கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய மலையகம் 2002.11

Page 1


Page 2
தலைநகரில் நீ போட்டது
இருவாரம் தாமதமாய் தலவாக்கலையில் என் கைகளில்
தவழ்ந்தது
கடிதம் முழுவதிலும் சுழி யோடிய என் கண்கள் ஒரு வார்த்தையேனும் தலவாக்கலை தண்ணீரில் முழ்குவது பற்றி இல்லாததால் முடிக் கொண்டன. ஆழ்ந்தேன்.
கவலையில் நான்.
மலைகளை காக்க சென்ற ஒக்ஸ்போர்ட் லெட்சுமணனை சுட்டுத்தள்ளிய வேளையில் கருவாய் உனை சுமந்தேன் அவன் எண்ணம் உன்னில் வளர்ப்பதாய் உவகை கொண்டேன். ஜனனித்த உனக்கு இட்டேன்
அவன் நாமம்.
என் வேலை
போனால் என்ன! மாதம் ஒருமுறை பணம் அனுப்புவதாய் நிலம் வாங்கி வீடு கட்டுவதாய் வீட்டு கன்னிகளை கரைசேர்ப்பதாய் காகிதம் எழுதியிருந்தாய். உனை கருவமைத்து காத்து வளர்த்ததற்கா
===ܔ
 
 
 
 

தர நினைக்கிறாய் மாதாந்த கூலி உன் வாக்குறுதிகள் தொழிற்சங்கத்தலைவர்களையே கண் முன் கொண்டுவநதன. நரம்பு நாரைகளெல்லாம் புடைக்கின்றன.
கடை சிப்பந்தி என்பதை மறுத்தாயா. மறந்தாயா
நானறியேன்.
தெளிவாய் நானறிவேன் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி தந்திருக்கிறாய் தொழிற்சங்க தலைவர்களைப் போல்.
உன் பூட்டனும் பூட்டியும் பாட்டியும் பாட்டனும் அம்மாவும் அப்பாவும் அமைத்துக் காத்த மண்ணை தண்ணீரில் முழ்கடிக்க தரகர்கள் முயல்கிறார்கள் லெட்சுமணனின் ஓர்மம் உன்னில் காணாமல் கவலை அடைகிறேன்
கோபம் கொள்கிறேன்
சுயநலத்துடன் உன் கருவை சுமக்காத லெட்சுமணனின் எண்ணம் வளர்ப்பதாய் மகிழ்ந்த என்னை
வெள்ளையனைப் போல்
கறுப்பு வெள்ளையனைப் போல் கறுப்பு கறுப்பனைப் போல் நீயும்
கூலி என்றா
நினைத்தாய்?
பரிவர்த்தனைகளினுாடாக தலை நிமிர்ந்து நிற்பதே பண்பட்ட பண்பாடு
குர்திஷ் பழமொழி
заша и ( PUTHIYA MALAYAHAM }
//

Page 3
ტმrუ ტთთ69(შტეტჩ PATHI YA MALAYAHANM
sigs assroorgiG fgifols
இதழ் -
| bgcoluLibLuir - 2DD2
ിഖണfi്6: வெ.மகேந்திரன் இல,50/9, இராகலை பஜார், இராகலை, spoodSucaoTIrul III.
தனிப்பிரதிக்கான அன்பளிப்பு: §BIT. 75/=
Printers: Gowriy Printers - Colombol 5.
Tagc Designing: BAP Technology - Puttalam
PUTHIYA MALAYAHAM 50/9, Ragala Bazaar, Ragala, Halgranoya, Sri Lanka. Contact. O1435117
 
 
 
 

D6)6OJSD ܐܸܵܠ
y
f(gón.
லையகத்தமிழ் மக்களின் புதிய வாழ்வுக்கான
நெறிமுறைகளை தேடி. O2 - 03
ந்துாரியன் பூ 04 04 سے
fம்மா, என்மகனுக்கு 05 - 05
யமரியாதை 06 - 06
லையக மக்களின் பிரச்சினைகளும்
தீர்வு யோசனைகளும் 07 - 14
ச்சர் சொல்கிறாள் 14 - 16
லையக தமிழ் மக்கள் 17 - 17
முக நிகழ்வுகளை உள்வாங்கிய
சில வீதி நாகங்கள் 18 20 م
ாழ்ப்பாணத்துப் பெண் 2 - 23
2றக்கப்பட்டுள்ள மலையக தமிழ் பெண்கள் 24 - 25
Iட்டணத்துப் பழங்குடிகள்,
மீண்டும் பரதேசி வாழ்க்கை 26 - 26
நிக்கராஹ9 வா நீ யார் 27 - 27
நாயகத்து அலன்டெலோன் 28 - 38
oயத்து சண்டை 34 - 34
மலையகத்தில் சாதியின் தாக்கம் 85 87 م
தொலைவும் ரசிப்பும் 37 - 37
வினாக்குறியா? வியப்புக்குறியா? 38 - 41
ாடைமாத்தியில் சில பதிவுகள் 42 - 45
அமெரிக்க இராணுவ வீரர்களுக்காகபெண்களை
விற்கும் தென் கொரிய கிளப்புக்கள் 4 6 447 س
மலையகம் அன்றும் இன்றும் (ஒரே பார்வையில்) 48 - 48
பக்கம் 14 பgச்சர் சொல்கிறாள்
(சிறு கதை
க இராணுவவீரர்களுக்காக ளை விற்தம் தென் கொரிய கிளப்புகள்
பக்கம் 02
i
மலையகத்தில்
சாதியின் தாக்கம்
(ஒரு பார்வை
i
ID IIïr - 2002

Page 4
RS. ஆசிரியர் பீடத்திலிருந்து.
மலையகத்தமிழ் மக்களின் புதிய வாழ்வுக்கான நெறிமுறைகளைத் தேடி.
இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரர்களினா இங்கு கொண்டுவரப்பட்ட தமிழர்களில் உய மலைநாட்டுப் பகுதியில் வாழ்பவர்களை மட்டுே மலையகத் தமிழர்கள் என்றழைக்க வேண்டும் என்ப.ை இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட் சூழ்நிலையில் அங்கீகரிக்க முடியாது. தேயிலை றப்பு பெருந்தோட்டப் பகுதிகளிலும் சிதறடிக் கப்பட் நிலையில் தென்னந்தோட்டப் பகுதிகளிலு தொழிலாளர்களாக இருப்போரும் அவர்களி: சந்ததியினரும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் ஏனை மலையப்பகுதிகளிலும் வாழும் இந்தியாவில் இருந்: கொண்டுவரப்பட்ட தமிழர்களும் அவர்களி சந்ததியினரும் வெள்ளைக்காரரின் காலத்திலும் அதற் முன்பும் இலங்கைக்கு வந்து மேல், வடமேல், தெ மாகாணங்களில் வாழும் தமிழர்களும், வடக்கு கிழக்கி வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களும் மலையகத்தம் மக்கள் என்று e Si6ODLUUD GITth காண்ப யதார்த்தமாகிவிட்டது.
மலையகத்தமிழ் மக்கள் அபிவிருத்தி அடை வேண்டிய, அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு தேச G)3CILOT 55 தங்களை அடையாளப்படுத்தி கொள்கின்றனர். வெள்ளையர்களால் இங்கு கொண் வரப்பட்டது முதல் அவர்களின் அவல வரலாறு பல்வே வடிவங்களில் தொடர்கின்றது. அவர்களின் அரசிய பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைக தோல் விகளும் அவலங்களும் நிறைந்ததாகே இருக்கின்றன. அவற்றை படம் பிடித்து காட்டும் கை
 

Ա)
ULU
රි) ]
Cò 6)
\U&?% 10a
Y\9566S5
இலக்கியப் பதிவுகள் நிறையவே இருக்கின்றன. அத்துடன அவலங்களுக்கும் தோல்விகளுக்குமான காரணங்களை கண்டறிந்து அம்பலபடுத்துவதாகவும் கலை இலக்கியங்கள் பதிவாகின்றன.
பிரிட்டிஷ் ( வெள்ளை ) காலனித்துவத்தினாலும் பின் பெருமுதலாளித்துவ, தேசிய முதலாளித்துவ பேரினவாத சுரண்டலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக் குமுறைகளுக்கும் உட்பட்டு ஒடுக் கப்பட்டு அடக்கப்படட்டநிலையில் விடப்பட்டிருக்கும் மலையக தமிழ் மக்கள், அவர்களின் அதிகப் பெரும்பான்மை யினோர் தோட்டத்தொழிலாளர்கள் என்பதால் வர்க்க ரீதியாகவும், தேசிய இனம் என்ற ரீதியில் இனரீதியாகவும் அடக்கப்படுகின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் பெருந்தோட்டங்களை தனியார் கம்பெனிகள் பொறுப்பேற்ற பிறகு மலையகத் தமிழ் மக்கள் மேலும் LJG) பின்னடைவுகளை சந்திக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் போர் குணமிகுந்த தொழிலாளர் வர்க்கத்தன்மையை சிதைக்கும் வகையில் பலவிதமான திட்டங்கள் நடைமுறை படுத்தப்ப டுகின்றன.
வர்க்கரீதியான, இனரீதியான அடக்குமுறைகளிலிருந்து விடுதலையடைவதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ரீதியில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றை உழுத்துப் போன பாரம்பரிய தொழிற் சங்க இயக்கத்தாலும் பாரளுமன்ற அரசியல் வழிமுறைகளாலும் முன்னெடுக்க முடியாது என்பது மேலும் மேலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கு ஏற்ற மாற்று தேசிய ஜனநாயக அபிலாஷைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் அதேவேளை புதிய அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு சூழ்நிலையை
nio IT - 2002

Page 5
அமைத்துக் கொள்ளவும் பரந்துபட்ட ஐக்கியப் பட்ட மக்களின் பங்கள்பபு இன்றியமையாதது.
ఖీర్లు
போராட்டங்களில் நாடுகளினதும், தேசங்களினதும், தேசிய இனங்களினதும் அடக்கப்பட்ட உலக மக்களினதும், தொழிலாளிகளினதும், விவசாயிகளினதும் பக்கமும் எப்போதுமே இருப்பதற்கு ‘புதிய மலையகம் திடசங்கற்பம் கொள்கின்றது. நாடுகளினதும், தேசங்களினதும், தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் பக்கமும் சாதியத்திற்கும், பெண் அடக்கு முறைக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராகவும் சூழலை பாதுகாப்பதிலும் எப்போதுமே புதிய மலையகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
சமத்துவம், சமநீதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித குல விடுதலையை இலக்காக கொண்ட பூகோளத்தை கட்டுவதன் பகுதியாக புதிய மலையகத்தை சிருஷ்டிப்பதிலும், மனிதகுல விடுதலையை இலக்காகக் கொண்ட பூகோளத்தை கட்டும் முயற்சியில் புதிய மலையகத்தை இணைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளில் சிறு துளியையாவது புதிய மலையகத்தால் செய்ய முடிந்தால் பொறுப்பை முன்னெடுத்த திருப்தி கிட்ைக்கலாம்.
பொதுமக்களின் ஐக்கியப்பட்ட பங்களிப்புடனான தொழிலாளர், வர்க்க வழிகாட்டலுடனான போராட்டத்தினூடே அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு கட்டமைப்புகளுடனான புதிய மலையக த்தை கட்டி வளர்க்கும் எண்ணம் கொண்ட, அதற்கான
 
 

\懿 «Kyra *LDGO)6NOJSD நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, ஈடுபட விருப்பம் கொண்ட அனைவரையும், பொதுவாக அடக்கு முறைக்கு எதிராகவும் விடுதலையின் சார்பாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் அமைப்புகளுடனும், தனிநபர்களுடனும் புதிய மலையகம் கைகோர்த்துக் கொண்டு செயற்பட ஆவல் கொண்டுள்ளது.
தொழிற்சங்க, பாராளுமன்ற, பிற்போக்கு சந்தர்ப்பவாதத்தால் குலைக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ் மக்களின் ஐக்கியம், மழுங்கடிக் கப்பட்ட போராட்டக் குணம் என்பவற்றை மீளமைக்க புதிய மலையகம் தளமாக இருக்கும். உள்ளார்ந்த ரீதியாகவும் மலையகத்திற்கு வெளியிலும் கருத்து மேடையாக இருந்து புதிய மலையகத்தை படைப்பதில் சகல தடைகளையும் மிறி முன்னேறும்.
பொதுமக்களின் அரசியல், பொருளாதாரம் பண்பாடு என்பவற்றை கொண்ட புதிய சமூகத்தை படைக்க, பொதுவான திசை மார்க்கத்தை வழிவகுத்து பொது உடன்பாட்டுடன் மக்கள் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட கருத்துக் களமாகவும் செயற்பாட்டிற்கு ஊக்கமாகவும் பங்களிக்க காலத்தின் தேவையாக பிறந்திருக்கும் இப்புதிய மலையகம் வளர, வாழ எல்லோரினதும் பன்முகப்பட்ட ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
Α
ршћт - 2002

Page 6
இந்து
N
எனக்கு இப்போது நாந்பது வயதாகி
விட்டபோதும் எனக்கு விழுவயதாக இருக்கு
போது இந்பட்ட சம்பவம் எந்துாரின் யூ லை நினைக்காமல் இருக்க முடிவதில்லை.
இந்ந எந்தூரியன் பூ இருக்கிறதே அத வாசமில்லாவிட்டாலும் மலர்ச் சாலைகளிலும், சாதார பூக்கடைகளிலும் கூடிய விலைக்கு விற்கப்படுகிற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயி6ை தோட்ட துரைமாரின் பங்களாக்களிலேயே அதிகம எந்துTரியன் பூக்கள் வளர்க்கப்படுவதுண்டு. தேயிை தோட்டங்களை தனியார் கம்பனிகள் பொறுப்பேற்றப் பி பல தோட்டங்களில் எந்துTரியன் பூக்கள் தனித்தனி பூந்தே" திட்டங்களாக வளர்க்கப்படுகின்றன. சிலர் வீடுகளிலு அப்பூச்.ெ டிகளை விரும்பி வளர்ப்பர்.
எனக் கென் னவோ அப் பூக்களை இரசி 8 முடிவதில்லை. அவற்றை பெறுமதியானதாக மதி: முடிவதில்லை. அவற்றை பார்க்கின்ற போதெல்லாம் கோ வருகிறது. வெறுப்பு ஏற்படுகிறது. அருவெறுப்பானத இருக்கிறது.
எனக்கு இப்போது நாற்பது வயதாகி விட்டபோ எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட சம்பவத்த எனக்கு எந்தூரியன் பூவை பிடிப்பதில்லை. அந்த தேயில் தோட்டத்தில் தோட்டத்துரையின் பங்களாவிற்கு அருக இருந்த மூன்றாம் நம்பர் லயத்தில் தொங்கல் காம்பரால் நானும் எங்கள் குடும்பத்தினரும் வசித்தோம். எங்களு அடுத்த காம்பராவில் மாரி மாமா குடும்பத்தினர் வசித்த மாரி மாமா பங்களா தோட்டக்காரனாக வே6 செய்தார். தோட்டத்துரையின் பங்களாவிலுள்ள பழத்தோட் பூந்தோட்டம் என்பவற்றுக்கு பொறுப்பான பராமரிப்பாள வேலை செய்தார். எல்லா தோட்டத்தொழிலாளர்களுக்கும் எ மணித்தியாலய வேலை. மாரி மாமா மட்டும் இரவு ப பாராது பங்களா தோட்டத்தில் வேலை செய்தார்.
தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் வேலை நிறுத் போராட்டத்தில் ஈடுபட்ட போதெல்லாம் கூட மாரி ம வேலைக்கு போகாமல் இருந்ததே இல்லை. அதனால் ஏை தொழிலாளர்கள் அவருடன் பகைத் துக் கொன சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. வேலை நிறுத்த ரே வேலைக்கு சென்றார் என்பதற்கு எதிர்ப்பை காட்ட இளைஞர்கள் ஒரு நாள் இரவு மாரிமாமாவின் காம்பரா கூரை மீது கல்லெறிந்ததும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அந்தளவுக் கு பூந் தோட்ட தீ தைய பழத்தோட்டத்தையும் நேசித்தவராக இருந்தார். ஒரு நாளா வேலைக்கு போகாவிட்டால் பூந்தோட்டமும், பழத்தோட்ட பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறுவார். தினமும், நேரந்தவ அவற்றை பராமரிக்க வேண்டும் என்றும் கூறுவார்.
 
 
 
 
 
 

தும் T6)
ᏡᎧᎧᏠᎧ
நில் வில் க்கு னர்.
Ꮱ)6NᎩ
fTöB
கல்
தப்
[L D{
O
бї і
ரம் fou பின்
)1@山 மும்
fTgöl
நவம்பர். 2002
W. 鬱 f დNo) D6D60) SD
ஒவ்வொரு நாளும் மாலை வேளை தோட்டத்துரை பங்களா பூந்தோட்டத்தையும், பழத்தோட்டத்தையும் பார்வையிடுவானாம். மாரி மாமாவை பாராட்டுவானாம். அப்பாராட்டை பற்றி எங்களிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறுவார்.
பார்வையிடும் போது பழங்களினதும், பூக்களினதும் எண்ணிக்கையை தோட்டத்துரை குறித்துக் கொள்வானாம்.
ஒரு நாள் மாலை பூந்தோட்டத்தை பார்வையிட்ட தோட்டத்துரை ஒரு எந்தூரியன் பூ குறைவதை கண்டானாம். அது பிடுங்கப்பட்டிருப்பதை மாரி மாமாவிடம் எடுத்துக்காட்டி விளக்கம் கேட்டானாம். மாரி மாமாவுக்கு எதுவுமே தெரியாததால் பயத்துடன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
“ஏ மாரி நீ எல்லாம் ஒரு தோட்டக்காரனா? எந்துாரியன் பூவொன்றின் விலை என்னவென்று உனக்கு தெரியுமா” உன்னுடைய ஒரு நாள் சம்பளத்தை விட எந்துTரியன் ஒன்றின் விலை அதிகம் என்பது உனக்கு தெரியுமா? பூ திருடா இப்பவே இங்கிருந்து போய் விடு உனக்கு நம்ம தோட்டத்திலை வேலை இல்லை என்று மிகவும் ஆத்திரப்பட்டவனாக தோட்டத்துரை பேசியுள்ளான்.
துரைங்களே, எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க. என்ன மண் ணிச் சிடுங் க. நாண் புள் ளக் குட் டி காரனுங் க. பூந்தோட்டத்தையும், பழத்தோட்டத்தையும் என் உசுறு மாதிரி பார்த்துக்கிட்டேனுங்க. எனக்கு தெரியாம ஏதோ நடந்திரிச்சு. என்ன மன்னிச்சு தயவு பண்ணுங்கோ. வேலையே இல்லைன்னு சொல்லிடாதீங்க. மலையிலையாவது வேலை தாங்க. என்று மாரி மாமா கெஞ்சி இருக்கிறார்.
போடா, போடா உனக்கு இனி வேலை இல்லை. என்று துறத்தி விட்டானாம் துரை.
அன்றைய தினம் மாரி மாமா குடும்பத்தினர் பட்ட வேதனை இருக்கிறதே அதை சொல்லி புரிய வைக்க முடியாது. மாரி மாமாவுக்கு வேலை வழங்கப்படவில்லை. எந்துாரியன் பூவை திருடி விட்டதாக அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். பல மாதங்கள் சீத மாமி மட்டுமே தோட்டத்தில் வேலை செய்தாள். நான்கு பிள்ளைகளுடன் அவர்கள் பட்ட கஷLம் கொஞ்சநஞ்சமல்ல. நீண்ட நாட்களுக்கு பிறகு மாரி மாமா கொழும்புக்கு வேலைக்கு போய்விட்டார். அவரது மூத்த மகள் கொழும்புக்கு வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்டாள்.
எந்து ரியன் பூவை பார்க்கும் போதெல்லாம் அச்சம்பவமும் துபரமுமே எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்பூவின் அழகோ பெறுமதியோ எனக்கு பொருட்டாக
தெரிவதில்லை.
தோட்டத்தொழிலாளர்கள் தான் எந்துாரியன் பூக்களை உருவாக் கசினாலும் தோட் டத் துரைகளுக்கு மி ,
தோட்டக்கம்பனிகளுக்குமே அவை இன்னும் சொந்தமாக
இருக்கின்றன.
இந்நிலை தொடரும் வரை நான் எப்படி எந்துாரியனை
இரசிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

Page 7
காலத்தின் தொடக்கத்தினின்று நான் உன்னுடன் வேதனையைய் பகிர்ந்தேன்,
உன்னுடைய சிரிப்பில் இளவேனிலின் மகிழ்ச்சியைக் கற்றேன். கனவுகட்கு ஊட்டமளிக்கும் உன் நீண்ட மெளனங்களையும்
என்னை முழு மானுடத்துடனும் இறுகப் பிணைக்கும் நத்தை போன்ற வட்டருக்கு இதயத்தையும் உன்னிடமிருந்து பெற்றேன்.
GLITyGrü GlLD5lGJIslamu Gmü (Vidaluz Meneses)
நிக்கராஹிவா நாட்டவர்.
F
சில நிமிடங்கள்.
ஆசிரிய கலாசாலை அதிபர்:
எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணாதவன் எல்லாம் லோயரா வந்திட்டான்.!!
ஆசிரிய பயிற்சி மாணவன்:
சார்! ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபராக வருவதற்கு தேவையான தகைமை என்னவென்றும் உங்களுக்கு தெரியாது என்பது எனக்குத் தெரியும். நான் போதிய தகைமைகளுடன் தான் உங்களிடம் பயில வந்திருக்கிறேன் என்பதை மறக்காமல் இருந்தால் பெரிய புண்ணியமாகும்.
நவ
 

எண் மகனுக்கு
உன்னைக் கண்டேனென்று,
நீ சிரிக்கக் கேட்டேனென்று நினைத்தேன்,
மிகவுங் கருத்துான்றி, மிகவும் பெருமிதத்துடன்
நீ இருக்கக் கண்டிருக்கிறேன்,
'திரும்பவும் போகிறாயா?
மலைக்கு மறுபடியும் போகிறாயா?
நாட்டைப் பாதுகாப்பதன் அர்த்தம் இதுவா?
என நீ கேட்கையில் உனது பிஞ்சுக்குரல்
நடுங்குவதைக் கேட்டிருக்கிறேன்.
உனக்கு ஆறு வயது ஆகு முன்னமே
‘போர் ஒரு விளையாட்டல்ல,
பயிற்சி ஒரு விளையாட்டல்ல
என்று கத்துவதற்கு நீ அறிந்திருந்தாய்.
அதன் பின் “எதற்காக ஒரு போர?
எனக் கேட்பாய்,
நீயே தான் காரணம் என்பதை அறிய
உனக்கு வயது போதாது.
இதுவே நான் உன்னை நேசிக்கும் விதம்.
நீ என் மகன் என்பதால்,
அனைத்தினும் முக்கியமாக
நீயே எதிர்காலம் என்பதால்,
எஸ்மெரல்டாடவீலா (Esmeralda Davila)
நிக்கராஹ"வா நாட்டவர்.
ii) IIir - 2002

Page 8
L).9 ) M0)
மலையகத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன் அருகில் மதுபான கடையை நடத்துவ
அனுமதி கேட்டுதொருக்கப்பட்ட வழக்கொன்றில் .
மலையகத்தில தமிழிப் பாட ஒன்றிற்கு அருகில் மதுபானகடையை ந வதற்கு அனுமதி கேட்டு தொடுக்க வழக்கொன்றில் அம் மதுபான கடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடத்தப்பட6 காரணம் காட்டி அனுமதிபத்திரத்தை மறுப் பது முறையாகாது. அமி ம கடையிலிருந்து வெகு தூரத்திலேயே பாடசாலை அமைந்துள்ளது. ஆ அனுமதிபத்திரத்தை வழங்க வேண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் இலங்கை நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு வ முன்வைத்தார்.
பாடசாலைகள் , வணக் களில் த6 என்பவற்றுக்கு அருகில் மதுபான க நடத்தப் படக் கூடாது என்று
தடைவிதித்துள்ளது. பெரும்பான்மை இ சேர்ந்த மேற்படி சட்டத்தரணியின் வாத மலையகத்திலுள்ள தமிழ் பாடசாலை பாடசாலையென்ற வரையறைக்குள் அட வில்லை என்பது போல் குறிப்பிடப்பட்டது
மலையகத் திணி நகர மெr மதுபான கடையை நடத்துவத அனுமதிப்பத்திரத்தை கலால் திணை வழங்க மறுத்ததமையினால் அடிப்படை மீறப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டி மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[றிற்கு
தற்கு
GF s 60) 6) டத்து БL LILI Lதமிழ் புள்ளதை வழங்க துபான சிங்கள த லா ல
என்று * உயர் ாதத்தை
ல் ங் கள் டைகள்
சட் டம் }னத்தை த்தின்படி யொன்று க்கப்பட
ண் றில் றி கான ாக்களம் உரிமை ருந்தது. ரணியே
AUŃ; KM 566,555
மேற்படி வாதத்தை முன்வைத்திருந்தார்.
அதாவது பாடசாலைக்கு அருகில் மதுபான Eo 60) L 60) U நடத்தக் ġo L fT ġbi என பது தமிழ்ப்பாடசாலைக்கு அருகில் நடத்தக் கூடாது என பது அர்த்தமாக முடியாது என ற தோரணையிலேயே அவர் அவ் வாதத்தை முன்வைத்திருந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எந்த மொழிப் பாடசாலை என்றாலும் அதற்கு அருகில் மதுபான கடையை நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தானர்.
மலையத் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையையே மேற்படி சட்டத்தரணியின் வாதத்தில் காணமுடிந்தது. மலையகத்தமிழ் மக் கள் இரணி டாமி மூன்றாம் தரமாக நடத்தப்படுவதுபோன்று மலையத்தில் உள்ள தமிழ் பாடசாலை யை பாடசாலை என்று மதிக்கவோ, அதில் கல வி கற் போரை மாணவர்கள் என்பதை மதிக்கவோ அவர் தயாராக இல் லை என்பதை தெளிவாக காணமுடிந்தது.
மலையகத் தமிழ் பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தளபாடங்கள் இல்லை. மண்டபங்கள் மலசலகூடங்களும் இல்லை. சில பாடசாலைகளில் அதிபர்களும் இல்லை.அவற்றை பாடசாலைகளாக மதிக் காதபடியாலேயே அக்குறைபாடுகளை யாரும் கவனிப்பதில்லை.
அதேபோன்று பாடசாலைகளுக்கு அருகில் மதுபானக் கடைகளை நடாத்தக் கூடாது என்று சட்டம் கூறினாலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு அருகில் நடத்தினால் என்ன என்று பிற இனத்தவர் கேள்வி கேட்பது, ஒரு புறமிருக்க மலையகத் தமிழர்களே மதுபானகடைகளை நடத்துவதும், நடத்த அனுமதி கேட்பதும் எவ்வளவு வெட்கக் கேடானது.
ஒரு சமூகத்தினி சுயமரியாதையை அச்சமூகத்தவர்களே மறந்தால் பிறர் மறப்பதற்கும் மறுப்பதற்கும் சொல்ல வேண்டுமா?
நவம்பர். 2002

Page 9
மலையக மக்கள்
தீர்வு யோ)
01. அரசியல் பின்னனி
இலங்கையின் இனப் பிரச்சினை என்று இனங்காணப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டம் 1930 களை அண்டிய காலப்பகுதியிலிருந்தே வலுவாக வெளிப்பட்டுள்ளது என்று கூறுவது பொருந்தும் . பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அரசாட்சியில் தமிழருக்குச் சமமான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக் கையில் இருந்து இது வெளிப்படுத்தப்பட்டது. இக்காலத்தில் சட்டவாக்கக் கழகத்திலும் தேசிய அரச பேரவையிலும் காணப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் பிரித்தானிய நலன் கருதியதான சர்வாதிகாரமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்படைந்தபோது பிரித்தானிய அரசாங்க சட்டவாக்கக் கழகத்திலும் தேசிய அரசபேரவையிலும் பல சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவை இலங்கையின் இனங்களுக்கிடையில் மோதல்கள், குரோதங்கள், முரணி பாடுகள் வளர்வதற்கு காரணிகளாக அமைந்தனவேயன்றி தீர்வுகளாக இருக்கவில்லை.
முன்பு சட்டவாக்க சபையிலும், அரசபேரவையிலும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் தேசிய விடுதலை என்ற வட்டத்துக்குள் இருந்து கொன்டு உண்மையான தமிழர் பிரச்சினைகளை காணத் தவறினர். இதனால் 1940களைத் தொடர்ந்து தமிழர் பிரச்சினை கொந்தளிக்கத் தொடங்கியது. தமிழருக்கான அரசியலதிகாரத்தை மையமாகக்கொண்டு தமிழ் அரசியல் கட்சிகள் உருவாகின.
இலங்கையை ஒல்லாந்தரும், போர்த்துக்கேயரும், ஆங்கிலேயரும் ஆட்சி செய்தபோது இலங்கையின் சகல மக்களது பொது எதிரிகளாக ஏகாதிபத்திய காலனித்துவ அரசுகளே இருந்தன. சுதந்திரத்துக்கு அண்மிய காலங்களில் அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியலதிகாரம் பகிரப் பட்டபோது இலங்கையின் இனக்குழுக்கள் தத்தமது இனங்களின் எதிர்கால நலனில் கரிசனை கொள்ள ஆரம்பித்தன. சிங்களவர்கள் பெளத்த சிங்கள நலனிலும், இலங்கைத் தமிழர்கள் வடக்கு - கிழக்கு வாழ் தமிழர் நலனிலும்
bol
 

پھپھیلا۔
iறில்ைகம்
ன் பிரச்சினைகளும் நினைகளும்
சட்டத்தரணி இரா. சடகோபன்
தலைவர்: மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மன்றம்.
தனித்தனியாக அக்கறை காட்டத் தொடங்கினர். இக்காலம் வரையில் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு, இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட அந்நியப் பண்டம் என்ற ரீதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த இந்தியத் தமிழரும் கூட தமது நலன்கள் தொடர்பில் குரல்கொடுக்க ஒரு அமைப்பின் அவசியம் கருதி, 1940களில் இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டனர்.
அரசியல் வரலாறு
1800களைத் தொடர்ந்து பிரித்தானியரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் கருவாத்தோட்டங்களிலும் பின்னர் பெருந்தெருக்கள் மற்றும் ரயில்வேயிலும் துறைமுகத்திலும் அதன் பின் கோப்பி மற்றும் தேயிலைத்தோட்டங்களிலும் தொழிலுக்கமர்த்தப்பட்டனர். 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை இவர்களில் கணிசமானவர்கள் இந்த நாட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தபடியால் அவர்களை இந்த நாட்டுக்குரியவர்கள் என்று கருதாமல் அவர்கள் அரையடிமைகள் போல் நடாத்தப்பட்ட போதும் கூட இந்நாட்டு மக்கள் அவர்கள் பிரச்சினைகள் மீது எந்தவித அக்கறையும் காட்டாமல் இருந்தனர். அந்த வகையில் 19ம் நுாற்றாண்டு முழுவதிலும் இந்த மக்கள் அடைந்த துன்ப துயரங்கள் சொல்லுந்தரமன்று.
19ம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20ம் நுாற்றாண்டின் முற்பகுதியிலும் கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பாரிய அளவில் தொழிற்சங்க இயக்கங்கள் ஏற்பட்டு தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் குரல் எடுப்பப்பட்டு போராட்டங்கள் நடாத்தப்பட்ட பொழுதும் ᎦᏄ! 6ᏈᎠ 6Ꮒ1 எ வையும் LfO 63) 6) UL 5E5 மணி னில் கொத்தடிமைகளாக தொழில்புரிந்து கொண்டிருந்த மலையக மக்களை எட்டவில்லை. முற்றிலும் இராணுவ ரீதியிலான கட்டமைப்பில் தோட்டங்கள் என்ற சிறை மதில்களுக்குள் அடைக்கப்பட்டு தோட்டத்துரைமார் என்றழைக்கப்பட்ட கொடுரமான இராணுவ அதிகாரிகளின் கரத்தில் சிக்கி கசக்கி பிழியப்பட்டுக்கொண்டிருந்த போது இந்த நாட்டு மக்கள் அவர்கள் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களுடன் உள்ள
D L Ir - 2002

Page 10
மக்களுக்கு அரசாட்சியில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட் போது இந்தியர்கள் சார்பில் சட்டவாக்க சபையிலு அங்கத்துவம் வகித்த ஐ. எக்ஸ் , பெரேய்ர முதலானவர்கள் கூட வர்த்தக சமூகத்துக்காக குர கொடுத்தனரே தவிர மலையக மக்களுக்கா குரலெழுப்பத் தவறினர். படித்த இலங்கையரை பிரதிநிதித்துவப்படுத்திய சேர். பொன். ராமநாதன் மற்று சேர். பொன். அருணாசலம் போன்றோர் இந்த மக்க சார்பிலும் குரல் கொடுத்தமையை காண முடிகின்றது இக்காலத்தில் கொழும்பில் தொழிற்சங்கம் நடத்தி கொண்டிருந்த ஏ. ஈ. குணசிங்கவின் இந்திய இனவா கொள்கையால் முரண்பட்ட கோ. நடேசஐய்யே மலையகத் தொழிலாளரை ஒன்று திரட்டிப் போரா வேண்டும் என்று புறப்பட்ட முதலாவது மலையக மக்க தலைவராவார். இதன் பின்னரே 1939ம் ஆண் மலையக மக்களையும் இணைத்து கொண்டு இலங்ை இந்தியர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.
பொய்த்துய் போன வரலாறு
மலையக மக்களின் வரலாற்றில் பொற்கால என்று அழைக்கத்தக்கது 1939-1949 காலப்பகு இக்காலத்தில்தான் மலையக மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர் பில் மிக அதிகமாக குரலெழுப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் இடதுசாரிகள், கோ. நடேசய்யரின் தொழிலாள go Ló (3D 6T 60 dó முதலானவை LD 60) 6) U 1 55 தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்ததுடன் ப போராட்டங்களையும் முன்வைத்து பல உரிமைகளைய வென்றெடுத்தனர்.
ஆனால் இவை அனைத்தும் 1949ம் ஆண்டுட பொய்த்துப்போயின. 1948ம் ஆண்டு இடம்பெற தேர்தலில் மலையகத்தில் இருந்து மொத்தம் 7 ே பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். இதனா பொறுக்காத டீ. எஸ். சேனநாயக்கவை தலைமையா கொண்ட ஐக்கிய தேசிய கட்சி இனவாத அரசு இந்தி - பாக்கிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டம், மலைu மக்களின் வாக்குரிமையை நீக்கும் சட்டம் ஆகியவற்ை நிறைவேற்றி மேற் படி 7 பாராளுமன பிரதிநிதித்துவத்தையும் இந்த மக்களுக்கு இல்லாட செய்து அவர்கள் அனைவரையும் ஒரே நொடிய அரசியல் அடிமைகளாக்கியது. குடி உரிமைய வாக்குரிமையும் இல்லாத இம்மக்கள் இந்நாட்ட முகவரி அற்றுப் போனதுடன், இந்நாட்டின் தேச அரசியலில் இருந்து முற்றிலும் அநாதைகளாக்கப்பட்ட6 அத்துடன் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அரசாங்க உத்தியோகம் மறுக்கப்பட்டது. கா வழங்குவது தடுக்கப்பட்டது. இந்த நிலை 1977 வ நீடித்தது. எமது வளர்ச்சி 27 வருட காலம் எம்மி இருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டது.
 

sanitib IIir - 2002
ęYA< پی ایال
\G566S மலையக மக்கள் தனியான தேசிய இனம்
தெரிந்தோ தெரியாமலோ இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இன்று சுமார் 15 லட்சம் மக்கள் தொகையினராக பெருகி மொத்தம் சனத்தொகையில் 7.5 சதவீதத்தினராக உள்ளனர். இந்த தொகை 2001ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டில் முற்றிலும் பிரதிபலிக்கப்படவில்லை. இதற்கு காரணம் இவர்கள் யார் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற் பட்ட பிரச் சினைகள் தானி , இநீத அடையாளப்படுத்துவதில் கூட இவர்களுக்கு சரியான வழிகாட்டல் இடம்பெறவில்லை. காலத்துக்கு காலம் தம்மை பல்வேறு நடைமுறைச்சிக்கல்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தமது அடையாளத்தையும் மாற்றி மாற்றி இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
1800 களை தொடர்ந்து கருவாத்தோட்டங்களில் தொழில்புரிவதற்காகவும், பெருந்தெருக்கள் மற்றும் புகையிரத வீதிகள் அமைப்பதில் ஈடுபடுவதற்குப் தருவிக்கப்பட்டவர்களும், துறைமுக தொழிலாளர்களும் பொதுவேலைத்திணைக்களத்தில் பணிபுரிந்தவர்களும், ஆசிரியத்தொழில் பார்த்தவர்களும் வர்த்தக நோக்கில் இடம் பெயர்ந்த அனைவரும் தமது இந்திய அடையாளத்தை இழந்து சிங்கள பெண்களை திருமணம் செய்தும் வேறு வழிகளிலும் சிங் களச் சனத் தொகை யினுடன் சேர் நீ து சிங் கள அடையாளத்தையும் பெற்றுவிட்டனர். இவர்கள் கணிசமானவர்கள் கேரள மலையாள மக்களாவர். 1900 ஆம் ஆண்டுகளில் அப்போதைய தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட மலையாள விரோத நடவடிக்கையால் அநேகம் பேர் தமது மலையாள இந்திய அடையாளத்தைக் கைவிட்டனர். பினி னர் இதே விதத் தில இந்தியத் தமிழ் தொழிலாளர்களுக்கெதிராக துவேச நடவடிக்கைகள் இநீ நாட் டி ல தேசியத் தலைவர் களால முடுக்கிவிடப்பட்டபோது மீண்டும் ஒருமுறை நமது மக்கள் குழம்பிப் போயினர்.
1950களைத் தொடந்து பிரஜா உரிமை என்ற பூதம் விரட்டத் தொடங்கியபோது அதிலிருந்து தப்ப இலங்கைத் தமிழர் என்று கூறிக் கொண்டனர். ஆனால்,

Page 11
இதனால் எல்லாம் ஒரு சிறிய தொகையினரின் இன அடையாளம் மங்கி மருகிப்போனதேயன்றி இன்னமும் இவர்களது அடையாளம் அப்படியேதான் இருக்கிறது. 19ம் நூற்றாண்டின் கோப்பிக் காலத்தைக் கடந்து 20ம் நூற்றாண்டின் தேயிலைக்காலத்தில் காலடி எடுத்துவைத்த கையுடன் இந்நாட்டின் பொருளாதாரதின் முதுகெலும்பாக இருந்த தேயிலைத் தொழிலுடனும், மலை நாட்டுடனும் மிக இறுக்கமான பிடிப்பும், ஒட்டுதலும், நிரந்தரத் தன்மையும் நமக்கு வந்துவிட்டது. இன்று நமது சனத்தொகையின் 90 சதவீதத்தினர் 1000 சம உயரக்கோட்டுக்கு மேலேயே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் செயற்திறனுடன் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தம்மை ஒரு தனியான தேசிய இனமாக வரையறுத்துக் கொள்ள வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. அப்படி வரையறுத்துக் கொள்வதன் மூலமும் அரசியல் அமைப்புச்சட்டத்தில் அதனை உள்ளடக்கச்செய்தல் மூலமுமே சட்டபூர்வமான அரசியல் உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியும். ஒரு தேசிய இனத்துக்கு என்னென்ன அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டுமோ அவை அனைத்தையும் கோர (Մ)tԶավմ,
தற்போது மலையக மக்கள் ஒரு தனியான தேசிய இனமா? மலையகத்துக்கு வெளியே வசிப்பவர்கள் எப்படி மலையகத் தேசிய இன கோட்பாட்டுக்குள் வருவார்கள்? என்ற விவாதமொன்று நடைபெற்று வருகின்றது. அன்மைக்காலத்தில் தேசிய இனக்கோட்பாட்டில் பல புதிய கருத்துக்கள் அபிவிருத்தி அடைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியான ஒரு பூமிப் பிரதேசம் இல்லாமலேயே தம்மை அவர்கள் தனியான தேசிய இனமென்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்பது உலகெங்கும் பல நாடுகளிலும் சாத்தியமாகியுள்ளது. தேசிய இனக்கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்துக்கு உரித்தான உரிமைகளை வழங்கமுடியுமா? என்று ஆராய வேண்டும். தவிர உரிமைகளை மறுப் பதற்கு கோட் பாட்டில் குறைகண்டுபிடித்தலாகாது.
மலையக மக்கள் பிரச்சினைகளும் தீர்வுகளும்
இலங்கையில் பாராளுமன்ற அமைப்பு முறைமை வளர்ச்சி அடைந்த போது பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குரலும் சேர்ந்தே எழுந்தது. 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் சட்ட சீர்த்திருத்தத்தை தொடர்ந்து பிரஜைகள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குதல்
 

V MSN.A *இலுதம்
என்ற விதந்துரையின் கீழ் மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்குதளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்ற போதும் 100,000 பேர் வாக்குரிமை பெறத் தகுதிப் பெற்றனர். பின்னர் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி யாப்புத்திட்டத்திலும் சிறுபான்மையினரை பாதுகாக்கும் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டன. உதாரணமாக நியமன அங்கத்துவ முறை, பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள், செனட் சபை முறை, நீதிச் சேவை, அரசாங்க சேவை ஏற்படுத்தியமை, 29வது உறுப் புரை இத் தை கையன. எனினும் இந்த ஏற்பாடுகளுக்கு மட்டுப்பாடுகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆதலால் மேற்படி ஏற்பாடுகளை மீறி மலையக தமிழரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட போது மேற்படி ஏற்பாடுகள் மெளனமாகவே இருந்தன.
அதன் பின் ஏற்படுத்தப்பட்ட 1972, 1978 அரசியல் யாப்பு சட்டங்களில் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான எந்த ஏற்பாடுகளையும் மலையகத் தலைவர்கள் வலியுறுத் தவில் லை. பிரஜாவுரிமை தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போதும் அந்த பிரச்சினை முற் றாக தீர்க்கப்படவில்லை.
மலையக மக்களின் முக்கிய பிரச்சினைகள்
இன்றைய மலையகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாகப் பின் வரும் பிரச்சினைகளை இனங்காணலாம்.
. அரசாட்சியில் சம பிரதிநிதித்துவம்
வழங்கப்படாமை மத்திய அரச நிர்வாகமும் உள்ளுராட்சி நிர்வாகமும் இம்மக்களை சென்றடையாமை 3. பிரஜாவுரிமை பிரச்சினை 4. தேசிய திட்டமிடலில் சம வாய்ப்பு
வழங்கப்படாமை 5. தேசிய வளம் இம்மக்களிடையே சமமாக
பகிரப்படாமை 6. சொந்தமாக காணியும், வீடும் இல்லாமை
கல்வியில் சம வாய்ப்பின்மை 8. சுகாதார வசதிகள் இம்மக்களை சென்றடையாமை என்பன.
2
அரசாட்சியில் சம பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை
சுமார் 200 ஆண்டுகாலம் இந்த நாட்டில் வரலாற்றைக் கொண்டுள்ள மலையக மக்களின் அரச நிர்வாகத்திலான பிரதிநிதித்துவம் மிக திட்டமிடப்பட்டு அரசியல் கட்சிகளால் தடுக்கப்பட்டே வந்துள்ளது. அதிலும் 1950ம் ஆண்டுமுதல் 1977ம் ஆண்டு வரை இவர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
[)፤፤i፣ – 2002

Page 12
திட்டமிட்டு பறிக்கப்பட்டது. இவர்களது சனத்தொன 1953ம் ஆண்டு மொத்த சனத்தொகையில் 12 சதவீதமாக இருந்தது. இலங்கையில் சிங்களவருக் அடுத்த அதிக சனத்தொகையினராக இவர் க இருந்தனர். இந்த ஆண்டில் இருந்து இவர்கள சனத்தொகையை திட்டமிட்டு குறைத்து விடு சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களும் ஆரம்பமாகில் பிரஜாவுரிமை சட்டங்கள், இலங்கை இந்தி ஒப்பந்தங்கள், பலாத்கார குடும்பக் கட்டுப்பாடு, இ வன்முறைகள், கட்டாய புலப் பெயர்வுகள், முதலா வஞ்சக நடவடிக்கைகளால் இன்று இந்த மக்களி சனத்தொகை 5.5% க்குத் தள்ளப்பட்டுள்ளது. இ கூட சரியான புள்ளிவிபரம் அல்ல. வேறு ஒ கணிப்பீட்டின் படி இவர்கள் 7.5% மாக இருக்கவேண்டு இதன் படி மொத்த சனத்தொகை 15 லட்சங்கள் என கருத சான்றுகள் உண்டு.
இதன் பிரகாரம் இவர்களுக்கா பாராளுமன்றத்தில் உள்ள மொத்த பிரதிநிதிகளி தொகை ( 16.8 ) 17 ஆக இருக்க வேண்டும். ஆனா இத்தெகையை 10 க்கு மேல் உயர்த்த முடிவதில்ை அத்துடன் அவர்களும் கட்சி ரீதியில் பிரிந்து பல குன்றியவர்களாக காணப்படுகின்றனர். இந்த நிலைை மாற்றி பாராளுமன்றத்தில் 17 அங்கத்தவர்க பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதனை உத்தரவா படுத்த வேண்டும்.
மலையக மக்களை தனியான தேசிய இை என்று அரசியல் யாப்பு மூலம் அங்கீகரித் அவர்களுக்கான அரசப் பிரதிநிதிகள் அவர்கள் சனத்தொகையின் விகிதாசாரத்தின் பிரகாரம் “இத்த:ை என்று உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஏ விகிதத்தில் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப் வேண்டுமென்பதுடன், மலையக மக்கள் செறிவ வாழ்ந்திராத தேர்தல் தொகுதிகளுக்கு பல அங்கத்தி தொகுதி முறையும், ஏனைய பிரதேசத்தவர்களுக் நியமன அங்கத்தினர் முறையும் கொண்டு வரப்பட வேண்டும். பல அங்கத்தினர் தேர்தல் தொகுதிகளு நியமன அங்கத்தினர் முறையும் நமது நாட்டிற்கு புதிய
96)6).
மற்றும் இவ்விதம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் 17 அங்கத்தவர்களும் ஒ "d 66135 360LJuJITE" (Internal Council) Giguru. ஏற்பாடும் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இச்ச6 மலையக மக்களின் சகல விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் என்பதுடன் பாராளுமன்றத்த இணைப்புச் சபையாகவும் செயற்படும். உள்ளுரா தொடர்பிலும் இதேவிதமான ஏற்பாடுகள் செய்யப் வேண்டும்.
1994ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்ன அரசும், ஐ.தே.க.யும் இணைந்து தற்போை
 

B
தப்
baоиії» піг - 2002
Nష్టి f ைேலகளி
விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி, இம்முறைமையையும் பழைய முறையான தொகுதி ரீதியான பிரதிநிதித்துவத்தையும் 50:50% கலந்து புதிய தேர்தல் முறையொன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
அப்போது பாராளுமன்றத் தெரிவுக் குழு முன் னிலையில் பின் வரும் தேர்தல் முறை விதந்துரைக்கப்பட்டது. ஜேர்மனியில் வழக்கத்தில் இருக்கும் இம்முறையின்படி ஜேர்மனியின் Bundestag என்றழைக்கப்படும் பாராளுமன்றத்துக்கு 50% உறுப்பினரை தொகுதிவாரியான வாக்கெடுப்பின் மூலம் அறுதிப் பெரும்பான்மை அடிப்படையிலும் மேலும் 50% சதவீதத்தினர் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படுகின்றனர் Bundestag பாராளுமன்றத்தில் மொத்தம் 656 உறுப்பினர் இருப்பர். அவர்களில் 328 பேர் விகிதாசாரப்படி கட்சிகளால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியலின்படி தெரிவாவார்.
இதன்படி வாக்காளரொருவருக்கு 2 வாக்குகள் இருக்கும். முதலாவது வாக்கை தொகுதி வாரியான பிரதிநிதிக்கும் இரண்டாவது வாக்கை கட்சியின் பட்டியல்படி ஒருவருக்கும் அளிக்கலாம். ஒரு கட்சியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்வோரின் தொகை இரணி டாவது வாக் கினி அடிப் படையிலேயே தீர்மானிக்கப்படும் இரண்டாவது வாக்கின் எண்ணிக்கை தேசிய மட்டத்தில் எண்ணப்பட்டு, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் படி தேசிய மட்டத்தில் 5% வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கும் அல்லது தொகுதி வாரியாக குறைந்தபட்சம் 3 உறுப்பினரை தெரிவு செய்திருக்கும் கட்சிகளே விகிதாசார அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யத் தகுதி பெறுகின்றனர். இதன் பிரகாரம் தொகுதி வாரியாகத் தெரிவு செய்த கட்சியின் பிரதிநிதிகள் தொகை மொத்தப் பட்டியலில் இருந்து கழிக்கப்பட்டு கட்சியால் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியலின்படி ஒவ்வொரு கட்சிக்கும் அங்கத்தினர் ஒதுக்கப்படுவர். மற்றும் முதலாவது வாக்கின்படி தொகுதி வாரியாக மாவட்ட மட்டத்தில் அதிக அங்கத்தினரைத் தெரிவு செய்யும் கட்சிக்கு இரண்டாவது

Page 13
வாக்கு எண்ணிக்கையின் பெறுபேறுகளின் அடிப்படையில் அபரிமிகை (Surplus ) ஆசனங்கள் ஒதுக்கப்படும். தேர்தலுக்கு இடைக்காலத்தில் ஏற்படும் வெற்றிடங்கள் கடசிப் பட்டியலில் அடுத்திருப்பவரின்பெயர் அடிப்படையில் நிரப்பப்படும் மேற்படி வெற்றிடம் சுயேட்சை ஒருவரினது ஆயின் இடைத்தேர்தல் நடாத்தப்படும்.
எனினும் அந்த முறையில், தொகுதிவாரி தேர்தல் மூலம் தெரிவு செய்வோரின் தொகை 50%த்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்ததால் அது கைவிடப்பட்டு பாராளுமன்ற தெரிவுக்குழு பின்வரும் விதந்துரையைச் சமர்ப்பித்தது.
l. பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆக இருக்க வேண்டும். 2. அதில 68 பேர் தொகுதி வாரிப் பிரதிநிதித்துவத்தின்படியும் 3. 77 பேர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின்படியும் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவாவர். 4. 168 தேர்தல் தொகுதிகள் 1976ம் ஆண்டின் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவின் விதந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படும். 5. போனஸ் ஆசனங்கள், வெட்டும் புள்ளி முறை. விருப்பு வாக்கு முறை என்பன நீக்கப்படும். 6. விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படும் 77 பிரதிநிதிகளும் தற்போது வழக்கத்தில் இருக்கும் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் முறைக்கு சமமான ஒரு முறைப்படி தெரிவாவர்.
எனினும் மேற்படி விதந்துரைகளும் பின்னர் பின்வருமாறு திருத்தப்பட்டன.
1. மொத்த பாராளுமன்ற உறுப்பினர் தொகை 225 2. இவர்களில் 120 பேர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்தின்படியும் 90 பேர் விகிதாசாரப் படியும் தெரிவாவர். 3. 10பேர் தேசிய பட்டியலிலும் , 5 பேர் சிறு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படுவர்.
ஆனால் மேற்படி பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் எந்த விதந்துரைகளும் கட்சிகளால் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
மேற்படி தேர்தல் முறைமைகள் யாவுமே பெரும்பான்மையினருக்கு சாதகமாகவும், அவற்றின் கட்சிகளுக்கு சாதகமாகவும் இருக்கும் விதத்திலேயே சீராக்கிப் பார்க்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படை ஆதலினால் தேர்தல் முறை ஏற்படுத்தப்படும் போது ஏனைய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவமும், நலனும் இம் முறைகளில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
!bonii) 1 lir
 

V) MSN.A ஃலுைதம்
இது தொடர்பில் எமது கோரிக்கைகள் பின்வருமாறு இருத்தல் வேண்டும்.
l, தேர்தல் முறை உருவாக்கப்படும்போது ஏனைய தேசிய இனங்கள் (இலங்கைத் தமிழ்த் தேசிய இனம்,
முஸ்லிம் தேசிய இனம், மலையகத் தமிழ்த் தேசிய இனம்) என்பன சமமாக மதிக்கப்பட்டு அவர்களின் ச ன த  ெத |ா  ைக க’ கே ற ப பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
2. சனத்தொகைப் பரம்பலுக்கேற்ப தேர்தல் தொகுதி நிர்ணயங்கள் செய்யப்பட வேண்டும். முன்னர் செய்யப்பட்ட போது குறித்த இனத் திணி பிரதிநிதித்துவத்தை தடுக்கும் விதத்தில் சனத்தொகை பரம்பலை மாற்றுவது, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஏற்படுத்துவது, எல்லைகளை திரிபுபடுத்துவது. முதலானவை இடம்பெறமால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
3. குறித்த தொகுதிகளில் குறைவான சனத்தொகை பரம்பல் காரணமாக ஏனைய தேசிய இனங்களின்
பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு பல அங்கத்தினர் தேர்தல் தொகுதிகள், நியமன அங்கத்தினர் முறை, தேசிய பட்டியலில் இடம் ஒதுக்கப்படுதல் என்பன ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.
பிரஜா உரிமைய் பிரச்சினை
1949ம் ஆண்டு மலையகத் தேசிய இனத்தின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட போது பிறப்புரிமையும் சேர்த்தே பறிக்கப்பட்டது. நாம் பிறந்த மண்ணிலேயே அந்நியர்களாக்கப்பட்டோம். 1947 பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களின் சார்பில் 7 பேர்கள் தெரிவானதுடன் மேலும் 20 தொகுதிகளில் அவர்கள் இடது சாரிகள் வெற்றி பெற ஆதரவு அளித்து ஐக்கிய தேசிய கட்சிக் கு எதிரான சக்தியாக உருவாகிவிடுவதனை சூழ்ச்சிகரமாக முறியடிக்க வேண்டி டீ. எஸ். சேனாநாயக்கா அரசாங்கத்தால் 1948ன் பிரஜாவுரிமைச் சட்டம், 1949ம் ஆண்டின் இல. 03 இந்திய பாகிஸ்தான் வதிவிட ( பிரஜாவுரிமை ) சட்டம், 1949 இல.49 இலங்கை பாராளுமன்ற ( தேர்தல்கள் ) திருத்தச்சட்டம் ஆகிய சட்டங்களை நிறைவேற்றி மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டன. இதன் வாயிலாக கல்வி கற்கும் உரிமை, அரச உத்தியோக உரிமை, காணி நிலம் வாங்கும் உரிமை மற்றும் இந்த நாட்டின் ஏனைய பிரஜைகள் அனுபவித்த சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு திட்டமிட்டு இவர்கள் பின்தள்ளப்பட்டனர்.

Page 14
அதுமட்டுமன்றி இம்மக்கள் இந்த நாட்டில் குடியேறி 1-1/2 நூற்றாண்டுகள் சென்ற பின்பும் அவர்கள் இந்த நாட்டிற்குரியவர்கள் அல்ல என்று கூறி அவர்களை இந்த நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக பல ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. பொலிசாரை ஏவி தாய் வேறாக, தந்தை வேறாக, பிள்ளைகள் வேறாகப் பிரித்து கதறக் கதற அவர்களைக் கைது செய்து இந்தியாவிற்கு கப்பலேற்றிய கதைகள் இவர்கள் வரலாற்றில் நிறைய உண்டு. 1954ம் ஆண்டின் நேரு கொத்தலாவல ஒப்பந்தம், 1964ம் ஆண்டின் றிமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1974ம் ஆண்டின் இந்திரா - ஹீமா ஒப்பந்தம் எனத் தொடர்ந்த ஒப்பந்தங்கள் எவ்வளவு பேரை இலங்கையில் இருந்து வெளியேற்றலாம் என்பதிலேயே அதிக கரிசனை கொண்டிருந்தன. எல்லா ஒப்பந்தங்களின் பின்னரும் மேலும் மேலும் ஒரு பகுதியினர் நாடற்றவர்கள் என்ற அவப்பெயரைச் சுமந்துகொண்டு கூனிக் குறுகி இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதனை எமது அரசியல் தலைவர்கள் மிக வசதியாக மறந்து விட்டிருக்கின்றனர். மே தி ைகூட்டங்களிலோ, வேறு அரசியல் தொழிற்சங்கப் போராட்டங்களின் போதோ கொள்கைக்காகக் கூட நாடற்றவர்களுக்கும் இந்திய பாஸ் போர்ட் பெற்றவர்களுக்கும் இந்தியா செல்ல முடியாமல் போனவர்க்கும் பிரஜா உரிமை கொடு என்ற கோரிக்கையை நமது தலைவர்கள் முன்வைக்கவில்லை.
ஆதலால் இம்மக்களின் பிறப்புரிமையான பிரஜா உரிமையை உத்தரவாதப் படுத்திக் கொள்ள வேண்டியதன் பாரிய அவசியம் உள்ளது. அத்துடன் இம்மக்களை பாராபட்சத்துக்குட்படுத்தும் பதிவுப் பிரஜைகள், இந்தியத் தமிழர்கள் முதலான பதப் பிரயோகங்கள் ஆவணங்களில் இருந்து நீக்கப்படுதலும் வேண்டும்.
இதற்கான ஒரு ஏற்பாடு 1997ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசால் விதந்துரைக்கப்பட்ட யாப்புத் திருத்த ஆலோசனைகளில் அத்தியாயம் ஐந்தில் பிரஜா உரிமை என்ற தலைப்பின் கீழ் 6ம் உறுப்புரை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடு மேலும் நன்கு பொருள் விளங்கப்பட்டு வெளிப்படையாக இருக்கும் விதத்தில் திருத்தப்பட வேண்டும்.
இந்தஏற்பாட்டில்பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
யாரேனும் ஆள் ஒருவர்
(அ) அவர் இந்த அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், 1964ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதியன்று இலங்கை குடியரசினை நிரந்த வசிப்பிடமாகக் கொண்டிருந்தவரும், ஏதேனும் வேறொரு நாட்டின் பிரஜை அல்லாதவரும்
[6G in IIi
 

༦༼ཏི་སི།. VV) f ↑काळी
அல்லது
(ஆ) அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் இக்குடியரசினை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டிருப்பவரும் ஏதேனும் வேறொரு நாட்டின் பிரஜை அல்லாதவரும் 1964ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதியன்று இலங்கை குடியரசினை நிரந்தர வசிப்பிடமாக கொண்டிருந்தவரும் ஏதேனும் வேறொரு நாட்டின் பிரஜையாக அல்லாதவரின் வழித்தோன்றலும் இலங்கை குடியரசின் பிரஜை என்ற அந்தஸ்த்தை பெறுவதுடன் 1988ம் ஆண்டின் 39ம் இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் (சிறப்பேற்பாடு) சட்டமும் ஏற்புடையதாக இருக்கும். இவ்வாறு அவ்வுறுப்புரை கூறுகின்றது. இதன் படியும் அல்லது வேறு ஏற்பாடு ஒன்றின் பிரகாரம் 1947ம் ஆண்டில் இருந்து வரும் பிரஜாவுரிமை பிரச்சினையும் அதனுடன் தொடர்புடைய பாரபட்சங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக தீர்க்கப்படல் வேண்டும்.
காணியும் வீடமைப்பும்
மலையக தமிழ் மக்கள் இந்த மண்ணில் இருந்து அந்நியப்பட்டு போயிருப்பதற்கும் நாட்டின் மீது பற்றும் பாசமும் வைப்பதற்கு ஒரு பாரிய இடைவெளியாக இருந்து வருவதும் அவர்களுக்கு என சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நிலமொன்றும், வீடொன்றும் இல்லாதிருப்பதுதான். இதனால் இவர்கள் இதுவரை காலம் முகவரி இல்லாமலேயே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இந்த மண்ணுடன் தொப்புள் கொடி பிணைப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் தமக்கென காணித் துணி டொன்றும் அதில் வீடொன்றும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு ஆய்வின் படி பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் மொத்த தொழிலாளர் குடும் பங்களின் எண் ணிக் கை 1,83,000 ஆகும் . தற்போது காணப்படுகின்ற வீடமைப்பு ஒரு நூற்றாண்டு பழமையும் வாய்ந்ததாகும். இத்தகைய “லைன்” வீடுகள் 1,78,000 மட்டுமே காணப்படுகின்றன. அதன் படி மேலும் 5000 குடும்பங்களுக்கு வீடுகள் பற்றாக்குறையாகவுள்ளன. ஏற்கனவே உள்ள மொத்த வீடுகளில் 7,100 வீடுகள் இடிந்து தகர்ந்த நிலையிலுள்ளன. 75,000 வீடுகள் திருத்த முடியாத படி சேதமடைந்துள்ளன.
1977 முதல் 1993 வரை பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு காணித்துண்டும் வீடமைப்பும் செய்து தருவதாக கூறி தேர்தலில் இம்மக்களின் ஒட்டுக்களை கொள்ளையடித்ததுடன், இவர்கள் சார்பில் பாராளுமனி றத் திற்கு தெரிவான அரசியல

Page 15
தலைவர்களும் கூட அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு அதே வித்தைகளையே செய்து வந்தனர்.
தோட்டங்கள் மூடப்பட்ட தருவாயிலும், தேசிய மயமாக்கப்பட்ட காலத்திலும், தனியார் மயமாக்கப்பட்ட காலத்திலும் தோட்டங்களில் இருந்து தொழில் மறுக் கப் பட்ட தொழிலாளர் குடும் பங்கள் பிச்சைக்காரர்களாக வீதிகளில் வீசப்பட்டமை நாம் அறிந்த வரலாறுகளே. இந்த நிலை இப்போதும் தொடர்கிறது.
எனினும் எம்மக்களுக்கு காணித்துண்டும். வீடமைப்பும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். மேற்படி ஆய்வின் பிரகாரம் மலையகத்தில் சகலருக்கும் வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டுமாயின் ஒரு தோட்டத்தில் இருந்து 3 ஹெக்டேயர் வீதம் மொத்தம் 1545 ஹெக்டெயர் காணியும், 6 முதல் 8 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், மின்சாரம், வீதிகள் அமைக்கவென மேற்படி தொகையின் 1/3 பங்கு தேவைப்படும். இத்தகைய திட்டமொன்றை ஏற்று கொண்ட ஐ.தே.க. அரசு 1994 தேர்தலுக்கு அண்மிய காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்குவதாகக் கூறி காணி உறுதிப்பத்திரம் ஒன்றையும் வழங்கியது. விரைவிலேயே அவை வெறுமனே வெற்றுப் பத்திரங்கள் என்பதும். அவற்றை வழங்கியவர்களின் நாடகமும் அம்பலமாகியது.
அதன்பின் பதவிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்தப் பணிக்கென அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி அமைச்சர் ஒருவரையும் நியமித்தது. எனினும் அவற்றினாலெல்லாம் நிலைமையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை.
இப்போது மலையக மக்களுக்குத் தேவையான தெல்லாம் ஒரு துண்டுக்காணி, ஒரு வீடு, ஒரு நிரந்தர முகவரி. இவர்கள் தோட்ட நிர்வாகத்தின் இறுக்கமான நிர்வாகப் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு சுயமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். மத்திய அரசினதும். மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் இம்மக்களையும் சென்றடைய வழி செய்யப்பட வேண்டும்.
4.0 Ippolo)) J
மலையத் தமிழ் மக்கள் முன்னோற்றத்தை திட்டமிட்டு பாதிப்பனவாக உள்ள பிரச்சனைகளாவன.
1.மத்திய அரச நிர்வாகமும், உள்ளுராட்சி
நிர்வாகமும் இம் மக்களைச் சென்றடையாமை. 2.தேசிய திட்டமிடலில் சமவாய்ப்பு வழங்கப்படாமை
 

\\نگرJ\ ଏକୁଁଚ୍ଛ୍ରஇறுகழ்
3. தேசிய வளங்கள் இம் மக்களிடையே
பகிரப்படாமை,
4. கல்வியில் சம வாய்ப்பின்மை
5. சுகாதார வசதிகள் இம்மக்களை
சென்றடையாமை.
6. நிலையான மாதச் சம்பளம் வழங்கப்படாமை
7. அரச துறையில் சமமான வேலை வாய்ப்பு
வழங்கப்படாமை
இப் பிரச்சினைகளும் நன்கு ஆராயப்பட்டு ஒவ்வொரு பிரச்சினை தொடர்பிலும் தீர்வுகளும் முன்வைக்கப்படுவதுடன், நிகழ்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கான பேரம் பேசுதல்கள் இடம் பெறல் வேண்டும். இவை அனைத்தும் சாத்தியப்படவேண்டுமாயின்:
1. இவர்கள் அனைவரும் மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு தனியான அரசியல் சக்தியாக உருவாக வேண்டும்.
2. 1939 - 1950 காலத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பில் அணி திரண்டது போல் ஒரு அமைப்பின் கீழ் ஒன்று பட்டு செயற்பட்டு முழு அளவிலான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
பி.கு : 27.05.2002 அன்று மலையகப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் Se ptiமலையக தமிழ் மக்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்’ என்ற கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரை.
1 - 2002

Page 16
இராகலை பன்னிப்
ஒடியர்டிக் கொண்டி நிம்மி, விஜி, வர்தினி, தேவி சேர்ந்த விட்டோம், நாங்கள் பக்கத்தில் ஒரு ஆலமரம்பச் அழகான இடம். எங்களுக்கு எங்களால் அதில் ஏற மு
காணப்படுகிறது. அதுதான் மேடையில் நின்று தலைவ பிடிப்பது, கள்ளன் பொலீஸ் எங்களை தே( மாலா என்றுசத்தம் போட்டு திட்டுவாள்.
கள்ளன் பொலீஸ் வி பொலிஸ், அவள் குண்டு, பயமாக இருக்கும். தடி ஒன் பிடித்த விட்டால் விளையாட நான் பல நாட்கள் அழுதிரு
வனிதா, சுபா, விஜி தேயிலைக் காணுக்குள் இ ஆனாலும் எங்களுக்கு ஒரு பொலிஸ் நிம்மி எங்களை ே
நாங்கள் இருக்கும் அ மலை ஆறாம் நம்பர் மலை நேற்று அம்மாவும், அப்பாவு அம்மா ஆறாம் நம்பரில் ெ எனக்கு சில நேரங்களில் இப்போதெல்லாம் மோசமாய் விட்டாள். அப்பாவும் அப்ப அழகாக இருந்திருக்கிறார் கொடுத்துவிடுவேன்.
நேற்று அம்மாவும், பேசிக்கொண்டிருந்தார்கள். கொடுப்பதற்காக வந்தார்கள்
 
 

ருந்தோம். என்னோடு என் தோழிகளும் இருந்தனர். வனிதா, , என எல்லோருமே அன்று சனிக் கிழமையாதலால் ஒன்று
குடியிருக்கும் லயங்களுக்கு அப்பால் உயரமான கருங்கல்லின் கத்தில் காளி கோயில, இன்னும் சில கடதாசிதப்பூ மரங்கள்.
அந்த கல் ஒரு முக்கியமான இடம், உயரமான கல் என்றாலும் டியும். கல்லின் உச்சி மேடையைப் போன்று சமதரையாக எங்கள் மைதானம். அதில் ஏறி சறுக்கி விளையாடுவத அந்த ர்மார் போல் பேசுவது, கூட்டாஞ்சோர் ஆக்குவது, தரத்திப்
விளையாடுவது, என எல்லாமே எங்களுக்கு அங்குதான். டுவதென்றால் அம்மா வேறு எங்கும் போக மாட்டாள். மாலா க் கொண்டே அந்தி ஆறு மணிக்கு மேல் அம்மா வருவாள்,
ளையாட்டு என்றால் எங்களுக்கு ஒரே சந்தோசம். நிம்மிதான் கறுப்பி, கண்ணை சுத்தி சுத்தி பயமுறுத்தினால் உண்மையில் 1றை கையில் எடுத்துக் கொண்டு எங்களை தேடுவாள். கண்டு ட்டாகவே அடிப்பாள், ஆனால் வலிக்கும். அடிவாங்கிக்கொண்டு க்கிறேன்.
வர்தினி, தேவி என எல்லோருமே ஒழிந்து கொண்டோம். ருந்த எங்களை இலகுவாக தேடி கண்டு பிடிக்க முடியாதது. வித பயம். மனம் திக் திக்கென அடித்துக் கொண்டிருந்தது. தடிக் கொண்டிருந்தாள்.
ந்த இடத்திலிருந்து மேலே பார்த்தால் உயரமான மலை. அந்த யையும், எட்டாம் நம்பர் மலையையும் உள்ளடக்கி இருந்தது. ம் அங்குதான் வேலை. அப்பா 8ம் நம்பர் மலையில் கவ்வாத்து. காழுந்த, பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை நினைத்தால் அழுகை வரும். அம்மா உடம்பு போய் விட்டது. கறுத்த எலும்புகள் எல்லாம் தெரிய அசிங்கமாகி டித்தான். அவர்கள் இருவரும் கல்யாணக்காலத்தில் எவ்வளவு கள். படத்தில் பார்க்கும் போத எண்னை மறந்த முத்தம்
அப்பாவும், சில அண்ணன்மார்களும் எங்கள் வீட்டில் ஏதே
யார் யாரோ எங்கள் தோட்ட நிலத்தை பிரித்தக் 懿 ாம். அப்பாவும் அங்கு வேலை செய்தவர்களும்
auгЪніт - 2002

Page 17
அவர்களை விரட்டி விட்டார்களாம். அப்பா ஆக்குரோசமாய் அந்த அணி ணனி மார்களுடன் பேசிக்கொண்டும் விளங்கப்படுத்திக் கொண்டும் இருந்தார். இந்த தோட்டத்திற்கு எங்கள் பரம்பரை வந்த போது இந்த இடமெல்லாம் காடாக இருந்ததாம். காடு என்றாலும் அப்படி ஒரு காடு, சிங்கம், புலி, யானை எல்லாம் இருந்தனவாம். எங்கள் தாத்தாமார் வந்ததான் அதையெல்லாம் வெட்டி அழித்தார்களாம். எங்கள் தாத்தாவுட்டு புதைகுழியும் பாட்டியின் புதைகுழியும் 6ம் நம்பர் மலையில்தானாம் இருக்கு, அதுக்கு மேலேயும் தேயிலை போட்டார்களாம். "இந்த நிலந்தான் எங்களுக்கு சோறு போடுத, எங்க புள்ளைங்களுக்கும் இது மட்டும்தான் மிச்சம், இதையும் பறிச்சா பின்ன எப்படி நாங்க வாழுறத' என்ற ஆத்திரப் பட்டார் . நானிர் வாய் பார்த்தக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அண்ணன் சக்தி வேலும் பக்கத்தில் இருந்தான். அவனும் ஏதோ சொல்லிச் கொண்டிருந்தான். தாக்கம் வந்தவிட்டத. தாங்ச் விட்டேன்.
இன்றும் அம்மா அந்த மலைதான். அப்பா அதே வேலைதான். கவி வாத்த எப்போ முடியுமோன முணுமுணுத்தக் கொண்டே காலையில் வேலைக்கு போனார். அப்பாவுக்கு கண்ணமெல்லாம் குழிவிழுந்த விட்டது. முந்நாறு மரம் வெட்ட வேண்டும். வேலை முடியும் போது காற்சட்டை இடுப்பை விட்டு இறங்க விடும் சதையெல்லாம் இந்த கவ்வாத்து வேலையாள கரைந்தரவிடும். எங்கள் லயத்தக்குள் பலரும் இப்படித்தான்.
பொலிஸ் நிம்மி கம்பை வீசிவிட்டு ஓடி வந்த கொண்டிருந்தாள். நாங்கள் அவளை காணுக்குள் நின்ற
கவனித்துக் கொண்டிருந்தோம். அவள் முகம் பதற்றமாய் இருந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. "தேவி, மால ། ༧ཚོ་ வர்தினி எல்லோருமே ஓடி வாங்க" என்ற
 
 

ܐܹܡܰܵܠܰܐܙܙ. Aಳ್ವೆ حیحہسا Jessi)
உரக்கச்சத்தமிட்டாள். பொலிஸ்காரி அழுகுறாடினு சொல்லிக்கொண்டே நாங்கள் எல்லோரும் ஓடி வந்தோம் எங்களுக்கு ஆறாம் நம்பர் மலையைக் காட்டினாள். சனங்கள் எல்லோரும் மலையை விட்டு வந்த வாதாடிக் கொண்டிருந்தார்கள். கவ்வாத்து மலையில் இருந்தவர்கள் அவர்களோடு சத்தம் போட்டு பேசினார்கள். எங்களுக்கும் பயம். அங்கு வந்திருந்தவர்களுக்கு பின் ஐந்தாறு போலிஸ்காரர்களும் தப்பாக்கியுடன் நின்றார்கள். ஒருத்தன் கறுப்புக் கட்டை வைத்திருந்தான் போலும், நாங்கள் அங்கு ஒட ஐந்து நிமிடம் ஆகியிருக்காது. அவர்கள் நிலம் பறிக்க வந்தவர்களாம். அவர்களைத் தோட்டத்தக்குள் புக விடாமல் எல்லோரும் தடுத்த கொண்டிருந்தார்கள். அண்ணன் பயல் ஸ்டோர் வேலை. அவன் கேள்விப்பட்டு ஓடிவந்தக்கொண்டிருந்தான். சண்டை நடக்கும் இடத்திலிருந்து நாறு அடி தாரத்தில் நாங்கள். அப்பாதான் ரொம்பவும் சத்தம் போட்டார். அம்மாவும் அங்கு வேலை செய்தவர்களும் யாரும் தோட்டத்தக்குள் நழைந்த விடக் கூடாது என்பதில் அதிக அக்கறைக் காட்டினார்கள்.
அண்ணன் பயல் படிக்கட்டுகளில் ஓடி வந்த கொண்டிருந்தான், எனக்குப் பிடிக்கவில்லை. அவன் மோசம். கோபம் மூக்கின் மேல் வரும் நாங்கள் எப்போதம் விளையாடும் கல்லின் மேல் இவனும் வீரையாவும் நிற்பார்கள். வீரையா அண்ணனுக்கு காவல். அண்ணன்தான் தலைவர். தலைவர்மார் போல் பேசுவான். கையை வீசிவீசிப் பேசுவான். கண்களை அசைப்பான். அவன் பேசுவதர எங்களுக்குப் பிடிக்கும். நாங்கள்தான் பார்வையாளர்கள். அவன் பேசி முடிய நாங்கள் கை தட்டுவோம். அவன் வணக்கம் சொல்லி விட்டு மெதுவாகச் சிரிப்பான். அவனது முக அழகே கண்ணத்தில் விழும் அந்த குழிதான். ஏல்லோரும் அவன் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போத அந்த குழி அழகுக்காகவே கொஞ்சுவார்களாம். பேசி முடிந்ததம் கல்லெடுத்தக் கொண்டு குருவிகள் அடித்துத்திரிய போய்விடுவான். தேன் கூட்டுக்கும் கல் அடிப்பான். குறி தப்பாத. இப்படி இவன் குறும்புக்காகவே அப்பாவிடம் அடி உதை வாங்குவத வழக்கம்.
மேலே இவன் வந்து கொண்டிருக்கும் போதே வாய்த்தர்க்கம் அப்பாவோடு முட்டி மோதி கைகலப்புக்கு உயர்ந்தத. அண்ணன் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த
போலீஸ்கார தடியன் அப்பாவுக்கு அடித்து விட்டான். அப்பா அதை கையால்
DI Ifr - 2002

Page 18
ஐயோ! அப்பாவுககு காயம், ரெத்தம் ஒழுகிய அண்ணன் பயல் அதே வேகத்தில் கல்லெடுத்தா தேன்கூடு, குருவிகள் யாவும் அவன் நெஞ்சுக்கு குறிய தெரிந்திருக்குமோ தெரியாத ஆனால் கல்லை இன் வேகத்தில் விசினான். பொலீஸ்காரனுக்கு ஒரு தன தலையில் பறந்தது. அண்ணன் திரும்பும் முன் பக்கத்தி நின்றவனின் தப்பாக்கி முனை உயர்ந்தத. எனச் அழுகை வந்துவிட்டது அழுதேன். எங்கள் போலீஸ்க நிம்மி என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டா அவள் எண்னை விட கொஞ்சம் கூடவே அழுதாள்.
டுமீர்’, ‘டுமீர் என சத்தம் கேட்ட
அப்பாவில் இருந்து அத்தனை பேருமே அலறினார்க அண்ணன் சாய்ந்து கிடந்தான். அம்மா சத்திவேல என கத்திக் கதறினாள். மற்றைய மாமாமார் அனைவரு ஆத்திரத்தடன் அவர்களை விரட்டினார்கள். அவர்க ஓடும் போத தப்பாக்கியைக் காட்டி காட்டிே ஓடி தப்பினார்கள் அணி ணணி பயல் மூச் எடுக்கவில்லை. அப்பா மயங்கி விழுந்து விட்டா தோட்டமே அலங்கோலமாய் இருந்தத. எனக் அண்ணன் பயல் அந்த கல்லின் மீது நின்று பேசுவ ஞாபக ஞாபகமாய் வந்தத.
தோட்டத்தில் உள்ளவர்கள் எங்கள் வீட்டில் கூ விட்டார்கள். ஒரே சனம். மாரிமுத்து தலைவரும், மாமாவு இன்னும் மூவரும் இரவில் பூபிடுங்கித்திரிந்தார்கள். எங்க அண்ணன் பயலின் தியாகம் பற்றி யாரோ நாை பேசுவதற்காக வருகிறாராம் அவருக்கு அணிவிக்க மான கட்ட வேண்டுமாம். எனக்கு சோர்வாக இருந்த போலீஸ்காரனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.
அடுத்த நாள் தலைவர் வந்தார். மாரிமுத்து
மாமாவும் சிவரும் மாலை போட்டார்கள்.
தலைவர் ஆக்குரோசமாய் பேரினார். அண்ண பயலுக்கு சிலை வைப்பதாய் சொன்னார்கள். மக்க யாவரும் அழுதார்கள். அம்மாவும் அடிக்கடி அழுதழு மயக்கம் போட்டு விழுந்துகொண்டிருந்தாள். 296 6 ஆறுதல் படுத்தவததான் கஷ்டம். அண்ணனின் மு: நிழல் போல எண்னைத் தொடர்ந்தத.
இப்போது நான் ஆசிரியையாகி அதே தோட்டத்தி படிப்பிக்கிறேன். அதோ அந்த கல்லும், அந்த ஆலமரமு காளி கோயிலும் அப்படியேதான் உள்ளது. அர
 

r* پناباد566)
நு. லயங்களும் கூட அப்படியேதான். அந்த ஆறாம் நம்பர் ്, ജ്ഞ ഷങ്ങിങ്ങങ്ങ് அடிக்கடி ஞாபகப்படுத்தம். ய் அம்மாவும் அப்பாவும் கூனிக் குறுகி வீட்டில் ம இருக்கிறார்கள். அண்ணனை ஞாபகப்படுத்திக் கொண்டு டு இருவருமாய் இருந்து அழுவதும் உண்டு. என்னோடு ல் விளையாடிய தேவி, விஜி தேயிலை மலையில் வேலை. கு நிம்மி யாரோடோ ஒடிப்போய்விட்டாளாம். சுமதி பாவம் ரி வீட்டில்தான் இருக்கிறாள். குமரியானதிலிருந்து அவளுக்கு ர். அப்பாவும், அம்மாவும் ஒரே கண்டிப்பு. கோழியை அடைத்து வைப்பது போல் அடைத்த விட்டார்கள்.அவள் அந்த கல்லைப் பார்த்து பெருமூச்சு சொறிகிறாள். நானும் து. பருவம் அடைந்த பிறகு அந்த விளையாட்டெல்லாம் ர். விளையாட முடியவில்லை.அதற்கு அனுமதியுமில்லை. ா ஏதேதோ சொல்லி வீட்டுக்குள்ளேயே இருத்தி ம் விட்டார்கள். நான் ஆசிரியையாய் வந்த பின்பு கூட ள் பெண் கேட்க வந்த ஒரு வாத்தியார் ஒரு லட்சம் சீதனம் ய கேட்டார். ஒருத்தனைப் பிடிக்கிறது அவன் உயர் சு சாதிக்காரனாம் . உணி மையில் அவனி ஒரு ர், பைத்தியக்காரன். எனக்கு இப்போது எதவுமே பிடிக்கிறது கு இல்லை. எண் அண்ணன் பயலைப் புதைத்த இடமும் த புல் மண்டி விட்டது. சிலை வைப்பதாய் சொன்ன அந்த பெரியவர் செத்துப்போனார். மாரிமுத்த மாமா மாலை டி போட்டவரெனிறாலும் இப் போது இவர்களை ம் நம்புவதில்லை. இந்த முறையும் வாக்கு கேட்டு ஸ் வந்தவர்கள் அண்ணனுக்கு சிலை வைப்பதாய் எா சொன்னவர்களின் வாரிசுகள்தான். எனக்கு சிந்தனை ல எல்லாம் இதனை மாற்றுவது பற்றித்தான். அண்ணன் து. பயலின் இரத்தம், அப்பாவின் இரத்தம் எல்லாமே எனக்குள் ஒரு கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறத. இது வளர்ந்த வருகின்ற எரிமலைதானோ தெரியாத, ஆனால் அணையாது என்பதை மட்டும் உணர முடிகின்றத.
íð (முற்றும்)
* Б6
abIIf - 2002 66

Page 19
றலது
పేగే
மலையகம் என்னும் சொற்றொடர் மலையக மக்களின் நேர்மையான சீற்றத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல அது அவர் தம் சுயமரியாதையின் அடையாளமுமாகும். நூற்றாண்டு காலமாக தாம் அனுபவித்து வந்த அவமானங்களையும் அகெளரவங்களையும் துடைத்தெறிந்துவிட்டு
நிமிர்ந்து நிற்பதற்கு மலையகம் என்னும் »ವಾ சொல் ஒரு துணையாகவும் அமைகிறது. எனணு கள் ளதி தோணிகள் என்றும் களளத தோட் டக் காட் டானி என றும் T இழிந துரைத் த சொற்களுக்கு தோட்ட சுதந்திரமாதொரு எதிர்க்கணையாகவும் ses இது அமைகிறது. மலையக மக்கள் இழிந்
osa V மரபுரtமைகளையும மளகடLமைககத
தொடங்கிவிட்டனர் . மலையகக் சுதந்திர கவிஞரான சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் எதிர்க்கை வலன் டைன் டெனியலுடனான தனது இரு
உரையாடலில் மலையகத் தமிழரின் புராணத்திலிருந்து சில பகுதிகளை தந்திருக்கிறார். இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதாவது மலையக மக்களுக்கு கிடைத்த “மாற்றாந்தாய்’ மரியாதை நிச்சயமாக அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்த இந்திய என்னுப அடைமொழியுடன் தொடர்புபட்டதாகும் . இன்று இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுவிட்ட நிலையில அவர்கள் தமது வேண்டாத அடைமொழியை நீக்கி தமது இலங்கையர் அடையாளத்தை நிலைநாட்ட முயல கினி றனர் . அதன் வெளிப் பாடுதான மலையகத் தமிழர் என நாம் அழைக்கப் பட வேண்டுமென்னும் கோரிக்கையாகும்.
சுதந்திரம் கிடைத் து ஐம் பத்து மூன்று ஆண்டுகளாகிவிட்ட நிலையில் மலையகமக்கள் இலங்கை சனத்தொகையின் ஓர் அங்கமாகிவிட்டனர் இந்தியா என்பது ஒரு தொலைதுார கனவாகி வருகிறது முன்னர் குறிப்பிட்டது போல இம்மக்கள் ஏற்கனவே தமது கலாசார படிமானங்களை உருவாக்கத் தொடங்க விட்டனர்.
டெனியல் பாஸ் கூறுவது போல ‘அவர்களது
 
 
 
 
 
 
 
 
 
 

KM بھلائ&ٹلد Y\566 SD
வேர்கள் தான் உள்ளது. மொழி ( சக்கரைக்குப் பதிலாக சீனி) உணவுப் பழக்கங்கள் ( இட்லி, தோசைக்குப் பதிலாக ரொட்டி, சோறும் கறியும் ) உடை ( சல்வார் கமிசுக்குப் பதிலாக கவுண் ) போன்று மலையகக் கலாச்சார அம்சங்களில் , சிங் கள அயலவர்களின் செல்வாக்கை காண முடிகிறது. இது கலாசாரம் எனும் நெகிழ்வுத் தன்மையை மட்டும் காட்டவில்லை. மாறாக மலையக தமிழ் மக்கள் அடையாளத்தின் இந்திய தன்மைக்கு அப்பாலான இலங்கைத் தன்மையையே காட்டிநிற்கிறது என நான் நம்புகிறேன்.
கொழும்பிலும் நகர்ப்புரங்களிலும் வாழும் இந்தியத் தமிழர்களுக்கு மலையகம் என்பது மகிழ்வுபூட்ட வில்லை. இது அவர்கள் மலையகத்துக்கு வெளியே ஊன்றியிருப்பதன் காரணமாக இருக்கலாம். உண்மையில் அவர்கள் மலையகத்திற்கு வெளியே இருந்தாலும் அவர்களது வேர்
GOuLISEID
தும் சொல் பெருந்தோட்டங்களில் தான் இன்னும் தோணிகள் ஊன்றிக் கிடக்கிறது. இதற்கு ஒர் இந்திய ன்றும், உதாரணத்தை தரலாம். மலையாளிகளின் க்காட்டான் தாயகம் கேரளாவாக இருந்த போதும், to இன்று அவர்கள் உலகமெல்லாம் பரந்து OrgIID,
வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தமது துரைதத ஊற்றுவாயை இனி னும் மறந் து ]களுக்கு விடவில்லை. அவர்கள் தம்மை மறுநாடன் மானதொரு மலையாளி என் றே அழைத் துக் ணையாகவும் / கொள் கினி றனர் . அதைப் போல
மலையகத்துக்கு வெளியே வாழும் இந்தியத் தமிழர்கள் தம்மை மலையக சந்ததியினர் என்று அழைத்துக்கொள்ளலாம்!
நந்தது.
( பேராசிரியர் வீ. சூரியநாராயணன் 'இளைய மலையகம் புதிய சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்பில் 28-07-2001 அன்று கொழும்பில் ஆற்றிய இரா. சிவலிங்கம் நினைவு பேருரையிலிருந்து சில பகுதிகளே மேலே தரய்பட்டுள்ளன. )
ஒருவனுக்கு அவனது சொந்த வீட்டில் சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை இருக்குமாயின் அவன் நிச்சையமாக அடக்கு முறையாளன் சுல்தானின் கழுத்தை முறிப்பான்
குர்திஷ் பழமொழி
idir Iir - 2002

Page 20
சமுக நிகழ்வுகளை fou UDGØDGULLU
இன்றுள்ள மக்களுக்கான அரங்கு எ இரண்டு வகையென 360).l. காணப்பட்ள்ளது. ஒன்று, வீதி நாடகா மற்றொன்று: கண்ணுக்குப் புலப்படாத அ இதில் வீதி நாடக அரங்கு என்பது மக்களு
Dd5 aBarr சார்ந்த இடங்களில் பிரச்சினைகளை வெளிப்படுத்துவத பயன்படுத்தப்படுகின்றது. வீதி நாடக மரபு நாடுகளில் இன்றும் பரவலாக இடம் ெ வருகின்றது. மக்கள் போராட்ட இ வரலாறுகளில் வீதி நாடகங்கள் கலா தளத்திலும், அரசியல் தளத்திலும் காத்தி பங்கினை ஆற்றியுள்ளன. ஆற்றிவருகின் ரஷ்யப் புரட்சியிலும் வியட்நாம் புரட்சிய மக்கள் நீண்டகாலப் புரட்சியிலும் ! போராட்டங்க வீதி நாடகங்களின் இயக்கம் சார்ந்த பங்:
அளய்பரியது. இன்னும் மனிதகுல விடுதலை போராடிக் கொண்டிருக்கிற C இயக்கங்களிலும் வீதி நாடக உயிர்த்துழiயுடன் இயங்கி வருகின்றன.
தென்னாசிய நாடுகளிலும், வீதி முயற்சியானது, செயற்பாட்டு ரீதியில் பர இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக ம! இயக்க கலை பண்பாட்டு துறையில் நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரு அவதானிக்க முடிகிறது. இந்தியாவின் ம யுத்தக் குழு என்ற அமைப்பு வீதி நாடகங் இன்றும் நிகழ்த்தி வருகிறது. மாக்சியம் ச கட்சிகளும், இயக்கங்களும் வீதி நாடகங்க முன்னுரிமை கொடுத்து நாடகங்களை நி வருகின்றன. 1940களில் வீரம் செ தெலுங்கனா போராட்டத்தில் வீதி நாடக ஆற்றிய பங்களிப்பு பற்றிய அனுபவம் ப சார்ந்த இயக்கங்களுக்கு இன்னும் நி.ை உள்ளன. சமூக மாற்றத்திற்கான பாதைக திறப்பதற்கு கலாச்சார தளத்திலும் வெ தளத்திலும் வீதி நாடகங்கள் ஆற்றி பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வகையில் இலங்கையின் மலையகப் பகு வர்க்க அமைப்பு ரீதியான கலை
அம்சங்களை உள்வாங்கிய மலையச
நாடகங்கள் கவனத்திற்குள்ளாகின்றன.
மலையகம் எனும் சொல்லின் வரையறை
 
 

உள்வாங்கிய க வீதி நாடகங்கள்.
0க்காக
க்கள்
1ங்கள்
Бп a,
3 I6VOT 396 räò fou I வீதி
நவதை க்கள்
8B 63}{3}(T ார்ந்த ளுக்கு கழ்த்தி ாரிந்த ங்கள்
க்கள்
O II (33). I ளைத்
gö öF 63 வரும் அந்த
த்துவ
வீதி
}սկLoծr
ஜெ. சற்குருநாதன்.
தொடங்கிய 60 களில் மலையக மக்களின் இருப்பு நோக்கிய இலக்கியங்கள் படைக்கய்பட்டன. நாடகங்கள் மேடை நாடக வடிவில் இடது গ্রুITf", திராவிட இயக்க கருத்துக்களை பிரதிபலித்தன. 70களில் மலையகத் தொழிற்சங்க தலைமைகளை விமர்சிக்கும் நாடகங்கள மேடையேற்றப்பட்டன. 80களில் மலையக மக்கள் அன்றாடம் படும் வேதனைகளை முன்வைத்து நாடகங்கள் நடிக்கப்பட்டன. 90களில் தேசிய தன்னடையாளங்களை நோக்கிய மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அந்த வகையில் மலையகம் சார்ந்த, ஒரு மக்கள் சார்ந்த வர்க்க இயக்க பிண்ணனியில் 1990களில் வெளிப்பட்ட செம்மலர்கள் குழுவினரின் வீதி நாடகங்கள் அவதானிப்புக்குள்ளாகின்றன.
கொழும்பில் கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்னால், யுத்தத்தால் மலையகமும் பாதிக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட வீதிநாடகம் அங்கு குழுமியிருந்த அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தேசிய கலை இலக்கியப் பேரவையினரின் வெள்ளி விழா நிறைவில் போடப்பட்ட “இதுதான் மலையகம்” என்ற வீதி நாடகமும் குறிப்பிடத்தக்கது. வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்திற்கு வெளியில் போடப்பட்ட இவ்வீதி நாடகம் மலையக சமூகம் பற்றிய யதார்த்த நிலையை வெளிப்படுத்தியது. மலையக கூத்து மரபுகளில் இணைத்து சமகால சமூக நிகழ்வுகளை Р 5ії әІтѣ з5 வீதிநாடக செழுமையான வடிவத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகம் அங்குள்ள அனைத்து மக்களின் பார் வைக்கு விருந்தாகவும், சிந்தனையைத் துாண்ருவதாகவும் அமைந்தது.

Page 21
மலையகத்தின் உண்மைச் செய்திகளை மறைத்த விதத்தினையும், அவர்களின் வங்ரே நிலையினையும் தோலுரித்துக காட்டியது. ம6ை மக்களின் பாரம்பரிய கருவிகளான த உடுக்கு போன்ற கருவிகள் போதுமான அ பயன்படுத்தப்பட்டன.
அடுத்ததாக “மாயப்பெட்டி” என்ற நாடகம் செம்மலர்கள் வீதி நா குழுவினரால் இராகலையில் நிகழ்த் காட்டப்பட்டது. இன்றைய நவீன உல “உலகமயமாதல்” என்ற போர்வையில் த தன்னடையாளங்களை இழந்துவ சூழ்நிலையினை எதிர்த்துய் போடப்பட்ட இவ் நாடகம் அங்குள்ள சாதாரண மக்க சிந்தனை மாற்றத்திற்கு ஓரளவு வழி படுத்தியது. அமெரிக்காவும், அதன் கூட்ட ஏகாதிபத்திய நாடுகளும் சாதனம்’ என்ற பெயரில் மக்களை திசை தி
நவீன தொட
வருவதை இந்நாடகம் வெளிப்படுத்தி தொலைக் காட்சி மலையகப் பகுதிக வேண்டாத வெளிச்சத்தை வீட்டுக்குள் கொ வந்து இளம் சமுதாயத்தினரை LDGOTGABITULI நிலைக்கு இட்டுச் செல்வதை காணக் கூடிய உள்ளது. பாலியல் விரச உணர்வுக துாண்டக்கூடிய நிகழ்ச்சிகளையும், வன்மு காட்சிகளையும், போலி கலாச்சார உறவுக பிரதிபலிக்கும் நாடகங்களையும் ஒளிப இளம் சமுதாயத்தினரிடையே சீரழிவி ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய தன்மையிலி மாற வேண்டிய அவசியத்தை இந்நா (36TP (bö öBIT" puIg. DITuIIGI p
நாடகத்தில் ஒரு காட்சி இய்படி அமைகிறது
"ஸ்கூலுக்கும் போகல. புல்லறுக்க போகல. ஏன்டா கவலையா இருக்க,
சேர்மார்க அடிச்சாங்களா?” எனக் கேட்
அதற்கு அவன் கோபப்பட்டு
“GIITI LIIT GLD'. Jiav IIrb. G உட்டுபுட்டான்”
என பதிலளிக்கிறான். இக்காட்சியமைப்பு அங்கு குழுமியி மக்கள்அனைவரினது கவனத்திற்குள்ளா
அடுத்து கொட்டகலையில் பாரதி பிறந்த தினத்தை முன்னிட்டு போடப்பட்ட “ வருகிறார்”. என்ற வீதி நாடகம் புதிய நெறிகளை உள்வாங்கியது. பாரதியா பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைய்பு நட பேர் வழிகளையும், பாரதிப் பாடல்க
நவம்பர்
 
 

ерЦ? ாத்து
AOISB
நப்பு
өптө
வீதி டகக் 3திக் ]கில்
ങ്ങgl Iரும்
ໄfar uLI řb _поҒ
т цã ருப்பி
LIĝI •
ண்டு топтfr
தாக
முறை
Eਠੰ
நந்த
துை.
ufar ITr
ର18Fଙd (ரின் ந்தும்
σ8} 3OI
4a بھلائ&یلاد N-W2
உச்சரிக்க மறுக்கும் சினிமா மோகத்தையும், அதனால் ஏற்படும் சமுதாயச் சீரழிவையும் வெளிப்படுத்தியது. இந்நாடகம், மலையகத்தில் இலக்கிய ஆய்வு என்ற பெயரில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் (N.G. O.) பாரதியாரின் பெயரில் எப்படியெல்லாம் பம்மாத்து வேடிக்கைத் தனங்கள் செய்கின்றன. என்பதையும் இந்நாடகம் தோலுரித்துக் காட்டியது. сшпт65 உறவுகளாலும், வாய்ச் சொல்லில் வீரம் காட்டிய் பேசி வருபவர்களினதும் நடத்தைகளையும் வெளிப்படையாகக் காட்டிய இந்நாடகம் மக்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது.
“பாரதி வருகின்றார்” என்ற வீதி நாடகத்தில் பாரதி எந்த ஒரு வார்த்தையையும் பேசாது, தன்னை வைத்து எப்படியெல்லாம் பிழைப்பு நடக்கின்றது என்பதை அறிந்து மெளனமாக வெளியேறிய காட்சியமைப்பு அங்கிருந்த மக்களை ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்கியது. பாரதியாரின் கனவுகளில் ஒன்றாவது நனவாக இயலும் என முயலும் ஒருவனை 6TI III26 uLI6o 6vo Tib கேலி பண்ணுகின்றது என்பதை அழுத்தமாக பேசிய இவ்வீதி நாடகம் மக்கள் சார்ந்த வடிவத்துடன் சமூக மாற்றத்திற்கான வழியினையும் முன்வைத்தது.
செம்மலர்கள் விதி நாடகக்குழுவினரின் மற்றொரு வீதி நாடகம் “சொல்லடி பெண்ணே” சர்வதேச மகளிர் தினத்தில் சிறியாத கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவிகளால் போடப்பட்ட இந்நாடகம் குறிப்பிடத்தக்க வீதி நாடகமாகும். பெண்களின் உரிமைகள் தொடர்பாக விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளை முன் வைத்து நடிக்கப்பட்ட இவ் வீதி நாடகம் ஆணாதிக்கக் கருத்து நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. ஆணாதிக்க சமூக அமைப்பில் அதன் வர்க்க வேர்களை கண்டு விஞ்ஞான பூர்வமான விடை தேடாத வரை பெண் விடுதலை கேலிக் கூத்தாகவே அமையும் என்பதை ஆழமாக புரிதலுடன் பொது மக்களுக்கு ஏற்ற வகையில் முன் வைத்தது.

Page 22
"ஆணும் பெண்ணும் சரிநிகர் சப என்ற அடிப்படையில் சமூக விஞ்ஞ பூர்வமான சிந்தனைகளைத் தூக்கிய் பிடித் இவ்வீதிநாடகம். ஆணாதிக்க சமூக அமைப் அதன் வர்க்க வேர்களைக் கண்டு கொள்ள வரையில் பெண் விடுதலை இடைவிெ அதிகரித்து கொண்டே இருக்கும் என்ப இந்நாடகம் கோடிட் ருக் காட்டியது. டெ குடும்பத்திலிருந்து விலகி ஆண்களைத் த வாழாமல் தனியாக அகங்காரத்துடன் வ வேண்டும் என்ற பெண்ணினவாத சிந்த6 களை தூாக்கிய் பிடிக்காது, ஆணும் பெண்ணு சரிநிகர் சமமென்ற அடிப்படையிலும் வர் உறவிலும் ஒரு பார்வையை ஏற்படுத்திய பெண்களின் அடிமைத் தனத்திற்கு ஆ6 திக்க சமூக அமைப்பே காரணம் என இந்நாட வலியுறுத்திய் போகின்றது. அத்துடன் பெண் பற்றிய சமூக விஞ்ஞான பார்வையினை மு வைத்ததுடன், ஆணும் பெண்ணும் சேர் போராடாத வரை பெண் விருத சாத்தியமாகாது என்பதையும் துல்லியப வெளிப்படுத்தியது.
வெறும் நான்கு அறைக்குள் இரு கொண்டு பெண்களின் உரிமைகளைப் ப பேசுவதோ, கருத்தரங்குகளை நடத்துவே அறிக்கைகளை விடுவதோ போன்ற கருத்தி தளத்தில் மட்டும் நடப்பது பெண் விருத அல்ல. மாபெரும் சமூக மாற்றத்திற்க போராட்டத்தில் ஒரு அங்கமாக பெண்ை 6 febb60) av il GLIIru IT' Lib o16) Dub GLI சாத்தியமாகும் என்பதை இவ் வீதி நாட உரைத்தது. இவ்வீதி நாடகத்தை பெண்க முன்வந்து நடித்து தங்கள் பிரச்சினைகe தாங்களாகவே வெளிப்படுத்திய விதம் பல பாராட்டையும் பெற்றது. போலி வாய்ச்செ வீரர்களின் கேலிக் கூத்துக்கும் ஆள நேர்ந்த அவல நிலையினை கூறத்த வேண்டும்.
நவம்பள்.
 
 
 
 

IT 6T
Iقق favo
тпть
16rf
5)ತ್ತ5 E Grxir ங்கி
III Աք
Ο ΘΟΙ
கம்
ьоѓт
par ந்து
OD GWO
)TS
ந்து
5t,
L6)
XOGAO
IᎢ ᎧᏕᎢ
før
ாதே
у“, ܚܘܐ 3566 SD
ஏகாதிபத்திய நாடுகளின் கோரய் பிடியில் இலங்கை நவ காலனித்துவ நாடாக மாறி வருகின்றது. இன முரண்பாடுகளாலும், பேரினவாத நிலைப்பாடுகளாலும் மக்களின் வாழ்வியல் முறைமை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான தாக்கத்திற்கு மலையகமும் உட்பட்டே வந்துள்ளது. இதனை பேசிக் கொண்டிருப்பதை விட ஆகக் குறைந்தது JEG GAOIT FIT UT தளத்திலாவது சரியான செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியமாகும். அந்த வகையில் “செம்மலர்கள்” வீதி நாடகக் குழுவினரின் நாடகங்கள் மக்கள் அமைப்பைக் கட்டி வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி GLIF GIUB GIgöl பாராட்டத்தக்கது. மலையகத் தலைமைத் துவங்களால் ஏமாற்றப்பட் ரு, வஞ்சிக்கப்பட்டு, ஏமாந்து கொண்டிருக்கும் மலையகத் தொழிலாளர் வர்க்க உணர்வினை கலாச்சார தளத்திலும் கட்டியெழுப்ப இவ்வீதி நாடகங்கள் உதவக் கூடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக செம்மலர்கள் வீதி நாடகங்களை நெறிப்படுத்தி, வழிப்படுத்தி துணிந்து நேர்மையாக செயற்பட்ட சிறியாத கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் கவிஞர் சிவ. இராஜேந்திரனின் பணியும், அர்ப்பணிப்புமே இவ்வீதி நாடகங்களை செழுமையாக்கியது. அந்நாடகத்தில் நடித்த நடிகர்கள் சமூகப் பிரஞ்சையோரு செயற்பட்ட விதம் அந்நாடகங்களை உயிர்த்துபுய்புள்ளதாக்கியது.
சமூக மாற்றச் சிந்தனைகளுடன் செயற்பட்ட வீதிநாடகக் குழுவினர் பிரச்சார வடிவத்துடன் கலையாக்கிய உத்திகளை கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். வீதி நாடகத்தில் பயன்படுத்தக் கூடிய புதிய நுட்ப முறைகளைக் கையாள வேண்டியது காலத்தின் தேவையாகும். வெறும் பிரச்சாரமாக நாடகங்கள் வெளிப்படும் போது இதன் உயிர்ப்பான அம்சங்கள் கூட இல்லாமல் போகக்கூடிய சந்தர்ய்பங்கள் ஏற்படலாம். தமது சுயத்தை, c9165) LuIIT 6ITj) Gö).9) gj5IT ( LD தீர்மானிக்கக் கூடிய வகையில் செம்மலர்கள் வீதி நாடகக் குழுவினரின் செயற்பாடுகள் வளர வேண்டும் என்பது, சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் விருப்பமாகும். என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கலாம்.

Page 23
91. p_IDT i DG46ria) If
“எனக்குப் பல பொம்பிளைகளிட படங்களை காட்டினவைகள். அந்த பொம்பிளைகள் எல்லாம் எலும்பும் தோலுமாய் இருந்ததால் நான் வேண்டாம் என்றிட்டன். உம்முடைய படத்தைப் பார்த்தன் உம்முடைய பழைய மாதிரியைப் பற்றி கற்பனை செய்து கொண்டு கொழும்புக்கு வந்தனான். ஆனால் நான் ஏமாந்திட்டன். நீரும் எலும்பும் தோலுமாய் தானே இருக்கிறீர். ம். சரி சரி இனி என்ன செய்யுறது. எனக்கோ ஒரு கிழமைதான் லீவு. அதற்கிடையில் இன்னொரு பொம்பிளைய பார்க்க முடியுமா? எல்லாம் விதிதான். நான் ஹோட்டல் புக் பண்ணிட்டேன். நாளையன்றைக்கு எழுத்தை முடிச்சிட வேணும். நான் நாளைக்கு காலையில் ஒன்பது மணிக்கு வாறன். நீர் ரெடியா இரும். கூறை வாங்க வேணும். நகை வாங்க வேணும்.”
இதழ் 1 நவம்
 

M.S.A - VVV) 10ଏକୁଁଚ୍ଛ୍ରஇறுகழ்
இப்படி சொல்லிவிட்டு சிறிது மெளனமானவன் மீண்டும் என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். எனக்கு முன்னால் இருந்த கதிரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, எழுத்து முடிஞ்சதும் நீர் யாழ்ப்பாணம் போக வேண்டாம். கொழும்பிலேயே இரும். நான் உனக்கு செலவுக்கு காசு அனுப்புறன். நல்லா சாப்பிட்டு தொக்கையா வாரும். கூடிய கெதியில கனடாவுக்கு கூப்பிடறன் என்று கூறி நான் எதிர்பாராத விதமாக எனது முதுகில் தட்டிவிட்டு, பாய், குட் நைட் காலையில ரெடியாக இரும் என்று கூறி என்னுடைய பதிலையோ, அபிப்பிராயத்தையோ அறிய வேண்டும் என்ற விருப்பமே இல்லாதவனாய் நான் கொழும் பில் தங்கியிருந்த லொட்ஜிலிருந்து வெளியேறினான்.
அவன் தான் ரஞ்சன். எனது ஊரைச் சேர்ந்தவன். 1990ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்று அரசியல் புகலிட அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டான். அமைதிப் படை என்ற பேரில் 1988ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த இந்தியப் படையினரால் எமது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு பல இளைஞர்களும், யுவதிகளும் கைது செய்யப்பட்டனர். அச்சுற்று வளைப்பிலும் நானும் அவனும் கூட கைது செய்யப்பட்டோம். இந்தியப் படையினரினி தொடர் ச் சரியான இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது என்று கொழும்புக்கு வந்தான். இங்கிருந்து கனடாவுக்கு சென்றான், பிறகு அவனுடைய தகப் பனையும் தாயையும் அங்கு அழைத்துக் கொண்டான். எனக்கு பதிவுத் திருமணம் நடைபெறப் போவதாக இருந்தபோதும் எனது பெற்றோர்களுக்கு பாஸ் கிடைக்காததால் நான் தனியாகவே வந்திருக்கின்றேன். எனது தொழில் சார்ந்த நடைமுறை பயிற்சியை பெறுவதற்காக கொழும் புக்கு செல்லவென விண்ணப்பித்து ஏற்கனவே பாஸ் பெற்றிருந்தேன். பாதுகாப்பு கிளியரிங்கும் முடிந்து கப்பலுக்காக காந்திருந்தேன்.
ரஞ்சன் ஊர்க்காரன். ஊர்க் கஷடங்களையும் எமது கஷ்டங்களையும் நன்கறிந்தவன். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், உனக்கு வேற யார்தான் கிடைக்கப் போறான். எங்களைப் பற்றிக் கவலைப் படாதே பிள்ளை. கொழும்புக்குப் போய் எழுத்தை எழுதிக் கொண்டு கெதியாக கனடாவுக்கு போகப் பார் என்று தாயும் தந்தையும் பிடிவாதமாக இருந்தனர். அதைவிட பக்கத்து வீட்டிலிருக்கும் நாகம்மா ஆச்சியின் உபத்திரவம் வேறு. எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இல்லை. மிகுவும் கொடுமையான
Lufr - 2002

Page 24
யுத்தத் சூழ்நிலையில் வயோதிப நோயாளிகளான எனது தந்தையையும் தாயையும் பிரிந்து வருவதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லாமலே இருந்தேன்.
பெற்றோரினதும் அயலவரினதும் வற்புறுத்தலினால் கொழும்புக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளேன்.
முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான கனடாவிலிருந்து சொகுசு விமானம் மூலம் ரஞ்சன் தனியாகவே வந்திருக்கிறான். திருமண பதிவை செய்து விட்டு என்னை அவனுக்காக புக் பண்ணிவிட்டு போக வந்திருந்தான்.
காங்கேசன் துறையிலிருந்து விடப்பட்ட சரக்குக் கப்பலேறி திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து அங்கிருந்து பஸ்ஸிலேறி நேற்றுப் பின்னேரம் கொழும்பிற்கு வந்தேன். கப்பலில் ஏற முதலும் கப்பலிருந்து இறங்கிய பிறகும் கொழும்பிற்கு பஸ்ஸில் வரும்போதும் செக்கிங். செக்கிங். என்று வேண்டாம் என்றாகி விட்டது.
இந்த நிலையில் நேற்றுப் பின்னேரம் கொழும்புக்கு வந்து சேர்ந்தாலும் அப்பாவையும் அம்மாவையும் பிரிந்து துயரத்தில் ஒரே டென்சனாக இருந்தது. இந்த லொட்ஜிலே களைப்பாற கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றிருந்த வேளையில் செக்கிங் என்று பொலிஸார் வந்து படாத பாடு படுத்தி விட்டனர்.
ஒரு பெண் ஏன் தனியாக கொழும்புக்கு வந்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு மேலும் என்னை களைப்படையச் செய்து டென்சனாக்கி விட்டனர். எனக்கு பதிவுத் திருமணம் நடக்கப் போகிறது, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பாஸ் கிடைக்காததால் தனியே வந்திருப்பதாக உண்மையைக் கூறியபோதும் அவர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை.
என்னிடமிருந்து காகித அத்தாட்சிகளை பார்த்தனர். அவற்றில் என்னை மேலதிக தொழில்சார் பயிற்சிக்காக கொழும்புக்கு வரும்படி கொழும்பில்

-1 ;MéNں\\
ந்ேலுைகழ்
உள்ள அரசாங்க கல்வி நிறுவனமொன்று எழுதியிருந்த கடிதமும் இருந்தது. அதைப்பார்தது விட்டு என்னைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து என்னை விட்டு விட்டு சென்று விட்டனர்.
முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான கனடாவிலிருந்து சொகுசு விமானம் மூலம் ரஞ்சன் தனியாகவே வந்திருக்கிறான். திருமண பதிவை செய்து விட்டு என்னை அவனுக்காக புக் பண்ணிவிட்டு போக வந்திருக்கிறான். இராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் யாழ்ப்பாணத்தில் சீவிப்பது எவ்வளவு கடினமானது? நிலையான உழைப்பில் லாததால் நாளாந்த உணவுக் காக நிவாரணங்களையும் பிறரின் உதவிகளையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து உயிரற்ற ஜடங்களாகவே சீவிக்க வேண்டி இருக்கின்றது.
1995 இல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பபற்றிய பிறகு எல்லோரையும் போன்றும் ஊரைவிட்டு எனது பெற்றோருடன் நானும் வன்னிக் காடுகளுக்கு இடம் பெயர்ந்தேன். உணவு உறைவிட வசதியின்றி சுகாதார வசதியுமின்றி எனது வயோதிப நோயாளி பெற்றோர்களுடன் சீவித்த நாட்களில் அங்கு பட்ட கஷ்டங்களை எவ்வாறு விவரிப்பது என்றே தெரியவில்லை .
நிர்ப்பந்தம் காரணமாக வன்னிக் காடுகளிலில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. அனுமதிக்கப்படவில்லை. அதனால் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள கிராமமொன்றிற்கு இடம்பெயர வேண்டி வந்தது.
அங்கு இப்போது பசி பட்டினி என்பதுடன் பொம்பர் அடிகளிலிருந்தம் குண்டு மழைகளிலிருந்தும் எம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. நாளாந்தம் கைதுகள் கைதுகள் என்றே பேச்சு. கொலைகள் பாலியல் வல்லுறவுகள் என்பவற்றுக்கு மத்தியிலே இருக்க வேண்டிய நிலை. காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரவு நேரங்களில் கேட்கும் பூட் சத்தங்கள் எமது நித்திரையை கைது செய்து நீண்ட நாட்களாக தடுத் வைத்திருக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையிலிருந்து டென்சனோடு வந் என்னை ரஞ்சன் சந்தித்துப் பேசிய பிறகு எனக்கு டென்சல் இல்லாமல் போய்விட்டது. எனது உடல் ஒல்லியாக இருப்பதாகக் கூறிய அவன்மீது கோபம் வந்த போதும் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டேன்.
2002

Page 25
இன்று இரவு எட்டு மணி பத்து நிமிடத்திற்கு ரஞ்சன் என்னை பார்க்க வந்தான். என்னிடம் பேசிவிட்டு, நாளை வருவதாகக் கூறிவிட்டு, எட்டரைக்கு வெளிக்கிட்டு விட்டான். அவன் வெளிக்கிட்டதும், எனது பயண பேக்கை ஒழுங்கு செய்து விட்டு எனது லொட் மெனேஜரிடம் சென்று நான் நாளைக்குக் காலையில் ரூமை காலி செய்வதாகக் கூறினேன். நாளை அதிகாலை திருகோணமலைக்கு செல்லும் பஸ்ஸில் எனக்கு டிக்கட் புக் பண்ணித் தரும்படி கேட்டன்.
விரைவாக சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றேன்.
வடக்குக் கிழக் கிலே குறிப் பபாக இராணுவ கட்டுப் பாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைக் கண்டு கோபப்படாமல் தமிழ்ப் பெண்கள் மீது புரியப்படுகின்ற கொடுமை களுக்கு எதிர்ப்பை வெளிப்படையாக காட்ட முடியாமல் தீர்க்கமான முடிவுடன் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து சீவிக்க வேண்டும் என்றிருக்கும் தமிழர் சமூகத்தில் நானும் ஒரு பெண். அதனாலோ என்னவோ ரஞ்சனின் பேச்சைக் கேட்டும் நான் எனது கோபத்தை வெளிக்காட்ட வில்லை போலும்,
அவன் யுத்த நிலைமை பற்றியோ, தமிழ் மக்கிளின் அவலம் பற்றியோ அவனது உறவினர் பற்றியோ, எங்கள் ஊர் மக்கள் பற்றியோ எனது பெற்றோர் பற்றியோ , ஏன்! நான் எப்படி இங்கு வந்தேன் என்பது பற்றியோ எதுவும் கேட்கவில்லை. கதைக்கவில்லை.
யுத்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாண மக்கள் படுகின்ற அவலங்களை பற்றி அறிய விரும்பாத அங்கு பெணி கள் சதைப் பரிணி டங்களாக வர்ை றி நடைப்பிணங்களாகவே சீவிக்க நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர் என்பதை அறியாத, ஒரு முன்னால் யாழ்ப்பாண இளைஞனை சந்தித்ததாகவே உணர்கிறேன்.
நான் தீர்க்கமான முடிவு எடுத்தவிட்டேன். நான் யாழ்ப்பாணம் போகப் போகிறேன். நான் கனடாவுக்கு வாழ்க்கைப்பட தகுதியற்றவள். யாழ்ப்பாணத்தில் வாழ்வதற்கே தகுதியானவள்.
1995 ம் எழுதப்பட்டது.
நவ

ܠܐ
புதிய மலையகம் எனும் இப்புதிய படைப்பை கணினி முலம் பதிப்பிக்க உதவியவர்கள்.
A. KR. Thiru Chevam
S.P. BanuGopan
M. Mohamed AZam
SM SafraZ
ஓவிய எழுத்துக்கள் மற்றும் பக்க வழவமைப்பு.
P.BanuGopan - BAP Technology
2ar
தாய் நாட்டிலேயே
தஞ்சம் புகுவதற்கு, தக்கதோர் இடமின்றி தத்தளிக்கையிலே - நீ தாய் மண்ணில் தனிமையிலிருப்பது ஒன்றும்
தன்மானக் குறைவில்லை.
நிதியுதவியை: Bank of Ceylon, Hulftsdorf Branch, E.Thambiah 10032012O769
என்ற கணக்கிற்கு அனுப்பிவைக்கவும்.
- 2002

Page 26
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
- பாரதியார்.
மறக்கப்பட்டுள்ள மலையக தமிழ்ப் பெண்கள்
- -♔ ♔
றப்பர் தோட்டப் பெண் தொழிலாளிகள்
றப்பர் பால் வெட்டும் தொழிலில் றப்பர் தோட்டப் புற கிராமங்களில் உள்ள சிங்களப் பெண் களர் பெரும் எண் ணிக் கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கிராம பொருளாதார சமூக சூழலில் வாழ்ந்து கொண்டு றப்பர் பால்வெட்டும் தொழிலை செய்கின்றனர். தோட்டலயங்களிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ் பெண்களின் நிலைமை வேறாக நோக்கப்படுவதே சரியானது. றப்பர் பால் வெட்டும் தொழிலில் ஆண்களை போன்று பெண்களும் சரிசமனாக ஈடுபடுத்தப்படுகின்றனர். மிகவும் நுட்பமான பால் வெட்டும் தொழிலை றப்பர் தோட்டப்பெண்கள் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வழிவழியாக கற்றுக்கொள்கின்றனர். கிராமங்களில் இருந்து றப்பர் பால் வெட்ட வருபவர்களில் அநேகர் தற்போது றப்பர் ஆராய்ச்சி நிலைய பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
றப்பர் பால் வெட்டும் வேலை காலை 6.15 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என்பதால் அதுவே அவர்களின் தொழில் தொடங்கும் நேரமாகும். அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழும்பி விடுவார்கள். குடும்ப அங்கத்தவர்களுக்கான காலை தேனீர், காலை சாப்பாடு தயாரிப்பு உட்பட ஏனைய நாளாந்த வீட்டு வேலைகளையும் செய்துவிட்டே வேலைக்கு செல்வார்கள். இப்பெண்களில் அநேகர் காலை ஆகாரமாக தேனீரை மட்டுமே உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
காலை 6.15 மணிக்கு றப்பர் தொழிற்சாலைக்கு செல்லும் பெண் தொழிலாளிகள் அங்கு மேற்பார்வை செய்யும் அலுவலரினால் குறித்து ஒதுக்கப்படும்
நவம்

ran إيفيلد *ழ்இலுசூழ்) இடங்களுக்கு பால் வெட்ட செல்வார்கள். இவ்வாறு வேலை ஒதுக்கப்படுவதை பிரட்டு என்றும் பால் வெட்டும் இடங்களை துண்டு அல்லது மலை என்றும் அழைப்பர். பிரட்டு நடைபெறும் தொழிற்சாலையிலிருந்து ஆகக் கூடியது 3, 3 1/2 மைல் துாரம் நடந்து சென்று பால் வெட்ட வேண்டியிருக்கும். வெட்டிய பின் பாலை சேகரித்து ஒரு வாளியில் ஊற்றி தலையில் சுமந்து அதே துாரம் நடந்து சென்று தொழிற்சாலையில் ஒப்படைக்க வேண்டும். ஒரு பெண் ஒரு நாளைக்கு 250 றப்பர் மரங்களிலிருந்து பாலை வெட்டி எடுக்க வேண்டும், மழை பெய்யாத நாட்களில் மு.ப. 11.30 வரை அல்லது ந.ப. 12 மணிவரை பால் வெட்ட வேண்டியிருக்கும். மழை பெய்யும் நாட்களில் மாலை 5, 6 மணிவரை வேலை செய்யவேண்டியிருக்கும். மு.ப. 10 மணிக்கு ஒரு சில நிமிட தேனிர் இடைவேளை வழங்கப்படும். தமது வீடுகளில் இருந்து அனுப்பப்படும் தேனீரை குடிப்பர்.
றப்பர் மரத்தை உரிய முறையில் கீறி வெட்டி மரத்தின் வெட்டிய பகுதியில் இருந்து வடியும் பாலை சேகரிக்க ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு தேங்காய் சிரட்டையை தொங்க விடுவர். 12 மணிக்கு பிறகு தாங்கள் வெட்டிய மரங்களிலிருந்து சிரட் டைகளில் வடிந்துள்ள பாலை ஒரு வாளியில் ஊற்றி சேகரிப்பர். மழைக்காலங்களில் 5, 6 மணிக்கு சேகரிப்பர். பின்னர் அதனை தலையில சும நீதப் படி றப் பர் தொழிற்சாலைக்கு எடுத்து செல்வர். தாங்கள் நடந்து பாலை வெட்டி முடித்த

Page 27
தூர அளவுக்கு பாலை சேகரித்து வாளியில் ஊற்றிக் கொள்ளவும் பின்னர் பாலை தொழிற்சாலைக்கு கொணி டு செல் லவும் மீணி டும் நடக் க வேண்டியிருக்கும். பெரும்பாலும் பால் வெட்டும் வேலை பி. ப. 2 மணியுடன் முடிவடையும் . மழைக்காலங்களில் பி.ப. 6 மணியாகும்.
றப்பர் பால் வெட்டும் பெண்கள் பெரும்பாலும் அவித்த பலாக்காய் அல்லது பலாப்பழத்தையே பகல் உணவாக உட்கொள்வர். அத்துடன் (Plain Tea) வெறும் தேனீர் குடிப்பர். றப்பர் தோட்டத் தொழிலாளிகளின் வீட்டில் பெரும்பாலும் இரவு சாப்பாட்டிற்கே சோறு அல்லது ரொட்டியை சமைப்பர். மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு வீட்டுத் தேவைகளுக்காக விறகு சேகரிப்பதும் ஒட்டுப்பால் சேரிப்பதும் அவர்களின் மேலதிக வேலைகளாகின்றன. வெட்டியப் பால் ஒழுகியும், சிந்தியும் காய்ந்த நிலையில் சிறு சிறு றப்பர் துண்டுகள் போல் ஒட்டுப்பால் இருக்கும். அவற்றை சேகரித்து தொழிற்சாலையில் கொடுத்தால் சதக்கணக்கில் காசு கொடுக்கப்படும்.
றப்பர் பால் வெட்டும் தொழிலுடனும் றப்பர் உற்பத்தித் தொழிலுடனும் யந்திரமாக இணைக்கப்பட்ட நிலையில் றப்பர் தோட்டப் பெண்கள் ஜிவிக்கிறார்கள். றப்பர் தொழிற்சாலையிலும் பெண்கள் சில வேலைகளை செய்வார்கள்.
றப்பரும் தேயிலையும் இருக்கும் தோட்டங்களில் பால வெட்டுவதுடன் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாகவும் பெண்கள் வேலை செய்வார்கள். இவ்வாறிருக்கும் பெண்கள் மாலைப் பொழுதில் கணவன் மார்களுடன் சேர்ந்தும், அவர்களுக்கு தெரியாமலும் கூட மது அருந்துவதை அதாவது கசிப்பு அருந்துவதை பொதுவாக றப்பர் தோட்ட பெண் தொழிலாளிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். றப்பர் தோட்ட ஆண் தொழிலாளிகளில் நாளாந்தம் கசிப்பு அருந்தாதவர்கள் மிகக் குறைவு.
பெண் தொழிலாளிகள் கணவன்மார்களின் துன்புறுத்தல்கள், பலாத்காரங்கள் வன்முறைகளுக்கு உட்படுத்துவது நாளாந்த நிகழ்வுகளாக இருக்கின்றன.
இருந்த போதும் குடும்பத்தின் முழு நிர்வாகம், பொருளாதாரம் எண் பன பெணி கள் மீதே சுமத்தப்படுகின்றன. றப்பர் தோட்டப்பெண்கள் உழைப்பு ரீதியாக கடுமையாக சுரணி டப் படுவதுடன் , மேற்பார்வையாளர்களின் கொடுமையான பாலியல் சுரண்டல்களுக்கும் உட்படுவதும் ஆங்காங்கே இடம்பெறுவதுண்டு.
இவர்கள் மத்திய மலைகளில் வாழும் தேயிலை தோட்டப் பெண்கள் போலன்றி சரளமாக சிங்கள
நவம்

மொழியில் கதைக்க கூடியவர்களாகவும் இருப்பதுடன் தமிழ் மொழியில் உரையாடும் போதும் பல சிங்கள சொற்களை கலந்தே உரையாடுவர். சிலருக்கு அவை சிங்கள சொற்கள் என்பதே தெரியாது. அவர்களின் தோட்டங்களை சூழ சிங்களக் கிராமங்கள் இருப்பதும், சிங்கள தொழிலாளிகளுடன் சேர்ந்து வேலை செய்வதாலும் சிங்கள மொழிப் பாதிப்பு மட்டுமன்றி கிராமத்து சிங் கள பணி பாட்டு பாதிப் புக்கும் உள்ளாகியுள்ளனர். அவர்களின் நடை உடை பாவனைகள் கூட கிராமத்து சிங்களப் பெண்களைப் போலவே இருக்கும்.
றப்பர் தோட்ட சூழலில் திட்டமிடப்பட்ட
ரீதியிலும் உள்ளார்ந்த ரீதியாகவும் தமிழ்
மொழிப்பிரயோகமும் தமிழ்ப்பண்பாட்டு அம்சங்களும் அழிவுக்குள்ளாகியுள்ளன. றப்பர் தோட்டத் தொழிலாளிகள் சிங்கள கலப்பிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். றப்பர் தோட்டங்களில் கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கல்வி கற்றவர்களில் பலர் சிங்கள மொழி மூலமே கற்றுள்ளனர். றப்பர் தோட்ட பாடசாலைகளில் பலவற்றில் சிங்கள மொழிமூலமே படிப்பிக்கப்படுகிறது.
தொ ழபி ல |ா ளரி க ள |ா க வாழ்ந்தாலும் தொழில் ரீதியாகவும், இன ரீதியாக அடிமைப் படுத் தப் பட்டவர்களாகவும் சமூக ரீதியாக அந்தஸ்த்து குறைவானவர்களாகவுமே கொள்ளப்படுகின்றனர்.
கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்பழ
வருந்துகின்றனரே! ஹரிந்து
மாதர்தம் நெத்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே!- அவர் துண்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாங்கள் போலுழைத் தேங்கின்றார். அந்த
(கரும்புத் தோட்டத்திலே)
'பாரதியார்.

Page 28
அவுஸ்திரேலியய் பழங்குடிக் கவிதை
O O uululaossu uu sgä, a Lolliort (Jack Davis) 19176
தன் வாயில் மணலோடு தலைமயிரில் காற்றின் குசுகுசுப்போடும் வெதுவெதுப்பான மரச்சாம்பலில் அவளை அன்பான ஆதாவால் அவளைப் பே
அவள் தன் தாயின் கைகளாலான வார்ப் தாயின் தேன் படிந்த முலைகளை நீங்கள் மேற்கிலிருந்து வரும் போது
பகல் இரவாக மாறுவதைப் பார்த
நீங்கள் வாய் வீச்சுக்காரர்களாக கொடிய 6 அவளை ஒரு வைப்பாட்டி ஆக் அந்த என் அழகிய பெண்ணை பாலை வெளியில் விட்டெறிந்
கொலையாலும் வன் புணர்ச்சியாலும் அவர்களது தே ஆனால் அவர்களது மனதை உங்களால் 6 அவர்கள் என்றென்றும் கரிய அழகிய என் குழந்தைகளாகவே இரு
மீண்டும் பரதேசி
வாழ்க்கை.
வி
6
இதய ராசன்
ܢܠ
B61b fr
 

ைேலகம் ங்குடிகள்
b பிறந்தவர்
5ம்
அவள் பிறந்தாள், அவர்கள் குளிப்பாட்டி ார்த்தினார்கள்.
படத்தில் படுத்திருந்து
அருந்தினாள் அவள் வளர்ந்து ந்திருந்தாள்.
விழிகளுடன் வந்தீர்கள், கினிர்கள்;
Iủ tĩaöIGöIử
தீர்கள்.
ாலைக் களங்கப்படுத்தினிர்கள், வெளுப்பாக்க முடியாது;
வகையினரான
ப்பார்கள்.
லேனிய மிலேச்சர்களின் ந்தபுத்தியினால், ாழ்வியற் பிரச்சினைகள் ன்னச் சின்ன ஆசைகளாய்த் ரிக்கப்படுகின்றன, வள்வியாய்த்தொடரும் ரிமை மீட்புக்களில் ாலியல் வல்லுறவுகளும் குதியாகின்றன. டை தேடியோரே வினாக்களாகி, ழுதெறிய வந்தோரே வேரடி மண்ணாகி, ல்லாவற்றின் காலடியிலும்’ திபட்டு மிதிபட்டு, லேனிய மீட்பரின் வருகைக்காய்
ண்டும் பரதேசி வாழ்க்கை.
الصر

Page 29
நிக்கரஹவந்நீயா ஜியோகொண்ட (Giocond
பூமி நடுவே தொலைந்து போன சிறிய முக்கோண மண்ணன்றி റ്റ് ധസ്തു
கடற் கொக்குக்களதும் தூக்கணாங் ‘குருவிகளதும் புஞ்சிட்டுக்களதும்
ൾ ഗ്രങ്ങബക്സ് കപൂ"Lഗ്സി ് ധസ്ക
உன் மலைகளின் வழியே நீர்ச் சுவடுகளைப் பதித்து உன் சுழற்சியில் ஒளிர மினுக்கிய கற்கள் சுமகரும
நதிகளின் உறுமல் அன்றி
റ്റ് ധന്റ
அழுத்தமான கூர்மையான மிரட்டுகிற, களிமணன் சிலைப் பெண்களின் முலைகளன்றி
பச்சையாக, சிக்காக, புறாக்கள் நிரம்பிய ராட்சஸ் மரங்களின் இலைகளின் பாடலன்றி நீ யார்?
நோவும் துாசும் பிரசவ வேதனையில் பெண்களின் அலறல் போன்ற அந்தி வேளை ஒலங்களும் அன்றி
് ധസ്ക
இறுகிய ஒரு முஷ்டியும் தயாராக உள்ள ஒரு தோட்டாவுமன்றி (* ԱյՈij?
எனக்கு இத்தனை வேதனை தருவதற்கு, நிக்கரா ஹ2 வா.
് ധന്?
நவ

கதவடைக்கப்பட்ட நிலையில்,
தனிமைப்பருத்திக் கொண்ட நிலையில் பண்பாடுகள் 2Jewijö**uaplu Drül(röi. έναύαυ/τΛ3(τστυ ατυ (το δόή அரும்பொருள் காப்பகத்தில் (MuSeum) 8)42jaöa756a2U g25vö5ğ5Sa24a0)uluuat தனிமைப்படுத்திக் கொள்ளல் 55zuo)_ốõửưủ - tổa).as évoữươr அடக்குமுறைகளுக்கு எதிராக தந்தாத்துக் கொள்ளும் நிலைப்பாடுகளேயன்றி, எதிர்த்துப்போராரும் நிலைகளல்ல.
மனுவெல் ஒட்டேகா-நிக்கரகுவா
b -
இந்நிேர
வீழும் மழை ஆற்றின் மேற்பரப்பில் சுருக்கங்களை விழுத்துகிறது நீரை மேய்ந்தபடி வானம் பாடிகள் வட்டமிடுகின்றன. வானம் தெளிவாகக் கழுவுண்டதும் அவை எதிரோட்டமாகப் பறக்கின்றன.
க்றிளப்ற்றியாண் ஸள்ந்றொளப் (நிக்கரா ஹவா நாட்டவர்)
(Christian Santos) தமிழில்: மணி
- 2002 (a)

Page 30
தாயகத்து இ
ALANDELON
ஜோவோ உபால்டோ ரீபெய்ரோ Joao Ubaldo RibeirO
GT fao Brazil
இடாபாரிகாவில் 1941 ஆம் ஆண்டு பிறந்த ஜோவோ உபால்டோ ரிபெய்ரோ, சால்வடார் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று, தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம். ஏ. படித் தார். பத் திரிகைத் துறையிலும் , கல்வித்துறையிலும் பணியாற்றிய அவர் 'மீன் பிடிக்க நேரம் இல்லை' என்பதற்காக முழு நேர எழுத்தாளர் ஆனார். 21ஆவது வயதில் முதல் நாவலை எழுதினார். மூன்று வருடங்களுக்குப்பின் 9.g. G6)16sus 60Tg. 1976) Sergeant Gebuli வெளி வந்ததும் பிரேசில நாட்டு இலக்கியவாதிகளில் முக்கியமான ஒருவராக ரிபெயப்ரோ ஆனார் . இதுவரை மூன்று நாவல்களும் இரண்டு சிறு கதைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.
நன்றி மற்றமரணம் (லத்தின் அமெரிக்க சிறுகதைகள்) தமிழில் - விஜயகுமார்
லன்டெலோன்கள் நிறைய உள்ள, நிறை அ1உருவாக்கப்பட்டுள்ள நமது சமுதாயத்தை பற்றிக் கவலை கொண்டவர்கள், இந்தக்கதையி உட்கருத்தை உணர முடியும். நுண்உணர்வு இயற்கை அனுபவமுமான செக்ஸ் விந்து எடுக்கு கொடுக்கும் வியாபாரமாக நமது சமுதாய வாழ்வி மாற்றப் பட்டிருப்பதை, கே லி உணர்வோ உருவகமாக இக்கதை எடுத்துக்கூறுகிறது. கேலிக்கு அப்பால் அலன்டெலோன்கள் உணரும் வருத்தமு அவமானமும் சொல்லப்படாமலே வாசகர்களை பலமாகத் தாக்குவதும் குறிப்பிடப்பட வேண்டும்.
காளைகளையும், பசுக்களையும் விரும்புபவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒ காலத்தில் இங்கு, கபடம், பொய்கள், குற்றங்க
g

ைேலjJě5íD) லண்டெலோன்
| DE LA PATRE
நம்பிக்கையின்மை, இவற்றைக் குறிக்கும் முகங்களை உடையதாக எனக்குத் தோன்றிய, முதுகில் திமிலுள்ள கால்நடைகளைப் பெருமளவில் வளர்த்து வந்தார்கள். அவற்றின் கண்களைச் சுற்றி, அவற்றைக் கெட்ட மனம் கொண்ட வக்கிரங்களாகக் காட்டிய கருப்பு வளையங்களும் இருக் கும் . புல் மேயுமிடத்திலோ, கொட்டிலிலோ இவற்றில் ஒன்றுடன் ஒருவன் இருக்க நேரிட்டால் அவன் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் திரும்புவதோ, அஜாக்கிரதையாக இருப்பதோ முடியாதென்பது அவனுக்குத் தெரியும். அப்படி இருந்து அதனிடம் மாட்டிக்கொண்டால், அது அவனிடம் இரக்கம் காட்டாது. பொது வேலைகளைச் செய்வதற்காகப் பண்ணையில் வேலையில் இருக்கும் என்னைப் பொருத்தவரை, என்னோடு நன்றாக ஒத்துப்போகக் கூடியது, சற்றே வயதான, மிகவும் நாசுக்கான 'பெரிய பட்’ என்றழைக்கப்பட்ட ஒரு டச்சுக்காளைதான் 'பெரிய பட்' டின் விஷயத்தில், அவசியம் நேரும்போது நான் அதை கவனித்துக் கொள்வேன் அ + y : , வரில் மகிழ்ச்சியின் உருவாக நான் இல்லாவிட்டாலும், நிம்மதியாகவும், பரபரப்பின்றியும் அதை நான் செய்ய முடிந்ததற்குக் காரணம், அது இயல்பிலேயே மரியாதை உடைய. விஷயம் தெரிந்த டச்சுக்காளை என்பதுதான். அதன் டச்சுத்தனம் மிகவும் வெளிப்படையாத் தெரிந்தது. இதற்குக் காரணம் ராஜாக்களும், ராணிகளும் இருந்த
அதன் தாய் நாட்டில் , காளைகள் தோன்றிய ய காலம்தொட்டே, மரியாதைகளைக் கடைப்பிடிக்க நப் அவை பழக்கப்படுத்தப்படுகின்றன. எனவே, ன் டச்சுக்காளை தன் பொறுப்புக்களைப் பற்றிய கூரிய ம், உணர்வுடன் தான் பசுக்கள் மீது கவிழும். டச்சுப் ம் பசுக்களும் மிகவும் பதமாக நடந்து கொள்ள ல் க்கூடியவையாதலால் அது பார்ப்பதற்கு அழகான டு ஒன்று. எனவே பசுக்களில் ஒன்றுடன் 'பெரிய பட் ம் தன் வேலையைச் செய்யும் போதும், பசுவிடம் ஒரு ம், புன்சிரிப்பையும், கிட்டத்தட்ட “மிக்க நன்றி” என்று ப் கூறுவது போன்ற குறிப்பையும் பெற்று, 'பெரிய பட்’ மிக நளினமாக அதன் மீதிருந்து இறங்கும் போதும் இங்கு வருபவர்கள் கூட அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். அது மிக நாசுக்கான ஒரு காரியம். இருக்கட்டும். அந்தப் பெரிய பட்'என்ற ர், காளைக்கு அதற்கு வயதாகிக் கொண்டிருப்பதாலும்,

Page 31
அதற்கு வேலை தொடர்ந்து கிடைக்க அதனால் தன் ஆயுதத்தை நிமிர்த்த முடிய வேண்டுL என்பதாலும்- என்றைக்குப் பெரிய பட் வாள் வீ முடியாததாகிறதோ அன்று “போய் வா. 'பெரிய பட் தான். அப்போது நான் அதை இழந்து தவிக்கலாம் - என்னால் முடிந்தபோதெல் லாப கருமபுச்சக்கைகளுடன் கொஞ்சம் பட்டாணியைக் கலந்து கொடுக்கின்றேன். உண்மையில் யாருக்குட அது நெருங்கிய நண்பனாக இல்லாவிட்டாலும், அது நம்மை நடத்தும் விதம் குறைந்த பட்சம் நடுநிலை பள்ளிப் படிப்பாவது அதற்கு இருக்கும் என்று நினைக்கவைக்கும்.
பழைய காலங்களில் இப்படி இருக்கவில்லை இத்தகைய ஒழுங்கு முறை அப்போது இல்லை பசுக்களிடம் வேலைசெய்யும் பொறுப்பில் முன்பிருந்த திமில் முதுகு மிகவும் அக்கிரமமானது. பம்பாய நோனோ’ என்றழைக்கப்பட்ட அந்தக்காளை, அதன ஜாதிப் பசுக்களுக்கிடையில் புழுதி பறக்கக் தை அதிர உலவிக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு பக அதைக் கண் காணிப்பதை மறந்து விட்டால் எல்லாவற்றிற்கும் சொந்தம் கொண்டாடும் பணம் கொடுத்த வாடிக்கைக்காரன் போல, மூக் கு வழியே L60) 35 60) ul 35 க க’ க க’  ெக |ா ன டு , வேலைக்குத்தயாராய், பசுவிற்கு சரியான தயார் நிலை யில் நிற் பதற்கு க் கூட நேரம் கொடுக் காம லி , அதன் மீது "நோனோ பாயும். கடவுளுக்கு நான் எதற்காக வாவது நனர் றி சொல்வேனென்றால் அது அவர் அந்தப் பசுக்களில் ஒன்றாக என்னைப் ப  ைட க காத தறி தாக த தா ன . உண்மையில் பல சமயங்களில், பசு மேய்ப்பவர்கள் அது சரியாக நுழைவதற்குத் தோதாக அதைச் சரி செய்ய வேண்டும். ஏனெனில் பம்பாய் நோனோ’ விஷயங்களைச் செய்யுட முறைகளில் கவனம் காட்டுவதில்லை. பசுவின் எந்த பகுதி அதற்குத் தட்டுப்பட்டாலும், அங்கேயே அழுத்திவிடும். மிகவும் பின் தங்கிய வகை அவலட்சணத்தின் அரசன் தன் பசுக்களை பம்பாu நோனோ’ புணர்ந்த போது பசுக்கள் மிகவு அவஸ்தைப்பட்டன. அதை நினைக்கும் போது எ6 உடம்பு நடுங்குகிறது. "பெரிய பட் தன் பசுக்க6ை நடத்திய விதத்தோடு ‘நோனோ தன் பசுக்க6ை நடத்திய விதத்தை ஒருவன் ஒப்பிட்டுப் பார்த்தால்
 
 

MâN. VV) Kr. \oặổ55öjjāíộ
'பெரிய பட்’ போல் நாசுக்கும், நாகரீகமும் உள்ள வெள்ளையான ஒருவனுக்கும, நோனோ’ போல் கொள் கையற்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும உள்ள வித்தியாசத்தை அவன் பார்க்கலாம் என்னுடைய அடுத்த பிறவியில், கடவுள் தயவில் , நான் வெள்ளையாகவும் , நன்கு படித்தவனாகவும் பிறக்க வேண்டும் என்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று. "நோனோ' இப்பகுதிகளில் மிகவும் ரசித்து, மதிக்கப்பட்டாலும், இரட்டைத் திமிலுள்ள மிருகம் போல் படுக்கையில் உற்சாகமாகத் தங்களைக் கற்பனை செய்து கொண்டு, தங்கள் ஆண்களை 'எனக்கு இன்னும் கொடு, எனினருமை "நோனோ !” என று சொல்லிப்பாராட்டிய பெண்களைப்பற்றிய கதைகள் இருந்தாலும் - இத்தகைய பெண்களை திமில் முதுகுள்ள பசுக்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு மென்மையாக நடப்பதுதான் பிடிக்கும். கெஞ்சிக் கேட்கப்படும் போதுதான் அல்லது உண்மையிலேயே தகுதிஉள்ள போதுதான் அடி, உதைகளை உபயோகிக்க வேண்டும்- தன் பசுக்களைக் கிட்டத்தட்ட கிழித்த "நோனோ’ போல்
நடக்க நான் விரும்பவில்லை.
כ
இருப்பினும், இந்தப் பிரதேசத்தில் ,
Fமயத்தில், நோனோக்கள், பெரிய பட்கள, மற்றும்
டெலோன் ஓரளவு பெயர் பெற்ற பொலிகாளைகள் 6த்தை இருப்பதால் மேலே குறிப்பிடப்பட்ட ர்ய்பதை நான் நடவடிக் கைகள் தரமாக தன். ஆந்த இருக்கின்றன. தன் நிழலோடு ல் இருந்து, பேசிக்கொண்டிருப்பது போலவோ, rfc romaSu I அல் லது அரசியலோ வேறு ரிந்திருக்கும் ஏதாவதோ பேசிக்கொண்டிருப்பது 8 O போலவோ தோன்றும் சேவல் னாந்தேன்.
சிலசமயங்களில் சட, சடவென்று எழுந்து, கோழிகளை முன்னும், பின்னுமாக அலகால் குத்தி அவற்றின் வால் பக்கமாக நிமிர்கிறது. தீப்பொறி போல் தன்வேலையை ஐந்து நிமிடங்களில் முடித்து விடுகிறது. முட்டைகள் வெண்மையாக இல்லாமல் சாம்பல் நிறமாக, வறண்டவையாக இல்லாமல் வளமானவையாக, ஆரோக்கியம் தருபவையாக இருக்கின்றன. இல்லாவிட்டால் சின்னச் சின்னக்குஞ்சுகள் வெளிவந்து தேவனின் விருப்பப்படி குஞ்சுகளின் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சின்னப்பல்லிக்கு வலப்பக்கம், இடப்பக்கமாக இரண்டு. எனவே பெட்டைப் பல்லி இடது பக்கமிருந்தாலும் வலது பக்கமிருந்தாலும் நன்கு அனுபவிக்கமுடியும் என்றாலும் பல்லி

Page 32
அதனைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு பென பல்லிகளைப்பிடிக்காமல் ஒன்றையே பிடிக்கிறது ஏனென்றால் இரண்டிருப்பது ஐம்பத்திற்குரி விஷயமல்ல. பல்லி சாப்பிடக் கூடிய பல சி பூச்சிகள் இருந்தாலும், பல்லியைச் சாப்பிடு ஐந்துக்களும் இருப்பதால், அது காலத்ை வீணாக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான சப்தமிடும் பறவை காற்றில் இதைச் செய்கிறது சில சமயங்ளில் போகிற போக்கில், சில சமயங்ளி அழைப்புக்குரல் கொடுத்து, அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு. அப்போது அதன் இதய வேகமாகத் துடிப்பதால், அது சீக்கிரமே இறந்: விடுகின்றது. பெண் கழுதைகளும் , பென குதிரைகளும் ஆணினம் தங்கள் மேலே ஏறுவை மிகவும் ரசிக்கினறன. மத்தியானம் முழுவதும் ஆன கழுதையைக் காலால் உதைத்து உதைத்து அதற் உணர்ச்சி ஏற்பட்டவுடன், தன் பற்களை ந நறவென்று கடித்துக்கொண்டு, வாயில் நீர் ஒழுக அந்த ஆண் கழுதை தான்பெற்ற உதைகளை நன்( திருப்பிக் கொடுக்கத் தெரிந்தால், அவற்றில் விசிறிகளாகும் பெண் கழுதைகளும் உண்டு. பெண் ஆமை மீது ஏறும் ஆமை உறுமும், அ! உறுமுவதும், பெண் ஆமை மிகப் பொருமையா இருப்பதும், அவற்றின் உடம்பு அமைப்பு காரியத்ை கஷ்டமாக்குவதால்தான். பன்றியும், வாத்தும், தங்க பெட் டைகளை பிரமை பிடிக்க வைக் கு திருகாணியைப் பயன்படுத்துகின்றன. பூை அச்சமயத்தில் முட்டைகளை வெளிப்படுத்துகின்றது எனவே அது வெளியே உருவும் போது பென பூனைக்கு ரத்தக்கசிவு ஏற்படுகின்றது. அந் ரத்தக்கசிவு அது கர்ப்பமாவதற்கு அவசியமான ஒன்று ஜெபம் செய்யும் வெட்டுக்கிளி அசைவற்று நிற்கு காரியம் முடியும் முன்னரே தன் ஆணைச் சவைத் விழுங்கும். முழு ஆணுக்கும் அதன் வயிற்றுக்கு இடம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் இங் பார்க்கமுடியும். மேலும் கடலை அடுத்த ஏரியி தவளைகளும், தேரைகளும் கல்யாணம் செய் கொள்வதையும், தண்ணிர்ப்பரப்பு முழுவதும் பெரி ஐந்துக்களின் சப்தங்களையும் பார்க்கலாம். இயற்ை அமைந்திருப்பது இப் படித்தான். ஒவ்வொ புணர்ச்சியிலும் இயற்கையின் சக்தியை உணரலா
இந்த நவீன காலங்களில் நாம் இயற்கையோ ஒன்றி வாழ் வதில் லை. எல் லாம் மாற தொடங்கும்வரை, பண்ணைக்கு பல டாக்டர்களு முக்கியப் புள்ளிகளும் வர ஆரம்பிக்கும் வை எல்லா வகையான காளைகளையும் வெறுத்
gE

öI
D6)6OSD ܐܸܵܠ
எனக்கு, என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரிய வில்லை. பலவிதமான அறிவிப்புக்களுக்கும், பெரிய பயங்களுக்கும் பிறகு, பாண்ட் கோஷ்டி மட்டும் இல்லாத குறையாக. நாகங்கள் ஒரு கூட்டமாக, பெரிய கூண்டுடன், ரயிலில் வரும் ..பிரஞ்சு சாரோலை காளையை வரவேற்க ஸ்டேஷனுக்குச் சென்றோம். வருவதற்கு முன்பே அந்தக் காளைக்கு அலன்டெலோன் என்ற பெயர் சூட்டப்பட்டு விட்டது. எல்லா ஃபிரஞ்சுப் பெயர்களும் ‘ஒன்’ என்றுதான் முடியும். இங்கிலாந்து மேல் படை எடுத்த, ஜான் அரசனைப் போர்ச்சுகல் நாட்டடிலிருந்து விரட்டிய, எங்கும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய, யாரையும் எளிதில் தப்பிப் போக விடாத, மற்றொரு பெரிய பிரஞ்சுக்காரனான நெப்போலியோன் பெயரைத்தான் முதலில் வைப்பதாக இருந்தது. ஆனால் மிகப்புகழ் வாய்ந்த ஒரு ஃபிரஞ்சு சினிமா நட்சத்திரத்தின் பெயரான அலன்டெலோன்தான் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது. அலன்டெலோனைப் பற்றி நான் கேள்விப்பட்டதிலிருந்து, அதன் வருகையை இங்கிருக்கும் பசுக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அதைப் பார்த்த உடனேயே அந்த அலன்டெலோன் இருட்டால் போர்த்தப்பட்ட, சாவுத் துயரத்தில் இருப்பது போன்ற, ஒரு முழுமையான துன்பம் நிறைந்த பிராணி என்று எனக்குத் தோன்றியது. முதலில் அது 'பிரஞ்சுக்காளைகளின் இயற்கைக் குணம் என்று நினைத்தேன். ஏனென்றால் ஃபிரஞ்சுக்காரர்களுக்கு மிகுந்த காம உணர்ச்சி இருந்தாலும், "பம்பாய் நோனோவை’ப் போல் இல்லாமல் முழுக் கண்ணியத்தோடுதான் நடந்து
மாரிகாலத்தின் குளிரான காலநிலையையும் அடக்குமுறையாளனின் சிரிப்பையும் நம்பவே கூடாது
குர்திஷ்பழமொழி .ف
surplair - 2002 30

Page 33
கொள்வார்கள் என்பது எல்லோரும் அறிந்தது அப்படியே இருந்தாலும் பிரத்தியேக உணவு, மஸாஜ் விட்டமின்கள் இவற்றுடன் ஒரு மகாராஜாவைப்போல இனிமேல் நடத்தப்படப்போவது தெரிந்தும் இந்தக் காளை ஏன் இவ்வளவு சோகமாக இருக்க வேண்டும் அதன் கூடச் சேர்ந்து வேலை செய்யப் போகுப் பசுக்கள் ஒரு வேளை உயர்ந்த ஜாதி ஃபிரஞ்சுட் பசுக்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை துாக்கி எறியப் படக் கூடியவையும் இல்லை போதாதற்கு அது கோடை காலத்தின் ஆரம்பம் “ப்ளோ ஈக்கள் கூடத்தங்கள் பெட்டைகளுக்கு வேண்டியதைத் தாராளமாகக் கொடுக்க, காது குடையும் வண்டுகளும், அவற்றின் பெட்டைகளும் இன்னும் 'கேவி க்களும் அனுபவிக்க (ஆனால் 'கேவி க் களர் , எ ப் போதும் கோடையானாலும் குளிர் காலமானாலும் , ஒன்று சாப் பிட் டுக் கொண்டிருக்கும் அல்லது காதல் செய்யும் கருவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்), கறுப்பு உடை அணிந்த மனிதன் கூட இதில் ஈடுபட (உதாரணத்திற்கு பாதர் பாரன்டிங்கோவைப் பாருங்கள். கடவுள் அவர் ஆன்மாவைக் காக்கட்டும். இதைப்பற்றி இனிமேல் ஒரு வார்த்தை கூட என் உதடுகள் பேசாமல் இருக்கட்டும்) காற்றில் காமம் பண்ணை முழுவதும் பரவி நின்ற காலம்.
இப்படி ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று நம்மில் பலர் ஆயுள் முழுவதும் ஜெபித்துக் கொணி டிருக்கும் போது அலனி டெலோனி வருத்தத்தோடு, யாரோடும் ஒத்துப்போக முடியாத பிராணியாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறது. யானையைப்போல் பெரிதான, கருப்பான அந்த மிருகம், வாலைச் சுழற்றிக்கொண்டு, வாயில் நீர் ஒழுக்கிக்கொண்டு, தன் ஆயுதத்தை தயார் செய்து கொண்டு இருப்பதை விடுத்து, எல்லோரும் அதைப் பார்த்து வருத்தப்படும்படியாக, கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கிறது. ஆனால், இதுதான் அந்த மிருகத்திற்கு மூளை இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி. ஏனென்றால், எங்கள் அலன்டெலோன் நடக் கப் போவதை முழுவதுமாகத் தெரிந்து வைத்திருந்தது. பாவம். அது சந்தோசமாக இல்லாமல் இருப்பதற்கு அதற்கு முழு நியாயம் இருக்கிறது.
நான் அந்தக்காரணத்தைக் கண்டு பிடித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ஈக்கள் அதைத் தொந்தரவ செய்யாமல் இருக்கப்பயன்படுத்தப்பட்ட ஒரு அமெரிக்க சாதனம் உட்பட எல்லா வசதிகளுடனும் கூடிய காற்றோட்டமான அறையில் அலன்டெலோன், ஒரு
p6. It

V KA *ர்ேலைப்கனி
வாரமோ, இரண்டு வாரங்களோ இருந்தது. சில வாளிகளையும் , தொட்டிகளையும் எடுத்து வருவதற்காக அதன் அறைக்குச் சென்ற போது, அதன் விடுமுறை எப்போது முடியும். பசுக்களிடம் தன் வேலையை எப்போது அது தொடங்கப்போகிறது என்று நான் கேட்டேன்.
"இதற்கு இங்கு நல்ல புகழ். எல்லோரும் அது வேலைசெய்வதைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அது மிகத்திறமை வாய்ந்த காளையாக இருக்கவேண்டும்,” என்று நான் சொன்னேன்.
"ஆனால் அது பசுக் களிடம் வேலை செய்யப்போவதில்லை” என்று டாக்டர் க்ரஸன்சியோ பதில் கூறினார். அவர் பசுக்களைப் பற்றிப் படித்துக் கல்லுாரியில் பட்டம் வாங்கி இருக்கிறார். கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டு, ஒரு வகையில் பசு இஞ்சினியர் போல் இங்கு வேலை செய்கிறார்.
"அப்படியானால், அது ஏன் இங்கு இருக்கிறது? அது பொலிகாளைதானே?”
“இதைப்போன்ற ஒரு மிருகத்தை பசுக்களிடம் நேரடியாக விட்டு அதை விரயப்படுத்துவோம் என்று நினைக்கிறாயா? இல்லை சார்! அதனிடமிருந்து வரும் ஒவ்வொரு துளியும் தங்கத்திற்குச் சமம் . அதனிடமிருந்து விந்தை எடுத்து ஐஸ் பெட்டியில் வைத்து, பசுக்களுக்கு ஊசி மூலம் செலுத்துவோம். அப்படிச்செய்வதால் கொஞசம் கூட வீணாகாது.”
அந்த சமயத்தில், அலன்டெலோன் முகத்தை நீட்டிப்பார்ப்பதை நான் பார்த்தேன். அந்த முகத்தில் இருந்து, அதற்கு பிரேஸிலிய மொழி தெரிந்திருக்கும் என உணர்ந்தேன். 'பிரான்சில் அந்த மொழியை அது கற்றிருக்கலாம். எங்கள் உரையாடலை முழுவதுமாக புரிந்து கொண்டதால் அது முன்னை விடச் சோகமாகி விட்டது. இதயத்தில் ரத்தம் வடியச் செய்யும் சோகம். விந்தை எடுப்பதென்றால் எப்படி, அதன்விரையில் ஊசியைக் குத்தியா அல்லது வேறு வகையிலா? என்று நான் விசாரித்தேன். இல்லை என்றார் டாக்டர் க்ரன்சியோ. குறிப்பிட்ட கால இடைவெளியில், விந்து எடுப்பவர்கள் வந்து தங்கள் கைகளால் அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.
“எப்படிச் செய்வார்கள்?”
“இன்னும் சில நிமிடங்களில் விந்தை சேகரிக்கப் போகிறோம். நீ விருப்பப்பட்டால்
Iỉr - 2002

Page 34
ust fidds6)Tib'
“அது காளையை சங்டப்படுத்தாதா, டாக்டர்?
உண்மையில் அலன்டெலோன் உற்சாகமா இல்லா விட்டாலும், கஷடம் எதுவும்தரவில்லை. த6 தொழிலில் அனுபவம் வாய்ந்தது அது, என்பது பார்த்தவுடன் தெரிந்தது. விந்து எடுக்க வரு ஆட்களைப் பார்த்தகணத்திலேயே அது கால்கலை அகற்றிவைத்து, வேறு பக்கம் திரும்பிக்கொண்( மிகவும் தொழில் ரீதியாக அவர்களை வே6ை செய்ய அனுமதித்தது. சிறு பெரு மூச்சுக்கூ இல்லாமல், மெடல்கள் பல வாங்கிய கெளரவமான ஒரு காளை பிரமச் சாரிக் காளை என்று அழைக்கப்பட நேர்ந்ததற்காக எவரும் மிக மி வருத்தப்படாமல் இருக்க முடியாது. விந்து எடுப்பவர்கள், கடைசியில் அதை சிறிது அழுத்த கூட செய்வார்கள். அனால் அது மறுப்பு எதுவு தெரிவிக்கவில்லை. அத்தகைய அவமானங்க6ை சிறந்த முறையில் சகித்துக்கொண்டு நின்றது. எப்ப ஒரு ஜீவனால் - அதுவும் ஃபிரஞ்சு இனம் - இை தாங்கிக்கொள்ளமுடிகிறது? அதன் தொழில் இங்கு மதிக்கப்படுவதை விட ஒரு வேளை பிரான்ஸி அதிகமாக மதிக்கப்படலாம். இங்கு எல்லா இயற்கையாக இருக்கின்றன. அந்தக்காளைக்கு ப{ பட்டப்பெயர்கள் -‘ஐந்துக்கு ஒன்று', 'குளிர்ந் குளாய்’, 'பசு அறியாப்பிராணி’, ‘காற்றோழி 'சொட்டு ஜாடி’, கை மாவு’ -இன்னும் பல. ஒருவர துரதிருஷ்டத்தைப் பார்த்து சந்தோசப்படுவது கூடா: என்ற போதும் நாங்கள் சிரித்தோம்.
அலன்டெலோனுக்கு ஒரு உபகாரம் செய் நாங்கள் முடிவு செய்தோம். இந்த உபகாரத்தை செய்யப் போவது, நல்ல ஜாதியில்லாத, ஆனா பருத்த பிருஷ்டமும், நல்ல உடம்பும், வாழ்க்கையி மிகுந்த அனுபவமும் கொண்ட ‘ஹனிபிளாஸம் என் பசுதான். இந்தப்பசு பம்பாய் நோனோ’ வின் காத6 என்று கூடச் சிலர் சொல்கிறார்கள். அந்த இரண் மிருகங்களும் ‘அங்லோ’ப் புகையிலைச் செடிகை - இவற்றைத்தான் “மரியுவானா’ என்பார்கள் - தின் விட்டு மிகவும் அசிங்கத்தனமாக கூத்தடித்த என்றும் சொல்கிறார்கள். அவ்வப்போது நாங்க கொஞ்சம் கொஞ்சம் புகைக்கும், ஆனா மறைக்கப்பார்க்கும் இந்தச் செடிகள் இங்கு புல்லை போல் மணி டிக் கிடக் கின்றன. இதெல்லா "நோனோ'வுக்கு நோய் ஏற்பட்டு, கிழடாகி, வாயி புண்ணுடன், எல்லோராலும் ஒதுக்கப்பட்டுச் சாவதற் முன் நடந்தது. ‘ஹனிபிளாஸாம் ஒரு இளம்ப

:
E.
VV) MSN.A ངས་ཏེ་ཞུ་Jeff)
இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். பிரஞ்சுக்காரர்களுக்கு வயதான பெண்களைப் பிடிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மேலும்,'ஹனிபிளாஸம் மற்ற பசுக்களைப்போல் இல்லாமல் எப்போதும் நல்ல மூடில் இருக்கும்.
எனவே நானும் , எம் மானுவேலும் , உதவிப்பையன் ரூபிடெனோரும் ஹனிபிளாஸத்தை, அலன்டெலோனின் கொட்டிலுக்கு அருகில் அழைத்துச் சென்று.இரவில் அலன்டெலோனை அவிழ்த்து விடுவது என்று முடிவு செய்தோம் . உடனே அதை நிறைவேற்றினோம். சந்திர ஒளி வேறு எங்களுக்கு உதவி செய்தது.கதவை நாங்கள் திறந்தவுடன், அலன் டெலோன் அதிர்ச்சி அடைந்து விட்டது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பலன் இல்லை. அதற்குப்பழக்கம் இல்லாததால், கொட்டிலை விட்டு வெளியே வர மறுத்தது. எம்மானுவேல் அதற்கு மூடு வரவழைக்க அதன் ஆண்குறியைச் சுண்டிப் பார்ப்போமா என்று கூட யோசனை கூறினான். ஆனால் அப்படிச்செய்தால், எங்களை விந்து எடுக்கும் கூட்டம் என்று நினைத்து விட்டால் - அவ்வாறு நினைத்து வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று விரும்பினால் என்னாவது என்ற பயத்தில் அந்த யோசனையை கை விட்டோம். இவ்வளவு பெரிய காளைக்கு கோபமூட்ட முயற்சிசெய்யக் கூடாது. ஏங்களது மிக கடின முயற்கிக்குப்பின் அலன்டெலோன் ஒருவாறாக, அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஹனி பிளாஸம் இருந்த அறைக் குசிறிது சந்தேகத்துடன் சென்றது. உடனே 'ஹனிபிளாஸம் தான் ஒரு சூடேறிய கிழப்பசு என்பதை நிரூபிக்கும் வண்ணம், நாசிகளை விடைத்துக் கொண்டு அலன்டெலோனை நெருங்கி நெருங்கி வந்தது. ஆனால் அது கவனித்ததாகவே தெரியவில்லை.
“கொஞ்ச நேரம் முன்பு, இதற்கு விந்து எடுத் திருப் பார்களே? ஆதனால் தானி பலஹினமாயிருக்கிறதோ?’ எம்மானுவேல் கேட்டான்.
“இல்லை, இல்லை! காரியம் நடந்து,அதைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருந்த ரூபிடெனோர் கூறினான்,'இன்னும் கிட்ட இழுக்கலாம், பசுக்கிட்டே.”
அடி முட்டாளான அந்தக்காளை எத்தனை டன் எடை இருக்குமோ, தெரியாது. நாங்கள் 'வா, அலன்டெலோன், வா, அலன்டெலோன்,என்று கத்திய படி, அதை இழுப்பதும் தள்ளுவதுமாக முயற்சி செய்தோம். "ஹனிபிளாஸம் வேறு தயாராய் நின்று
SAE or — 2002

Page 35
கொண்டிருந்தது. அலன்டெலோனுக்கு அடியில் ஒரு ஜாக்கியை வைத்து நெம்பும் ஒரு காரியத்தை தவிர எல்லா வற்றையும் செய்தோம். பலன் இல்லை. நாங்கள் எல்லா முயற்சிகளையும் கை விட்டுவிட முடிவு செய்தபோது, அது திடீர் என்று கண்களை உருட்டி இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் பார்த்தது. என்னைப் பார்த்தது எம்மானுவேலைப் பார்த்தது. பிறகு பசுவின் முதுகில் ஏற உந்தியபடி பலஹினமாக முயற்சி செய்தது. அந்தக் கிழச் சாத்தான் பெண்பசு,கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னைத்தயார் நிலையில் நிறுத்திக்கொண்டது. அதற்கு அந்த பிரங்சுக் காளையை அனுபவிக்க இன்னும் விருப்பம் இருந்தது. s
“இதோ, இதோ! நம்பிக்கையைத்தளர விடாதே, அலன்டெலோன்.”
ஆனால் 'பிரஞ்சுக் காளைகள் நம்பிக்கை இல்லாதவை போலும், ஹனிபிளாசத்தின் உயரத்தை அடையுமா என்று நாங்கள் சந்தேகப்பட்ட அந்தப். பலஹினமான சிறிய எழுச்சியின் பாதியிலேயே, அலன்டெலோன் கண்களை உருட்டி விழித்தது. அதன் தொண்டையில் இருந்து சிறு சப்தம் வெளிப்பட்டது. அதன் விந்து முழுவதும் தரையில் சிந்தியது.
அடக்கடவுளே ! ஏழு லட்சத்திற்கு மேல்
நல்ல பணம் புழுதியில் விழுகிறதே!’ என்றான் எம்மானுவேல், 'காளையை உள்ளே கொண்டு போவோம்.
உணி மையில் இந்தச் சூழ்நிலையில் செய்யக் கூடிய ஒரே காரியம் , மிகுநீ த அவமானத்திற்குள்ளானது போலக் காணப்பட்ட காளையை உள்ளே கொண்டு செல்வது தான். "ஹனிபிளாஸத்திற்குப் படு எரிச்சல். "பம்பாய் நோனோ பற்றிய கனவுகளில் அது மூழ்கி இருக்கும் என்று எங் களு கி குப் பட்டது. மறு நாளர் , அலன்டெலோனின் சரக்கு வீணானது பற்றி நாங்கள் யாரும் மூச்சுக்காட்டவில்லை. விந்து எடுப்பவர்கள் அடுத்த முறை வந்த போது, நாங்கள் சிறிது பயந்தாலும் அலன் டெலோன் வழக்கம் போல் கொடுப்பதைக் கொடுத்து விட்டதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
எங்கள் மூவரையும் அருகில் பார்க்கும் போதெல்லாம் அலன் டெலோனுக்கு ஏற்பட்ட சங்கடத்தை நாங்கள் மூவரும் தான் கவனித்தோம். ஆனால் நாங்கள் அதைப்பார்த்துப்புரிந்து கொண்டு மதித்ததால் , எந்த அபிப் பிராயத்தையும் சொல்லவில்லை. அலன் டெலோன் ஒரு வகையான நிறுவனம் என்பது தெரிய வந்தது. அதைத் தனக்கே
 

Vo آ re Y9566,555
சொந்தமாக்கிக்கொள்ள ஒருவரிடமும் போதுமான பணவசதியில்லாததால். அது சிலகாலம் ஒரு பண்ணையிலும், பின் வேறு பண்ணை ,அதன் பின் வேறு என்று மாறி மாறித் தன் உற்பத்தியை தந்துகொண்டு இருந்தது. அதைக்கூண்டில் வைத்து ஸ்டேஷனுக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய அந்தத் தினம் எங்களுக்கு வந்தது. அது இங்கு நண்பர்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. விரோதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அது தன் தொழிலுக்காகவே பிறந்தது, அதற்குத்தெரிந்த ஒரே வேலைமுறை அது தான் - அதில் அது நிபுணன் - என்பதால் ஒருவரும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று எங்கள் மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தாலும் ரயிலில் ஏறும் சமயம் எம்மானுவேல் அதன் தலையைத் தட்டிக்கொடுத்து ஒரு நல்ல கையை கண்டுபிடிக்க கடவுள் உனக்கு உதவட்டும், அலன்டெலோன்' என்றான். பண்ணை முதலாளியின் காதுகளில் இது விழுந்தாலும், அவர் அதைப்பற்றி ஒன்றும் கேட்க வில்லை. அந்த ட்பிரஞ்சுக்காளையின் வேலை மூலமாக அவர் சம்பாதித்த பணத்தை எண்ணி அவர் மகிழ்ந்து கொணி டிருந்தார். ரயில் நகரத்தொடங்கிய போது மெல்லிய குரலில் அவர் பாடினார்
தா - ய - க - த் - து அலன்டெலோனே!
எனக்குப்புரியவில்லை என்று அவர் நினைத்தார். ஆனால் எனக்குப் புரிந்தது. நெப்போலியன் என்ற வார்த்தைக்குப் பதில் அலன் டெலோன் என்ற வார்த்தையைப்போட்டு, பிரெஞ்சுப் பாடல் வரி ஒன்றை மாற்றிப்பாடினார். பிரஞ்சு மொழியில் அதற்கு ‘எங்கள் தாயகத்து அலன்டெலோன்’ என்று அர்த்தம். அவர்கள்
தாயகம்
ஒருவனுக்கு அவனது சொந்த வீட்டில் சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை
இருக்குமாயின், அவன் நிச்சயமாக அடக்கு முறையாளன் சுல்தானின் கழுத்தை முறிப்பான்
குர்திஷ் பழிமொழி
ܠܐ

Page 36
ബിg
சேதி தெரியுமாங்க செவத்தக்கா? நாதியில்லாம போச்சு நம்ம கதை கேக்க.
சாதி சண்டையில a சரமாறி சுட்டதால
வீதி வழி வந்த
வீராசாமி
செத்திட்டானா
கோழி சண்ட ஒன்னு கும்மிருட்டில் நடந்ததுல கோடிப்பக்கம் போன குப்பாயி போயிட்டா
மாட்டு சண்டையில மானம் போக பேசுனதுல மலையாத்தா மகன் மாயாண்டி செத்திட்டான்
தண்ணி சண்டையில தரக் கொறவா பேசுனதால தருமலிங்கத்த - பெருந் தடியால அடிச்சிட்டானுங்க
என்னுடைய நண்பனின் நண்பனும் எனக்கு நண்பன். என்னுடை எதிரியின் எதிரியும் எனக்கு நண்பன்.!!
குர்திஷ் பழமொழி
த
 

மூநாகராஜன்
இத்தனை சண்டையும் ஏண்டா வந்ததுன்னா சாதிக்கொரு சங்கம் சரியாய் அமைக்கப் போய்
எங்கெங்கோ
இருந்தவனுக்கு இங்கேயே ஒட்டு கேட்டாங்க
அண்ணனுக்கு ஒரு கூட்டம் தம்பிக்கொரு கூட்டம் தாத்தாவுக்கொரு கூட்டம் பேரனுக்கு இன்னொரு கூட்டம்
இத்தனை கூட்டத்தையும் இனியும் ஒன்னாக்க எந்த ஆசாமி இனி வரப் போராறோ
குப்பாயி மகனும் குடிகார முத்தையா பயலும் செத்தவங்க புள்ளையெல்லாம் சேர்க்க நெனைச்சிட்டாங்க அத்தனையும் நடக்கும்
அவசரப்படாதே மலையாத்தா!!.
uibuir - 2002

Page 37
மலையகத்தில்
லகலுெள்ள மக்களனைவரும் வெவ்வேறு
மதங்களில் பிறக்கும் போது ஒவ்வொரு இந்தியனும் பிறப்பாலும், திருமணத்தாலும் முடிவு செய்யப்படுகிற ஒரு சாதியினுள் பிறக்கிறான் ஒருவன் தன் மதத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் யாரும் தன் சாதியை மாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது.
பிரபஞ்சத்திலிருக்கும் சுழலுகின்ற ஆதாரமாக மாற்றம் உள்ளது. வர்க்கங்கள் தோற்றம் பெறு முன்னரே சாதியம் தோன்றவில்லையா? ஆரியர்கள் இந்தியாவினுள் நுழையும் போதே சாதியத்துடன் வரவில்லையா? அவ்வாறெனின் வர்க்கங்கள் ஒழிந்த பின்னும் சாதியம் நீடிக்கும் ஆபத்து இருக்கப் போகிறதல்லவா?
பொதுவாக இந்தியச் சமுகமும் குறிப்பாகத் தமிழர் சமுகமும் சாதயத் தளையால் விலங்கிடப்பட்டுள்ளன தொழில் நுட்ப விருத்தியும் முதலாளித்துவ முறைமைக்கான முழுமையான மாற்றம் நிகழவில்லையெனினும் ஏற்பட்ட மாற்றத்துக்குரிய விகிதாசாரத்தில் சாதியம் தளர்ந்து போய்விடவில்லை மேலும் இறுக்க மடைவதாகவே எண்ணத் தோன்றுகிறது. 1. சாதிய சமுக அமைப்பை உருவாக்கிய வரலாற்றுச் சக்திகள் எவை?
2. வரலாற்றுப் போக்கில் சாதிகள் எப்படி தோன்றின? 3. அவை எவ்வாறு வளர்ச்சிப் பெற்றன?
மனித சமுதாயம், கடந்தகால, நிகழ்கால அறிவு முழுவதையும் தனக்குள் வைத்துள்ளது. இயற்கை
உண்மையானது அது தேக்கமடைவதில்லை. அது
நவம்
 

-ux: *Ya Y\{566 SD
எப்போதும் மாறிக் கொண்டே வருகின்றது வரும். அந்த மாற்றம் முறைப்பட்டதாகவோ ஒழுங்குடையதாகவோ இல்லை. ஆனால் இயக்கத்தை நோக்கி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்திய சாதிக்கட்டமைப்பைப் பார்ப்போமானால்
ஆரம்பத்தில் நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டன என ஆய்வறிஞர்கள் சுட்டுவர். பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்பது அப்பிரிவுகளாகும். சாதியத்தை மிக விரிவாக ஆராய்ந்த டாக்டர் அம்பேத்கார் அதன் தோற்றம் வளர்ச்சி பற்றியும் சமுகத்தில் அதன் பாரிய தாக்கங்கள் சம்பந்தமாகவும் எடுத்து விளக்கியுள்ளார்.
இந்தியாவில் முவாயிரத்திற்கு மேற்பட்ட சாதகள் இருந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் இச்சாதிகள் பல்வேறு பெயர்களால் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலையக மக்கள் சாதயத்தையும் கொண்டே வந்தனர். ஆனால் மலையக பெருந்தோட்ட மக்களிடையே 32 சாதிகளும் அதன் உப பிரிவுகளும் இருந்து வருகின்றன. அவை தற்போது அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
வெளிப்படையாகவே தெரிகின்ற ஆயிரம் வேற்றுமைகளுக்கு அடியில்
சிந்தனைகள்
நம்பிக்கைகள்
பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றில் இந்தியா எங்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதால் மட்டுமே ஒரே சமுகத்தை சார்ந்தவர்கள் என்ற குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஒப்புக் கொள்வது என்பது ஒரு சமுகத்தை உருவாக்கும் அடிப்படைக்

Page 38
காரணிகளையே தவறாகப் புரிந்து கொள்வது ஆகும். சாதிஅமைப்புகூட்டு நடவடிக்கையைத் தடுக்கிறது. கூட்டு நடவடிக்கையை தடுப்பதன் முலம் சாதி அமைப் ஒன்றிணைந்த வாழ்க்கை முறையும் தன் உணர்வ கொண்ட ஒரு சமுகமாக உருக் கொள்ள முடியாமல் தடுக்கிறது. பொருள், உயிரினங்கள், மனித சமுகம் என்ற முன்று வடிவங்களில் இயற்கை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. முடுக்கி விடப்பட்ட மாற்றப் சீரற்றதாகவும், அளவு ரீதியானதாகவும் உள்ளது. அளவு நிலையில் இருந்து பண்பு நிலையான மாற்றம் மெதுவாக நிகழ்வதில்லை. ஒரு பாய்ச்சலில் நிகழ்கிறது. அளவி மாற்றங்கள் பரிணாமத் தன்மை கொண்டவை. ஆனால் பண்பு மாற்றங்கள் புரட்சிகரமானவை.
விலங்கிலிருந்து மனிதன் தோன்றிய போது உணவு மட்டுமே அவனுடைய ஒரே அக்கறையாக இருந்தது. நீண்ட காலமாகவே அவன் உண6 சேகரிப்பவனாக இருந்தான். ஆசியாவானாலும் ஐரோப்பாவானாலும், ஆபிரிக்காவானாலும் மனிதன எங்கெங்கு வசித்தானோ அங்கெல்லாம் உணவு சேகரிக்கும் முறை ஒரே மாதிரியாகவே இருந்தது.
திறமையிலும், சமத்துவத்திலும், மதிப்பிலு இந்த அமைப்பு முழுமை பெற்றதாகவே இருந்தது இன்னமும் கூட, இந்த அமைப்பின் பல்வேறு பகுதிகள் பல்வேறு வேலைகளுக்கான தன்மைகளைத்தான கொண்டிருந்தனவே தவிர சாதய முறையின தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்கென கொண்டு வரப்பட்டோ பெரும்பாலும் உயர்ந்த சாதியினர் என்றழைக்கப்படு சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லர். எனவே அவர்களுள் பெரும்பாலானோர் தத்தமது சொந்த பிரதேசங்களி: எவ்வகையான அடக்கு முறைக்கு ஆட்பட்டார்களே அந்த குணாம்சமே இங்கும் காணப்பட்டது. தமிழக கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட போது அங் நிலவிய கிராமிய சாதிய சமுக அமைப்பு இங்குள் பொருளாதார வாழ்க் கைக்கு ஏற்ற வகையின் ஒழுங்கமைப்பு பெற்றது.
பாரம்பரிய முறைமை தேவைப்பட்டது. அந் பாரம்பரிய சமுக அதிகார வன்முறையை இந்தப் புவியிய சமுக சூழலிற் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒ குறிப்பிட்ட மட்டத்தில் நசுக்கி, அடக்கி வைத்திருந்தன எனலாம்.
காத்தவராயன், மதுரைவிரன், மாரியம்ம போன்ற கிராமிய தெய்வங்களுக்கு அந்தஸ்து அளித் உயர் சாதி கடவுள்கள் என அழைத்து இந் கோயில்களுக்குள் கீழ் சாதியினர் அனுமதிக்கப்படாம இருந்தது. அவர்களுடைய பண்பாட்டு வாழ்க்கையான
ந

ܚܛܐ پھپھونڈیلا NAW,
இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மக்களோடு இணைந்துள்ளது. இத்தோடு இவர்களின் பாரம்பரிய கலைகளும் இவர்களுடைய வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன என்பது கண்கூடாகும். சாதியத்தைத் தகர்க்கும் சமுக மாற்றம், அல்லது புரட்சி சாதி தோன்றிய போதே வெடித்தெழாதது ஏன்? சாதியத்தைத் தகர்ப்பதற்கு எத்தகைய போராட்டங்கள் 6õufuub?
கரேக்க - ரோம் சமுதாயங்களில் அடிமைப்புரட்சி வெடித்தெழுந்தது போல சாதியத்துக்கு எதிரான கூர்மையான வர்க்கப்போர் இங்கு நிகழவில்லை. அங்கே அடிமைகள் வேறு பகுதிகளிலிருந்து கைப்பற்றிக்
கொண்டு வரப்பட்டவர்கள். தமது பண்பாடு, அதன் வேர்களையும் குடும்ப வாழ்வையும் இழந்தவர்கள். அந்த வெறுப் போடு அடிமைத்தனத்தை தகர் க்கும்
போர்ச்சுவாலை அவர்களுள் கனன்றெரிய முடிந்தது.
இங்கே சாதியத் தளைக்குள் இறுகிப்போன
இணைக் குலங்கள் தமது பண்பாடு, வழிபாடு, வாழ் முறை ஆகியவற்றை இழுக் காத நிலையிலே சுரண்டப்பட்டனர். இரத்த உறவு புனிதமாக்கப்பட்டது. ம் அடங்கியிருக்க ஏற்ற தளையாக சாதியம் இருந்தது. |o ஆனாலும் 21ம் நுாற்றாண்டிலும் மலையகத்தில் சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும், சாதயத் தளையில் இருந்து விடுபடாமல் , விடுபடவிடாமலும் மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்
希
தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு,
த பகடைக் காய்களாக பயன்படுத்துவதையும் நாம் ர் அறியலாம்.
அதாவது, உயர் சாதி, கீழ் சாதி என ர் வகுத்துக் கொண்டு தேர்தல்கள் மற்றும் ஏனைய ல் நடவடிக்கைகளுக்கு சாதிய முறைமையால் மக்களை
r- ག།
5.
現。
தி
ல்
)
no anr rru- pu- rNan
ởI நாங்கள் கெரில்லாக்களாக
pl இருந்த போது,
மானிடவியலாளர்களாக
ல் இருக்கவில்லை!
5 தோமஸ் போர்ஜ் நிக்கிரகுவா J

Page 39
ஒன்று சேரவிடாமல் உள்ளார்ந்த குழுக்களாகப் பிரித்து வைத்துள்ளனர். இதனால் இவர்களின் வாழ்நிலை, பொருளாதாரம் என்பன மிக தாழ் நிலையில் தான் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இவர்களின் இந்நிலைக்கு காரணமானவர்கள் மீண்டும் ஒரு முறை நிச்சயமாக இவர்களிடம் வருவார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக அப்போது அவர்களும் இவர்களும் சாதியின் தளையில் ஒன்றுபட்டவர்கள் என்று போலி வேசம் காட்டி விட்டுச் செல்வது தான் இன்று வாடிக்கையாகிவிட்டது.
மலையகத்தில் சில பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூட சாதியத் தளையில் பிண்ணிப் பினைந்திருப்பதால் இவர்களின் வழிகாட்டல் மிகப் பிரச்சினையாகவே காணப்படுகிறது.
இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாணவர்களையும் சாதியமைப்பில் பிரித்துக்கொண்டு இன்னும் அக்கட்டமைப்பை விட்டு வெளிவர மறுக் கன்றார்கள் . இவர்கள் தான் மலையகத்தல் @l്വീഖ് களஞ்சியங்களை புத்திமான்களை, புத்திஜீவிகளை உருவாக்கப்போகும் ஆசிரியர்கள் இவர்கள் ஆசான் என்ற சொல்லுக்கே தகுதியற்றவர்கள் என்பது என்வாதம்.
உன்னத சமுகம் இயக் கத்தன்மை உள்ளதாக இருக்க வேண்டும். சமுகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மற்றப் பகுதிகளுக்குப் பரப்புவதற்கான வழிவகைகள் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தச் சமுகத்தில் பல வகைப்பட்ட கருத்துக்களும் திட்டமிட்டு பகிர்ந்து கொள்ளப் படுவதற்கும் பரப்பப்படுவதற்கும் இடம் இருக்க வேண்டும். மற்ற அமைப்புகளோடு தொடர்பு கொள்வதற்கான பலதரப்பட்ட சுதந்திரமான வழிகள் இருக்க வேண்டும் அதாவது சமுகக் கலப்பு ஏற்பட வேண்டும். அதற்குட் பெயர்தான் சகோதரத்துவம். சகோதரத்துவம் என்பது ஜனநாயகத்தின் மற்றொரு பெயர். ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. பிரதானமாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை வழி வழியாகக் கொடுக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு அது. சாரத்தில் அது சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும். சாதிய அமைப்பு ஜனநாயக விரோதமானது. மக்கள் ஜனநாயகம் வென்றெடுக்கப்படுவதன் முலமாகவே சாதியத்தை சமுகத்திலிருந்து அகற்ற முடியும்.
دانشNے ര്
!56

MSY.A W) f ைேலப்களி
எங்கே நீதி இருக்கிறேதோ அங்கே எனக்கு உரிமை இருக்கும் எனக்கு உரிமை இருக்குமாயின் அங்கு நீதியும் இருக்கும்
阿二
குர்திஷ் பழிமொழி
கணனி வழியே ஒரு கனமான மின்மடல் வந்து விழுந்தது. விரித்துப் பார்த்தேன். அருவி ஒன்று நுரை பொங்கத் துள்ளிக் (ததித்தது, அந்தி வானம் சூரியனின் செம்மையை அணிந்து மகிழ்ந்தது, பணி மலைகள் பாதரசமாய் உருகி வழிந்தன, வனங்கள் வானுயர நிமிர்ந்து நின்றன, மலர்கள் மரணத்தை மறந்து சிரித்திருந்தன, வல்லூறொன்று வான் வெளியை அளந்தது,
அணில்களும் ஆந்தைகளும் பாலையும் புல்வெளியுமாய்ப்
படங்கள் ஒரு நூறாய் விளைந்தன.
ஒவ்வொரு படத்திலும் இயற்கையின் அழகின் உண்னதத்தை வியந்து போற்றும் ஒரு வாசகம்.
கணணி முன் தந்தியிருந்து
படங்களை எனக்கு அனுப்பியவன்,
எப்போதாவது, ஆறுதலாகத்,
தன் அறையின் யன்னல் வழியாக, இரவிலோ பகலிலோ,
தன் தலைக்கு மேலிருந்த
வானத்தை பார்த்திருப்பானா?
s சி. சிவசேகரம்
எனக்கு எதிராக பலாத்காரம் புரியப்ாடுமாயின் அதற்கு எதிரான பலாத்காரம் என்னிடம் உருவாகும்
குள்திஷ் பழிமொழி 踏
اشم.
atio 11fr - 2002

Page 40
GeoTITigun?
வியப்புக்குறியா?
தலைப்பு புதுக்கவிதையொன்றின் தலைப்புமல்ல, கவிதை வரிகலுநமல்ல, மலையக சமூகத்தினைப் பற்றிய அங்கலாய்ப்புகளின் எதிரொலியே.
இனி றைய மலையகச் சமூகம் பற்றி நம்பிக் கையீனமும் , தெளிவற்ற போக்கும் காணப்படுகின்றது. தெளிவற்ற போக்கு இருப்பது இயல்பானதே. சமூகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தினை - அவ்வியக்குத்துக்கான விசைகளை - இனங் காணவும், நுணுக்கமாகப் புரிந்து கொள்ளவும் முடியாமற் போவதே இதற்கான காரணம். இதனால் தெளிவின்மை போக்கிக் கொள்ளப்படக்கூடியது.
ஆனால் சமூகம் பற்றிய நம்பிக்கையீனம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நம்பிக்கையீனம் விரக்திக்கு இட்டு செல்வதோடு, அதன் அடிப்படையிலான செயற்பாடுகளுக்கும் வழிவகுக் கும். இவ்வாறான செயற்பாடுகள் நடக்கக்கூடிய, நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் என்றுமே உண்டு. பெருந்தோட்டங்கள் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்ட கட்டத்தில் இதற்கான கீற்றுகள் தோன்றின. அவை மழுங்கடிக்கப்பட்ட விதமும், பயன்படுத்தப்படாது போனது குறித்தும் பிரிதாக ஆராயப்பட வேண்டும்.
சமூக மாற்றத்தின் நாட்டமுடையோர் மாற்றம் சடுதியாக ஏற்பட வேண்டுமென அங்கலாய்ப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. மனித இச்சைப்படி அல்லது எதிர் பார்ப்புப்படி மாற்றங்கள் நிகழ்ந்து விடுவதில்லை. மாற்றங்களுக்கான அகக் காரணிகளோடு புறக்காரணிகளும் பொருந்திவரும் போது அது ஏற்பட்டேதிரும். எனினும் அதற்கும் மருத்துவச்சியின் சேவை தேவை என அறிஞர் கூறுவர் . இவ்வுண்மைகளை சரியாகக் கிரகித்துக் கொண்டால் மலையகத்தில் மாற்றம் அன்மையில் ஏற்படுமா என்ற ஐயம் எழாது.
j56)II

IUM ); KIA D6)6OSD ܐܸܵܠ
பி.மரியதாளப்
இந்த விளக்கப் பின் புலத்தில் மலையக நிலைமைகளைப் பார்ப்போம்
D 6) 6) 5 மக் களுக்கு இனத் துவ அடிப்படையிலான பிரச்சினைகளும், தொழல்சார் (வர்க்க) பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்த வாய்ப்பாட்டினை சரியாக விளங்கிக் கொள்வதில் சிக்கல் உண்டு.
இனத்துவ அடிப்படையிலான பிரச்சினை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதின் விளக்கத்தினடிப்படையில் இச்சிக்கலைத் தீர்க்கலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான தோற்றுவாயைக் காணி கிறோம். தேசியச்செல்வத்தினை ஆங்கிலேயரோடு சேர்ந்து பங்கு போட்டுக் கொள்வதில் போட்டி போட்ட சுதேச மேட்டுக் குடியினரின் செயல்கள் மூலம் இது தோற்றம் பெறுகின்றது. கோல்புறுக் சீர்த்திருத்தங்களின் அடுத்த கட்ட யாப்பு வளர்ச்சிகளைக் கூறும் மனிங், மெக்கலம் சீர்த்திருத்தங்கள் சாதாரண மக்களை அரசியலில் ஒதுக்கி வைத்ததற்கு எதிர்ப்புகள் தோன்றவில்லை. பிரதிநிதித் துவத்தை இன அடிப் படையில் அமைத்ததற்கும் எதிர்ப்புகள் எழவில்லை. பின்னர் கல்வி, சொத்து தகைமை அடிப்படைகளை இதற்காகச் சேர்த்துக் கொண்டதற்கும் ஆட்சேபனைகள் ஏற் படவில் லை. டொனமூர் குழுவினரினி விசாரணைகளின் போது 4% மானோரே வாக்குரிமை பெற்றிருந்த போதிலும் பெண்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் வாக்குரிமை விரிவு படுத்தப்படுவதனை இம் மேட்டுக் குடியினர் விரும்பவில்லை.
இதிலிருந்து மலையகத் தமிழர் இனத்துவ அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டதற்கு சிங்கள மேட்டுக்

Page 41
குடியினர் மட்டுமல்ல தமிழ் மேட்டுக் குடியினரும் காரணமாக இருந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. ஓரங்கட்டப்பட்டது மலையகத்தமிழர் மட்டுமல்ல, சிங்கள, தமிழ் வெகுஜனங்களுமாவர். இதற்கான காரணம் சமுகத்தில் காணப்படும் உற்பத்திக் காரணிகளுக்கு உரித்துடையோர், அதனடிப்படையில் எழும் உற்பத்தி உறவு ஆகியவற்றில் தங்கியுள்ளது. 1931ல் சர்வ ஜன வாக்குரிமையை எதிர்த்த தமிழர் தலைமைகள் இருந்ததனையும் 1949 இல் இந்திய வம்சாவழித்தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டதனை ஆதரித்த தமிழர் தலைமைகள் இருந்ததையும் புரிந்து கொண்டால் இதனை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். இதிலிருந்து இனத்துவ பாகுபாடு வர்க்க நலன் சார்ந்த செயற்பாடுகளின் விளைவு என்பதனை புரிந்து கொள்ளலாம்.
இதிலுள்ள இன்னோர் அம்சத்தையும் கவனத்திற் கொளல் அவசியமானது. இனத்துவம் என்பது இன, மொழி, கலாசார, பண்பாட்டு தனித்துவங்களை உள்ளடக்கியது. இத்தனித்துவங்கள் அழிக்கப்படுவதன் மூலம் ஓரினத்தின் ஆளுமை அழிக்கப் படுகிறது. சிறுபான்மையோர், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரே இவ்வாறான ஆளுமைச் சிதைவுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். இதற்கு இனத்துவ அடிப்படை மட்டுமல்ல வர்க்க அடிப்படையிலான - பொருளாதார ரீதியிலான - காரணிகளும் உண்டு. இலங்கையில் இன ஒடுக்குமுறை, மனித உரிமைகள் மறுப்பு, தொழிலாளர், விவசாயிகளின் உரிமைகள் பறிப்பு ஆகிய யாவும் இதனடிப்படையில் ஏற்பட்டனவே ஆகும்.
மறுபுறத்தில் நலன்புரி அரசு என்ற நிலை மெல்ல மெல்ல உருமாறி ஒடுக்கு முறை அரசு என்ற அரசின் உண்மை உருவத்தை காட்டுவதாக மாறியது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பொதுப்பாதுகாப்புச் சட்டம் என்ற ஏற்பாடு இருந்தது. ஆரம்பத்தில் தொழிற்சங்கப் போராட்டங்களை நசுக்குவதற்கு அது பிரயோகிக் கப்பட்டது. சிறுபான்மையினரின் மீதான பாகுபாடுகள் கூடி, வன் செயல்கள் அதிகரித்துக் கொண்டே போன கட்டத்தில் இனவிடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது. இதனை நசுக்குவகற்காகப் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வர்ப்பட்டது. இதன் பின்னர் இவ்விரு சட்டங்களும் மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காகப் பிரயோகிக் கப் பட்டன. இநீ த பொதுவான போக்கினடிப்படையிலேயே மலையக மக்களின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கான
 

an Uஇ; -· NUNo D6)6OSD
நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இன விடுதலைப் போராட்டம் வலுவாகி விரிவடையத் தொடங்கிய பின்னர் ஒரம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதன் தோற்றுவாயான மற்றோர் அம்சம் - பொருளாதாரக் காரணி - அழுத்தம் பெறத் தவறி விட்டது. இது ஒரு தற்செயல் போக்கல்ல ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்துள்ள நிலையில் மக்களின் அதிர்ப்தியினை திசை மாற்றவும் இது பயன் படுகின்றது. மலையக அரசியல்வாதிகளுக்கு சத்தியாகிரகம், பிரார்த்தனை போன்ற சித்து வேலைகளோடு இது இனி நு வாயப் ப் பான கருவியாகியுள்ளது. இதனால் இனி த் துவ அடிப்படையில் யோசிக்கும் போது மிகுந்த அவதானம் தேவையாகின்றது.
முதலாளித்துவ அரசு சமுதாயத்தை முதலாளித்துவ சமுதாயாமாக மாற்ற முயல்கின்றது. அதாவது, தனது சாயலில் - தனக்கு ஏற்றவாறு - மனிதனை மாற்றியமைக்க முயல்கின்றது. சமயம் இதற்கான பாரம்பரிய மார்க்கங்களில் ஒன்று. ஊடகங்கள், பொழுது போக்குச் சாதனங்கள், போதனை முறைகள் ஆகியவற்றை தனது செல்வாக்கின் கீழ் வைத்துக் கொணி டு தனது சாயலில் மனிதனை மாற்றியமைக்கும் கைங்கரியத்தை நாசுக்காக நடைமுறைப் படுத்துகின்றது. மூளைச் சலவைக்காக இவைகளைப் பயன் படுத்துவதோடு, புறநிலை ரீதியான மாற்றத்திற்காக நுகர்வு அவாவினை ஏற்படுத்துகின்றது. மாறி வரும் சமுகச் சூழலில் இயல்பாகவே ஏற்படும் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படுவதனை தனது சேவையால்தான் இவை ஏற்படுகின்றன என்ற மாயயை ஏற்படுத்துகின்றது.
பொருளாதார வளர்ச்சியின் ஒரு துளியினை இதற்காகப் பயன்படுத்துகின்றது. பிரித்தானிய தொழிலாளர் வர்க்கம் ஆரம்பத்தில் பெற்ற படிப்பினை யை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
கைத் தொழில்மயமான ஆரம்பகட்டங்களில் கொடுரமான சுரண் டலால் விரக்தியடைந்த தொழிலாளர்கள் தொழிற் சாலைகளையும் , கருவிகளையும் உடைத்து நொறுக்குமளவிற்கு மூர்க்கத்தை காட்டினர். பின்னர் முதலாளிகளின் சுரணி டலில ஒரு துளி அவர் களுக்கும் கொடுக்கப்பட்டது. அதனால் மூர்க்கந்தணிந்த தொழிலாளர் வர்க்கம் மெல்ல மெல்ல போராட்ட குணாம்சத்தினை இழந்தது. ஏகாதிபத்திய சுரண்டலின்

Page 42
ஒரு துளியும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. முதலாளித்துவமான (Bourgeoisefied) தொழிலாளர் வர்க்கம் என்று மார்க்ஸ் இதனை குறிப்பிட்டார். இதே நடைமுறையில் முதலாளி வர்க்கம் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வழி முறைகளின் மூலமும் பிற சமுதாயங்களிலும் மேற்கொள்கின்றது. பிரித்தானிய உதாரணம் வளர்முக நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு அதே மாதிரி பொருந்தி வராது என்பதினை மனங்கொள்ள வேண்டும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் இலங்கையை நோக்கும் போது 1948ஐ அடுத்த கட்டத்தில் அரசின் நலன் புரிச்செயல்கள் இடம்பெற்றதையும், பின்னர் அவை படிப்படியாக மாற்றப்பட்டு, தேசிய மயம், மக்கள் மயம், ஜனசவிய, கம்உதாவ, சமுர்த்தி என்ற புதிய திட்டங்கள் புகுத்தப்பட்டதையும் பார்க்கின்றோம். அதேவேளை அரிசியரினி விலை சிறிது அதிகரிக்கப்பட்டதனை மூர்க்கமாக எதிர்த்த தொழிலாளர் வர்க்கம் பின்னர் இலவச ரேசன் அரிசி விநியோகத் தை முற் றாக நீக்கிய போது வாளாவிருந்ததனையும் காண்கின்றோம். நுகர்வு மயமும், சிறு துகள்களாகக் கிடைத்த வசதிகளும் இதற்கான மனோபாவ மாற்றத்தினை ஏற்படுத்தின. எனினும் விழிப்பு நிலை அஸ்தமித்து விடவில்லை. இலங்கை அரிசியல் போக்கிலேற்பட்ட ஜனரஞ்சக (Populist) அரசாங்கங்கள் விழிப் புணர்வை வீழ்த்தியழிக்க முற்பட்ட போதும் அது வெற்றி பெறாததனை காட்டக் கூடிய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளதனை காண்கிறோம். எனவே தேசிய மட்டத்தில் மயக்கத்திற்கான மகுடி இசைத்துக் கொண்டு இருந்தாலும் அதனை மீறிச்செல்லும் போக்கும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
மலையகத் தொழிலாளரைப் பொருத்தளவில் இப்பண்பு குறைந்த வீச்சினையே கொண்டிருக்கிறது. இனத்துவ, தலைமைத்துவ அடிப்படைகளே இதற்குக் காரணம். இன்று இவை தகரும் நிலையில் உள்ளன. தகர்வையும், தறிப்பையும் தடுப்பதற்காக இனத்துவ, தொழிலாளர் நல நோக்கு போர்வைகளுடனான கோஷங் கள் முனி வைக் கப் படுவதனை காண்கின்றோம்.
தேசிய வருமானத்திற்குக் கணிசமான பங்கினை செலுத்துபவர் தோட்டத்தொழிலாளர்கள். தேசத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கும், நலன்புரி சேவைகளின் விரிவாக்கத்திற்கும் அவர்களின்
 

у“, x Y5665D
உழைப்பு பாரிய பங்கினை செலுத்தியிருக்கின்றது. ஆனால் நாட்கூலியை மட்டுமே உற்பத்திக் கருவியாக கொண்டவர்கள். தொழிலாளர் வர்க்கமாய் இருப்பதனால் இழப்பதற்கு ஏதுமற்றோருக்குரிய போராட்ட குணாம்சத்தினை கொண்டோர். இதனை ஆளும் வர்க்கத்தினர் நன்கு அறிவர். அதனால் சுரணி டலில் இவர்களுக்கும் சிறு துளி கொடுக்கப்படுகின்றது. மூளைச் சலவையோடு புறத்தேயும் சில ஏற்பாடுகளுக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வேலைத்தள கெடுபிடி தளர்வு, சிறிதளவு வீட்டு வசதி, மின்சார வசதி போன்றன ஏற்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், மரக்கறி தோட்ட வருமானம், ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் யுவதிகளின் வருமானம், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக சென்றோர்களின் வருமானம் ஆகியவற்றால்தான் இம்மேன்நிலை சாத்தியமாயிற்று. இவ்வாறான வளர்ச்சிகள் இயல்பாக ஏற்படுபவை. தொழிலாளரினர் கூலி அதிகரிப் பால சாத்தியமானதல்ல இவ்வளர்ச்சி. இவ்வளர்ச்சியிலும் பாதக விளைவுகள் ஏற்படுவதை கவனிக்கத் தவறிவிடக்கூடாது. தொலைக்காட்சியும், வீடியோ படங்களும் விழிப்புணர்வை மழுங்கடிப்பதனை உதாரணமாக கூறலாம். ஆகவே இயல்பான மேனிலை நகர்விலும் நச்சுத்தடம் விதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் இவ்வியல்பான மேனிலை நகர்வு ஏற்படாதிருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தொழிலாளரின் போராட்டப் பண்பு கூர்மையும், விரிவும் அடைந்திருக்கும். ஆளும் வர்க்கம் விரித்துள்ள மாயவலை மறையும் போது
பொருளாதார நெருக்கடி என்பது இனரீதியான நெருக்கடியும் தான்! இனரீதியான நெருக்கடி என்பது பொருளாதார நெருக்கடியும் தான்!

Page 43
இப்பண்பு வீரியத்தோடு வெளிப்படும்.
தொழிலாளர்களின் நாட் கூலி சதக் கணக்கிலிருந்து நூறு ரூபாவையுந் தாண்டி விட்டது. அதே வேளை இலவச ரேசன் அரிசி இல்லாமற் போனதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளன. வாழ்க்கைச் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் பாரிய இடைவெளி தோன்றியுள்ளது. இதனை சமாளிப்பதற்காக தொழிலாளர் தோட்ட வேலையைப் புறக்கணித்து அன்றாடம் இருநூறு, இருநூற்று ஐம்பது ரூபாய்களை கைகளில் பெறுவதற்காக மரக்கறி தோட்ட வேலைகளுக்காகச் செல்வதனைக் காண்கிறோம். ( இதனை அறிய முடியாதோர் நாற்கூலியாக நூற்றி ஐம்பது ரூபாயை கோரும் கட்டமிது.) படிப்பறிவு விரிவடைந்த போதிலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கின்றனர். அதே வேளை அவர்களை யொத்த கல்வித்தகைமைகள் இல்லாதோர் தலைமை தர்பார் நடத்துவதனையும் காணகிறோம். யுவதிகளுக்கு ஆடைத் தொழிற்சாலைகளை விட்டால் வேறு கதியில்லை. ஆனால் மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் உயர் தொழில் வாய்ப்புகளை பெற்று அதிகார நிலையில் இருப்பதனையும் காண்கின்றோம். கிராமப் புறங்களிலும் இதே நிலை தானி காணப்படுகின்றது. ‘‘கொழம்பட்ட கிரி அபட்ட கெக்கிரி’ என்ற சுலோகம் கிராமப்புறங்களில் எழுந்துள்ளது.
இன்று நடைமுறையில் உள்ள திறந்த பொருளாதார முறை உள்ளோர் - இல்லா தோரிடையே பாரிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைமையுள்ள எல்லா நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. ஆளும் வர்க்கத்தார் அரவணைத்துக் கொண்ட இம்முறைமையை எதிர்த்து எல்லா நாடுகளிலும் மக்கள் போராடுகின்றனர். இலங்கையிலும் இவ்வாறான முயற்சிகள் நடந்து வருகின்றன. நாளாந்தம் எங்கோ ஓரிடத்தில் வேலை நிறுத்தம், பகலிஸ் கரிப்பு, ஆர் ப் பாட்டம் போன்றவை நடத்தப்படுகின்றன. இவை ஒழுங்கமைக்கப்படா தவையாக இருந்த போதிலும் அதிர்ப்தியின் வெளிப்பாடாகவும், போராட்டத்தின் சமிக்சையாகவும் காணப்படுகின்றன. நாட்டின் ஒழுங்கு குறைந்து போயுள்ள நிலையில் மக்கள் தாமாகவே நியாயத்தை நிலை நிறுத்த முயல வதும் , குற்றவாளிகளைத தண்டிக்க முனைவதும் இதன் வெளிப்பாடாகவே அமைகின்றது.
நவம்

MUNG r= Y$566,555
மலையகத்தில் தோட்டங்கள் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்ட காலம் முதல் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. Ց Ա 1 நலத்திற்காக இவ்வெழுச்சி உணர்வை தலைமைகள் பயன்படுத்துகின்ற போதிலும் போராட்ட உணர்வு பீறிட்டுக் கொண்டிருப்பது எதிர்கால சுபிட்சத்திற்கு அறிகுறி.
சர்வதேச நிலைமைகளும் இதற்குத் தோதான தடத்திலேயே சென்று கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தின் புதிய பொருளாதார முறைமை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. உலக வர்த்தக அமைப்பு கூட்டங்களை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதற்கு எதிராக ஆர்ப்பரிப்போர் மூன்றாம் உலக நாட்டவர்களல்லர். மாறாக வளர்ச்சியடைந்தநாடுகளின் தொழிலாளர்களும், நியாயத்தை நாடுவோருமே யாவர். இதனை ரட்சிக்கும் சண்டியானான ஐக்கிய அமெரிக்கா நாளுக்கு நாள் தனிமைப் பட்டுக் கொண்டிக்கிறது. 2001 செப்டம்பர் 11 நிகழ்வோடு கிலி பிடித்து, சுதந்திர தினத்தைக் கூட வெளிப்படையாக நடத்த முடியாமல் தவிக்கின்றது. கெளரவ முனைப்பாக ஜன்னி கண்டவர் போல உளறவும், தடுமாறி வேலைகளைச் செய்யவும் முனைகின்றது. பிடல் கெஸ்ட்ரோ, சதாம் ஹஉசைன், யாசீர் அரபாத் போன்ற தலைவர்கள் அகற்றப்பட வேண்டுமென்ற அளவிற்கு சுரம் மேவியுள்ளது.
போராட்டங்களுக்கு ஆதரவு காட்ட சோவியத் ரஸ்யா இல்லையே என்று ஏங்க வேண்டியதில்லை. நெறி பிறழ்ந்து, சீரழிந்த ரஸ்யா இல்லாமற் போனது தெளிவோடு, சுய வழியில் போராட வழி வகுத்துள்ளது. சுய காலில் நிற்கும் தெளிவும், தெம்பும், உணர்வும் ஏற்படக் கூடிய சூழல் தோன்றியுள்ளது.
எனவே தேசிய, சர்வதேசிய போக்குகள் ஆரோக்கியமாகவே உள்ளன. இதனால் மலையக மக்களின் எதிர்காலம் இருண்டதாக இருக்கப் போவதில்லை. விடிவை சாத்தியமாக்கும் வழி முறைகளும், தலைமைத்துவமும் மாறி வரும் புறநிலைகளால் தீர்மானிக்கப்படும்.
v% 'rs

Page 44
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு
எதிரான மக்கள் இயக்கம்.
14 ஏப்ரல் 2002 அன்று புதியமலையகம் புதிய பண்பாட்டு அமைப்பு, புதிய ஜனநாயக கட்சி, அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், உட்பட பல கலை இலக்கிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகளும் ஒன்றிணைந்து மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் அமைக்கப்பட்டது. அழிவுபூர்வமான அத்திட்டத்திற்கு எதிராக மக்களுக்கு அறிவுட்டி மக்களின் எதிர்ப்பை ஒருங்கிணைக்கும் நோக்குடன் பல எதிர்ப்பியக்கங்களை முன்னெடுப்பதென அவ்வியக்கம் தீர்மானித்தது.
அதனடிப்படையில் யூலை 27 ம் திகதி கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தது. அத்துடன் சிங்களத்திலும், தமிழிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது. பல அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் எடுக்கப்பட்டன. அவை ஜனாதிபதி, பிரதமர், நீர் மின் சக்தி அமைச்சர் ஆகியோருக்கு ஒப்படைக்கப்பட்டன. அத் திட்டத்திற்கு கடனுதவியை ஜப்பான் அரசு வழங்குவதால் இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதுவரிடமும் அத் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதியும் ஒப்படைக்கப்பட்டது.
இதைவிட ஆகஸ்ட் 11 ம் திகதி நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களும் சூழலியல் இயக்கங்களும் தலவாக்கொல்லை நகரில் நடத்திய மேல்கொத்மலை திட்டத்துக்கு எதிரான மறியல் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிங்கள மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவ
 

மலையக தமிழ் மக்கள் மிகச்செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்நிலப்பரப்பை பிரயோசனமற்ற வகையில் நீரில் மூழ்கடிக்கவுள்ள மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திட்டங்களை முற்றாக கைவிடப்படும் வரை எதிர்ப்பியக்கங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதென மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் தீர்மானித்துள்ளது. இவ்வியக்கத்தின் நடவடிக்கைக்கு மேலும் மேலும் ஆதரவு பெருகி வருகின்றது.
இலங்கையில் இறுதியாக இருக்கின்ற மேல்கொத்மலை திட்டத்தை நிறைவேற்ற கடந்த காலங்களில் ஐ.தே. கட்சி அரசாங்கமும் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் எடுத்த பல நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
காலஞ்சென்ற அமைச்சர் காமினி திஸானாயக்க அவரின் பேரினவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் நோக்கில் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தார். அதாவது நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்தமிழ் மக்களின் வாக்கு பலத்தை குறைக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட காலத் திட்டமாகும்.அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
ஆனால் அவரின் மகனும் தற்போதைய ஐ. தே. மு. அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான நவீன் திசானாயக்கவும் அவரின் மாமனாருமான நீர் மின்சக்தி அமைச்சருமான கரு ஜயசூரியவும் காமினி திஜாநாயக்கவின் நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். அதனாலேயே மேல் கொத்மலை திட்டத்தை நிறைவேற்ற கரு

Page 45
ஜயசூரிய விடாப்பிடியாக இருக்கிறார். அவருக்கு அமைச்சர் பெ. சந்திரசேகரம் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
ty
܀ ܦܪ է հԱ ֆ*
மலையக மண்ணையும், மக்களையும் இரட்சிக்கப் போவதாக கூறிக் கொண்டு அரசியலுக்கு வந்த ம.ம.மு தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரம் அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் உத்தேச திட்டத்தில் பல ஒப்பந்த வேலைகளை பெற்று கோடிக்கணக்கான ரூபாய்களை கமிஷனாக பெறலாம் என்ற நம்பிக்கையில் மலையக தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கப் போவதாக போலி காரணங்களை கூறிவருகிறார்.
அத்திட்டத்தை சந்திரசேகரன் ஆதரிப்பதாலும் அவர் எதிப்பார்த்த ஒப்பந்த வேலைகள் கிடைக்காது என்பதாலும், மக்களின் எதிர்ப்பினாலும் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் எதிர்த்துவருகின்றார். அவ்வெதிர்ப்பு மெளனமான எதிர்ப்புதான்.
ஒரு தலைவர் ஆதரித்த போதும் இன்னொரு தலைவர் மெளனமாக எதிர்த்த போதும் மக்களின் எதிர்ப்பு உரமாகவே இருக்கிறது.
மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் தலவாக்கொல்லை, கலபிடோனியா ஆகிய நீர்த்தேக்கங்கள் அமைய விருக்கின்றன. அதனால் ஆயிரக் கணக்கான வளமான ஏக்கள் நிலம் நீரில் மூழ்கடிக்கப்படவீருக்கிறது. இதனால் வளமான நிலம் இழக்கப்படுவதுடன், அத் திட்டத்தினால் ஏற்படவுள்ள சிங்கள குடியேற்றங்களால் அப்பகுதியில் வாழும் மலையக தமிழ் சிங்கள மக்களிடையே பதற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நீர்த்தேக்க பகுதியில் அமையவுள்ள இராணுவ முகாம்களாலும் மலையக தமிழ் மக்களின்
நவம்
 

MSY.A. VWA) ಅಶ್ವಿಫ್ಟ್ಬುஇறுதழ்)
பாதுகாபிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். பாரியசூழலியல் பாதிப்பு ஏற்படும். இத்திட்டத்தினால் பாதகமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படும்.
இவ்வளவு அழிவுகளுக்கும் மத்தியில் அத்திட்டத்தினால் பெறக்கூடிய ஒரே நன்மை 150 மெகாவார்ட்ஸ் மின்சாரம் மட்டுமே. அதுவும் அப்பகுதி வாழ் மக்களுக்கன்றி அப்பகுதியில் அமையவுள்ள தொழிற்சாலைகளுக்கே வழங்கப்படவுள்ளது.
மக்களுக்கு மிகையான அழிவை ஏற்படுத்தவுள்ள மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிராக மலையக மக்களின் பங்களிப்புடனான எதிர்ப்பியக்கம் முன்னெடுக்கப்படுவதும் அதற்கு சிங்கள மக்களின் பங்களிப்பும் ஆதரவும் இருப்பதும் வரவேற்கத்தக்க மக்கள் நடவடிக்கை ஆகும். 1979 முதல் அத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இ. தொ. கா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் இத்திட்டத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் எனக்கூறி எதிர்ப்பை காட்டி வருகின்றார். இது வரவேற்கக்கூடியதெனினும் நம்பக்கூடியதன்று.
மாணிக்கக் கல் அகழ்வை தடுத்து நிறுத்திய மக்கள் போராட்டம்.
இராகலை சென் லொன்ட்ஸ் தோட்டத்தில் மாணிக்கக்கல்அகழ்வதற்காக ஏலக்கோரலில் தமக்கு ஒதுக்கப்பட்தாக கூறிக்கொண்டுகாணித்துண்டுகளை பார்வையிட சென்ற மாணிக்கக் கல் வியாபாரிகளை அத்தோட்ட மக்கள் தாக்கி விரட்டியடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா நகரத்தில் மிகவும் இரகசியமாகன முறையில் நடத்தப்பட்ட ஏலக்கோரலை அடுத்து அத்தோட்டத்திற்கு ஆகஸ்ட் 11 ம் திகதி சென்ற போதே அந்த மாணிக்கக் கல் வர்த்தகர்கள் தாக்கப்பட்டள்ளனர்.
இராகலை கீழ்ப்பிரிவிலும், சென் லொன்ட்ஸ் தோட்டத்திலும் மாணிக்கக் கல் அகழ்வதற்காக இலங்கை மாணிக்கக் கல் கூட்டுத்தாபனமும் தோட்டக்கம்பனியும் எடுத்த நடவடிக்கைகளுக்கு அத்தோட்டங்களில் மக்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தேயிலை செடிகள் இருக்கும் காணிகளில் மாணிக்கக் கல் அகழ்வதால் வேலை வாய்ப்பு குறைவடையலாம் என்பதாலும், மண் சரிவு, மண் அரிப்பு போன்ற சூழலியல் பாதிப்புக்கள் ஏற்படலாம்

Page 46
என்பதாலும் மாணிக்கக் கல் அகழ்வதற்கு வெளியார் தோட்டங்களுக்குள் வரும் போதும் தோட்டங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்படலாம் என்பதாலும் மக்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
ஏப்ரல் மாதத்தில் இலங்கை மாணிக்கக் கல் கூட்டுத்தாபன அதிகாரிகள் இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்தவிருந்த ஏலக் கோரல் மக்களின் மரியல் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. தொழில்சங்க அரிசியல் கட்சி பேதங்களை கடந்த நிலையில் மக்களால் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தினால் அந்த ஏலக் கோரலை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இ. மா. கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போராட்டத்தையடுத்து ஏலக் கோரல் ஒத்திவைக்கப்பட்டதால் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாத ம.ம.மு. உட்பட சில தொழிற்சங்க தலைவர்களும் அப்போராட்டத்திற்கு உரிமை கோர் ஊடகங்களுக்கு அறிக்கை செய்திருந்தனர்.
அதைவிட ஒருபடி மேல் சென்று அமைச்சர் சொக்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்திதானே ஏலக்கோரலை ஒத்திவைப்பதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அப்போ கூறியிருந்தார்.
ஆனால் ஏலக்கோரல் மீண்டும் இரகசியமான முறையில் நுவரெலியாவில் நடாத்தப்பட்டுள்ளது அதனையடுத்து சில மாணிக்கக் கல் வியாபாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணித்துண்டுகளை பார்வையிட சென் லொனார்ட்ஸ் தோட்டத்திற்கு
நை
 

vMầy ଏକୁଁଚ୍ଛ୍ରjč5íD)
சென்றுள்ளனர். அதுபற்றி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானோ, இ. தொ. கா. வின் ஏனைய தலைவர்களோ, ம. ம. மு. உட்பட ஏனைய தொழில் சங்க தலைவர்களோ எவ்வித பதிலையும் கூறாது மெளனம் சாதித்தனர். காரணம் அத்தொழிற்சங்க தலைவர்களின் இனக்கத்துடனேயே அவ் ஏலக் கோரல் நடைபெற்றுள்ளது. அத்தொழிற்சங்க தலைவர்களின் உறவினர்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் மாணிக்கக் கல் அகழ்வதற்கான காணித்துண்டுகள் கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட பிறகே அவ்ஏலக் கோரல் நடத்தப்பட்டுள்ளது.
சில தொழிற்சங்க தலைவர்கள் காட்டிக் கொடுத்து பின் வாங்கிய போதும் போராட்டத்தில் இருந்து மக்கள் பின் வாங்கவில்லை. போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்துகின்றனர். மாணிக்கக் கல் அகழ்வதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பள உயர்வு போராட்டத்தை தொழிலாளர் கள் தொடர்ந்து முன்னெருப்பர்.
தோட்டக்கம்பனிகளுக்கும் சில தொழிற் சங்கங்களுக்குமிடையே புதிய கூட்டு ஒப்பந்தம் கைச் சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது வருகிறது. காரணம் தோட்டத்தொழிளாலர்களின் நாளாந்த சம்பளத்தினை நிர்ணயிப்பதில் இணக்கம் காணப்படவில்லை. தோட்டக் கம்பெனிகள் கடந்த காலத்தில் பெற்றுவந்த இலாபம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறைந்தது ரூபா 250 ஆக இருக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருந்து வருகின்றது.
தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இ.தொ.கா., இ.தோ.தொ. சங்கம் (ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கம்)தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்பன வெளிப்படையான சம்பளக்கோரிக்கையை வைத்துப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தோட்டக் கம்பனிகள் தமது கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றும் தமது கோரிக்கை ரூபா 151 என்றும் திடீரென்று இ.தொ.கா. அறிவித்தது. தோட்டக் கம்பெனிகள் ரூபா 142 இற்கே இணங்கியிருந்தன இரண்டாம் வருடத்தில் ரூபா 146 ஐ தரமுடியுமெனவும் தோட்டக்கபெனிகள் கூறியிருந்தன.

Page 47
ரூபா 151 வேண்டுமென்று கோரி தோட்டத் தொழிலாளர்களை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒத்துழையாமை இயக்கத்தில் இ.தொ.க ஈடுபடுத்தியதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் ம.மு.மு. தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரம் 151 ரூபாவை பெற போராட்டம் அவசியம் இல்லை, எல்லா தொழிற் சங்கங்களும் ஒத்துழைத்தால் தான் பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தி ரூபா 180 பெற்றுத் தருவேன் என்று தெரிவித்து இருந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதிருந்த இ.தொ.க. தலைவரும் அமைச் சருமான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரும் ரூபா 180 ஐ பெற்றுத் தருவதாக இருந்தால் ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்று அவருக்கு ஆதரவளிப்பதாக கூறினார். ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார்.
ஒரு பேச்சுக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொண்ட சந்திரசேகரன். கேட்கப்பட வேண்டிய நாள்சம்பளம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தினர். ஐ.தே.கட்சியின் தொழிற்சங்கமான இ.தே.தோ.தொ. சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா செல்வரட்ன தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் பிரதமரை சம்பந்தப்படுத்தக் கூடாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினர் எப்போதும் போல ஒதுங்கியே இருந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாவுக்கு குறைந்த நாள் சம்பளம் வழங்கப்படுவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.
தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்தும் துரோகமிழைத்துள்ளனர். தனித்தனியாக பிரிந்தும் துரோகம் இழைத்துள்ளனர். கூட்டாக சத்தியாக்கிரகம் செய்து துரோகமிழைத்தது பழைய கதை. தனித்தனியாக பிரிந்து நின்று ரூபா 200, ரூபா 151, ரூபா 18O என்று தனித்தனியே கூறி துரோகமிழைத்தது புதிய வரலாறு.
ஆறுமுகம் தீடீரென தோட்டக்கம்பனிகளுடன் இனங்ககிக் கொண்டார். அதன் படி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா.147/= ம் றப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா.137/- ம் நாளாந்தச் சம்பளம் என இணக்கம் காணப்பட்டது.
 

3566,555 ஆக தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான நாள்
சம்பளத்தை பெற்றுத்தர எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் தகுதியில்லை என்பது மேலும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பங்களிப்புடன் புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்ததை முன்னெடுப்பதன் மூலமே தனியார் தோட்டக் கம்பனிகளை அடிபணிய வைக்க முடியும். அதற்காக தொழிலாளர்கள் களத்தில் இறங்குவார்கள் என்பதே எதிர்ப்பார்ப்பு.
1953 ஆகஸ்ட் 12 ஹர்த்தால் நினைவாக
ஆர்ய்பாட்டம். டட்லி சேனானயக்காவின் யூ என். பி. அரசாங்கத்தை செயலிழக்க வைத்த 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஆகஸ்ட் 12 ம் திகதி நண்பகல் 12 -1 மணி வரை கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்தின் முன்பாக இடதுசாரி கட்சிகள் மறியல் போராட்டத்தை நடத்தின. புதியஜனநாயக கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிஸ் கட்சி உட்பட பல இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டன.
அப்போராட்டத்தில்
தோட்டத்தொழிலாளர்களுக்கு ரூபா 200 ஐநாள் சம்பளமாக வழங்கு. மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தை உடனே රතථ්‍යාඛ3(b) { இந்திய கடவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கு. மலையகத்தில் திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நிறுத்து. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய். பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண். போன்ற பல கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Page 48
அமெரிக்க இராணு பெனர்கை தெண் கொரி
உலக மக்களின் பெரும்பான்மையா( இல்லை, பின்லாடனின் தலைமையிலானால் அ வாதத்தை ஏற்று ஒழுகுபவர்களாகவும் இல்லை. கூடதலாக மக்கள் எதிர்க்கின்றனர்.? காரணம்
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உலக மக்களின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது. அமெரிக்க ஏகாதிகத்தியத்தின் இருப்பிற்கு சவால் விடக் கூடிய எந்தவொரு அம்சத்தையும் அமெரிக்கா விட்டு வைப்பதில்லை. யுத்தம் தொடக்கம் அண்பாட்டு அம்சங்கள் வரை அதனுடைய நாசகார வேலைகளை பலவிதத்திலும் அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதனாலேயே உலக மக்கள் அமெரிக்கா என்ற உடனேயே வெறுக்கிறார்கள்.
வியட்னாம் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்க இராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக தாய்லாந்து, பர்மா பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு பலியாக்கப்பட்டனர். இன்னும் இந்நாடுகளில் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்றனர்.
தற்போது தென்கொரியாவிலும் அதிகமான பெண்கள் விபசாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
நவ
 

آ.\\نگار V `–ဇီးဖို့အစ္သ
றுவ வீரர்களுக்காக Iள விற்கும் ய கிளப்புகள்.
னோர் கம்யூனிஸத்தை ஏற்று ஒழுகுபவர்களாகவும் ஸ் குவைதா இயக்கத்தின் இஸ்லாமிய அடிப்படை பின்னர் ஏன் அமெரிக்காவை உலகதத்தில் ஆகக்
சோஷலிச வட கொரியாவிடமிருந்து பாதுகாப்பு வழங்குவது என்ற பேரில் தென்கொரியாவில் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இன்று தென்கொரியாவில் 41 அமெரிக்க முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் 12 பெரிய முகாம்கள் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ வீரர்களிள் பாலியல் தேவைகளுக்காக பெண்கள் எந்நேரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த 12 பெரிய இராணுவ முகாம்களை அடுத்து அனுமதிப்பத்திரங்களுடன் பெரிய கிளப்புகள் இயங்குகின்றன. அவை அமெரிக்க இராணுவ வீரர்களுக்காகவே இயங்குகின்றன. அக்கிளப்புகளில் உணவு, மது போன்றவற்றை பரிமாறுவது தொடக்கம் இராணுவ வீரர்களின் எல்லா பாலியல் தேவைகளுக்காகவும் பெண்கள் பயன்படுத்தபப்டுகின்றனர். ஆரம்பத்தில் தென்கொரிய பெண்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். தற்போது ரஷ்ய, பிலிப்பைன்ஸ் உட்பட பல வெளிநாட்டு பெண்களும் அக் கிளப்புகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உணவு, மது பரிமாறுதல் தொடக்கம் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அக்கிளப்புகளில் பெண்கள் அரை, குறை
ஆடைகளுடனும் அரை நிர்வாணமாகவும் ஆடை
இன்றியும் உணவு, மது பரிமாறுவதிலும், நடனமாடுவதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக ஏமாற்றி பிலிப்பைன்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பெண்கள் சட்ட விரோதமாக தென்கொரியாவுக்கு கடத்தி வரப்பட்டு இராணுவ கிளப்புகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Page 49
பெண்கள் சட்ட விரோதமாக நாட்டிற்குள் கடத்தி வருவதற்கு எதிராகவோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிராகவோ எவ்வித நடவடிகட கை யையும் எடுக் க முடியாத நிலையிலேயே தென்கொரிய அரசு இருக்கின்றது.
கிளப்புகளை நடத்துகின்ற தென்கொரியர்கள் பல விதமான சட்டவிரோத, ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அமெரிக்க இராணுவத்தினர் கேடயமாக இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பிலிப்பைன்ஸ், ரஷ்ய பெண்களை கிளப்புகளில் வேலை செய்வதற்காக தென்கொரியாவுக்குவந்து போவதாக ஒரு கிளப் உரிமையாளர் குறிப்பிடுகின்றார்.
சட்டவிரோதமாக பெண்களை கடத்திக் கொண்டு வருவதாகவோ அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதையோ கிளப் சொந்தக் காரர்கள் ஏற்றுக் கொள் ளா விடினும் கிளப்புகளிலிருந்து தப்பி வந்ததாக சில பிலிப்பைன்ஸ் பெண்களிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்களை பெற முடிந்துள்ளது.
டனான் என்ற 16 வயது பிலிப்பைன்ஸ் சிறுமி எவ்வாறு தான் ஏமாற்றப்பட்டு வடகொரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதையும் கிளப்புகளில் நிர்வானமாக நடனமாட நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதையும் அமெரிக்க இராணுவ வீரர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கப்பட்டார் என்பதையும் கூறியுள்ளார். அவர் தென்
Gzzz ) b6) II
 

Kr پڑھنڈ&یلاد Y\{566,555 கொரியாவிலிருக்கும் ஒரு கிஸ்துவ பாதிரியாரின் உதவியுடனேயே தப்பித்துள்ளார்.
உலக பயங்கரவாதத்தை ஒழித்து உலக நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப் போவதாகக் கூறும் அமெரிக்கா உருவாக்கும் புதிய உலக ஒழுங்கு இதுதான் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இன்னும் உதாரணங்கள் தேவைதானா?
அமெரிக் க இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ள நாடுகளில் இவ்வாறான பண்பாட்டு சீரழிவுகள் அந்த இராணுவ முகாம்களை மையமாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நாட்டு அரசாங்கள்கள் விரும்பினாலும் மக்கள் விரும்பவில்லை.

Page 50
மலையகம், ே
நவ
 
 

1965
* ummanusias "W Norwomax
t : - * mramm
يحج إيدج ب= ܀ ܀ 7 ܢ ܚܪܔܼ *

Page 51
காந்நடித்த திசையில் வந்திங்கு கால் பதித்த விஜயன் நிரந்தரமாகி விட்டான'
கடலில் கரைந்தவர் போக மீண்டநாங்கள் வனமிங்குழித்து வளம் சேர்த்த பின்னும் அடைப்புக்குறிக்குள் இன்னும் அந்நியண் நிலையோ?
பதிந்திங்கு போன பற்றுதல் வேரை ஒட்டநறுக்க உடன் பருவதிண்று உண்ணியாய் ஒட்டிய சில தலமைகள்தான் “இந்தியண்” எண்பதால் எங்கள தலைகரு 63ů 6u vojó ŠřLud/v?
نکلتملC (تخت نكتــــــU
ܓܠ
 
 

அந்நியண் என்பதை அகற்றி குறிஞ்சிநாடாண் எண்பதில் ஏதும் குறைந்து விடாது.
நாளைய தலை முறை நிலை பெற இங்கு நாம் வைக்கும் தடம் ஆழமாய் புதையட்ரும்.
N
“மலைகளை மட்டமாக்கி விட்டால்
மலைகளில் வாழும் குர்திஷ் மக்கள் இருக்கவே மாட்டார்கள்.”
குர்திஷ் மக்களுக்கெதிரான வசைமொழி
லயகம் PUTIH YA MALAYAHAM

Page 52
]] தமிழில் சக்தி பாலையா
IIIIIIl- I முத்தள்
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்கு எதிரான
மக்கள் இயக்கம்.
a) Jidħaħ ir 42 ji...
 
 
 
 
 

புழுதிப்பரு க்கையில் புதைந்த எண் மக்களைப் போந்றும் இரங்கந் புகல் சிமாழி இல்லை.
பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை புரிந்தலர் நினைவுநாள் பகருவார் இல்லை.
ஊனையும் உடலையும் ஊட்டி இம்மண்ணை உயிர்த்தவர்க்கு இங்கே உளங்கசிந் தண்பும் பூறுைவாரில்லை அவர் புதை மேட்2லோர்கானகப் பூ வைப் பறித்துப் போரு வாரில்லையே.
ஆழப் புதைந்த தேயிலை சிச2யின்
அ2யிந் புதைந்த அப்பனின் சீதைமேல் 8ழை மகனும் நீ மிதித்து இங்சிகவர் வாழவோ தண்ணுயிர் தருவண்
Tవిడిపొr Dపోరు இவரே இருந்தார்க்கு இங்கோர் கல்லறை விருத்திலர் சிவட்கம்
தண்னைமநைக்கத் தானோ அவ்விநைவறும் தளிர்பசும் புல்லால் தரை மறைந்தனனோ.