கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1979.07

Page 1
gn = 79 ana) etj. 1.
 

இ தனது வர்க்கத்தையும் தனது நாட்டை யும் பாதிக்கிற சகலதையும் நுட்பமாக வாங் கிக் கொள்பவனே கலைஞன். தனது வர்க்கத் தின் தனது நாட்டின் காது, கண், இதயம் எல்லாமே அவன் தான் அவனது குரல்
அவனது காலத்தியகுரலேயாகும்.
கலே இலக்கிய விமர்சன ങു.

Page 2
அதிர்வுகள் - a
穩 கலாநிதி கைலாசபதி அவர்களி "முற்போக்கு இலக்கியமும் அழகி ய பிரச்சினைகளும்" என்னும் கட்டுரை இ விதழிலே வெளிவந்திருக்கிறது. கடந்த கா முற்போக்கு இலக்கியங்களை வரலாற்று சூழ்நிலைகளிலிருந்து பிரித்தெடுத்து அழகிய ரீதியாக மதிப்பீடு செய்வதும் மறுபரிசீலை செய்வதுமான ஒரு முனைவாதப் போக்ை அவற்றின் உள்பொதிந்த அரசியல் காரண களின் அடிப்படை அம்சங்களை தொகுத்து தந்துள்ளார், இது பற்றிய விரிவான பரிசி னைக்குத் தயாராக உள்ள இவரிடத்திலிருந்: இன்னும் இன்னும் நிறையவே எதிர்பா கின்ருேம். இ "அவள் அப்படித்தான்' சினிமாை பார்த்த சினிமாக் கலையில் பிரக்ஞை பூர் மான ஈடுபாடுள்ள பலரும் திருப்த்தி தெரிவி திருந்தனர். ருத்திரய்யா என்னும் இளம் கன் ஞனின் உட்கிரத்த பார்வை சினிமா ஊ கத்தினை ஒரளவு என்கிலும் உணர்வுடன் அறிந்து எடுத்திருப்பதாக கூறப்பட்டது ஆனுலும் என்ன தென்இந்திய சினிமாத்து றையின் வர்த்தக சூழலிருந்து விடுபடுவது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல என் பதுதெரிகிறது. ருத்திரய்யா இப்போது மாமுலான சினிமாப் பாணிகளுடன் தன்னை யும் சமரசம்செய்து கொண்டு சுஜாத்தாவின் குப்பை நாவலான 24 ரூபாத்தீவை திரை படமாக எடுத்து 'வசூல்' பண்ணிக் காட்( கிறேன்பார் என சவால்வேறு விட்டுள்ளார் எங்கள் ஜனரஞ்சக ரசிகர்கள் அதிஸ்டக்கார கள் ஐயா. சிறிதர், பாலச்சந்தர், பாரதி ராஜா, அத்தோடு இன்னுெரு ருத்திரய்ய வும் அவர்களுக்குக் கிடைக்கலாம். இ ஈ ழ த் து முற்போக்கு இலக்கிய துறை குறுகிய குழுவாதத்திற்கு ஆட்பட்( விட்டதாக பலர் எதிர்ப்புக்குரல் கொடு தனர். இப்போது வேடிக்கை என்னவெ6 ருல் எதிர்ப்புக்குரல் கொடுத்துவந்தவர்க6ே கும்பல் சேர்ந்து நண்பர்களையும், நெருங்கி வர்களையும் "கைதுரக்கி விடுவதில் முனை புக்கொண்டுள்ளனர். இவர்களது கலகக் ரல்களின் அடிப்படையில் எவ்விதமான இல

ܒ ܗ ܝ ܡ ܝܗܒ ܒܣܝܦܝ 一 டானியல் அன்ரனி
ལོ་
t
!ெ
s
கிய நேசிப்பும், உண்மையும் இருந்திருக்கும் என இப்போது பல ரு ம் சந்தேகிப்பது நியாயமானதே. இ 'ஜெயகாந்தன் என்னும் கலைஞன் உரு வானது பொதுவுடமைப் பண்ணையில்தான்' எனபெருமைப்படக் கூறிக்கொண்டே பொது வுடமைக் கட்சியினரையும் அதைச் சார்ந்த இலக்கிய காரர்களையும் மூர்க்கத்தனமாகத் தாக்கியதுடன் "சுதந்திர சிந்தனை'யாளராக தன்னை சீரளித்துக் கொ ண் டு ஜெய. ஜெய. சங்கரா. என உட்சாடனம் பண் ணியவர் இன்று அதே பழைய "அரசியல்' கூட்டுக்குள் அணைந்து கொண்டதாக அறிய வரும்போது வியப்பாக இருக்கின்றது. இவர் களுக்குள் எ ப் ப டி யோ சமரசம் நடந்து கொண்டு விட்டது. யார் யாரை வென்றே டுத்தனர் என்பது கூட எமது கவனத்துக்கு தேவைப்படாத சங்கதி. உயர்குடி மனப் பாங்கும் ஒழு க் க ப் பிறள்வுகளுக்குள்ளும் ஆட்பட்டுவிட்ட ஜெயகாந்தனை பழைய வீச் சுள்ள கலைஞனின் ஸ்தானத்தில் எதிர்பார்ப் பது துர்லபமே. இ இலங்கை அவைக் காற்றுக் கலைகழகம் இ. பா. வின் மழை அயனஸ்கோவின் இடை வெளி ஆகிய இரு நாடகங்களை சமீபத்தில் மேடையேற்றியது. பலே ந் தி ரா வே இவற்றை நெறிப்படித்தியிருந்தார். இ. பா. வின் நாடகங்கள் அனேகமானவை உளவியல் பார்வை கொண்டது. மனச்சிக்கல்களை விடு விப்பதற்கு சிக்மன் பிராய்டின் பக்கத்துனே அவருக்கு எப்போதும் இருக்கும். அயனஸ் கோவின் இடைவெளி ஏற்கனவே மேடை யேறிய தலைவன் போலவே சமூகத்தை எள் ளலுடன் விமர்சிப்பது சர்வியிசக் கருத்துக் களின் பாதிப்பு இவரது நாடகங்களில் விரவி யிருப்பதாக கொள்ளப்படுகிறது, பாலேந்தி ராவின் திறமை சுலபமாக வெளிப்பட தர
மான நாடகப்பிரதிகளும் - நிர்மலா நித்தி
யானந்தனின் நல்ல மொழி பெயர்ப்புக்கூட உதவத்தான் செய்கிறது. இலங்கை அவைக் காற்று கலைக்கழகம் சுயமாக எழுதப்பட்ட சமுகப் பிரக்ஞை கொண்ட நாடகங்களை மேடையேற்ற முன்வரவேண்டும்.

Page 3
i
முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்
முற்போக்கு, இலக்கியத்தின் வர லாற்றை நோக்கும் பொழுது அவிைலக்கியத் தைப் படைப்பதிலும் பேணிவளர்ப்பதிலும் முனைந்து நிற்பவர்கள் பல வட்டாரங்களி லிருந்தும் தளங்களிலிருந்தும் அடிக்கடி தாக் கப்பட்டு வந்துள்ளமை புலஞகும். நமது நாட்டு முற்போக்கு இலக்கிய வரலாறு மட்டு மன்றி, ஏனைய நாடுகளிலே தோன்றி வளர்ந்து வந்துள்ள மக்கட் சார்புடைய இலக்கிய இயக் கங்களின் வரலாறு ம் இத னே எ ம க்கு உணர்த்துகின்றன. இடைவிடாத இத்தாக் குதல் பல வடிவங்களில் இடம்பெறுவதைக் Ց5F1 6Ցծf $Ն)IT LՐ ,
* மரபுவழிவந்த இலக்கிய மதிப்பீடுகளே யும் விழுமியங்களையும் நிராகரித்து விட்டு எழுதுகின்றனர். போதிய கல்வியறிவும் படிப்பும் இல்லாதவர்கள் இலக்கிய ஆக்கத் தில் ஈடுபடுகின்றனர். அசப்பியமான, கசப் பான, குரூரமான விஷயங்களை எழுதுகின் றனர். இத்தகைய எழுத்தாளர்கள் கம்யூ னிஸ்டுகள்! இவர்கள் மதம், இனம், மொழி முதலிய தூய்மையான விஷயங்களேப் பொ ருட்படுத்தாமல் பொருளாதார சமூக பிரச் சினைகளைப் பற்றி மட்டுமே எழுதுகிருர்கள்.
இவ்வெழுத்தாளர்களின் படைப்புக்களில்
கலைத்துவம் அல்லது கலைநயம் இல்லை. எனவே இவர்கள் மட்டமான எழுத்தாளர் கள்." இவையே முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் மீது அடிக்கடி வீசப்படும் கண்டனங்கள். முற்போக்கு இலக்கியம் "இழிசனர் இலக்கியம்' என்று கூறப் பட்ட காலமும் இருந்தது. ஆஞல் இக் காலத்தில் அவ்வாறு பச்சையாகக் கூறு வோர் குறைவு. ‘நாகரிகமான தாக்குதல் களே பெருவழக்கு எனலாம்.

க. கைலாசபதி
இக்குற்றச் சாட்டுகளையும் கண்டனன் ளயும் வசையுரைகளையும் கூர்ந்து கவனித் ால் ஒருண்மை தெளிவாகும். நிலையான ாழ்க்கை நிலைமைகளும் சமுதாயத்திலே ாய்ப்பும் வசதிகளும் படைத்தவர்களின் நத்தோட்டமே இக் கூற்றுகளுக்கு அடித் மாயுள்ளது. அடிப்படையான éF(P37L. ாற்றத்தை விரும்பாது அதனை எதிர்க்கும் ஈப்போக்கிற்குப் பின்னுல் அரசியல் பிற் ாக்குத்தனம் அமைந்திருப்பதை நுணுகிப் ர்த்தால் அறிந்து கொள்ளலாம். ஆணுல் லே குறிப்பிட்ட கண்டனங்கள் யாவற் ள்ளும் அரசியலிலிருந்து வெகுதூரம் ஸ்கியதாய் பலருக்கும் ஒப்பமுடிந்ததாய் னுேக்குட்ையதாய்த் தோற்றமளிக்கும் ஒப்பு கலேத்துவம் சம்பந்தமானது. ஏனெ ல் அதனைக் கூறுவோர் பக்கம் நியாயம் ஒப்பது போலவே எவர்க்கும் தோன்றும் நிதனுக்கு நேர்மை, ஒழுக்கம், வாய்மை, ஏணியம் முதலியன வேண்டும் என்று ான்னுல் அக்கூற்றை இலகுவில் மறுத்து க்க முடியுமா? மேல் நோக்காகப் பார்த் ல் இப்பண்புகள் யாவருக்கும் இன்றி மயாதவை என்ற எண்ணமே மேலோங் . சற்று ஆழமாகச் சிந்தித்து நிதான க ஆராய்ந்தால்தான் நேர்மை, ஒழுக்கம் ரணியம் முதலியனவற்றிற்கும் வர்க்கச் ர்பும் விசேஷ அர்த்தங்களும் உண்டு பது தெரியவரும் கடமை கண்ணியம் டுப்பாடு என்று நாவலிக்கக் கூவிக் ண்டே நாட்டு மக்களை மந்தைகளாக த்துப் பொதுப்பணத்தைச் சூறையாடும் வர்களையும் தமிழ் நாட்டில் நாம் காண லையா? முதலாளித்துவ சமுதாய அமைப் ல தொழிலதிபதி, மூலதனக்காரன்-வரை றயின்றி பிறரைச் சுரண்டி இலாபத் க் குவிக்கிறன், கொள்ளை இலாபம்
I

Page 4
சம்பாதிக்கிருன். அது விடாமுயற்சி, கடி உழைப்பு, விவேகம், முன்னேற்றம் எ றெல்லாம் சிலாகித்துப் பேசப்படுகின்ற ஆணுல் தனது உண்மையான கடின உழை பிற்கு உரிய ஊதியத்தைத் தொழிலா வற்புறுத்திக்கேட்ட மாத்திரத்தே அ அராஜகம், பொறுப்பின்மை, முட்டா தனம், சமுதாயவிரோதம், பலாத்கார என்றெல்லாம் பலவாருகப் பெயர் சூட்ட பெறுகிறது. ஒருவர்க்கு ஒரு நீதி! வர் சமுதாயத்தின் வழக்காறு இது.
அது போலவே கலைத்துவம், கலைநய கலையழகு முதலியன் இலக்கியத்திற்கு இ றியமையாதன என்று ஒருவர் கூறியது அது யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டி வெளிப்படையான நியதி - உண்மை என் எண்ணமே முதலில் தோன்றும். ஆஞ சிறிது நுனித்து நோக்கும் பொழுது தா முற்போக்கு இலக்கியத்தைக் குறைக அதற்கு மாசுகற்பிக்கும் கலேவாதிகள் மு: முணுக்கும் “கலைத்துவம் "கலைநுணுக்க "கலைநயம் இவையெல்லாம் உண்மை எதைக்குறிக்கின்றன என்பது தெரியவரு அதாவது இச்சொற்ருெடர்களுக்கு முடி முடிபான பொருள் கிடையாது என்ட புலனுகும். "கலேத்துவம் என்னும் கே பாடும் அதனைப் பயன் படுத்துவோரு.ை வர்க்க நலன், அக்கறை, பிரமை முதல் வற்றுக்கு இயைய வெவ்வேறு பொ குறிப்பதாய் அமையும்.
இவ்விடத்திலே நாம் நிதானி தெளிய வேண்டியது ஒன்று உண்டு. இ இய உலகிலே சில விஷயங்கள் 'புத் புதியனவாகப் பேசப்படக்கூடும். ஆ{ சாராம்சத்தில் அவை பழையனவாக இருத்தல் கூடும். நேர்மாருக சில கூற் கள் பழையனவாய்த் தோன்றக் கூ ஆயினும் புதிய அம் சங்க ள் அவற் பொதுளியிருக்கக்காணலாம். எத்தொடர் பழமை, புதுமை என்பன குறித்துச் சர்ச் செய்யப்படுகிறது என்பது சிந்தித்தற் தாகும். தமக்குள் சில விஷயங்களில் மு படும் பழமைவாதிகளும் (சில நவீனர்க

த்து
தம் ಪ್ರಾಣಿ (a றுக் டும்: றில்
*ஒது துரிய ரண் 1ளும்
வேறுசில விஷயங்களில் ஒருமித்த கருத்து டன் இயங்குவதையும் காணலாம். உதார இனமாக மார்சீயத்தையும் அதனுல் உந்தப் பட்டு வழி நடத்தப்படும் இலக்கியங்களையும்
ஒருபுறம் பெரும்பாலான மரபுவழிக்கல்வி
யாளரும், பண்டிதர்களும், சநாதனிகளும், பழமைவிரும்பிகளும் எதிர்ப்பதை சர்வசாதா ரணமாகக் காணலாம். மறுபுறம் நவீன இயக்கங்களில் ஈடுபாடுடையவர்களாகக் கருதப்படும் எழுத்தாளரும் புதிய புதிய பரிசீலனைகளில் ஈடுபட்டிருக்கும் 'நியூவேவ், எனப்படும் "புதிய அலை இலக்கிய கர்த்
தாக்கள் பலரும் அம்முற்போக்கு இலக்கியங்
களை மூர்க்கத்தனமாகச் சாடுவதைக் காண்
கிருேம். இது விஷயத்தில் பத்தாம்பசலித்
தனமும் அதிநவீனத்துவமும் கைகோர்த்துச் செல்கின்றன. எதிர் மறைகளின் ஒற்றுமை போலும்! இந் நிலையில் "புதிய அலை யின் 'கலேத்துவ வத்தை பகுத்து ஆராய்வது பய லுள்ள முயற்சியாக அமையும் என்று எண் ணத் தோன்றுகிறது.
குறிப்பிட்ட ஒரு முற்போக்கு எழுத்தாள னின் படைப்பிலேயோ அல்லது பொதுவில் முற்போக்கு இலக்கியங்களிலேயோ சம் இல்லையென்று சில கலைவாதிகள் உயர்வு மனப்பான்மையுடன் உரைக்கும் பொழுது, அவர்களின் அடிமனத்திலே இருப்பது யாது? வேறு விதமாகக் கூறுவதானுல் இலக்கியத் தின் கலையழகு பற்றி அவர்கள் கருதுபவை
Tള്ബ? -
1. எழுத்தாளன் படைப்பிலே தீர்க்கமான அபிப்பிராயத்தை எடுத்துரைக்கக் கூடாது. அப்படிச் செய்வது Straffirgr மாகிவிடும். விஷயமல்ல முக்கியம். விபரிக்கும் முறையே முக்கியம்,
2. இலக்கிய ஆக்கத்திலே மொழி நடைக்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும். அதிலேயே எழுத்தாளனது தனித்து வத்தை பூரணமாக அறிந்து கொள்ள லாம். தனித்துவத்தின் வெளிப்பாடே இலக்கியத்தின் உயிர்நாடி,

Page 5
݂ ݂
3. நித்தியம், சத்தியம் முதலியனபற்றி
பேசும் தத்துவக் கோட்பாடுகளும் மறைஞானம், உள்ளொளி என்பனவுடே எக் காலத்திலும் இலக்கியத்திற்கு சிறப்புடைய பொருள்கள். எழுத்தாள னது தரிசன வீச்சு அவற்றினடியாகவே புலப்படும்.
4. அரசியல் இடம்பெறக் கூடாது. அது
கோஷங்களுக்கே எழுத்தாளனை ஆட படுத்தி விடும். அரசியலிலிருந்து வி படும் இலக்கியப்படைப்பே அழகுணர்ச் நிறைந்ததாக இருக்க முடியும்.
கு, உளவியல் பிரச்சினைகளே நவீன இல
கியத்திற்கு ஏற்றவை. மனவியல்பு ப றிய நோக்கே இன்றைய எழுத்துக் வாய்ப்பான பொருள். அதுவே தை மனிதனே - குறிப்பாக அந்நியமாகி நி கும் மனிதனை - நன்கு சித்தரிப்பதாயு ளது. புற உலகிலும்பார்க்க அக உ இமே எழுத்தாளனது ஆற்றலையும் ஆ மையையும் வெளிப்படுத்தி அவன கலேயுணர்விற்குச் சவாலாக அமைகிறது
6. எத்தகைய நிறுவனங்களையும், இய
கங்களையும் சாராமல், "சுதந்திரமா எழுத்தாளன் இருந்தால்தான் உன்ன மான படைப்புக்களே அவன் உருவாக முடியும். சார்பின்மையே கலையி தத்துவம், அடிப்படை இரகசியம்.
7. வாழ்க்கையை உ  ைர க ல் லா க கொண்டு இலக்கியத்தை உரைத்து பார்க்க இயலாது. அது தன்னளவி நிறைவானது. அதற்கு அளவுகே அதுவே. வாழ்வோ சிறிது வ கலையோ பெரிது. கலேயாவற்றை கடந்தது.
கலேவாதி பொதுப்படையாக "இலக்
சிருஷ்டியில் கலையழகு இருத்தல் அவசிய என்று ஆரவாரத்துடனும் தன்மேட்டிை தனத்துடனும் கூறும்பொழுது அக்கூ
 

அறிவாழமிக்கதாகத் தோன்றுகிறது. அத னேயே பகுத்துச் சிறு கூறுகளாகப் பார்க்கை யில் அதன் சுயரூபம் அம்பலமாகிவிடுகிறது. மேலேயுள்ள ஏழு கூற்றுக்களைத் தனியாக வும் தொகுத்தும் நோக்கினுல் கலேவாதியின் கண்ணுேட்டம் துலாம்பரமாகத் தெரிய வரும்.
1.
எழுத்தாளன் . பி ர ச | ர ம் செய்யக் கூடாது என்ற வாதமே மிகப்பெரிய
டு பிரசாரமாகும். உண்மையில் அவ்வாறு கூறுவோர் பிரசாரத்தைக் குறைகூற வில்லே. குறிப்பிட்ட சில கருத்துக்களின் - பரம்பலையே வெறுக்கின்றனர். ஏனெ னில் கருத்துப் பிரசாரம் கலைவடிவத் O திற்கு ஊறு செய்கின்றது என்று 莎 இவர்களால் நிரூபிக்க இயலாது இவர் களே கொண்டாடு பழைய காவியங் p களும் பிரபந்தங்களும் பல்வேறு சமய, தத்துவ அமைப்புக்களைப் பிரசாரஞ் ଢେଁ) செய்ய எழுந்தனவே. உதாரணமாக வரு முத்தமிழ்க்காப்பியம் என்றும் நெஞ்சை து பள்ளும் நூல் என்றும் பாராட்டப் if படும் சிலப்பதிகாரம் மூன்று அடிப்படை யான கருத்துக்களை எடுத்துரைப்பதற் க் காகவே எழுந்தது யாவருமறிந்த செய்தி. 莎* ஊழ்வினை விடாது பற்றிக் கொண்டு 呜 வரும் பத்தினிப் பெண்டிரை உலகத் தோர் போற்றுவர் அரசியல் பிழைத் தோருக்கு அறமே யமனுக அமையும். இம்மூன்று கோட்பாடுகளேம் நிலைநாட் டவே தாம் காப்பியம் பாடியதாக
颚 ஆசிரியர் கூறியுள்ளார். என்ருே துப் வாழ்ந்த இ ள ங் கோ போகட்டும். ?á) எமது காலத்தில் வாழ்ந்து எழுதிய ரல் எழுத்தாளரை எடுத்து நோக்குவோம். T கலைவாதிகள் பரவசப்பட்டுப் பாராட் பும் டும் ஒர் எழுத்தாளர் மு. தளையசிங்கம். விஞ்ஞானம், சமயம் இவை இரண் டையும் இணைத்து மார்க்சீயத்திற்கு Gau அப்பாற்பட்ட பிரபஞ்ச யதார்த்தத்தை 芷°” அவர் தனது இலக்கியக் கொள்கையாக மத் வரித்திருந்தார். மார்க்சியத்துக்கு மாற் ற்று முக, அ  ைத விட ச் சிறந்ததாக
3

Page 6
"சர்வோதயம் என்ற தத்துவத்தை முன்வைத்தார். இவற்றை எல்லாம் தனது கட்டுரைகளில் மட்டுமன்றி கதைகளிலும் எழுதினூர், ஆணுல் கலை வாதிகள் அதுபற்றிப் பேச்செடுப்ப தில்லை. ஒரு குறிப்பிட்ட தத்துவத்து டன் நின்று விடாமல் இடைவிடாது தேடிக்கொண்டிருந்தார் என்று கூறி விட்டு, அதிலே "கலையம்சம் தேடுவார் கள். ஆயினும் உண்மை என்ன? தளையசிங்கம் மார்க்சீயத்தை "விமர் சித்து' அதனையும் கடந்து சென்ற மைக்காகவே அவரது பிரசாரத்தை மூடிமறைத்துவிட்டு, அவரது படைப் புக்களில் கலையழகு இருக்கிறது என்று கூறுவர், கூர்ந்து கவனித்தால் கலை வாதிகள் வியந்தும், விதந்தும் பாராட் டும் எழுத்தாளர்கள் மார்க்சீய எதிர்ப் பாளராகவோ, அல்லது அதுபற்றி அக் கறை அற்றவராகவோ இருக்கக் காண லாம். இது தான் உண்மை.
நடை பற்றிய பேச்சு உண்மையில்
பழைய காவிய இலககணங்களின் செல்
வாக்கையே காட்டுகின்றது. "அலங்
காரம் பழைய அரசவை இலக்கியங் களில் பல காரணங்களுக்காக வேண் டப்பட்டது. சமத்காரம், வித்துவத் தன்மை, சாதுரியம் முதலிய பண்புகள் போற்றப்பட்ட காலத்தில் அணி கவி தைக்கு இலக்கணமாக விதிக்கப்பட்டது. நடைச்சிறப்பு அத்தகைய அணிசம்பந் தமானதே. சப்த ஜாலங்களில் ஈடு பட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தும் ப  ைட ப் புக ளு க்கு அது ஒருவேளை தேவைப்படலாம். ஆணுல் கலேயழகு நடைச்சிறப்பிலேயே இருக்கிறது என் பது விபரீதமான வாதமாகும். அது ஒரு வகையான இ லக் கி ய ப் பிரபுத் துவத்தின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.
இனி. புற உலகிலும் பார்க்க அக உல கமே நவீன இலக்கியத்திற்குச் சிறப்பு

மிக்க பொருள் என்ற வா த த் தை நோக்குவோம். தமிழ் நா ட் டி லே எழுத்து சஞ்சிகை வெளிவந்த காலத் திலே பாலியல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும், பிறழ்ச்சிகளையும் மன விகாரங்களையும் ஆங்கிலத்திலும் தமிழி லும் கலந்து பலர் "புதுக்கவிதை"கள் எழுதினர்கள், அவற்றை நவகவிதை, அற்புதக்கவிதை, கலை நயமிக்க படைப் புக்கள் என்று ஏகோபித்த குரலில் கல்ை வாதிகள் பாராட்டிச் கட்டுரைகள் எழு தினூர்கள். பின்னர் வாணம்பாடி சஞ் சிகை வெளிவரத் தொடங்கிய காலப் பகுதியில் புதுக்கவிதைகளின் உள்ளடக் கத்தில் மாற்றம் ஏற்படலாயிற்று. மன வெளி மாயைகளை அன்றி மனிதப்பிரச் சினேகளையும் சமுதாயக் கொடுமைகளே யும் பெரியமனிதர்களின் சிறுமைகளையும் சின்னத்தனங்களையும் வர்க்கமோதல்க ளையும் முரண்பாடுகளையும் கவிஞர்கள் தமிழிலேயே பலருக்கும் புரியும் படியும் எழுதினர்கள். ஆனுல் கலைவாதிகள் என்ன கூறிஞர்கள்? வானம் பாடி கவி ஞர்கள் கோஷங்கள் எழுப்புகிறர்கள் கலைநயம் அற்ற கவிதைகள் எழுதுகிருர் கள் என்று பிரலாபித்தார்கள்.
இவ்வாறு உதாரணங்கள் பல காட்ட Lih, இங்கு கவனிக்க வேண்டியது இது Fன், கலைவாதிகளின் சொல்லும் செயலும் ன்றையே மையமாகக் கொண்டுள்ளன. பளதீக - யதார்த்த உலகின் பிரச்சினேக க்குச் சமுதாய ரீதியான தீர்வுகாட்டும் தாந்தமும் அதன் வழி படைக்கப்படும் லுக்கியங்களும் எவ்வகையிலும் கண்டிக்கப் வேண்டியன. மாருக, மானசீகமான னிமனித விவகாரங்களையும் விகாரங்களே விபரிக்கும் இலக்கியங்கள் பாராட்டப் ட வேண்டியன. இதனை வெவ்வேறு கையிலும் வடிவத்திலும் அவர்கள் மீண்டும் *ண்டும் கூறுவார்கள். "அழகியல்" என்பது வர்களின் பிரம்மாஸ்திரம்; ஆழமாக நோக் ல்ை கலைவாதிகள் அறிந்தோ அறியா லா சமுதாய மாற்றத்துக்காகப் டுபடும் எழுத்தாளரின் ஆக்கங்களையே

Page 7
*。
அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்சசியல்ல. ଈjif #4) முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது முற்போக்கு அணியைச் சேர்ந்த Gall ofř FG5UT ந. சண்முகரத்தினம் கூறியிருப்பது இவ்வி டத்திற் பொருத்தமாயுள்ளது.
"பிற்போக்கு அழகியல் வாதிகளின் அளவு கோல்களோ முற்றிலும் பொருந் தாதவை. ஆளும் வர்க்கத்தின் அழ கியல் இரசனைகளை அடிப்படையாகக் கொண் ட அளவுகோல்களினுல் முற் போக்கு இலக்கியத்தை மதிப்பீடு செய் யும் அபத்தம் முற்ருக எதிர்க்கப்பட வேண்டியதாகும். சமுதாயத்தின் ‘அசிங் கங்களை அழகுபடுத்துவதும், அநீதிகளை மூடிமறைப்பதுமே முதலாளித்துவ அழ கியல் வாதத்தின் அரயசில் கடமைக இாகும்’
முற்போக்கு இலக்கியத்திற்கு அழகி ய ல் பிரச்சினைகள் இல்லையென்பது எமது கருத் தல்ல. மாருக அது எதிர்நோக்க வேண்டிய அழகியல் பிரச்சினைகள் அநேகம் உண்டு. ஆனல் அவற்றை முற்போக்கு உள்ளடக்
கம் மக்களது இரசனை இயங்கங்களின்
வனர்ச்சி அநுபவம் இவற்றின் அடிப்படை யிலேயே எதிர்நோக்கித் தீர்க்க முடியும். கலை வாதிகள் நிலைபேறடைந்துள்ள அளவுகோல் களைக் கொண்டு முற்போக்கு இலக்கியத்தை அ ள க்க முற்படுகிருர்கள். ஆணுல் முற் போக்கு இலக்கியமோ, புதியதோர் உலகத் தை உருவாக்க விழைவது போலவே அதற்கு உதவ வேண்டிய இலக்கியத்தினடியாகப் புதிய அழகியல் அளவுகோள்களையும் உரு வாக்கி அளிக்க வேண்டிய கடமையை எதிர் நோக்குகிறது. முற்போக்கு இலக்கிய கர்த் தாக்களே அதனை யு ம் செய்வதற்குரிய வர்கள். அவர்களுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அவை தனியே விரிவாக எழுதப் பட வேண்டியவை.
தத்துவ வாதிகள் உலகைப் ப ற் றிய விளக்கங்கள் கூறினர். ஆனல் "விஷயமோ அதை மாற்றுவதுதான். - கார்ல் மாக்ஸ்

காத்திருப்பு
உதu3ை
கருக்கலின், கனத்த இருள் கலையுமுன்னே. கண்விழிப்பு
கடலில் கால்கள் புதைய கடுகடுத்த காற்றில். கடும் குளிர் சிவிர்ப்பு
கரையைவிட்டு கலம் நகர்சிறது அலைகளை எதிர்த்து. ஆண்மை கொண்டும் கலம் நகர்கிறது.
வெய்யிலில், வெம்தணல் தகிக்க. வெந்த உடல்கள். உழைப்பைத் தின்றும் இழுப்பைத் தொடர்கிறது
ஒரு பகல் பொழுது, இழுப்பது. ஏறுவது.
கரைந்தது. ஒடியே.
ஒரு சாதி மச்சமில்லை
பகல் புதைந்து. இருள் முளைத்தது கடல் விட்டகல. கரையைத்தேடி கலம் நகர்கிறது
கரையினிலே காய்ந்த வயிறுகள் கனவுகளின் கனடியில் காத்திருப்பு நீள்கிறது.

Page 8
இரு கவிதைகள்
சமாந்தரம் கொள்ளாத
66i
இரண்டு பெண்கள்
இரண்டு ஆடுகள் அறுவடை முடிந்த வயல்வெளி கடந்து கிழக்கே நடந்தனர் கிழக்கிலும் வயல்வெளி. நீளம் நீளமாய் வரம்பு தெரிந்தது நீலம் நீலமாய் வானம் விரிந்தது மஞ்சள் மலர்கள் பூத்து நிறைந்தன? சினல் மரப் புதர்களுள் மைனுக் குருவிகள் மெல்ல இருந்து வெளியே பறந்தன! இரண்டு பெண்கள் ஒருத்தி சிறியவள் மற்றவள் உடலை இளமை மெதுவாய்ப் போர்த்தி இருந்தது. முன்னும் பின்னுமாய் இரண்டு ஆடுகள் நடந்து சென்றன. இடையில் நின்றுஅறுகம் புற்களில் முதுகைத் தேய்த்து மீண்டும் நடந்தன. இரண்டு பெண்கள்,
இரண்டு ஆடுகள்! அடிவான் சரிவில் நீண்டதான சமாந்தர ரேகைகள் விழுத்தியபடி ஒரு விமானம் எழுந்தது,
எழவும்வயல்வெளி இருந்த விழிகள் நான்கும் விண்வெளிப் பரப்பில் சிலகணம் தரிக்கஅமைதி தழுவி இருந்த வெளிகளில் மெல்லிய அதிர்வு.! இன்னும் விரைவாய் விமானம் உயரும்.

கவியரசன்
இன்னும் சமாந்தர ரேகைகள் வரையும்.! மாலைக்காற்றுக் கூந்தலை வருட, வரம்பு நீளத் தம் வழி தொடரும். இரண்டு பெண்கள் இரண்டு ஆடுகள்.
தொடரும் Զ(5tiւ:
கரை முழுதும் ஈரமணல் ஒயாதிரைந்தபடி தொடர்ந்து அலேக் கரங்கள் நிலம் நனைக்கும்
கால்பதிய
நீள நடக்கின்றேன் நடையில் நழுவி விழும் ஒவ்வோரடியும் தடங்கள் பதிக்குமொரு வாழ்க்கை நிகழ்வாம் காலமெனும் வெப்பம் கதிர் வீசிச்
குடடிக்க எல்லாத் தடமும் உதிரும் உலர்ந்து விடும். தனித்தபடி எஞ்சுகிற ஒன்று மீண்டும்தடங்கள் பதிக்குமொரு வாழ்வில் இனித் தொடரும். அலைக் கரங்கள் மணலுக்கு ஆகாய வெளியிருந்த செம்பரிதி கடலுக்குஆழப்பதிந்தபடி என்கவிதைச் சுவடுகளோ உயிர் வாழும் துடிப்பிற்கு-!

Page 9
சுனில் ஆரியரட்ண என்ற இளம் டைரக் டரின் சறுங்கலே (பட்டம்) சிங்கள தமிழ் இனப்பிரச்சினையை வைத்துத் தயாரிக்கப் பட்ட திரைப்படம். ம க் கள் யாவரும் தமிழர் சிங்களவர் என்ற பேதமின்றி வாழ முடியும். அடிப்படையில் மனிதர்கள் நல்ல வர்கள். "கேடுகெட்ட அரசியல்" தான் மக்களைக் கெடுக்கிறது. சிங்கள இன வெறி ய ர் க ளி ன் தாக்குதலுக்குப் பலி யா கி உயிர் துறப்பதை இப்படம் சித்தரிக்கின் றது. சிங்களப் பெண்ணைக் கா த லித் த இவன் காதலில் தோல்வியுற்று விரத்தி யுற்ற மனநிலையில் தன்னந் தனியே வாழ் வைக் கடத் கிருன் அவன் காதலித்த பெண்ணினது தாயின் இன உணர்வு நட ராஜாவின் காதல் தோல்வியில் முடிவடைய காரணமாயிற்று. நடராஜாவின் ஒரே ஒரு தங்கையும் தற்கொலை செய்து விடுகி ருள். காரணம் யாழ்ப்பாணத்தில் தாழ்த் தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனே அவள் காதலிக்கிருள். அந்த காதலை எதிர்க்கும் நடராஜா தனது தங்கையின் காதலன் மீது பலாத்காரத்தை உபயோகிக்கக் கூட தயங்க வில்லை. இறுதியில் தங்கை கி ண ற் றி ல் விழுந்து தற்கொலை செய்கிருள். நடராஜா வின் சோகமயமான தனிமையான வாழ்வில் ஒளி ஊட்டும் ஒரே அம்சம் கசிப்புக் கடைக் காரணின் மகளான சிங்கள சிறு மி யி ன் தொடர்புதான். அவளுக்கு நடராஜா பட் டங்கள் கட்டிக் கொடுக்கிருன். பட்டம் அந்தச் சிறுமியின் ஆசைக் கனவுகளின் சின் னம். அதே சமயம் நடராஜாவினது நிரா சையினதும், வாழ்க்கைத் துன்பங்களினதும் உருவகமாகவும் அது விளங்குகிறது. இனப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்ட இப் படம் ஒரு துணிகரமான முயற்சி தான்.
*லங்கா கார்டியன் மே முதலாம் திகதிய இதழில் சறுங்கலே பற்றி இரு விமர்சனக்

** \"
கே. சண்முகலிங்கம்
கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இங்கு சுருக்க மாகக் குறிப்பிடுவோம்.
புகழ் பெற்ற கலே, இலக்கிய விமர்ச கரும் மார்க்சிஸ்டுமான றெஜி சிறிர்த்தணு எழுதியிருப்பதன் சுருக் கம். "சறுங்கலே திரைப்படம் சிங்களவர் மத் தி பி ல் என் னென்ன அபிப்பிரயங்களே உருவா க் கி இருக்கிறது. எனக் குறி ப் பி ட் டு அவை பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதுதான் இப்படப் பற்றி விமர்சிப்பதற்கு பொருத் தமான வழி,
முற்போக்கு விமர்சகர்கள் எனப்படு வோர் கூறும் கண்டனம் சறுங்கலே இன வாதத்தின் சமூக பொருளியல் காரணிகளே ஆராயவில்லை என்பது தான். ஒரு உண்மை யைச் சுட் டிக் காட்டுகின்ருர்கள் என்ற வகையில் இக் கூற்றுச் சரியானது தான். ஆஞல் என்னைப் பொறுத்த வரையில் இன வாதத்தின் சமூக பொருளியல் காரணிக ளைப் பற்றி இப்படம் தொடாமல் விட்டது சந்தோசம் தான். ஏனெனில் இதை, இந் தப் படத்தை உருவாக்சியவர்களால் இருப்தி கரமாகச் செய்ய முடிந்திருக்கும்ா ? என் பதும் அவ்வாறு தி ரு ப் தி க ர மா த க் செய் தி ரு தாலும் த ரிை க்  ைக சபை யின் அங்கீகாரம் கிடைத்திருக்குமா என் பதும் சந்தேகம் தான். இனவாதம் பற்றி சறுங்கலே கூறும் கருத்து இதுதான். "மனி தர்கள் நல்லவர்கள் தரக்குறைவான அரசி யல் தான் மனிதரைக் கெடுக்கிறது இக் கருத்து பாத்திர வாயிலாக வெளியிடப்பட் டாலும் நெறியாளரதும் கதாசிரியரதும் கருத்தும் இதுதான் என்பது பட த் தி ன் அமைப்பு மூலம் வெளியாகின்றது. மனிதர் நல்லவர்கள் அரசியல் கெட்டது என்ருல் கெட்ட மனிதர்களும் கெட்ட அரசியலும்
7

Page 10
வந்த வகை எப்படி? எனினும் இந்தக் குறை பாடு ஆாரணமாச் சறுங்கலேயை நாம் ஒதுக்க வேண்டியதில்லே.
சறுங்கலே பற்றிக் கூறப்படும் கண்ட னங்களில் வருந்தத்தக்கது இப்படம் "பார பட்சமானது" என்ற குற்றச்சாட்டுத் தான். சி ங் கள இனவாதிகளைக் காட்டும் படம் தமிழ் இனவாதிகளைக் காட்டவில்லையாம். சில மத்திய தரவர்க்க அறிவாளிகள் கூட இப்படிச் சொல்கிரு?ர்கள்.
சுனில் ஆரியரட்ணு என்ன ஒரு டொகு மென்டரி (விவரணப்படம்) எடுத்தாரா? விவரணப்படம் எடுத்திருந்தால் இனவாதத் தின் சகல அம்சங்களேயும் காட்டத்தான் வேண்டும் ஆணுல் கொழும்பில் வாழும் நட ராஜா என்ற தமிழன் இனவெறிக்கு ஆளாகி இறப்பதைக் காட்டும் படம் யாழ்ப்பாணத் தில் தமிழ் இனவெறியர்களின் வெறியாட்டத் தையும் சித்தரிக்க வேண்டுமா. கொழும் புச் சூழலை விட்டு யாழ்ப்பான விடயங்க ளிற்கு தி  ைச திரும்புவதால் படத்தின் ஒருமை மாதிக்கப்பட மாட்டாதா? யூதர் கள் நாஜி இன வெறிக்கு ஆளாவதை சித் தரிக்கும் படம் ஒன்று சியோனிசத்தை - யூத இன வெறியையும் சித்தரிக்காததால் பார பட்சமானது என்று கூறுவது என்ன வகை தியாயம்?
திரைக்கலை விமர்சன அடிப்படையில் தான் மேற்கூறிய பதிலை நான் தந்திருக்கி றேன். ஆணுல் இன்னுெரு முக்கிய அம்சத் தையும் நான் சுட்டிக் காட்ட வேண்டும் "பாரபட்சம்' என்ற குற்றச்சாட்டில் மறைந்தி ருப்பதும் மனதில் அடியாழத்தில் இருப்பு தும் அடிபட்ட நோவினல் மு ன கு ம் இன வாதத்தின் குரல் தான். இந்த உணர்வு எவ்வளவு ஆளமாகப் புரையோடி இருக்கி றது என்பதையும் மத்தியதர வர்க்க அறி வாளிகளும் இதிலிருந்து விடுபடவில்லை என் பதையும் கவனியுங்கள். நடராஜா த ன து சகோதரிக்கும் அவளது காதலனுக்கும் கொடுமைகள் செய்ருகின், கொழும்பில் அவன் அனுபவிக்கும் இனவெறிப் பலாத் &

காரத்திற்கு முரணுக இதை படம் சித்தரித் துக் காட்டுகின்றது. இதன் மூலம் இத்தி ரைப்படம் வெளிப்படுத்தும் gig, gi: FTFř Lai Găr மையை கவனிக்க மறுப்பவர்களை வேறு எவ் வகையில் விளங்கிக் கொள்வது,
நடராஜாவின் இரட்டைத் தன்  ைம என்ற முரண் இல்லாவிட்டால் ஒரு முனி வராக அல்லது கடவுளாகத் தான் காட்டப் பட்டிருப்பான். மனிதனுக்கு மனிதன் செய் யும் அநியாயங்களில் ஒன்றை இன்னென்று டன் முறணுற அமைத்து இப்படம் காட் டுகிறது. இ த ன் மூலம் படத்தின் சமூக
இ ஆக்கத் திறனுனது, சிறந்த பெரும் உள் ளடக்கத்திற்கு உறுதுணையாக அமையாதிருக் குமானல் அது ஒரு மோசடியே. அது தர்ன் உருவவியல் கொள்கை எனப்படுவது, எவ் வித ஆழ்ந்த உள்ளடக்கத்தையும் கொண் டிராத "உறை'யானது உத்திக்கெனவ்ே உத்தியைக் கையாழும் முறையேயாகும்.
స్ట్రీ கொன்ஸ்ரன்டின்ஃபெடின்
உணர்வு எல்லை விரிவு படுகிறது. அமை தியும், சாந்தமும், பண்பும் உடையவனும் இன ஐக்கியத்தை விரும்புபவனுமான ஒரு வன் சமயத்தின் பே ரா ல் சாதி ஒடுக்கு முறையை ஆதரிப்பதோடு தன் சகோ தரியின் தற்கொலைக்கும் காரணமாகின்றன். இத் தகைய ஒருவனின் நடத்தைமீது உண்டா கும் வெறுப்புணர்வைத்தான் இப் படம் மேலோங்கச் செய்கிறது. எ ன வே இது தமிழர் சார்பானதோ அல்லது எதிரா னதோ அல்ல. சமூக சந்தர்ப்ப் சூழல்க ளில் மனித நடத்தையின் திரிபுகளையும் பிறழ்வுகளையும் அதன் சிக்கலான தன்மை யையும் இப்படம் அழகாக வெளிப்படுத்து கிறது.

Page 11
கசிப்பு வியாபாரியின் மனைவி நடராஜா
மீது அன்பும் மதிப்பும் உடையவளாக இருக் கிருள். ஆணுல் இனக்கலகம் தொடங்கி தும் அவளது போக்கு மாறுகிறது. தனது கணவன் இந்தக் கலகத்தில் சம்பந்தப்படா மல் இருந்தால்போதும் என்பதில் மட்டும் அவள் அக்கறை கொள்கிருள். இதே போலவே நடராஜாவின் சகாவான சிங்கள நண்பன் ஒருவனும் கலகம் தொடங்கிய சமயத்தில் நடராஜாவிற்கு உதவிசெய் வதைத் தவிர்த்துக்கொள்கிருன். தன் சொந்தப் பாதுகாப்பைக் கருதி அவரிை லிருந்து விலகிககொள்கிரு:ன். இவை சாதா ரன 'நல்ல மனிதர்கள் ஒரு பிரச்சினை சந்தர்ப்பத்தில் எவ்வளவு தூரம் மனம் வருந்தத்தக்க முறையில் நடந்து கொள்கிருர்கள் என்பதை யதார்த்தமாக வும் சிறப்பாகவும் காட்டுகின்றன.
சறுங்கலே கலாரீதியில் குறைகள் எது வும் அற்ற படம் என நான் கூறவில்லே. உதாரணமாக கலகம் நடைபெறும் 3 LD யம் நடராஜா தனது பழைய காதலியை தேநீர் கடையொன்றில் வைத்துச் சந்திக் கும் காட்சி மிகவும் செயற்கையானது. அப்போது நடைபெறும் உரையாடலும் இயல்பற்றதாகவுள்ளது. எனினும் படத் தின் குறைகளைச் சமன்செய்யும் வகையில், கதைப்பொருளும் அதை வெளிக்கொணர் வதில் காட்டிய வெற்றியும் அமைந்துள்
காமினி பொன்சேகா மிகச்சிறப்பாக நடித்திருக்கிருர், அவரது நடிப்பை விட முக்கியம் அவர் தமிழனுக வருவதுதான். சிங்கள பொதுசனங்களின் கனவுலக மன் னன் ஒரு தமிழனுக திரையில் படுவது அவர்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி. இந்த அதிர்ச்சி நல்லதுதான். காமினிபொன்சேகா பற்றி பற்று வரவுக் கணக்குப்போட்டு மதிப்பீடு எதிர்காலத்தில் செய்யப்படும்போது அவரது குப்பைப்படங் களும், அவரது வலதுசாரி அரசியல் நட வடிக்கைகளும் பற்றுக்க ணக்கில் பதியப்படும்"

இருப்பினும் இந்தப்படத்தில் ஆர். ஏற்ற பங்கிற்காகவும், இந்தக் கதையை எழுதி யதற்காகவும் அவரிற்கு வரவுப்பதிவு &*(էք தட்படும்? ? .
ஜே. உயன்கொட என்னும் விமர்சகர் சறுங்கலே ஒரு துணிகர முயற்சி ':'൧ பாராட்டுகிருர், அவரது கருத்துக்கள் (tՔ{ւք வதையும் கூருது ஒரேயொரு கருத்தை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
இழிந்த அரசியல் தான் இனவாதத்தின் o, 8145T# U & ಪಬTLE & TÇär நடராஜா கருதுகிருன் மனிதர்கள் எந்த இனத்தவர்களாயினும் இயல்பாகவே நல்லவர்கள் அவர்களை அர சியல்தான் கெடுக்கிறது. இது リ-7T勢T வின் தத்துவம் இந்தத் தத்துவத்தைப் படம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கவில்லை. "இழிந்த அரசியல் சிங்கள தமிழ் இனபேதத்திற்கும் இனக்கலவரங்களுக்கும் $(Tଫୋସ୍ଫା !! என்பது ஒரளவு உண்மைதான். ஆனல் இதுதான் மூலகாரணம் அல்ல. தேசிய இனங்களே அடக்கி ஒடுக்குதல் என்பதன் மூலம் அதா வது அரசியல் மூலம்தான் இனவாதத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படை உண்மையை சுனிலும், காமினியும் உண ரத் தவறிவிட்டனர். அரசியல் பீது மணி தாப நோக்கில் எழும் வெறுப்புணர்வைத் தான் இவர்கள் வெளிப்படுத்தினர்கள். இதன் தர்க்கரீதியான முடிவு என்ன. வெள்ளை இனத்தவரின் ஒடுக்குமுறையை உணராதவரை நீகிரோ ஒருவன் நல்ல மணி தன்! அதுபோலத்தான் நடராஜா போன்ற நல்ல தமிழர்களும் ! ( இன ஒடுக்குமுறை பற்றி ೩೧ರೌTTF:5@@T நடராஜாக்கள் நல்லவர்கள்) தமிழர்களே உங்கள் "புனித மான நம்பிக்கைகளுக்கு நீங்கள் பலியாகித் தியாகிகள் ஆகுங்கள்!!
நடராஜா பாத்திரத்தின் முக்கிய முரண் பாடாக அவனது இரட்டைநிலை ( இன ஐக்கியம்பற்றிப் பேசும் அதே சமயம் சாதி வெறியனுக இருப்பது ) காட்டப்படுகிறது
9.

Page 12
ஆஞல் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதி ராக அவனில் எழும் மன உணர்வுகளைத் தான் முக்கியப்படுத்திக் காட்டியிருக்க வேண்டும். இதற்கு மாருக சாதிப் பிரச சனைக்குக் கொடுத்த அழுத்தம் தேசியப் பிரச்சினையை மழுங்கச் செய்துவிட்டது !!
தமிழகை உள்ள நடராஜாவால்கூட தேசிய இன ஒடுக்குமுறையை உணர முடி யாமல் போவதைச் சுட்டிக்காட்டும் உயன் கொட, இனவாதத்தின் அடிப்படையை இது புரிய வைக்கவில்லே எனறும் இன வாதம்பற்றிய பூர்வு"வா மிதவாதமும், மனிதசிய நோக்கும்தான் வெளிப்படுத்தப் படுகின்றது என்றும் கூறுகிருர்,
சிறிவர்த்தன, உயன்கொட இருவரின் கருத்துக்களில் வெளிப்படும் நேர்மையை யும் துணிச்சலையும் நாம் பாராட்டுகிருேம். இன்றைய சூழலில் சிங்களவர்களின் வாயில் இருந்து இப்படியான கருத்துக்களைக் கேட் கும்போது அது நம்மவரில் சிலருக்கு நம்ப முடியாததாகக்கூட இருக்கலாம்.
மார்க்ஸிய சிந்தனையாளர்களால்தான் இனவாத பக்கச் சார்பிலிருந்து பூரண விடு தலை பெற முடியும் என்பதற்குச் சிறிவர்த் தனு, உயன்கொட ஆகிய இருவரது கருத் துக்களும் சான்றுகள்
O கலையின் மிகப் பெரிய பணி, கனவுச் செயலே போக்குவதாகும். மாறு வேடங்க ளுக்குள் ஊடுருவிப் பார்ப்பதும், நமது வேட் கைகள், அச்சங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை நமது பிரக்ஞைக்கு வெளிப்ப டுத்துவதும், கலையின் பணியாகும். கனவுச் செயலோ, உறக்கத்தை பாதுகாச்கிறது. கலை கண்டு பிடிப்பு செய்கிறது. உறங்குபவனைத் தட்டியெழுப்ப முனைகிறது. கனவுச் செயலே அடக்குதலைச் சாதிக்க உதவுகிறது. கலைப் படைப்போ தரிசனத்தையும் உலகம் பற்றிய அனுபவத்தையும் தன்னுணர்வையும் உக்கி ரப்படுத்தி ஆழப்படுத்துகிறது.
Ο -ஏர்ன்ஸ்ற் வான்டன் ஹாக்
10

மழைகாலமும் கூலிப் பெண்களும்
வாகை மரம் பூச்சூடும் வ8ல் ரைம்டை நெல் மறைக்கும் மஞ்சள் வெயில் தெரியாது மழை முகில்கள் கவிந்து வரும், தலைமயிரை விரல் கொடுத்து நீவி விடும் குளிர் காற்றில் வெண்கொக்கம், சிறகைகளும் வான் முழுதும் இறகசைக்கும்வெய்யிலுக்கு மேனிதந்து வெண்காயம் கிண்டவரும் என் அழகுக் கிராமத்துப் பெண்களது, கால் இனிமேல் வெள்ளத்துள் ஆழும் விரல்களுக்குச் சேறெடுக்கும். எப்போதும் போல் இவர்கள் நாற்று நடுகையிலே எல்லே வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும் மீண்டும் இவர்கள் திரும்பி வருகையிலோநெற்கதிர்கள் குலே தள்ளும், நீள் வரம்பு மறைந்துவிடும் என்றும் இவர்களது பூமி இருள் தின்னும் பொழுது விடிந்தாலும். y
ட சேரன்.
. குறிப்பிட்ட தத்துவார்த்தக் கொள்கை களை ஏற்றுக் கொள்ளும்போது குறிப்பிட்ட அழகியல் ரசனைகளையும் அவ்வெழுத்தாளன் உருவாக்குகிருன்.
கொன்ஸ்ரன்டின் ஃபெடின்
彎

Page 13
இழப்பு Lmay
கருக்கலின் மென் இருட்டு, கனத்த மெளனத்தை கிழித்துக்கொண்டு காகக் கூட் டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊழையிட் டன. எங்கேயோ பட்டமரப் பொந்தி லிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து வீச்சிட்டுக் கத்தியது.
சரசுவுக்கு விழிப்புக் கண்டது. கண் ணுக்குள் என்னவோ உருளுவதுபோல் கச. முசவென்று எரிந்தது. தேகம் முழுவதும் அடித்துப்போட்ட சோர்வு. கிடுகு வரிச்சுக் குள்ள ல் பகல் உள்ளே வந்தது.
"அதுக்குள்ள விடிஞ்சு போச்சா.'
அவள் அலுத்துக்கொண்டாள். எப் போதும் அவளுக்கு அப்படித்தான் தூக்கத் திலிருந்து எழுந்துகொள்வதே பெரும் சுமை போல. நேற்று அம்மன் கோவில் கடை சித் திருவிழா. ஸ்பீக்கரும் சினிமாப்பாட்டு மாய் அந்த அயல் முழுவதும் கலகலத்துப் போயிருந்தது. இரவு வழமைபோல் குட் டித் தம்பியரின் சங் கிலி ய ன் கூத்து. திருவிழாவின் உச்சம். இரவு முழுவதும் வெற்றிலையைப் போட்டு அரைத்துக் கொண்டே கொட்ட கொட்ட விழித்திருந்து பார்த்து விட்டு சற்று நேரத்துக்கு முன்தான் தனது பரிவாரங்களுடன் வந்து படுக்கையில் சரிந்திருந்தாள் சரசு.
குட்டித்தம்பியரின் பாட்டு இப்பொழு தும் காற்றில் கிணு . கிணுத்தது. முகம் கூட முன்னுக்கு வந்து கண்ணுக்குள் நின் றது. சரசுவுக்கு அப்படி ஒரு பிரியம் அவன் பாட்டில். பாட்டில் மட்டுந்தானு
அவள் எதையோ நினைத்த்ாள். எதற் காகவோ சிரித்தாள்.

Y E TrrL LT S LLLLL LLLL ETttL STtT tTtT0ttT S TTTTS ரமோ . என்னமோ . எல்லாந்தான். வாயிலே வச்சு பேகமுங் , அ என்ன இள எனக்கு . என்ர புருசனில் வச்சிருந்த திரி,
பக்கத்திலே குழந்தை முலக்காம்பைச் சப்பியபடி உறங்கிப்போயிகதே து அதன் கடைவாயை துடைத்த விட்டு சட்டையை
குழந்தையின் மூத்திரத்தால் சே0ே நனேந் திருந்தது. பிழிந்துவிடடுக் கொண்டா ஸ். கிளியல் இல்லாத பகமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்து கொண்டான்,
'எடி . பொன்னு . எழும்படி நல்லா நேரம்போட்டுது . .
பொன்னுவை எழுப்பினுள். அவள் என் னென்னவோ முணுமுணுத்தாள். பக்கத்தில் கிடந்த சின்னவி தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பி சரிந்து கொண்டான். நாகராசா, சின்னராணி மூலைக்க ஒருத்தராய் முறுகிப்போய்க் கிடந் தனர்.
* எடி எழும்படியெண்டால் . அங் கால பார் எல்லாரும் அவதிப்பட்டு ஒடு கினம் எழும்பு புள்ள . '
*" போன . நான் இண்டைக்குப் C3u JT g66ör ... grb Lub ... gpLub ..., ʼ *
"ஏனடி புள்ள திங்கக்கிழமயும் அது வுமா . பிழைப்புக் கிடக்கிற நாளில . சுறுக்கா எழும்பி வெளிக்கிடு . .'
" ஒரே அலுப்பா இருக்குதண இரா வுக்கும் ஒண்டும் தரேல்ல. எனக்குச் சரி யாகப் பசிக்குது . .'
盟及

Page 14
பொன்னு அழுதுவிடுவாள்போலி தது. சரசுவுக்கு நினைவு இருந்தது. மத்தி ம்ை பாண் வாங்கிக் கொடுத்தது. அ. குப் பின் இரவு! இரவு என்ன? முடிச் கூத்துக் செலவுக்கு என்றே பிடித்து 6ை திருந்த ஒரு ரூபாக்குத்தி. அது கட வாங்கிக் காடுத்ததோடு சரி. கூத்து ர பில் எலலாவற்றையும்தான் மறந்து வி
... If I 3 T .
" என்ர குஞ்செல்ல ... if ($urt ଓଡ଼୍ தானடி நான் அடுப்பு பத்த வைப்பன். தான் புள்ளைக்கு δή και η ευτεί έδή, கிழவி 6 தோடன கிளங்கு சம்பலும் வாங்கி ஒரு தருக்கும் குடுக்காம ஒழிச்சு வைப்பன்.
'. உம் உப்புடித்தான் நேத்தக் கால புறமும் சொன்னணி
* என்ர வைரவரான வேண்டி வை
சரசு தயிேல் தொட்டு வைத்தாள் பொன்னு மறுபடியும் அம்மாவை நம ள்ை. எழுந்து பாயில் குந்திக்கொண்டாள் சிக்குப் பிடித்த தலையை பற . பற . வென்று சொறிந்தாள். மறுபடியும் கன் களே மூடினுள் மீண்டும் விழித்தாள்.
சரசு கு டி  ைச வாசலுக்கு வந்தாள் சோழகம் பி ய் த் து வாங்கியது. முகட்டு கிடுகுகள் வரிச்சை விட்டு.எம்.எம்பிக்கு த்தன அப்படி ஒரு வேகம் இப்படித்தால் ஒரு நாள் சே ழ க ம் அமர்ககளப்பட்டு கொண்டிருந்தபோதுதான் கணபதி இவளே திட்டிக் கொண்டே வடக்குப் பக்கமாக போனுன் காற்றில் இரைச்சலுக்குள் அ படியே அமுங்கிப் போனதில் இவளுக்கு எது வும் கேட்கவில்லை.
அவன் அதற்குப்பின் இந்தப்புக்கமே வ வில்லை. கணபதி 'வகுப்புத் தொழில்தான் செய்து வந்தவன். அலுப்பாந்திக்கு வ ரு வத்தைகளிலிருந்து மூட்டைகளை இறக்கி ஏதோ நாலு காசு சம்பாதிக்கச் செய்தான்
12

1ஃாட்டுடன் வண்டில் ஒன்றை வாங்கினன். அதற்குப்பின்தான் ஏ ைே நிறையக் குடிக் கத் தொடங்கினுன்,
இ ர வி ல் வருவான். நிறைவெறியில் மூர்க்கத்தனமாக் சரசுவை அடிப்டான். ہوتی ہوئی۔ ளும் ஏதாவது கை யி ல் கிடைத்ததால் எறிந்துதனது இயலாமை ஆத்திரம் எல்லா வற்றையுமே தீர்த்துக்கொள்வாள், பிள்ளை கள் கூக்குரல் வைக்கும். கணபதியை அறிந்த அயலவர்கள் ஏன் வரப்போகிருச்கள்.
அடுத்த நாளும் . அதற்கு அடுத் த நாளும். தாக்குதல்கள். தற்காப்புத் தாக் குதல்கள். கூக்குரல்க ள் தொடரும்.
• "Guara A வேதபட ம்ோனே. விட்டு விட்டு. டோடா குடிகார துர்மோன். போடா. இது சரசுவின் வாய்ப்பாடு.
கணபதி பலமுறை விட்டுவிட்டுப் போன வன்தான். தொடர்ந்து இரு இரவுகள் எப் படியோ எங்கேயோ கழித்துவிடுவான். அப் புறமாக எப்படியோ சம ர ச ம் நடந்து கொள்ளும். இவ்வளவு அமளிக்குள்ளும் சரசு
நசுக்கிடாமல் ஐந்தைப் பெற்றுப் போட்டு விட்டாள்.
இந்தமுறை கணபதி திரும்பவில்லை. ஒரு நாள், இரண்டுநாள், ஒரு வாரம். ஒருமாதம் ஒருவருசம். அவன் திரும்பவே இல்லை. இது சரசுவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவனுடைய "சரிரபலவீனத்தை அறிந்து வைத்திருந்த அவளு க்கு அவனுடைய வைராக்கியம் ஒருவிதத்தில் அதிர்ச்சியாகக் கூட இருந்தது.
அவளுக்கும் அப்படித்தான் ஒருநாள். இரண்டுநாள்.ஒருவாரம் .ஒருமாதம். ஒரு வருசம்.அப்புறம் கணபதி என்ற "மனிதனை மறந்தே போய்விட்டாள். அதற்காக துக் கப்படுவதையும் நிறுத்திக் கொண்ட்ாள்.
சில நாட்களுக்குமுன்தான் குட்டித்தம் பியர் கதைவாக்கில் சொல்லி வைத்தார்.

Page 15
கணபதி காங்கேசன்துறைக்கு வரும் கப்பல் களிலிருந்து மூட்டை இறக்குகிரும்ை. அங் கேயே குடியும் குடித்தனமும் மறுபடியும் ஆகிப் போய்விட்டதாம்.
காற்று ஒரு கணம் சு ழ ன் ற து க்
கென்று மண்ணைத் தூவி முகத்தில் அடித்த து சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள். தெரிந்தது. கூத்துக்கொட்ட ை5 பை நின்று சிலர் பிரித் துக்
கட்டிக் கொண்டிருந்தனர். குட்டித்தம்பி
யரும் சிலவேளை அங்குதான் நிம்பார்.
குட்டித்தம்பியர் களையானவர் காசு உள்
ளவர், வெற்றிலையும் வாயுமாய் எல்லே ருடனும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ராச கூத்துக்கு குட்டித்தம்பியரை அசைக்கவே
முடியாது. பாட்டு அப்படி வேசப் பொருத் தம் அப்படி, அவருடைய இளைய பெண் ணுக்கு மூன்று பிள்ளைகள். இப்படி எல்லாம் இருந்து கொண்டும் தான் சரசுவிடம் வந்து (θ. 1 rμ, ή கொண்டிருந்தார் குட்டித்தம்பியர். பக்கத்துக் குடிசைக்ளிலும் உர த் த பேச்சுக்குரல். கடற்கரைக்குப் போவதற்கு பலர் ஆயத்தமாகித் கொண்டிருந்தனர்.
பொன்னு வே லிமுசீலக்குள் ஒண்டுக்கு குந்திக் கொண்டிருந்தாள். சரசு t ഞ[T് (9 மேல் காயப் போட்டிருந்த உமலே எடுத் தாள். ஏற்கனவே கிழிந்து போ யிருந்த மூலை கள் இன்னும் பெரிதாகியிருந்தன. ഉ( ଶTCତ $3) கிளிவுகளை பொத்திப் போடவேண் டும் என்று நேற்று நினைத்திருந்தவள். திரு விழா சந்தடியில் மறந்தே
உமலே விரித்துப்பார்த்தாள். செதிள் களும் செத்த குஞ்சு மீன்களுமாய் வெடில் பக்கென்று மூஞ்சியில் அடித்தது. வயிற் றைக் குமட்டுவதுபோல்,
பொன்னு இப்போ பானையை துளாவிக் கொண்டிருந்தாள். ஏதோ சொட்டு நீர் கைகளை நனைத்தது. முகத்தில் த ட வி க் கொண்டாள். கண் பிளேயையும் எச்சில் காய்ந்திருந்த கடைவாயயும் பாவாடையால் துடைத்துக் கொண்டாள்.

அந்தப் பாவாடை எப்படியெல்லமோ கிழிந்து போயிருந்தது. மேல் உடம்பில் அம்மாவின் பெரிய சட்டை தொள. தொள வென்றிருந்ததை இறுக்கி வயிற்றுடன் முடிந் திருந்தாள். * τσιπ அவளுடைய தலையை கையால் நீவிவிட்டாள். அழுக்குத்துண்டு ஒன்றினுல் மயிரைச் சேர்த் து சிலுங்காமல் கட்டிவிட்
rt of.
'அம்மா எனக்கு. ஒரு சட்ட தச்சுத் தாவணன. இதத்தானே நெடுகிலும் போடு றன். கடக்கரைக்கு வாறபொடியள் எல் லாம் எனக்கு நொட்ட சொல்லுகினம். . "பொறு புன்ௗ சின்னுச்சி அக்கா வோட நாள் சீட்டு புடிச்சிருக்கிறன். விழுந் தோடன உனக்கு சீத்தயில ஒருகவுண் தச் சுத்தருவன்.'
பொன்னு உமலைத் தூக்கிக் கொண் டாள். எப்போதாவது இவளோட கூடிப் போற சின்னவியும் எழுந்து வந்துவிட்டான்.
* கவனம் புள்ள. காத்துக்குள்ள. கார் வாறதுகூட கேக்காது. சின்னவிய கவ னமாக கையில புடிச்சுக் கூட்டிக் கொண்டு ( T. ? ?
அவர்கள் போய்விட்டார்கள். இவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வந் தாள். குழந்தை அழுதுகொண்டிருந்தது.
விளக்கு மூலையில் சரிந்து கிடந்தது. அதை எடுத்து நிமிர்த்தி வைத்தாள். தீப் பெட்டியை உரசிக் கொழுத்தினுள், சடக் கென்று ஒளி நிமிர்ந்தது. அத்துடன் பக் கென்று மறுபடியும் அணைந்தது.
இப்போது குழந்தை இன்னும் வீறிட் டது. தேனீராவது வைக்கலாம் எ ன் று நினைத்தவள் புஸ்பராணியைத் தேடினுள். அங்கு ஒருவருமே இல்லை. அத்த விடிகாலை பிலேயே. எ ங் கே யே T ஒடிவிட்டனர். ாங்கே போவார்கள். கடற்கரை குப்பை மட்டில் எதையாவது பொறுக்கிக் கொண் பருப்பார்கள்.
13

Page 16
அவள் வெளியில் வந்து குரல் கொடுத்
Ꭶ5fᎢ6ᏐᎢ .
'எடி புஸ்பராணி. இங்க வந்து புள் ளயைத் துக்கி வைச்சிரடி. ?
வெகு அண்மையில் ஏதோ பாட்டின் முணுமுணுப்பு கேட்டது, குட்டித்தம்பியர் தான் வந்து கொண்டிருந்தார்.
சரசு தேனீர் வைப்பதற்காக குசினிக் குள் புகுந்துவிட்டாள். -
வரும் வேளைகளில் அவளுக்கு சந் தோசந்தான். இருந்தாலும் அடிமனக்கிடக் கையில் ஏதோ துரு. துருவென்று முடக்கு
வாதம் செய்தது. புரியாத எ ன் ன வோ ஒன்று.
"என்ன. சரசு. தேத்தண்ணி வைக் கிறியா. எனக்கும் கொஞ்சம் கொண்டா
குட்டித்தம்பியர் வழமையாக உட்காரும் ம ர ப் பெ ட் டி யில் குந்திக் கொண்டார். தலைக்கு மேல் பூவரசுநிழல் விழுந்திருந்தது. வெய்யில் சற்று எட்டித்தான் நின்றுகொண் டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்திற் காவது அதில் இருக்கலாம்" அப்புறம் அந்த இடத்தில் இருக்க இ ய ல து உள்ளே போக வேண்டும் அல்லது வெளியே போக வேண்டும்.
சரசு தேனீர்க் கோப்பையும் சக்கரைக் குறுகலையும் கொண்டுவந்து வைத்தாள். குட்டித்தம்பியர் செழு  ைம ய ர ன அவள் உடலை ஒரு தடவை கண்களால் ஸ்பரிசித் தார். அவளும் கவனிக்காமல் என்ன. உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ஒருக்களித் துப் பார்த்தாள்.
கொடுப்புக்குள் வைத்திருந்த வெற்றிலைக் சப்பலே தூ. தூ. வென்று துப்பிவிட்டு செம்பிலிருந்து நீரினுல் ந ன் ரு க க் கொப் பளித்துக் கொண்டார். அதற்காகவே வந் தவர் போல் தேனீரை ருசித்துக் குடித்தார்.
அவருடைய முக த் தி ல் இரவு பூசிய பூச்சு இன்னும் அழியவில்லை. மழுங் க
14

வழித்திருந்த முகத்தில் மீசையிருந்த இடத் தில் ஏதோ அழித்துபோன கறுப்புக் கோட் டின் மெல்லிய தழும்பு. கண்களில் நித்தி ரையின் கனப்பு. அந்தக் கோலத்தில் அவ ரைப் பார்க்க சற்று வேடிக்கையாகத்தான் இரு த் தது. இவரா இரவு சங்கிலியனுக வீரத்தோடு பெரிய மீ  ைச  ைய த் திருகிக் கொண்டு வந்தவர் !
* என்ன புள்ள இரவு கூத்துப் பாத்தியா எப்படி இருந்தது.'
*' என்ன . ஏதோ. காணுத ஆளாட் டம். முன்னுக்குத் தானே இருந்தனன். பா த் துப் பாத்து பல்லேக் காட்டிப் Gւյր է (6)... :
குட்டித்தம்பியர் விநயமாகச் சிரித்தார். அவரது சின்னத் தொந்தி சற்றுக் குலுங்கி Lf5|-
"அது கிடச்கட்டும் புள் ள. என்ர படிப்பு எப்பிடி.
'பின் கூத்து நீங்க வந்தபிறகுதான் வலு எழுப்பமாக இருந்தது எண்டு எல்லோரும் பறஞ்சு கொண்டு வந்தினம்.'
குட்டித்தம்பியருக்கு வலு சந்தோசம். தேனீர் முழுவதையும் ஒரே மூச்சில் உறிஞ் சிவிட்டு கோப்பையை வைத்தார். மடிக் குள் செருகி வைத்துக் கொண்டு வந்த சிறிய 'பார்சல்' ஒன்றை அவளிடம் நீட் டிக் கொடுத்தார்.
அவள் பவிசாக சிரித்துக் கொண்டே வாங்கி விரித் துப் பார்த்தாள். அது பூ விழுந்த சட்டைத்துண்டு அந்தக் கணத்தில் பொன்னுவைத்தான் நினைத்துக் கொண் டாள் சரசு. இன்னும் அவளுக்கு சந்தோ சமாக இருந்தது. அவர் எப்போதாவது இப்படித் தருவது தான். ஆனுலும் அதற் காக ஏங்கி இருந்தவளில்ல.
இருவருமாக என்னவோ எல்லாம் பேசி னர். வெளியில் யாரோவரும் சத்தம் கேட் டது. இருவருமே ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தனர். பொன்னு நன்முக நன்ேந்து போய்வந்து கொண்டிருந்தாள்,

Page 17
அவள் முகத்திலும் கைகால்களிலும் சேறு அப்பியிருந்தது. அவள் அழுதிருக்க வேண் டும். முகம் வேறு வீங்கியிருந்தது. பக்கத் தில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வடக்குத் தெரு கிழவி மேரி. அவள் தலை யில் மீன் விற்கும் கடகமும் சுளகும். பின் ணுல் சின்னவி, கேவி. கே.வி. இன்னும் அழுது கொண்டுதான் வந்தான்.
சரசு ஒருகணம் அப்படியே திகைத்து நின்ருள். அடுத் த க் ண ம் குரல் எடுத்து எட்டு வீட்டுக்குகேட்க கத்தினுள்.
*என்ன. நடந்தது. என்ர புள்ளேக்கு என்ன நடந்தது.' -
கின்னவி அடக்கி வைத்திருந்தது வெடித் துச் சிதறியது போல் பெரும் குரல் எடுத்து அழுதான். கேவி. கேவி. அழுதான்.
"அக்கா புறக்கி வைச்சிருந்த மீன அந்த ஆனக்கொட்டப் பொடியன் களவெடுத்துப் போட்டான். அக்கா. அவன அடிச்சா. அவன் அக்காவ கடலுக்க தள்ளிப்போட் டான். உம். உம்.'
மேரிக் கிழவி அப்பொழுதுதான் குட் டித்தம்பியர் முற்றத்தில் இருப்பதைக் கவ னித்தாள். அவள் முகம் சுருக்கென்று உள் இழுத்துக் கொண்டது. வெறுப்புடன் விசுக் கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'இந்தா. சரசு. புள் ள ய கூட்டிக் கொண்டு முதலில உள்ள போ. எல்லாத் தையும். நான் சொல்லுறன்.'
சரசுவுக்கு விளங்கி விட்டது. பொன் னுவை மெதுவாக அழைத்துக் கொண்டு உள் ளே போனுள். மேரிக் கிழ வி யும் தொடர்ந்து போனுள். உள்ளே கிழவியின் மெல்லிய குரல் வெகு நேரம் கேட்டது.
"இந்தா . சரசு . நான் சொல்லுறத கவனிச்சிக் கேள். விலபோகிற குமர் வீட் டுக்கு வத்திருக்கு. இனி எண்டாலும் இந்த அறுதலிமோன அண்டப் பிடிக்காத . ' மேரிக்கிழவி வெளியில் வந்த்ாள். இறக்கி வைத்திருந்த கடகம் சு ள  ைக த் தலையில்

தூக்கி வைத்துக்கொண்டாள். குட்டித்தம் பியர் இருப்பதையே கவனியாதவளாய். விடு. விடு. வென நடந்தாள்.
குட்டித்தம்பியர் எதுவும் புரியாதவராய் முற்றத்து மரப்பெட்டியில் இன்னமும்தான் இருந்தார். வெய்யில் மரப்பெட்டிக்கு அருகே வந்துவிட்டது. இனி அதில் இருக்க இய லாது, கண்கள் வேறு சுளற்றி அடித்தது. ஒரு கண் நித்திரை கொண்டுதான் தீர்க்க வேண்டும். சரசுவைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நி னே த் தார். வெகு நேரம் சரசு வெளியில் வரவே இல்லை. சரசு ஏன் வெளியில் வரவில்லை.
சரசு. நான் அப்ப. போட்டுவாறன்."
அவர் எழுந்து கொண்டார். தோளில் கிடந்த துண் டி னு ல் முகத்தை அழுத்தி துடைத்தார். வி ட்  ைட தேடி விளங்காத தீவிரத்துடன் நடக்கத் தொடங்கினுர்,
சரசு வெளியில் வந்தாள். குட்டித்தம் பியர் கொண்டுவந்த துணிை ப் 'பார்சல்' விரித்த படிதான் முற்றத்தில் கிடந்தது.
"குட்டித்தம்பியரும் கிழவி சொன்னதக் கேட்டிருப்பாரோ.'
அவள் மறுபடியும் கணபதியை நினைத் துக் கொண்டாள். அவள் நெஞ் சு க் கு ன் ஏதோ வந்து அடைத்தது. பொன்னு இனி மீன் பொறுக்க வெளியில் போகமாட்டாள். குட்டித்தம்பியரும் இ னி வரமாட்டார். அப்படித்தான் அவள் நினைத்தாள். அவ் வாறே நடக்க வேண்டும் என்றும் விரும் பினுள்.
அவள் எல்லோரையும் இழந்துதான்விட் டாள். ஆனுலும் என்ன? எதையும் இழந்து விடாத நெஞ்சுறுதி. அவளுக்கு அப்படி ஒரு பயிற்சி எப்படியோ ஏற்பட்டுவிட்டது.
அவள் எழுந்து நடக்கிருள். பொன்னு பெரியவளாகி விட்டதை உறவினர்களுக்கு விடுவிடாகச் சென்று சொல்லித் தெரிவிக்க வேண்டும்.

Page 18
ஈழ, தமிழக எழுத்தாளர்களின் நாவல்கள் யாவற்றையும் குறைந்த கட்டணத்தில் வாசிப்பதற்கு
寶
82, பிறவுன் விதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
புதிய நூல்கள்:- சமூகக் கல்வி - 6, 9, 10
(புதிய பதிப்பு) சமூகக் கல்வி படவேலை 6, 9, 19
(க, குணராசா)
பாரதச் சுருக்கம்
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை சுந்தரகாண்டம்
காட்சிப் படலம் வேந்தனுர் உரை இந்துசமய பாடம்
சொக்கன்
※ பூஜீ லங்கா புத்தகசாலை, 234, கே. கே. எஸ் விதி,
u Tij t'ium 53)Tit.
16

With best Compliments
F R O M
■A評評璽設
l'All.) à l'Al3
单
AMEEN BUILD ING 63/2 (24/ 1 ) GRAND BAZAAR, JAFFNA.
யாழ்நகரிலும், திருநெல்வேலியிலும் 35 TLD Tool ஆங்கிலக்கல்விக்கு
MUTHULING AMS ENGLISH ACADEMY
※
பலாலி வீதி, திருநெல்வேலி வடக்குச் சந்தி யாழ்ப்பாணம்,
மேலதிக விபரங்களுக்கு நேரில் தபாலில்

Page 19
மெள. சித்திரலேகா
ஈழத்து இலக்கியமும் இடதுசாரி 9ي}
--சில குறிப்புகள்
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் அரசியல் உணர்வுபூர்வமாக இடம் பெறத்தொடங்கி யது இந்நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந் தேயாகும். இதற்குமுன்னர் அரசியற் கருத்து களையும் நிகழ்ச்சிகளையும் இலக்கியம் பிரதி பலித்து வந்தது, எனினும் ஐம்பதுகளின் பின்னரே இலக்கியத்திற்கும் அரசியலுக்கு மிடையிலுள்ள இடையருத் தொடர்பை
வற்புறுத்திஅரசியல் நோக்கத்துடன் இலக்
கியம் படைக்க வேண்டும் என்று கூறும் கோட்பாடு எழுத்தாளர்களிடையே இடம் பெற்றது.
இலங்கை முற்போக்கெழுத்தாளர் சங் கம் இப்பணியினைச் செய்வதில் முன்னின்
றது. 1954-ம் ஆண்டு சங்கத்தின் விதிகளை
யும் நோக்கத்தையும் பற்றி வெளியிட்ட சிறு கைதுரலில் பின்வருமாறு கூறியிருந்தது. 'மனித வர்க்கம் யுகபுகாந்திரமாகக் கனவு கண்ட இலட்சியக் கனவைக் சாதனையிலாத வர்கபேதமற்ற ஒப்பில்லாச் சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மனிதப் பெருங்குடி மக்கள் நடத் தும் போராட்டத்தையும் அதில் தோன்றும்
புதிய சமுதாய அமைப்பையும் பிரதிபலிக்
கும் சோசலிஸ்ட்யதார்த்த வாதம் என்ற இலக்கிய தத்துவத்தை இ ல ங்  ைக முற் போக்கு எழுத்தாளர் சங்கம் தனது இறுதி இலட் சி ய மாக ஏற்றுக் கொள்கிறது.
மார்க் ஸி யம பெற்றெடுத்த இலட்சியக்
கோட்பாடே சோசலிஸ்ட் யதார்த்தவாதமா கும். இவ்வகையில் தெளிவான ஒரு அரசி யல் சித்தாந்தம் உள்ள எழுத்தாளர் ஸ்தா பனமாக முற்போக்கெழுத்தாளர் சங்கம் தன்னை இனங்காட்டிக் கொண்டது, இதில்

ரசியலும்
உறுப்பினராக இருந்த பலர் அக்காலத்துக் கொம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களா கவோ அல்லது அனுதாபிகளாகவோ இருந் தார்கள். கட்சி பிரிந்து எழுத்தாளர் ஸ்தா பனம் வேகமிழந்த போதும் எழுத்தாளர் களின் அரசியலிடுபாடு தொடர்ந்தது.
இவ்வாறு இடதுசாரி அரசியல் சித்தாந் தத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் இலக் கியப் பிரவேசத்துடனேயே ஈழத்து எழுத் துலகில் சமூகத்திற்கும் இலக்கியத்திற்கு முள்ள தொடர்பு பற்றிய பிரக்ஞை அதிக ரித்தது; நிலை நிறுத்தப்பட்டது. இதுமட்டு மன்றி இலக்கியம் சமூகத்தை மாற்றவும் செயலுக்குத் தூண்டவும் பயன் படவேண் டும் என்ற கருத்தும் இதிலிருந்து கிளேத்தது. இலக்கியம் மனிதனேச் செயலுக்கு தூண்ட வேண்டும் என்ற கருத்தை உறுதியாகக் கைக்கொண்டிருந்தோரும் இடதுசாரி அரசி பல் சார்புள்ள எழுத்தாளர்களாகவேயிருந் தனர். "தன்னேச் சுற்றி அடிமைத்தனத்தி லும், சுரண்டலிலும், வறுமையிலும், பட் டினியிலும் மற்றும் சமூகக் கொடுமைகளி லும் தனது சகோதரமனிதன் உழன்று உழன்று வெந்து கருகிக் கொண்டிருக்கும் போது எந்த ஒரு இலக்கியம் மனித குலத் தின் இத்தகைய அலறலைக் கேட்கவில்லையோ அவர்களின் விடுதலைக்காகவும் விமோசனத் நிற்க்ாகவும் போராடவில்லையோ அந் து இலக்கியம் இலக்கியமாக இருக்கமுடியாது." ான இவர்கள் பிரகடனம் செய்தனர். எழுத நாளனுக்குரிய சமூகப் பிரக்ஞையை மட்டு நன்றி குறிப்பிட்ட ஒரு அரசியல் சித்தாந் நத்தின் அடிப்படையில் அதனை உருவாக்கி
17

Page 20
வளர்த்தெடுக்கும் பணியில் எழுத்தாளர் ளுடன் விமர்க்கர்களும் பங்கு கொண்டனர் இதற்கு எதிர்க்குரல்கள் பல்வேறு மட்டங் களிலிருந்தும் ஒலித்தன. இவற்றுக்கிடை யிலும் எமது இலக்கிய உலகின் அரசிய.ை அடிப்படையாகக் கொண் ட இலக்கிய நோக்கு நிலைபெற்றது. இலக்கிய படைப்பு கள் இதனை எந்தளவு சரியானபடி வெளி
காட்டின என்பது பிரச்சனைக்குரியதுதான் ஆனல் இன்றைய தலைமுறை எழுத்தாளர்
களிடம் இல் க்கியக் கோட்பாடாகவே இது
இடம் பெற்றுவிட்டதை மறுப்பதற்கில்லை
இதிலிருந்தே இலக்கியத்தின் உள்ளட கத்திற்கு முதன்மை தரும்போக்கொன்று உருவானது. எந்த இலக்கிய மாயினும் ச அது எதைக் கூறு கிற து எ ன் ப  ை பொறுத்தே தரநிர்ணயம் செய்யும் ஒ போக்கு எமது இலக்கிய உலகில் சில விரு பத்தகாத விளைவுகளே ஏற்படுத்திலுை கூடியளவு சமூகக் கண்னுேட்டத்தை எழு தாளர்கள் கைக்கொள்வதற்கு வழிவகுத்தது இலக்கியப் படைப்பில் மாத்திரமன்றி இல கிய ஆய்விலும் இச்சமூகவியல் கண்ணுே டமும் கமூகப் பிரக்ஞையும் புதிய பாை யையே பிடித்து எழுந்தன எனலாம்.
ஈழத்தெழுத்தாளர் தம்மை தமிழில் கியப் பாரம்பரியத்திற்குரியவராக மட் மன்றி உலகஇலக்கிய வாரிசுகளாகவே கண் பெருமிதப்படவும் இடதுசாரி அரசிய ணர்வு வழிவகுத்தது. ஏகாதிபத்திய ஏதிர். பொதுவுடமை விருப்பு, சுதந்திர எழுச் தேசிய விழிப்பு ஆகியவற்றைப் பொருள் கக் கொண்ட இலக்கியங்கள் எங்கு தோ றினும் அவற்றைப் போற்றுவதும் தமிழ் அவற்றை அறிமுகம் செய்வதும் நிகழ்ந்த6 மாக்ஸிசம் கார்கியிலிருந்து பாப்ளேநெருட வரை பல நாட்டு இலக்கிய கர்த்தாக்களு இவ்வகையிலேயே இங்கு அறிமுகமாயின இா தவிர ஏனைய சிலமொழிகளுக்கும் ஈழ தமிழிலக்கியம் பரிச்சயமாகியது. சில சி கதைகள் செக்மொழியில் மொழிபெயர்க் ப்ட்டன. சமீபத்தில் சிங்களத்தில் வெ
18

யாகியுள்ள "இந்து சக லங்கா" என்ற கவி
தைத் தொகுப்பில் தமிழ் கவிதைகள் பல
அடங்கியுள்ளன. இத்தகைய பரஸ்பர அறி முகத்திற்கும் சொந்தம் கொண்டாடலுக்
கும் பொதுமையான ஒரு அரசியற்கோட்
பாடே பாலமாக அமைந்தது.
அரசியலே முதன்மைப் படுத்தியதால் மேற்கூறிய சில நல்வினைகள் எமது இலக்கிய உலகி ல் ஏற்பட்டதை மறுக்கமுடியாது. அதே சமயம் பிரச்சனைக்கு வழிவகுத்த சில நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றை இன்றய கட்டத்தில் மனந்திறந்து சிந்தித்தல் பயன் விளைவிக்கும். அர சி ய லே க் கைக் கொண்டதாலோ அரசியலை எழுத்தாளர் சார்ந்திருந்ததாலோ இவ்விளைவுகள் ஏற்பட் டன எனத் தவருக அர்த்தம் செய்து கொள் ளக் கூடாது.
இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தைக் கைக்கொண்டோர் தம்மை ஒரு அணியாக வும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள் ளாதவர்களையும் எதிர்ப்போரையும் இன்
ஞேர் அணியாகக் கொண்டனர். இதல்ை
சில சமயங்களில் முற்போக்குக் கருத்துக்க ளேக் கொண்ட படைப்புகள் இவ் "எதிர் அணியிடமிருந்து வந்தபோதும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனுேபாவம் அருகியது. இடதுசாரி எழுத்தாளர்களிடை இதற்கு விதிவிலக் கானவர்களும் இல்லாமலில்லை. இந்நிலையில் எதிர் அணியாகக் கருதப்பட் டோரை முற்ருக ஒதுக்குவதும் கடுமையாக விமர்சனம் செய்வதும் இடம் பெற்றது. முற்போக்கிலக்கியக் கோட்பாட்டை வளர்த் தெடுக்கும் பொறுப்புணர்வில் சக அணியி னரையன்றி ஏனையோரைக் கவனித்து அவர்
கள் படைப்புகளை ஆய்வுசெய்யும் வசதியும்
தெவையும் இல்லாமலிருந்திருக்கலாம். எனி னும் இதுவே ஒரு நோக்கு நிலையாக மாறு யமை ஈழத்தின் ஆரோ க் கி ய ம | ன முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பஈத கமாக அமைத்துள்ளது.

Page 21
இலக்கிய பொருளுக்கு முதன்மையும் முக்கியத்துவமும் அளித் த போது அது கையாளப்பட்ட விதம் அல்லது அணுகப் பட்ட விதம் தொடர்பான ஆய்வுகள் அதி களவு நடைபெறவில்லை. இதனுல் கலைப் படைப்பின் அழகியல் அம்சங்கள் பற்றிய உணர்வு எழுத்தாளர்களிடையே சரிவரச் செயற்படவில்லை. உண்மையில் படைப்பின் அழகியலும் உள்ளடக்கமும் வேறுவேருன தல்ல. இரண்டும் ஒன்யையொன்று சார்ந் தவை ஒன்றில் ஒன்று இணைந்தவை. இவ்
வகையில் அழகியல் என்பது உள்ளடக்கம்
சார்ந்த விஷயமே. ஆனல் "இவை நேரெ திரான சுத்தக் கலைவாதிகளே அழகியல் பற்றிப் பேசுபவர்கள்' என்ற கருத்து பெரும்பாலான எழுத்தாளர்களிடை இருந்து
வருகிறது. இதுமட்டுமன்றி அழகியல்பற்றி
பேசுவோர் பிற்போக்கனவர் என்ற கருத்தும் வளர்ந்து வந்துள்ளது. இக்குற்றச்சாட்டு எல் லாச் சந்தர்ப்பத்திலும் பொருத்தமான தல்ல. ஏனெனில் இன்று இலக்கியத்துடன் அரசியல் நிலைப்பாட்டையும் சமூகப்பாட்டை பும் வற்புறுத்துபவர் பலர் இலக்கிய அழகி பல் பற்றியும் கவனம் கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில கோட்பாடுகளையே இலக்கியங்களிற் கண்டு பாராட்டுவதனுலும் குறிப்பிட்ட ஒரு போக்கைப் பற்றியே அடிக் கடி விதந்துரைப்பதனுலும் இப்படைப்புகள் யாவற்றையும் பொதுவாக அவதானித்துப் பொதுப் படையான பண்புகளைச் சுட்டிக் காட்டுவதே நிகழ்ந்தது அன்றி தனிப்பட்ட படைப்பாளிகள் எவரும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாரில்லை. இதனுல் இளம் எழுத்தாளர்களும் இலக்கிய மாணவர்களும் தெளிவான ஒரு பின்னணியில் காலூன்ற முடியாதநிலை தோன்றியுள்ளது. இதுமட்டு மன்றி எழுத்தாளர்களே தங்கள் பலம் பல

வீனம் கு  ைற நி  ைற ஆகியவற்றையும் உணர்ந்து மேலும் முயற்சி செய்ய முனையா மைக்கு இலக்கியம் பற்றிய முறையான ஆய் வின்மையும் எழுத்தாளர்களிடை காணப் படும் மனப்பான்மையும் பலத்த காரணிக ளாயுள்ளன.
சமூகப் பயன் பாட்டுணர்வு இலக்கிய அரங்கில் நிலைபேறடைந்து விட்ட இக்கட் டத்தில் எமது குறைகளையும் மனந்திறந்து பேசுவதும் விவாதிப்பதும் புதிய நிலைமை களுக்குத் தயார் படுத்தும் என்பதில் சந் தேகமில்லை. இக்கட்டத்திலே 'இலக்கியத் தில் அரசியல் என்பதை வாய்ப்பாடாகவே" குழு மனபபான்மை கொண்டோ நோக்கா மல் மனிதவாழ்நிலையில் அதன் பல்வேறு பரிணுமங்களையும் எழுத்தாளன் கண் டு இலக்கியத்துள் கொண்டுவருதல் வேண்டும்" ஏனெனில் இலக்கியமானது முதல் நிலை யில் மனித அநுபவ வெளிப்பாட்டுடன் சம் பந்தப்பட்டது. அனுபவங்களே аз айттар; 3) லாகக் கொண்டு தத்துவங்களைத் தேடுவது எத்தகைய உன்னத கருத்துக்களாயினும் வாழ்க்கையின் நிரூபணங்களாக வெளிப்ப டாதவிடத்து இலக்கியமாகவன்றி வெறும் கருத்தளவிலேயே நின்றுவிடும். எனவே தான் கருத்துக்களில் வாழும் வடிவங்களே இலக்கியத்தில் கொண்டுவர வேண்டியுள் ளது. அப்பொழுதுதான் பிளக்னுேவ கூறுவது போல் தன்னைச் சுற்றிலுமுள்ள எதார்த்தத் தின் பாதிப்பிலிருந்து தான் பெற்ற உணர்ச்சி களையும் சிந்தனைகளையும் மீண்டும் தன்னுள் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமான வடிவங்களில் வெளிப்படுத்த முடியும் எழுத்தாளனின் வாழ்நிலை அனுபவத்துடன் கூட அந்த அனுபதத்தின் எல்லைகள் விரிவ டையக் கூடியதாக எமது இ லக் கி ய ப் பொருளை அகலித்துக் கொள்வதும் இதற்கு
உதவுவதாகும்.
9

Page 22
V\vo.
MN-AAAar
M*,WANANAN M* M*N
^Y
VVMAYMA^\V*
V*MYNYNMAN
Space D
S.M. MEER
GENERAL MERCHANT DEALER N* - DES, BEAC
Branch Office: 55, Seea Street,
COLOMBO, Telegrains: "MEERA." Jaffaa
AceSeS SeAeS TA SeS eMSeSeASSLAS SeeeSMASLA S SeASLSASSAASS SAeA SeASHSAS e eAASAAAS S SeALS LASMeAeASeASeLSSMASALA SAMSMSA
qLALALAMAMeASLLALq MAMA eeeL LMAMMALAMMMMMAMMAS eAeAMMMMM LAL eA SAeAASAAA AA JL S SLASLLALALALMLTS
மிகவும் சொகுசானது கவர்ச்சிமிக்கது இன்று எல்லோரும் விரும்புவது எங்கும் கூடுதலாக
இன்றைய குறைந்த
நிறைவான IL 601) பெறுங்கள்
RECONDITION HONDA CD 2
Booking accept
பல்கன் ஏஜன்சி
LT jari3OSTLD
qqqS ASA S AS AASAAS A SS S S S S S S S S S S S S S A A S LSLeS eeS eMMLSSSMSqAeS SMS MS S SMS محی^محی۔عیسمبرح

AAAAL LLLLSS S S S cLMLMAMSA LSAALAMLMALAMAMLALALALALALMMMAMAeAeAeMMMAeASA AS S LTTSJSJ
nated By
RANSAH B
& TRANSPORT AGENT HDE - MER. SH-HARK FINS
17, Manipay Road. JAFFNA, PHONE: 7 34.
LcMMMLMMMLMLMLMLSLASLSeAMHSLSAMAMMLSSLSMMqLSAS LASL eASeAS AeLSASAeAeAS ALAMAqAMAMSLLLSAMMAMeA AMeAMMA MeMAMeMSAAAA AAALAeALS LSL ALAeASAS
ميامي حي حسن
^^^^
یکی وی^ی^ی
همیه المریایی
- مرمى حي
^^^^^^^^^
FOR FASHONA TAL.ORRAG
o8.12 BAZAAR LANE
JAFFNAA
S AeA AeA AAAA AAAA A A AAAA AA eAeAe AA AA ee ee AA eM S e e AA eA EASAS AeS SLAMeMASAMeSAMSeSLAMLSSLeMMeLSLLMA ee S S

Page 23
தந்தி: தி பி யாழ்ப்பாணம் அழகிய பவுண் நகைகள் தங்கப்பவுண் வைரங்கள்
எஸ். எம். - தீபி அன் சன்ஸ்
u†jüL}{15}}} ist,
* * * 65 حس مرر يع கண்ணுத டடி,
sees
Oil, tle
(l'emplements
es
RADGOS PATH Y
58, Kasthuiriyar Road, JAFFNA.

'சமர் இன் வளர்ச்சிக்கு
6 TLD gh/
வாழ்த்துக்கள்
சுந்தரம் பிறதர்ஸ்
நிலேயவிதி,
யாழ்ப்பாணம்.
JEWWELLERE ES SOWEREIGNS 8. BRANTS
METER ANS AHK B
$僖邸圈P麒麟邸 JEW ELLERS & GARA 0 N O AERBH ANTS
Kannathidy, JAFFNA. PHONE: 587
2 ཐོན་གྱི་བརྒྱའི་ཚེ་ཁྲོ་ཚོ་ཚེ་

Page 24
தனிப்பட்ட சுற்றுக்கு மாத்திரம்
09:11, เ.
F
Hospita
JAF
இப்பத்திரிகை 712, 2ம் குறுக்கு வீதி, நாவார்
டானியல் அன்ரனி அவர்களால் சமர் இலச் கூட்டுவீதி யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா
நிர்வாக ஆசிரியர்: டானியல் அன்ரனி,
 

O
C'empl
C11.
துறை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிய வட்டக் குழுவினருக்காக 3 10 மணிக் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது"