறாக இன்று ல் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவு நிலையாக அதிகாரத்துவ
ாண்ட ஆணாதிக்க அடக்குமுறை நிறுவனமாகச் செயற்படும்
சமூக வடிவமாக இருந்து வருகிறது.
ம் பெண்களுக்கு பாதுகாப்பை நிலைநிறுத்தும் அமைப்பாக லாப்பட்டும் வந்த கணவன், மனைவி, குழந்தைகள் என்ற ாமாகிறது. இந்நிலையில் இவ்வமைப்பு இன்று கேள்விக்கு
த்தத் தூண்டும் காரணிகளில் அவ்வமைப்பால் பெண்கள்மேல்
முக்கியம் பெறுகின்றன. குடும்பத்தைப் பொறுத்தவரை ல வகையில் பெண்கள் வன்முறைக்கும் பலாத்காரத்திற்கும் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளமையை சமீபத்திய பகையில் 60 சதவீதத்திற்கு மேலான பெண்கள் குடும்ப
ால் பெண்கள் அடிமைகளாக ஒடுக்கப்படும் ஒரு பாசிசச் இத்தகைய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆதிக்கச் வக்கிரமான சொற் பிரயோகங்களே. குறிப்பாக மனைவி ாலும் சொல்ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். ஸ் கிராமியப் பெண்களே. அனேகமான வீடுகளில் தினமும் பேரிலோ வாய்க்கு வந்தபடி கேவலமான வார்த்தைகளால் து வழக்கமாக உள்ளது. இவ்வகையில் பால் உறுப்பைச் பண்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. அத்துடன் தான் கூறும் வார்த்தையை பிரயோகிப்பதும், நாய், பேய், பிசாசு றிப்பிடத்தக்கது. இத்தகைய வன்முறைகள்:
,0ܬ݂ܶ6
ாகப் பெண் நிறைவேற்றத் தவறிவிட்டாள் எனக் கருதிக்
6ழ்வுகள், தவறுகளை ஆண் மீட்டிப் பெரிதுபடுத்தல்,
23 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 25
O பெண்மீது வெறுப்புணர்வு ஏற்படல், ஆகிய ப
வன்முறைகளினூடாகத் தனது ஆதிக்க வன்முை முயலும் போது பெண்கள் பெரும் உளப் பாதிப்பு
இப்படியான சந்தர்ப்பங்களில் அதனை எதிர்த்துப் பெண்கள் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு முகங்கொடு மீது மேற்கொள்ளப்படும் வன்முறையில் கை, கால், கம் சுடுநீர் என்பவற்றை உடம்பில் ஊற்றல், குரல்வளையை
இத்தகைய வதைகள் இடம் பெறும் போது சுற் என்பதால் அதில் தலையிடுவது முறையற்ற செயல் என பெண் அடிமைத்தனத்தினதும் உச்சம் தெரிகிறது. இங்கு மட்டக்களப்புப் படுவான்கரைத் தென்புறக் கிராமமொன்றில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு அவளது மச்சானால் வைத்திய சிகிச்சை செய்யப்பட்டமை இதற்கு எடுத்துக்கா
ஆனால், அவ்வளவுதான் துன்பப்படுத்தினாலும் பெை
சட்ட நடவடிக்கையை நாடும் போதும் "இவற்று குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் அதிகாரிகளால் தட்டிக் கழிக்க போது பெரும்பாலான ஆண்கள் மேலும் பெண்கள் மேல் வன் பெண்கள் இரட்டைச் சுமை அழுத்தத்தையும், பல்வேறு பெரும்பாலான பெண்களால் வன்முறைகளாகவன்றி வாழ்
"கணவனுக்கு அடங்கியவள் மனைவி” என்ற எம பேசாதாவர்களாக்குகிறது. இவ்வன்முறைகளுக்கு எதிராக பிடாரி, ஆண் மூச்சுக்காரி எனவும், குடும்ப இலட்சணம் இ
எனவே, தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகளைத் வல்லமையின்மை போன்றவற்றாலும் பல பெண்கள் சட்ட கொள்வதையே முடிவாகக் கொள்கின்றனர்.
அண்மைக் காலங்களில் பெண்கள் கணவரது செ ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கணவனின் சித் வீட்டு அங்கத்தவர்களின் பாலியல் வல்லுறவு, வன்சொற் குடும்ப வன்முறைகளும் தற்கொலைக்கான முக்கிய கார முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண் செய்பவர்களில் 90 சதவீதமானவர்கள் பெண்களே என்ப செய்வதோடு தம் பிள்ளைகளையும் நஞ்சூட்டிக் கொல்கி காரணமாகும்.
தற்கொலைகளுக்குக் காரணமானவர்கள் சட்டத்த காட்டி அனுதாபத்தைப் பெறுகின்றனர். அநேகமாகக் குடு இருக்கின்றனர். இவர்கள் தண்டனைக்குட்படினும் அது {
எனவே, சட்ட நடவடிக்கையின் போதாமை தற்கொ6 குடும்பங்கள் பலவற்றில் இவ்வாறு ஒரு பெண் தற்கொ பிள்ளைகளைக் காரணம் காட்டித் தன் மனைவியின் ச சம்மதம் பெறுகிறான். இத்தகைய திருமணங்கள் பெரும்ப
கணவனால் மனைவி கொலை செய்யப்படும் சம்ட E60iidst 60ft IL” (Women's Rights Watch) g? GoGo 1997

ல்வேறு சந்தர்ப்பங்களின் போது ஆண் தனது சொல் >ற உணர்வையும், தலைமைத்துவத்தையும் நிலைநாட்ட க்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பேசும்போது அல்லது நியாயத்தைக் கூற முற்படும் போடு க்க வேண்டியுள்ளது. ஆண் அங்கத்தவர்களால் பெண்கள் பு என்பவற்றால் அடித்தல், வெட்டுதல், தீச்சூடு, அமிலம், நெரித்தல் என்பன அடங்கும்.
றத்தவர்களும், அயலவர்களும் அது குடும்பப் பிரச்சினை ஒதுங்கி விடுகின்றனர். இங்கு ஆண் ஆதிக்கத்தினதும், பெண் உரு மனித உயிரி என்று ஆண் சிந்திப்பதில்லை. ஒரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு திருமணமான இளம் fவரக்கத்தி கொண்டு அலங்கோலமாக வெட்டப்பட்டுப் பின் ட்டாகும்.
சட்ட நடவடிக்கையை நாடுவது என்பது அரிதாகவேயுள்ளது.
க்கெல்லாம் முறைப்பாடு செய்வதா” என்று பெண்களின் கப்படுகின்றன. அதை விட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் முறையைத் தீவிரப்படுத்தி மனைவியை விட்டு விலகுவதனால் சமூக வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர். இவை வின் ஒரு அங்கமாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
2து சமூகப் பாரம்பரியக் கருத்தாக்கம் இவர்கள் எதிர்த்துப் கப் பெண்கள் செயற்பட்டால் சமூகம் அவர்களை அடங்காப் இழந்தவர்கள் எனவும் பழி கூறுகின்றது.
க் தாங்க முடியாததாலும், கல்வியறிவின்மை, தனித்தியங்கும் நடவடிக்கைகளை நாடுவதை விடத் தற்கொலை செய்து
ாடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சிகளில் திரவதைகள், வேறு பெண்ணுடனான கணவனின் தொடர்பு,
பிரயோகம், விருப்பமற்ற திருமண நிச்சயிப்புக்கள் ஆகிய ணங்களாகின்றன. இவற்றில் கணவனின் கொடுமை தாங்க 1ணிக்கையே அதிகம். புள்ளிவிபரங்களின்படி தற்கொலை து தெரியவருகிறது. சில பெண்கள் தாம் தற்கொலை ன்ெறனர். கல்வி அறிவின்மையும், வறுமையுமே இதற்குக்
தில் இருந்து தப்பிக் கொள்வதுடன், தம் துயர நிலையைக் ம்ப அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமாகவே குறைந்தபட்ச தண்டனையாகவே உள்ளது.
லைகள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணியாகிறது. கிராமப்புறக் லை செய்து கொண்ட பின் ஆண் சில நாட்களில் தன் கோதரியை மணம் முடிக்க அவளின் பெற்றோரிடமிருந்து ாலும் பெண் மீதான வற்புறுத்தலின் பேரிலேயே நடக்கின்றன.
வங்கள் இன்று அதிகரித்துள்ளது. “பெண்கள் உரிமைகளின் இதழானது, "இம்மாதத்தில் 43 பெண்கள் படுகொலைக்கு
2-4 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 26
உட்பட்டார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இ குடும்ப அங்கத்தவர்களே பொறுப்பானவர்கள்” என்று கூறு
1997ம் ஆண்டு ஒரு சில மாதங்களில் நிகழ்ந்த வந்த (ஜூலை - செப்டம்பர்) விபரங்கள் சில கீழே ப கூடுதலாக இளம் பெண்கள் கணவனால் கொலை செய்ய
கொல்லப்பட்ட பெண் வயது சம்பவம் நடந்த கெ
விசாரனைக் குட்பட்ட இடம்
4 குழந்தைகளின் தாய் சிரியாகம வெ 2 பிள்ளைகளின் தாய் 30 ஊருபொக்கே அம்பிகா (மனைவி) திருகோணமலை
இஸ்ஹாக் ஜமிலா 34 அட்டப்பள்ளம் மனவிை நெலுவ தீய கு. காயத்திரி O2 கழு ஜி.வை.மலிகா அங்குருமலேகந்த வெ மனைவி 956ỗĩ6ì![T கழு பெண் 28 மேல்கடிகமுவ ᎥᏝ68 இ.எம்.வீரபிரசங்கனி 16 புத்தளம் éE6(t 4 பிள்ளைகளின் தாய் 28 Guoba LD மனைவி 28 பிங்கிரிய D6
பெண் 36 மாத்தறை 6ι 6
நீதிமன்றம் பெண் மீககவத்த @结
பொலிஸ்
GIUGO3 40 புத்தளம் jدا ز மாமி காலி
உயர்நீதிமன்றம் பெண் 2 பிள்ளை சம்மாந்துறை பெண் 25 அகுறளில்ஸ் பெண் 32 வத்தள மனவிை / மகள் 30/1/ வத்தேகம
நீதிமன்றம் மனைவி கொழும்பு @结 பெண் 25 அகுறஸ்ஸ 224ی! பெண் 24 பொலன்னறுவ زگی பெண் (14.4.97) குருநாகல உயர் அ
நீதிமன்றம் பெண் 9 மட்டக்களப்பு (இடம்
பெயர்ந்த முகாம்) அ பெண் 36 மாத்தறை பெண் 22 வாழைச்சேனை 9HI பெண் (ஜன 97) 41 நீர்கொழும்பு’ தி! பெண் 24 வெல்லவாய 9.
பெண் 25 கல்கிரியக
பெண் 48 கலுவித்த தோட்டம்அ பெண் 50 கண்டி
உயர்நீதிமன்றம் சே

வற்றுள் 17 சம்பவங்களுக்கு கணவன், அல்லது ஏனைய
கிறது.
கொலைச் சம்பவங்கள் பற்றித் தொடர்பூடகங்களில் வெளி
ட்டியலிட்டுக் காட்டப்படுகிறது.
பப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
ாலை முயற்சி
பட்டல்
டித்துக்காயப்பட்டு பூட்டிக்கொலை ழத்து நெரிக்கப்பட்டு பட்டப்பட்டு ழத்து நெரிக்கப்பட்டு 2ண்வெட்டியால்தாக்கி ழத்து நெரிக்கப்பட்டு لزكرات? ண்வெட்டியால் அடித்து ல்லுறவு செய்து
த்தப்பட்டு
லையில் அடித்து
த்தப்பட்டு டித்து டித்து டித்து
டித்து
டித்து யால்அடித்து டித்தல் டித்தல் டித்தல்
ாடரியால்தாக்கி
குற்றம்
சாட்டப்பட்டவர்
கணவன்
கணவன் கோணேஸ்வர
5])g) رکھLD للاGuالاع கணவன்
கணவன்
தந்தை கணவன்
கணவன்
கணவன்
கணவன் சகோதரன் கணவன் சகோதரன்
ஒன்றுவிட்டமகன்
கணவன்
LD(bLDöL65i
கணவன்
கணவன் சகோதரன்
கணவன்
கணவன்
கணவன்
LDstpGål
LD&E6i
கணவன் சகோதரன் கணவன்
கணவன்
கணவன் சகோதரன் மகன்-மருமகன்
கணவன்
அட்டவணையின் மூலம்
வெளியான
பத்திரிகை
தினமின லங்காதீப
ஐலண்ட் தினகரன் லங்காதீப தினகரன் தினகரன் தினகரன் தினமின தினக்குரல் தினமின டெய்லிநியுஸ் தினமின
சிலுமின
தினகரன் தினமின
லங்காதீப தினகரன் லங்காதீப
லங்காதீப தினகரன் ஐலண்ட் திவயின டெய்லி நியூஸ்
ஐலண்ட் ஐலண்ட் தினக்குரல் திவயின தினகரன் லங்காதீப லங்காதீப
டெய்லி நியூஸ்
25 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 27
பெண்களின் மனித உரிமை மீறல்களில் முதன்மையானது கணவன் உட்பட எந்த ஆணாவது பெண்ணைத் உடற்துன்புறுத்தலுக்குட்படுத்தல் என்பன பாலியல் பலாத்
இந்த வகையில் கணவன் மனைவியரிடையே இ வகையின. இதில் மனைவி விரும்பாத போது உறவு மாதவிடாய்க் காலங்கள், குடிபோதையில் இருக்கும் சந்தர்ப்பு இவற்றில் அடங்கும். ஆனால் இவற்றை ஆண் பெரிதுபடு: கொள்ளாத ஆண் ஆதிக்கப்போக்கே பாலுறவிலும் நிலை
அடுத்தப்படியாக இருவரும் உறவு கொள்கின்றடோ தொடர்பான அறிவின்மை, மறைந்து கிடக்கும் ஆணாதிக் பெண்களைப் பாதிக்கின்றன. இத்தகைய வக்கிர உடலுறவி பாலியல் உறுப்புக்களைக் கடித்தல், நெரித்தல், நகத்தா கொடூரங்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். இதற் எடுத்துக்காட்டாக, ஒரு சில வருடங்களுக்கு முன் மட் அடுத்தாற் போல் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் போது காயப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசா அளிக்கப்பட்டமையைக் கூறலாம். ஆனால், இத்தன பெண்களால் வன்முறைகளாக உணரப்படாது உடலுறவில் முடியாத விடயங்களாகக் கொள்ளப்பட்டு, தம் உட குறைபாடாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத வன்முறையாகவே இது இச்சை தீர்ப்பதற்கான ஜடமாக, பாலியல் பண்டமாகப் பu என்பதையே இவை குறிக்கின்றன.
இதே போல இரத்த உறவுகளுக்கு இடையிலான (! மீறிய தண்டனைக்குரிய குற்றங்களே. இதில் தந்தை மக குறிப்பிடத்தக்கது.
பலாத்காரத்திற்கு உள்ளான பெண் கற்பிழந்தவள் எ பாதிக்கப்படுகிறாள். எனவே குற்றமிழைத்தவனை விட, ப, சமூகக் கொடுமை இங்கு நிகழ்கிறது.
இந்தவகையில் இலங்கையில் சென்ற வருடம் ஐ தாள்களில் வெளிவந்த சில வன்முறைத் தகவல்களை ம
இந்த அட்டவனையை நோக்கும் போது டெ உள்ளாகியுள்ளதையும், குடும்பப் பாலியல் பலாத்கார அவதானிக்கலாம். விசேஷமாக சிறுமிகள் மீதான பாலிய என்பதையும், இத்தகைய பலாத்காரங்கள் அச்சம் காரணம சென்ற பின்னரே வெளிப்படுகின்றன. இதற்கு அப்பெண்ணு! முழுவதும் சமூக வடுச்சொற்களைப் பெண்ணே சுமக்க வே தென்புறக் கிராமமொன்றில் 1997 முற்பகுதியில் அண்ணன் பின் கர்ப்பம் தரித்துப் பல மாதங்களாகியே தெரிய வந்த
குடும்ப அமைப்பினுள்ளும், வெளியிலும் இடம்பெறு மூடி மறைக்கப்படுகின்றன. ஏனெனில் பலாத்காரம் தொட பெண்களின் வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற நோக்கிச் சென்றாலும் அப் பெண் மேலும் துன்புறுத்தப்படு நிரூபிக்கப்பட்டாலும் ஒத்திவைப்புச் சிறைத்தண்டனையே விசாரிப்புக்கள் என்பவை அவளை உளவியல் ரீதியாகப் எடுப்பதற்குத் தயங்குகின்றனர்.

து பாலியல் பலாத்காரமாகும். பெண்ணின் சுயவிருப்பின்றி தன் இச்சைக்குட்படுத்தல், பாலுணர்வு நோக்குடன் 6ாரத்தினுள் அடங்கும்.
}டம்பெறும் பாலியல் பலாத்காரங்கள் (Marital rapc) ஒரு | கொள்வது ஒரு வகை. பெண் சுகயினமுற்றிருத்தல், பங்கள், அடிக்கடி பாலுறவு கொள்ள முயலுதல் ஆகியவையும் த்துவதில்லை. இங்கு பெண்ணின் உணர்வுகளை கருத்தில்
நாட்டப்படுகின்றது.
தும் பாலியல் உறவு 5 p. 633 fi6 6IGIUG) ன்போது பெண்களின் ல் கிழித்தல் ஆகிய ]குச் சிறந்ததொரு டக்களப்பு நகருக்கு
பெண் உடலுறவின் லையில் சிகிச்சை கய வல்லுறவுகள் ஏற்படுகின்ற தவிர்க்க - ல் ரீதியான ஒரு }தேவேளை சட்ட து உள்ளது. பெண் பன்படுத்தப்படுகிறாள்
InCost) பாலியல் பலாத்காரங்கள் உறவு நிலைக் கட்டமைப்பை ளையும் சகோதரன் சகோதரியையும் பலாத்காரம் புரிவது
1ன்ற சமூகக் கருத்து நிலையின் அடிப்படையில் பாரதூரமாகப் ாதிப்புக்குள்ளாகிய பெண்களைக் குற்றவாளியாகக் காணும்
லை, செப்டெம்பர் வரையான 3 மாத காலத்தில் செய்தித் று பக்கத்தில் உள்ள பட்டியல் காட்டுகிறது.
ருமளவில் இளம் பெண்களே பாலியல் வல்லுறவுக்கு ங்களுக்குத் தந்தையே காரணமாக இருந்துள்ளதையும் பல் குற்றமிழைப்பில் குடும்பத்திற்கும் முக்கிய பங்குண்டு ாக மறைக்கப்பட்டு, பெண் கர்ப்பம் தரித்துச் சில மாதங்கள் ம் ஒத்துழைத்ததாகக் கற்பிதம் செய்யப்படுவதுடன், வாழ்நாள் ண்டியுள்ளது. உதாரணமாக, மட்டக்களப்புப் படுவான்கரைத் எால் தங்கை (வயது 30) வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்
து குறிப்பிடத்தக்கது.
ம் பாலியல் பலாத்கார்ங்கள் பெண்களாலும் குடும்பத்தாலும் ர்பான எமது ஆண் முதன்மைச் சமூகக் கருத்தோட்டங்கள் )Gðl. அவை வெளிப்படுத்தப்பட்டாலும், சட்டநடவடிக்கை }கிறாள். கூடுதலான வழக்குகள் தள்ளுபடியாதல், குற்றம் வழங்கப்படல், நீதிமன்றத்தில் பெண்ணிடம் துருவப்படும் பாதிக்கிறது. இதனால் பெண்கள் சட்டரீதியான நடவடிக்கை
26 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 28
பாலியல் பலாத்காரத் வயது இடம் - விசாரிக்கப்
துக்கு உட்பட்டவர் பட்ட இடம்
மகள் 18 மாத்தறை
tDG6ir 12 கேகாலை
LD&E6i 15 இரத்தினபுரி
சிறுமி 13 ஹிரிப்பிட்டிய
ᏞᏝᏧᏏᎶii 12 கேகாலை
மாணவி 12 தலாத்து ஒய
சந்தரேகா
மகள் 12 கிரிதிவல
LD&EGi. 13 மினுவான்கொட
சிறுமி மஸ்பொதலை
முஸ்லிம் சிறுமி o இரத்தினபுரி
தாய் வெயாங்கொடை
ᏞᏝdᏏᎶii மாலிபெடலை
ᎥᏝéᏏᎶii ஹதிகலை
ᎿᏝᎧᏏᎶir O6 அல்பிடிய நீதிமன்றம்
மைத்துணி 13
LD&E6i எம்பிலிப்பிட்டிய
பொலிஸ்
tDa, Gí s தெகியத்தகண்டி
சிறுமி (கர்ப்பமானாள்) 15 இரத்தினபுரி
சிறுமி (3 மாத கர்ப்பம்) 16 பன்வில நீதிமன்றம்
சிறுமி 9 வலப்பிட்டிய
சிறுமி 14 பலாங்கொடை
சிறுமி 16 மினுவாங்கொடை
சிறுமி O3 நீர்கொழும்பு
சிறுமி 15 அத்தனகல்ல நீதிமன்
சிறுமி 3 1/2 மாத்தறை நீதிமன்றம்
சிறுமி 15 அத்தனகல்ல நீதிமன்
சிறுமி 15 பதுளை பொலிஸ்
பெண் 22 நீர்கொழும்பு
சிறுமி 16 மகாவ நீதிமன்றம்
பெண் 21 களுத்துறை நீதிமன்ற
tᏝᏋᏏᎶii கோட்டை நீதிமன்றம்
LDŁGi 18 குருனாகல் நீதிமன்ற
குடும்ப அமைப்பினுள் பெண்ணின் உடலும், உள்ள அவள் உளரீதியான, உடல்ரீதியான வன்முறைகள் பலவ எனவே, இத்தகைய வன்முறைத் தனங்களைப் போக்கி அ
பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுக அனைவருக்குமான பாரபட்சமற்ற கல்வி, ஆரம்பக் கல்வி விடயங்களைப் புகுத்தல், இத்தகைய வன்முறைகளைத் செய்தவரைச் சுலபமாகத் தண்டிக்கக்கூடிய சட்டங்களாக சேவைகளையும் கிராம மட்டத்திலும் விரிவுபடுத்தல் 6 வன்முறைகளை நீக்கி, அதை ஜனநாயகமயப்படுத்த 6ே

பலாத்காரப் 6hull வெளியான
பருத்தியவர் பத்திரிகை
தந்தை திவயின தந்தை தினமின தந்தை லங்காதீப LDiLD6i 21 தினமின தந்தை 37 திவயின மாமன் திவயின தந்தை திவயின தந்தை திவயின LDILDGöt திவயின LDTLDGöi திவயின தந்தை 37 திவயின LDL6i லங்காதீப தந்தை 55 ஐலண்ட் தந்தை மனிதன் 35 மனிதன் 37 டெய்லி
நியூஸ் தந்தை ஐலண்ட்
தந்தை 38 திவயின தந்தை திவயின தந்தை வீரகேசரி LDύσΠοδί திவயின தந்தை திவயின தந்தை 37 திவயின பாட்டன் 50 திவயின றம் LOTLD T திவயின பாட்டன் w திவயின றம் மாமா (பொலிஸ்) ஐலண்ட்
மச்சான் மச்சான் திவயின தந்தை 45 ஐலண்ட் b கணவன் ஐலண்ட்
தந்தை லங்காதீப b தந்தை ஐலண்ட்
மும் ஆணாதிக்கப் பாசிசப் போக்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. றிற்கும் உட்படுத்தப்படும் களமாகக் குடும்பம் அமைகின்றது. தை ஜனநாயக அமைப்பாக உருவாக்கஞ் செய்ய வேண்டும்.
கவும், வன்முறைக்கெதிராகப் போராடவும் முன்வரல், பில் இருந்தே பாட நூல்களில் பெண்ணுரிமை தொடர்பான டுக்கும் வகையான கொள்கைகள் வகுக்கப்பட்டு வன்முறை உருவாக்குதல், பெண்கள் அமைப்புக்களையும், அவற்றின் எப் பல்வேறு செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி, குடும்ப ண்டும்.
நன்றி : பெண்
27 பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 29
மூன்று மாத காலத்தில் நிகழ்ந்த வன்முறைகள்
பெணி களுக்கு எதிராக இழைக்கப் படும் வன்முறைகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை அவதானித்துவரும் பணியிலீடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளைக் கண்காணித்துவரும் அமைப்பு 1998 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை அச்சில் வந்த செய்திகளின்படி எல்லாமாக 337 வன்முறைகள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்தது.
1998ம் ஆண்டின் கால் இறுதிக் காலத்தில் 76 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியதுடன், சிறார்களுக்கு எதிராக பெருந்தொகையான குற்றங்களும் இழைக்கப்பட்டிருக்கின்றன. இதனை மேற்குறிப்பிட்ட அமைப்பு பின்வருமாறு அறிக்கை வெளியிட்டது:
”u J sTuu LDG) Luus g5 இளம் பெர்ை கள் பாலியல்வல்லுறவுக்குள்ளாகிய சம்பவங்களின் அதிகரித்த எண்ணிக்கையானது இலங்கையில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை படுபயங்கரமானதாக இருக்கின்ற ஒரு சோக நிலையை வெளிக்காட்டக்கூடியதாயுள்ளது”. அறிவிக்கப்பட்ட 76 சம்பவங்களில் 17 பெண்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர். 14 பேர் பெரும்பாலும் தந்தைமாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். வேறு சில சந்தர்ப்பங்களில் வேலியே பயிரை மேய்வதைப்போல பாதுகாப்பளிப்பவர்களே பாலியல் வல்லுறவு கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. மூன்று சம்பவங்களில் ஆசிரியர்களும் ஒன்றில் பெண்கள் அநாதை இல் ல முகாமையாளரும் இவ் வாறு நடந்துள்ளனர். புத்தகுருமாரால் பாலியல் வல்லுறவு புரிந்த தனித்தனியான மேலும் மூன்று சம்பவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீர்ப்பளிக்கப்பட்ட இரு வழக்குகளில், பூப்பெய்தாத சிறுமிகளிடம் பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் குற்றப்பண அறவீடும், இப் பெண்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டன. வளர்ந்த பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாக விசாரணைக்கு வந்த 48 வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளான 7 பெண்கள் 16க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதானவராவார்கள். 17 பேர் 18க்கும் 25க்கும் இடைப்பட்ட பெண்கள். 6 பெண்கள் 55க்கும் 74க்கும் இடைப்பட்ட வயதினர்.

28
1998 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பத்தரிகைகளில் வெளிவந்த செய்திகளின் பிரகாரம் இத்தகவல்கள் பெறப்பட்டன.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அரசியல் மற்றும் மோதல்கள் தொடர்பாக வன்முறைகள், பெணி களைப் பாதிக் கினி ற சட்ட மீறல் கள் , வேலைத்தலத்தில் பெண் பணியாளர்கள், வெளிநாடு சென்று பணியாற்றும் பெண்கள், மற்றும் பெண்களின் ஜனன உற்பத்தி தொடர்பான தேகாரோக்கியம் பற்றிய பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட தகவல்களையும் இந்நிறுவனம் சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பத்திரிகையில் மேற்குறிக்கப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்புற்ற பெண்கள் மற்றும் இளம் பெண்களைப் பற்றிய சகல சம்பவங்களும் விரிவான தரவுகளின் அடிப்படையில் முதலில் சேகரிக்கப்பெற்று, பரிசோதிக்கப்பெற்று, குறுகிய அறிக்கைகளாக தயாரிக்கப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான தாக்குதல், கொலை, பாலியல் வல்லுறவு (வளர்ந்தோர்) பாலியல் வல்லுறவு (சிறுமியர்) என்றவாறு தரவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பத்திரிகைக் கென குறிப்பிட்ட பகுதியில் செய்தியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்து, அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி பத்திரிகையில் எழுதி, அது அப் பத்திரிகையில் வெளிவந்திருந்தால் மட்டுமே அத்தகவலை தரவுகளாக சேர்த்துக்கொள்ள முடிகின்றது. எனவே, இவ்வறிக்கையும் தகவல்களும் ஒரு மட்டுப்படுத்த எல்லைக்குட்பட்ட நிலையிலேயே தயாரிக்க முடிகின்றது. அதனால் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான அனைத்துச் சம்பவங்களையும் இவ்வறிக்கை பூரணமாக கொண்டிருக்கவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்:
வீடுகளில் அடி உதை 14 பிற இடங்களில் அடி உதை 39 கொலை முயற்சி O7 வீட்டில் கொலை 42 பிற இடங்களில் கொலை 48 பாலியல் வல்லுறவு (வளர்ந்தோர்) 49 பாலியல் வல்லுறவு எத்தனம் 26 பாலியல் வல்லுறவு (குழந்தைகள்) 76 பாலியல் வல்லுறவுக் கொலை 04 படையினரால் பாலியல் வல்லுறவு O பாலியல் துன்புறுத்தல் 18 பாலியல் தொந்தரவு 04
(நன்றி. பெண்களின் உரிமைகள் அவதானிப்பு நிறுவனத்தின் நாலாவது காலாண்டு அறிக்கை 1998)
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 30
அமெரிக்காவில் அ பாலியல் பலாத்க
அணி மைக் காலமாக அமெரிக்காவில் வீடுகளிலும் வெளியேயும் பெண்கள் மீதான வணி முறைகள் அதிகரித் து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப வன்முறைகள் போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக பொலிஸ், வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு, பாலியல் வல்லுறவு பிரச்சினை தொடர்பான நிலையங்கள் என்பவற்றில் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. வயது, இன, மத, தர வேறுபாடுகளைக் கடந்து எல்லோருமே தாக்கப்படுகின்றார்கள். தாக்கப்படுபவர்கள் அனைவரும் பெண்கள் என்பதே அவர்களுக்கிடையே உள்ள ஒரே ஒற்றுமை.
எல்லா தீவிரவாத நடவடிக்கைகளினாலும் பிரயாணிகள் பாதிக்கப்படுமளவிற்கு பிரயாணத்தின் போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாப் பெண்களும் தாக்குதல் அச்சுறுத்தலில் கீழேயே உள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல்களான் அங்கு பெண்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பரவலாக அதிகரித்துவரும் பாலியல் வன்முறைக் குற்றங்கள் பற்றிய துயர்தரும் தகவல்கள் பெண்களின் ஏக்கத்தை நியாயப்படுத்துகின்றன.
ஜப்பானிலுள்ள பெண் ஒருவரிலும் பார்க்க அமெரிக்காவிலுள்ள பெண் ஒருவர் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்படும் சாத்தியம் இருபது மடங்கு அதிகமாகும். அதேபோல் பிரிட்டனில் 13 மடங்கும், (Sagi LDGiujol) 4 LDL'Eglib 91.5LLDs (guib (US Dept. of Justice 1988)
கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் போலன்றி பெண்களிற்கு எதிரான குற்றங்கள் அவர்கள் பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் குற்றங்களால் பாதிக் கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 89 வீதமானவர்கள் பெண்கள்.
கடந்த காலங்களில் பாலியல் வல்லுறவு என்பது வெறுமனே பாலியலுடன் தொடர்புடைய ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட்டது. பின்னர் இதனை நிபுணர்கள் மறுத்ததோடு, ஆதிக்கத்தை விரும்பும் குற்றவாளி ஒருவரால் புரியப்படும் பலாத்கார நடவடிக்கையே இது எனத் தெரிவித்துள்ளதோடு

அதிகரித்துவரும் ாரங்கள்
இந் நிலையில் பெணி கள் அடக் கப் பட்டு இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
வன்முறைகளுடன் தொடர்புடைய பகுதிகளில் பணிபுரிபவர்கள், இது இருவருடன் தொடர்புடைய விடயம் என உறுதியாகக் கூறுகின்றனர். பாலியல் வல்லுறவு தொடர்பான நடைமுறை வரைவிலக்கணங்களில் ஒன்று ‘பாலியல் மூலமான ஆக்கிரமிப்பு' என்பதாகும். பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெருமளவில் இடம் பெறுகின்றபோதும் அக் குற்றவாளிகளில் சிலரே 602 ᏋᏏ g5l செய்யப்படுகிறார்கள். அதிலும் குறைவானவர்கள் மீதே குற்றச் சாட் டு தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்படுபவர்கள் 40 வீதத்திலும் குறைவானவர்களே.
பாதிக்கப்பட்டவர்கள் மீதுள்ள ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய சுமை மிகவும் அதிகமானது. அவர்கள் இச் செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்தார்களா என்பதை அறிவதற்காக அவர்களது கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கை, உடைகள், முன்னைய பாலியல் வாழ்வு பற்றிய கீழ்த் தரமான சோதனைக் குள்ளாக்கப்படுகிறார்கள். தமக்கு உதவியளிக்க வேண்டியவர்களாலேயே தமது உணர்வுகளிற்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் கூறுகிறார்கள். பொலிசார், நீதிபதிகள், யூரிகள், அரச தரப்பு, மற்றும் குற்றவாளிதரப்பு சட்டத்தரணிகள் எல்லாருமே பாலியல் வல்லுறவு தொடர்பான பாரம்பரிய கருத்துக்களுக்கே முக்கியத்துவம் அளிப்பவர்களாக உள்ளனர். சில தருணங்களில் குற்றவாளி வசதி படைத்தவராக இருந்தால் நீதிபதிகள் பாலியல் வல்லுறவு வழக்கை தள்ளுபடி செய்கிறார்கள் அல்லது மிகக் குறைந்த தண்டனையை வழங்குகிறார்கள். பெண்கள் சுய இன்பத்துக்காக இதில் ஈடுபடுவதாக தெரிவித்தும் வழக்கை தள்ளுபடி செய்கிறார்கள் என என்.ஓ.டபிள்யூ சட்ட பாதுகாப்பு, கல்வி நிதியம் என்பன தெரிவித்துள்ளன.
பாதிக் கப் பட்டவர்களுக்கு SD - g5 6)] வேண்டியவர்கள் அதற்கு எதிர்மாறாக நடக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளில் முதலில் செயற்படும் பொலிசார் பாதிக்கப்பட்ட பெண்களின் அந்நிலையை தமக்கு சாதகமாக்கி அவர்கள் மீது பாலியல் ரீதியான சேஷடைகளைப் புரிகிறார்கள்.
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 31
பெண்களுக்கு எதிரான இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்படாத பெண் களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் பெண்கள் உடற் பயிற்சிக்காக பூங்காக்களிற்கு செல்லல், இரவு வேளையில் வேலைக் கு செல் லல் போன்றவற்றை மட்டுப்படுத்தியுள்ளனர்.
ܠܬ
கடந்த தசாப்தத் தில் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு எயிட்ஸ் தொற்றுதல் ஏற்படும் அச்சம் அதிகரித்து வருவது பாரிய பிரச்சினையாகவுள்ளது. நகரப் பகுதிகளில் ஊசி மூலம் போதைப் பொருளை உள்ளெடுப்பவர்களும் , சிறையிலிருந்து நன்னடத்தை வாக்குறுதியின் பேரில் விடுதலை செய்யப்பட்டவர்களுமே பெருமளவில் பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இதனால் எயிட்ஸ் தொற்றுதல் பற்றிய அச்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உள்ளது. அண்மையில் குறைந்தது ஒரு குற்றவாளிக்காவது எயிட்ஸ் சோதனையை மேற்கொள்வதற்காக தண்டனை குறைக்கப்பட்டது. எயிட்ஸ் நோய் பற்றிய பெண்களின் அச்சம் பலாத்காரம் புரிபவர்களுக்குச் சாதகமாகவே அமைகிறது. இது அவர்கள் குறைந்த தண்டனை பெற வழிவகுக்கிறது.
அறிமுகமானவர்களால் பலாத்காரம்
பாலியல் வல்லுறவு பற்றி எமது சமூகத்தில் ஒரு மாயை நிலவுகிறது. அதன்படி முன்னர் ஒரு போதும் அறிமுகம் இல்லாத ஒருவரால் பெண் பற்றை ஒன்றுள் இழுத்துச் செல்லப்பட்டு மிருகத்தனமாக தாக்கப்படுவதே பாலியல் வல்லுறவு என்பதாகும். சில சம்பவங்களைப் பொறுத்த வரையில் இது அவலமாகி
 

உண்மையாக உள்ளபோதும் பெரும்பாலான சந்தர் ப் பங்களில் முன்னரே அறிமுகமானவர் களினாலேயே பலாத்காரம் புரியப்படுகிறது. இவ்வாறு முன்னர் அறிமுகமானவர்களினால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்கள், பலாத்காரத்தின் பின்னர், சில தனித்துவமான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்கள் மீதே அதிக பழியை போட்டுக் கொள்கிறார்கள் எனவும் முன்பு அறிமுகமில்லாதவர்களால் பாதிப்புக்குள்ளாகும் போது உள்ளதிலும் பார்க்க தெரிந்தவர்களால் பாதிக்கப்படும்போது ஏற்படும் தாக்கத்திலிருந்து மீளுவதற்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் அதிகம் தேவைப்படுகின்றது எனவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குற்றவாளியின் மிரட்டல் , சூழ்நிலையின் நிர்ப்பந்தம் என்பவற்றால் குற்றத்தைத் தம் மீது சுமத்த வேணி டிய நிலைமை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. குடும்ப அங்கத்தவர் ஒருவரால் பாதிப்பு ஏற்படும் போது குடும்பத்தின் மீதுள்ள பற்று காரணமாக குற்றவாளிக்கு எதிராக முறைப்பாடு செய்யும் வீதம் குறைவாக உள்ளது.
முன்பு அறிமுகமானவர்களால் பாதிப்பு ஏற்படும்போது நட்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற எண்ணத்தாலும், தனது சுய முடிவினாலும் பலர் காலங்கழித்து முறையிடுகின்றார்கள் அல்லது முறையீடு செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள்.
நீதிமன்ற விசாரணைகளின்போதும், இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க் கை விடயங்கள் துருவித் துருவி ஆராயப்படுகின்றன. இத்தகைய வழக்குகளில் இனக்கத்திற்கும் பலாத்காரத்திற்கும் இடைப்பட்ட தெளிவற்ற நிலை நிலவுவதால் குற்றத்தை நிரூபிப்பது கடினமாகிறது. பொதுவில் குற்றத் தீர்ப்பு வழங்குவது சிரமமாகவுள்ளது.
பாலியல் வல்லுறவு பற்றிய முறைப்பாடு தெரிவிக்கப்படுவதும் குறைவாகவே உள்ளது. முன்பு அறிமுகம் இல்லாதவர்களால் புரியப்படும் வல்லுறவு தொடர்பாக 34 வீதமும், முன்னரே அறிமுகமானவர்கள் தொடர்பான முறைப் பாடுகள் 13 வீதமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் கொள்ளை தொடர்பாக 53 வீதமும், தாக்குதல்கள் தொடர்பாக 46 வீதமும், வீட்டுத் திருட்டுகள் தொடர்பாக 52 வீதமும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன (Koss, Woodrusl, KoSS, 1990).
முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாததற்கு ஒரு காரணம் நீதித்துறையில் உள்ள நம்பிக்கையீனமாகும். ஒன்றில் பாதிக்கப்பட்டவரை நம்பாமல் இருப்பது அல்லது நீதிமன்றத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, இதற்கான காரணமாகும்.
O பெண்ணின் குரல் D செப்டெம்பர், 1999

Page 32
முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படாததுக்கான ஏனைய காரணங்கள் வெட்கம், பாதுகாப்பு தொடர்பான பயம், இம்சைகள், மற்றையவர்களின் நிலைப்பாடு தொடர்பான அச்சம் என்பனவாகும்.
பாதிக் கப் பட்ட ஒருவர் உடனடியாக முறைப்பாட்டை மேற்கொண்டு தகுந்த சேவையைப் பெற்றுக் கொள்ள வேணி டும் என்பதற்காக காலந்தாழ்த்தி முறைப்பாடு செய்பவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் சட்டத்தின் கீழ் தண்டம் விதிக்கப்படுகிறது.
கல்லுரி வளாகங்களில் பலாத்காரம்
முன்பு அறிமுகமானவர்களால் பலாத்காரம் மேற்கொள்ளப்படுவதும், முறைப்பாடுகள் குறைவாக செய்யப் படுவதும் பெரும் பாலும் கல் லுTரி வளாகங்களிலேயே அதிகமாக காணப்படுகிறது.
புள்ளிவிபரங்களின்படி கூடுதலாக கல்லூரிப் பெணிகளே அறிமுகமானவர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் முக்கால் பங்கினர் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். இப் பெண்கள் முதன்முறையாக அவர்கள் வீடுகளிலிருந்து பிரிந்து தூர இடங்களில் இருப்பதாலும் அவர்கள் முன் உள்ள சமுதாய விட்டம் வேகமாக விரிந்து செல்வதாலும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் உணர்வுகளிற்கு இடமளிக்கக் கூடிய அபாயம் அதிகமாக உள்ளது.
கல்லூரியில் பயிலும் ஆண்பிள்ளைகளுக்கும் இந்தப் பருவத்தில் கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. வலிந்த பாலியல் செயற்பாடுகள் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்கள். வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வதற்கு மது, போதைப்பொருள் என்பனவும் பயன்படுத்தப் படுகின்றன. மதுபானம் மட்டுமே வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சிகளில் அதனை அருந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏனைய பாதிப்புக்களையும் அதிகரிக்கிறது. இச் சந்தர்ப்பங்களில் ஆண்களின கட்டுப்பாட்டுத்தன்மை குறைகிறது. இந்த இயல்புகள், நிலைமையின் பாரதூரத்தை பெண்கள் அறிந்து கொள்ளக்கூடிய தன்மையைக் குறைக்கின்றன.
பாலியல் வல்லுறவு வழக்குகளில் மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் தொடர்புபடுத்தப்படும் போது விசாரனைகளை மேற் கொள்வதும் சிக் கலா சிறது. இக் கூறுகள் பெண னினி ஞாபக சக்தியையும் பாதிப் பை உணரும் தன் மை யையும் குறைக் கின்றது. அத்துடன் பார்ப்பவர்களுக்கு இவர்கள் விருப்பத்துடனேயே ஈடுபடுகிறார்கள் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். கல்லூரி வளாகங்களில் உள்ள நட்புரீதியான முறைகள்

பாலியல் துன்புறுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. விசேடமாக இங்கு பாலியல் வல்லுறவு குழுக்களாக மேற்கொள்ளப்படுகிறது.
பாடசாலை வளாகங்களில் பாலியல் வன்முறை தொடர்பான முறைப் பாடு குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான முறைப்பாடுகள் 10 வீதமே மேற்கொள்ளப்படுவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. சில கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக வாதிடுவதற்காக சட்டத்தரணிகள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் தமது சட்ட உரிமைகள் பற்றி அறியாதவர்களாக உள்ளார்கள்.
குரும்ப வன்முறைகள
குடும்பங்களில் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் அளவு அதிகரித்துச்செல்கிறது. பெண்கள்மீது பெற்றோரும் கணவரும் மேற்கொள்ளும் வன்முறைகள் அதிகரிப்பது பெண்கள் மீதான அவர்கள் ஆதிக்கம் அதிகரிப்பதையே காட்டுகிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய குற்றங்கள் தொடர்பாக விளக்குவதற்கான, கூட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான வாய்ப்பும் நிதியுதவியும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான குற்றங்களைப் போல பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறைகள் என்பவையும் உள்ளூர், மாநில எல்லைக்குள்ளேயே அமைகிறது. எவ்வாறாயினும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கு சமஷ் டி அரசுகள் குறைந்த சிறியளவிலான திட்டங்களையே அளிக்கின்றன.
குடும்ப வண் முறைகளால் பாதிக் கப் பட்டவர்களுக்கும், அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கும் சுகாதார மனிதாபிமான சேவைத் திணைக்களத்தின் குடும்ப வன்முறைத் தடைச் சேவைகள் சட்டம் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி, பராமரித்து, விஸ்தரிப்பதற்கும், குழந்தை நலத் திட்டங்கள், ஆற்றுப்படுத்தல் மற்றும் இதனுடன் தொடர்புடைய சேவைகளுக்காகவும் மாநிலங்களுக்கு உதவி வழங்குகிறது.
இச் சட்டம், சட்டத்தை அமுல் செய்யும் நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகின்றது. குடும் ப வன்முறையைத் தடுப்பதற்கான தேசிய தீர்வு நிலையங்களுக்கு அதிகாரத்தை அளித்துள்ளதோடு குடும்ப வன்முறைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கும் இது நிதியுதவியளிக்கின்றது.
அரசினால் நடத்தப்படும் குடும்ப வன்முறைத் திட்டங்களுக்காக எண்பத்தைந்து சதவீத நிதி செலவிடப்படுகின்றது.
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 33
1992 செப்டெம்பரிலிருந்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பவை தமது இடங்களில் அல்லது அருகில் நிகழும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற பாரதூரமான குற்றங்களின் எண்ணிக்கை பற்றி முறையிடவேண்டும்.
இரண்டு வருடங்களில் செயற்படுத்த வேண்டிய ஒரு நடைமுறையை காங்கிரஸ் சேர்த்துள்ளது. இதன்படி பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள், அவர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் எயிட்ஸ் பரிசோதனைக்குள்ளாக வேண்டும். இந்நடைமுறை 30 மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது.
1991 - பெண்களுக்கெதிரான வன்முறைச் சட்டம் ஐந்து பரந்த இலக்குகளை கொண்டது
米 வீதிகளை பெண்களுக்கு பாதுகாப்பு
உள்ளதாக அமைத்தல்.
பெணிகளுக்கான பாதுகாப்பான இல்லங்களை உருவாக்குதல்.
பால் நோக்கமுடைய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமைப் பாதுகாப்பை வழங்குதல்.
கல்லூரிகளிலும், வளாகங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தல்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான அறிவை நீதிபதிகளுக்கும், அரச வழக்கறிஞர்களுக்கும் வழங்கல்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக உணர்வுப்பூர்வமாக செயற்படக்கூடிய இந்த முதலாவது சட்டம் 1991 ஜூலை 18 ஆம் திகதி செனட் நீதிபதிகள் குழுவினாலும், 1992 செப்டெம்பர் 22 ஆம் திகதி குற்றம் மற்றும் குற்றவியல் நீதிக்கான, நீதி நிலையத்தின் உபகுழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இச்சட்டத்தின் படி பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக் கப்பட்டவர் களுக்குரிய பரிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரச பாதுகாப்பு உத்தரவுகளை ஏற்படுத்துவதற்கு இச் சட்டம் இடமளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புகலிடங்களுக்கு மும் மடங்கு நிதியுதவியை வழங்குகின்றது. அத்துடன் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் வாழ்க்கைத் துணைகள், கூட்டாளிகள் ஆகியோருக்கெதிரான கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்ட உரிமை உள்ளவர்களை

பணியிலமர்த்த கூட்டு உதவி வழங்கப்படுகின்றது.
இந்த சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்கள் வெறுக்கத்தக்க, பாதிக்கப்படுபவர்களின் குடியுரிமை களை இல் லா தொழிக் கும் குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
எருக்கப்பட்ட நடவடிக்கைகள்
மாநிலங்கள் கைக்கொள்ள வேண்டிய ஒரு அரசியலமைப்பு மற்றும் வலிந்து செயற்படுத்தக் கூடிய வரைச்சட்டமாகச் செயற்படக் கூடிய மறைந்திருந்து செயலாற்றுவதற்கு எதிரான சட்டத்துக்கான மாதிரி ஒன்றை உருவாக்குவதற்கு தேசிய நீதித்துறை அமைப்புக்குப் பணிப்பதற்கான திருத்தம் ஒன்றை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. மறைந்து நின்று செயற்படுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய சமஷ்டி அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு வருடத்துக்குள் காங்கிரஸ?க்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபரை இந்த சட்டமூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
1991ம் ஆண்டின் பெண்களின் சமத்துவ வாய்ப்புக்களுக்கான சட்ட மூலம் பின் வரும் விடயங்களையும் உள்ளடக் கரியிருக் கிறது. வளாகங்களில் செய்யப்படும் குற்றங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெயரை வழங்கியது. பாலியல் வல்லுறவைத் தடுப்பதற்கான கல்வியும் குடும்ப வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக நிதியளித்தல், பாலியல் குற்றங்களில் மீண்டும் ஈடுபடுவோருக்கான தண்டனைகளை அதிகரித்தல் குற்றம் இழைப்போரை எச்.ஐ.வி. பரிசோதனைக் கு கட்டாயமாக உட்படுத்துதலும் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானவர்களிடமே கட்டளையிடும் அதிகாரத்தை மீள ஒப்படைத்து விடுதலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டமா அதிபரின் பணிக்குழு ஒன்றை உருவாக்குவதுடன் பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் பிரதிவாதியின் கடந்த கால பாலியல் வன்முறை தொடர்பான சாட்சியங்களையும் ஏற்றுக் கொள்வதையும் உள்ளடக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் அமைந்திருக்கும்.
(மூலம்: இன்டர்நெட்)
பெண்ணின் குரல் 0 செப்டெம்பர், 1999

Page 34
|
a
圆回■口 @) 1g 口
ଶ][:5]:
e.g. தே الكلية மயில் இருதி துயர் இத்தார் :ர்ந்து துர வது தந்த リcm cm。
து திரு தர
சந்தி நிர் இங்க நீர்துர :திந் ாடுவதுரே 属エcm。
リエ தத் துர் தர்ந் அண்மைதுசர் வித்து
cm。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

წრეწ ტერს.
SN: விலை ருபா =
UAE
リ。
ாருத்ாபர்
ീബ് ர்ர் リ。 エ。
■。
■リ。 ീ5:് : リ அந்த 置エリ リ。 リ