கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை 2003.03

Page 1


Page 2
* புதுமை"யை வ
சாஹித்திய பு
எம். டீ. குணசே
பள்ளிக்கூட மாணவர் பாடநூல்கள், அகராசி இலக்கிய நூல்க ஈழத்து மற்றும் புலம் பெய நூல்கள் அலி
சாஹித்திய பு 4, (5OBIb) (பஸ் நிலையத்திற் புத்த
தொலைபேசி/ தொன
 
 
 
 

ாழ்த்துகின்றோம்!
த்தக இல்லம்
*னவின் ஏஜண்ட்
களுக்குத் தேவையான திகள், உபகரணங்கள், ர், சஞ்சிகைகள், பர்ந்த எழுத்தாளர்களின் னைத்திற்கும்
த்தக இல்லம் கல் வீதி, கு அண்மையில்) 5ıTib.
)லநகல் : 032 66875

Page 3
ஒயுதல் செய்யோம் - தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்.
-மகாகவி பாரதி
Όί2ίαοο
மாத இதழ்
LDT fér. 15. 2003
பிரதம ஆசிரியர் சி.சந்திரகுமார்
கெளரவ ஆசிரியர் Gass. G3uunrasp5 mrgs ssir
நிர்வாக ஆசிரியர் யோ.சுந்தரலட்சுமி
ஆசிரிய குழு unm. umrooolitiЈunsoofun
கெளதமன் சகுந்தலா ஞானசேகரன்
ஓவியம் * வடிவமைப்பு கெளதமனி / சஞ்சயனி அச்சமைப்பு
ஏ.ஜே.பிரிண்ட்ஸ் தெவறிவளை.
தொடர்புகள் arošuu umrrg5 20211, காலி வீதி கல்கிசை - இலங்கை, தொலைபேசி : 074 202419
 
 

தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரந்து வாழ்கின்ற தரமான தமிழ் வாசகர்களின் இதயக் குரலாக ‘புதுமை' மாத இதழை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம. தமிழ் மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம் ஆகிய துறைகளை ‘புதுமை’ தனது பக்கங்களாக ஆக்கிக்கொண்டுள்ளது. இத்துறைகளில் மேன்மைப்பட்டிருப்பவர்கள் தொடர்ந்து ‘புதுமை யில் தமது பங்களிப்பைச் செய்வார்கள்.
கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம் ஆகிய துறைகளில் நிலவுகின்ற அவலத்தனங்களை நீக்கவேண்டு மென்பதில் ‘புதுமை உறுதியான தீர்மானம் கொண்டுள்ளது. இவ்விதத்தில் ‘புதுமை மக்களின் தளம் நின்று இயங்கும். தமிழர் வாழுமிடமெங்கிலும் இருந்து வரும் அவர்களின் குரலினை தீட்சண்யமாக
புதுமை வெளிப்படுத்தும்.
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும். மங்காத தமிழ் என்று ‘புதுமை செயற்படும். இந்த இயக்கத்தில் எம்மோடு இணைந்து செயற்பட வாரீர் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
பிரதம ஆசிரியர்.

Page 4
உள்வோ.
Noნყ2pიuჭს , g s సిడు. 1ಣ್ಣೆತ್ತಿ
சிகந்திரகுமார் இ – | \
• طادوؤ کا ண்ேடிது
Ç(რით]? O2/-gansg(3Repdan
鹽 2e22 2 و2يقدر ஆரிடின் தலிலுவி
་་་་་་་་་་་་་་་་་
_ __________ جی) (اکTIلاBظOLکھیجی ஒழ்த்து"இ ஊவைதில்லை நாசா தரிசனங்கள்
ஈ கண்ணில் \ 蟲 11) தெரியுதொரு
தோற்றம்
الجها.
 
 
 
 
 
 
 

(GGS செ. கதிர்காமநாதன் இS
திஆெதுப் பைபர் 174%
ல்ேபூதிருர் 0ெ90ன் ஆA
}\ பூந்துே.
23 \ஞ்றும் இந்துே. கவிஞர் புதுவை இரத்தினதுரை.
dailGun@ಗೆ :°:" 26
23) புத்ததந்தள் #24్య లి
இ7 செல்தின்கள். 9kg) 3.: 40
2003 ,03 ,15 ها

Page 5
6O 6) u 600ĩ Lu T L (6 அமைப் பரினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானிடத்தின் ஒன்று கூடல் 2002 நிகழ்வில் கல்வி வளர்ச் சித்துறைக்குப் பொறுப்பான வெ.இளங்குமரன் ஆற்றிய உரையினை பத்திரிகையில் படித்தபோது ஏற்பட்ட சிந்தனையின் வடிவே இந்தக் கட்டுரை.
வளமும், முதிர்ச்சியும் கொண்ட எமது தாய் மொழியைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தமிழர் களே நடந்து கொள்வது வேதனைக்கும் அவமானத் துக்கும் உரியதாகும். குறிப்பாக அன்றாடப் பேச்சு வழக்கு, பெயர்சூட்டல் என்பனவற்றில் தமிழர்கள் அதுவும் புகலிடத் தமிழர்கள் நடந்துகொள்ளும் முறை வேதனைக்குரியது. தமிழர்களாகிய நாம் எங்கிருந் தாலும் எமது தனித்துவ அடையாளங்களைக் காப்பாற்றி ஆகவேண்டும். அல்லாவிடில் வேரில்லாத மரங்களாய், அடையாளம் இல்லாத மனிதராக ஆகிப்போய் விடுவோம்.
அண்மையில் நான் எனது நண்பரது குழந்தையின் பிறந்ததின விழாவுக்குச் சென்றிருந்தேன். கோலா கலமான கொண்டாட்டம்.
குழந்தையின் கையில் பரிசுப்பொருளைக் கொடுத்து வாழ்த்திவிட்டு, “உங்களுக்கு என்ன பெயர்? “ என்று கேட்டேன்.
குழந்தை அலங்கமலங்க முழித்தது. குழந்தையை வைத்திருந்த தாயே பெருமையோடு ஆங்கிலக் கொச்சையில் பதில் சொன்னார்:
“ஸி இஸ் றஸ்தியானா.”
எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இதென்ன பெயர், இதன் அர்த்தமென்ன என்று கேள்விகள் என் 'மனதிலேற்பட்டன, யோசித்தேன்.
அப்போது குழந்தையின் தந்தையான எனது நண்பன் அங்கே வந்தான்.
“சந்திரன் என்ன யோசிக்கிறீர்?’ என்று கேட்டான். நான் மெல்லச் சிரித்தேன். “என்ன சொல்லும்?” என்று மீண்டும் கேட்டான். “உம்முடைய குழந்தைக்கு யார் பேர் வைத்தது?" “என்னுடைய மிஸிஸ்தான். யாரும் வைக்காத பேராய் வைக்கவேணுமென்று சொல்லி மூன்று மாசமாய் யோசிச்சு இந்தப் பெயரை “செலக்ற்” பண்ணி னவ. இன்றுவரை இப்படிப் பேரை நானும் கேள்விப்படேல்லை.”
எனக்குள்ளே சிரிப்பு வந்தது. “இந்தப் பெயருக்கு அர்த்தமென்ன?”
“எனக்கு அது தெரியாது. ஆனால் இப்பிடி யாரும் பெயர் வைக்க வில்லை.சரியான "மொடேன் நேம்' தானே?”
இப்போது நான் சிரித்தேன். "ஏன் சிரிக்கிறீர்?"
"நீரும் நானும் வேலை செய்த இடத் திலை திசாநாயக்கா என்ற ஆளும் வேலை செய்தது. அவன் எப்ப பார்த் தாலும் றஸ்தியாதி பண்ணாதை என்று சொல்லுவான். அதாலை அவனுக்கு நாங்கள் றஸ்தியானா என்று பட்டப்
 
 
 

பெயர் வைச்சமி, றஸ்தியாதி’ என்ற சிங்களச் சொல்லு க்கு கரைச்சல் என்று கருத்து. இது இப்போது தமிழிலும் வந்திட்டுது.
நண்பனின் முகம் சுருங்கிற்று.
"அப்போ உம்முடைய மகளினுடைய றஸ்தியானா என்ற பெயருக்கு கரைச்சல் பிடிச்சவள் என்றோ கருத்து.”
அவன் அங்கிருந்து கோபத்தோடு போய்விட்டான். அங்குவந்திருந்த பலகுழந்தைகளின் பெயர்கள் இப்ப டித்தான் இருந்தன. டோய்னா, விசினி, யமினி, ரொன்ரோ, சியூன்.
நமது தாய் மொழியில் எவ்வளவு அழகும் பொரு ளும் நிறைந்த பெயர்கள் உள்ளன. தமிழரசி, தமிழ்விழி, தமிழன்பன், இப்படி அர்த்தம் நிறைந்த அழகிய பெயர்கள் அளவுகணக்கின்றி நமது தாய் மொழியில் உள்ளன.
ஏனவே எமது குழந்தைகளிலிருந்து, பேரிடும் எதற்குமி, நாம் அழகிய தமிழ்ப் பெயரினை வைக்க வேண்டும்.
பெயர்களும் நமக்குத் தனியான அடையாளத்தைத் தரும். எமதுமொழியின் சிறப்பை, பிறர், அறிந்திடச் செய்யும். எமக்கு பெருமையைத்தரும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தாய் மொழியிலேயே பேசிக்கொள்வதும் அவசியம், உலகின் மற்றமொழியி னரெல்லாம் அப்படியே நடக்கிறார்கள்.
நான் எனக்கு அடுத்த வீட்டிலுள்ள பிரஞ்மொழிக் கலைஞனைச் சந்தித்தேன், அவனுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசவரும் என்பது எனக்குத்தெரியும், ஆங்கிலத்திலே அவனிடம் கேட்டேன், அவன் பேசாமல் நின்றான், மீண்டும் பேசினேன், அவன் பிரெஞ்சில் எனக்குச் சொன்னான்,
“உனக்கு பிரெஞ்மொழி தெரியும் என்னோடு என் மொழியிலேயே பேசு.”
என் மனதில் அந்த வார்த்தைகள் சவுக்கடியாய் விழுந்தன.
நாம் நமது மொழி, பண்பாட்டை மதித்துப் போற்றவும், கைக் கொள்ளாதும்விட்டால் நாம் எமது அடையாளத்தை முற்றிலும் இழந்து போகும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து இனிவரும் சந்ததியினர் தப்பித்துக்கொள்ள இளங்குமரனின் வழியில் செயற் பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சிசெந்திரஇமார்

Page 6
டிமைத்தளையிலிருந்த இந்த மண்ணை மீட் தற்கான விடுதலைப் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிற அதேவேளையில் 6TD, மொழியை, இனத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே எம தலைவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஒன்றை ஏற்படுத்தி அத மூலம் மொழியை, இனத்தை காக்கின்ற ஒரு பணியை எம்மிட ஒப்படைத்தார். அதை நாம் செயற் படுத்துகிறோம்.
எமது அடையாளங்களைப் பேணிக்காப்பது கட்டாயம் என் வகையிலே எமது இழந்த மண்ணை மீட்பதற்கும் எம. படையணிகள் போராடிக்கொண்டிருக்கிறபோது எமது இ அடையாளங்களைக் காப்பதற்காகவும் கலை பண்பாட்டு கழகம் செயற்பட்டது போல மொழியைக் காப்பதற்காக தமி வளர்ச்சிக் கழகம் செயற்பட்டு வருகிறது.
எமது வணிக நிலையங்கள் அவற்றிற்கான பெயர்கை அழகு தமிழில் சொல்லுகின்ற போதும் தெருக்களின் பெய களைக் கூறுகின்ற போதும் நாம் பெருமை அடைகின்றோம்.
தமிழ் மொழியில் புகுந்து கலந்துள்ள பிறமொழி சொற்களை ஆய்வு செய்து அவற்றைக் களைவது, மறை கப்பட்ட பழந்தமிழ் சொற்களை மீண்டும் வெளிக்கொணர்வது அறிவியற் சொற்களை புதிய முறையில் உருவாக்குவ போன்ற பணிகளை முதன்மையானதாகக் கொண்டு எம தமிழ் வளர்ச்சிக் கழகம் பல பணிகளை ஆற்றி வருகிறது.
எமது மொழியைக் காக்க நாம் முன்னேற வேண்டும். இன் நாம் பேசுவதற்கும். எழுதுவதற்கும் பயன்படுத்துகின்ற மொ யிலே 60 விழுக்காட்டுக்கும் மேலாக பிறமொழிச் சொற்க இருக்கின்றன.
தமிழ் மொழியில் பெயர்களிலும் பெரும்பாலானை தமிழ்மொழி இலக்கண வரம்பை உடைப்பனவாக உள்ளன தமிழ் எழுத்திலே எந்த எழுத்து முதல் எழுத்தாக வராதே அந்த எழுத்தை முதல் எழுத்துக்களாகக் கொண்டு பெயர்க அமைவதை நாம் காண்கின்றோம்.
அதற்கான காரணம், சோதிடம் எழுதுபவரிடம் பெயர்கை வைக்கும்படி ஆலோசனை கூறும்போது தமிழ் இலக்கணப்ப முதல் எழுத்தாக வராத பெயர்களைக்கூறி அதை முத எழுத்தாகக் கொண்டு பெயரை வைக்குமாறு கூறுகின் தன்மையினாலேயே எமது தமிழ் இலக்கண வரம்பு உடை கப்பட்டு தமிழ்ப்பெயர்கள் அல்லாத பிற மொழிப் பெயர்க வந்து விடுகின்றன.
இதை நாங்கள் எந்தவகையிலும் பார்த்துக் கொண்டி க்கமாட்டோம். இது தமிழிற்கு அவமானம்.
எமது மொழியை உலகில் மிகச்சிறந்தமொழியாக இன்றைய அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்றவகையிே எல்லாவற்றிற்கும் ஈடுகொடுக்கக் கூடிய மொழியாக மாற் வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அறிஞர்களையும், தமிழ் அறிஞ களையும் சேர்த்து நாங்கள் இந்த முயற்சிகளை மேற்கெ ள்கிறோம்.
மண்ணை இழந்துவிட்டால் மீட்டெடுத்துவிடலாம். மொழிை இழந்து விட்டால் நாங்கள் ஒரு இனத்தையே அழித்ததா அமைந்து விடும். நாங்கள் மண்ணை மீட்டும் தமிழர்களா வாழமுடியாத நிலையேற்படும்.
எமது தமிழர்களின் அடையாளத்தை தமிழ்ப் பெயர் ளினாலேதான் வெளிப்படுத்த வேண்டும். எனவே நாம் விழி போடு இருந்து எமது அடையாளங்களைப் பேணிக்காக்க
 

வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிக்கழகம் பல அறிஞர் களின் துணையோடு நீண்டகால முயற்சியாக 47 ஆயிரம் பெயர்களைக் கொண்ட தமிழ் மொழிப்பெயர் பட்டியலை அமை த்துள்ளது. அதுமட்டுமல்ல நடைமுறைச் சொற்களில் உள்ள பிறமொழிச் சொற்களை எல்லாம் இனம் கண்டு அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை இனம் காட்டி தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் ஊடாக இந்த நூலை உருவாக்கியுள்ளோம்.
மிக அண்மைக்காலத்திலேதான் உலகில் எற்பட்ட மாற்றங் களுக்கு அமைவாகப் பல்வேறு மொழிகள் தத்தமது சொற் களஞ்சியங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த முயற்சியிலே நாங்கள் இறங்குகின்றபோது பல தடைகளை எதிர்கொள்ளலாம். அவற்றையெல்லாம் உடைத் தெறிந்து எமது மொழியைப் பேணவேண்டும்.
இந்த மண்ணிலே பேரினவாத பெளத்தம் என்ற ஒன்றை நிலை நிறுத்துவதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பு மிக திட்டமிட்டு கூறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயேதான் தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் தேவையற்றதொரு வேற்றுமை திட்டமிட்ட முறையிலே பரப்பப்பட்டு வந்தது.
இது நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின் றதொன்று. இந்த வேறுபாடு ஆண்டு 4.5 ஆம் வகுப்பு மாணவர் களிலிருந்து விதைக்கப்படுகின்றது.
இலங்கை மண்ணில் பல ஆட்சிகள் நிலவின என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த மண் வெளிநாட்டவர்களி டையே இருந்து காக்கப்பட வேண்டுமேயானால் சிங்கள இனம் தமிழினம் போரின்றி ஒற்றுமையாக இருப்பதன் ஊடாகத்தான் அன்னியரிடமிருந்து காக்கப்படும்.
இந்த நிலையை உணர்ந்து இந்த மண்ணிலே நீண்ட காலமாக 2500 ஆண்டுகளாகத் தமிழர்களும் வாழ்கின்றார்கள். சிங்களவர்களும் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய உரிமைகளை அவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழ்வதன் ஊடாகத்தான் இந்தமண் அந்நியர் கைகளில் அகப்படாது இருக்கும் என்ற உண்மையை சிங்கள மக்கள் உணரவேண்டும்.
在
i
ஒவ்வொரு இனமும் தனது இருப்பினை நிலை நிறுத்தும் பொருட்டு மொழி, கலை, பண்பாடு போன்ற தனித்துவ அடையாளங்களைப்பேணிக்கொள்வது மிகவும் அவசியம். தமிழிலேயே மொழித் தூய்மை பேணப்படாது பிறமொழிச் சொற்களின் ஆதிக்கமும் கலப்பும் அதிகரித்துள்ளன.
5) தமிழ் மொழியின் தூய்மையைப் பேணுவதில் தமிழகம்
B பெரிதும் முன்நிற்பதாகத் தெரியவில்லை. தமிழின்
பெருமையைக் கூறி ஆட்சிபீடமேறும் அரசியல்வாதிகள்
前 இதுபற்றிக் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை.
இந்நிலையையும் மாற்றவேண்டும். ம
(மானுடத்தின் தமிழ்க் கூடல் 2002 உரையிலிருந்து)
2003 ,15,03 0ரܗ

Page 7
ந்தியாவின் முன்னணி இணையத் தளங்களில் ஒன்றான தற்ஸ் தமிழ்
GasTib." (WWW, thots tomil com)
நடத்திய 2002ம் ஆண்டுக்கான தலை சிறந்த தமிழரை தெரிவு செய்வதற்கான தேர்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். உலகம் முழுதாகவும் இணையத்தளம் மூலமாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது தெரிவை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இந்தத் தெரிவுகளினதும், அதற்காக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த காரண ங்களினதும் அடிப்படையிலேயே இணை யத்தள ஆசிரியரால் இந்தத்தெரிவு அறி விக்கப்பட்டிருக்கிறது.
தலை சிறந்த தமிழரைத் தெரிவு செய்வதற்காக இணையத்தள ஆசிரியரால் ஐந்து பிரமுகர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, தலைவர் பிரபாகரன், நடிகர் ரஜனிகாந்த், இயக்குனர் தங்கர்பச்சான், ஆகியோர்களின் பெயர்களே அவை,
இதனை விட வாசகர் தெரிவாக இன்னொருவரைத் தெரிவு செய்வதற்காக பத்துப் பெயர்கள் தெரிவு செய்யப்பட் டிருந்தன. இந்தத் தெரிவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கும், நடிகர் கமலஹா சனுக்கும் இடையே பலத்த போட்டி யிருந்தது. இறுதியில் கமலஹாசன் ஒருசில வாக்குகளின் அடிப்படையில் தெரிவானார். தமிழக முன்னாள் முதலமைச் சர் மு.கருணாநிதி உட்பட பல தமிழகப் பிரமு கர்களும் சொற்ப வாக்குகளையே பெற்றி ருந்தார்கள்.
இந்த நிலையில் 2002ஆம் ஆண்டின் தலை சிறந்த தமிழன் தெரிவை மேற் கொண்டது எப்படி என்பதை இணையத்தள ஆசிரியர் விளக்கியுள்ளார்.
தெரிவில் ஜந்து பேரை நாங்கள் முன் வைத்தோம். நல்ல சினிமா தந்த தங்கர்பச்சான் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் (3LDLib L_ என்ன செய்தார்.
தங்கர்பச்சானா? அது யார் என்று கேட்டு வந்த மெயில்களே அதிகம். முதல்வர்
ரஜனியும்
ஜெயலலிதாவும் தமிழர்களே
அல்ல என்ற ர தமிழிச்சி என்ப விட்டார். தமிழ் வரலாற்றில் தமிழர்கள்தான். இவர்கை வாழ்க்கையை டாக்டர் அப்துலி ஒரு ஏழைத 9 60)pUUT g|LD, ஜனாதிபதியாகி செய்துவிட்டார். ளத்தோடு குறு மிகுந்த சொத் அடுத்தவர் தமிழர் போராட் வேதனைகளுட லட்சக்கணக்கா கொள்ள, பிறந்த குடியேறிக இலையில் நீர் வாழ்ந்து, சொர் எதிர்பார்த்துக் பால வாரததது அறிவித்தார் பிர இன்று 6 விடியலும், பி அசைவில்தான் அமைதிக்கு தமிழர்களின் ப மிகப்பெரிய பத்திரிகையாள நியூஸ் மேக்கர் மிகச் சிறந்த த பெரும் எ நேரடியாகவே அவரைத் தே இயக்கத்தை அ தேர்வில் உங்க நான் சொல்லிய நம்புகிறேன்.
 
 

தியில் மெயில்கள். மைசூரில் பிறந்தாலும் தான் ஒரு தை ஜெயலலிதா எத்தனையோ முறை தெளிவாக்கி நாட்டில் தமிழர்களின் அன்பை வென்று தமிழ் ஒன்றிவிட்ட ஜெயலலிதாவும், ரஜனியும் முழுத்
ஆக அந்த வாதமே தவறானது. )ளத் தவிர்த்து இந்த ஆண்டில் தமிழர்களின் முக்கியமாகப் பாதித்தவர்கள் இருவர். ஒருவர் ல்கலாம். ஜனாதிபதி பதவி அவரைத் தேடி வந்தது. தமிழ்க் குடும்பத்துப் பிள்ளை தனது அயராத தேசப்பற்றாலும் மிக உயரிய இடத்தை அடைந்து ஒவ்வொரு தமிழனையும் பெருமைப் படச் அவரை நாம் இனியும் தமிழன் என்ற அடையா க்கி விட முடியாது. அவர் இந்தியாவின் பெருமை தாகிவிட்டார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன். இருபது ஆண்டுகால டத்தை தலைமை தாங்கி நடத்தியவர். வலிகளும், b, வாழ்கையாய் மாறிய சூழ்நிலையில் ன தமிழர்கள் உயிரையும் மானத்தையும் காத்துக் ந மண்ணை விட்டு ஓட வேண்டிய அவலச் சூழல். ளாய் அன்னிய பூமியில் கால் பதித்து தாமரை மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் வேதனை வாழ்க்கை 3த மண்ணை மீண்டும் முத்தமிடும் அந்த நாளை காத்திருக்கும் லட்சக் கணக்கான மக்கள் மனதில் து மாதிரி அமைதிப் பாதைக்குத் திரும்புவதாய் பாகரன். Uட்சக்கணக்கான குடிபெயர்ந்த தமிழ் மக்களின் ரபாகரன் என்ற ஒரே ஒரு தனி மனிதரின் இருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை. 5 திரும்பி தெற்காசியாவின் பாதுகாப்பு சூழுலையும், ாதுகாப்பையும் உறுதி செய்து இந்த ஆண்டின் தலைப்புச் செய்தியானவரும் அவரே. գ9Մ5 என்ற முறையில் இந்த ஆண்டின் மிகப் பெரிய என்ற வகையில் பிரபாகரனையே 2002 ம் ஆண்டின் Sழனாய் தேர்வு செய்கிறேன். ண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்க்கையை பாதித்தவர் என்ற ஒரே காரணத்தினாலேதான் ர்வு செய்கிறோமே தவிர, இதனால் புலிகள் யூதரிப்பதாகப் பொருள் கொள்ள வேண்டாம். இந்தத் ளூக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனாலும் காரணங்கள் உங்களைத் திருப்திப் படுத்தும் என்று
15,03, 2003 毅

Page 8

2ைேலுதில்லை நராசா
958ல் ஆறாம் வகுப்பு மாணவன. அறிவு தெரிந்த பின் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் இராணுவத்தையும் பார்த்த நினைவு.
1961ல் யாழ் கச்சேரி முன்பு மறியல் (3LITUTL'LLíb ஆரம்பமாகி முத்திரை வெளியீட்டுடன் சித்திரை மாதத்தில் p6/1 JJL [ĥ] (g5ĝo gou"LÍÐ பிறப்பிக்கப்பட்டு, பெருமளவு இராணுவத்தை யாழ் மண்ணில் எதிர் கொண்ட அனுபவம்.
1971 சேகுவேரா என்று பேசப்பட்ட ஜே.வி.பி. யின் ஆயுதப் போராட்டம் கார ணமாக ஊரடங்குச் சட்டமி, இராணுவ BLLDITill b.
1977ல் நடுப்பகுதியில் இனக் கலவரம். மீண்டும் 1983ல் நடுப்பகுதியில் யாழ் பலாலி வீதியில் சில இராணுவ வீரர்கள் நிலக்கண்ணி வெடியில் சிக்குண்டிறக்க உருவான பதட்ட நிலை.
மேற்கூறப்பட்ட சம்பவங்கள் சில நாட்களுக்குத்தான் மக்களைப் பதட்ட நிலையில் வைத்திருந்தன. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அரச இராணுவத்தின் கையே மேலோங்கி இருந்தது.
அதன்பின்னர் அடுக்கடுக்காகப் பல சம்பவங்களில் மாறி மாறி விடுதலைப் போராளிகளும், இராணுவத்தினரும் ஆங்காங்கே சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
1987ல் இந்திய அமைதி காக்கும் படையினர் பெருமளவில் குவிக்கப் பட்ட தும், நடந்ததும் யாவருக்கும் தெரியும். 1990ல் இந்தியப் படையினர் வெளியேற வட கிழக்கின் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் வந்தன. அதன் பின்னர் வட பகுதியைச் சேராத பலர் அப்பகுதிகளுக்குச் சென்று வரத் தயங்கினர்.
இத் தயக்க நிலை இவ்வாண்டு (2002) வரை நீடித்தது. இந்நிலை காரணமாக உண்மைத் தகவல்கள் பலவற்றை வட பகுதிக்கு வெளியே வாழ்ந்தவர்கள் அறியவில்லை. சில தகவல்கள் திரிபு படுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத் தைச் சொந்த மண்ணாகக் கொண்ட தனால் பலதடவைகள் சென்று வந்தவன் என்பதோடு, 1992 முதல் 1994 வரை வவுனியாவிலும், 1995 முதல் 1998 வரை கிளிநொச்சியிலும் மாவட்டத்தின் முதன்மை நிர்வாகியாக, அரசாங்க அதிபராகக் கடமையாற்றியபோதும்,
15, 03, 2003

Page 9
கண்டவற்றைக் கேட்டவற்றை அநுபவித்தவற் றையும் சுருக்கமாக தருவதே என்நோக்கம்.
யாழ்குடா நாட்டிலும், வன்னிப்பகுதியிலும் அரச நிர்வாக இயந்திரம் சரியாகச் செயற்படவில்லை என்ற கூற்றை முழுமையாக என்னால் ஏற்றுக் கொள்வது கடினம். மக்களுக்காகச் சேவைசெய்ய வேண்டியவர்களான அரச ஊழியர்கள். சிலர் அதிகாரத்தைத் தம் கையிலெடுத்துக் கொண்டு தமக்கு விரும்பமானதைச் செய்தார்கள். தாம் வெறுப்பவர்களைத் தண்டித்தார்கள். சரியாகவும் நேர்மையாகவும் செயலாற்றிய அரச ஊழியர்கள் விடுதலைப் போராளிகளைக் கண்டு கவலை கொள்ளவில்லை.
1992 முதல் 1995 வரை வவுனியா அரச அதிபர் கடமை. ஏறக்குறைய எல்லா வசதிகளும் நிறைந்த வதிவிடம், கணிணி வசதிகளுடன் இணைந்து குளிரூட்டிய அலுவலகம், வவுனியாவிலிருந்து கொழும்பு சென்றுவர சொகுசுகார், சாதாரண வீதிகளில் செல்ல இன்னொரு வாகனம், மேடும் பள்ளமுமாக உள்ள பாதைகளில் மெதுவாகச் செல்ல இன்னெரு வாகனம். இதற்கு மேலதிகமாக தேவையானால் 6, 60) 60T u திணைக் கள வளங்களையும் பயன்படுத்தக்கூடிய மேலாண்
6ᏡᎠ6ᏙᎧ.
1995ல் கிளிநொச்சி அரச அதிபராக மாற்றம். 1995ன் நடுப்பகுதிவரை சாதாரண வதிவிடம். பின் அதையும் இழந்த நிலையில் நகரிலிருந்து வெகுதூரத்துக்கு அப்பால் கொலனி விடொன்றில் இராப்பொழுதில் தலைசாய்க்க மட்டும் ஓரிடமி. மரநிழலில் இரவல் மேசையொன்றில் செய்தி த்தாளின் அச்சிடப்படாத பகுதிகளையும், ஓரங்க ளையும் பயன்படுத்தி, கச்சேரி நிர்வாகம் செய்து, கால்நடைப் பயணியாகவும், ஒருவரின் மோட்டார் சைக்கிளின் பின் சீற்றிலும், உழவு இயந்திர இழுவைப்பெட்டியிலும், பயணியாக மாறிய
g£33)ll l6) li i).
இருப்பினும் கச்சேரி இயங்கியது போலவே போராளிகளின் நிர்வாகக் கோட்டமும் இயங்கியது. நிழல் அரசஅதிபர் போல நிர்வாகப் பொறுப்பா ளரும் இயங்கினார். முக்கியமான அரச திணைக் களங்கள் செயற்பட்டன.
கல்வி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் முன்னெடுத்தும் செல்வதற்காகவும் கல்விக்கழகம், விவசாய கால் நடைவளர்ப்பு இதர பொருளாதார மேம்பாட்டுக்காக, பொருளாதார பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம், - பண்பாட்டு, நடவடிக் கைகளைப் பேண கலை பண்பாட்டுப் பேரவை, போக்கு வரத்து நடவடிக்கைகளைச் சீராக்குவ தற்கும் ஒருங்கிணைப்பதற்கும் தமிழீழ போக்கு வரத்துக் கழகம், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக தமிழீழக் காவல்துறை, நீதியை நிலை நிறுத்துவதற்காக நீதிமன்றங்கள் என்று இன்னோரன்ன அமைப்புகள் இயங்கி வந்தன.
கடந்த இருடத்தைந்த ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ விடயங்கள் குழம்பிய போதும் கல்வி குழம்பாமலிருந்தது. வடபகுதி மக்களின்
 
 

15, 03, 2003
நாளாந்த வாழ்க்கை - அடுத்தவேளை உணவுப் பிரச்சினையாக இருந்தபோதும், மாறி மாறி இடப் பெயர்வுகளுக்கு ஆளான போதும், கிடைக்கின்ற வளங்களின் பெரும் பகுதியை - உழைப்பதில் பெரும்பகுதியை கல்விக்காகச் செலவிட்ட சமுதா யம் வடபகுதிச் சமுதாயம்.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிக் கல்லூரிகள் கட்டிடம், தளபாடம், கற்பித்தல் உபகரணம் என பல வகைப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட வேளை - போரைக் காரணம் காட்டி வடகிழக் குக்கு தமிழ்மொழி மூலமான பாடப் புத்தகங்கள் கூட தப்பும் தவறுமாக மிகக்கூடிய கால தாமதத்துடன் தான் வந்துசேர்ந்தன. "சீருடை தரா விடின் போருடை தரிப்போம்” என்ற பதாகையின் கீழ் பெருந்திரளான மாணவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டங்கள் செய்தபின் இலவச சீருடை வடபகுதிப் பாடசாலைகளுக்கு அனுப்பப் பட்டன.
பெற்றோரும் நலன் விரும்பிகளும் செய்த பெரும் தியாகங்களால், மேற்கொண்ட முயற்சிகளால் வடபகுதி மாணவர்கள் கல்வித் துறையில் முன்னணியில் திகழ்ந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும், ஆன்மீக நிறுவ னங்களின் பங்களிப்பும் இருந்தன.
மின்சார வசதி இருக்கவில்லை, மண் எண்ணெய் கூட கொள்வனவு செய்யக் கூடிய சக்தி சாதாரண மக்களிடம்இல்லை. சிக்கனமாக மண் எண்ணெ யைப் பயன் படுத்தி மெல்லிய வெளிச்சம் பெறக் கூடிய வகையில் பழச்சாற்று (ஜாம்) போத்தல் களையும் பஞ்சையும் பயன்படுத்தி உருவாக் கப்பட்ட விளக்கு வெளிச்சத்தில் ஆள் நடமாட்டத் தையும், பொருள் இருக்குமிடத்தையும் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். அதனால் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல இடங்களில் ‘மாணவர் அறிவியற் கழகங்கள் அமைக்கப்பட்டு, அங்கு மின்பிறப்பாக்கிகள் (ஜெனரேட்டர்கள) பொருத்தப் பட்டன.
அதனால் பல மாணவர்களுக்கு மின்னொளியில் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவ் வப்போது மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பொருட்காட்சிகள் நடாத்தப்பட்டன. அப்போது புதிய கண்டுபிடிப்புகள் போதியளவு விளக்கங் களுடன் காட்சிப்படுத்தப்பட்டன. ஆய்வு முயற்சி களை மேற்கொள்வோருக்கும் ஆதரவுகள் வழங் கப்பட்டன.
மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என்று தனித் தனியே பிரிந்திருந்து படிப்பதற்கும், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தேவையான போதனை வசதிகளுக்கும் அறிவியற் கழகங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொ ண்டன. பெண்பிள்ளைகள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலரோடு வந்திருந்து படிக்கக் கூடிய ஏற்பாடுகள் இருந்தன. இன்று தலைநக ராகிய கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் தோன்றியுள்ள வன்முறைகளும் ஒழுங்கீனங்களும் வடபகுதியில் தோன்றாதிருப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகளும் காரணங்களாக அமையலாம்.
| نUS, Z UU ,(یا ۔

Page 10
மாணவரல்லாதோரும் பல விடயங்களை அறிந்து கொள்வதற்காக வாசிப்புப் பழக்கத்தை வளர்ப் பதற்கு "மாவீரர்’ படிப்பகங்கள், அமைக்கப்பட்டி ருந்தன. செய்தித்தாள், சஞ்சிகைகளுடன் அரசியல், பொருளாதார, விவசாய, கலை, பண் பாட்டுத் துறை சார்ந்த நூல்களையும் படிக்கக் கூடிய வாய்ப்பு பலருக்குக் கிடைத்தன.
1995 நொவம்பர் மாத இறுதியில் ‘ரிவிரச’ என்னும் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் சுமார் 5 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து வன்னிக்கு வந்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைகளிலும் கோவில்களிலும் புகலிடம் பெற்றிருந்தனர். பாடசாலைகள் இரவு வேளை களில் தலைசாய்க்குமிடமாகவும் 5F60) LO GUO றையாகவும் மாறிய போதும் அகதி நிலைய டைந்தோர் அதிகாலையில் பாய, உடுபுடவைகள்,
சமையல் பொருட்களை அப்புறப்படுத்தி வழமை யான வகுப்புகள் நடத்த உதவி புரிந்தார்கள். என்னதான் கஷ்டம் வந்த போதும் கல்வி தொடர்ந்து நடந்தது.
பாடசாலைகளில் பல வகுப்பறைகள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் தற்காலிக வாசம் வகுப்பறைகளில், அந்நிலை யிலும் ஒரு வகுப்பறையில் புதிதாகச் சேர்ந்த ஆணும், பெண்ணும் மணக்கோலத்தில. சற்றுத் தள்ளி இன்னொரு வகுப்பறையில் பூப்பு நீராட்டு வைபவம், சற்றுத்தள்ளி இன்னொரு வகுப்ப றையில் இறந்தவரின் உடலோடு உறவினர், இன்னுமொரு வகுப்பறையில் 'குவா குவா சத்தம் - புதியவரின் பிரவேசம். இவைதவிர்ந்த ஏனைய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக் கைகள். ஏறக்குறைய எல்லோரும் சிந்தனையுடன் செயற்பட்டதால்தான் தொடர்ந்தும் வடபகுதி
2ľoo
 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடி கிறது.
சூரியக் கதிர் இடப்பெயர்வுக்குப்பின் யாழ்ப்பாண மாணவர்களும் வன்னிப் பாடசாலைகளில் கற்கக் ஆரம்பித்ததால் மரநிழல்களும் மண் தரைகளும் கல்விக் கூடங்களாக மாறின. இலங்கையின் பல பகுதிகளில் மாணவர்களுக்கென 'ஸ்கூல் பஸ். வன்னியில் தற்காலிக இருப்பிடத்திலிருந்து நான்கைந்து மைல் நடந்து பள்ளிக்கூடம் வரும் மாணவர்களும் இருந்தனர். உலர் உணவு கூட சரியாக இல்லாத குடும்பங்களுக்கு சமைத்த உணவு எப்படிக் கிடைக்கும்? வெறும் வயிற்று டனும், அரைகுறைச் சாப்பாட்டுடனும் வரும் மாணவர்கள் பாடசாலைகளில் மயங்கிவிழுவது சர்வ சாதாரணம். அநேகமான பாடசாலைகளில் காலை பத்துப் பதினொரு மணியளவில் சராசரி ஐநி து மாணவர் களர் LDuJfÉl(356) IgbjLb, LDuJBleÉl விழுந்த மாணவர்களை சைக் கிளில் ஏற்றிச் செல்வதாலோ அல்லது சுமந்து செல்வதாலோ மேலும் பத்து மாணவர் களும் பாடங்களைத் தொடர முடியாமற் போவதும் வழக்கமான நிகழ்வாகும். சாதாரண சலவைச் சவுர்க்காரத் தின் விற்பனை கூட மட்டுப்படுத்தப் பட்டிருந் ததால் LI IT FIT 60)6Dġif சீருடைகள் மண்ணிற மாக மாறிவிட, மாற்று டையில்லாத மாணவர் களைக் கண்டு மனம் வருந்தியதுண்டு.
இத்தனை இடை யூறுகளுக்கும் மத்தியில் எதுவித குளறுபடிகளும் இன்றி பரீட்சைகள் ஒழுங்காக நடை பெற்ற தாக பரீட்சை ஆணையாளர். திரு. 'அமரக்கோன் சொல்லியிருக்கிறார். வடபகுதி மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சரும், செயலாளரும் பகிரங்கமாக மேடைகளில் பாராட்டியுள்ளார்கள்.
வடபகுதியில் கடல்வளம் நிறையவே இருந்தும் அதனைப் பயன் படுத்தமுடியாத நிலை இருந்தது. இரவில் ஆழ்கடலில் கடற்றொழில் செய்தால் தான் பலனுண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். பகல் நேரத்தில் குறிக்கப்பட்ட சில பகுதிகளில் கரை க்கருகே கடற்றொழிலில் ஈடுபடுவதால் கடலு ணவைப் போதியளவு பெற முடியுமா? பொருளா தாரத்தை வளப்படுத்த முடியுமா?
வடபகுதி வானம் பார்த்த பூமியானாலும் செழு மையான பசளைத்தன்மை நிறைந்த செம்பாட்டு மண்வளம் கொண்டது. எத்தனையோ கட்டுப்
15, 03, 2003

Page 11
பாடுகளுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகளால் இயக்கப் :
நிறுவனமும், பசுமை வேளாண் : சேவையும் மிகப்பரந்த அளவில் : விவசாயிகளுக்கு உதவியது. : அவசியமான அடியுரம், விதை பொருட்கள், கிருமிநாசினிகள் போன்ற உள்ளிடுகளையும், விவசாயத்திற்கு உரிய ஆலோச னைகளையும் வழங்கியது.
இயந்திரங்களைப் பயன்
படுத்தக் கூடிய வசதி இல் 6 லாததால் மனிதவலுவும், மாடு : தா களும் விவசாய விருத்திக்கு : மிழ்க் கவி பயன்படுத்தப்பட்டன. இலை குறிப்பிட்டுச் குழை, எரு போன்ற இயற்கைப் #10ಣ್ಣಲ್ಲ್ಲಲ್ಲಿ பொருட்கள் உரமாகின. கிருமி ©?
நாசினிகள், களைகொல்லிகள் : பொறியியல் விற்பனை மட்டுப்படுத்தப் படங்களுக்குட பட்டதால், விவசாயிகள் கைக பால் @@@L16u ளால் பயிர்களைத் தாக்கும் கள்ளியடிக பூச்சிகளை பிடித்து இல்லா எழுதியவர், இப் தொழித்தும், #Ꮟ 6Ꮘ) 6IT &Ꮟ 60Ꭷ6ᎥᎢ LᎢ မိဳန္တီးနိတ္ထိုမှီ வழக பிடுங்கியும் விவசாய நடவடி : காண்டு புை
க் கைகளிலே ஈடுபட்டனர். இப்பாடலுக்கா இயுந்திரங்களையும் நவீன சிறந்த பாட முறைகளையும் பயன்படுத்தி : விருதை ஏக்கர் கணக்கில் விவசாயம் : 醬
செய்ய முடியாமற் போனதால் குறுகிய பரப்பளவில் மாத்திரம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. இருப்பினும் பல காய்கறிகளும் பழ வகைகளும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
மனிதமுயற்சியால் வடபகுதி மண்ணில் விளைந்த கதலி வாழைப்பழம், கிலோ இரண்டு ரூபாவுக்கு விற்பனையான வேளை, ஏனைய பகுதிகளில் இருபத்தைந்து ரூபாவுக்கு மேல் விற்பனையானதும் மக்களுக்குத் தெரியும்.
புதிய வகையான காய்கறிகள் பழவகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
புலிகளின் வீரத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கிட்டு. கிட்டுவால் அறிமுகம் செய்யப் பட்ட ஒருவகைப் பப்பாசிப் பழம் "கிட்டு பப்பாசிப் பழம்' என அழைக்கப்பட்டது. மரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும் கிடைக்கும் பழத்தின் நிறையும் சுவையும் கூடியதாக இருந்தது.
கத்திரிக் காய்களை சாக்கில் கட்டி விளை நிலத்திலிருந்து சந்தைக்கு எடுத்துச் செல்லும் போதும், சந்தையில் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்லும் போதும் அவை நசிந்து பழுதாவதால் பெருநட்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு வவுனியாவில் 'வேலு என்னும் விவசாயி ஒருவ ரால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வேலு கத்தி fi,5T).
பெற்றோலி, டீசல் போன்ற எரிபொருட்களால்
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கவேண்டிய 6TB60 ங் களர் , இயந்திரங் களர் மண்ணெண்ணையில் இயங்கி
யதை, வட பகுதிக்கு வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆச்சரியத்துடன் நோக் கியதை கண்டிருக்கின்றேன். சிரட்டைக் கரியைப் பயன்படுத்தி நீரி றைக்கும் இயந்திரத்தை இயக் குவது, சைக்கிள் டைனமோவி லிருந்து வானொலி கேட்பது,
懿
தாயினி
9 ; மின்சாரம் பெறுவது, கிளாலிக் LD60) கடலில் பல வள்ளங்களை தைத் துறையில் * ஒன்றாக இணைத்து, வெளி சொல்லத்தக்கவர் : யிணை இயந்திரமின்றி, எரி வரின் க்விதைத் * பொருளின்றி பிரயாணங்கள் ## * மேற்கொள்வது. பொருட்கள் துறைப்பட்டதாரி. கொண்டு செல்வது இப்படி ம், குறுந்திரைக்கும் எத்தனையெத்தனையோ. ர், நீந்தர் பிடத்தில் : இUTத போராட்டத்துக்கும், *ளிப்பாட்ன்ல் தீர்க்கப்படாத பிரச்சினை பாடல் மட்டக்களப்பு களுக்கும் மத்தியில் வடபகுதி தச் சொற்களைக் மக்கள் ஓடுகின்ற வாழ்க்கை 60tullu-l-35" (35D, BLIggaOTTirasoit. dollyg, 6565 க 2002ம் ஆண்டின் ளுக்கு நான் சென்றபோது லாசிரியருக்கான வீட்டு விறாந்தையில் 'ஓடுகிற ಖ್ಖರ ಕ್ಹಲ್ಟ சினிமா BAG” என ஒரு பை வைக்கப் தீதுள்துே பட்டிருக்கும். முதல் முதலாக #?:ಟ್ವಿಟ್ಲಿ: ஒடுகிற பை என்ற சொல்லைக்
கேட்டு பொருளைப் பார்த்த பின் அதைப்பற்றி மேலும் அறிய விரும்பிய போது
கிடைத்ததகவல்.
ஆயுதப்படை என்ற அச்சமும், குண்டு விழும் என்ற அச்சமும் 'ஒடித்தப்பவேண்டும்” என்ற
பீதியை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கு குமாம். ஆனால் செலவுக்கு பணம், மாற்றுடுப்பு, குளிப்பதற்குத் தேவையான பொருள், இரண்டொரு வேளைக்கு ஈடுகொடுக்கக் கூடிய உணவு, மெழுகுதிரி, தீப்பெட்டி என்று சில பொருட்கள் ஒடுகிறபையில் எந்தநேரமும் ஆயத்தமாக இருக்கும. விளையாட்டு மைதானத்தில் “அஞ்சலோட்டம்” அறிவிப்பை தொடர்ந்து சிறிய தடிகளுடன் ஒடுபவர்களையும் தடிகள் கைமாறுவதையும் பார்த்திருக்கின்றேன். ஒடுகிற பையும் அப்படித்தான் ஒடுகிற குடும்ப அங்க த்தினரிடையே ஓடுகிற பை கைமாறும். ஆனால் எல்லோரும் போட்டி முடிவடையும் இடம் வரை - ஆபத்துக் குறைவு என்று கருதும் தற்காலிகத் தங்குமிடம் வரை ஓடினால் தான் பிழைக்கலாம் என்ற நிலை.
ஒழுங்கான உழைப்புப் பிழைப்புமில்லை - வாழக்கையும் நிச்சயமில்லை ஆனால் வளர் கலைகளுக்குப் பஞ்சமுமிருக்கவில்லை. போராட் டங்களையும் சமுதாய மற்றங்களையும் எதிர் பார்ப்புகளையும் சித்தரிக்கும் கலை இலக்கிய வடிவங்கள் தோன்றின. அச்சு இலத்திரனியல்
アー 03, 2003

Page 12
ஊடகம் பற்றியும் அறித்திருந்தார்கள். சிறுகதை கள், கவிதைகள், சஞ்சிகைகள் மட்டுமல்ல, நாளிதழ்கள் கூட வெளிவந்தன. இரவிரவாக குண்டுச் சத்தம் கேட்டாலும் காலையில் நாளிதழ் கடையில் பெறக்கூடியதாயிருக்கும். இடத்துக்கிடம் கொண்டு செல்லத் தக்கவகையில் அச்சு இயந்திரத்தை வாகனமொன்றில் பொருத்தி பத்திரிகை அச்சிட்டு வெளியிட்டதாகப் பேசிக்கொ ண்டார்கள். பத்திரிகைக் காகிதம் இல்லாத போது எழுதுகின்ற கொப்பிகள் புத்தக உறையாகப் பயன் படுத்தும் பிறவுண் பேப்பர், கோவையுறை (File Cover) எல்லாமே செய்திகளை அச்சிடுவதற்க்குப் பயன்படுத்தப்பட்டன.
காத்திரமான படைப்புகளுடன் “வெளிச்சம்' சஞ்சிகை, சுதந்திரப் பறவைகள், வெளிச்சம் ஆண்டு மலர்கள் தொடர்ந்து வெளி யாகின. ஒளிப்பதிவு நாடகங்கள், ஒலிபரப்பு நாடகங்கள், திரைப் படங்கள் பல தயரிக்கப்பட்டன. ‘புலிகளின் குரல' வானொலி, நிதர்சனம் தொலைக்காட்சி இயங்கின. இராணுவத்துடனே ஒரு பகுதியினர் போராடும் வேளை இன்னொரு குழுவினர் அக் காட்சிகளைக் களமுனை யில் திரைப்படமாக்கினார்கள். ஒயாத அலைகள்' என்ற படம் வடபகுதி திரையரங்குகளில் மாத்திரமின்றி கடல் கடந்த நாடு களிலும் காண்பிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுக்கு முன் வெளிநாடொன்றுக்குச் சென்ற வேளை அப்படத்தைப் பார்த்து ஆச்சரியத்தால் பிரமித்து விட் டேன். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முல்லைத்தீவில் இடம் பெற்ற சமர் வெகு துல்லியமாக தெளி வாக ஒளிப்பதிவு செய்யப்பட் டிருந்தது. அச்சமரில் கொல்ல ப்பட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இரணுவத்தினரின் உடல்கள் கையளிக்கும் நிழ்ச்சியும் படமாக்கப் பட்டிருந்தது உடல் களைப் பொறுப்பேற்ற கிளிநொச்சி அரசாங்க அதிபராக நான். கற்ப னையில்லாத படம் 'ஓயாத அலைகள்'
விடுதலைப் புலிகள் போராளியாக இருந்தாலும் சரி காவல் துறையினராக இருந்தாலும் சரி எல்லோருடனும் மரியாதையாகப் பழகுவார்கள். வெளிநாட்டினர் (Sir, Madam) என அழைப்பது போல 'ஐயா - 'அம்மா’ என்று அழைப்பார்கள்.
கிளிநொச்சியில் கடமையாற்றியபோது ஒரு தட வை இரணைமடு, குளக்கட்டு வீதியில் சென்ற போது காவல் துறையைச் சோர்ந்த மூவரும் பொது மக்கள் சிலரும் குளத்தைப் பார்த்தபடி நின்றனர். காரணத்தை அறியவிரும்பி காவல் துறையுடன் பேச்சுக் கொடுத்ததேன்.
2a
 

"கள்ளரண்ணா குளத்துக்குள் விழுந்திட்டார் கரைக்கு வரும்வரை பார்த்துக்கொண்டு நிக்கி றோம்” கள்வன் ஒருவனைப் பிடித்துக் கொண்டு குளக்கட்டு வீதி வழியாக வந்தபோது அவன் காவல் துறையின் பிடியில் இருந்து தப்பி ஓடமுய ற்சி செய்தபோது குளத்தில் விழுந்து விட்டதாகவும் அவனை மீண்டும் பிடிக்க இருப்பதாகவும் செய்தி. கள்ளனையும் “அண்ணா’ என விழித்து "கள்ளரண்ணா” என்று சொல்லும் மரியாதைப் பண்பை நியூசிலாந்து பொலிசாரிடமும் கண்டிரு க்கிறோம்.
நியூசிலாந்து பொலிசார் தவறு இழைக்கும் மக் களிடமும் “காலை வணக்கம் ஐயா, நீங்கள் தவறு செய்து வீட்டீர்கள் மண்ணிக்கவும் தவறுக்கான குற்றப்பணத்தை தயவு செய்து செலுத்துங்கள்
"ஐயா” என மரியாதையாகவே உரையாடுவார்கள்.
இடைக்கால ஈழத்தில், மனிதப் பிரிவினை என்னும் கொடுமை நிறைந்த சாதிக்கட்டமைப்பு இல்லாத சமூதாயத்தைக் காணமுடிந்தது. சுதந்திரமான பெண்களையும், பெண்களை மதிக்கும் மக்களையும் காணமுடிந்தது. கல்வியிலும், கலைகளிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் நேர்மை யானவர்களைத் தரிசிக்க முடிந்தது. விவசாயம், சிறுதொழில், பொருளாதார முயற்சி களால் சுயதேவையை பூர்த்தி செய்ய முயன்ற மக்களைத் தரிசிக்கமுடிந்தது, இனிய தமிழ் மணக்கும் ஈழத்திருநாட்டில் இறைபக்தியும் விழுமிய பண்புகளும் நிறைந்தவர்களை தரிசிக்க முடிந்தது. மொத்தத்தில் உயர் வான சமூதாயத்தை உருவாக்கக் கூடியவர்களை தரிசிக்க முடிந்தது.
15, 03, 2003

Page 13
No Q.9 ( 9 #5 ott; Q.9 (5 G s')( 9 ÇO) :-)Q.9 99任台UR9历、口bL\但CG石Q压 Q9 G G 比压 cl}口什)合)分)爵
 

Tெனத்திலே நட்சத்திரங்கள் அயர்ந்து துங்கிக், காண்டிருக்கையில் மாணிக்கவாசகர் இருளை வறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பனங் கூடலும் இருளுக்குள்ளே முற்றாகவே மூடிக் டெந்தது. சுவர்க்கோழியின் சத்தம் அந்த விரிந்த மளனத்துக்கிடையே காதுகளை ஒங்கி அறைந்து ரிச்சலுட்டிற்று. அது எதிரே தெரிந்தால் பெரு பிரலால் நசிக்க வேண்டும் போல மனதினுள்ளே ழர்க்கம் கொதித்தது. பிறகு தன்னை அமைதிக்கு 'காண்டுவர முயன்றான். பத்மாவின் முகமும் நரலும் மனவெளியில் தோன்றி ஒலித்தன. கனிவான ழகமி, நேசம் இழைந்த குரல், பத்மா அடிக்கடி iசால்லுவாள்: 'எதுக்கும் அடிக்கடி கடுமையாக காபப்படாதேங்க.”
அவளை நினைத்த போது கோபம் மெல்லவே ங்கிப்போய் வேதனையும் மனதிலே பரவிற்று. >ந்தக் கம்பீரமான உருவம் எதிரே நடந்து வருவது பாலத் தோன்றிற்று. அணிவகுப்பில் ஒத்திசைவாக டப்பது போல ஆளுமை செறிந்த நடை.
மாணிக்கவாசகரும் அவளும் ஒன்றாகவே டித்தனர். ஒன்றிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் ான் அவர்கள் ஒருவரை ஒருவர் முந்தி முதலாம் இடத்திற்கு வருவான். அவள் முதலாம் இடத்திற்கு பந்தால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு அவளோடு எதுவுமே தைக்கமாட்டான். வேண்டுமென்று ஒதுங்கிக் காள்ளுவான். அவள் இயல்பாகக் கதைக்க பரும்போதெல்லாம் வெடுக்கென்று எரிந்து விழுவான். அப்போதும் பத்மா அவனைச் சினக்கவே IILT6ft. பரிவோடு அவனைப் பார்ப்பாளர். ண்களில் மலர்ந்த புன்னகை இருக்கும். மறுநாள் புதற்கு மறுநாள், அவனைப் பார்க்கிறபோது அதே ரிவோடும் புன்னகையோடும் எதிர்கொள்வாள். மன்னர் எதுவுமே நடக்காதது போல நடக்கும் |வளைப் பார்க்கிற போது தன்னையிட்டு அவன் |வமானமடைவான். ஏதாவது அதைப்பற்றி சொல்ல
1503, 2003

Page 14
வாயெடுத்தால் “சரி சரி இப்ப அந்தக் கதையை விட்டிடுங்க” என்று குறுக்கிட்டுக் கூறி, அவன் வார்த் தைகளை தொடரவிடாமல் வேறங்கோ கவனத்தை இழுத்துச் செல்வாள். அந்த வளரிளம் பருவத் திலேயே அவனுக்கு அவள் சொல்லுதற்கரிய அற்பு தமாகப் பளிச்சிட்டாள்.
தற்செயலாக ஒருநாள் பத்மாவின் வீட்டிற்கு அவ ன் சென்றான். வீடு ஒரே பரப்பாக இருந்தது. உள்ளே போகலாமா, திரும்பலாமா என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது அவளது குரல் தான் அவனை உள்ளே அழைத்தது. “வீட்டுக்கு வந்திட்டு ஏன் திரும்பப் போறியள்? உள்ளே வாருங்க.” பதில் பேசாமல் அவன் உள்ளே சென்ற போது பத்மாவின் அக்கா சரோஜினி தடுமாறிய குரலிலே, 'தம்பி, பத்மாவினுடைய வேலையப் பாருங்க, ஒரு நாகபாம்பை கையாலை பிடிச்சு நிலத்தில தூக்கி அடிச்சுக் கொன்று இருக்கிறா. அங்கை பாரும்.” என்றாள்.
மாணிக்கவாசகர் திகைத்துத் தடுமாறிப் போனானி. சுவர் ஒரமாக தலைநசிந்து உடல் சிதைந்து சிதறிப் போய்க் கிடக்கும் பெரிய நாகப்பாம்பு, அதைப் பார்த்தபோதே உடம்பு புல்லரித்துச் சிலிர்த்தது. சட்டென்று பார்வையை அந்த இடத்திலிருந்து தூக்கிய போதிலும், மனதிற்குள் தலைநசிந்து உடல்சிதைந்து சிதறிப் போய்க் கிடக்கின்ற அந்தக் கோரம் மட்டும் அழுத்தமாகப் பதிந்து போய்விட்டது.
“என்ன கடுமையான யோசனை?” பத்மாவின் குரல் அவனை சுயத்திற்குக் கொண்டு வர எதிரே நின்ற அவளைப் பார்த்தான்.
“என்ன வேலை செய்திருக்கிறியள்?” அச்சம் படித்திருந்த அவனது வார்த்தைகளக் கேட்டு அவளது முகத்தில் புன்னகை.
அவனே தொடர்ந்தான்: “சரியான விஷப்பாம்பு போல இருக்குது கடிச் சிருந்தால் என்ன செய்திருப்பியள், இப்படிச் செய்யப் பயமே இல்லையோ..?”
“அதுதானே, அதைக் கேளும் தம்பி.” குறுக்கிட்டாள் சரோஜினி.
நீண்டிருந்த ஒற்றைப் பின்னலை, தோளிலிருந்து பின்னே தள்ளிவிட்டவாறு அவர்களைப் பார்த்தாள் பத்மா.
“பாருங்க, நான் வீட்டுக்குள்ள வந்தபோது தடுக்குப் பாயிலை குழந்தை சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தது, அதுக்குப் பக்கத்திலை இந்தப் பாம்பு படம் விரிச்சு ஆடிக் கொண்டிருந்தது, கொஞ்சநேரம் விட்டிருந்தாலும் அது குழந்தையைக் கொத்தியிருக்கும். எனக்கு அப்போ குழந்தையைக் காப்பாத்துகிறதுதான் முக்கியமாகத் தெரிஞ்சுது. பாம்பை ஆபத்தில்லாமல் பிடிக்க வேணுமெண்டால் கழுத்திலை பிடிச்சு தூக்கி எறிய வேணும், இல்லையென்றால் வாலைப் பிடிச்சுத் தூக்கி நல்லா இறுக்கி சுற்றிவிட்டு துரமாய் எறிய வேணுமென்று எங்கேயோ படிச்சது நினைவிலை வந்தது, உடனேயே பாம்பை வால் நுனியிலை பிடிச்சுத் தூக்கி இறுக்கி வீச்சாக சுழற்றிவிட்டு சுவரோடை வீசி எறிஞ்சிட்டன், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.”
 

அவள் சொன்னதிற்கு என்ன கூறுவதென்றே மாணிக்கவாசகருக்குத் தோன்றவில்லை. பத்மா ஒவ்வொரு விஷயத்தையும் தீர்க்கமாக யோசனை செய்த பிறகே செய்கிறாளென அவன் எண்ணினான். பல சந்தர்ப்பங்களில் இதை அவன் வெகு நுணுக் கமாகவே கவனித்து வந்திருக்கிறான். அவளைப் பற்றிய அபிப்பிராயம் மேலும் மேலும் அவனது மனதினிலே அதிகரித்து வந்தது.
மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருந்த ஐப்பசி வெள்ளியொன்றின்போது அந்தச் செய்தியை அவன் கேள்விப்பட்டு மனம் உடைந்து போனான். பத்மா, தான் இயக்கத்தில் சேரப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போய்விட்டாள்.
ஒரு மாதத்தின் முன் அவளின் உறவுப் பெண் ஒருத்தி வெறிபிடித்த சிப்பாய்களால் மூர்க்கத் தனமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின் குப்பைக் குழியொன்றினுள் தூக்கி வீசப் பட்டி ருந்தாள். கழுத்தில் சிதைந்த நிலையிலேயே அவளின் சடலம் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டாள். பத்மா அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு வழங்கிய பாதசரங்களை வைத்தே அவள் அடையாளத்தினைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
அதன் பிறகு ஒரு வாரமாக அவள் கல்லூரிக்கு வரவில்லை. பின்னர் வந்தவளின் முகத்தில் மலர்ச்சி முற்றாகவே கருகிப் போயிருந்தது. பார்வை எங்கோ வெறிச்சோடிற்று, இரண்டொரு வார்த்தைகளைப் பேசுவதே அபூர்வமாயிருந்தது. இப்படியான நிலையின் தொடர்ச்சியில் அவள் காணாமல் போன செய்தி வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதினுள் சொல்ல முடியாததோர் வெற்றிடம் விரிந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு முல்லைத்தீவுச் சம ரில் அவள் ஒற்றைக்காலினை இழந்தாள் என வந்த செய்தியினைக் கேள்விப்பட்டு அவன் முற்றாகவே மனம் ஒடிந்து போனான். ஒற்றைக் காலை இழந்த அந்தக் கம்பீரத்தை கற்பனை செய்து பார்க்கவே அவனது மனம் நொந்து வலித்தது.
நேற்றுக் கிடைத்த செய்தி அவனது மனதிலே திகைப்பையும், பயத்தையும், இனம்தெரியாத மகிழ் ச்சியையும் உண்டாக்கிற்று. இங்கே வந்து இந்த இருளிடையே உட்கார்ந்திருக்கிறான். ९
சுவர்க்கோழி இன்னமும் சத்தமிட்டது. திடீரென்று இடியும், மின்னலும். பனங்கூடலுள் மின்னல் வெளிச்சத்தை அள்ளிக் கொட்டிற்று. அவன் அவசரமாக எழுந்து உள்ளே சென்றான்.
நாளைக்கு தன்னுடைய வீட்டிற்கு வரவிருக்கும் பத்மாவின் முகம் மட்டும் அவனது கண்களிலே வந்தது. அவன் வெளிக் கதவை மூடிவிட்டு உள்ளே சென்றபோது மின்னற் கொடியொன்று சட்டென வேர்களாய் பரப்பி வெளிச்ச ஊற்றினை காணுங் திக்கெல்லாம் அள்ளி எற்றியது. இடியோசை நெஞ்சை அச்சம் கொள்ள வைத்து தொடர்ச்சியாக உறுமிற்று. காற்று ஊளையிட்டு கூத்தாடிற்று. இதே போன்ற நாளொன்றின் போது தான் பத்மா கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமற் போனாள். இப்படியான கால நிலைக்குள் பத்மா எப்படித்தான் இயங்கப் போகிறாளோ என்ற நினைவு

Page 15
பாரமான மின்னலைப் போல அவனது நெஞ்சத்துக்கு வீழ்ந்தது.
வாசற்பக்கமாக உள்ளே நுழையப் போனவ கலகலப்பான சிரிப்பு, கொஞ்சம் நில் என்று கூறி பத்மாவின் சிரிப்பு அது. வெளியே நின்ற ஹொண் சைக்கிளை ஒருகணம் வியப்போடு பார்த்தான்.
“ஏன் வெளியிலை நிக்கிறியள்? உள்ளுக்குள்ளை வாரு கம்பீரமான நடையோடு அவனை அழைத்தவாறு வந்த பத்மாவைக் கண்டதும் திகைத்துத் திடுக்க விட்டான் மாணிக்கவாசகர்.
நீண்ட தலைமுடியை 'கிராப்பாக வெட்டி மேலே பிளவ்சும், நீண்ட பாவாடை வடிவத்துச் சட்டையும் அ கம்பீரமும் பெருமிதமுமாய் நின்றாள் பத்மா.
அவளை அவன் மேலும் கீழுமாகப் பார்த்தான். அ பிடரியினைச் சொறிந்து கொண்டு சந்தேகத்துள் இப்போது உண்மையாவே தலையைச் சொறிந்துகொ6 அவள் முன்னே நடந்தவள், திரும்பி அவனைப் பார்த் “ஏப்பிடி இருக்கிறியள்?” “இருக்கிறன்.” அவனைப் பரிவோடு ஏறிட்டாள். “ஏன் சோர்ந்து போய்க் கதைக்கிறியள்.?” வறுமையாகச் சிரித்தான் மாணிக்கவாசகர். “சொல்லுங்க.” "அப்பிடி ஒன்றுமில்லை.”
“பொறுங்க. நான் இப்போ உங்களுக்கு ஒருவ படுத்துகிறன்.”
”uTj.?” "தியாகு இங்கை ஒருக்கால் வாருங்க.” இடதுபுற அறையிலிருந்து இளைஞன் ஒருவன் வெளியே வந்தான், கறுப்புக் கண்ணாடி அணிந்திரு கை முற்றாக இல்லை, சேர்ட் கை தொங்கியது.
”பத்மா.யார் இது?”
"தியாகு, இவர் சின்ன வயதிலையிருந்து என்னே படித்தவர், பெரிய உத்தியோகம் பார்க்க விருப்பப்பட்டவர், நாட்டு நிலைமையாலை அது ( இந்தக் கவலையோடையே இருக்கிறார்.”
இளநகை தியாகுவின் முகத்தில் படர அவன் மெ. ஆட்டிக்கொண்டான்.
"இவரைப்பற்றிச் சொல்லுறன், இயக்கப் போராளி இரண்டு கண்களையும் ஒற்றைக் கையையும் பறி ஆனால் அண்ணனிட்டைக் கேட்டு இன்னும் களத்தி6ை கண் வெளிச்சம் இல்லாட்டிலும் எந்த ஆயுதத்தை தொட்டுப் பார்த்தே அதிலை உள்ள பிழையைச் சொ திருத்தி விடுவார்.”
பெருமை பரிமளித்தது அவளது குரலிலே, வாஞ தியாகுவைப் பார்த்தாள். பெருமிதத்தோடு, “ஒரு மெ கேட்டாலே போதும், அந்த இடத்திலே என்ன இ சரியாகச் சொல்லிவிடுவார்.” என்றாள்.
அப்போது சரோஜினி வெளியே வந்தாளர். மாணி கண்டு முகமலர்ந்தாள்.
“எப்பிடி இருக்கிறியள் தம்பி.?” இருக்கிறன். அக்கா.”
“இப்ப நாட்டு நிலைமை எல்லாம் மெல் சரியாகிக்கொண்டு வருகுது. நீர் இனி என்ன செய்யப்டே
”இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யேல்லை.” சொல்லியவாறு நெற்றியை வருடிக் கொண்டான் மாணிக
6 &
 

ள்ளே குதித்து
னை அந்தக்
நிறுத்திற்று. டா மோட்டார்
நங்கோவன்.”
வாசற்பக்கம் கிட்டுப் போய்
சேர்ட் போன்ற புணிந்து அதே
அவனது மனம் அமுங்கிற்று.
ൽILITങ്ങി.
தாள்.
1ரை அறிமகப்
ந்தான், வலது
ாடு ஒன்றாகப் வேணுமென்று முடியேல்லை.
ஸ்லத் தலைய
, களத்திலை
கொடுத்தவர், 0 இருக்கிறார். யும் விரலால் ல்லி சரியாகத்
ந்சை பொங்க ல்லிய சத்தம் இருக்குதென்று
க்கவாசகரைக்
ல மெல்லச் ாகிறீர்?"
கவாசகர்,
--------- ---س--عس
νεος, 2003}*
“பொறுங்க. குடிக்க ஏதாவது கொண்டு வாறன்.” என்றவாறே பரபரப்பாக உள்ளே போனாள் பத்மா. ‘பத்மாவோடை கதைக்கவே 960)3Fuji T இருக்கு.” எவ்வளவு அறிவும் கெட்டித்தனமும் உள்ள பிள்ளை. எங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு.”
'தம்பி எலுமிச்சம் பழத் தண்ணிர். குடியுங்க.”
மாணிக்கவாசகர் வாங்கிக் கொண்டான்.
“கொஞ்சநேரத்தில் முக்கியமான ஒருவரை நாங்க இரண்டு பேரும் போய்ச் சந்திக்க வேணும் பின்னேரம் வீட்டுக்கு வாருங்க.”
பம்பரமாய் தியாகுவோடு வெளியே போனாள் பத்மா.
"தியாகு ஏறிவிட்டீங்களோ?”
கோப்பையை
மோட்டார் சைக்கிள் குதிரையாய் உறுமிக் கொண்டே புறப்பட்டது. கம்பீரமாக மோட்டார் சைக்கிளை
ஒட்டியவாறே சென்றாள் பத்மா.
“பாருந்தம்பி என்ன வீச்சாகப் போறா, இவ்வளவுக்கும் வலது காலிலை முழங்காலுக்கு கீழே
இல்லை. பொய்க்கால் கட்டியிருக்
கிறா என்றால் ஒருத்தரும் நம்ப
மாட்டினம்.”என்றாள் சரோஜினி.
மாணிக்கவாசகர் பேச் சற்று
நின்றான்.

Page 16
சிலதிந்
அடுத்தலாம்
உலகில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் மிகுவும் மதிப்புப் பெற்றிருந்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஒலிபரப்பாகும். ஒரு காலத்தில் இலங்கை வானொலி சிறந்த கலை இலக்கிய இசைத்துறையினரின் இருப்பிடமாக இருந்தது. இத்துறைகளில் இதனால் பிரமிக்கத்தக்க அபிவிருத்திகள் ஏற்பட்டன. உலகின் தமிழர்கள் எல்லோருமே விரும்பிக் கேட்கின்ற சிறப்பினையும் இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்புப் பெற்றிருந்தது. இந்திய வானொலி அலைவரிசை களே வியக்கும் அளவிற்கு தேசிய ஒலிபரப்பின் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. ஆனால் இன்றுள்ள நிலைமை என்ன?
தேசிய சேவைகளின் ஒலிபரப்பு நேரம் இப்போது எந்தக் காரணமும் இன்றிக் குறைக்கப் பட்டுள்ளது. வெறும் செய்தி, அறிவிப்பு, இசைத்தட்டு நிகழ்ச்சிகளே இதன் நிகழ்ச்சியான உள்ளன. இவையெல்லாவற்றையும் விட தமிழ்த் தேசிய சேவைக்கு ஒரு நிரந்தரப் பணிப்பாளர் இல்லை.
இதை விட மேற்கூறிய துறைகளில் பயிற்சி பெற்றவர்கள். அநுபவம் உள்ளவர்கள் எவருமே இப்போது இங்கு இல்லை. இந்தத் துறைகளில் சிறந்தவர்களை வருவித்து நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு முன்னர் ஒரு சிறு தொகை சன்மானமாக வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அதுவும் கொடுக்கப்படுவதில்லை என அறிகிறோம். இந்தத் துறை சார்ந்தவர்களும் அழைக்கப்படுவதில்லை. இவ்வளவிற்கும் இதற்கு பொறுப்பாக இருப்பவர் தமிழ்ப் பேசும் இனத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரே. தமிழ்ச் சேவையில் கடந்த காலத்திருலிருந்து சிறந்த பணிப்பாளர்கள் அருமையான கலைப் பொக்கிஷங்களை சேகரித்து வைத்திருந்தனர். நாதஸ்வர இசைக் கலைஞர்களான டி. எம் ராஜரத்தினம் பிள்ளை, காரைக்குறிச்சி அருணா சலம் போன்றவர்களும் தமிழிசையின் ஒப்பற்ற சிகரங்களான எம். கே. தியாகராஜபகவதர், கிட்டப்பா, கே. பி.சுந்தரம்பாள், எம். எஸ். சுப்புலட்சுமி எம். சீ வசந்த கோகிலம், எம்எல். வசந்தகுமாரி, நடிகமணி வி. வி. வைரமுத்து போன்றோரின் இன்னிசையும் இங்கே பதிவு செய்து காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. இவை அகில இந்திய

துண்ைடிலி
நீரன9ே4ரல்
வானொலியில் கூட பதிவு செய்து வைக்கப்படவில்லை என்பது இசைத்துறையினர் அறிந்த உண்மையாகும். இதுபோலவே பேராசிரியர்கள் க. கணபதிப் பிள்ளை, சு. வித்தியானந்தன். வி. செல்வநாயகம். க. கைலாசபதி போன்ற பலரின் உரைகளும் இங்கே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் புகழ்மிக்க பல கலைஞர்களின் பாடல்களோடும், இசையோடும் தேசிய சேவை ஒரு பண்பாட்டரங்கமாக விளங்கியது. ஆனால் இன்றைக்கு அவற்றின் நிலைமை சொல்வதற்கே வேதனை கொடுப்பதாக மாறி விட்டது.
ஒப்பற்ற பண்பாட்டு பொக்கிஷம் இன்று இலங்கை வானொலியின் அழுக்குப் படர்ந்த அறைகளுள் கவனிப்பார் இல்லாமல் சீரழிந்து போய்க் கொண்டு இருக்கின்றது, அழிந்துபோய்க் கொண்டு இருக்கிறது என பரவலாகவே பேசிக்கொள்ளப்படுகின்றது. குளிரூட்டப்பட்ட அறையினுள்ளே பத்திரமாக பாதுகாத்துப் பேணப்பட வேண்டிய இந்தக் கலைப் பொக்கிஷங்களான ஒலிப்பதிவுகளும் இசைத் தட்டுக்களும் அழிந்து சிதைந்துபோய்க் கொண்டு இருப்பது ஈழத்தமிழுக்கு பேரிழப்பாக மாறப்போகிறது. அற்புதமானதமிழ்ச் சொத்தை நாம் இப்படியாக இழந்து போகப் போகின்றோம்.
வரலாற்றுப் பெருமை மிக்க இலங்கைத்தமிழச்சேவையின் நிர்வாக, முறை போகும் போக்கைப் பார்க்கின்றபோது வெகு விரைவில் தமிழ்ச் சேவை மூடப்படும் என்ற முன் எச்சரிக்கையை தருகின்றது. இதே வேளையில் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை முஸ்லிம் சேவைகள் மிகச் செம்மையாக ஒலிபரப்பாகிக் கொண்டு இருப்பதையும் தமிழ் சேவைப் பிரிவினர் அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் பகுதியிலிருந்து, தமிழ் மக்களின் பண்பாட்டு ബണു്?ിബ0ff് ബ്രിഡ്വൈ/ Uസ്ത്ര0ഭിഗ്രീ பிரதிநிதிகள் தேர்ந்து எடுத்து அனுப்பப்பட்டார்கள். ஆனான் 7வனிநாட்டு சுற்றும் பயணங்கனே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கனின் தொழிாைகி விட்டது. அவர்கள் நாளேடுகளைப் படிக்க மாட்டோம் பண்பாட்டு விசயங்கனை கவனிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்திருக்கிறார்கனோ 7ன என்னத் தோன்றுகிறது.
தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள் மேற்கூறிய பண்பாட்டுச் சீரழிவை இழப்புக்களைத் தடுப்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் விருப்பமாகும். இன்றைய தலைமுறையும் எதிர்வரும் தலைமுறையும் அர்ப்பணிப்புள்ள கலை பண்பாட்டுத் துறையினருக்கு இதற்காக தமிழின் பெயரால் என்னெற்றும் நன்றி சொல்வார்கள்.
2003 ,03 : گرارج از

Page 17
“მესJNUცp საქმნ) ன்ெVஐ வேலு
مالم 9906 .
é6)SI,
- பாலு மகேந்திரா
தமிழ்த் திரைப்படங்களுக்கு சர்வதேச அடிப்படையில் புகழ் தேடித் தரும் திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. சிறந்த ஒளிப்பதிவாளர். சொல்லத்தக்க திரைக் கதை, உரையாடல் படைப்பாளி, ஈழத்தவர்.
"வீடு", "சந்தியாராகம்" போன்ற திரைப்படங்களை தந்த தோடு, “நீங்கள் கேட்டவை”, “சதி லீலாவதி" யையும் உருவாக்கும் நிலைமைக்கு ஆளானவர். இப்படியான நிர்ப்பந் தத்திற்கு பணிதலும் ஒரு கலையுலகத் துயரமே.
“ஜென்டில்மென்" என்ற படம் பரபரப்பாகப் பேசப்பட்ட வேளை, ஒருநாள் சந்தித்தேன். வரட்சியோடு சிரித்தார். குரலில் வேதனை ஈரப்படுத்தியிருந்தது.
“மூன்று நாலு நாலு முழவேட்டி, உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அகிலாவோடு கண்காணாத இடமொ ன்றிற்குச் சென்று திரைப்படம் பற்றிய பிரக்ஞை இல்லா மலேயே வாழ்ந்து முடிந்து விடுவோமா என்று யோசிக்கிறேன்.”
இரக்கத்தோடு பாலுவைப் பார்த்தேன். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" “ஜென்டில்மென் பார்த்தீரா?” 'இல்லை. ஏன் கேட்கிறீர்கள்’ "அதைப்பற்றி நிறையப் பேசப்பட்டது. பத்திரிகைகள் புகழ் ந்து எழுதின. பார்ப்போமே என்று போனேன். ஐந்து நிமிடம் கூடப் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. வெளியே வந்துவிட்டேன். இது தான், நல்ல திரைப்படம் என்றால் இந்த "பீல்டில” இருப்பது பெரிய அவமானம். வேதனை. எங்காவது ஒடிப் போய்விட்டால் நிம்மதியாக இருக்கலாம்.”
இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள் அவை. ஆனால் பாலுமகேந்திரா அப்படிச் செய்யவே இல்லை. திரைப்படம், குறுந்திரை இயக்கத்தைத் தொடர்ந்தார். அதில் தரமும் இருந்தது. முரட்டுத்தனமான சமரசமும் தொனித்தது. பாலுமகேந்திரா விற்குரிய ஆளுமையே இதன் அடித்தளம்.
“கதைநேரம்” பாலுமகேந்திராவின் திட்டத்தை பூரணமாக வெளிக் கொண்டு வர இடமளிக்காத போதிலும், மிகமோ சமான குறுந்திரை தொலைக்காட்சித் தொடரிடையே வித்தியாசமாகத் தன்னை ஒலித்தது. புருவஞ் சுழிக்க வைத்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாலுமகேந்திரா "ஜூலி கணபதி” என்ற படத்தை இயக்கியுள்ளார். திரைக்கதை, வசனம் ஒளிப்பதிவும் வழமைபோல இவரே. பாலுமகேந்திராவின் இயக் கத்தில் ஐந்து ஆண்டுகளின் பின் வந்துள்ள “ஜூலி கணபதி” ஒரு “சஸ் பென்ஸ் திரில்லர்’அத்தோடு ஒரு முரட் டுத் தனமான காதல் கதையும் என்று அவரே சொல்கிறார்.
"ஜுலி கணபதி” க்கு வழமை போல வே இளையராஜா இசை அமைத் திருக்கிறார். இளையராஜாவின் இசை தனது படங்களுக்கு இன்னொரு பரிமா
 
 
 

ணத்தைக் கொடுத்திருப்பதாக பெருமையோடு சொல்லி இருக்கிறார் பாலு மகேந்திரா.
"ஜூலி கணபதி”யில் சரிதா, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், சஷ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப்பற்றி திரையுலக வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கின்றது.
தமிழ் திரைப்பட உலகில் பாலு மகேந்திரா பல விடயங்களிலும் "ஒரேயொருவர்” என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒருவர். நல்ல விடயங்களுக்கு மட்டும் என்றும் இதைச் சொல்ல வேண்டியதில்லை. அல்லாத விடயங் களுக்குத்தான் - பாலுவின் நண்பன் என்ற முறையில் இதை அழுத்தியும் என்னால் சொல்ல முடியும்.
இன்றைய நவீன தமிழ்ப் படைப்புலகம், உலக திரைப்படம் பற்றி ஆழ்ந்த ஞானமுள்ள பாலுமகேந்திரா, அண்மையில் வெளியிட்ட சில கருத்துக்கள். இன்றைய திரையுலகம் பற்றிய பல உண்மை நிலைமைகளை துல்லியமாகத் தெளிவு படுத்துகின்றன. இவை விசனத்துக்கும் விசாரத்துக்கும் உரியவை.
“இப்ப இருக்கிற இளம் இயக்குநர்களின் திறமையை நான் குறைச்சு மதிப்பிடலை, நல்ல திறமைசாலிகள் இருக்காங்க. என்ன ஒன்று என்றால், அவர்கள் நல்ல தயார் நிலையில் இல்லாத நேரத்தில் வாய்ப்புகள் கிடைச்சுப் போகுது துரதிஷ்டவசமாக அந்த மாதிரிப் படங்கள் வெற்றிப் படமாகவும் அமைந்து போகிறது. ட்ருபோ சொன்னது மாதிரி, ஒரு படம் பயங்கர வெற்றி பெற்றால், அதைப்பற்றி நாம் பேசாமல் இருப்பது நல்லது. சேரன் போன்ற இளைஞர்கள், அர்த்தமான JLIAldb63)6m எடுத்துக்கொண்டு
தான் இருக்கிறார்கள். அவசர மாக படம் பண்றதும், தரத்தைப் பற்றின அக்கறை இல்லாத தயார் நிலையில் இல்லாதபோதே களத்தில் குதிப்பதால் வருகிற பிரச்சினைதான் இதன் காரணம். வியாபார யுக்தி என்பது வேறு. தரமான படம் என்பது வேறு. இது இரண்டும் ஒன்று சேரும்போது, அற்புதமான அனுபவம் கிடைக் கிறது. சொல்ல வந்த கதையில் 866) j60TLĎ செலுத்துவதில்லை. பெரும்பாலும் ஹரீரோவிற்கு உகந்த பாகங்களை வைத்துக் கதைகள் சொல்லப்படுது. அவை பூர்த்தி செய்யப்படாத கதைகள். முழு ஸ்கிரிப்ட் வைத்துக் கொள் கிற புது இயக்குநரைப் பார்க் கவே முடியாது. நான் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் கிட்ட என்னு டைய ஸ்கிரிப்டைக் காட்டிய போது, "இப்படியெல்லாம் இரு க்கா’ என்று ஆச்சரியப்பட்டார். "இன்னமும் செட்டில், ஒரமா உட்கார்ந்து வசனம் எழுதுகிற டைரக்டர்களை நான் பார்க்கி
றேன்.” கு
696.Gus'.

Page 18


Page 19
S22.623)
தயத்தில் எழுந்த அவசரத்திலும் படபடப்பிலும் தன்னையிழந்து, ஆடைகள் வியர்த்து ஒழுகி நனையத் தட்டுத் தடுமாறி, வயல் வரப்புகளுடாக விரைந்து கொண்டிருந்த சின்னையா, இன்னும் பாதி வழியைத் தாண்டியிருக்க மாட்டான் - அதற்கிடையில் கல்லூரி மணி கம்பீர ஒசையுடன் காற்றிற் கலப்பது. அவன் காதில் மெதுவாய்க் கேட்கிறது.
அவ்வோசை, இலைகளாகத் தத்தி வந்து, அவன் உள்ளத்தைத் திடுக்கிட்டுச் சிதற வைக்கிறது. ஒருகணம், கால்கள் நிற்கின்றன. ஏதொ ஒரு உந்தல் அவற்றில் எழுந்து, நின்ற கால்கள் வேகமாக, வேகமாக அவனை இழுத்துச் செல்லத் தொடங்கும் போது, நேரம் ઈિ 6jig}; விட்டதேயென்ற கவலையும் கவ்லூரிக் கதவுகளைத் தாண்டி சந்தடியிழந்த வராந் தாக்களினுடாக - ஆக இறுதியிலுள்ள வகுப்புக்குச் செல்ல வேண்டியிருக்கிறதேயென்ற அவஸ்தையும், ஒருங்கே எழுந்து அலுவலகமும, அதிபரும, அவனுள்ளத்தில் ஏற்படுத்திய நடுக்கத்தில், வீட்டுக்கே திரும்பிவிடலாமா என்ற எண்ணம் தலையெடுக்கிறது.
எல்லாமே ஒரு கணத்தில் மறைய, நேரத்தை வானத்திலளிக்கும் பழக்கத்தில், வானத்தை வெறிச்சிட நோக்கி, அவன் விரையத் தொடங்கிறான். அவனால் இன்றைக்கு வானத்தைப் பார்த்து சரிவர நேரத்தைக் கணக்கிட முடியாது. கருமை கருமையாக, குவிந்து கலைந்து, வானத்தில் அலைந்து வரும் மழை முகில்கள். திடீரென்று நேற்றிரவு முழுவதும் விடாமல் கொட்டிய மழை, வயல் வரப்புகளைச் சேறாக்கி, அவனை நடக்கவிடாமால் களிமண் பிசுபிசுவென கால்களில் ஒட்டுகிறது.
அவனால் நடக்க முடியவில்லை. ஒரே சினம். வயல்களுக்குமப்பால் பிரதான வீதி இருக்கிறது. பிரதான வீதியையொட்டி அவனுடைய கல்லூரி இருக்கிறது.
அவனுக்குத் தெரிந்த ஒன்பது வருடங்களில், ஆரம்ப வகுப்புத் தொடக்கம் இன்றுவரை வயல்களையும் பிரதான வீதியையும் இணைக்கும் ஒழுங்கற்ற இந்த வரப்புப் பாதைகளிலேதான், அவன் நடந்து கொண்டிருகிறான். மழைக் காலங்களில், அவனுக்கு அந்தப் பாதையில் பொல்லாத ஆத்திரம் வரும். ஒரே களிமண்: ஒடுங்கிய வரப்புகள். அது சேறும் சகதியுமாய், நடக்கமுடிவதில்லை.
இப்பொழுது பாதையின் ஒழுங்கீனத்தை யோசிக்காது, யோசிக்க இயலாத அவசரத்தில், வயல்களுக்குமப்பால், பிரதான வீதியில், மாணவர்களைக் காணமுடியாதிருந்த
 

அந்த சூழ்நிலையே அவனுக்கு முக்கிய பிரச்சி னையாய் தோன்றுகிறது.
இண்ைடைக்கு இந்த அப்பனாலை, நல்லா நேரம்போட்டுது. அறுவான்: காலைமை மாட்டன். மாட்டன் எண்டு சொல்லக் கேட்டானே? "கொத்த வாடா "கொத்த வாடா எண்டு உசிரை எடுத்துப் போட்டு, இப்ப இந்தக் கொதிகுடலன், தலைமை வாத்தி. பார்த்துப் பாராமை எக்கச் சக்கமாக என்னை அடிச்சுக் கொல்லப் போறான். அதும் என்னையெண்டால் கொஞ்சமும் பிடிக்காது. இப்படியும் ஒரு படிப்பு எனக்கு வேணுமோ? கொத்தி, இந்தக் கை மூட்டுக்கை நோகிற நோ. நோகுது எண்டு ஆருக்கு சொல்றது? இதோடைதான் இன்று முழுக்க நோட்சும் எழுத வேனும். இருக்கிற அலுப்பிலை.விட்டைவிட்டு ஒடிப்போனா எவ்வளவு சுகமாக இருக்கும்?
நேற்றிரவு மழை கொட்டித் தீர்த்திருந்ததால், மழையினாலேற்பட்ட ஈரலிப்பு, மண்ணைப் பதமாக்கி, விளைந்து குலுங்கும் நெல்லுக் கதிர்களின் மலர்ச்சி போலக் குதூகலத்தை காலையிலெழுந்து பார்த்ததும் தருகிறது. காலையில், பொழுது புலருகிற நேரம் பாயில் கிடந்து புரண்டு கொண்டிருக்கையில், சில் லென்று வந்த காற்றின் மென்மையான குளிர்ச்சி, கண் இமைகளுக்குள் நித்திரையை அள்ளிச் சொரிந்தது. அதனிலிருந்து லயிப்பால், கலைந்திருந்த கந்தல் சேலையை இழுத்து, உடல் பூராவும் அவன் போர்த்திக் கொள்கிறான்.
அப்போதுதான் அந்த கம்பீரமான நயம் செறிந்த அழைப்பு அவன் தந்தையிடமிருந்து வருகிறது.
“காலைக் கோழி கூவி எவ்வளவு நேரமாச்சி? இன்னும் படுக்கையே? சரி. சரி. கிடந்தது போதும். எழும்பு.நிலம் பதமாகக் கிடக்குது. தேத் தண்ணியைக் குடிச்சிட்டுப் போனமெண்டால் ஒரு மூச்சிலை கொத்தி முடிஞ்சிடும். இண்டைக் குக்கொத்தாட்டில் பிழை. பிறகு விடாமல் மழை கொட்டினாக் கொத்தேலமைப் போயிடும்.”
சோம்பல் கழியவில்லை.
கூதலும் பாயும் தரையின் குளிர்ச்சியும் எழும்பாதே என்கின்றன.
“பள்ளிக்கூடத்துக்கு நேரம் போயிடும். அதான் யோசிக்கிறன், இப்ப நீங்க கொத்துங்கோவன். பினனேரம் நான் வந்து கொத்திறன்”
’பின்னேரம் மழை வந்தாலும் ஆர் கண்டது ? நீ இப்ப வந்து, கொஞ்சம் கொத்திப் போட்டுப் போவன். பிறகு எங்கட சின்னவியைக் கேட்டுப்பார்ப்பம். பதம் போயிட்டால் பின் ஒண்டுமே செய்ய இயலாது”
"நான் கெதியாய் போகோனும் . கொஞ்ச நேரம் தான் நிண்டு கொத்துவன்.”
பன்னைப் பழக் கொப்பளங்கள். கைகளில் தெறித்தெழும்வரை மண்வெட்டியும் கையுமாக நிலத்தின் வயிற்றை ஹிம்சை செய்து கொண்டிருந்த பொழுது யாரோ பள்ளிக்கூடமில்லையோ என்று கேட்ட
1)JہاںOD)
آنorحیۓ0ط
15, U3, 2003

Page 20
கேள்வியில, கல்லூரி கண்களில் தெரிந்தது, இே இப்போது - வயல் வரம்புகாைத்தாண்டிக் \லு கதவுகளுக்குமப்பால, அவன் தாவுகிறானே அதிபருக்கு தெரியாமல் இனி, ஒடி பறைய லே:30, மூளை தறியடிக்கிறது. விழிகள், திரு. டு முழிக்கின்றன.
சென்ற். போல்லல் கல்லுரிஆதிபர் : பொல்லாதவர். சின்னைய போன்ற பயந்த வியர்
* ‘ဂိမ္ပိပ္ပံး5.
*ః్వజ్ఞషన్లో
*مہم پیتے ہی چیمپیر بنو செ. கதிர்காமநாதன்
1960 களில் எழுத்துத் துறைக்கு வ சிருஷ்டியாளனாக உருவாகிக் கொண் மரணம் நிகழ்ந்திராவிடில் தமிழிலே தோடும் அடையாளம் பதித்துக் கொண்( சமகால எழுத்துக்களை ஆர்வத்ே அறிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர் * இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் காட் அருமையாக மொழி பெயர்த்தவர். அ தநதவர. .
இவரது அருமையான கதைகளின் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசி உதாரணமான தொகுதி இது. இத்தோ கதைகள் இடம் பெற்றன.
இலக்கியத்தைப் பற்றி நிறையக் சேவையாளனாய் தெரிவாகி, வாழ்வில் சஞ்சிகையை வெளியிடுவதற்கான மு வடிவமைப்பு, கோட்டோ விடயங்கள் எல
பேராசிரியர் கைலாசபதியின் நேசத்துக்குரியவரை எப்போதும் அனை
96.560) D. V
வாழ்வில் பலதளங்களிலும் தோல்வி அவரது எழுத்திலே ஆழ்ந்த நம்பிக்ை தொனித்தன.
கலையும, இலக்கியமும் மக்களுக்க தன்னைப் பிரகடனம் செய்தவர் இவர்.
கரவெட்டியின் அழகிய இனிய மணி 孝 பையன் கல்லுரிக்குச் செல்கிறான்’
டி கதிர்காமநாதன்.
சிந்தும் அழுக்குத் தோற்றங்களைக் கண்டால், ! கல்லூரி ஒழுங்கு விதிகளை மீறுகிற சுரணைய ஜென்மங்கள் என அவருள் வேக்காடு தோன்றிவி அற்ப காரணங்களை வைத்துக்கொண்டு, பிரம் நொட்டிக் கொண்டிருப்பார்.
அது ஒரு வெள்ளைக்காரன் பாடசாலை இருக்கவேண்டுமென்ற அபிலாசையினால் சின்ை போன்றவர்கள் அவரிடம் ‘சிதறு தோ காu !
"அப்பனம் அப்பன். நான் அப்பவே, தோட்டத்து வந்தனெண்டால் நேரம்போயிடும் எனச்சொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T - சொல்ல, கேட்டாத்தானே? இப்ப எனக்கு விழப்பே குத
ாரிக் ஆ:). பள்ளிக்கூடம் போறநேரத்திலை. தோட்டத்துக்கு r:6 வர ஏலதெண்டால் பெரிய தத்துவம் பட்டும்ני $1. அவருக்குப் பேசத்தெரியும். அவர், அவருடைய அப்பர், முப்பாட்டன் முழுப்பேரும் தோட்டம் தாலாம் لینن (ر!
செய்தவை . அதோடை, தான், தோட்டவேலை 6 D செய்து பள்ளிகூடம் போய்வந்தவராம்.இவற்ரை േ படிப்பு எனக்குத் தெரியாதே? அதுதான் அவர் நாலம்
ந்தவர். ஈழத்துப் படைப்பிலக்கியத்தில் மிகச் சிறந்த டிருக்கையில் அகால மரணம் அடைந்தவர். அந்த உன்னதத் தத் தொட்டு பெருமையோடும் கம்பீரத் B இருந்திருப்பு:ர். ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔
தாடு படித்து வந்த6:ர், பிறமொழி இலக்கியங்களை வம் இவரின் தனிச்சிறப்பு. குறிப்பாக முற்போக்கு டியவர். கிருஷ்ன்சந்தர் போன்றோரின் கதைகளை புவரின் ‘நான் சாகமாட்டேன்’ நாவலை தமிழுக்குத்
தொகுப்பான 'கொட்டும் பணி’ 1968ல் வெளியாயிற்று. னைப் பெற்றது. சிறப்பான படைப் பிலக்கியத்திற்கு rடு 'மூவர் கதைகள்’ என்ற தொகுதியிலும் இவரின்
கனவுகளை இவர் கண்டார். இலங்கை நிர்வாக ) வெளிச்சம் பரவத் தொடங்கியபோது கனதியான ஒரு யற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். விஷயங்கள், )லாம் தயாராக இருந்தன. .”ို... பிரியமான நண்பர், மேன்மையான குணாதிசயம், ாத் திடுகின்ற சுபாவம், உள்ளும் புறமும் சீர்மை யான
, துயரங்களை அனுபவித்து மனம் சாம்பிய போதிலும் கை, உறுதி, மனமுதிர்ச்சி என்பன அடி நாதமாகத்
ாக என்ற கோட்பாட்டை தழுவிநிற்பவன் நர்ன். என்று
மணங் கமழ்வன இவரது கதைகள். ஒரு கிராமத்துப் என்பதை தனது கதையே என்று சொல்கிறார்
565: تغییر یافته
}|வர் வகுப்பும் படிக்கவில்லை. அவற்ரை கெட்டித்தனமான பற்ற பேச்சை நினைக்க, எனக்கு பத்திக்கொண்டு வருகுது. டும். என்ரை கஷடம் விளங்கினால்தானே?” JT6) அவனைக்கண்டால், பொதுவாகவே கல்லூரி அதிபருக்கு ஆவதில்லை. ரெளத்ரம் பிறக்கும். தனது B பாதி பழுத்த அணிஞ்சில் பழக் கண்களால் நெருப்புக் jТU JT கொள்ளிகள் எரிவது போல, குற்றம் கடியும் மோப்பப 5ள். பார்வையுடன் அவர் சுட்டெரிக்கும்போதெல்லாம், |க்கு அவனுக்குத் தேகம் பதறும் : கோணும்: கவலை )லச் பொங்கும்; தன் மேலுள்ள கோபத்துக்கு காரணம் என்ன
boys gazoo

Page 21
என்பது, புரியாது உள்ளம் சாம்பும்.
கல்லூரி நுழைவாசலுக்கு அடுத்தாக, இருக்கும் அதிபர் காரியலயத்தை கடந்து, அப்பால் எட்டாம் வகுப்பறை வரை சென்றதும், அப்பாடா என்ற நிம்மதி, செருமக்கூட தைரியம் வருகின்றது; சிரிக்க முடிகிறது: நிதானமாக நடக்கலாம்.
இனி, அதோ - அந்தத் தண்ணிர்க் குழாய் இருக்குமிடத்தையும் தாண்டி, நூல் நிலையக் கட்டடத்ததையும் கடந்துவிட்டால் அவனது வகுப்பறை வந்து விடும்,
நேர சூசிக்கு தக்கபடி பாடநூல்களை கொண்டு வந்ததாக ஞாபகமில்லை. கொத்திய களைப்பு ஒருபக்கம்: கல்லூரி அவசரம் மறுபாக்கம். தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு ஒடிப்போனதுதான் அவனுக்கு தெரியும், கொடியில் கிடந்த கால் சட்டையைக், குவிந்து கிடந்த துணிகளுக்குளிலிருந்து இழுத்தது, இழுத்தவேகத்தில் கொடி அறுந்தது, கொடி அறுந்ததையும் அலட்சியப்படுத்திக்கொண்டு உடுப்பு அணிந்தது, அவசர அவசரமாக நாலுகால் பாய்ச்சலில் வீட்டைவிட்டுப் புறப்பட்டது, இவையனைத்தும் எப்படி நடந்து முடிந்தன என்பது அவனுக்கு தெரியாது: படபடப்பில் எல்லாம் நடந்தன. சாப்பாடு கூட இல்லாமல் நேற்றுப் பின்னேரம் போட்டது போட்டபடி கிடந்த புத் தங்களையும் கொப்பிகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறான்.
இன்றைக்குரிய நாள். ஒ. நேற்றுத்தானே இருபத்தியேழாம் திகதி? இருபத்தேழு செவ்வாய், அப்படியானால் இன்றைக்குப் புதன். புதன்.
புதன்கிழமை முதல் பாடம் ஆங்கிலம். படிப்பிப்பவர், அதிபர்.
என்ன மறதி? எட்டாம் வகுப்பைக் கடந்ததும் வந்த நிம்மதிக்கேன் இந்த அஸ்தமனம் ?
அதிபரின், வளைந்து, கிழிந்து, சிராய்ந்து தொங்கும் பிரம்பு தன்னை ருசியாமலிருக்க வேண்டுமென நொடிக்கு நொடி அவனது பிரார்த்தனைகள். திடுக்கிட்டு காற்சட்டை, மேலங்கியைப் பார்க்கிறான். வெ6 1மையாகத்தான் இருக்கிறது. கொடியில் போ -தால் சிறிது கசங்கல் அவ்வளவுதான். அது கிட:கட்டு. இன்றைக்குச் பாடமாக்கச் சொல்லி ஏதாவது ட்டுச் சொல்லிவிட்டவாரா அதிபர். ?
அந்தப் பாட்டு .கவிஞன் லோர்ட் பைரனுடைய ஒரு காதல் பாடடு, படிப்பித்தவர். அது . அது. பாடமாக்கி சொல்வது இன்றைக்கா? நாளைக்கு - வியாழக்கிழமை என்று தானே சொன்னவர் ? இன்றைக்கு கேட்கமாட்டார் இன்றைக்கு ;ங்கில இலக்கணம்: 'றென் அன்ட் மாட்டின் எழுதிய இலக்கணப் புத்தகம் கொண்டு வரவில்லை . அடி விழத்தான் போகுது
பிரார்த்தனை இன்று பொய்யாய், கனவாய், இப்போ பழங்கதையாய் எரிச்சலில் முடிந்து விட்டது. கையடங்கலும் பச்சைத் தழும்புகள்.
அடிகளை வாங்கிக்கொண்டு, அவன் வாங்கிலில் குந்துகையில் அவனைப் பரிதாபத்தோடு அருகிலிருந்த நண்பன் பார்க்கிறான். மெதுவாக அந்த நண்பன் முணுமுணுக்கிறான் .
டேய். உனக்கு தெரியாதோடா, இந்தச் சிடு மூஞ்சியின்ரை குணம். ? ஏனோ தெரியவில்லை, உன்னையென்றால் எரிகிறார்: விழுகிறார்: ஏசுகின்றார் : அடிக்கிறார். இப்பதான்டா. நீ வரக்கு ஒரு நிமிஷம் முந்தி, உன்னைபோலதான் நேரம் பிந்தி உவன் சந்திரன் வந்தான் . ஒரு வார்த்தை பேசவில்லை,
Øo
 

ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மெல்லிய சிரிப்போடை - சரி பரவயில்லை போய் உட்காரு என்று சொல்லுகிறார். எனக்கு என்னமோ தெரியவில்லை, உன் மீது அவருக்கு நிறையக் கோபம். அதுக்குத் தக்கதாப் போலை, நீயும் “புத்தகமில்லை, கொப்பியில்லை, பாடம் படிக்கவில்லை, உடுப்பில்லை”. அப்படி இப்படியென்று எதோ ஒரு காரணத்துக்கு ஆளாகியிடு கிறாய். சந்திரனைப்போல ஒரு டாக்குத்தர் மகனாக நீயுமிருந்தா உனக்கு ஏன் அடிக்கப்போகிறார். அவனைப் பார்த்து “நீங்கள்” என்று கதைக்கிறதுக்கும் உன்னை, என்னைப் பார்த்து ’டா, புடா, நீ” என்று அவர் கதைக்கிறதுக்கும் ஏதோ ஒரு வித்தியாசம் அவர் மனதில் இருக்கிறாப்போலை படுகுது.”
அவனுக்கு, பச்சைத் தழும்புகளை உறுத்துப் பார்க்கும் பொழுது கல்லூரியை விட்டோடிப் போய், அந்த நிமிடமே வீட்டிலே, இப்பொழுது ஒரு கோடிக்குள் ஈரவிறகுடன் எரியாமற் போராடிக் கொண்டிருக்கும் தாயின் மடியில் விழுந்து, கதறிப் புரண்டு அழ வேண்டும்போல, ஒவ்வொரு தழும்புகளாக அவள் தடவித் தடவி வாயால் ஊதி, தலைமை அதிபரைப் பிள்ளையில்லாப் பாவியென்று திட்டு வதை மனதாரக் கேட்டு ஆறுதலடைய வேண்டும் போல, அடக்க முடியாததொரு தாகம் அவனுள் எழுகிறது.
மறுகணம. இந்த அழுகைக்கு, அவமானத்திற்கு, தொல்லை கட்கு அவளே காரணமெனத் தோன்றி: ஆசை தீர வாய் வலிக்கு மட்டும் - எத்தனை வீடுகட்குக் கேட்டாலும் சரி அவளைப் பேசித் தீர்க்க வேண்டுமெனும் ஆவேசம் அவனுள் உந்துகிறது.
வழியில்லாதவை எல்லாம், பிள்ளைகளை ஏன் பெற வேணும்? பெற்றுப்போட்டு, இப்படிக் சீரழிய விடுகிறதைக் காட்டிலும் பிறந்த வீட்டுக்கை நஞ்சு நசுக்காயைத் தந்து சாகடிச்சிருக்கலாம், பாரன். மூதேசியாட்டம், ஒண்டு இரண்டையே பெத்துது? எலிக்குஞ்சுகள் ஆறைப் பெத்து.
திடீரென்று, சுருக்கங்கள் விழுந்த, சதா போராட்டங்களினால் களை இழந்த முகம், தண்ணிர்ப் பிரதிபிம்பமாக அவனுள் வந்து போகின்றது. கருநீலக் கண்களிலே ஒளி சிந்தும் நீர்த்துளிகள் குமிழிகளாய் உடைந்து வடியக் காத்திருக்கின்றன. பெற்றுவிட்ட ஒரேயொரு தோஷத்தால், தனது இரத்த வார்ப்பினது வயிற்றுக் கொதிப்பில் பிறக்கும் சொல்லம்புகள் அனைத்தும், ஒவ்வொரு நஞ்சு வில்லைகளாய் உடலிற் செறிய, நீரிலிருந்து வெளியேறிய மீனாகத் துடிக்கிறாள்.
'நான் உங்களைப் பிறக்கச் சொல்லிக் கேட்டனானே. அது - அந்தப் பாழ்பட்ட கடவுள், இந்தப் பாவியின்ரை வயித்திலை உங்களைப் பிறக்கச் சொல்லி எழுதி வைச்சிட்டான். இல்லையெண்டா, புண்ணிய ஆத்துமாக்களின் ரை வயித்திலை பிறந்திருக்க மாட்டியளே ?”
அவன், பனிநீராய் அருவமாய் தோன்றிய நினைவுகளில் உருகிப் போகின்றான். மனத்தில் தறி கட்டிய தாயின் மீதுள்ள ஆத்திரம், பச்சாத்தாபமாகக் கணிகிறது. பச்சைத் தழும்புகளின் வலியில் அணு ജ|ളതുഖTu வேதனையைத் துய்க்கும் அவன், இன்றைக்குத் தனது தாயை, பெற்ற காரணம் கேட்டுச் சீறுவதில்லையென முடிவு செய்துகொள்கிறான்.
வகுப்பில் ஒரு நாளும் அவன் அழுததில்லை : அழ அவனுக்கு வெட்கம், கையை உதறி ஆ. ஊ.
15, 03, 2003

Page 22
శబ్ద, -ళ్లక్నో శి
இல்லை சேர்’ என்ற பரி ர லாபங் களைக் கூட அவன் மொழிந்ததில்லை. உ ண |ா ச' சரி ய ற ற * 22 L LDfTL L-Lô நீட்டிய கைகள் DH 85 TD6ð, அத்தனை அடிகளையும் தாங் கரி, அசம நீ து, ! நானென்ற கள்வம் போல்
அவன் காட்சியளிப்பான். அதுவே அதிபருக்கு
மேலும் 'ಕ್ಷ್ என துாணடுகறது. சொல்பவர் எ6 yymSeSyyTuyy 蠶 -- அவர்களை
穹 * 8. ‘போடா, போuப் 4 "எழுதீள தரவையிலை மாட்டுச் " Uஐஐ' சாணாம் அள்ளு, போ. வேண்டுமான போ. உனக்கேன் படிப்பு? அவரகளைக இங்கை வந்து, வாங்கிலை , இருவரும் ஒரே மினைக்கெடுக் காதை. எழுதுபவ சொல்லப்பட் அடிகள், உதைகள், ழுன்றெழுத்து ஏச்சுக்கள், அவனை நிர்த் அன்பர் க.சி தாட்சணையாய்த் தாக்கி. % * ஒ. ஒ.! அவன் உள்ளதில் கனக.
g|ഗ്രങ്ങ6 நீர்ப்பிரவாக * மாக முட்டி மோதி, அவனுள் விளைவிக்கும் உணர்ச்சிப் பிழம்புகளை யாருக்குத் தெரியும் ?
"doi6O)60TuJIT...... இங்கே கிட்டவா, ஏன் லேற்? டே உன்னைத்தான். ஏன் பேசாமல் மசுங்குகிறா நானுனக்கு என்ன சொல்லியிருக்கிறன்? ஒரு நா இரண்டு நாள், நீ லேற்றாக வில்லை. ஒவ்வொ நாளும் லேற் தான். அதுமட்டுமா? ஏன்ரா. ஆ திருடின கள்ளன் மாதிரி முழிக்கிறாய்..? ஊத்ை உடுப்புப் போட்டுப் பள்ளிக்கூடம் வராதையென் எத்தனை தடவை சொல்லியிருப்பேன்?”
பதில் சொல்ல முடியவில்லை. மொழி வழங்கா மற் போகுமளவுக்கு நாக்கு நடுங்குகிறது.
வேண்டிய மட்டும் அவர் அவனை மட்டரகமாக பேசிப்போட்டுப் போகட்டும் : பரவாயில்லை. வளைந் பிரம்பால் மட்டும், அவனை ருசிக்கக்கூடாதெ அவனுள், கோடி கோடி உச்சரிப்புக்கள்.
”டேய் வரமாட்டியா. உம். கிட்ட. என்னா இனியும் உன்னோடு LDFT J LQ is 35 ஏலாது பிடிச்சனெண்டால் தோல் உரிச்சுப் போடுவன்.”
பதுங்கிப் பதுங்கி, தயங்கித் தயங்கி, அவ ஒவ்வொரு அடிகளையும் பெயர்த்து, ஒவ்வொ வாங்கில் களையும் கடந்து, முன்னுக்கு மேஜையடிக்கு - வருவதற்கிடையில், நேற்றை இறந்த சம்பவங்கள் அவனது தாயின் கண்ணிை போலவே அவனுள் பொல பொலக்கின்றன. நேற் உடுப்புத் தோய்க்க தாயிடம் அவன் சவற்காரத்துக்கு பணம் கேட்டிருந்தான் : கிடைக்கவில்லை.
இப்பொழுது, கையில் விழப்போகும் வலிவு மிக் ஒவ்வொரு அடிகளும் தந்தைமேல், தாயின்மே சகோதரங்கள் மேல் - எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளென வர்ணிக்கிறார்களே, அந்த ஒரு பண்ட தின்மேல்- விழ வேண்டிய அடிகளென வெஞ்சின்
به نخستین مراسمعیت
tk
 
 
 
 
 
 

జోఫీస్మోస్ట్రాటో భకళ ཚིར་ ఖజిళ్ల খৃঃ : ཆ་བྱད་ 60) 5 6.OD 6) ஊட்டு
கின்றன.
”சீ. உதென்ன உடுப்பு. உனக்கேன் Լյլգւ ւյ...
தரவையிலை சாணி அள்ளப் போவன்.”
“நான் என்ன சொல்லுகிறன்? நீ உன்ரை He-on-Hr . . . . . . . பாடு, நீட்டடா கை.” டிலே தலை வணங்காத அவனுக்கும் அவனது A & a - - - - - . தோற ற ம அ ல ங் TGOLD, 90 6T 6TT60d5 d6T6ITLUọ ன்றும் ஒருவரைக் குறிப்பிட Göoಾರು 6ಗೆ &qಸಿ: னின் வல்லிக் கண்ணன் A 2?' பகறது. க் குறிப்பிடலாம். தமிழ் இருந்தும் இன்றைக்கு க குற தமழ கல் லுTரிக்கு 96) 60 ழநாட்டிலும் பிரபலமான 4 வரவேண்டும் என்றால் ர் ஒருவரைக் குறிப்பிட
A. றபப்ட A அந்த உடுப்பிலே
னால் எழுத்தாளர் கல்கி தான் அவன் வர குறிப்பிடலாம். இவர்கள் வேண் டியுமிருக் கறது. முகமாக நல்ல கதைகளை அவனையறியாமலே அவன் ர் எனக் குறிப்பிட்டுச் தன்னைப் பார்த்துக் டவர்தான் 'கசின்” என்ற கொள்கிறான். நன்றாக, துக்கிளால் குறிக்கப்படும் ; விழித்து,தனது உடையின்
sia irr prair அலங் கோல த  ைதக வகுருநாதன் அவரகள. காணக் காண, அவன் ... "...p o கடைசியாகப் புதுச் செந்திநாதன் x - ఫ్నో சட்டை தைப்பித்த காலம் .sS Tடி”* படமாகத் தெரிகிறதுه
அது ஒரு சித்திரை வருஷப் பிறப்பு. u சின்னையாவுக்கு அவன் வளர்த்த ஆட்டுக்கிடாய் விற்ற பணம் செலவிடப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலாகி, இன்று (5 சருகாகியும் விட்டது. அதிலிருந்து இன்று வரை, (b) ஏதாவது ஒரு நாள் ஒரு சேட், காற்சட்டை எடுக்க வசதி 95 வரவேயில்லை. ஒரிரு சந்தர்ப்பங்களில் அவன் தாயிடம், தனக்குப் புது உடுப்புத் தேவையெனக்கு கூறிப்பார்த்தான். பாப்போமே என்ற பதில் கிடைத்தது. நெடுக இப்படித்தான், பார்ப்போமே என்று பதில் கிடைக்கும். 5ப் அவனும் கேட்பதை நிறுத்திக்கொள்கிறான். த இருக்கும் ஓரிரு உடுப்புகளுடன் வாழ்க்கைச் 6 சிக்கனத்தை அவன் பயின்று வருவது, அவனை ஒரு
குடும்பச் சுமை நிறைந்தவன் போலாக்குகிறது. ல் அது அதிபருக்கு விளங்க வேண்டுமா, என்ன? d. . அதிபரிடம் கையை நீட்டி அடிவாங்க இவஷ்டம் இல்லை. 6) ஏய்க்காட்டுகிறது. ஏய்க்காட்ட, ଜୋ0 ஏய்க்காட்ட அடிகள் உக்கிரமமாகின்றன. காலையில் (5 நிலத்தைக் கொத்தி கைகளில் உண்டான, பன்னைப்பழக் கொப்பளங்களில் ஒன்று உடைந்து அதனிலிருந்து உவர்ப்பான சிறு நீர்த் துளிகள் சிதற ரப் மனம் பதறிப் பதறி ஒலமிடுகிறது. Bl, ஏன் பிறந்தேன்? ஏன் பிறந்தேன்? hւն D அ ந்தத் தலைமை வாத்தியார் காற்சட்டை, சேர்ட் Lu (B) ஊத்தையாயிருக்கெண்டு உசிரெடுத்துப் ல், போடுவான். ஒரு நாளே. இரண்டு நாளே. என்ரை க் அம்மாவெல்லே, இனியும் என்னாலை தாங்கேலாது, 由 மற்றப் பிள்ளைகளுக்கு முன்னாலை - வகுப்பிலை, ILI அவையளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நான் அடி
2003 ,03 ,15 رص)a2

Page 23
வாங்கிறது உனக்கு விருப்பமோ சொல்லன். காது கன்னம் பாராமல் அந்தக் கொதிகுடலன், அடிக்கப் பிடிச்சானெண்டால் உலையிலை பிறகு அரிசி போடத் தேவையில்லை. கொண்டு போட்டு விட்டுடுவான்.ஒரு 'சன்லைற் றாவது வாங்கித் தாவன். தோய்ப்பம்.
அவளுக்கு மகனைப் பார்க்கவே வெட்கமாய், அவனது ஒவ்வொரு சொற்களும் அவள் இதயத்தைப் பிடுங்கி பிடுங்கிய இடத்தில் வடியும் செங்குருதி அனைத்தையும் வெளியேற்றுகிறது போல - மயக்கம் வருகிறது. அவள் ஒன்றும் சொல்ல இயலாதவளாய், காதிலே விழுந்தது போலக் காட் டிக் கொள்ளாதவளாய், ஸ்தம்பிப்பிக்கிறாள்.
"ஏன்னணை. நான் சொல்லுறன். நீ பேசாமல் இருக்கிறாய்..? இந்த ஊத்தை உடுப்போடை நான்
என்னெண்டு u6ň6rflö 3inuLLĎ போவான். நீ நம்பாட்டில். கொடியிலை இருந்து உடுப்பை எடுத்துக் கொண்டந்து காட்டட்டே. சரியான
ஊத்தையாப் போச்சு. அதைத் தோய்க்கப் போறன்’
அவன் கிட்ட வந்து, அவள் மோவாயைத் திருப்பி, தன் முகத்தருகே அவள் முகத்தை நிறுத்திக் கொஞ்சுகிறான்.
“என்னணை. ஒரு சன்லையிற் சோப்பாவது வாங்கித் தரமாட்டியே? பொழுது படக்குமுந்தித் தோய்ச்சுப் போட்டன் எண்டால், ஆட்டுக்குக் குழையும் வெட்டிப் போட்டுட்டு நான் படிக்கலாம் . சோதனையும் கெதியா வரப்பொகுது.”
அவளது மெளனத்துக்குள்ளே அடித்து வைத்த உணர்ச்சிகளெல்லாம் வெளியில் ஒரு நதியின் அமைதி. உள்ளே பயங்கரச் சுழிகள் நிறைந்த நதியின் வேகமான சுழல். கடலலைகளின் மோசமான கொந்தளிப்பு.
"கடைசியாகக் கேட்கிறன். ஒரு சவுக்காரம் வாங்கித் தரமாட்டியே. உடுப்பெல்லாம் நாற்றம் அடிக்குது. தோய்க்க வேணும்.”
அவள் சேலைத் தலைப்பை அவிழ்க்கிறாள். சேலைத் தலைப்பிற்றான் கை காவலாக அவள் பணத்தை முடிந்திருப்பாள்.
அவிழ்த்த சேலைத் தலைப்பினை வெறுமை தவழப் பார்க்கும் பொழுது, உலகமடங்கிலும் வானத்தில் அழுது வடியும் முகில் கறுப்புகள் திரண்டு, அவள் முகத்திலே ஒட்டிக் கொள்கின்றன. சிரிக்கிறாள். சிரிப்பது போன்ற அழுகை கலந்த ஜிவ ஓட்டமற்ற சிரிப்பு அது. பல்லைத்திறந்து வேதனையுடன் அனுங்குவதனைத்தும் சிரிப்பென்றும் கதையென்றும் பொருள் கற்பித்துவிட முடிகின்றாதா என்ன? "இங்கை கிட்டவா. தம்பி வாவன்.” அவள், அவனது சுருண்ட சுருள் சுருளான கேசத்தை இதமாகத் தடவிக் கொடுக்கிறாள். அவள் செய்த ஒரு குற்றத்துக்குக் கேட்கும் மன்னிப்புப் போல, வாஞ்சை தவழ்கிறது. சமாதான சமரஸம் தெரிந்தவள் அவள்.
“என்ரை குஞ்சல்லே. என்ரை ராசா. நாளைப் பாட்டுக்குப் போ. சத்தியமா நாளைக்கு வேண்டி வைக்கிறன். ஒரே ஒரு நாள்ப் பொழுதுதானே. வேணுமெண்டாப் பார். என்னெட்டை இருக்கிறதே ஐந்து சதம்தான்.”
கோதிய தலைமயிரை அவுக்கென விடுவித்துக்கொண்டே, மன்னாரைத் தாக்கும் புயலாக எழுகிறான்.
“எப்பதான் நீ, புறக்கணம் பாடமல் விடுவாய். எப்ப உன்ரை தரித்திர மூஞ்சி விடியப்போகுது”
கொதி நீர் படுகிறது. படட்டுமே.
கொதிநீரை ஆறவைக்கும் இதமான சொற்கள்
 
 

15, 03, 2003
அவளிடம் இருக்கின்றன.
'நீ கூட உணராவிட்டால் நான் என்னடா செய்வன்? பக்கத்து வீட்டு செல்லத்தட்டை ஒரு இருபத்தைஞ்சு சதம் கடன் வேண்டி இப்பதான் தங்கச்சியை விட்டு மண்ணெண்ணைய் வாங்குவிச்சனான். கொஞ்சம் முந்தி சொல்லியிருந்தா விளக்கு எரியாட்டிலும் பரவாயில்லையெண்டு தந்திருப்பன். இனி, ஆரட்டை நான் கடனுக்குப் போறது? அவள் செல்லம் கூட முதலிலை, பிள்ளையாணைக் காசில்லையெண்டு சொல்லிப் போட்டாள். என்ரை முகம் போன போக்கைப் பார்த்து அவளின்ரை தாய் மனுவழி, தன்னெட்டை ஒரு இருபத்தைஞ்சு சதம் இருக்குதெண்டு அவளுக்கு சொல்லிச்சுது. நாளைக்கு எப்படியும் வாங்கித்தாறன்.”
'சத்தியமா” 'சத்தியம்’
'நீ சொல்றதை நான் நம்பமாட்டன். நாளைக்கும் இப்படிச் சொல்லுவாய்.”
”நான் ஏன் பொய் சொல்லுறன். இருந்து பாரன்.”
அவளின் சத்தியத்தின் நம்பிக்கையில் ஒருநாள் உடுப்புத் தோய்க்காததால் ஒன்றும் குடிமுழுகாது எனும் மனத்தேற்றம் அவனைக் கல்லூரிக்கு வர அனுமதித்திருக்கிறது.
"இண்டைக்காவது, எப்பிடியாவது, சவுக்காரம் வாங்கித் தோய்ச்சுப்போட வேணும். இப்படி, இனியும் அடிவாங்கிக் கட்டாது. மற்றவங்கள் எல்லாம் பார்த்து சிரிக்கிறாங்கள். அவங்களுக்கென்ன - ஆக - பல்லை இளிக்கத்தான் தெரியும். அவனவன்ரை கஷடம் அவனவனுக்கு. உம். இனியும் அடிவாங்காமை நான் நடக்க வேணும்.”
மாலையில் கல்லூரியால் வந்ததும் ஆட்டுக்கு குழை தேடுவது சின்னையாவுக்கோர்அன்றாடப் பிரச்சினை.
முற்றத்திலிருந்த பூவரச மரங்களில் கொதிக்கும் இந்தப் பாலை வெய்யிலுக்கிடையே எப்படித்தான் குழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது? அள்ள அள்ளக் குறைவது தெரியாத, கடல் நீரா இம்மரங்கள்?
கொக்கத்தடியும் ஆளுமாகத் தொலை தூரத்திலி ருந்த காணிக்குச் சென்று உச்சாரமான வேம்பில் அணிலைப் போல ஏறித் தொத்தி, குழை வெட்டிச் சரித்தாயிற்று.
யாழ்ப்பாணத்திலென்றும் ஓரளவு பசுமை குன்றாது இருக்கும் வேப்பமரம் வரப்பிரசாதமேதான். இல்லையென்றால் சின்னையாவின் நாலு ஆடுகளும் சிவராத்திரி முழித்துக் கதறிக் கத்திவிடும். ஆட்டுக் கட்டையைக் கூட்டி, அங்கிருந்த, முதல்நாள் குதறித் துப்பிய இலை தழைகளை யெல்லாம் பெட்டியில் அள்ளிக் கொண்டுபோய் குப்பையில் கொட்டும் சின்னையாவிற்கு தலை நிமிர, இரவும் வந்து நேரம் சரியாகிறது.
“இனி. நான் படிக்கப் போறன். படிக்க இருந்தனெண்டால், என்னை இடையிலை எழுப்பி,
அங்கை போ இங்கை போ எண்டு ஆரும் குழப்பக்கூடாது. குழப்பினா பொல்லாத சண்டைதான் வரும்.”
சின்னையா படிக்கலாமெனப் புத்தகங்களை விரிக்கிறான். சன்லையிற் பெட்டியொன்றின் மேல் அவனது புத்தகங்கள். அவன் படிக்கும் மேஜை இந்த சன்லையிற் பெட்டிதான். எட்டாம் வகுப்பும் கடந்து, தொழில் தேடலாம் எனும் நம்பிக்கைக்குப் பாத்திரமான சீனியரும் வந்துவிட்டது. ஒருநாள் Lissff bgbl மேஜையிலிருந்து படித்ததாக ஞாபகம் இல்லை.
லாந்தள் காற்றில் பக்பக் என்கிறது.

Page 24
மெல்லிய இருள் கலந்த ஒளியின் அனுங்க உமிழலில் சின்னையா படிக்கிறான்.
“அவன் கொஞ்சக் காலம் மட்டும் பள்ளிக்கூடத்த சேர்ந்து படித்தான். அப்பொழுது அந்த பள் மாணவர்கள் அவனை எச்சில் பொறுக்கி யென்று ஊதாரிப்பயல் என்றும், அழுக்குக் குழியென்று துவேஷப்பார்கள். நிந்திப்பார்கள். ஆசிரியர்க6ை பற்றியோ ஒன்றுமே சொல்லத்தேவையில்லை அவர்க மற்ற மாணவர்களிலிருந்து விலக்கி, ஏதோவெ அருவருக்கத்தக்க ஜீவன் போல வெறுப்பே கணித்தார்கள். இவையெல்லாம் சேர்ந்து அவ6ை படிக்கவிடவில்லை. அவன் வாழுகின்ற அந்தச் சேரிய எந்த நேரமும் குடிகாரர்கள் கும்மாளமிட்டு கொண்டிருப்பார்கள். ஒரே இரைச்சல். ஆண்க பெண்கள் என்ற வேறுபாடின்றி ஆபாசமாக, L ஆபாசமாக திட்டிக் கொண்டிருப்பார்கள்.”
சிறிது நேரம் புத்தகத்தைப் பார்த்தவாறே ஆழ் யோசனையில் ஒன்றிப் போகின்றான்.
பக்கென விளக்கு அணைகிறது. அவன் எழுந் உள்ளே, தலையைக் குனிந்தவாறு போகிறான். தன நிமிர்ந்தால், வீட்டுக்கூரை இடித்துவிடும். பல தடவைக அசட்டையாக அவன் இடி வாங்கியிருக்கிறான். உள்ே எரிந்து கொண்டிருந்த போத்தல் விளக்கை பவுத்திரம ஏந்தி அதன் சிறிய சுடர் அணையாவண்ணம் விரல்க னால் மதிலமைத்து மெதுவாக ஊர்ந்து வருகிறான்.
வெளியே காற்றுப் பலமாக வீசுகிறது, வாடைக் குளி ஒரு சுழல் வந்தால் போதும்; இந்தச் சுடரு அணைந்துவிடும்.
மீண்டும் லாந்தரில் ஒளி ஏற்றப்படுகிறது. பக் சேஷடையைக் காணோம்.
துடைத்தாலும், தண்ணிரிற் கழுவினாலும் படிந்துள் கறுப்பு நீங்காத கறை மண்டிய லாந்தர். சிம்னி உடைந் கோடு குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது. கொஞ்: காலம், நின்று நிலைக்கும் பவுத்திரத்தில் கடத ஒட்டல்கள் போடப்பட்டுள்ளன.
ஒரு சுழல் காற்றொன்று அந்தத் திண்ணை யெங்கு ஊடுருவி உடலைச் சிலிர்த்துச் செல்கிறது. லாந் பக்பக்கென்ற சப்தத்தை ஒலி மீட்கிறது.
அங்கால், மிகு அண்மையில் அவனது சகோதரங்க ளின் கேலியும், கும்மாளமும், சிரிப்பும்.
'எனக்கு இப்ப வாற ஆத்திரத்துக்கு. எளி பலயரங்கள். போய் நாலு அடி குடுத்தனெண்டால் தா எனக்கு நிம்மதி வரும். பின்னை என்ன? ஒரு மனுஷ நிம்மதியாப் படிக்கேலாது. நாளைக்கு. என்னண்டு முழு பாட்டையும் பாடமாக்கிச் சொல்லப் போறன். ஒவ்வொ நாளும் அடி வேண்டுறதைவிட பள்ளிக்கு போகாமே நிண்டு விடுறது நல்லது.
“உடைஞ்ச சிம்னியிலை எத்தனை நாளைக்கென் படிக்கிறது? காத்து வந்து சுற்றிச் சுற்றி அணைச் போடுது.ம். எத்தனை நாள் சொல்லியிட்டன். வாங்க காசு தந்தாத்தானே? பத்தாததுக்குப் பலயரங்களி தொல்லையும் பொறுக்கேலாதாம்.”
’ஏன்ரா புறுபுறுக்கிறாய்? அதுகள் கொஞ நேரத்தாலை படுத்திடுங்கள், நீ நிம்மதியாப் படியன்.”
அருகிலெ சேலையைப் பாதி அவிழ்த்து விரித் அதில் படுத்திருக்கும் தாயின் குறிப்புரை முடிகிறது.
ஆடுகள் திடீரென்று அலறுகின்றன. இவன் அசையவில்லை. படிக்கிறான்.
நெடுநேரமாக ஊர் சுற்றிய அசதியுடன் புகையிலை யைச் சுருட்டாகச் சுற்றிக் கொண்டே வந்து சேருகிற தகப்பன்.
 

Šu
I6 பம், றும் ளப் Б6ії ாரு ாடு னப் பில் திக் Б6ії
ђg,
ġbli, 06) 5ள் 86
TB ளி
TT
ίαοίον 15, 03, 2003
அந்தத் தருணம், பக்கத்து வீட்டுப் பாதி கிழம் மகாபாரதத்தை மூடி வைத்துவிட்டு வந்து திண்ணையில் உட்காருகிறது.
”அவன் வெள்ளைக்காறன் இருக்கயிக்கை எல்லோ தம்பி எங்கடை இலங்கை இலங்கையாயிருந்தது. இப்ப சீலை ஒண்டும் வரக்கூடாது எண்டுட்டானாமே? உண்ணாணக் கேட்கிறன். இவங்களெட்டை என்ன சீலையள் இருக்கு? அந்த நாளையிலே பத்துச் சதத்துக்கு அரிசி வாங்கலாம்.”
”அதுதானே. இந்தாவன் ஒரு சுருட்டுக் குடியன்.
இலங்கை, உலகம், வெள்ளைக்காரன் புகழ், எல்லா விமர்சனங்களும் இனி விடிய விடிய நடக்கும். அரசியல் மேதாவிலாசங்களின் வார்ப்புகள் சந்தித்த பொழுது இனி. நேரம்.?
'ம். இண்டைக்கு படிச்சது போலத்தான். காதுக்கை கை இரண்டையும் வைச்சுக் கொண்டு பெலத்து சத்தம் போட்டுப் படிக்கட்டோ? இரவு இரவா ஊர் உலாத்துகிறது பத்தாது எண்டு. வீட்டிலும் வந்து கதையே? உவன் கிழவனுக்கு நாளைக்கு நல்ல தகடு குடுக்கவேணும். தன்னைவிடப் பெரிய அறிவாளி இல்லையெண்ட எண்ணத்திலை விழல் கதையள் வந்து கதைச்சுக் கொண்டு இருக்கிறார். குடுக்கிற குடுவையிலை வீட்டுப்பக்கம் வராமைச் செய்யிறனோ இல்லையோ LTTÜULb.
அவன் புத்தகத்தை மூடுகிறான். நித்திரை வருகிறது. ஆகா.! என்ன சுகம். (1965)
穷%
தமிழ்ப் பதிப்பில்
இன்னொரு புதுமை
fழத்தில் பிறந்து இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகி இலக்கியத்தை நேசித்து சர்வதேச ரீதியாகப் படைப்பாளியாக அறியப்பட்டவர் அழகு சுப்ரமணியம். அவரது எழுத்தைத் தமிழிலே மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டவர் எழுத்தாளர் ராஜ பூரீகாந்தன். ‘நீதிபதியின் மகன் என்ற அந்த நூலின் இரண்டாவது பதிப்பு, இப்போது சர்வதேசப் பதிப்பாக மிக அழகிய வடிவமைப்போடு வெளியாகியுள்ளது. தமிழில் சர்வதேசப் பதிப்பாக வெளிவந்த முதல் தமிழ்ப் பதிப்பு ‘நீதிபதியின் மகன்’ தான. கிறிப்ஸ் பதிப்பகத்தையும் ராஜ பூரீகாந்தனையும் இதற்காகப் பாராட்டலாம்.

Page 25
O 2ழ் Ꮩ%Ꮓ. கவிஞர் புதுவை இரத்தினதுரை
பூவும் நடக்குது
பிஞ்சும் நடக்குது போகும் இடம் தெரியாமல்
இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குது தங்கும் இடம் தெரியாமல்
கூடு கலைந்திட்ட குருவிகள் இடம் மாறிநடக்கின்ற அருவிகள்
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகும் இடம் தெரியாமல்,
Øዎ ܓ
*烈 ' : : ليس ؟ و ه في جري*
8 - منه
 
 

சர்வதேசரீதீயாக"இணையத்
B.C. னை
எழுபதாண்டு நிறை
| و با
தளத்தின் ஊடாகச் சிறந்த பாடலைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஒன்றினை நடத்தியது.
இதில் 1,60000 விருப்பு வாக்குகளைப் பெற்று கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ‘பூவும் நடககுது பாடல நானகாம இடத்தினைப் பெற்றிருக்கிறது.
முதலாம் இடத்தினை அல்ஜீரிய விடுதலைப் பாடல், இரண்டாம் இடத்தினை இந்தியாவின் வந்தே மாதரம், மூன்றாம் இடத்தினை பாகிஸ்தான் விடுதலைப் பாடல் என்பன பெற்றுள்ளன.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட * முகம்’ திரைப் படத்திலே இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது.

Page 26

அண்மையில் வெளிவந்து, சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டு பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சிங்களத் திரைப் படம் 'அக்கினி தாகயோ தமிழில் ‘நெருப்பும் நீரும். இந்தப் படத்தின் திரைக் கதை உரையாடல் எழுதி தயாரித்து இயக்கியிருப்பவர் ஜெயந்த சந்திரசிறீ
பத்திரிகையாளரான ஜெயந்த சந்திரசிறீயின் முதற்படம் இது. நாடகம, தொலைக்காட்சித் துறைகளில் மிகப் பங்களிப்புச் செய்து விருதுக ளைப் பெற்றவர், சிறந்த நடிகரும்.
1976 இலிருந்து இன்றுவரை ஐந்து மேடை நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்து இயக்கியவர்.
"மோரா நாடகம், 7 துறைகளுக்கான சிறந்த தேசிய விருதுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டியது.
இந்த வளமான பின்னணியோடு 'அக்கினி தாகயோ வை உருவாக்கிய ஜெயந்த சந்தரசிறீ, தனது முதல்படத்தின் மூலமே சர்வதேச திரை யுலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளார். இதை ஒரு பாய்ச்சலாகவே கொள்ள வேண்டும். 'அக்கினி தாகயோ கண்டி மன்னன் இரண்டாம் இராசசிங்கனின் ஆட்சிக் காலமான 1664ஐ பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட LuLÊ, பதினெட்டாம் நூற்றாண்டின் மக்கள் வாழ்வு, குணாம்சம், உணர்வு என்பவற்றை கவித்துவமும் யதார்த்தமும் செறிய சிறந்த கால ஆக்கமாக ஜெயந்த சந்திரசிறீ உருவாக்கி யுள்ளார். பார்வையாளர்களை கதை நிகழும் இடத்திற்கும், காலத்திற்கும், களத்திற்கும் நுட்பமாக அழைத்துச் சென்று விடுகிறார் ஜெயந்த சந்திரசிறீ
திரைப்படத் துறையின் அடிப்படைக் காரணங் களில் ஒன்றும் (LD 56oï 60) LDLUT 60135) Ls இயக்குனர், சிறந்த தொழில் நுட்ப Sulo).T6T J 3560) 6Tuib, கலைஞர்களையும் A தனது வழிநடத் தலில் கூட்டாக
இயங்கவைப்பது ஆகம்.
நீண்டகாலத் திரைப்பட விமர்சன எழுத்தாளராயிருந்த சந்திர சிறீ படத்துறையில் தரமாக உள்ளவர் களைத் தன்னோடு இணைத்து, இத்திரைப்படத்தை ஒரு காவிய மாக்கும் முயற்சியில் வெற்றி
கண்டுள்ளார்.
‘அக்னிதாகயோ’வில் யசோதா விமலதர்ம, ஜக்சன் அந்தணி,

Page 27
கமால் அத் தர ஆராச்சி, புத்ததாச விதானாராச்சி, சனெ தி குணத தல க, காமினி ஜயலத் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசையினை பிறேமசிறி ஹேமதாசா மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். ஒளிப்பதி வாளர, றுவான் கொஸ்த்தா.
நடிப்பில் மிக இயற்கை T 60 மனிதரை, அப் பாத்திரங்களாகவே கண்டு கொள்ள முடிகிறது.
சிறப்பான ஒளி நுணுக்கம் படத்தின் இன்னொரு தனிச் சிறப்பு. அந்தக் காலத்தை அப்படியே கொண்டு வரும் தேர்ந்த நுணுக்கம்.
சிங் களப்பட 8Ꭷ , 6Ꮩ0 8Ꮟ வரலாற்றில் லெஸ் ரர் ஜேம்ஸ் பீரிஸ், சுமித்ரா பீரிஸ், பூரீ குணசிங்கா, தர்மசறி பண்டாரநாயக்கா, காமினிபொன்சேகா, சுனில் ஆரியரட் ண, பிரசன் ன விதானகே போன்றோர் Lg5 ULI தளங் களையும் தடங்களையும் தொட்ட வர்கள், இவ்வரிசையில் மே லு மீ த ற  ைம யு ட ன அறிமுகமாக யிருப்பவர் சந்திரசிறீ
சர் வதேச திரைப் LI- (Hi 560) 6I Li பார்ப்பது இவரின் பிரியம். நமது திரைப்படங்களை அறிய வரி ரும புமி இவருக கு
தமிழகப் படங்களின் J J f {} u_i Ld 9) - 600ί (5 , நிதர் சனம் படங்களை அறிமுகம் செய்துள்ளேன், வியக்கிறார்.
புதுமை’ வாசகர்கள்
இனிவரும் இதழில் இவரின் 'நேர்காணலை படிக்கலாம்.
செ.யோ,
 


Page 28
c2un-.
ருஷ்ய மூலம்: நோே
திமித்ரி ருஷ்யாவின் ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு புரட்சி வீரன். அவனுடைய நண்பன் கைதாகிவிட்டான். பொலீஸ் இவனையும் தேடிக் கொண்டிருந்தது. அவர்களின் பார்வையிலிருந்து தப்புவதற்காக ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் இரண்டு மணி நேரம் அவன் உட்கார்ந்திருந்தான். அவனுக்குள் ஒரு யோசனை: கையில் ஆறு ரூபிள் தான் மிச்சம். மேற்கொண்டு என்ன செய்வது?
அப்போது, அருகில் இருந்த மேசையில் இரண்டு பேர் வந்து உட்கார்ந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்து, தமீத்ரிக்கு அவர்கள் மாலுமிகள் என்பதும், கப்பலின் உலையில் கரி எரிய விடுபவர்களாக வேலை செய்பவர்கள் என்பதும் புரியத் தொடங்கிற்று.
அவர்களின் கப்பல் அப்போது லண்டன் போய்க் கொண்டிருந்தது. தமித்ரி மனத்துக்குள் முணு முணுத்தான். இவர்களிடம் போய், நாம் ஏன் பேச்சுக் கொடுக்கக் கூடாது? என்னையும் லண்டனுக்கு அழை த்துச் செல்லுமாறு ஏன் கேட்கக் கூடாது? அங்கு போய் விட்டால், நாம் சுதந்திரமாகப் பறந்து திரியலாமே...!
தமீத்ரி எழுந்து அவர்களது மேஜையின் எதிரே போய் அமர்ந்தான். மாலுமிகளின் பேச்சில் பங்கு எடுத்துக் கொண்டான்.
'நீங்கள் யார்.? ஏதாவது கப்பலில் வேலை செய்கிறீர்களா, என்ன..?”
"ஆம். நீங்களுமா?’ என்றான், அவர்களில் ஒருவன்.
"நான், கடற்படையில் ஏழு வருடம் உலையடியில் வேலை பார்த்தேன்.”
"உன்னைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. என் பெயர், "த்ரோஃபிமோஃப்” இது க்ா‘.’
இருவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர். “என் பெயர் தமீத்ரி. உங்களால் பயணி எவரையும் கப்பலில் கூட அழைத்துப்போக முடியுமா?” 'நீ ? ஏதாவது ஆபத்தில் இருக்கிறாயா?”
த்ரோஃபிமோஃப் தமீத்ரி கேட்டதைப் புரிந்து கொண்டுவிட்டான்.
“ஆம்.!” என்றான் தமீத்ரி: "மெல்லப் பேசுங்கள்.”
“என்ன அரசியல் குற்றவாளியா? ஏதேனும் பெரிய பிரச்சனையோ?.
"ஆம் நான் தூக்கில் இடப்படலாம்.”
த்ரோஃபிமோஃப் அவனை இரக்கத்துடன் பார்க்கத் தொடங்கினான். கொஞ்ச நேரம் யோசித்தான். "நீ என்ன கள்ளப் பொருளாகச் செல்லத் தயாரா?”
அவன் சொன்னது தமீத்ரிக்குப் புரியவில்லை. "அப்படியென்றால்?”
'ஒளிந்து பயணம் செய்பவர். அதாவது, நீ கப்பலில்
الوجها -
 

チ多い一e51
மொழிக்கதை வாகோஷ் ப்ரிபொயீ
H 2003 ,03 ,15 جا
ஏதாவது ஒரு மூலையில் மறைந்து உடன் வரத் தயாராக இருக்கிறாயா?”
“சரி.” தமீத்ரியின் விருப்பம் தெரிந்தது.
"அப்படியானால், இரவு எட்டு மணி கிட்டத்தட்டக் கப்பலுக்குள் நுழைந்து விடு. மூன்று "ரூபிள் பணம், ஒரு "வோத்கா மற்றும் உப்பிட்ட மீன் கூடவே எடுத்துக் கொண்டு வந்து விடு.”
தமீத்ரி, “சரி”என்றான். அதற்குள் க்ரீ, “நண்பனே. ஷயேர்ாேவ்'க்கு என்ன ஆவது..?
"அடே. அவனைப் பற்றி நீ கவலைப்படாதே.!” உடனே தமீத்ரி, “யேர்ஷோவ் யார்.” என்றான்.
“அவன் எங்களோடு கோயலா கரி உடைப்பவன். காப்டனின் முழு விசுவாசமான உளவாளி. கப்டனும் இரக்கம் அற்றவன்தான். எவரையும் மயானத்துக்கு அனுப்புவது அவனுக்கு ஒரு விளையாட்டு. நீ கவலைப் படாதே! நாங்கள் உன்னை ஒளித்து வைத்து விடுகிறோம்.”
த்ரோஃபிமோஃப் அவனுக்கு ஆறுதல் சொன்னான். அவர்கள் இருவரும், தமீத்ரிக்குக் கப்பல் வரையில் செல்வதற்கு வழியைப் புரிய வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அரை மணி நேரத்துக்குப் பிறகு, தமீத்ரி கப்பலில் ஏறுவதற்குத் துறைமுகம் சென்றான் கப்பல் துறையிலிருந்து, அவன், பொலிசார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கப்பலில் ஏறிவிட்டான். விரைந்து சென்று, உலை அறையினுள் நுழைந்து விட்டான்.
த்ரோஃபிமோஃப் கேட்டான்: “நீ இங்கு வருவதை எவரும் பார்த்துவிடவில்லையே.?” 'இல்லை.” என்றான் தமீத்ரி. எல்லாரும் சேர்ந்து வோத்கா குடித்தனர். மீன்களைத் தின்றனர். அப்போது, ஒரு உலைப்பணியாளன் உள்ளே வந்நதான். அவன் த்ரோஃபிமோஃபிடம் ,"இன்னொரு ஆள் கள்ளப்பொருளாக நம்முடன் வரப் போகிறான். அவன் 'பேத்ரோவ் விடம் பேசி முடித்து விட்டான். நல்ல இளைஞன். எட்டு ரூபிள் தருகிறான். அவனை என்ன செய்யலாம்.?” என்றான்.
“ரொம்ப gीि. ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவன், இரண்டுக்கு ஒத்துக் கொண்டு விட்டான்.” என்றான் யாரோ ஒருவன்.
தமீத்ரி ஒளிந்து கொள்ள ஏற்பாடு செய்த பிறகு, புதிய பயணியை அழைத்து வர நிச்சயிக்கப்பட்டது.
த்ரோஃபிமோஃப், உலையில் கரி போடுகிறவனுக்குரிய ஒரு அழுக்குப் படிந்த சீருடையைத் தமீத்ரியிடம் கொடுத்தான். அவன் முகம் முழுதும் கரித்தூசி அப்பிக் கொண்டது. பிறகு,

Page 29
தமீத்ரியை அவன், கப்பலின் அடித்தளத்தில் இருந்த கோயலாக்கரி அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு சில இரும்பு நாற்காலிகள் கிடந்தன. த்ரோஃபிமோஃப் குனிந்து ஒன்றைத் தூக்கினான் அதற்கு அப்பால் சிறிது காலி இடம்.
“இதுற்குள் போய் விடு.” த்ரோஃபிமோஃப் காலி இடத்தில் இருந்த இருட்டான துவாரம் ஒன்றைச் சுட்டிக்காட்டினான். “பிற்பாடு நாங்கள் வேறு ஏதாவது ஒரு மூலையில் உன்னை ஒளிய வைக்கிறோம்.”
தமீத்ரி அந்தப் படிக்கட்டு அறையினுள் சென்றான். கதவு அடைக்கப்பட்டு விட்டது. உள்ளே, அவன் மிகவும் கஷ்டப்பட்டு நேராக உட்கார்ந்து கொண்டான். பக்கச்சுவரில் பசைபோல் ஏதோ ஒட்டியது. காலடியில் ஈரத தளம். அதோடு கும்மிருட்டு
சற்று நேரத்துக்குப் பிறகு, கீழ் அறைக் கதவு திறந்தது. யாரோ ஒருவன் உள்ளே புகுந்து கொண்டான்.
த்ரோஃபிமோஃப் மேலே இருந்து, “எத்தனை மணி நேரம் இங்கு நீ இருக்க வேண்டும் என்று தெரியாது. இந்தா, இவை உனக்கு உதவும்.” என்றவாறு தமீத்ரியடம் ஒரு பொதியைப் போட்டான். அதில், சாப்பிடவும் குடிக்கவும் தேவையான பொருள்கள் இருந்தன.
மேலேயிருந்து குரல் தொடர்ந்தது: “நாங்கள், நீ இருக்கும் இந்த கீழறைக்கு மேல், கோயலாக்கரியைப் போட்டுவிடுவோம். மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். நல்லது. முடியுமானால் நாளை சந்திப்போம்.”
மேல் கதவு மூடப்பட்டது. தொடர்ந்து அதன் மீது கரி கொட்டப்படும் சத்தம் கேட்டது.
தமீம்ரியால், இருட்டில் தன்னுடன் இருந்த
 
 

சகபயணியைப் பாக்க முடியவில்லை. அவன் தூங்கிப் போய்விட்டான். தடதடவென்ற சத்தம். அவன் தூக்கம் கலைந்தது. அவனது உடை நனைந்திருந்தது. தளத்தில் கொஞ்ச உயரம் வரையில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தாகமாக இருந்தது. கையை நீட்டித் தண்ணிர் டின்னை எடுத்தான். அது கவிழ்ந்து கிடந்தது. அவனுக்கு நல்ல பசி. தாகம். குளிரில் நடுங்கத் தொடங்கினான்.
சக பயணி கிசுகிசுத்தான். "என் பெயர் வாஸ்யா. எனக்கு மிகவும் குளிர்கிறது. அவர்கள் நம்மை இங்கேயே வைத்து விடப்போகிறார்களோ..?”
"வேறு இடத்துக்கு அழைத்துப் போய் விடுகிறோம் என்று தான் சொன்னார்கள். சரி . நீ எப்போதாவது இது போன்ற பயணத்தை மேற்கொண்டிருக்கிறாயா?” என்றான் தமீத்ரி.
"ஒரு போதும் இல்லை.”
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, கப்பல் மிக மோசமாக ஆடத் தொடங்கியது. வெளியில் கடும் புயல். எனவே தான் கப்பலின் இந்த ஆட்டம்.!
தனி அறையில் தண்ணிர் புகுந்து விட்டது. குளிரால் இருவர் உடலும் உறையத் தொடங்கின.
வாஸ்யா சொன்னான்: “இனி என்னால் தாக்குப் பிடிக்க முடியாது. நான் நினைவை இழந்து கொண்டிருக்கிறேன்.”
அவன் எங்கேயாவது தண்ணிரில் விழுந்துவிடக் கூடாதே. எனவே தமீத்ரி அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். ஆனால், சற்று நேரத்தில் அவனாலும் குளிரைத் தாங்க முடியவில்லை. அவனும் நினைவிழக்கத் தொடங்கினான். அவனுக்குக் கூச்சலிட விருப்பம்தான் ஆனால், 'பிடிபட்டு விடுவோமோ என்ற

Page 30
பயம். தனி அறைக்கதவைத் திறக்க விரும்பினான். முடியவில்லை. அதன் மீது தான் பல டன் எடைக்குக் கோயலாகரி குவிக்கப் பட்டுள்ளதே!
எழுந்து நிற்க விரும்பி எழும்பினான். உயரே தலை இரும்பில் இடித்தது. காயம் பட்டு, ரத்தம் கொட்டத் தொடங்கியது. அவன் மயக்கம் அடைந்து விட்டான்.
“அவன் உயிரோடு தான் இருக்கிறான்!” குரல் கேட்டு தமீத்ரி லேசாய் கண்ணைத் திறந்தான். பிறகு ஒரு குரல்!.
"இன்னொருவன் எங்கே..? அவனையும் வெளியிலே இழுத்துவா..!”
மெல்ல மெல்லத் தமீத்ரி நன்றாக கண் திறந்தான். ஏதோ ஒரு புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்தான். அந்தப் புதிய அறை கதகதப்பாக இருந்தது. ஒரு சமயம், நீராவித் தொட்டியின் மேற்கூரை மீது இருக்கிறோமோ? மெல்ல மெல்ல, வாஸ்யாவுக்கும் நினைவு திரும்பியது. பிறகு மற்றவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
முதலில் அந்த அறை நல்லதாகத் தோன்றியது. பிற்பாடு, போகப் போகச் சூடு பொறுக்க முடியவில்லை. வெப்ப நிலை 50 டிகிரி சி.சி.க்கு அதிகம். பயங்கரமான இருள். கடுமையான வெப்பம் சூடேறிச்சுட்டுப் பொசுக்கும். இரும்பு எல்லாமாகச் சேர்ந்து, மோசமாகத் தகித்தது. துளித் தண்ணிர் குடித்தாலும், அது உடனே வியர்வையாக வெளியில் வந்துவிடும்.
அப்போது ஒரு உலைப் பணியாள் அவர்களுக்கு உணவு கொண்டு வந்தான். தமித்ரி அவனிடம், “இன்னும் எத்தனை நாள் பயணம் பாக்கி உள்ளது?” என்றான்.
“ஐந்து நாட்கள்.”
வாஸ்யாவிடம் பதற்றம்: "அப்படியானால். நான் இறந்தே போய் விடுவேன்.”
உணவை, அவன் சாப்பிடத் தொடங்கவே இல்லை. பகிர்ந்து கொள்ள விரும்பிய தமீத்ரி அவனிடம், “லண்டனில் உனக்கு யாராவது இருக்கிறார்களா?” என்றான்.
“ஆம். ஒரு நல்ல நண்பன் இருக்கிறான்.”
அவனது (3 Jagib சக்தி, அவனுடன் ஒத்துழைக்கவில்லை. மெல்ல மெல்ல, அவன் நினை விழந்தான். அவனையடுத்துத் தமீத்ரியும் சாய்ந்துவிட்டான்.
கொஞ்ச நேரத்தில், இன்னொருவன் உணவுடன் அங்கு வந்தான். இருவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவர்களைக் கோயலா அறைக்கு இழுத்துச் சென்றான்.
அங்கு இருவர் மீதும், வாளி வாளியாகக் குளிர்ந்த நீரை ஊற்றினார்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, தமீத்ரி கண் திறந்தான். ஒரு தம்ளர் குளிர்ந்த நீரைக் கொடுத்து, அவனைக் குடிக்கச் செய்தனர். அவன் உடல் ஒரு பக்கமாக வெந்து பொசுங்கியிருந்தது. முகமும் கூடத்தான்.
வாஸ்யாவுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. வெற்றுமுகத்தில் நீரைத் தெளித்தனர். ஒரு பணியாள், அவனை நெருங்கி, அவனுடைய சட்டைப் பித்தானைக் கழற்றினான். குளிர்ந்த நீர் வாளியை அவன் மீது கவிழ்த்தான். நீர்த் தாரையின் வேகம், அவனது சட்டைத் துணியை இடம் பெயரச் செய்தது. அடுத்த கணம், அனைவரிடமும் அதிர்ச்சி. அதிச யித்துப் போய், திறந்த கண் மூடச் சக்தியற்று, வாஸ்யாவின் திறந்த உடலை வெறித்தனர்!
(2.
 

அதுவொரு பெண்ணின் உடம்பு!
உடனே அனைவரும் பயந்து நடுங்கினர். அதற்குள் வாஸ்யாவுக்கு நினைவு திரும்பிவிட்டது. தான் அந்த நிலையில் இருப்பதை உணர்ந்து, அவள் அழத்தொடங்கி விட்டாள். மற்றவர்கள் அனைவரும், அவ்விருவரையும் அங்கேயே விட்டு விட்டு அறையிலிருந்து வெளியேறினர்.
தமீத்ரி அவளுக்குக் குளிர்ந்த நீரைக் கொடுத்துக் குடிக்க வைத்தான். மெல்ல, அவள் அழுகை ஓய்ந்து அமைதி ஆனாள். அவளுக்கும் கடும் காய்ச்சல், மிகவும் சிரமத்துடன் மூச்சு விட்டாள். அவளது கை மிக மோசமாகப் பொசுங்கியிருந்தது.
தமீத்ரி அவளிடம், ஆண் வேடமிட்டு வந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டான். மெல்ல மெல்ல, அவள் சொல்லத் தொடங்கினாள்:
“என் பெயர் நதாஷா ருஷ்யாவில் சிறையில் இருந்தேன். பைத்தியம் பிடித்தவளாக நடித்து, மருத்துவ D60)606) அடைந்து, அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். அப்போது, பொலீசாரிடமிருந்து தப்புவதற்காக, என் உருவத்தை வேஷமிட்டு மாற்றிக் கொண்டேன். இந்தக் கப்பல் மூலம், நான் என் காதலருடன் சேரப் போய்க் கொண்டிருக்கிறேன். அவர் ஏற்கெனவே இதேபோலக் கள்ளப்பொருளாக லண்டன் சென்றடைந்து விட்டார்.”
பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளுக்கு ரத்த வாந்தியெடுத்து, அவள் மயக்கமடைந்துவிட்டாள்.
கப்பல் ஆடி அசைந்தது. அந்த ஆட்டத்தில் இருவரும் ஒரு பக்கமாகக் கவிழ்ந்தனர். அப்போது, நிலக்கரித் துண்டுகளும் அவர்கள் மீது சரிந்து விழுந்தன. அவர்கள் உடலில் ஏற்கெனவே தீப்புண்கள். அந்தப் புண்களில் பட்ட கரித்துண்டுகள் அவற்றை மேலும் குத்தி, அவர்களைத் துன்புறுத்தின.
நதாஷா அரைகுறை நினைவில் உளறிக் கொண்டிருந்தாள்.
"யோதோர் நான், உன்னைத் தேடி, உன் அருகில் வந்து கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு, நலமாக வாழலாம்.”
அவள் பேச்சு பாதியிலேயே நின்றது. தமீத்ரி அவள் கையைத் தடவி, அவளுடைய நாடியைக் கண்டு பிடித்து, அதன் துடிப்பை விரல்களால் உணர முயன்றான்.
அவளது கை துடிப்பற்று நின்று போயிருந்தது. தமித்ரி நிலை குலைந்து தொய்ந்தான். அவனால் அழவும் முடியவில்லை.
r །།
ஐரோப்பாவில் ‘புதுமை" விநியோகஸ்தர்
S. CHANDRAKUMAR No. 5, Avenued Oradour Surq Lane 16, EState POrte NO: 201 94580- BOnneVil FranCe.
امر - ܠ
2003 ,03 ,15 هامه

Page 31
ANCIENT CONS OF SRI LANKAN TAMIL RULERS DR. P. PUSPARATNAM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. புஷ்பரட்ணம் ஆய்வுத்துறையில் இன்று மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு வரலாற்றாசிரியர்.
தமிழகத்திலுள்ள முக்கியமான ஆய்வாளர்களுடன் தொடர்பு கொண்டு, அகழ்வாராய்ச்சித் தேடுதலோடு சிறந்த முறையில் இந்த ஆய்வை புஷ்பரட்ணம் மேற்கொண்டு நூலாக்கியுள்ளார்.
இதன் தமிழ்மொழி பெயர்ப்பினை ஆசிரியரே செய்து வெளியிட வேண்டியதும் அவசியமாகும்.
பவாணிபதிப்பகம்
புத்துார் கிழக்கு, யாழ்ப்பாணம்
விலை ரூபா 200 (இந்திய விலை)
காற்றும் சுழிமாறும்
செ. யோகநாதன்
இசை, திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு செ.யோகநாதன் எழுதியுள்ள "மூன்று குறுநாவல்களின் தொகுதி, "காற்றும் சுழிமாறும்.”
தமிழில் வெளியாகியுள்ள சிறந்த குறுநாவல்களில் ஒன்றாக "காற்றும் சுழிமாறும்" மை குறிப்பிடுகின்றார் விமர்சகர் வல்லிக்கண்ணன். இக்கதை கணையாழியின் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றதாகும்.
திரைப்பட உலகின் உள்ளையும் புறத்தையும் ஏனைய இரண்டு குறுநாவல்களும் தத்ரூபமாக விபரிக்கின்றன.
எம்.டி.குணசேன
217 ஒல்கொட் மாவத்தை, கொழும்பு - 11
விலை ரூபா 160.
வாசல் ஒவ்வொன்றும்
ஈழத்து தற்காலப் படைப்பிலக்கிய வரலாறு இனிமேல் தான் சரியான முறையில் ஒழுங்கமைப்போடு எழுதப்பட வேண்டும். தற்கால வாழ்வினை நிர்ப்பந்தமாகச் சூழ்ந்திருந்த அரச பயங்கரவாதக் கொடுமைகள் மக்களின் வாழ்வினை வெகுவாகவே சிதைத்திருந்தன. மக்களை கொத்துக் கொத்தாக ஒவ்வொரு திசையிலும் தூக்கி வீசி எறிந்திருந்தன.
இந்தச் சூழலின் நடுவே இத்தகைய வெம்மைத் தகிப்பின் இடையே, இந்தத் தளங்களில் எல்லாம் கலை இலக்கியம் என்பன தனி G9.60DLULUT 6TTLDT Gb வளர்ச்சியடைந்தே வந்திருக்கின்றன. வன்னிப் பகுதியிலும் இந்த வரலாறு நிகழ்ந்தது.
அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது மறுபுறத்திலே இந்த நெருப்பு கலை இலக்கியத் துறையிம் சுடர் விட்டெரிந்தது. இந்தக் குரலினை சஞ்சிகைகளின் பக்கங்களிலே துல்லியமாக கேட்க முடிந்தது.
வன்னியில் வெளியான "வெளிச்சம்’ இதழிலே இவ்வுணர்வோடு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன உயிர்ப்போடு மக்களின் குரலாகவும் காலத்தின் முழக்கமாகவும் ஒலித்தன.
அந்த ஆக்கங்கள் இப்போது தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. வெளிச்சத்தில் பிரசுரமான 19 படைப்பாளிகளின் தரமான சிறுகதைகளின் தொகுப்பாக, "வாசல் ஒவ்வொன்றும்” உள்ளது. நெஞ்சையும் சிந்தனையை யும் தொடும் அருமையான சிறுகதைத் தொகுதி. வரலாற்று ஆவணம்.
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம். நடுவண் பணியகம்,
நாலாம் வட்டாரம்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
விலை ரூபா 100.
2loo
 

சிங்கள மொழிச் சிறுகதைகள்
தமிழில்
மடுளுகிரிய விஜேரட்ண
சிங்கள மொழியில் பேசப்பட்ட சிறுகதைகளைத் தெரிந்தெடுத்து அவற்றை தமிழிலே மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார், சிங்களப் படைப்பாளியும், மொழி பெயர்ப்பாளரும் திறனாய்வாளருமான மடுளுகிரிய விஜேரட்ண.
தொகுதியில் உள்ளன சிறந்தகதைகள், வெளியான போதே சிங்களப் படைப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. விமர்சனங்கள் எழுப்பப்பட்டவை. விவாதிக்கப்பட்டவை. ஆனால் இவை யாவுமே யதார்த்த வாழ்வினை மிகவும் துல்லியமாகவும் கலாபூர்வமாகவும் சித்தரிக்கின்றன.
இன்றைய சிங்களப் படைப்பிலக்கியத்தின் தெளிந்த போக்கினை வெளிப்படுத்தும் இக்கதைகளை தமிழில் மொழி பெயர்த்த மடுளுகிரிய விஜேரட்ண பாராட்டுக்குரியவர்.
சுதந்திரன் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்
"செங்கை ஆழியான்"
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிகார பூர்வமான பத்திரிகை சுதந்திரன். ஆயினும் தன்காலத்து இலக்கியப் போக்கினை இது பதிவு செய்ய முயன்றிருக்கிறது. ஈழத்தின் பல திக்குகளிலும் இருந்து வந்த கதைகளை "சுதந்திரன்" பிரசுரித்து வந்திருக்கிறது.
சுதந்திரனில் வெளியான 780 கதைகளிலிருந்து இத்தொகுதிக்காக 109 கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். "செங்கை ஆழியான்"
இந்தத் தொகுதியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், கொழும்பு, தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளின் கதைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவை தரத்தில் சமமானவை அல்ல.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதிய படைப்பாளிகளின் ஆகி கங் களர் எனர் று இவற் றை 6 (5 சேர ஆவணப்படுத்தியிருக்கும் முயற்சியாக இதனைப் பாராட்ட வேண்டும். அழகிய கட்டமைப்பு. திறனாய்வாளருக்கு பெரிதும் உதவும் நூல்.
யாழ் இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம்.
விலை ரூபா 600.
கன்னங்கரா: இலங்கையின் முதல் கல்வி மந்திரி, சோமசிறி சூரியா ஆராய்ச்சி.
ஆங்கிலம் வழி தமிழில்: யோ. சுந்தரலட்சுமி.
இலங்கையில் இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் முதற் கல்வி மந்திரியான சி. டபிளியூ. டபிள்யூ கன்னங்கரா. இதன் மூலம் இலங்கை மக்களின் வாழ்க்கைப் போக்கினையே மாற்றியமைத்தவர். தனது பள்ளிப்பருவத்து அனுபவங்களின் மூலமே இத்தகைய கல்வித் திட்டத்தினை உருவாக் வேண்டுமென்ற இலட்சியத்துக்கு அவர் தன்னை வரித்துக் கொண்டார்.
சூரியாராய்ச்சி, கன்னங்கராவின் வாழ்க்கை வரலாற்றினை இளம் பருவத்தினருக்காக மிக எளிமையாகவும், அழகாகவும் எழுதியிருக்கிறார். கன்னங்கராவே தனது வாழ்க்கை வரலாற்றை நேரடியாகச் சொல்வது போல இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இது எந்த இளம் பருவத்து வாசகரையும் மிகவும் கவரத்தக்கது.
சிங்களத்திலே இந்தக் குழந்தை இலக்கியம் இரு பதிப்புகளைக் கண்டது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் வெளியாகி உள்ளது.
இப்போது இதைத் தமிழிலே யோ. சுந்தரலட்சுமி சிறப்பாகவும் சரளமாகவும் மொழி பெயர்த்துள்ளார்.
இளந்தலை முறையினர் தவறாது படிக்க வேண்டிய அருமையான நூல்.
- கொடகே சகோதரர்கள், மருதானை. 口>
.75 விலை ரூபா وہ بر
15, 03, 2003
_1 ಐ, Uು, 4VÚು

Page 32
கணநேர நினைவலைகள்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தன்னைச் சுற்றியுள்ள வாழ்வை மிகவும் நுணுக்கமாகப் பார்த்து மென்மையாகவும், எளிமையாகவும் எழுதிவரும் யோகேஸ்வரியின் மூனறாவது சிறுகதைத் தொகுதி இது.
பதினைந்து சிறுகதைகளினதும் பொதுத் தன்மை, வாழ்வின் நம்பிக்கையும், மானிட நேயமும் ஆகும். பிரணவன் வெளியீட்டகம் பருத்தித்துறை வீதி, கோப்பாய். விலை, ரூபா:125
தேசத்தின் பாடல்கள்
1974ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை ‘வளவை வளவன் எழுதி பல்வேறு இதழ்கள், வானொலி ஊடகங்களில் வெளியான இருபத்தொரு தரமான கதைகளை தொகுதியாக வெளியிட் டிருக்கின்றார்.
இக் காலப் பகுதியில் FF!ptD5 356ï பல்வேறு மட்டங்களிலும் அனுபவித்த துயரங்கள், வேதனைகள், கொண்ட சீற்றங்கள் என்பன கதைகளில் மெய்ம்மை சேரப் பதிவாகியுள்ளன. இன்னலுற்ற மக்களை அதிகார வர்க்கம் எவ்விதம் காயப்படுத்தியது என்பதை தீயின் தகிப்பினோடு ஆசிரியர் படைத்திருக்கிறார்.
எளியநடை மனதைத்தொடும் விதத்திலே ஆசிரியர் கதைகளைச் சொல்லி இருக்கிறார்.
நீதிவளவன் வெளியீடு
வளலாய், அச்சுவேலி.
விலை ரூபா 150.
அக்னி திரவம்
தேவகாந்தன் புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழும் ஈழத்தவரான தேவகாந்தனின் நாவல்த் தொடரின் 1989 - 1993 காலப்பகுதி ஈழத்து வாழ்வைக் கூறும் மூன்றாம் பாகம். இடம் பெயர்ந்திருப்பதால் பல செய்திகளை அழுத்தமாக கூறமுடியவில்லை. -பல்கலைப் பதிப்பகம் 48, தெற்குச் சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 600024. விலை ரூபா. 100 (இந்திய விலை)
* சர்ப்ப வியூகம் :
செம்பியன் செல்வன் அண்மைக்காலத்தில் வெளியான சிறந்த கதைத் தொகுதிகளில் ஒன்று இந்த ‘சர்ப்ப வியூகம். செம்பியன் செல்வன் தனது எழுத்து நடையில் மிகுந்த அக்கறை காட்டுபவர். 1968 முதல் 1995 வரையுள்ள காலப் பகுதி வாழ்வை மிகவும் அவதானமாகவும், கலாரீதியாகவும் சொல்லுகிற நேர்த்தியான கதைகள்.
விருதுகளுக்கு எல்லா விதங்களிலும் மிகவும் தகுதிய கதைத் தொகுதி. வடிவமைப்பில் செம்பியன் செல்வன் மிகுந்த அக்கறை காட்டி, ஒவியர் ரமணியின் உயிர்ச் சித்திரங்களோடு ஒவ்வொரு பக்கங்களையும் அருமையாக ஆக்கியுள்ளார். இலக்கியக் குழுவினர், சிறந்த வடிவமைப்புக்கான விருதை எந்தத் தயக்கமுமின்றி ‘சர்ப் வியூகத்திற்கு வழங்கி தமிழிற்கு மேன்மை சேர்க்கலாம்.
ஈழத்துப் பதிப்புத்துறை வளர்சிக்கு இன்னொரு உதாரணம். இத்தொகுதி. யாழி. இலக்கிய வட்டம் யுாழ்ப்பான்: '
ဓါဓါ၈ရ), F- - 250 -
 
 

15, 03, 2003
வாழ்வற்ற வாழ்வு
கி.வி.வேலுப்பிள்ளை இலங்கையில் வெளியான தலை சிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வி' னைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த சமகால வரலாற்று நாவலினை நுட்பமும் கவித்துவமும் செறிய சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்திலே எழுதினார்.
இதை பொ.கிருஷ்ணசாமி அழகாகத் தமிழிலே மொழி பெயர்த்தார். தினகரனில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. இனுனொரு படைப்பாளியான சாரல் நாடன் பெரிதும் முயன்று இந்த நாவலை வெளியிட்டுள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. சாரல் வெளியீட்டகம் கோட்டக்கலை விலை, ரூபா:340.
துன்ப அலைகள்
செ.குணரத்தினம் தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவற் போட்டியில் முதற்பரிசு பெற்ற படைப்பு. ஈழத்து வாழ்வு அவலங்களையும், பெருமூச்சினையும் வெகு யதார்த்தமாகவும், மனதை நெகிழ்த்தும் விதத்திலும் சொல்லுகின்ற ஆக்கம். காலப்பதிவு வசந்தம் புத்தகநிலையம் 5-44, மூன்றாவது தளம் சி.எஸ்.எம்.கொம்பிளெக்ஸ் கொழும்பு-11 விலை, ரூபா:125
2ίαοο .
புத்தகங்கள் பகுதியில்
நூல அறிமுகம் இடம்பெற வேணிடுமெனிறு விரும்புவோர் நூலினி இரணிடு பிரதிகளை எமக்குத் தவறாது அனுப்பி வைக்க வேண்டும்
தனிப்பிரதி - 40 ரூபா ஆணிடுச் சந்தா - 500 ரூபா (சிறப்பு மலர் உட்பட)
o4?dou
C2soo சத்யபாரதி” 202-1 காலி வீதி, கல்கிசை, இலங்கை

Page 33
sy
மெரிக்கா யாருடன் யுத்தம் செய்கின்றது? விமானக் கடத்தல்காரர்கள் சிலரின் அடையாளங் குறித்து சந்தேகங்கள் இருப்பதாக செப்டெம்பர் 20ந் திகதி மத்திய புலனாய் வுத் துறை அறிவித் தது. அதேதினத்தில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் "இவர்கள் யாரென்றும், இவர்களுக்கு ஆதரவு வழங்கும் அரசுகள் எவையென்றும் எமக்குச் சரியாகத்தெரியும்” என்று கூறினார். இது மத்திய புலனாய்வுத்துறையும், அமெரிக்கப் பொதுமக்களும் அறியாத ஒன்றை ஜனாதிபதி அறிந்திருப்பது போலத் தோன்றுகிறது.
செப்டெம்பர் 20ந் திகதி அமெரிக்க காங்கிரசுக்கு ஆற்றிய உரையில் அமெரிக்காவின் எதிரிகளை “சுதந்திரத்தின் எதிரிகள்’ என்று ஜனாதிபதி Lഖ് தெரிவித்ததுடன் இவர்கள் ஏன் எம்மை வெறுக்கிறார்களென்று அமெரிக்கர்கள் கேட்பதாகவும் அவர் கூறினார். இவர்கள் எமது மத சுதந்திரம், பேச்சுக் சுதந்திரம், வாக்களிப்பதற்கான சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மற்றும் ஒருவரோ டொருவர் முரணி படும் சுதந்திரம் போன்ற சுதந்திரங்களை வெறுப்பதாகவும் அவர் கூறினார். இங்கு விடயங்களை ஏற்றுக் கொள்ளுமாறு மக்கள் கேட்கப்படுகின்றனர். முதலாவது எதிரி யாரென்று அமெரிக்க அரசாங்கம் கூறுவதை ஏனையோர் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்தக் கூற்றுக்கு ஆதரவான தேவையான ஆதாரம் இல்லையென்றாலும் பரவாயில்லை. இரண்டாவது, எதிரியின் நோக்கங்களென்று அமெரிக்க அரசாங்கம் கூறுவதை ஏனையோர் நம்பவேண்டும். அவற்றுக்கு
 
 
 

? لی ترین
ஆதாரங்கள் இருப்பது அவசியமில்லை.
போர்த்தந்திர இராணுவ மற்றும் பொருளாதாரக் காரணங்களின் நிமித்தம் அமெரிக்க அரசாங்கம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்க வாழ்க்கைமுறை குறித்த அவர்களின் அர்ப் பணிப் புணர்வு தாக்குதலுக்கு இலக் காகியுள்ள தென்று தனது பொதுமக்களை நம்பவைக்க வேண் டியுள்ளது. துயரம் மற்றும் கோபம் நிறைந்துள்ள தற்போதைய சூழுலில் இந்தப் பாண்டங்களை இலகுவாக வரிற் பனை செயi ய லா மீ . இது உணர் மையென்றால் , அமெரிக் கப் பொருளாதாரமும் மற்றும் இராணுவ ஆதிக்கச் சின்னங்களான உலக வர்த்தக நிலையத்தின் மீதும், பென்டகன் மீதும் ஏன் குறிவைக் கப்பட்டதென்று ஒருவர் நியாயமாகவே சிந்திக்கலாம். ஏன் சுதந்திரச் சிலையை நொருக்கி யிருக்கக்கூடாது, இந்தத் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற தீராக்கோபமும் அதன் வேர்களும் அமெரிக்க சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானவையல்ல, மாறாக 6 (60 إليه( அமெரிக்காவுக்கு வெளியில் இடம் பெறும் இராணுவ, பொருளாதார பயங்கரவாதம், அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிகள், மற்றும் கற்பனை செய்யவும் முடியாத இனப்படுகொலைகள் போன்ற சுதந்திரவிரோத, ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிரான கொள்கையாக இருக்கக் கூடுமோ வென்றும் பலர் சிந்திக்கின்றனர். மிகச் சமீபத்தில் உறவினரைப் பறிகொடுத்த சாதாரண அமெரிக்கர்கள் கண்ணீருடன் உலகத்தை நோக்கும்போது அங்கு
J 15, 03, 2003 H

Page 34
போலத் தோற்றம
காணுவது அவர்களுக்குக் கஷ்டமாக விருக்கலாம்.
அக்கறையின்மை எரிக்கும் ஒன்றைக்
இது அக்கறையின்மை அல்ல. மாறாக இது எதிர்பார்த்த ஒன்றாகும், ஆச்சரியம் துேவுமிலஸ்: த ஒரு நிலைமையாகும். t[2;}}{1} ი?!ff {}, &ib.j, (-1) இழைக் கப்படும்
அநீதிகள் இறுதியில் தம்மைநோக்கி
வருமே  ைற Iரி க | ழ  ைம ய | ன }{f}{ിt + ')!!! அறிந்திருப்பதாகும். G 6:1{!}} | } { id, 3, உர்ே எாகியிருப்பது ;35 ] ↑ Ꭰ6Ꮝ Ꭷy (36). 651 - 55) 5u (ti), 35 hfbgj அரசாங்கத்தின் Ꮆ ᏧᏏ ᎥᎢ Ꮝii 6Ꮌ) éᏐ ᏯᏏ Ꮹ86iᎢ
1 (Uഒ;"|ti) وي|)oآ}]{;fه في اE, DÊ Đôň
தெரிந்துகொள்ள வேண்டும். அவர்
களுக்கும் அவர்களது உன்னதமான சங்கீத விற்பன்னர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப் முழுவதிலும்
உள் ளது.
படங்களுக்கும் உலகம்
ઉો { } ({B If வரவேறி பு தாக்குதலைத் தொடர்ந்த நாட்களில் ப  ைடயரி ன ரீ , மற்றும் அலுவலகப் பதவியினர்
;" |L ഓ ഞ| | | | L് ist L{tL}6IdfluJT6Ist 665)6OTu
சாதாரண காண்பித்த தைரியம், துணிச்சல் மற்றும் கெளரவ நிலைப்பாடு என்பவற்றை அவர்கள் மதித்துப்போற்றுகின்றனர்.
அமெரிக்காவின் துயரம் மிகப்பெரிய ஒன்றாகும். அதன் துயர அங்கலாய்ப்பை இசைவுபடுத்துவதோ,
(pt qujff g5 ஒன்றாகும். ஆயினும் செப்டெம்பர் 11ந்
அளவிடுவதோ, எண் ணிப் பார் கி கவும்
திகதிச் சம்பவங்களை உண்மையில் ஏன் இடம்பெற்றன வென்று ஆழமாய்ச் சிந்திப்பதற்கு இச் சந்தாப்பத்தைப் பயன்படுத்தாமல், அமெரிக்கர்கள் தமது சொந்தத்துக்கத்துக்காக அழுவதற்கும் பழிவாங்குவதற்கும் முழு உலகினதும்
துக்கத்தை அபகரிப்பதற்கான ஒரு 3 i stift til i 14) fl éb இதைப் பயன்படுத்து
வார்களாயின் அது பரிதாபத்துக்குரிய ஒன்றாகும். ஏனென்றால் அதன் பின்னர் எஞ்சியிருக்கும் நாங்கள் கடுமையான
தொடுத்து, }த்தும் விடயங்களைக் கூறவேண்டி
வினாக்களைத் மனதை
வரும். விமானக் கடத்தல்காரர்கள்
விழ:3ளக் குறிப்பிட்ட அமெரிக்க:
{E. L. Q - iti 5 6. செய்ததற்கான அனேகமாக அறிந்துக்கொள் ജ|ഖിക് կՅ அல்ல). அவர்கள் களையே: அர விட்டுச் செ அமைப்பும் த கோரவில்லை. தெல்லாம் அவ குறித்த அள இயற்கையான மனிதஇயல் பூ
வேண்டுமென்ற மிஞ்சியதாக மட்டுமேயாகும். பாரிய அளை செயலின் மாத்திரமே தோன்றுகிறது. அ நாங்கள் அறிந் ஒட்டையை ஏற் இல்லாமையால் அரசியல் எழுத்தாளர்களு அரசியல் மற்று மூலம் அவர்கள் (!puളുIബി.
அமெரிக்கா தத்துக் கொதி னியின் தன நிமித்துக்கொள் கடவுளையொ 6j6)6)Tui நா( நீதிக்கான, நட6 கொள்ளுமாறு ! படுத்துவதற்கு) தெளிவுப்படுத்த உதவியாகவிரு முடிவற்ற நீதி யாருக்கு? இ பயங்கரவாதத் அமெரிக்காவின் பொதுவாகப்
எதிரான புத்
e
 
 

| ნü மே 1 து மாறு காரணம் எதுவென்று £2 .. 6Ꭰ Ꮠ5 1f; என்றுமே (ப் போவ தில்லை. தேடும் பையன்கள் தற்கொலைக் குறிப்பு
|யல் செய்திகளையோ,
YᎼ 6u Ꭷfi6Ꮌ 6Ꮱ) Ꮆu , 65 க்குதலுக்கு உரிமை
எமக்குத் @gyវិស្ណុ கள் செய்த விடயம் ர்களின் நம்பிக்கை உயிர் வாழ்க்கைக்கான க்கத்தையும், தம்பைப் வில் வைத் திருக்க விருப்பத்தையும் இருந்துள்ளது அவர்களின் கோபத்தின்
என்பது
வ அவர்கள் செய்த ரிய தன்மையோடு ஒப்பிடலாம் அவர்கள் செய்த காரியம்
படுத்திவிட்டது. தகவல்
அரசியல்வாதிகளும், ருத்துரையாளர்களும் , ம் தமது சொந்த ம் தமது எழுத்துக்கள் ரின் செயலை விளக்க
உலகில் ஒர்
தன்னை பயங்கரவா 60 சர்வதேச கூட்ட லவராக ஏகமனதாக தனது ந்த திருப் பணியில் முடிவற்ற டிக்கை என்பதில் பங்கு ழைப்பதற்கு (பலவந்தப் சில சிறு
முன்னர்,
Iகளையும்
முன்னர் ஸ்கள் இடம் பெற்றால் க்கும்
நிலையான சுதந்திரம் தில் அமெரிக்காவில்
உதாரணமாக
க்கெதிராக நிகழும் யுத்தமா. அல்லது பயங்கரவாதத்துக்கு DIT ? ("Éájcb &#ff! } | f
எதற்குப் பழிவாங்கப்படுகிறது? 7000 பேரின் அவல மரணமா, மான்ஹட்டனில் 5 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் தீக்கிரைடானதா, பேன்டகனின் ஒரு
பகுதியின் அழிவா, ! }հՆ 6u1" Ꮷ#Ꮟ கணக்கானோர் வேலை இழந்தமையா,
சில விமானப் போக்குவரத்து கம்பனிகள்
வங்குரொத்து நிலை:1டைந்தமையா அல்லது நியூயோர்க் பங்குச் சந்தையில்
வீழ்ச்சி!ா? அல்லது
ஒன்றா? 1996
(93, Li, CSI 433 அதைவிட அதிகமான இல், அப்போது அமெரிக்க இராஜாங்கச்
செயலாளராக விருந்த மடெலின்
அல்பிரைட் 500,000 ஈராக் சிறுவர்கள் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக மரணமடைந்தது குறித்து தொலைகாட்சிப் பேட்டி  ெயா ன றரி ன போது கரு தி து வெளியிட்டபோது அவர் அது மிகவும் கடினமான ஒரு தெரிவாக இருந்த தென்றும், ஆயினும் அனைத்தையும் கருத்தில் கொள்ளும் போது இந்த விலை சரியென்று நாம் எண்ணுகிறோம் என்றும் தெரிவித்தார். இதைக் கூறிய
காரணத்தால் அல்பிரைட் வேலையை
இழக்கவில்லை. மாறாக, அவர் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்கள்
மற்றும் அபிலாஷைகளின் பிரதிநிதியாக
உலகெங்கும் வலம் வந்தார். மேலும்
முக்கியமாக, ஈராக் நாட்டுக்கெதிரான
பொருளாதாரத் தடைகள் இன்னமும்
g)
தொடரு கனர் றன. 3“ AB où ili ab Hii
தொடர்ந்தும் உயிரிழக்கின்றனர்.
ஆகவே, இதுவே நிலைமையாகும் நாகரீகத்துக்கும், காட்டுமிராண்டித் தனத்துக் கும் இடையிலானதும் ,
அப்பாவி மக்களின் படுகொலைக்கும் அல்லது நாகரீ கங்களின் மோதலுக்கும் இடையிலான சந்தேகத்துக்கிடமான வேறுபாடு இதுவே ஆகும். இதுவே முடிவற்ற நீதியின் சொற்புரட்டும், பெரும் எதிர் பார்ப்பிலான அட்சரக் கணித முமாகும். உலகை மேலும் சிறந்த ஓர்
மாற்றுவதற்கு இ எத்தனை ஈராக் மக்கள்
6ᎧlL. LᏝᎥᎢ éᏐ,
ti|J5J1553| i [."63)L. u J
வேண்டும்? மரனடைகின்ற ஒவ்வொரு
:ரிக்கர் களு க் இடப் 8; ; ; ) ;
aJ 15, 03, 2003 i

Page 35
j J5"f (i to a, i, of.؛ ;ر۔۔۔
TைILடைய வேண்டும்? "p 5 6 ونhi (o6 أ(.jH ([bز பதிலாக
பெண்களும்,
பலியாக
இறந் த
i )1( முதலீட்டு}{1ز . . : 1 :பாளர் களுக்கும் 3ன முஜாஹிதீன் TT (விகள் மரணமடைய 'இம்' நாம் ஈடுபாட் அவதானிக்கும் 3.ாது நிலையான சுதந்தி 5 து க கான நட வ _ i, ᏍᎩ)ᎦᏏ856ii தொலைக்
ட்சித் திரைகளில் எம் கண்முன்னே Tளங்குகிறது. உலக வல்லரசுகளின் .ேணியொன்று, உலகிலேயே ஏழ்மை டுகளில் ஒன்றானதும், யுத்தத்தினால் *ழிக்கப்பட்டதுமான ஆப்கனிஸ்தானை :ேலும் அழிப்பதற்காக நெருங்கி வந்து காண்டிருக்கின்றன. ஆப்கானிஸ் வின் ஆட்சியாளர்களாகிய தலிபான் . சு செப்டெம்பர் 11ந் திகதி தாக்குதல் * ஸருக் குப் *றுப்படும் 98 TDIT
துகாத்துப் புகலிடமறிந்து வைத்தி :பதாகக் குற்றஞ் சாட்டப் படுகிறது.
பெறுமதிமிக்கதென்று ஆப்கானி
பொறுப் பான தென் று பின்லாடனை
ஸ்தானில் கணிப்பிடக்கூடியது அதன் மாத்திரமே. (இவர்களுள் Tந்து இலட்சம்பேர் அங்கவீனர்களாகிய அநாதைகளாகும் . போக்குவரத்து வசதியற்ற கிராமங்களில் விமானத்திலிருந்து கால்கள் போடப்படும்போது நொண்டிய o)|T குறித்து அறிக்கைகள் தெரிவித்துள்ளன.)
டிமக்கள்
தொலைதுார
செயற்கைக்
முண்டியடிப்போர்
ஆப்கனிஸ்தானின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. உண்மையில் ஊடுருவல் செய்யும்
அங்கு எதைத்தாக்குவது என்பதாகும். பெரிய
படைக்குள்ள பிரச்சினை
நகரங்கள், தொழிற்சாலைகள், பெருந் சுத்திகரிப்பு
எதுவுமே
தெருக்கள், தண்ணீர்
பொறிக்கோப்புக்கள் என்று
அருந்த இல்லை. பண்னை பாரிய புதைகு
பட்டுள்ளன. கிராப நிலக் கணிணி ெ கப்பட்டுள்ளன. சப இவற்றின் தொை யென்று கூறியும் இராணுவம் மு வெடிகளை } அமைத்த பின்னரே கொண்டுவர முடியு அமெரிக்கத் தாக் இலட்சம் குடிமக் உயிர்பிழைக்க ஆப்கனிஸ்தான் ( வந்துசேர்ந்துள்ளன குடிமக்களுக்கு அ தேவைப்படுவதாக மதிப்பீடு செய்துவ தீர்ந்துவிட்டன. உ முகவர் நிலையங் கேட்கப்பட்டுள்ளன. றில் மிகவும் அழிவுகள் ஆரம்பி அறிக்கைகள் தெரி 1979 இல் ஆப்கனி படையெடுப்புக்குப் பாகிஸ்தானின் சேவை) அமைப் வரலாற்றிலேயே நடவடிக் கையை
(ሩ?ዞoo
 
 
 
 

அவர்களின் நோக்கம் ஆப் கனர் மக் களினர் சோவியத் எதிர்ப்புப்
போராட்டத்தின் அவதியைப் பயன்படுத்தி, அதை ஒரு புனித யுத்தமாக வியாபகப் படுத்தி சோவியத் யூனியனி லுள்ள முஸ்லிம் தேசங் ஆட்சி யாளர் களுக்கெதிராகத் திருப்பி, இறுதியில் அதன் ஸ்தீர நிலையைக் குலைப் பதாகும். இது SJÖLJ மாகிய போது, ஆப்கனிஸ்
களை கம்யூனிச
* தானை ரஷ யா வினி திரோய் வியட்நாமாக மாற்றுவதே ]ᎢᏧᏏᎧiᎢ இறந்தோருக்கு நோக்கமாகவிருந்தது. ஆயினும் அது ழிகளாக மாறறப அதைவிட மோசமானதாக மாறியது. ப்புறங்களில் எங்கும அமெரிக்காவின் பதிலாளர் யுத்தத்தில் s &B s புை த பலவருட காலமாக சீஐஏ யும், ஐஎஸ்ஐ பத்தில் மதிப்பீடுகள் அமைப்பும் சுமார் ஒரு லட்சம் தீவிரவாத "' முஜாஹிமன்களை இஸ்லாமிய ) தலில் கணிணி நாடுகளிலிருந்து போர்வீரர்களாக
ஆட்சேர்ப்புச் செய்தன. முஜாஹிடீன் கற்றி, வீதிகளை படையின் சாதாரண வீரர்கள் தாம்
வீரர்களை உள்ளே
íb.
குதலுக்கு பயந்து 10 கள் வீடுகளைவிட்டு ls, பாகிஸ்தான் ால்லைப்புறங்களுக்கு 1. 80 லட்சம் ஆப்கன் வரசகால உதவிகள்
ஐ.நா. 1ளது. வழங்கல்கள்
அமைப்பு
ணவு மற்றும் உதவி 5ள் வெளியேறுமாறு சமீபகால வரலாற்
3LDIT gLDT607 LDIT66. த்திருப்பதாக பீபீசி விக்கின்றன.
ஸ்தானில் சோவியத் பின்னர் சீஐஏ யும், ஐஎஸ்ஐ (உளவுச் ம் சிஐஏ யின் இரகசிய மேற்கொண்டன.
)ாபெரும்
15, 03, 2003
உண்மையில் போரிடுவது அமெரிக்கா என்பதை அறியாதி ருந்தனர். தனக்கெதிரான ஓர் எதிர்கால யுத்தத்துக்கு, தானே நியதியளிப்பதை அமெரிக்கா அறியவில்லை என்பதாகும்.
வின் சார்பில்
10 வருடகால ஈவிரக்கமற்ற மோதலின் பின்னர் 1989 இல் ரஷ்யர்கள் வாபஸ் பெற்றனர். அவர்கள் விட்டுச் சென்றது வெறுங் கற்குவியல்களாக மாற்றப்பட்ட . b நாகரீக தி தையே யாகு ம]) ډيم ஆப்கனிஸ்தானில் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. புனித யுத்தம் செச்னியா, கோசோவா மற்றும் காஷ்மீருக்கு பரவியது. சீஐஏ பணத்தையும், இராணுவ உபகரணங்களையும் கொண்டுவந்து குவித்தது. எனினும் மேலதிக செலவுகள் பெரிதும் அதிகரித்ததோடு, பணம் தேவைப்பட்டது. புரட்சி வரியாக அபின் பயிரிடுமாறு மொஜாஹிதீன் கட்டளை பிறப்பித்தது. ஐஎஸ்ஐ
மேலும்
விவசாயிகளை
அமைப்பு முழுவதுமே
ஆப்கனிஸ்தான்
நுாற்றுக் கணக் கான

Page 36
ஹெரோயின் ՖՖա:36ւ கூடங்களை அமைத்தது. சீஐஏ வந்து சேர்ந்து இரண்டு வருடங்களுள் பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானின் எல்லைப்பிரதேசம் உலகிலேயே அதிக அளவிலான ஹெரோயின் உற்பத்தி செய்யும்
இடமாக மாறியது. அது அமெரிக்கத்
தெருக்களில் கிடைக்கும் ஹெரோயி னுக்கும் தனிப்பெரும் மூலஸ்தான மாகவும் மாறியது. 100 பில்லியன் டொலர்களுக்கும் 200 பில்லியன்
இடையில் தெரிவிக்கப்பட்ட வருடாந்த இலாபங்கள் மீண்டும் விப்பதற்கும் , வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
1995 இல் ஓர் அபாயகரமான, தீவிர ஒரப்படு த்தப்பட்ட குழுவாக விளங்கிய தலிபான்
டொலர்களுக்கும் என்று
போராளிகளையும் பயிற்ற
ஆயுதபாணிகளாக்கு
அடிப்படைவாதிகளாயிருந்த,
போராடி, ஆப்கனிஸ்தானில் அரசைக் கைப்பற்றியது. அதற்கு சீஐஏ யின்
Li60)pu கூட்டாளியாகிய ஐஎஸ்ஐ அமைப்பு நிதியுதவி வழங்கியது.
பாகிஸ்தானிலுள்ள பல அரசியல்
கட்சிகளும் அதற்கு ஆதரவளித்தன. தலிபான் பயங்கரவாத ஆட்சிக்கும்பலாக மாறியது. அதன் சொந்த அதற்கு முதலில் பலியாகினர். முக்கிய
மக்களே
LDT ab Li பெனி களே பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெண் பாடசாலைகள் மூடப்பட்டு அரசாங்க உத்தியோகங்
களிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டு
ஷரியா 5f' L 53b6i கடுமையாக நடைமுறை ப் படு த த டர் பட டன. ‘நெறிபிறழ்ந்தோர்’
பெண் கள் கற்களால்
என்று கருதப்பட்ட எறிந்து கொல் லப் பட்டனர் . வரி பச் சார
ஈடுபடும் உயிரோடு புதைக்கப்பட்டனர். தலிபான் அரசாங்கத்தின்
மீறல்
நடத்தையில் விதவைகள்
கடந்தகால மனித
உரிமை பார்க்கும் போது, யுத்தம் மூலம் அல்லது மக்களின் உயிர்களுக்கும் பயமுறுத்தல்
செயற்பாடுகளை
அதன் நோக்கங்களி லிருந்து திருப்புவதோ சாத்தி யமாகப்படவில்லை.
மூலம் திசையைத்
இவ்வளவும் நட ஆப் கனி ஸ தf அழிப்பதற்கும் ! காவும் கைே மோசமான விந்ை அழிவை மேலும் என்பதே கேள் ஸ்தானில் மேலும் கற்குவியல்களை கக்கூடும், சில ப உருக்குலைக்க தவர்களுக்கு கக்கூடும்.
அமெரிக்காவில்
கூட்டாளியின் வி
பா கரிஸ் தானும் கஷ்டப்பட்டுள்ளது கருத்துக்கள் வே
இராணுவ GF f ஆதரவு வழங்கு வெட்கப்படவில்ை
சேருவதற்கு முன் சிறு கிராமிய அட
1979 - 1985 ஹொரோயின் டே 994 lq 60)LD uu fT Ö5(8 பூச்சியத்திலிருந்து மாறியது. செப்ட
முன்னரும் 6 முகாம்களில் 3 அகதிகள் வாழ் பொருளாதாரம் வருகிறது. கோவ LDuJLDITá556fl6öl
பொருள் முதலf நாடு சீரழ் ந ரஷ்யாவுக்கெதிர ஏற்படுத்தப்பட்ட நிலைய்ங்களும், முழுவதும் பாகிஸ்தானுள் ஆதரவுள்ள உருவாக்கியுள்ள
U6) 6))(5L3bsT6)lf வளித்து வந்த : சொந்த 9: J &

ந்து முடிந்த பின்னர் 6) 6 மரீனி டு ம ஷயாவும், கார்த்துள்ளதைவிட த இருக்க முடியுமா? அழிக்க முடியுமா வியாகும். ஆப்கனி
அமெரிக்
குண்டுகளை வீசுவது 5 சிறிது அசைக் ழைய கல்லறைகளை மரணித் கொடுக்
க் கூடும், தொல்லை
* விசுவாசம் மிக்க டயம் எப்படியுள்ளது? பெருமளவுக் கு 1. நாட்டில் ஜனநாயகக் ரூன்றுவதைத்தடுக்கும் | வாதிகாரிகளுக்கு 3வதற்கு அமெரிக்கா வந்து னர் பாகிஸ்தானில் ஒரு பின் சந்தை இருந்தது. காலப் பகுதயரி ல
ல. சீஐஏ
ாதைப்பொருள்களுக்கு யாரினி தொகை 5 இலட்சமாக
ம்பர் 11ம் திகதிக்கு
ல் லையில் கூடார 0 லட்சம் ஆப்கன் தனர். பாகிஸ்தானின்
சரிந்து விழுந்து
டி வன்செயல், உலக 5ட்டமைப்பு போதைப் ளிமார் போன்றோரால் து வருகின்றது. கப் போரிடுவதற்கு பயங்கரவாதப் பயிற்சி மத்ரஸாக்களும் நாடு ஆரம் பரிக் கப் பட்டு பெருமளவு மக்கள் அடிப்படைவாதிகளை ண. பாகிஸ்தான் அரசு, க நிதியளித்து ஆதர லிபான் பாகிஸ்தானின் uj6) கட்சிகளோடு
பொருளாதார மற்றும் ebt ! Tu jỀ கூட்டக்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது பாகிஸ்தான இத்தனை வருடகாலமாகத் தனது வீட்டில் வைத்து செல்லமாக பிராணியின்
கழுத்தைத் திருகுமாறு அமெரிக்கா
வளர்த்த
கேட்கிறது. (கேட்கிறது?) ஜனாதிபதி முஷாரப் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் உள்நாட்டு போருக்கு முகம் கொடுக்கும் அபாயம் உள்ளது.
இந்தியா, அதன் புவியியல் அமைப்புக் காரணமாகவும், அதன்
முன்னாள் தலைவர்களின் காரணமாக வும் அதிர்ஷ்டவசமாக இந்த விளையாட் டுக்களில் சிக்கிக் கொள்ளவில்லை. இல்லையென்றால் இப்பொழுதிருக்கும் அதன் மரணித்திருக்கும். இன்று இந்திய அரசு, அமெரிக்கா தனது தளத்தைப் பாகிஸ் தானில் அமைக் காமல் இந்தியாவில் அமைக்குமாறு கெஞ்சுவது பயங்கரமான ஒரு விடயமாகும். பாகிஸ்
ஜனநாயகம் எண் றோ
தானின் மோசமான தலைவிதியை இத்தனை அருகிலிருந்து அவதானித்த பின்னரும் இந்தியா இவ்வாறு நடந்துகொள்வது நினைத்துப்பார்க்கவும் முடியாத ஒரு விடயமாகம். நொய்தான பொருளாதாரம் மற்றும் சிக்கலான ஒரு சமூகத்தளம் ஒரு மூன்றாம் உலகநாடு அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசுக்கு அழைப்பு விடுப்பது (அமெரிக்கா தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தங்குவதாகக் கூறியபோதிலும்) தலைமேல் அழிவை வரவழைக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
என்பவற்றைக்கொண்ட
G66f U63) Lu JT 35
சுதந்திரத்துக் கான இடம்பெறுவது அமெரிக்க வாழ்க்கை
நிலையான நடவடிக்கை
முறையை பாதுகாக்கும் வகையிலாகும். அது அநேகமாக அதைப் பூரணமாகக் குடை கவிழ்ப்பதில் முடியக்கூடும். அது முழுவதிலும் மேலும் அதிகரித்த கோபத்தையும், பயங்கரவாத உருவாக்கும்.
Ջ.-6Ù ëEւն
நடவடிக்கைகளையும்
சாதாரண அமெரிக்க மக்களைப்
2 15, 03, 2003

Page 37
பொறுத்த வரையில், அதன் கருத்து
மனவுளைச் சல் ஏற்படுத்தப்படும் நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கை நடத்துவதாகும். ଶTତୀ95) பிள்ளை,
பாடசாலையில் பாதுகாப்பாக இருப்பது சாத்தியமா? சுரங்கப் பாதையில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் வாயு காத்தி ருக்குமா? இன்றிரவு என் அன்புக்குரிய கணவன் வீடு திரும்புவாரா? சின்னம்மை,
அந் திரக் ஸ்
சாதாரணமானவை
கொள் ளை நோயப் , நோய்க்கிருமிகள்
தோற ற மளி க கு ம
வீசப்படும் குறித்த விடுக்கப்பட்டுள்ளன.
போல த விமானங்களிலிருந்து உயிரியல் (3 Trfluo)
எச்சரிக்கைகள்
அணுகுண்டுகளால் இலட்சக்கணக்கில் ஒரேயடியாக அழிப்பதைவிட, சிறு சிறு கூட்டங்களாகக் கொல்லுவது மேலும் (8LDTaft DT607g5Tab 96) Dub.
அமெரிக்க அரசாங்கம், சந்தேகமின்றி உலகெங்கிலுமுள்ள சகல அரசாங்கங் களும் யுத்தச் சூழலை ஒரு சாட்டாகப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளைப் மட்டுப்படுத்தி, சுதந்திரத்தை ஒடுக் கி, தொழிலாளர் களுக்கு கதவடைப்புச் செய்து, இனத்துவ மற்றும்
பேச்சு
மதச்சிறுபான்மையோருக்குத் தொல்லை விளைவித்து, பொதுநலனோம்புகைச் செலவினங்களை வெட்டிக் குறைத்து, பாரிய நிதி வளங்களை பாதுகாப்புக் பிரயோகிக்க முனைவர். இவற்றினால் விளையக்கூடிய ஜனாதிபதி புஷ் புனிதர்களால் நிரப்ப ‘தீங்கு உலகிலிருந்து
கைத்தொழில்களில்
நன்மை என்ன? உலகத்தைப்
(Մ)Լգա III Ֆl.
விளைவுப் போரை அகற்றவும்முடியாது. கூடுதலான வன் செயல் மற்றும் அடக்குமுறை மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமென்ற அமெரிக்க அரசு எண் ணுவது அர்த்தமில்லத ஒன்றாகும். பயங்கர வாதம் நோயின் அறிகுறி அன்றி, நோய் அல்ல. இது கோக்காக அல்லது பெப்சி
அதுபோன்றே
போன்ற பல தேசியக் கம்பனிகளைப் போன்ற அகல ரீதியிலான ஒரு புலன் நிகழ்வாகும். பிரச்சினை ஏற்படுமென்று சிறந்த ஒரு
கண்டால், மேலும்
நிலைமையைப் பெ தமது ”தொழிற்ச தேசத்துக்கு மா இயல்பு பல்தேசி நடவடிக்கைகளை : பயங்கரவாதம் என்ற வகையில் ஒ ருக்கக்கூடும். ک கட்டுப்பாட்டினுள தென்றால் அமெரிக் முதல் நடவடிக்கை ளுக்கும், மனித இ6 பூமியில் பங்காளர்க உரிமையுண்டு கொள்வதாகும் தொலைக் காட்சிச விட்டாலும் விருப் 6j J 6) i Bj 5 6T , மனத்துயரங்கள் L உள்ளவரென் பை புரிந்துகொள்ள ே பதிலாக, அமெரி செயலாளர் அபெ யுத்தத்தில் வெற் கரு த கி கூடியது தொலைக் காட்சி பட்டபொழுது, ”அ வாழ்க்கை முறைை
91g)LDg நம்பவைக்க இயலு
g» 6һодѣtib
பாரிய வெற்றி” என்ற செப்டம்பர் 11ந் திக பாரதூரமாக திட உலகத் திணி ( எழுதி இருக்கலாம். (யார் விநியொகித்தது அ6 இருக்கலாம்.
செய்தியை
கையொப்பமிட்டது பழைய யுத்தங்களிலி ஆவிகளாக இருக்க வியட்நாமில், கொல்லப்பட்ட
கணக்கானோர் 1982
ஆதர ஆக்கிரமித்தபோது ெ (3 LJ (s , 60 6)
அமெரிக்க

ற்றுக்கொள்வதற்காக ாலைகளை’ வேறு bறும் அவர்களின்
யக் கம்பனிகளின்
ஒத்ததாகும்.
ஒரு புலன் நிகழ்வு ரு போதும் ஒழியாதி ஆயினும் அதைக் வைத் திருப்ப கா எடுக்கவேண்டிய 5 ஏனைய தேசங்க னங்களுக்கும் இந்தப் ளாக வாழ்வதற்கான
என்பதை ஏற்றுக் இந்த மனிதர்கள் 5ளில் தோன்றா
புகள், துன்பங்கள்,
பா ட ல க ள ,
மற்றம் @ அமெரிக் கா இதற்குப் க்கப் பாதுகாப்புச் புதிய
ട്രഖ്
உரிமைகள்
வண்டும்.
Dரிக்காவின்
3றியென்று
எது வெ ன று
|யரில்
மெரிக்கர்கள் தமது யத் தொடருவதற்கு
வினவப்
நிக்கவேண்டுமென்று லுமாயின் அதுவே
கூறினார்.
தியத் தாக்குதல்கள் ம் மாறிய ஒர் G) 6hJ 6fL i lu T L (T (g5 LÖ பது பின்லாடனாக கண்டார்கள்) அதை பரின் தூதுவர்களாக ஆயினும் அதில் அமெரிக்காவின்
) பலியானவர்களின்
லாம். கொரியாவில், கம் போடியாவில்
16ᏙᎩ பத்துலட்சக் இல் லெபனானை இஸ்ரேல்
35, T66) JUL 17500
வுடன்
ഖ ബ| L് up 65
நடவடிக்கைகளில் GBT 6) 6). J. L.
200,000
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை
மேற்குக்கரையில் எதிர்த்துப் போராடி இறந்த ஆயிரக்கணக்கான
ஈராக்கியர்,
பலஸ்தீனியர்கள் மற்றும் யூகோஸ்லா வியா, ஹைத்தி, சிலி, நிக் கரகுவா, எல் செல் வடோர் ,
(35 stupi TaSu JT,
டொமினிக்கன் குடியரசு, பனாமா போன்ற அமெரிக்கநிதி, பயிற்சி, ஆயுத உதவியுடன் பயங்கரவாதிகள்,
LD 3 3 Lfö கரங்களில்
நாடுகளில்
சா வா த கா ரி க ள இனப்படுகொலையாளர் உயிர்நீத்த பத்துலட்சக்கணக்கானோரின் இந்தச் செய்தியில் கையொப்பமிட்டிருக்கலாம். இந்த நிரல்
ஆவிகள்
எந்த வகையிலும் பூரணமான ஒன்றல்ல.
அமெரிக்கா இந்த அளவுக்கு யுத்தங்கள் மற்றும் மோதல்களில் ஈடுபட்டிருந்தபோதிலும் அமெரிக்க
மக்கள் பெருமளவுக்கு அதிஷ்டசாலி இருந்துள்ளனர். ஒரு காலமாக அமெரிக்க
களாகவோ
நூற்றாண்டு மண்ணில் இடம் பெற்ற தாக்குதல்களில்
செப்டம்பர் 11 நிகழ்ச்சி இரண்டாவது மட்டுமேயாகும். முதலாவது சம்பவம் பேர் ள் துறைமுகத்தில் இடம்
பெற்றதாகும். இதற்கான பழி வாங்கல் நடவடிக்கை நீண்டபாதையில் சென்று ஹிரோஷிமாவிலும், முடிவடைந்தது. இந்தத்தடவை என்ன நிகழுமென்று பார்ப்பதற்கு உலகம் காத்திருக்கிறது.
ஒசாமா பின்லாடன் என்று ஒருவர்
9663) கணி டு பரி டி கி க வேணி டியிருநீ திருக்குமென்ற சமீபத்தில் சிலர் கூறினார்கள். ஆயினும் ஒரு வழியில்
நாகசாக்கியிலும்
இல்லாவிடினும் அமெரிக்கா
பார்த்தால் அமெரிக்காவே அவரைக் கண்டுபிடித்தது.
நடவடிக்கைகள் ஆரம்பித்தபோது அங்கு சென்ற புனித போராளிகள் மத்தியில் பின்லாடனும்
1979ல சிஐஏ தனது ஆப்கனிஸ்தானில்
இருந்தார். சிஐஏ யினால் உருவாக்கப் பட்டு, மத்திய துறையினால் தேடப்படும் தனித்தன்மை
மாத்திரமே இரு வாரங்களுள் அவர்
புலன் வாய்வுத்
பின்லாடனுக்கு உரியது.
சந்தேக

Page 38
நபரென்ற இடத்திலிருந்து பிரதான சந தேக ந ப ரெனி று பதவரி உயர்த்தப்பட்டு, அதன் பின்னர், உண்மையான சான்றுகள் எதுவும்
அவருக்கெதிராக இல்லாத நிலையிலும்,
உயிரோடு அல்லது பிணமாகத் தேவைப்படும் நிலைக்குச் சென்றுள் ளனர். விடயங்களை பார்க்கையில்
பின்லாடன் செப்டெம்பர் 11 தாக்குகலில் தொடர்புற்றதாக (நீதி மன்ற மொன்றில்) ஏற்றக்கொள்ளப்படக்கூடிய) சான்று எதையம் சமர்ப்பிப்பது இயலாத காரிய இதுவரையில், அவருக் கெதிராகவுள்ள மிகவும் பாரதூரமான குற்றஞ்சாட்டு அவர் கண்டிக்கவில்லை என்பது
மாகும்.
தாக்குதலைக் LD (6(3D
usi(5b.
பின்லாடன் இருக்கும் இடத்தையும், அவர் செயற்படும் வாழ்க்கைச் சூழல் களையும் பார் க் குமி பொழுது இத்தாக்குதல்களை அவர் முறையில் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியவரென்றோ அல்லது அதற்கு ஊக்கமளித்தவரென்றோ, கம்பனியின் பிரதான நிறைவேற்று உத்தியோகத் தரென்றோ கூறுதல் கடினமானதாகும்.
தனிப்பட்ட
6.jp60)LDu JT60T தலிபான் ஆட்சியாளர் தமது நடவடிக்கையில் நியாயத்தைக் கடைபிடிக்காதபோதிலும், பன்லாடனைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கை விடயத்தில் சான்றை சமர்ப்பித்தால் தாம் அவரைக் கையளிக்கத் தயாராவுள்ளோமென்று Éluu Tu u LDT abů பதிலளித்துள்ளனர். கோரிக்கை குறித்து “கலந்துரையாடவே என்று ஜனாதிபதி புஷ் தெரிவித்துள்ளார். (பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்களைக் கையளிக்கும்
இடமில்லை”
வரி டய ம பேசப் பட வரி லி  ைல . அமெரிக்காவின் வாரன் அன்டேர்சனைக் இந்தியாவும் ஒரு பக்கத்தில்
கையளிக்குமாற வேண்டுகோளை Q(5 சமர்ப்பிக்கலாமா? 1984 இல் போபாலில் வாயுக்கசிவு காரணமாக 16000 மக்கள் கொள்ளப்பட்டபோது அவர் யூனியன் கார்பைட் தவிசாளராகவிருந்தார். நாம்
தே ைவ ய ர ன சா ன று க  ைள
திரட் டியுள்ளோ தயாராகவுள்ளன. ஒப்படைக்க முடியு ஒசாமா பின்லாடல் அதை வேறு முை 63 ITLDT toilo).TL அவர் அமெரி இரகசியமாவார். ஜனாதிபதியின் இ ஆவார் . அழ நாகரீகமயப்பட்டெ அனைத் தனது ண்டித்தன்மை ெ பிற வியா வர் . வெளிநாட்டுக் ெ துப்பாக்கிப்படகு இ அணுகுணர் டு ப் களஞ்சியசாலை, அளவிலான ஆ அமெரிக்கள் அல்ல விடயத்தில் அது அதன் & Tւ (5 இராணுவத்தலையீ ஆட்சிக் கும்பல்களு
ஆதர்புெ, தைப்போன்ற ஏழை
O6).I.(
தாரங்களைச் இறுக்கமற்ற பெ நிரல் போன்றவற் மாகியுள்ள உலக எழும்பிலிருந்து l î6 6oTL 6. காற்றையும், நாம் குடிக்கும் தை சிந்திக்கும் சிந்த கொண்டிருக்கும் கொள் ளைக் க கம்பனிகள் இது பங்கு சிறியதல்ல ரகசியம் வெ இரட்டையர்கள் ஐக்கியமாகி ப செய்யப்படக்கூடி ருகின்றனர். 9. குண் போதைப் பொரு
கிகளும்,
நீண்டகாலமாக

f . கோப்புகள்
@ഖങ്ങ]
II?
எம்மிடம்
உண்மையில் யார்? 1றயில் கேட்பதானால் ா என்றால் என்ன?
* காவின் (g5(b) LiĎLI
அவர் அமெரிக்க கசிய இரட்டை நபர் கானது மற்றும் தன்று கூறப்படும் d காட் டு மரிரா காண்ட இரட்டைப்
அரசாங் கத்தின் அதன் இராஜதந்திரம், அதன் போர் தள பாடகி
அதன் முழு திக்க கொள்கை, Uாதோரின் உயிர்கள்
5 fᎢ 6ii 600 85 ,
காட்டும் உதாசீனம், மிராணி த்தனமான டுகள், சர்வாதிகார ரூக்கு, அது வழங்கும் டுக்கிளிக் கூட்டத் நாடுகளின் பொருளா ag i l'ÍN (BLò அதன் ாருளாதார நிகழ்ச்சி
றால் LJ I 60) (6) 6) 6 த்தின் மேலதிக விலா உருவாக்கப்பட்டவரே jTLĎ சுவாசிக்கும் றிற்கும் நிலத்தையும், ர்ணிரையும், நாம் னைகளையும் திருடிக் அமெரிக்காவின் J பல தேசியக் விடயத்தில் வழங்கிய இப்பொழுது குடும்ப ளியாகியுள்ளதால் இருவருள் ஒருவர் டிப்படியாக மாற்றிடு பவர்களாக மாறிவ வர்களின் துப்பாக் டுகளும், களும்,
3.16) b
பணமும்,
S 6) 60) 5
வருகின்றன”.
ஹெலிகொப்டர் களை காத்திருக்கும் ஸ்டிஞ்சள்
ச"ஐ ஏ யரினா ல
அமெரிக்காவின்
(அமெரிக்க வரவேற்கக்
ஏவுகணை களர் வழங்கப்பட்டவையாகும். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 6 (56) g5! ஆப்கனி புஷ நிர்வாகம் ஆப்கனிஸ்தானுக்கு 43 மானியத்தை யுத்தத்
ஹொரோயின் ஸ்தானிலிருந்தாகும். சமீபத்தில், மில்லியன் ”போதைப்பொருட்கள்
டொலர்
மீதான துக்காக” வழங்கியுள்ளது.
இப்பொழுது புஷ்ஷ?ம், ஒருவரின் பேச்சை மற்றவள்
ஒருவர்
என்று
பின்லாடனும் இரவல் மற்றவரை வர்ணிக்
வாங்குகின்றனர். “பாம்பின் தலை”
இருவருமே துணைக்கு அழைப்பதோடு, இக்காலத்தில் இறுக்கமற்ற நன்மை, தீமை குறித்த பதங்களை. உபயோகிக்கின்றனர். இருவருமே சந்தேகத்துக் கிட மற்ற அரசியல் குற்றவாளிகளாவர். இருவருமே
கின்னறனர். கடவுளைத்
ஆயுதங் களை கி ஒருவர் அணுகுண்டு போர்தளபாட களஞ்சியசாலையுடன் கூடிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அடுத்தவர் விரக்தியின் உச்சியிலுள்ளவையின் ஒளிவீசும் அழிவுச் சக்திகளாகக் கொண்டுள்ளனர்.
e)! | J T u j a5 J LD T 601 கொண்டுள்ளனர்.
ஆபாச ரீதியிலான
'நீங்கள் எங்கள் பக்கத்தில்
இல லையெனர் றால் எங் களுக் கு எதிரானவர்கள் என்றால்” என்ற உலகின்
மக்களுக்கு ஜனாதிபதி புஷ் விடுத்த
எச்சரிக்கை ஆணவம் . மற்றும் அகங்காரத்தின் வெளிப்பாடாகும். இந்தச் தெரிவைச் செயப்வதற்கு LDĖ ab 6ĩ விரும்பவில்லை. இது அவர்களுக்குத் தேவையில்லை. இதைச் செய்தாக வேண்டுமெனற் கட்டாயமும் அவர்க ளுக்கில்லை.
மூலம்: அருந்ததிரோய் இந்திய நாவலாசிரியை சூழல் இயலாளர்
ர 15, 03, 2003

Page 39
சொந்த இருப்பிடங்களில் வாழ்வதையே விரும்புகின்றனர்.
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டதால் புரி நிலையங்களிலும் வாடகை வீடுகளிலும் மிகவும் பரிதாபகர நீண்ட சேமிப்புகளைச் செலவழித்து முடிந்த நிலையில் தற்போது
நாட்டில் அவசரகால நிலைகள் செயலிழந்ததன் பின்னரும் பயன்படுத்திக் கொள்வது மனிதஉரிமை மீறல்கள் அல்லவா? என நிலையை ஏற்படுத்தல் விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண் எனவே இது விடயத்தில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் கு கண்டு வாழு-வாழ விடு எனும் கொள்கைப்பிரகாரம் உள்ளுரில் பிரச்சினைகளைத் தீர்த்து வாழக் கூடிய நிலையை ஏற்படுத்த ஆண்
யாழ். மாவட்ட மனித நேய அமைப்பகள் ஒன்றியத்தின் அறிக் (வீரகேசரியில்) u
ULTழ்ப்பாணத்தைப் பார்க்க வேண்டும். அங்கு தமிழு தமிழர்களின் முகங்களைத் தரிசிக்க வேண்டும் என்பது என் நெ 1985ஆம் ஆண்டில் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த கூறும்வகையில் யாழ்ப்பாணம் வரமுயன்றேன். அதற்கு அன்றைய தமிழகத்திலுள்ள தேசியப் பத்திரிகைகள் தமிழர்களின் டே சட்டம், ஈழத் தமிழர் குறித்த செய்திகளுக்கு மட்டுமன்றி ஆதரவு அரசு ஈழத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை உணரமறுக்கிற விடுதலை உணர்வு இந்தியாவில் மேலோங்கும் என்ற அச்ச உரிமைகளை வழங்கப் பேரினவாதிகள் மறுக்கும் போது விெ இனங்களின் இயல்பாகும். இதில் தவறில்லை.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சரியா பாராட்டத்தக்கவர்கள். இவர்களின் வழி நடத்தல், அர்ப்பணிப்பு இ வெற்றிபெற வேண்டுமென்பதே என் விருப்பமாகும்.
தமிழர்களின் இன்றைய நிலையை உள்ளது உள்ளவாறு த ஆனாலும் இவற்றை எப்படியாவது தமிழக மக்களுக்கு அறியவை
- கவிக்கோ அப்துல் ரகுமானி. (வீரகேசரியில்)
நாடு சிறந்து விளங்கவும் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுை உருவாக்கவும் எழுத்தாளர்கள் காரணமாகத் திகழ்கின்றனர். எ6 பயனுள்ளதாக அமைய வேண்டும்.
இங்கு 90 எழுத்தாளர்கள் பதக்கம் அணிவித்து கெளரவிக்க ரூபாவிற்கு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டன.
- அமைச்சர் ராதாகிருஷ்ணன்.
(வீரகேசரியில்)
சின்னையில் ஜனவரி 9 முதல் 19 முடிய 11 நாட்கள் புத் மொத்தம் 10 கோடி ரூபாவுக்கு புத்தகங்கள் விற்பனை ஆயின அதிகம் விலை போயின. தமிழ்ப் புத்தகங்களில் தன் முன்னேற் வைத்திய நூல்களே அதிகம் விற்றன. நவீன இலக்கிய நூல்க கூறுகிறார்கள்.
- வல்லிக் கண்ணன். (ஒரு கடிதத்தில்) N
UTழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ9 பாதையைத் திறப்பதற்கு கருணாவுடன் யுத்தஞ் செய்தார் ஜெனரல் ரத்வத்தை, யுத்தத்தி குவித்ததுடன், இராணுவ நடவடிக்கை இடம் பெறும் பிரதேசங்க
ஒரு தடவை ஜெனரல் ரத்வத்தை விடுதலைப் புலிகளின் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றவாறாக விடுதலைப் புலி ஜெனரல் ரத்வத்தையை அழிக்க முடியாவினும் இராணுவத்தின சோர்வடையவில்லை.
ஆனால் கருணா இன்று அவர்களது பாதுகாப்புப்பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் வருகையில் ஜெனரல் ரத்வத்தை சிறைச்சாலை வண்டிகளில் சி சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருணா உலகையே சுவர்களை இன்று சுற்றி வருகின்றார். (லங்காதீப" (சிங்கள இதழில்) \
2łoto
 

) பெரும்பாலான உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் நலன் மான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது புதிய கடனாளிகளாக வாழ்கின்றனர். பாதுகாப்புப்படையினர் பொதுமக்களின் வீடுகளைப் பலவந்தமாகப் ாவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் 'சரத்து 2இல் குறிப்பிட்ட இயல்பு டியுளளது. ]ழு, மீள்குடியமர்வு தொடர்பான முரண்பாடுகளுக்குத் தீர்வுகளைக் ல் இடம்பெயர்ந்த மக்களும், அகதிகளும் எதிர் கொள்கின்ற பல வன செய்ய வேண்டும் என ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
O.
U
க்காக உயிரையும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தன்மானத் நடுநாளைய அவா, இந்த ஆசை இன்று தான் நிறைவேறியுள்ளது. மக்கள் படும் இன்னல்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதல் அரசு தடைபோட்டது.
பாராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதுகின்றன. தவிரவும் பொடா க்கும் தடை விதிக்கிறது. இந்து மதத்தைத் தழுவுகின்ற வாஜ்பாய் 3@,
Fம் காரணமாகவே ஈழப்போராட்டத்தை நசுக்க அது முற்படுகிறது. பகுண்டெழுவதும் அவற்றைப் பெறப் போரிடுவதும் சிறுபான்மை
ன திசையில் வழிநடத்திச் செல்லும் விடுதலைப் புலிகள் இன்றி விடுதலைப் போர் சாத்தியமில்லை. இவர்களின் குறிக்கோள்
தமிழகத்தில் போய்ச் சொல்ல பொடா சட்டம் தடையாகவுள்ளது. |ப்பது எனது கடமை.
மயுடனும் வாழவும், சிறந்த மாணவர் சமுதாயத்தை னவே அவர்களுடைய படைப்புக்கள் எதிர்கால சமுதாயத்திற்கு
ப்பட்டதுடன் அவர்களின் படைப்புகள் சுமார் 16 லட்சம்
U.
தகக் கண்காட்சி நடைபெற்றது. தினசரி பெருங்கூட்டம்.
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆங்கில நூல்களே
ற நூல்கள், சமையல், ஜோதிடம், வாஸ்த்து சாஸ்திரம்,
ள் சுமாராகத்தான் விற்றுள்ளன. என்று பதிப்பாளர்கள்
விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல்
ல் வெற்றி பெறுவதற்காக இராணுவத்தினரை யாழ்ப்பாணத்தில் ளுக்குச் சென்று இரணுவத்தினருக்கு உற்சாகம் வழங்கினார். கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகொப்டர் b மயிரிழையில் உயிர் தப்பி இருந்தார். இச் சம்பவம் கைக்கு களுக்கு அமைந்தது. ரை பின்னடையச் செய்வதற்கு கருணா தனது முயற்சியில்
ாகள் தொடர்பாகவும் சமாதான பேச்சுவார்த்தைகள் ரிலும் வாகனங்களிலும் வடக்குகிற்கும் தெற்கிற்கும் சென்று 1றைச்சாலைக்கும் நீதிமன்றத்துக்கும் சென்று வருகிறார்.
சுற்றி வரும் பொழுது ரத்வத்தை சிறைச்சாலையில் நான்கு
-
15, 03, 2003

Page 40
5லைகள் எதிலுமே, கலையழகு எனப்படுவது அந்தக் கன பாடுபொருள், அதற்குக் கொடுக்கும் உருவம், எல்லாவற்றுக எல்லாவற்றினதும் இயைபும் இறுக்கமும் தான் கலையின் அ வென்ற அரசியற் கவிதைகளும் உண்டு. சரிவரப் பொருந்தப் டெ கவிதைகளும் உண்டு. எனவே பாடுபொருளால் மட்டும் அழகிய
அத்தோடு கலைத்துவத்தால் ஒரு கவிதை சாகாவரம் பெற் இருக்க முடியாது. காலத்துடன் அது தன்னுடைய பணியை பலவற்றைக் கறையான் தின்றுவிட்டது என்று ஒரு கதை இரு அளித்தது என்பதுதான் உண்மை. என்னைப் ப்ொறுத்தவரையில் படியும் கிடையாது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை -ases
(தினக்குரலில்)
ச்சினை காரண்டாக சமூகங்களுக்கு இடைய அழிக்கப்பட்டது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் மு எதிர்காலம் கருதி ஆதரவு அளிப்பது எங்களது கடமையாகும். இந்த ஆதரவை நாம் வெளிப்படையாக காண்பிக்கவும் வேண்டும் இந்த நாட்டில் பாட்டாளிகள் யுகம் மலரவேண்டும் என்றால் இன்றைய சமாதான சூழ்நிலை நல்ல சகுனமாகும்.
இனப்பிரச்சினைக்கு முடிவுகட்டினாலேயே இன்றைய சமானத விரும்பும் சகலரும் அரசின் இன்றைய சமாதான முயற்சிகளுக்கு
ராஜா கொலுரே இலங்கை கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் (வீரகேசரியில்) V
ற்போதைய நிலைமையில் எம்மால் கூறக் கூடியது பி
நெருங்கிய தொடர்புகள் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் எட்டியவரை பிரபாகரனுடன் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களி நபர்கள் விதார் ஹெல்ஹிசன், எரிக் சொல்ஹெய்ம் போன்ே தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது கடினமானதொன்றாகும். செய்ய வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்காவை கைது 8ெ இருப்பிடத்தை ரணில் விக்ரமசிங்க மூலமாக அறிந்து கொள்ள கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டு
(செஞ்சக்தி)
மக்கள் விடுதலை முன்னணி -us
- இதழ் - ஆசிரிய தலையங்கம் டிசம்பர் 2002
இதுவரை மனித சமூகத்தின் வரலாற்றையும், சமூக மக்ஸியத்தை மிஞ்சவில்லை. மனித விடுதலைக்கான கோட்ட இல்லை. மாக்ஸியத்தின் சமூக விடுதலை இலக்கு மனித சம அதை அடையும் பாதையைச் சமுதாய யதார்த்தத்தினதும், விஞ இங்கு சொல்ல வசதி போதாது.
பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு சோவியத் யூனியனின் சரில் வல்லரசுகளும் அதன் ஆதரவாளர்களும் கொக்கரித்தனர். அவ தத்தளிக்கத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவத்துக்கு ஒரு உருப்படியான பாதை எதுவுமே இல்லை.
மாக்ஸியவாதிகள் தமது போராட்டத் தந்திரோபாயங்களை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர்கள் முன்னணியில் நிற் நேர்கோட்டில் விருத்தியடைந்ததில்லை. ஒவ்வொரு பின்னடைவு சமூக நீதியின் தரப்பிலேயே தனது இறுதித் தீர்ப்பை வழங்குப் வெல்லப்பட்டதுமில்லை.
பேராசிரியர் சி. சிவசேகரம்
தினக்குரலில்,
பல்லாயிரக்கணக்கான வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள், சேதமாக்கப்பட்டும் உள்ளன.
பல நூற்றுக் கணக்கான வீடுகள் பலவந்தமாக பாதுகாப்புப் மக்கள் அடிப்படைத்தேவைகள், வசதிகள் அற்ற நிலையில் இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் 82 ஆயிரத்து 992 பேர் கீழுழைப்பு உள்ளவர்களாகவும் உள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் சுப பாதுகாப்புப்படையினரின் தங்கலுக்கு இருப்பிடங்களை எதிர்கெஸ்ளலாம். ஆனால் அது குடியிருப்பாளர்களின் செலவி
ஆை
 
 

லப் பொருளுக்குப் புறம்பானது அல்ல. கலைஞன் எடுத்துக் கொண்ட கும் மேலாக அதில் தன்னை இணைத்துக் கொண்ட சத்தியம் ழகு. இவை எல்லாம் கச்சிதமாக அமையப் பெற்று கலையழகால் றாமல் துருத்திக் கொண்டு கலையழகால் தோற்றுப்போனதற் சார்புக் 0ால் உயர்ந்த ஒரு படைப்பைப் படைத்து விட முடியாது. றுவிடும் என்பதையும் நிராகரிக்கிறேன். காலத்தை மீறி ஒரு படைப்பு முடித்துக் கொள்ளும், நாயன்மார்களின் திருமுறைப் பாடல்கள் க்கின்றது. கறையான் அல்ல, காலத்துக்கு உதவாததைக் ۔
படைப்புக்களை 61டைபோட காலத்தை தவிர வேறு எந்
லோன உறவுகள் பாதிக்கப்பட்டன. நட்டின் பொருள்:
எடுத்துவரும் முயற்சிகளுக்கு நட்டின்
:്ഥT് (L
பற மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அரசின் முயற்சி வெற்றி
5 இன ஒற்றுமை பேணப்பட வேண்டும். அதற்கு நாட்டில் நிலவும்
ானம் நீடித்து நிலைக்கும். எனவே நாட்டின் வளமான எதிர்காலத்தை ஆதரவு தரவேண்டும்.
ரபாகரனை கைது செய்வதானால் அதற்கு முன்பதாக அவருடன் ஈடுபடுவோரை முதலில் கைது செய்ய வேண்டும். எமது அறிவுக்கு ல் முதலாவது நபர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டாவது மூன்றாவது றோராகும். இவ்விருவரும் வெளிநாட்டவர்களானபடியால் இவர்கள் ஆனால் ரணில் விக்ரமசிங்க இலங்கையராகும். பிரபாகரனை கைது சய்ய வேண்டும். இதனூடாக இரகசியப் பொலிசார் பிரபாகரனின் முடியும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றி பெறுவது பிராகரனை மேயாகும்.
-U/
மாற்றங்களையும் விளங்கிக் கொள்ளும் முயற்சிகளில் எதுவுமே ாடு என்ற வகையிலும், மாக்ஸியத்துக்கு ஈடாக இது வரை எதுவும் 3துவத்தை ஏற்கும் எவரும் மறுக்க இயலாதது. எனினும், மக்லியம் )ஞான முறையினதும் அடிப்படையிற் தேடுகிறது. இதைவிட விரிவாக
வையொட்டி மாக்ஸியம் செல்லாக் காசாகி விட்டது என்று முதலாளிய களது வாய் மூடமுதலே முதலாளியம், பொருளாதார நெருக்கடியில் மாற்று வழி வேண்டுகிறவர்களுக்கு மாக்ஸியத்தை விட்டால்
சமகால யதார்த்தத்துக்கேற்ப மாற்ற வேண்டும். எனினும், சமூக நம் வரை அவர்களை யாரும் வீழ்த்த முடியாது. எங்குமே வரலாறு ம், புதிய பாய்ச்சலுக்கான தயாரிப்பாக அமைய வேண்டும். வரலாறு எனினும் எதுவுமே தானாக நிகழ்வதில்லை. போராடாமல் எதுவுமே
ஆலயங்கள் பாடசாலைகள் போன்றவை முற்றாக அழிக்கப்பட்டும்,
டையினரால் பாவிக்கப்பட்டு வருகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்த மிகவும் பரிதாபகரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேலையற்றவர்களாகவும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 61 பேர்
ார் 4 ஆயிரம் பொதுமக்களின் வீடுகளில் படையினர் தங்கியுள்ளனர்.
ற்படுத்திக் கொடுப்பதில் இலங்கை அரசு பிரச்சினைகளை னத்தில் அமைவதாக இருக்கக்கூடாது. இடம்பெயர்ந்த :ள் :
ர 15, 03, 2003

Page 41
உலகின் பல்வேறு திசைகளிலும் வாழ்கின்ற தமிழை மேன்மைப் படுத்தும் படைப்பாளிகள் 'திசைகள்' இதழின் மதியுரைக் குழு உறுப்பினராகப் பணியாற்றவுள்ளனர்.
இலங்கை உறுப்பினர் செ. யோகநாதனி.
60)3F5
திசைக்ள் இணையத்தில் சந்திக்கலாம். இந்த இதழ் முகங்களையு உங்களுக்கு
என்ன நே இணையம் மூ எழுத்துக்க6ை
நோக்கங் இலக்கியத்ை
இதழ் என்றா? பின் மெல்ல
ஆசிரியர் உலகில் பல் ஒரு குழு உ பணியாற்றிய தலைமையில்
இதழின் இ மகாகவி பார வழிநடத்தும்
ஒழுக்கம் இை ஒழுக்கமாவது “காசிப்பட்டுப் உழவனுக்கு
3n L-TTg5). UT வேண்டும்” எ என்ற சொல்
6I60I60 LDs வாழ்க்கை, ச எழுத்துக்கள், சமூகம் மற்று மகிழ்வுடன் வி அறிவிலோங்க திசைகளும் பெண்களை போக்குகள்,
கருதும் மனே
என்னென் சிறு கவி சிந்த புத்து
(8
l
 

6T http://www.thisaigal.com/main.html
அது என்ன? ) நீங்கள் இம்மாதம் முதல் உலகளாவிய தமிழ் இலக்கிய இதழை
உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களின் படைப்புகளை மூலம் நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம். தமிழின் பல்வேறு ம், தளங்களையும் அறிந்து கொள்ளும் வாய்பைத் திசைகள் அளிக்கும்.
ாக்கம்? ழலம் தமிழைச் செழுமைப்படுத்துவது. புதிய தலைமுறை ா வளர்த்தெடுப்பது. வாழ்க்கை இனிது என மெய்ப்பிப்பது.
களை எப்படி நிறைவேற்றுவதாக எண்ணம்? த ஒரு கருவியாகக் கொண்டு இவற்றை நிறைவேற்ற விருப்பம். ல் எத்தனை நாள்களுக்கொருமுறை? திங்கள் இதழாக மலரும். வளரும்.
குழுவில் யார் யார்? வேறு பகுதிகளில் வசிக்கும் தேர்ந்த படைப்பாளிகளைக் கொண்டு ருவாக்கப்படும். முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியராகப்
அனுபவம் வாய்ந்த, இலக்கிய மனம் கொண்ட எழுத்தாளர் மாலன்
அந்தக் குழு செயலாற்றும்.
இலக்கியக் கொள்கைகள் என்னவாக இருக்கும்? தி வகுத்தளித்துச் சென்றிருக்கிற இலக்கிய கோட்பாடுகள் இதழை கொள்கைகளாக இருக்கும். ‘வசன நடை, தெளிவு, ஒளி, தண்மை, வை நான்குமுடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் I, தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை'
போல பாட்டு நெய்ய வேண்டும்; அல்லது உறுதியான வேண்டிய கச்சை வேஷ்டி போல நெய்ய வேண்டும்.” மல் நெசவு டிலே வலிமை தெளிவு, மேன்மை இத்தனையும் இருந்தாக ன்ற மகாகவின் வாக்குகளே நமக்கு வழிகாட்டி. புதியன விரும்பு நமக்கு வேதம்,
ாதிரியான படைப்புகளுக்கு இடம் அளிப்பீர்கள்? க மனிதர்கள், இவற்றின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிற தமிழ் மொழிக்கு கனமும், வளமும் சேர்க்கிற படைப்புக்கள், ம் தனிமனித மேம்பாட்டுக்கு உதவும் எழுத்துக்கள். இவற்றை பரவேற்கிறோம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் கி இவ்வையம் தழைக்குமாம் என்ற பாரதியின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறது. தனி மனித அவதூறுகள், மத சழக்குகள், எள்ளும் அல்லது உடல் ரீதியாக எதிர் கொள்ளும் மனப் இளைஞர்களை ஆற்றல் குறைந்தவர்களாக, பலகீனர்களாகக் ாபாவம் இவற்றைத் திசைகள் நிராகரிக்கும்.
ன பகுதிகள் இடம் பெறும்?
கதைகள்
தைகள்
னைகள்
கச் சுருக்கங்கள் , இசை, கலை, திரைப்பட விமர்சனங்கள்
டிகள்
ாதங்கள் ) கணினிப் பயன்பாடு பற்றிய தகவல்கள், விவாதங்கள் 50)LD LJ6).
தி ஏதேனும் உண்டா? சிறப்புறச் செய்வது, செய்வதை ஆக்க பூர்வமாகச் செய்வது. சைகள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.
2003 ,03 ,15 لها

Page 42
ற்றிவர முள்ளுக் கம்பிகளாலும், மணல் மூடைகளாலும் பாதுகாப்பு செய்யப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தவர் ஒரு பொலிஸ் சாரதியாகும். பொலிஸ் உடையை அணிந்து கொண்டு வண்டியை ஒட்டிக்கொண்டு வரும் அவரைக் கண்டவர்கள் எவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பயத்தினால் வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு காவலுக்கு நின்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ‘குபீர்' என்று சிரிப்பு வந்து விட்டது. பொலிஸ் சீருடை அணிந்திருந்த படியாலே அவர் மெளனமாக தலையை குனிந்த வண்ணம் வண்டியை ஒட்டிக் கொண்டு சென்றார். அவர் மாட்டை அவிழ்த்து வண்டிச் சில்லில் கட்டிவிட்டு பொலிஸ் நிலையத்தை நோக்கி வரும்பொழுது வணி டிக் காரனிடம் கேளிர் வரி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டிக்காரன்தானா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அந்த சாரதி சற்று நேரம் வண்டிக்காரனையும் இன்னும் சொற்ப நேரம் வண்டியையும் மாட்டையும் ஏறெடுத்துப்
பார்த்து “இவன்தானா’ என்று நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாமலிருந்தார்.
“பெயர்?” “ரணசிங்க” “வயது?” "நாற்பத்தினாலு” “தொழில்?” “வண்டித் ஒட்டுவது” “கல்யாணம் முடித்தவரா?” “இல்லை” "6Jsful Lib “வண்டியில்’ “பிறந்தது எங்கே என்றுதான் நான் கேட்கிறேன்” 'பிறந்தது திவுல்லேவ. வசிப்பது வண்டியில்.”
நீர் படித்திருக்கிறீரா? ஆD
“எத்தனையாம் வகுப்பு” “சிரேஷ்ட தராதரம் பாஸ்”
பொலிஸ் உத்தியோகஸ்தன் சற்று ஒய்வெடுத் தான். சந்தேகப் பேர்வழிக்குத் தெரியாமலேயே உச்சிமுதல் உள்ளங்கால்வரை அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து சுருண்டிருந்த தலை (Մ)ւգ60)եւ այլք, தாடியையும், இடைக்கிடையே நரைத்திருந்த மயிரையும் வெற்றிலை சாப்பிட் டதனால் காவிபிடித்து தேய்ந்து போயிருந்த
 

ர 15, 03, 2003
பற்களையும் LJПfigђgölá, கொண்டிருந்தான். உள்வாங்கியிருந்த கூர்மையான சிறிய கண்கள் தன்னுடைய பொலிஸ் உத்தியோக குறிப்பை நோக்கி படிந்திருந்ததை அவன் கண்டான்.
'நீர் அந்தக் காலத்தில் அவ்வளவுக்குப் படித்திருந்தும் ஏன் வேலைக்குப் போகவில்லை.”
’ஏன் நான் தான் வேலை செய்கிறேனே?”
”படிப்புக்கு ஏற்ற உத்தியோகத்தைப் பற்றித்தான் நான் கேட்கிறேன்?”
”அப்படியென்று ஒன்று இருக்கின்றதா?”
இப்படியான ஒரு பதிலை அவனிடமிருந்து எதிர்பார்த்த பொலிஸ் உத்தியோகஸ்தன் இரு விரல்களுக்கிடையே இருந்த பேனாகையோடேயே அவனுடைய கன்னத்தில் இரண்டு அறைகள் விட்டான். பொலிஸ் உத்தியோகஸ்தனின் அடிகளை பொறுமையுடன் வாங்கிக் கொண்ட வண்டிக்காரன் அதுபற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளவில்லை. எந்தவிதமான உணர்ச்சிகளும் அவனிடமிருந்து வெளிப்படவில்லை. அவனின் உள்வாங்கிய விழிக்கோளங்கள் உணர்ச்சி
சிங்கள மூலம். சோமரத்னபாலசூரிய
தமிழில் மடுளுகிரியே விஜேரத்ன
யில்லாமல் பொலிஸ் உத்தியோகஸ்தனுடைய குறிப்பை நோக்கியே நிலைத்திருந்தது. தன்னுடைய கையிலிருந்து தவறிவிழுந்த போல்போய்ன்ட் பேனாவை அவன் பொறுக்கித் தருவான் என்று பொலிஸ் உத்தியோகஸ்தன் நினைத்தான். கொஞ்ச நெரம் பாத்துவிட்டு ஆவேசம் வந்தவனைப் போல் எழுந்து நின்ற பொலிஸ் உத்தியொகஸ் தன் இரண்டு கைகளாலும் வண்டிக்காரன் தலை மயிரைப் பிடித்து பல தடவை ஆட்டி நிறுத்தி வைத்தான்.
“நல்லாப் புரிந்துக் கொள். கேட்பதற்கு மட்டும் பதில் சொல். சும்மா பண்டிதனாக கதைத்துவிட்டு படிப்பைக் காட்டி சாகாதே. நீ எங்கே இருகிறாய் என்று நல்லா நினைத்துக் கொள்.”
வண்டிக்காரன் அதொன்றும் கேளாதவன் போல் இருந்தான். அதேவேளை பொலிஸ் உத்தி யோகஸ்தன் ஏதோ ஒரு காரணத்திற்காகப் போவது போல் நடந்து, வீசப்பட்டிருந்த பேனாவை பொறுக்கிக் கொண்டு திரும்பவும் தன்னுடைய ஆசனத்தில் வந்து சரியாக அமர்ந்து கொண்டான்.
அடுத்த கேள்வி என்னவென்று அவன் சொற்ப நேரம் யோசித்தான். இத்தகைய கேள்விகள் கேட்டுப் பழக்கமில்லாத படியாலும் பல்வேறு சந்தேகப் பேர்வழிகளிடம் அடுக்கடுக்காக கேட்கும் கேள்விகளுக்கும், அவர்கள் கொடுக்கும்

Page 43
மறுமொழிக்கும் எதிர்மாறாக, இந்த வண்டிக் காரனிடம் தான் கேட்கும் கேள்விக்கும் அதற்கு அவன் கூறும் பதில்களும் வித்தியாசமாக இருப்பது அவனுக்கு சிறிது அதிர்ச்சியையும், அதே சமயம் , (3 дѣп ш உணர் வையும் ஏற்படுத்தியிருந்தது. அவன் அடுத்த கேள்வியைக் கேட்பதற்கு வண்டிக்காரன் முகத்தைப் பாத்தான். தலைமயிரைப் பிடித்திழுத்ததால் கலைந்துபோன சுருண்ட நீண்ட மயிர் பொம்மிப்போய் ஆறடி உயரமான அவனை இன்னும் உயரமானவனாக எடுத்துக் காட்டி நின்றது. அவனுடைய பரந்த தோள்களும், அங்கொன்றும், இங்கொன்றுமாக நரைத்து வளாந்திருந்த தாடியும் தன்னையே பாாத் திருந்த 5in i 60) LDu i T6OT கணி னும் முழங்கால்வரை நீண்டிருந்த மெலிந்த நீண்ட கரங்களும் பொலிஸ் உத்தியோகஸ்தனின் மனதில் பீதியை உருவாக்கியது.
தன்னிடமிருந்து 'போல் பொயிண்ட’ பேனாவை புத்தகத்தின் நடுவில் வைத்து புத்தகத்தை மூடிய பொலிஸ் உத்தியோகஸ்தன் அவனைப் பாாக்காமலே அப்பால் போனான். வண்டிக்காரன் அப்படியே நின்று கொண்டிருந்தான். பொலிஸ் கட்டிடத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு ஜிப் வண்டியும், அதற்கும் கொஞ்சம் தள்ளியிருந்த வண்டியும் சில்லில் கட்டப்பட்டிருந்த மாடும் அந்த மாட்டின் வாயிலிருந்து தள்ளிக் கொண்டிருந்த நுரையும் அவன் கண்களுக்குப்பட்டன. கண நேரத்தில் அந்த உருவங்கள் கரைந்து போவதைப் போல் அவனுக்குத் தெரிந்தது. முண்டாசு கட்டிக் கொண்ட மனிதர்கள் வெகு வேகமான நடையில் பொலிஸ் நிலையத்தைப் பார்த்தும் பாராமலும் குனிந்தபடி முன்நோக்கி நடக்கின்றனர்.
‘என்னுடைய உத்தியோகம் எனக்குப்
பொருந்தமானது; மற்றவர்களுக்குப் பொருத் தமில்லாதது போல் படுகிறது. படிப்புக்கு ஏற்ற உத்தியோகம் u TJT6 g5) செய்கிறார்களா? ஆங்கில மொழியும் இலக்கியமும் உட்பட, நான் சிரேஷ்ட தராதரப்பத்திரத் தேர்வில் நன்றாக சித்தியடைந்துள்ளேன். தமிழ் முதலாளிகளிடம் நான் தமிழில்தான் பேசுவேன். என்னுடன் படித்த குணரத்ன அன்று பில்ம் பெயர் சஞ்சிகையில் வெளிவந்த நர்கிஸ் போன்ற அழகான நடிகைகளின் படங்களை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவன், இன்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்று கிறான். டிமை பேப்பரில் நாள் முழுதும் தூயகணிதப் பயிற்சி செய்த நான் இன்று வண்டி ஒட்டுகிறேன். அவர்கள் அந்தந்த இடத்திற்கு எப்படிப் போனார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டுமே தவிர 6T657g)60)Lu தொழில் பொருத்தமானதல்ல என்றா கேட்பது?,
"ஆ. இப்போது இரு. இருந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு.”
பொலிஸ் உத்தியோகஸ்தனின் முரட்டுக்
2apo
 
 

குரலும் அவனுடைய தோற்றமும் இப்போது தளர்ந்துவிட்டது போல் அவனுக்குத் தெரிந்தது. மேசை மீதிருந்த தொப்பியை அவன் அணிந்தது ஏனென்று வண்டிக்காரனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அது அவனுடைய கடமை என்று அவன் நினைத்தான். வண்டிக்காரன் ஆசுவாசமாக மனசில் எந்தவித பயமுமில்லாமல் தன்னுடைய இடம் போல் கருதி வாங்கின்மேல் இருந்ததையும் தன்னுடைய இரு கைகளையும் அவன் மேசை மீது வைத்துக் கொண்டு முன்னால் தலைசாய்ந்த வண்ணம் இருந்ததையும் கண்ட பொலிஸ் உத்தியோகஸ்தனுக்கு இந்த வண்டிக்காரன் தன்னையே கேள்வி கேட்கப் போகிறானோ என்று மனதுக்குப் பட்டது. கைகளை மேசை மீதிருந்து எடுக்கும்படி கட்டளையிடும் மனோபாவம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. கடைசியாகக் கேட்ட கேள்வி என்னவென்று அறிந்து கொள்வதற்கு மீண்டும் அவன் புத்தகத்தைப் புரட்டினான்.
"உன்னுடைய நெருங்கிய நண்பர்கள் யார்?” 'மாடும், நாயும்” “அடப் பேயா நீ என்ன சொல்கிறாய்?”
“வண்டி இழுக்கும் மாடும், படங்கில் இருக்கும் நாயும்.”
பொலிஸ் உத்தியோகஸ்தன் எழுந்து நின்றான். ஆறு, ஏழு அடி நீளமான மேசையை வளைய எட்டி நடந்து பாதி சுவருக்குப் பின்னால் சுற்றிவரும் பொழுது வண்டிக்காரன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். வண்டிக்காரனின் புறங்கை இரண்டும் பெரிய குறடு இடுக்கில் அகப்பட்டது போல் அவனுக்குப்பட்டது. அத்துடன் அவன் பாதி சுவருக்கு மேல் இழுபட்டு மண்டபத்துக்குள் போனான். அவன் முட்டிய சுவர் காறை பெயர்ந்து சிதறிக் கிடந்தது. அத்தோடு வட்டத்தின் நாலில் மூன்று சுழற்சி சுழன்று அவனது வலது கையால் ஒரு மனிதனால் தாங்கவே முடியாத பலத்த அறையொன்றை வண்டிக்காரன் கன்னத்திற்கு ஓங்கிவிட்டான். வணி டிக் காரன் அதை எதிர்பார்த்தே இருந்தான். இடுப்பின் வலியைப் பொறுத்துக் கொண்ட அவன் பின்பக்கம் ஒருபாகை குனிந்தபடி அவன் அறைந்த அறையைத் தவிர்த்துக் கொண்டான். பொலிஸ் உத்தியோகஸ்தனுக்கு அவன் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் இரு கால்களும் பின்னிக் கொண்டன. முழங்கால் குத்திட்டபடி கையை ஊன்றிக் கொண்ட அவன், கைகள் இடுக்கின் வழியாக வண்டிக்காரனைப் பார்த்தான். வண்டிக் காரன் தலையைத் திரும்பியபடி பின்னால் பாாத்த வண்ணமே வலது கையால் இடுப்பைத் தடவிக் கொண்டிருந்தான்.
அத்துடன் மெல்ல விசிலடித்துக் கொண்டு கைகளிரண்டையும் தடவியபடியே, ஏதோ காரணத்தையொட்டி மண்டபத்தைப் பார்த்து விட்டுப்போக அங்கு வந்த இன்னொரு பொலிஸ் காரன் நடந்ததை மோப்பம் பிடித்தவனைப்போல் “வேலையைக் கொடுக்கவா’ என்று சொல்லிக்
M. L.
15, 03, 2003

Page 44
கொண்டு சட்டென்று வண்டிக்காரனுடைய கையை முறுக்கிச் சுழற்றி வெகுதூரத்திற்குத் தள்ளி விட்டான். அத்தோடு பழையநிலையில் மீண்டும் எழுந்து ஆயத்தமாக இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தன் அவனுடைய விலாப்புறத்தை நோக்கி காலால் எட்டி உதைத்தான். வண்டிக்காரன் பின்னால் உந்தப்பட்டுப் போக அடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தன் முன்னே குனிந்து கையைத் தட்டி குதித்து எழுந்து அவனது முகத்தில் அறை விட்டான். வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கறுத்துப்போய், பதமான ஓரளவு வற்றிப்போன அவனது கன்னங்கள் வெடிக்குமளவுக்கு வீங்கின. வண்டிக்காரன் தனது வலது கை நடுவிரலால் கன்னத்தை பட்டும் படாமலும் தடவிப் பார்க்கும் பொழுதே அவன் அடிவயிற்றில் விழுந்த கால் உதையினால் ஒரு மரம் அடியற்று விழுவது போல் விழுந்தான்.
அவனுக்கு உணர்வு வந்து விழித்தபோது அவன் சிறைக் கூண்டுக்குள்ளே இருந்தான். பொறுக்கமுடியாத அளவு சிறுநீர் கழிக்க வேண்டியும், விலா எலும்புக்ள நொறுங்கியது
妊交
 
 

వ్లో போது ஏற்படும் வேதனையும் தண்ணிர்த் தாகமும் அவனுக்கு உண்டானது. ஏதோ %? (b காரணத்தினால் கண்ணில் நீர் திரைகட்டிக் கொண்டது. அவன் மிக சிரமத்தோடு குனிந்து தன் இரு கண்களையும், நெற்றியையும் துடைத்துக் கொண்டான். இடைக்கிடையே புறப்படும், வரும் ஜீப் இரைச்சல்களும் சப்பாத்து ஒசைகளும் பின்னர் யாரோ ஒருவர் விசில் ஊதும் சத்தமும், அதன் பின்னர் அமைதியான நிலையும் ஏற்பட்டது. மாடும், நாயும், வண்டியும் அவன் நினைவுக்கு வந்தன. அவன் மெதுவாகக் காலை ஊன்றி கூண்டிலிருக்கும் கம்பிகளைப் பிடித்தபடி அண்ணாந்து அரைச் சுவருக்கு மேலாக பொலிஸ் மேசைக்கு அப்பால் வீதியைப் பாாத்தான். மாடு காலைத் தூக்கிய வண்ணம் முன்னர் இருந்தபடியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது. வண்டியின் நுகத்தடி கீழே வைக்கப்பட்டிருந் ததனால் வண்டி மிகவும் ஏற்றத்தோடு இருந்தது என்பதை உணர்ந்து கொண்டான். நுகத்தடி உடைந்து போய் விட்டதோ என்று அவனுக்குள் 69 (5 யோசனை உண்டானது. போர்ட்டி கோவிலிருந்த தூண் மறைத்தபடியால் வண்டி

Page 45
இரண்டாகி விட்டதுபோன்ற தோற்றம் தருவதை கடைசியாக தீர்மானித்தான். இப்படித் தொடர்ந்து சில தினங்கள் கடந்துபோனால் நுகத்தடியை கறையான் அரித்துவிடும். எந்த நேரத்திலாவது கேள்விகேட்க கூப்பிட்டால் தனது மாட்டுக்கும், நாய்க்கும் உணவும், தண்ணிரும் கொடுக்கும்படி கூறவேண்டும். நாய் படங்கில் படுத்துக்கிடக்கும் என்று இறுதியாக யோசித்தான்.
ஆனாலும் மாலைப் பொழுதில் அவனை யாருமே விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அடிக்கடி ஜீப் வண்டியில் கொண்டு வருபவர்கள் வரவர கூடுதலாக இருந்தது. வந்து சரணடைந்தவர்களும் இருந்தார்கள். அவனிருந்த கூண்டுக்குள் இன்னும் இரண்டு பேரை உள்ளே போட்டார்கள். அவர்களை உள்ளே தள்ளிவிட்ட பொலிஸ் உத்தியோகஸ் தன் 59]6).J60) 60I ஏறெடுத்துப் பார்க்காமலேயே சிறைக் கதவை மூடிவிட்டுப் போனான்.
அந்திப்பொழுதில் அவனை ஒ. ஐ. சி. யின் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அவனுடன் இன்னும் ஒருவர் சிவில் உடையுடன் நின்றார். இரண்டு பேரும் அவனைப் பற்றித் தெரிந்த விபரங்களை ஆங்கிலத்தில் சுருக்கமாக பேசிக் கொண்டார்கள்.
கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
வண்டிக்காரன் மாட்டுக்கும், நாய்க்கும் சாப்பாடும், தண்ணிரும் கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டான். ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து மிருகங்களுக்கு உணவும், தண்ணிரும் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
'மாட்டுக்கும், நாய்க்கும் தின்னவும், தண்ணிரும் கொடுக்கும் நிலையும் எங்களுக்கல்லவா ஏற்பட்டி ருக்கிறது.” அப்பால் போகும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஈழத் தமிழில் சொல வது காதரி ல w விழுந்தாலும் அதைக் கணக்கில் எடுக்காமல் எமிலிஜொலா புகழ் ெ இருந்தார்கள். இவரது நாநா’ 6
நீ அன்று e (a) - e f ) o.
பயங்கரவாதிகளுக் இலக்கியத்தில் பெரிய (g5 8 T Li Li T (B) பல மொழிகளில் நாநா ெ ச  ைம த து க கொடுத்தாயா?” நூலாக வெளிவந்து விற்பை
"நான் சில பேருக்கு சாப்பாடு தமிழிலே நாநா'வை. முழு 60) ရှ် န္တိ சுதந்திரன் இதழில் வெளியிட
B o A. e. 。之娜
ஆனால் த முயற்சியில் வெற்றி 56 பயங்கரவாதிகளா 9g5 LJJJL JJLJ60DLU g556ù60D6) u JIT என்று எனக்குத் தெரியாது.”
"ஏன் சமைத்துக்
நாநா'வை முழுமைய
கொடுக்க நினைவு அ. ந. கந்தசாமி வந்தது?” இன்றுவரை
"நான் பின்னேரம் சமைக்க சாத்தியமா
ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்
2foo
 
 

தேன். அவர்களுக்கும் சாப்பாடு சமைத்துத்தர வேண்டும் என்று கேட்டார்கள். என்னிடம் இருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் சிறியவை. அவர்கள் பெரிய தட்டு முட்டுச் சாமான்களைக் கொண்டு வந்திருந்தார்கள். நான் சமைத்தேன். அவர்களும் ஒத்தாசை செய்தார்கள்.”
“அவர்கள் யார் என்று உனக்கு முன்பே தெரிந்திருக்கவில்லையா?”
'இல்லை”
“முன்பு தெரியாதவர்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் பழக்கம் உண்டா?”
“பசியால் இருப்பவர்கள் என்றால் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் கூட இருக்கும் அளவு சாப்பாடு கொடுப்பேன்.”
’அது உன்னுடைய வீடு இல்லைத்தானே?”
”எனக்கு வீடு இல்லை. ஏழு நாட்களும் ஏழு இடங்களில் கழிந்து போகும். பின்னேரம் ஒரு சந்தையில் சாமான்களை இறக்கிவிட்டு, மறுநாள் அந்தச் சந்தை முடிந்த பிறகு சாமான்களை யெல்லாம் சேர்த்துக் கொண்டு மற்ற சந்தைக்குக் கொண்டு போவேன்.”
"சாப்பாடு சமைக்க ஏன் உன்னையேதேடிக் கொண்டு வந்தனர்?”
’அது எனக்குத் தெரியாது. நான் சனிக்கிழமை ஒடைப் பக்கம் போவேன். மாட்டை நன்றாகக் குளிப்பாட்டுவேன். நாயையும் குளிப்பாட்டுவேன். அங்கு நல்ல நிழல். ஒரு வீட்டை விட சுகமாக இருக்கும். அன்றுதான் நான் வண்டிச் சில்லுக ளுக்கு எண்ணெய் போடுவேன். என்னுடைய மாட்டின் கொம்புகளுக்கும், நெற்றிக்கும் வேப் பெண்ணை பூசுவேன், ஈக்கள் மொய்க்காமல் இருக்க. அப்போது எனக்கு நன்றாகப் பசிவரும். தனிமனிதனுக்கு சமைப்பது எமிலிஜோலா ஒரு சோம்பேறித் தனமான
la வே  ைல . அது வு ம
கதைத்துக் கதைத்துச் பற்ற பிரஞ் நாவலாசிரியர். சமைத்தால் கஷடம் o தெரியாது ானற நாவல உலக ““u u FT (3U IT (6) தாக்கத்தை ஏற்படுத்தியது. பேசுவாய்?” மாழிமாற்றம் செய்யப்பட்டது. 'மாட்டோடும்,
னையில் சாதனை படைத்தது. BIGur6ಥ್ಸ್ னி ன மொழரியரி ல ?’’ மையாக மொழி பெயர்த்து “நேரத்திற்கு
o "... O ஏற்றது போல அ. ந. கந்தசாமி முயனறார. ? வந்தபடி டார். அப்போது இங்கும் எந்த மொழியிலும் உண்டாக்கிற்று.  ேப சு வே ன
எங்களைப் போல அ  ைவ களு க குமி
ன நூலாக வெளியிட பேசும் முறையில்
ஆசைப்பட்டார். புரியும் குளிக் கச் புது தமிழிலே செல்லும்போது நாய்க்குத் 5வில்லை. தொ? யு ம . 9, 60T (T 6)
ஒரேயடியாகத் தாவிச் சென்று ,03.2003 -

Page 46
ஒடையில் குளிக்காது. ஆதற்குக் குளிக்கச் சொல் லும் போது அது வேறுபக்கமாக ஒடிச்செல்லும். அப்போது தூஷணத்தால் பேச வேண்டும். ஒரு தரம் அதட்ட வேண்டும். அப்போது ஓடிப்போய் ஒடைக்குள் பாயும். மாடும் அப்படித்தான”
"ஒ சும்மா இருக்கும் போது புத்தகம் ஏதாவது 6JTaft UTurt
'பிரயோசனம் இல்லை. ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதாவது பேப்பர் துண்டுகளைப் பொ றுக்கி கொண்டால் வாசிப்பேன்’
“அரசியல் கட்டுரைகள் இருந்தால்?” “இல்லை எழுத்து மறந்து போகாமலிருக்க”
அவனைப் பார்க்கும் போது மடையனைப் போலத் தெரியவில்லை. அடையாள அணிவகுப்பு வைப்பது நல்லதென்று அவர்கள் ஆங்கிலத்தில் கதைத்துக் கொண் டார்கள்.
'நீ எவ்வளவுவரை படித்திருக்கிறாய்?”
சிரேஷ்ட தராதரம் சித்தியடைந்தவன் என்றும் தான் ஆங்கில மொழி மூலம் படித்தவனென்றும், தமிழைப் பேசுவதற்கும் முடியும். ஆயினும் எழுதுவதற்கு எழுத் தெல்லாம் மறந்து போய்விட்டதென்றும் கவனமாக தெரிந்தெடுத்த வாாத்தைகளால் இலக்கணப் பிழையற்ற ஆங்கிலத்தில் சொன்னான். சிறிது காலம் பேசாதபடியாலும் வெற்றிலை போட்ட நாக்குத் தடித்தபடியாலும் வாயில் வார்த்தை தட்டுத் தடுமாறி சிதறியதுபோல் அவனுக்குத் தெரிந்தது.
அதே வேளை ஒரு அமைதியும் அங்கு உணி டானது. திகைத் துப் போன அந்த உத்தியோகஸ்தர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கதிரையில் மெளனமாக இருந்தனர்.
சிறிது நேரத்தின் பின் பெருமூச்சுவிட்ட சிவில் உடையிலிருந்த அதிகாரி 960) UU T6T அணிவகுப்பு வைத்து முடித்து விடுவோமா என்று சிங்களத்தில் கேட்டார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஐந்தாறு இளைஞர்களை வரிசையாக நிற்பாட்டி வைத்தார். அவர்களுக்குள் தாடிக்காரர்களும், மீசை அரும்பாதவர்களும் இருந்தனர். ஆனாலும் இவர்களுக்கு இரண்டு பொதுத் தன்மை இருந்தது. அதில் ஒன்று புருவம், மூக்கு உதடு வீங்கி இரத்தம் கசிந்து விகாரமாக இருந்தது. மற்றது ஒருவருக்கும் பாரிய உடம்பு இருக்கவில்லை.
“அன்று சாப்பாடு சாப்பிட்ட யாராவது இங்கு இருக்கிறீர்களா?
அவன் சற்றுநேரம் அந்த முகங்களை கவனித்துப்பார்த்தான். இருந்தாலும் சொல்ல வேண்டுமா என்ன? அடுத்து மற்றவர்களைப் பற்றி அக்கறையோடு பார்ப்பதும் அவர்களைக் கவனிப்பதும் அவனுக்கு ஒரு பழக்கமான விசயமல்ல. ஆரம்ப விசயங்களையும் முடிவான விசயங்களையும் கேட்பது இவனுடைய பழக் கமுமல்ல. அவனுக்கு எல்லோரும் ஒன்று தான்.
"அப்படியென்றால் ஒருவரையும் தெரியாது? அவனை உள்ளே போடு.”
பொலிஸ் உத்தியோகஸ்தர் அவனை இழுத்துக்
+(&lග

Z 2y 15, 03, 2003
கொண்டு போய் சிறைக் கூண்டுக்குள் தள்ளி விட்டான், கூண்டின் ஒரு மூலையில் சாய்ந்து கொண்டிருந்த முகம் வீங்கி கறுத்துப் போயிருந்த இருவரும் திடுக்கிட்டு எழும்புவதற்கு முயன்று மீண்டும் நித்திரையானார்கள். சிறுநீர்கடுப்பு, நெஞ்சும், விலாப்புற வேதனையும் இவ்வளவு தூரம் இருக்கிறதென்றால் மயங்கி விடுவோமோ என்று அவன் நினைத்தான். இரவில் அடிக்க கேட்ட புலம்பலும், சத்தங்களும், வெடிச் சத்தங்களும் நித்திரைக்கு ஒரு தடையாக இருந்தன. ஒரிரு நாட்கள் கழிந்து போக தாகம், பசி, நெடி, புலம்பல், தூசணங்கள் பழகி ஏற்கத்தக்கதாக இருந்தன.
ஆனாலும் தாங்க முடியாத துர்நாற்றம்தான். இதையெல்லாம் மறந்து நல்லதொன்றை நினைப்பதற்கு முடிந்தால் எவ்வளவோ இதமாக இருக்கும்?
நான் இங்கு சிறுநீர் கழித்தாலும் என்னுடைய நாய் வெகுதூரம் போய்விட்டு என்னைப் பார்த்து, தவறில்லை என்று நினைத்ததன் பின் தான் சிறுநீர் கழிக்கும். என்னுடைய மாடு தண்ணிரில் சிறுநீர் கழிப்பதோ சாணம் போடுவதோ இல்லை. குளிப்பதற்கு முன்பு அது அந்த இரண்டு காரியங்களையும் செய்யும். கடந்த நாட்களிலே நான் ஒரு வேதனையுடனேயே வாழ்ந்தேன். எதைப் பற்றியும், தீவிரமாக யோசிப்பதற்கோ, தவறைப் பற்றி யோசிப்பதற்கோ முனைவதில்லை. ஒரு கிழமைக்கு ஒரு தடவை கடந்து போகும் வயல் வெளிகள், பாலங்கள், வடிகால்கள், சேற்றுக் கிடங்குகளில் கிடக்கும் எருமை மாடுகள், வயல் வெளி மீதாகப் பறந்தோடும் கொக்குகள், கிளிகள் தேக்குமரத் தோட்டங்களில் சாம்பல் நிறமான மேகங்களைத் தழுவும் மலை, மழை, வெயில் என்னுடைய உலகமாகும். மாடும், நாயுமே என் நண்பர்களாகும். நான் அதிகமாக மாட்டோடுதான் கதைத்துள்ளேன். நான் அதற்கு பாட்டுகள் படிப்பேன்.
இந்த எண்ணங்களுக்குள் அவனுக்கு மாட்டின் நினைவு வந்த விட்டது, அதன் கொம்பிலிருக்கும் பித்தளைப் பூணைபளபளக்கத் தேய்க்க வேண்டும் என்றும், தேய்ந்துபோன லாடத்தை அடிக்க வேண்டும் என்றும் யோசித்தான். 6 TL. D அடிப்பதற்கு மாட்டைப் புரட்டிப் போட்டு வதையும் கொடுக்க வேண்டும். லாடம் அடிக்காவிட்டால் வழுக்கி கால்கள் உடைந்துவிடும். இந்த இரண்டு கிரியைகளிலிருந்தும் விடைபெறுவதற்கு என்றைக்குமே (ԼՔԼգԱ JT35l. அடிமட்டம்வரை தேய்ந்துப் போவதைப் பார்த்துக் கொண்டிருப் பதை விடலாடம் அடிப்பதே சரி.
அன்று பகல் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் வந்து கூண்டுக்குள்ளிருந்து அவனை வெளியில் எடுத்தார்.
"ஏன்டா உன்னுடைய ஊரெது”
ஒரு தடவை என்னுடைய வசிப்பிடத்தை தெரிந்து சொல்லப்போய் என் விலா எலும்பை உடைத்தார்கள். வசிப்பிடம் வண்டியில் என்றும்

Page 47
பிறந்த இடம் திவுல்லேவ என்றும் புத்தகத்தில் ப த யப் பட் டு ளர் ளது . (ошт வசிப்பிடம் 器上 '?":: ஈழத்தமிழில் ரு கேட்கிறார்கள். தேவை 63 விடயத் தைத் தெரிந்து கொள்வதற்கு ஈழத்து இலக்கிய யாரும எவரும எதையும இலங்கையர் கோனும் கேட்பார்கள். அதறகு O p அப் பாறி பட ட பல ருஷிய இலக்கிய மேதைய
உண்மைகள் என்பன மிகவும் விரும்பி 醬 களுககு சந இவர்கள் இருவரும்
தா ச த  ைதத தரக O கூடியதல்ல. படைபபுககள் ”சொல்லுடா உன் மொழிபெயர்த் ஊரை”
”திவுல்லேவ ஐயா,
உலகின் பல ל י 616ö190)160Lu I LDTG'
”அட மாடு. மாட்டைப் மொழி பெயர்க்கப்பு பார் க க உனக கு முதற் காதல்' நேரமிருக்கு எங்களுக்கு அதே பெயரில் இ இல்லை. உனக்குத் மொழிபெயர்த் தெரிநி த இரணி டு G ரதத பேருடைய பெயர்களைச் 5606) D56 சொல்லு வெளிவந்து பெருத்த
அண்ணே.
மிஸ்டர் குணசிங்க..?”
கிராமசேவகர்?”
”கிராம சேவகர் யாரென்று தெரியாது. பழைய விதானையாரைத் தெரியும்.”
ஜீப் வண்டியின் பின் புறத்தில் அவனைப் போட்டுக் கொண்டார்கள். அவனிடம் கேள்வி கேட்ட உத்தியோகஸ்தர்கள் இரண்டு பேரும் முன்னால் இருந்தார்கள். அவன் பக்கத்திலே ஆயுதத்தோடு ஒரு பொலிஸ்காரன் இருந்தான். வண்டிக்காரனுடைய வழிகாட்டலில் மரஞ் செடிகள், காடுகள், பிளவுகள், கடந்துபோய்க் கொண்டிருந்தன.
ஜிப் வண்டி அண்ணனுடைய வீட்டு முற்றத்தில் போய் நின்றது. அண்ணன் வெற்றிலையில் பாதியைச் சப்பிக் கொண்டு ஜிப்பை நோக்கி முன்னால் வந்தான். அவன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் தம்பியைப் பாாத்துக் கொண்டிருந்தான்.
“யாரிது?”
'தம்பி”
”இவனுடைய தட்டு முட்டுச் சாமான்கள், புத்தகங்கள் இங்கே இருக்கின்றனவா?”
“ஆம்”
அண்ணன் அவனுடைய தட்டு முட்டு சாமான்கள் நிறைத்து வைத்திருந்த பெரிய ட்ரங்குப் பெட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் வைத்தான். அதை அவனைக் கொண்டே திறக்க வைத்தார்கள். அதைத்
Ploto
 
 

ஷய இலக்கியம்
முன்னோடிகளான , சி. வைத்திலிங்கமும் ான ஜவான் துர்க்கனேவை ல் படித்தவர்கள். ஜவான் துர்க்கனேவின் )ள தமிழிலே திருக்கிறார்கள்.
மொழிகளிலும், ட்ட துர்க்கனேவின் என்ற நாவலை
லங்கையர்கோன்
தமிழகத்தில் வெளியீடாக பாராட்டைப் பெற்றது.
பொலிஸ்
பரிசீலித்தார்.
ஒவ்வொன்றாகப்
தரிறக் குமி போது வண்டிக்காரன் மனதுக்கு அவனது இளமைப் பருவம் நினைவுக்கு வந்தது. பாடசாலையில் படிக்கும்போது அவன் தங்கும் விடுதிக்கு இதே பெட் டியைத் தான் எ டு த து க கொணர் டு போனானி , அன்று அதனிலிருந்து வந்த புதய உடைகள் , பு த' த க ங் க ள’ , சவர்க்காரம், பெளடர், ஒன்று கலந்து வந்த 6)JT5|LĎ இருக்கிறதா என்பதை சுவாசிப்பதற்கு மூக்குத் துவாரத்தை பெரிதாக்கியபடி உறிஞ் சினான்.
புத் தகங்கள் ஒவ வொ ன  ைற யு மி
அவர்கள் சோதனை செய்தார்கள். சிவப்பு மொனிட்டர் புத்தகக் கட்டும் , ஆங்கில,
சிங்கள புத்தகக் கட்டும், தமிழ்ப் பாட்டுப் புத்தகங் களும் மேலே இருந்தன.
உத்தியோகஸ் தர் அந்தப்
புத்தகங்களில் இரண்டில் பின்புற அட்டையில்
இரண்டு தாடி
மீசைக்காரர்களின்
புகைப்
படத்தைக் கண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்
கைப் பறி றரி க கொணி டு
தூசியைத்
சட்டைகளாலேயே
தனி னுடைய துடைத்தக்
கொண்டு மேலதிகாரி கைகளில் கொடுத்தான்.
8Ꭷl60Ꭷ6Ꮒ!
சேக்ஸ்பியருடைய
மெக்பத்தும்,
தாகூருடைய படமும் ஆகும்.
'நீர் அந்தக் காலத்தில் ஒரு நாடகக்காரன்
போலும்.”
”அந்தக்
காலத்தில்
எங்களுடைய
பாடப்புத்தகங்கள் தான் அவை”
அதற்குக் கீழ், கையால் கட்டப்பட்ட டிமைப் புத்தகம் இருந்து. அது, அவன் கணக்குகள் செய்வதற்குப் பாவித்ததாகும். அதற்குக் கீழே அரச பணி யென்று அச்சிட்ட ஒரு பெரிய
தபாலுறை இருந்தது.
அதற்குள் அவனுடைய
விளையாட்டு சான்றிதழ்களும், சிரேஷ்ட தராதரப்
பத்திரமும் இருந்தன. அதைக் கவனமாக எடுத்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் இரண்டு தரம் தூசிபோகத்தட்டி விட்டு
ஒ.ஐ.சி.யிடம் கொடுத்தார். மண்ணிறமான அரக்கு
முத்திரையைத் தவிர
அனைத்தும் வெள்ளிப்
பூச்சியால் அரிக்கப்பட்டிருந்தன.
'அக்காலத்திற்கு
ஏற்றபடி அவனுக்கு
15, 03, 2003

Page 48
நல்லதொரு உத்தியோகத்திற்கு போகும் வாய்ப்பிருந்தது' ஒ.ஐ.சி. மற்ற உத்தி யாகஸ்தரருக்கு இரகசியமாகக் கூறுவதைப் போல் மெல்லிய குரலிலே ஆங்கிலத்தில் சொன்னார்.
’அதுதான் சேர்’
தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை களுக்கு மறுமொழி கொடுத்த கிராமத்தவருடைய பதிலுக்கு இரண்டு உத்தியோகஸ்தர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.
வெயிலில் காய்ந்து தேமல் பிடித்துப் போயிருந்த கறுப்புத்தோலும், வெற்றிலை சப்பிச் சிவந்து போயிருந்த உதடும், எண்ணெய் பூசி பளபளக்கும் சாடையான வழுக்கைத் தலையும் உடைய வீட்டுக்காரன், எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமலேயே அங்கு பார்த்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனுடைய நாக்கு, கன்னத்துக்குள், சுழன்று சுழன்று அங்கு ஒரு மூலைக்குள் மிஞ்சியிருந்த பாக்குத்துண்டுகளைத் தேடி அவனுக்கு கட்டுப்படாமலேயே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
'நீ என்ன செய்கிறாய்” “கமம் செய்கிறேன்.”
வண்டிக்காரனை ஜீப் வண்டிக்குள் திரும்பவும் ஏற்றிக் கொண்டார்கள். அண்ணனும் தம்பியும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் பரிமாறிக் கொள்ளவில்லை.
புறப்பட்டுப் போகும் ஜீப் வண்டியை வெகு நேரம் பாத்துக் கொண்டிருந்த அண்ணன் 'அவன் குற்றம் செய்பவனல்ல” என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் போனான்.
மறுநான் காலை, ஆயுதபாணிகள் பலர் புறப்பட்டுப் போனார்கள். தனியார் வாகனங்களை எடுத்துக் கொண்டு சந்தேகப் பேர்வழிகளை வேறிடங்களுக்குக் கொண்டு சென்றார்கள். பகற்பொழுதாகும்போது, வேறு சிலர் வந்து சரணடைந்தார்கள். அவர்களுக்கு ஆளுக்கொரு உதை கொடுத்து லாக்கப் பில் போட்டுவிட்டார்கள். மாலைவரையும் ஒருவருக்குமே ஒரு துளி தண்ணிரும் கிடைக்கவில்லை. சாரம் அணிந்திருந்த சில உத்தியோகஸ்தர்கள் அங்கு வந்ததுடன், அங்கிருந்த பாழடைந்த அமைதி கலைந்துப் போனது. அவர்கள் கட்டைச் சுவர் மீதிருந்து சிகரட் புகைத்துக் கொண்டு வம்பளந்து கொண்டிருந் தார்கள். இதற்கிடையே வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் “முட்டாளை இன்றைக்கு விடுவிக்கச் சொன்னார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் இதையும் மறந்து விடுவோம்” என்று சொல்லிக் கொண்டு கூண்டின் கதவைத் திறந்தனர்.
“இப்போ நீ எங்கேயும் தொலைந்து போ”
வண்டிக்காரன் எழுந்து குந்திக் கொண்டான். எழும்பி நின்ற அவன், தெருவை ஏறெடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி இருந்த இடத்திலேயே சாய்ந்து போயிருந்தது.
“gu AT DIT(BN?”
'உன்னைவிடப் பெரிய மாடு எங்கே ஒய். இப்போதாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு போ, ன்னும் எங்களை வதைக்காமல். இன்னும்
-ര
 

மணித்தியாலயத்தில் ஊரடங்கு சட்டம் வந்துவிடும். போ இல்லாவிட்டால் நீ சாகத்தான் போகிறாய்.”
சீருடையற்ற உத்தியோகத்தர்கள் பல வகையில் கேலி செய்து கொண்டும், கதைகள் பேசிக் கொண்டும் சிகரட் புகைத்துக் கொண்டுமிருந் தார்கள். அவனுக்கு அதிலொன்றிலும் முன்னும், பின்னும் விளங்காமலும், கணக்கிலும் எடுக்க வில்லை. அவன் மாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். பொலிஸ் நிலையத்தின் பின்புறத்தில் மாடு புல்லைத் தின்று கொண்டு இடைக்கிடையே தலையைத் துக்கித் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் என்ற சிந்தனை அவனுக்குள் உண்டானது. அத்தோடு, கடந்த சில நாட்களாக நைய்ந்து போயிருக்கும் என்ற கவலையும் ஆனாலும் இன்று திரும்பவும் பழைய நிலைக்கு வரலாம் என்ற எண்ணமும் தோன்றியது. வேதனைகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டு அவனுக்கு மகிழ்ச்சி ததும்பியது.
"நீ போகப் போறியா? அல்லது மீண்டும் சிறைக் கூட்டுக்குள் போறியா?”
“நான் போக மாடு வேண்டும்”
“ஏன் உன்னைப் போன்ற மாட்டுக்கு வண்டியை இழுக்க முடியாதா?”
“என்னுடைய மாடு எனக்குத் தேவையென்றுதான் சொல்கிறேன்.”
'நீ உன் மாட்டைத் தேடுகின்றாய். மனிதனுக்கே இந்த நிலை ஏற்படும் போது மாட்டுக்கு என்ன நிலை ஏற்படுமோ ஒய்.”
அந்த உத்தியோகத்தர்கள் கைகொட்டி சிரிக்கத் தொடங்கினர். அவனுக்கு அதைக் கேட்பதோ அல்லது தெரிந்து கொள்வதோ அவசியமில்லை. வீங்கிக் கறுத்துப் போயிருந்த விழிகள் மேலும் சிறுத்துப் போனதாகத் தோன்றியது.
காலை எட்டி வைத்து பிராணியை வளைத்துக் கொள்வதைப்போல், பொலிஸ் உத்தியோகஸ்தரை நோக்கி நெருங்கினான். பொலிஸ்காரன் அவனைப் பார்த்தபடியே பின்னுக்குப் பின்னுக்குச் சென்று மேசை மீது வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிப் பக்கம் பின் வாங்கினான். வண்டிக்காரனுடைய வலது கை மாயமாக நீண்டு பொலிஸ் உத்தி யோகஸ் தனை இழுத்ததுபோல் பட்டது. பொலிஸ்காரனுடைய புறங்கையைப் பிடித்து சுழற்றி விடவே கட்டைச் சுவரின் கீழ் பொலிஸ்காரன் விழுந்து சாய்ந்தான். கட்டையான இயந்திரத் துப்பாக்கி, வண்டிக்காரனுடைய கைக்கும் பழக்க மில்லாமல் இருந்தாலும், அதனுடைய வடிவம் அவனுக்குப் பிடித்துவிட்டது. அவன் ஒரு 'கெடட் வீரனாக இருக்கும் பொழுது மண் குவியலில் பதிந்திருந்த சின்னத்தை விட வேறு எந்தவிதமான பிராணிகளுக்கும், குறிவைக் கவில்லை என்பது அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்து விட்டது.
2/5,03,2003卜

Page 49
羲
影
ష్ణో
பேராசிரியர் க. கைலாசபதி, இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருவெளிச்சம் பரப்Uய திறனாய்வாளர். திறனாய்வில் புதிய சிந்தனையை உருவாக்கி, அறிவியல் நோக்கில் சிந்திக்கும் அறிவாளிகள் பலர் தோன்றிடக் காரணமான மர்க்சிய கொள்கையாளன்.
ஒப்பியல் இலக்கியம், தமிழ் நாவல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், இலக்கியச் சிந்தனைகள், தமிழர் வீரயுகப் பாடல்கள், உட்படப் பல நூல்களின் ஆசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத் தலைவராயிருந்து அரும் பணியாற்றியவர்
அவரது “கவிதையும் தத்துவமும்” என்ற கட்டுரையிலிருந்து. “சமூக யதார்த்தத்தில் இருந்து எழுத்தாளன் விலகுவதால் அவன் தனிமைப்பட்டுப் போகிறான். தனிமைப்பட்டு நின்று எழுதுவதால் சமூகத்தில் அவன் ஒன்றிணைய இயலாமல் இருக்கிறது. இந்நிலையில் தனிமையை இலட்சியப்படுத்துவதாகவே அவனது படைப்பு அமைந்து விடுகிறது. கூடவே விரக்தி, வெறுப்பு, வசைபாடும் மனோபாவம் எல்லாம் தோன்றி விடுகின்றன. அந்த அவலமான எதிர் நிலைமாறி கவிஞன் சமுதாயத்தின் இயக்கங்களின் அழப்படையிலே சங்கப்பட்டு நிற்கும் வேளையிலேயே கவிதைக்குரிய இயல்பான பண்பு சமுதாயத்தின் மனச்சாட்சியாகவும் குரலாகவும் அமையும் பண்பு உயிர்த்துழப்புடன் விளங்கும், அப்போதுதான் கவிதை முழமை பெறும்.’
eyeBeeZeeBeBeegOeekeeekeeeYBSekkeBeeeeeeekeeeeeeeeeeYZYyZZZeeYk
 
 
 
 
 
 
 

接 5னடா இலக்கியத்தோட்ட அமைப்பு எழுத்தாளர் கே.கணேஷற்கு இயல் விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது.
தமிழ் கூறும் நல்லுலகெங்கையும் மையப் படுத்தி இவ்வாண்டில் தமிழ்ப் புலவர் மகாநாடு ஒன்று ஈழத்தில் நடைபெற உள்ளது.
5டானியலின் ஆறு நாவல்களை ஒரே தொகுப்பாக நேர்த்தியான கட்டமைப்போடு 1150 பக்கங்களில் தமிழகப் பதிப் பகமான அடையாளம் வெளியிடுகின்றது. பிரதி விலை : ரூபா 500. முன் தொடர்பு : அடையாளம்
1208, இரண்டாவது தளம் கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, தமிழ்நாடு.
வீகேசரி நிறுவனம் 2002 நிகழ்வுகளி’ என்ற தலைப்பில் 240 பக்கங்கள் கொண்ட ஆண்டு மலரை வெளியிட்டுள்ளது. அரசியல், கலை, இலக்கியம், சமூகம் என்ற பல்வேறு பிரிவுகளில் நிறைய ஆக்கங்கள் அடங்கியுள்ளன. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்கள். 2002 நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. வீரகேசரி, ! இணை ஆசிரியர் வீ.தேவராஜ் இந்தக் கனதியான : மலரை தொகுத்துள்ளார். 艇
fழத்துப் படைப்பிலக்கியவாதிகளில் மூத் தவர் என மதிக்கப்பட்டு வந்த க.சிவகுருநாதன் (கசின்) அண்மையில் காலமானார்.
डे fழத்து தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெ
டுக்கப்பட்ட சிறுகதைகளை சிங்களத்தில் மொழி பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிங்களப் படைப்பாளரும், மொழிபெயர்ப்பாளருமான மடுல் கிரிய விஜயரட்ண. வருட இறுதிக்குள் தொகுதி ! வெளியாகிவிடும் என்று சொல்கிறார் விஜயரட்ண.
குழந்தை இலக்கியப் படைப்பாளியான : மருத்துவ கலாநிதி யோ.சத்யனின் ஐந்து நூல்கள் : வெளியாகியுள்ளன. இதில் இரண்டு நூல்கள் ஒரே வேளையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகின்றன.
懿 தமிழகத்தைச் சேர்ந்த கலைஞன் பதிப்பக : நந்த்ா ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்களை நூலாக வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒன்று உடுவைதில்லை நடராசாவின் தொகுதியான நிர்வாணம்'.
“கிட்டி” நாவலின் மூன்றாம் பதிப்பை வெளியி ட்டுள்ளது. இதற்கு அனுசரணை அளித்திருப்பவள் லண்டனைச் சேர்ந்த குடிவரவு ஆலோசகரும், "தமிழினி’ இதழ் ஸ்தாபகரும், தமிழ் ஆர்வல ருமான குலேந்திரன் ஆவார்.
LDങ്ങിഥേക്കുഞ്ഞബ് பதிப்பகம் செ.யோகநாதனின்

Page 50
Jண்களும் %緩 (p\o
பி.பி.சி. தொலைக்காட்சி அண்மையில் ஒரு குறும் படத்தை ஒளிபரப்பியது. சர்வதேசமும் அதைப் பார்த்து பிரமிப்பு அடைந்தது. அந்தக் குறும்படம் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளினது நாளாந்த வாழ்வு, களப்பயிற்சி, பேட்டி என்பனவற்றை வெகுநுட்பமாக வெளிப்படுத்திற்று. அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கை, இனப்பற்று, ஒப்பற்ற தியாகம், ஒப்பிடற்கரிய துணிவு என்பனவற்றை இந்தக் குறும் படம் அறியப்படுத்திற்கு.
இவர்களுடைய போராட்டத்திறன் எத்தகையது என்பது இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. இவர்கள் போராடிய அதே வேளையில் அரச பயங்கரவாதம் எண்ணற்ற இளம் தாய்களை கொடூரமாக விதவைகள் ஆக்கியது. இடம் பெயர வைத்தது. அகதிகளாய் துரத்தியது. இவை எல்லாம் நடந்து கொண்டிருந்த போது இலங்கையிலே தமிழிழும் சிங்களத்திலும் பெயர் பெற்றிருந்த பல பெண்கள் இயக்கங்கள் நடந்து கொண்ட விதம் மிகுவும் கேவலமானது. சைப்பிரஸினதும், மொறோகோவிலும் பெயர் பெற்றிருந்த பல பெண் இயக்கங்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கேவலமானது. சைப்பிரஸிலும், மொறோக்கோவிலும் ஒடுக்கப்படும் பெண்களுக்காக லிப்டன் சதுக்கத்திலும் உள்ளூர்களிலும் இவர்கள் கொடி பிடித்து புகைப்படக் காரர்களின் முன்னே நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரசாங்க அனுசரணையுடன் சர்வதேச பெண்கள் மகா நாடுகளுக்கு சென்று அவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். ஆங்கிலத்திலே அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்கு பெண் இயக்க வாாதிகளாய் சென்று திரும்பினார்கள், சகல செளகரியங் களுடனும். ஆனால் கிராமம் கிராமமாக ஈழத்துப் பெண்கள் அவல நிலைக்குள்ளானபோது கிருசாந்தி போன்ற மாணவி உட்பட பல பெண்கள் கொலையுண்ட போது அவர்கள் மெளனம் காத்தனர். ராதிகாபோன்ற பல கலாநிதிகள் இதே வேளையில் மூன்று நட்சத்திர ஓட்டல்களில் பெண் போராளிகள் எவ்விதம் இத்தகைய தற்கொலைத் தாக்குதல்களை நடாத்துகிறார்கள் என நிதானம் தவறியநிலையில் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிராக வியட்நாமிய பெண்கள் போராடிய போது கூட இந்த மேல் தட்டுவர்க்கச் சிங்காரிகள் இத்தகைய கருத்துக்களையே வெளியிட்டார்கள்.
அண்மையில் மானிப்பாயில் பெண் போராளிகள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். தாம் பிறந்த மண்ணிற்கு செல்ல முடியாமல் தலை வணங்காமல் அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்தச் சம்பவங்கள் நடந்தபோதுதமிழ் மண்ணே கொதித்து எழுந்தது.
2a2

6\ہی ساراکلکتے تھے. برہانس
ஆனால் இலங்கைக்கு வெளியே நடைபெறுகின்ற சம்பவங் களுக்காக குரல் நோகாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்கள் இயக்கமும் கலாநிதிகளும் இவ்வேளையில் மகாத்மா காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள் போல மாறி விட்டார்கள். இன்று வரையும் இவர்கள் யாரும் இந்தக் கொடூர சம்பவங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. இத்தகைய சூழலில் நோர்வேயின் அனுசரணையோடு பெண்கள் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பை சார்ந்த ஐந்து பெண்களும் அரசு சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த அரசதரப்பிலான ஐந்து பெண்களும் அடங்குவார்கள் என அறியப்படுகிறது.
குமாரி ஜெயவர்த்தனா, குமுதினி சாமுவேல், பைகன் சக்காரியா, தீபிக உடுகம, பசீலா றியாஸ் ஆகியோர் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். தமிழ் பெண்கள் சார்பில் சிவகாமி சுப்பிரமணியம், தேனுகா சண்முகராஜா, மதிமலர் பாலசிங்கம் முீதேவி சின்னத்தம்பி, வசந்த பிரேமினி சோமசுந்தரம் ஆகியோர் இலங்கைப் பெண்கள் அமைப்பில் அடங்குகிறார்கள்.
இன்று தமிழ்ப் பெண்களுக்குரிய பல பிரச்சினைகளின் முதன்மையானது தமிழர் தாயத்திலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற வேண்டும் என்பதே. ஏனெனில் படையினரால் போரின்போதும் சமாதான வேளையிலும் அவலப்படுத்தப்பட்டு வருவது பெண்களே.
மேலே கூறப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கும் பெண்களுக்கும் அரச படையினரால் அவமதிப்புகளும், தொல்லைகளும் ஏற்படுத்தப்பட்டபோது மெளனம் சாதித்தவர்களும் சித்தாந்தத்தை முணுமுணுத்தவர்களும் சர்வதேச மகாநாடுகளில் இந்தப் பெண்களுக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாதவர்களுமே இப்போது அரச தரப்புக் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
குமாரி ஜெயவர்த்தனா தலைமையில் அரசுதரப்பில் உள்ள பெண்கள் தமிழ்ப் பெண்களின் இந்த முக்கியமான பிரச்சினையை விளங்கிக் கொள்வார்களா?
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து எதிரான கருத்துடைய தென் இலங்கை கலாநிதிகளின் பிரதிநிதித்துவம் முதலிய அடிப்படைப் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்கு தமிழ்ப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும். திறந்த மனதுடன் எமது பெண்களின் நிலைமையை நுட்பமாகவும் உள்ளவாறும் அறிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொன்னால் பாதிக்கப்பட்ட போராளிகளிடமும் முதலில் அவர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கான அடிப்படையை அறிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகுதான் இந்த அரசுதரப்பை சார்ந்த பெண்கள் இயக்கத்தினர் தெளிந்த சிந்தனையோடும் செயற்படத்தக்கதாக இருக்கும் பெண்கள் அமைப்பு தனது இலக்கை எட்டத்தக்க சூழ்நிலை உருவாகும்.
15,03, 2003

Page 51
இஞ்சே Lu LQL ருங்கே
। ਕੌ வகுப்பு န္က မ္ဘီရှီမွီးရှီဇို့
சர GAG
TOT...
 
 
 

நான் முந்தி அரசாங்கத்திலY இருக்கேக்க லண்டன், பரீஸ் , நியுயோர்க், ரொக்கியோ எண்டு உலகம் முழுதும் சுத்தி அடிச சனான.
தொரை! அப்ப உங்களுக்கு
பூமிசாத்திரம் நல்லாத் தெரியும் தானே..?
ஓமோம்1. அங்கேயும் போய் வந்தனான். ノ
அண்ணை1. ாட்டுச் சவாரி
எண்டு ஜொலியா ங்கள், இஞ்ச ாழுது போகுது?
சால்லப்படாது!. b பெட்டையஞம்
த ஒடுற ப பாரதது
ஓம் அப்பா! கவனம் எடுத்து படிக்காட்டி, நீயும் உன்ர
அப்பாவைப் போலத்தான்
வருவாய் எண்டு சொன்னவ.
- T..
Fால்லுறது 5 IT?
,03, 2003

Page 52
சர்வதேச தரத்தி
956) UDUGO
குழந்தை இலக்கிய
தமிழ் நாடு திருப்பூ தமிழ்சங் எழுத்தாளர் சங்க விருதுகளைசி இலக்கியங்களுக்காகப் பெற்ற ம
சிவப்
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
ରା
தொடராகN N Gaiaiiiu IrriseITN குழந்தைகள் WDTalal NW
விலை ரூபா.140.N இலங்கை NNNNNNNNNNNNNNNN у Эбрup350
NNNNNNNN (36). ராவி W NNNNNNNNNNNNN (GALDITģGAL JULI N யோ.சுந்த
பாடசாலை நூலகங்களுக்கு விசேட
அட்மிரல் učiofagfort, Gorge 403 I காலி வீதி கொழும்பு 06 தொ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NNNNNNNNNNNNNN N 圆
NNNNNNNNN
கன்னங்கரா,
ன் நண்பன், W ர்ப்பு) ஆசிரியர் / ரலட்சுமியின் A
SON 555.G.A.
6) G3627.06
!ა იტმითი) ரூபா 40