கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1981.09

Page 1
[_]
訓=副%
ή , ήμερα
செப்டம்பர் 1981
 
 

ரூ. 350

Page 2
அதிர் வுகள்
இ 1-ம் மனிதன் என்ன நடந்தது
2-ம் மனிதன்: "எங்கள் வீட்டுச் சாம கொண்டு போய்விட்டார்கள் தொை 1-ம் மனிதன் என்ன? கோழியன.? 2-ம் மனிதன் "ஆமாம்" "தொரைக சாமான்கள் ஆடுகள் கோழிகள் எல்ல 3-ம் மனிதன் (சிரித்துக் கொண்டே) 2-ம் மனிதன்: "ஈழம் எங்களுக்கு எட வருசமாக நாங்கள் இந்தத் தோட்ட 1-ம் மனிதனும் 3-ம் மனிதனும், 2தின் உள்ளே சென்று பார்வையிட்ட 3-ம் மனிதன் நவீன வீடுகளா?" 4-ம் மனிதன் "இரண்டு அறைகள் ! வீடுகள்" 2-ம் மனிதன்: "பிரஜா உரிமை இரு 4-ம் மனிதன் "பிரஜா உரிமை விச 1-ம் மனிதன்: "ஊர் இதுதானே? 4-ம் மனிதன் வேறு எங்களுக்கு எ 1-ம் மனிதன்: (3-ம் மனிதனை சுட்டி 4-ம் மனிதன் தெரியுங்க தொரை, 1-ம் மனிதன்! 'குழப்பம் செய்த ஆ 2-ம் மனிதன்: ஒரு சிலரைத் தெரியு
குறிப்பு: 1-ம் மனிதன் கெளரவ பிரதமர் தொழிலாளி. 8-ம் மனிதன்; அதிஉ மகன் பண்டாரம், (ஆதாரம்: தினப நாம் காணும் உண்மை என்ன? க நாக்டிற்காக உழைத்த தோட்டத் ஏனைய இந்த நாட்டில் வாழும் தமி தாக்கப்படுவதும், உயிர் இழப்புக்க சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இந் அவர்களது இருப்பையே சந்தேகிய கள்மேல் சுமத்துவதும் இயல்பாகி வி கொடுப்பதாகக் கருதப்படுவோர் "ஒ நம்பிக்கை வைத்திருப்பது அவர்களது
9 Gud gyp 5 6iv Sais 36u6iv “A weer 1d To win"
ஒரு சஞ்சிகையை பிரிட்டனில் உள்ள " பில் வெளியிட்டுள்ளது. சர்வதேசிய ப பட்ட வெவ்வேறு நாடுகளைச் ( கங்கள் (கட்சிகள்) இணைந்து இச் சஞ் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளி கம்யூனிச கோட்பாடுகள் அரசியல்
கம்யூனிஸ் நாடுகளில் தடை பெற்றுவ நிர்வாக அணுகுமுறை முரண்பாடுகள் கண்ணுேட்டத்தில் முன் வைத்துள்ளன வர்களிடையே நிலவும் அதிருப்தி,
உதவக் கூடும். குறிப்பாக முதலாவது

டானியல் அன்ரனி
ான்களையும் ஆடு கோழிகளையும் எடுத்துக் ரகளே”
ளே" 12 பவுண் தங்க நகைகள் வெங்கல ாவற்றையும் கொண்டு போய்விட்டார்கள்
ஈழம் தெரியுமா..? ப்படித் தெரியும் தொரைகளே" ஐம்பது டத்தில்தான் இருக்கிருேம்" ம் மனிதனின் பாதிக்கப்பட்ட அந்த "லயத்
GITT
கொண்ட இவ்வாருன் வீடுகள்தான் நவீன
க்கிறா? ? ாரணைக்கு போய் வந்தோம்" "மீண்டும் கேட்டார்) 'ங்கே தொரை ஊர் இருக்கிறது" டக் காட்டி) இவர்தான் 3-ம் மனிதன்
ட்களைத் தெரியுமா? ம் மற்றவர்களைத் தெரியாது?
, 2-ம் மனிதன்; சுப்பன் என்னும் தோட்டத் த்தம ஜனதிபதி, 4-ம் மனிதன்! சுப்பனின் தி 4-9-81) மேற்கண்ட சம்பவத்தில் ாலம் காலமாக உதிரத்தை சிந்தி இந்த
தொழிலாளர்களான பாட்டாளிமக்கள் ழ் மக்களை விடவும் இன வெறியர்களால் ஒளும், சொத்துக்கள் சூறையாடல்களும் ந்த நாட்டிலே அதிகாரத்தில் உள்ளவர்கள் ப்பதும், பொய்யான குற்றங்களே அவர் ட்டது. இந்த பாட்டாளிகளுக்கு தலைமை ப்பந்தங்கள்" சமரசங்கள்" இல் இன்னும் து "வர்க்க நிலைகளையே வெளிப்படுத்தும்,
என்னும் புரட்சிகர அர்த்தமுள்ள பெயரில் Red Star Publicationso Lóls y past 607 rugú. நார்க்சீய லெனிசிச மாவோ சிந்தனை வழிப் சேர்ந்த பதின் மூன்று புரட்சிகர இயக் சிகையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய பிட்டு வருகின்றன. சர்வதேச ரீதியாக சித்தாந்தங்கள் பற்றிய விளக்கங்களும், நம் மாறுதல் கிள், இயக்கப் போக்குகள் i பற்றிய பரிசீலனைகளை மிகத்தெளிவான மை, மார்க்சிய சித்தாந் தத்தில் பிடிப்புள்ள அவ நம்பிக்கை, குழப்பங்கள் தீர்வ கற்கு து இதழில் வெழிவந்துள்ள கட்டுரைகளான
தொடர்ச்சி கவர் 3-ம் பக்கம்

Page 3
யாழ் நகரில் சகலவித மணிக்கூடுகளையும்
சிறந்த முறையில் திருத்திக்
கொள்வதற்கும். புதிய மணிக்கூடுகளே வாங்குவதற்கும்
டில்கா வாச் வேக்ஸ் (பஸ் நிலைய எதிர் மேல் மாடி)
936ful Lu5ğrfi Gif ğ8, - UMTAğÜLATGUUTib.
-
DILIA WATE WOAS
Hospital Road, Jaffna. Phorne 8174
Space do
(R. 99 (9., &
V, U. Ramas
4. [ܘ
Phone : 23 O. Grams : ARVAEGIE
 

| SAHIBS
SILK HOUSE
For the best in.
TEXTILES
AND REOUIREMENTS
Phone: T. Grams
6 ܵz4 2 A T H
25, N SAHB's "...
nated by
ed /Cerchans
my pillai & Sons , Beach Road, ARRNA.

Page 4
உங்களுடைய
Rain Coats
Jerkins
Travelling Bags school Bags
Ladies Hand Ba
தேவைகளுக்
ллйја бӧл6ћ)
(அரசாங்கத்தால் அt
13. GlüJT6ÖTGÓ Gű 3,
Engineering Part I & II Diploma in Draughtsm
City and Guilds (Teleco
Gradueteship
Chartered
Adlçv. ஆகிய துறைக
நடைபெறு
JASE INS
Stanley (Opp. Bank of C

வை
சகலவிதமான
gS
@g யாழ்நகரில்
L9J (DITSECTÜ Gl JITgjL567 தொழிற்சாலை ங்கீகரிக்கப்பட்டது)
(UTÜLITSUUTL).
London Exam. anship n, Electrical, Electronics) London. Eacantination. in Chemistry. | Prelim: Level.
ரில் வகுப்புகள்
கின்றன.
TITUTES
Road, eylon) JAFFNA.

Page 5
தலைவர் மாஒவின் கலை இ = ஒரு கண்ணுேட்டம்
பென் ஃபெங்
பாட்டாளிப் பண்பாட்டுப் பெரும்புர ட்சியைத் தவேர் மாஓ தொடக்கி வை த்து வழிநடத்த ஆரம்பித்துப் பத்தாண் டுகள் கழிந்துவிட்டன. இப் பத்தாண்டுக ளிலே இலக்கியத்திலும் கலையிலும் நடை பெற்ற இப்பெரும் புரட்சி, பெருவெற்றி கள் பலவற்றை ஈட்டியுள்ளது. முன்மா திரி உதாரண கள புள்ளவை, புரட்சிகர அரங்கக் கலைகளாகும்; அவை பண்பாட் டுப் புரட்சியின் முக்கியமானதொரு கூரு கத் திகழ்கின்றன.
தலைவர் மா ஒவின் யெனுன் உரைகள், பண்பாட்டு முனமுகத்திலே பாட்ட வி அனிைக்கும் பூர்வு-சவா அணிக்குமிடையே நிகழ்ந்த போராட்டத்தின் வரலாற்று அனு பவத்தை முழுமையாகச் சுருக்கித் தருகி ன்றன. இலக்கியத்திலும் கலையிலும் நில வும் சகல விதமான பூர் ஷாவா திரிபுவா
தக் கருத்துகளே யும் அவை கண்டிக்கின்
றன. கலை இலக்கியங்கள் பற்றிய சரி யான வ. ஒரேயொரு - பாதையை அவ்வு ரைகள் வகுத்துள்ளன
யெனுன் உரைகளிலே தலைவர் மாஓ தெ
ளிவாகக் கூறுகிருர் "யாருக்காக? என் னும் விஞ அடிப்படையானது; கோட்பாட்டை ஒட்டியது. " " . எமது கலே இலக்கியங்கள்
யாவும் பரந்த பொதுமக்களுக்கு உரியவை:
சிறப்பாக, தொழிலாளர், விவசாயிகள், போர்
வீரர்களுக்கு உரியவை. அவை தொழிலா ளர் விவசாயிகள், போர்வீரர்க்கெனவே படை க்கப்படுகின்றன; இவர்களின் பயன்பாட்டுக்கே உரியன' கலை இலக்கியங்கள் தொழிலா ளர், விவசாயிகள், போர் வீரர்களுக்கே உரியவை எனத் தலே வர் மாஓ வகுத்து ரைத்த இந்த நெறி, பாட்டாளிகளின் புர ட்சிப் போராட்டம் கலை இலக்கியங்களிட மிருந்து எதிர்பார்க்கும் பண்புகளை எடுத் துரைக்கிறது; வெகுசனத்தின் கோரிக்கை வை, பாட்டாளி வர்க்கக் கலை இலக்கிய ங்களின் சார்புத்தன்மையைத் தெளிவாக்கு கிறது. முன்மாதிரி அரங்கக கலைகளை உதாரணமாகவுடைய பாட்டாளிக் கலே இலக்கியப்புரட்சி இந்த நெறியிலே சென் றுதான் வெற்றியீட்டியுள்ளது:
பாட்டாளிக் கலை இலக்கியப் புரட்சி யின் தொடக்கம் ஒன்றும் தற்செயலானது
 

லக்கியப் பாதை
அல்ல; எதிரெதிரான இரு வர்க்கங்களி டையே, இரு பாதைகளுக்கிடையே, இரு மார்க்கங்களுக்கிடையே சமதரும சகாப் தத்தில் நடைபெற்ற போராட்டங்களின் தவிர்க்க முடியாத விளைவாக அது உன் ளது. நம் நாடு புதிய சனநாயகப் புரட்சி லிருந்த சமதருமப் புரட்சிக்குட் புகுந்து முன்னேறிய பின்னர், நமது கட்சியிலிருந்த பூர் ஷ"வாக்கள், லியு ஷஒஉச்சியுல் அவர் போன்றவர்களும் பாட்டாளிகளின் சர் வாதிகாரத்தைக் கவிழ்க்கும் எதிர்ப்புரட்சி நோக்குடன், திரிபுவாத அரசியல் மார்க்க மொன்றைக் கடைப்பிடித்தனர். முதலா ளித்துவத்தை மீட்பதும், தலைவர் மா ஒவின் புரட்சிப் பாதைக்கு எதிரான திரிபுப் பாதையொன்றிலே களே இலக்கியங்களை இட்டுச் செல்வதுமே இவர்களின் எண்ண மாயிற்று. பண்பாட்டுப் புரட்சிசகு முந்திய பதினேழு ஆண்டுகளிலும் கலே இலக்கியத் துறை முழுவதிலும் இந்த இருண்ட திரிபு அநறியே கோலோச்சிறறு வெளுன் உரை களிற் பொதிந்திருந்த சிறந்த போதனைகள் திரிக்கப்பட்டன; தலைவர் மா ஒவின் புரட்சி நெறி பின்பற்றப்படவில்லே. இதன் விளே வாதி நச்சுப்பூண்டுகள் வளர்ந்தன; கொடிய விலங்குகள் பெருகின; எமது கலே இலக்கி யப் படைப்புகளிலே - சினிமா, நாடகம், அரங்க ஆடல்கள், கவின் கலேகள், இசை, நடனம் எங்குமே - போவிகள் கிளம்பி மொய்த்து நிரம்பின. கட்சியின் உள்ளும் வெளியிலுமிருந்த பூர்ஷ"வாக்கள், முத லாளித்துவத்து க்கு மீட்சிதரக்கூடிய எதிர்ப் புரட்சி எண்ணங்களேச் சனங்களிடையே உருவாக்கும் பொருட்டு, இக்கலை வடிவங் கள் அனைத்தையும் பயன்படுத்தினர். விக ஷஒ- ச்சியின் ஆதரவுடன், திரிபுவாதி களின் சிறுகுழுவொன்று கலே இலக்கியத் தலைமையைக் கைப்பற்றிக்கொண்டது: தமக்கு வால்பிடிக்கும் பிற்போக்கானர் களையும் "ஆமாஞ்சாமிகளையும் பெருந் தொகையிலே சேர்த்துக் கொண்டு கலை, பண்பாடு தொடர்பான சகல இணைக் களங்களையும் பூர்ஷாவா ப் பேர்வழிகளின் ஆணையின்கீழ்க் கொண்டு வந்தது.
இந்த இருண்ட திரிபுவாதத்தின் ஆட் யில், பண்பாட்டுத் துறை நிலைமை படு மோசமாயிற்று 1963 இலும், 1964இலும்

Page 6
தலே இலக்கியம் பற்றித் தலைவர் மாலு தெளிவாகச் சுட்டிக்காட்டியவாறு - "சமு தாய பொருளியல் அடிப்படை மாறிவிட்டது; ஆளுல் இவ்வடிப்படைக்குப் பணியாற்றும் மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதியாகிய கலை ஆன், கடும் பிரச்சினையாகவே இன்னும் உள் ளன. ' 'அண்மைய ஆண்டுகளில் அவர்கள் திரிபுவாதத்தின் விளிம்பு வரைக்குமே நழுவி விழுந்து விட்டனர். உண்மையான அகநேர்மை யுடன் அவர்கள் தம்மைத் திருத்தியமைத்துக் கொன் ளாவிட்டால் என்ருே ஒரு நாள் அவர்கள் ஹங்கேரிய பெற்றேஃபி கிளப் போன்ற குழு களாய் மாறிவிடுவர்.' தலைவர் மாஒ விடுத்த இவ்வெச்சரிக்கை, அப்போதைய பிரதான அபாயம் திரிபுவாதமே என்பதை வெளி வெளியாகக் காட்டிற்று கட்சிக்கு உள் ளும் வெளியுமுள்ள பூர்ஷாவாக்களின் ஆதிக்கத்தைக் கலை இலக்கியத் துறைகளில் நீடிக்க அனு மதித்திருந்தால், தவிர்க்க இய லாத வகையில் முதலாளித்துவம் மீண்டும் உயிர் பெற்றிருக்கும்; பாட்டாளிச் சர்வாதி காரம் பூர் ஷ-ரவாச் சர்வாதிகாரமாய் மாறி யிருக்குமg "பாட்டாளிப் பண்பாட்டுப் பெரும் புரட்சி நமக்கு இன்றியமையாத ஒன்ரு யிற்று' கலை இலக்கியங்களிலும் ஒரு பாட் டாளிப் புரட்சி இன்றியமையாத தேவை ஆயிற்று.
தலைவர் மாஒ தமது யெனுன் உரைக வில் எமக்குப் போதித்தார் - " இன்றைய உலகில் பண்பாடு முழுவதும், கலை இலக்கி ஆங்கள் பூாவும் வரையறைப்பட்ட வர்க்கங்க னின் உடைமையாகும் வரையறையான அரசி யல் மார்க்கங்களுடன் அவை பிணைந்துள் தான. ' புரட்சி அரசியலும் எதிர்ப் புரட்சி அரசியலும் ஆகிய இரண்டுமே வர்க்கங் களின் போராட்டமாகும், கருத்தியலிலும் கலேயிலும் நடைபெறும் புரட்சிப் போராட் டல்கள், அரசியற் போராட்டங்களுக்குட் பக்கத்துணை ஆதல் வேண்டும். யெனுன் உரைகளின் வழிகாட்டலின்படி, பீக்கிங் இசை நாடகத்திலே 1964 இல் நிகழ்ந்த புரட்சி கலை இலக்கியப் புரட்சிக்கு அடி கெடுத்துக் கொடுத்தது. இதன்பின்னர் **தவியிலிருந்து விலக்கப்பட்ட ஹய் ஜூய்" என்னும் இசை நாடகத்தை விமரிசனஞ் செய்யும் இயக்கத்தைத் தலைவர் மா அவர்களே தொடக்கி வழிநடத்தினர்; இல் வாருக, கருத்தியல், பண்பாட்டுத் துறை களிலே பூர்ஷ"வாப் பிரதிநிதிகளே முதலில் விமர்சித்து, லியு ஷஒ - ச்சியின் பூர்ஷ"வ1 மூலத்தானத்துக்கு எதிரானதாக்குதலதெr டங்கப்பட்டது. தலைவர் மாஒ வின் தனி பட்ட வழிகாட்டலோடு கட்சியின் மத்திய செயற்குழு வரைந்தனுப்பிய சுற்றுநிருபt

(1966 மே 16), "பெப்பிரவரிச் சுருக்க அறிக்கை"யின் பிற்போக்குத் தன்மை யைத் தோலுரித்துக் காட்டிற்று. இப்பிற் போக்கு அறிக்கையை, எதிர்ப்புரட்சித் திரிபு வாதியாகிய பெங் ச்சென் என்ப வரே லியு ஷஒ-சிசியின் ஆதரவுடன் தயா ரித்தார். சுற்றுநிருபம் ஓர் அரசியற் பெரும் புரட்சியைத் தொடங்குமாறு முழங்கிற்று; பாட்டரளிப் பண்பாட்டுப் பு ர ட் சி யி ன் பதாகையை உயர்த்திப் பிடிக்குமாறும்,
கட்சியுள் இருந்த பூர்வு சவாய் பிரதிநிதி
களே அறவே வெளிக்காட்டி விமரிசனஞ் செய்யுமாறும், பல்வேறு துறைகளிலும அவர்கள் கைப்பற்றிக்கொண்ட தலைமைப் பதவிகளை மீட்டெடுக்குமாறும் கட்சி உறுப்
பினர்களையும் நாட்டு மக்கள் அனைவரை யும் கேட்டுக்கொண்டது. பண்பாட்டுப் புரட்சியின் பெருவெற்றியினுல் லியு ஷஓச்சியின் பூர்ஷாவா மூலத்தானம் தகர்க் கப்பட்டது; கலை இலக்கிய உலகி னே ப் பீடித்த இருண்ட திரிபுவாதம் ஒழிக்கப்பட் டது; பண்பாட்டுப் புரட்சி என்னும் வெற் றிப் பெருக்கிலே பொங்கி எழுந்த ஒர் ஆற் றல் செறிந்த பேரலை போன்று முன்னேறிய கலே இலக்கியப் புரட்சி, குப்பை கூளங்
களை அள்ளி அடித்துச் சென்றது; நமது
சமதரும கலே இலக்கிய உலகிலே பழைய காட்சிகள் மறைந்த புதிய காட்சிகள் எழுந்தன. வ ர ல m ற் று முக்கியத்துவம் வாய்ந்த ஆழமான மாற்றங்கள், கருத்திய லிலும், படைப்பு முறைகளிலும், எழுத் தாளர் - கலைஞர்களின் அணிகளிலும் நேர்ந் துள்ளன .
கலே இலக்கியத் துறையில் ஒரு போ ராட்டத்தைத் தொடங்கவேண்டுமானுல் 'கருத்தியற் போராட்டம் முதலில் அவசியம்" எனவும் 'பாட்டாளிக் கருத்தியலுக்கும பாட் டாளிக்குப் புறம்பான கருத்தியலுக்குமிடையே ஒரு போராட்டம் வேண்டும்" எனவும் தை வர் மாஒ தமது யெஞன் உரைகளிலே சுட் டிக் காட்டியுள்ளார். கலே இலக்கிய உல கில் நடைபெற்ற வர்க்கப் போராட்ட அனுபவங்கள் இதனேயே உணர்த்துகின் றன, - இத்துறையில் பூர்ஷ"வா-திரிபு வாதக் கருத்துக்களை நாம கனடிக்காவிட் டால், தலேவர் மாஒவின் புரட்சி நெறி யில் நமது பாட்டாளிக் கலை இலக்கியம் முன்னேறிச் செல்வதை நாம் நிச்சயப் படுத்த முடியாது. பண்பாட்டுப் புரட்சிக்கு முந்திய பதினேழு ஆண்டுகளிலும் மேலோ ங்கியிருந்த கலை இலக்கியத் திரிபுவாத திக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக, மாக் சியம் - லெனினியம் - மாஒ சேதுங் சிந்தனை களுக்கு எதிரான் திரிபுவாதக் கருத்திய

Page 7
i
லின் முதன்மை மூலமே தன்னை வெளிப் உடுத்திக் கொண்டது. பலவித சுலோகக் கூச்சல்கள் முன்வைக்கப்பட்டன. "உண் மை நிரம்பிய எழுத்து," "எதார்த்த வாகத்தின் அகலமான நெறி," "எதார்த்த வர்தத்தை ஆழமாக்கல், ' விடயமே தீர்க் கமானதென்பதற்கு எதிர்ப்பு,' " மத்திய தர வர்க்கப் பாத்திரங்கள் பற்றி எழுது தல்', "வெடிமருந்து மணத்துக்கு எதிர் ப்பு. 'பல்வேறு போக்குகளின் சங்கமத் தில் யு இதருமம்" என்றெல்லாம் சுலோகங் கன் கிளம்பின. கலை இலக்கியத் திரிபு வாதத்தின் முக்கிய சுலோகம் "அனைத்து மக்களின் கலை இலக்கியம்' எனப்பட்டது.
லியு ஷஒ - ச்சியின் "வர்க்கப் போராட்
உம் ஒழிந்துபோதல்' என்ற கொள்கையி
லிருந்து பெறப்பட்ட மேற்படி சுலோகம், வ ைஇலக்கியத் திரிபுவன தத்தின் பிற்போக் குத் தன்மைக்கு ஒர் அழியாத சின்னமாய்
விளங்குகிறது. அரசியல் ரீதியில், சமதரும
ச க ச ப் த த் தி லும் வ ர் கீ க ங் க ஸ், வ ர் க் க முரண்பாடுகள், வ ர் க் க ப் போராட்டம் உண்டு எ ன் ப  ைத அக் கொள்கை மறுக்கிறது; நமது கட்சியின் அடிப்படைப் போக்கை அது எதிர்க்கிறது. கலை இலக்கியங்களின் வர்க்கப் பண்பையும் அது மறுக்கிறது; இத்துறையில், தலைவர் மாஒவின் பாட்டாளிப் புரட்சி நெறியை எதிர்க்கிறது. சாராம்சத்திலே இப்பிற் போக்கானது பாட்டாளிக் கலை இலக்கியங் களைக் கைவிட்டு, பூர்ஷாவா - திரிபுவாதக் கலே இலக்கியங்களை முழுமையாக ஏற்கும் நோக்கத்தை உடையது. க ைஇலக்கியங் களின் வர்க்கப்பண்பினை மறுக்கும் பூர்வு" வாக்களும், திரிபுவாதிகளும், வர்க்கப் போராட்டம் என்னும் புறநிலை உண்மை யை ஒப்புக்கொள்ள மறுப்பதன் உள்நோக் கம் என்னவென் ருல், பாட்டனளிக்கு எதி ராகத் தாங்கள் மேற்கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தை மறைப்பது தவிர வேறேதுமில்லை.
தலைவர் மாஒ கூறினர் - "லியு ஷஓ-ச்சி வர்க்கப் போராட்டம் ஒழிந்து போதல் என்ற கொள்கைக்காக வாதாடினுர். ஆணுல் வர்க் கப் போர் தொடுப்பதை அவரே கைவிட்டா சில்லே. தம்மைச் சார்ந்த பிற்போக்காளர் களையும் தம்மை விட்டுவில4ாது ஒட்டிக்கொண்ட வால்பிடிக் கும்பலேயும் காப்பாற்றவே அவர் விரும்பினுர்," கலே இலக்கியத் துறையி லும் நிலைமை து தா ன். கட்சிக்குள் இருந்த பூர்ஷ"வாக்கள் - லியு ஷஒ - ச்சி யும் அவர் போன்ருேரும் - "அனைத்து மக்களின் கலை இலக்கியம்" என்பதனைப்

போதித்தனர்; அதன் நோக்கங்களையும் இலக்கியமும் தொழிலாளர், விவசாயிகள், போர்வீரர்களுக்குப் பணிபுரிதல் வேண்டும் என்ற கோடபாட்டை எதிர்ப்பது தான் திரிபுவாதத்தைக் கடைப்பிடித்த பூர்" வாக் களேயும் "பெரிய அலுவலர்களையும்" கலை இலக்கியங்கள் பேணிப் பணிபுரிதல் வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம் : பிற்போக்காளரையும், எதிரிகளின் கை யாட்களையும் இவர்களுக்குத் துணையாகக் கட்சிக்குள் இருந்தவர்களேயும் பாதுகாப்ப தே அவர்களின் நோக்கம்.
டாட்டாளிப் பண்பாட்டுப் பெரும் புரட்சியின்போது, சுலே இலக்கியப் புரட் சியாளர்களும், புரட்சிகர வெகுசனங்களும், ** அக்னத்து மக்களின் கக்) இலக்கியம்' என்பது போன்ற திரிபுவாதக் கொள்கை களே அற வ களைந்து, அவற்றின் பிற்போக்கு வர்க்கத்தன்மையை வெளிப் படு ஜ் தி, நெடுங் காலமாய் இத்துறையில் நில வி வந்த சிந்தனைக்குழப்பங்களேத் தெளிவாக்கி யுள்ளனர். அப்பொழுதுதான், மாக்சியம்லெனினியம் - மாஒ சேதுங் சிந்தனைகள் கலே இலக்கியங்களிலே கருத்தியல் முதன் மையைப் பெற்றன; கலை இலக்கியங்களிற் பாட்டாளிப் புரட்சிக்கிருந்த தடைகளை அகற்றின் அவற்றைச் செழிப்புடனும் துரிதமாகவும் வளரச் செய்தன; பாட்டா ளிக் கலை இலக்கியகங்ளின் படா  ைத  ைய விசாலமாக்கின; மக்களை ஐக்கியயப்படுத்திக் கல்வியூட்டவும், எதிரிகளைத் தாக்கி ஒழிக்க வும் வல்ல ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களாக,' " கலையும் இலக்கியமும் மலர்வதற்கான
வழியை நிச்சயப்படுத்தின.
பண்பாட்டுப் புரட்ச்சியின் பயனுக எதனைச் சித்திரிட்டது, யாரை மேம்படுத் துவது என்னும் பிரச்சனைபற்றி நம் எழுத்தாளர்களும் கலைஞர்களும் செயல் முறைத் தெளிவு பெற்றனர். நமது அரங்குகளை நெடுங்காலமாக ஆட்சிசெய்து வந்த சுரண்டும் வர்க்கப் பி ர தி நி தி க ள் இழுத்து வீசப்பட்டனர். புரட்சிகரக் கல் இலக்கியகாரர்கள் புதிய மக்களையும் புதிய உலகத்தையுமே சித்திரித்தல் வேண்டும் என்று ஏற்கெனவே, மு ப் பத் து நாலு ஆண்டுகளுக்கு முன் தலைவர் மாஒ தமது வெஞன் உரைகளில் அழுத்திக் கூறியுள ளார். தலைவர் மாஒ சொன்னுர் - "மக் களே மனிதகுல வரலாற்றைப் படைப்பவர் கள்; அ வர் களை நாம் ஏன் மேம்படுத்தக் கூடாது.' 1944 இல் தலைவர் மாஒ யெனுன் பீக்கிங் இசைநாடக அரங்குக் குத் தாம் எழுதிய கடிதத்தில் மேலும்

Page 8
4
கூறிஞர்-**வரலாற்றைப் படைப்பவர்கள் மக்கள். எனினும், பழைய இசைநாடகங் கள் (மக்களை விலக்கிவைக்கும் சகல பண்டை இலக்கியங்களும் கலைகளுங்கூடத்தான்), குப்பை கூழங்க ளேப்போலவே ம க் களை ஒதுக்கின; சீமான்களேயும் சீமாட்டிகளையும் அவர்தம் செல்லப் பிள்ளைகளையும் மட்டும் தான் அவை மேம்படுத்திக் காட்டின." இந்த வரலாற்றுப் புரட்டலைப் புரட்டி தமிர்த்தி தொழிலாளர், விவசாயிகள், போர்விரர்களின் வீரத் திருவுருவங்களே நடு அரங்குக்குக் கொன டு வருவதே எமது சமதருமத் கலே இலக்கியங்களின் அடிப்படைப் பணியாகும். இப் பிரச்சினே யைத் தீர்க்க விட , பாட்டாளிகளின் அரயேல், பொருளியற் பரிபாலனத்தைத் திடப்படுத்த முடியாது. பண்பாட்டின் ஏக போகிகளாக எப்போதுமே இருந்து வந் துள்ள நிலவுடைமையாளரும் பூர்ஷாவாக களும் உழைக்கும் வெகுசனங்களுக்கு அரசிலிலே பொருளியலிலோ எவ்வித இடத்தையும் கொடுக்காட்டார்கள் அவர்களின் அரசியலாட்சியும் பொருளிய லாட்சியும் கவிழ்க்கப்பட்ட பின்னரும், கருத்தியல் - பண்பாட்டுத் துறைகளிலே தமக்கிருந்த சாதகமான நிலைமைகளேக் கையாண்டு, பல நூற்ருண்டு காலமாய்த் தாம் கைப்பற்றி வைத்திருந்த அரங்கத் தை, என்றென்றும் விடாது பிடித்துக் கொண்டிருக்க முயன்றனர். இம இல் களேயும் மோட்டிகளையும் அவர்தம் செ ல் ல ப் பிள் ளே க ளே யும் அரங்கின் நடுவே முதன்மை பெற வைப்பதற்குப் பய னற்ற கடும் முயற்சி மேற்கொள்ளப்பட் டது. பண்பாட்டுப் புரட்சிக்கு முற்பட்ட பதினேழு ஆண்டுகளிலும் நிலவிய இருண்ட கலே இலக்கியத் திரிபுவாதத்தின் தெளி வான வெளிப்பாடாக இம்முயற்சி உள் ளது. லியூ ஷஒ ச்சி முதலானுேரின் ஆட சியிலே, பண்பாட்டு அமைச்சானது 'நில பிரபுத்துவ அரசகுமாரர்களும் பெ ரு ட பதவிக்காரர்களும், இளம்பிரபுச் சீமான் களும், இன ஞ் சீமாட்டிகளும், அன்னிய பிணங்களும் நிரம்பிய" ஒர் அமைச்சா மாறிற்று. இவ்வாறு செத்த" கத நாயகர்கள் மேடையில் நடத்திய இரா. சியமானது களைந்தெறியப்பட்ட நிலப்பி புக்களும் பூர்ஷ"வாக்களும் தம் பழை இடங்களைத் துறக்க விரும்பவில்லை என். தையே காட்டிற்று; அதிதுடன் லியூ ஷஒ ச்சியும் அவருடைய கையாட்களுமாக கட்சிக்குள் இருந்த பூர் ஷ"வாக்கள், பா டாளிச் சர்வாதிகாரத்தைச் சதியினு வீழ்த்தி முதலாளித்துவத்தை மீட் டு

AA A மீன் பாடும் தேன் நாடு வ. ஐ. ச ஜெயபாலன் வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்
விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்
விரிப்பு:
பாடும்மீன் தாலாட்ட பெளர்ணமியில்
நிலாவுக்கு
ஒயிலாக முக்ம் பார்க்க ஒய்யாரமாய்த் தூங்கு மட்டுநகரில் வாவியிலே நீர்விரிப்பு எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம்
s அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது, காலமெல்ல்ாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்கு பர்ட திசைகாணும் தாய்
a PC G3 to S திசை தோறும் கன் முலே தொட்ட
தாறும் புற் @pঞ্জ பூமியிலே
கன்றைநினைத்து கழிந்தபால் கோலமிடும்
காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல் புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்கவாரியிலே வடமோ டிக்கூத்தாடும்
இளவட்டக்கண்கள் தென்றல் வந்து மச்சியின் தாவணியை
இழுப்பதிலே தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது, குதிரையிலே தாவி கொதிப்போடு போருக்குப் போவான். (இளவரசன் கொடும்பகையும் வென்றிடுவான். எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்
தலைநிமிர்ந்து செட்டாகப் பாடி செழிப்பார்கள் போர்
வீரர் அண்ணுவிமத்தளத்தில் தட்டும் தாளத்தின் சொற்படிக்கு எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்; படிக்கட்டில், பொல்லா வறுமை பசியோடு இவனுடைய கைகோர்த்துச்செல்ல காத்திருக்கும்
வேதனைகள் போடியாரின் மாளிகையில் போரடித்த
நெல்குவித்து நாடோடிப்பாடல் மகிழ்ந்து பசிமறக்கும் ஊரின் புறத்தே ஒருநாள் நடக்கின்றேன். எல்லே ப்புறவயலும் எழுவான்கடற்கரையும் செல்வங்கள் எல்லாம் சொத்தாய் பிறர்
(ệìLJrr L'__düGoì6)j6ỉgo93)
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்து கிடக்கின் ருர் என்
சொல்வேன்;
கொன்ள"

Page 9
கொண்டுவரப் பேரவாக் கொண்டிருந்தமை யையும் இது காட்டிற்று.
சமதருமச் சமுதாயத்தில், தொழிலாளர், விவசாயிகள், போர்வீரர் ஆகியோர் நாட்டின் எசமான்கள் ஆகி விட்டனர், ஆணுல், மேடைமீது இவர்கள் குப்பை கூழங்களாகவே காட்டப்பட்ட னர். இப்படிப்பட்ட ஒரு நிலைமையை நாம் எவ்வாறு சகிக்கலாம். அவ்வாறு செய்வது, வரலாற்றைப் புரட்டி நம் பண்பாட்டில் ஏகபோகம் செலுத்துமாறு நிலப் பிரபுக் களுக்கும் பூர்ஷ"வாக்சளுக்கும் அனுமதி வழங்குவதாய் முடியும் முதலாளித்துவத் தையும் திரிபுவாதத்தையும் கட்டவிழ்த்து விடுவதுமாகும். இலக்கியத்திலும் கலைகளி லும் பாட்டஈளிப் புரட்சி பெருஞ்சாத னையை நிலைநாட்டியுள்ளது; அது பிரபுத் துவ பாத்திரங்களே மேடையைவிட்டு விரட் டியது மக்கள் ஆர்வததுடன் வரவேற்கும் புரட்சிகர அரங்கக்லையாக்கங்களைப் பெருந் தொகையிற் படைத்து முன்மாதிரி காட்டி யுள்ளது; தொழிலாளர், விவசாயிகள், போர் வீரர் ஆகயோரின் உன்னதமான வீரத் திருவுருவங்களை மேடைமீது மேம் பாட்டுடன் நடமாட விட்டுள்ளது. புரட் சிகர முன்மாதிரி அரங்கக் கலையினுல் உந் துதல் பெற்ற ஏனேய கலை இலக்கிய வடி வங்களும் இப்பொழுது தொழிலாளர்-விவ சாயிகள் - போர்வீரர் என் போரை மேன் மைப் படுத்திச் சித்திரிக்கத் தொடங்கி விட்டன - இது ஒரு புது மோடியாக வந்துவிட்டது. இப்பொழுதுதான் - முதன் முதலாக- நமது சமுதாயத்தின் எசமானர் கள் எமது மேடையின் எசமானர்களாயும் ஆகியுள்ளனர். இது, திரிபுவாதத்தை எதிர்த் தல், தடுத்தல், பாட்டாளிச் சர்வாதிகா ரத்தைத் திடப்படுத்தல் ஆகிய செயல் களுக்குத் துணையான நிகழ்வாகும்; அத ஞல், இதன் வரலாற்று முக்கிபத்துவமும் பெரிது,
நமது கலை இலக்கியப் பாட்டாளிப் புரட்சி, மற்றுமொரு முக்கிய சாதனையை யும் நிறைவேற்றியுள்ளது; பூர்ஷ"வா அறி ஞர்கள் இனியும் எம் கலை இலக்கியல்களைக் கட்டுப்படுத்த முடியாது; பாட்டாளி வர்க்க எழுத்தாளர்-கலைஞர்களின் புரட்சிப் படை யொன்றை அமைப்பதற்கும் அத்திவாரம் போடப்பட்டு விட்டது. தலைவர் மாஒ எப் பொழுதுமே இதுபற்றிப் பெருங்கவனஞ் செலுத்தி வந்துள்ளார் யெஞன் உரை களில் அவர் தெளிவாகக் கூறிஞரி -"எதிரி யை வெல்வதற்குத துவக்கு ஏந்திய படையை யே நாம் பிரதானமாய் நம்பவேண்டும் ஆணுல்
2.

இப்படைமட்டும் போதாது; பாண்பாட்டுப் படை யொன்றும் எமக்கு வேண்டும். எம்மை ஒன்று படுத்தவும் எதிரியைத் தோற்கடிக்கவும் அது அவசியம்."
ஆயினும், பண்பாட்டுப் புரட்ச்சிக்கு முன்னர், வியூ ஷஒ- ச்சி குழுவின் கட்டும் பாட்டுக்குள் இயங்கிய கலை இலக்கிய நிறு வனங்களும் 'சங்கங்களும்" பூர்வு"வா ஆட்சியின் அதிகார மையங்கள் ஆயின இதஞல், பாட்டாளிப் புரட்சி இலட்சி யங்களுக்கு ஊறு விளே பாது தடுப்பதற்கு நமது கலைஞர்களையும் எழுத்தா ளர்களையும் கொண்ட அணியினை முற்றிலும் மாற்றி யமைத்தல் அவசியமாயிற்று. எமது எழுத் தாளர் கலைஞர்களிடையே ஊடுருவி அவர் களின் வலிமையைப் பறித்தெடுத்துவிட்ட பிற்போக்காளர்களையும் எதிரிகளின் கை யாட்களையும் எதிர்ப்புரட்சித் திரிபுவாதிக ளையும் பண்பாட்டுப் புரட்சியின்போது பாட் டாளிகள் அழித்து ஒழித்துவிட்டனர்; இப் போராட்டததின்போது, புரட்சிகர எழுதி தாளர் - கஞேர் அன யொன்று ஆற்ற லுடன் வளர்ந்து வலிமைபெற்றது. முன் மாதிரியான புரட்சி அரங்கக் கபோக்க: களை படைக்கும் பணியின்போது பாட் டாளிகளுக்குச் சார்பான முக்கிய அணி யொன்று உருவாயிற்று; தொழிலாளர் விவசாயிகள் - போர்வீரரிடையே தோ னறிய பெருந்தொகை பான எழுத்தஈன ரையும் கலைஞர் களையுங்கொண்ட குழு வொன்று அந்த அணியினரிடை:ே இரத்தத்தைப் டாய்ச்சியுள்ளது; அத்துடன் முன்னேய இலக்கிய கலைப்பணியாளர்களும் பண்பாட்டுப் புரட்சியின்போது பாடங்கள் பலவற்றைப் பயின்று தம் நோக்குகளே மாற்றிக்கொண்டனர்,
நமது பண்பாட்டுப் பணியாளரிடையே நடந்தேறிய ஆழமான இம்மாற்றங்கள். சிறப்பாகப் புதுய் சக்திகள் வெளித்தோன் றியமை - க% இலக்கியப் புரட்சியின் சீரிய சாதனைகளாடு நாம் அவற்றைத்தி டப்படுத்தி மேலும் வளர்த்தல் வேண்டும் தலைவர் மாஓவின் புரட்சிப் போக்கு வழி நடத்தலின் படி, நமது பேரணியை ఆ94 விருத்திசெய்து வலிமைவாய்ந்த 8à Ġ5 t fi ட்சிப்படையாக்கி, போட்டாளிகளாஇ நமது ஒற்றுமையை வலுப்படுத்தி எதிரிக 2ntly புறங்காணுதல் வேண்டும்;
முன்மாதிரி அரங்கக் கலையாக்கல்.ஐ. உதாரணமாகக் கொண்ட கஜல இலக்கியம் -ாளிப் புரட்சி, கலை இல்: ளிலே தலைவர் ம7ஒவின் மார்க்கத்தை விசுவாசமாகக் கடைப்பிடித்து, (3t unpror

Page 10
உங்கள் பலவற்றிலே சீரிய வெற்றிகளைக் ஆண்டுள்ளது. பண்பாட்டுப் புரட்சியில் அது ஒரு முக்கிய கூருய் உள்ளபடியால், இது பெற்ற வெற்றி ஒவ்வொன்றும் பண்பாட்டுப் புரட்சியின் சாதனையை வளமாக்கியுள்ளது. அதைச் சிறுமைப்படு த்துவது, பண்பாட்டு புரட்சியையே சிறு மைப்படுத்துவதாகும். தெங்ஹசியாஒ - பிங் என்பார் நம் கட்சியிலுள்ள கழிவிர க்கப்படாத கடுமுனைப்ப ன முதலாளித் துவ பாதையாளர்- இவரே திரிபுவாதத் திட்டமொன்றை வகுத்தவர் (உறுதிப்பாட் டை வளர்த்தல், ஒற்றுமையை முன்னே ற்றுதல், தேசியப் பொருளாதீர்ரத்தை முன்னெடுத்துப் போதல் பற்றித் தலைவர் மாஒ விடுத்த பணிப்புகளைத் திரித்து அவ ற்றையே 'பிரதான பிணைபபு' எனக் இாட்டி, வர்க்கப் போராட்டத்தின் முதி ன்மையைக் குறைத்துக் காட்டுவது இத் திட்டம்.) இதன் வாயிலாக, சரியான தீர் ப்புகளைத் திசை திருப்பிவிட இவர் முய ன்ருர், கலே, இலக்கியங்கள் உட்பட ஆங் குமிங்குமாகப் பல 'திருத்தங்கள்' துெ ப்யவேண்டும் என இவர் முனந்தார். பிரதானமாக அவர் செய்ய விருமபியது என்னவென்ருல், பண்பாட்டுப் புரட்சியின் போது நிறைவேறிய சரியான தீர்புகளைப் புரட்டி மாற்றி, அவற்றிலிருந்து பிரிந்து சென்று கலே இலக்கியப் புரட்சியை மறு த்து ஒழிப்பது தான். எல்லாருக்கும் விருக்கும் - பண்பாட்டுப் புரட்சியின் போது, பண்பாட்டு வானத்திற் கருமுகி ல்கள் சூழ்ந்த வேளை, பல பக்கங்களிலுமி ருந்து நச்சுக்காற்றுகள் புறப்பட்டுக்கொ நீண்டிருந்த சமயத்தில், கலையையும் இலக் கியங்களேயும் "திருத்த" வேண்டும் என்று தெங் ஹ்சியாஒ - பிங் முனையவே இல்லை. அதற்குப பதில்ாக அவரும் லியூ ஷஒ - ச்சியும் சேர்ந்து திரைமறைவிலே இருந்து கொண்டு, இருண்ட கலே இலக்கியத திரி புவஈதப் போக்குகளைத் தூண்டிவிட்டனர். இன்று. இந்தத் துறையிலே umr u umr 6»f?" புரட்சி பெரு வெற்றிகளை ஈட்டிய பின் னர், அவர் கலையிலும் இலக்கியத்திலும் 'திருத்தங்கள்' செய்ய விரும்புகிருர், புரட்சியை மறுத்து ஒழிக்கும் அவருடைய கேடுகெட்ட திட்டம் வெளிப்படையாகட் புலப்படுகிறதன்ருே?
கைேயயும் இலக்கியத்தையும் "திரு த்துவது' என்னுந் தொடரினுல் தெங் ஹ்சி பாஒ பிங் கருதியது என்னவென்றல், தை வச் மா ஒவின் கலே இலக்கியப் புரட்சி ெ நியை அழிப்பது தான்; அந்த நெறி

பிழையானது என்றும் அவர் கண்டித்துள் ளார். சர்ராம்சத்தில், அவருடைய கண் டனம் தலைவர் மா ஒவின் கலை இலக்கிய நெறிக்கு எதிரானது. இவ்விரு நெறிகளு க்குமிடையே நிகழும் போராட்டத்துக்கு இணக்கம் காணுதல் இயலாது. தெங் "சரி' என எண்ணியது, கலை இலக்கியங் களிலே திரிபுவாதப் போக்கின் மேலாதிக் கத்தை ஆகும். கலே இலக்கியப் புரட்சியான து லியூ ஷஒ-ச்சியும் அவர் தம் குழுவும் கொண்டிருந்த திரிபுவாதப் போக்கை அழித் தொழித்து, தலைவர் மா ஒவின் புரட்சிப் Gut & ଶ୫୫ நடைமுறைப் படுத்துவதிலே பெரு வெற்றி கண்டபடியாலேதான் ஒன் றும் "சரிவரவில் லே' என்று தெங் கரு தினர். எமது புரட்சி நெறி பிழை" யான தென்று கூறி, தாம் செய்ய முனைந்த * திருத்தங்கள்' உண்மையிலே சரியான போக்கினை உதறித் தள்ளுவதே என்பதை அவர் காட்டிக் கொடுத்துவிட்டார் இந்த எதிர்ப்புரட்சி முயற்சியின் பேருக, கலை இலக்கிய வட்டாரங்களிலே விநோதமான கருத்துகள் பரப்பப்பட்டன: இவற்றுன் வகைமாதிரியான ஒரு கருத்து 'பண்பாட் டுப் புரட்சிக்கு முற்பட்ட பதினேழு ஆண் டுகளின் இலக்கியத்தையும் மறுமதிப்பீடு செய்தல் வேண்டும்' என்பதாகும். இது முன்னைய திரிபுவாதம் பற்றிய சரியான தீர்ப்புகளைப் புரட்டி மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான எத்தனமாகும். தெங் இன் நோக்கம் திரிபு வாதப் போக்குக்குத் திரும்பிச் செல்வதும், அதன் வாயிலாகப் பாட்டாளிச் சர்வாதி காரத்தைச் சதியினல் வீழ்த் துவதும், முத லாளித்துவத்துக்குப் புத்துயிர் தருவதுமே என்னும் உண்மை எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி நிறுவப்படுகிறது.
எமது இலக்கியத்தையும் கலேகளையும் ** திருத்துவதில்" தெங் வெற்றி கண்டிருப் பாரேயானல், பழைய பிரபுத்துவப் பாத் திரங்களெல்லாம் எங்கள் மேடைகளுக்கு மீண்டும் வந்திருக்கும். கலே இ லக் கி யப் புரட்சியினுல் அவை மூட்டை முடிச்சுடன் பயணம் அனுப்பப்பட்டன. அது ஒரு நல்ல காரியம். பாட்டாளிகளும் உழைக்கும் மக் களும் அதனை வரவேற்றனர். ஆனல் தெற் துள்ளியெழுந்தார். அந்தப் பழைய சக்கரவர்த்திகளையும் த ள ப தி களை யும் அமைச்சர்களையும் காப்பாற்ற முற்பட் டார். தெங் கூறினர் - 'அந்தப் பழைய இசை நாடகங்கள் ஆண்டாண்டுதோறும் நடத்தப்பட்டன! ஆனல் புரட்சி வென் றதுதானே!' நமது கட்சியிலுள்ள பூர்ஷ"

Page 11
வாய் பிரதிநிதியாகிய இவர், தொழிலானர் விவசாயிகள் - போர்லீரர் ஆகிய கதாநாய கர்கள் எமது மேடையில் மேம்பாட்டுடன் உலாவுவதை எவ்வளவு தூரம் வெறுத்தார் என்பதை மேற்படி கூற்றுக் காட்டுகி றது" நினைவுக்கெட்டாத காலந்தொட்டு, பிற்போக்கு வர்க்கமெதுவும் தன் ஆட்சியை மனமுவந்து விட்டுக்கொடுத்தது கிடையா து. தெங் இன் பிதற்றல் கலே இலக்கியத் தைத் திருத்த" முயன்ற அவருடைய உன் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. தொழிலாள - விவசாய - போர்வீரர் பால் திரங்களே மேடையிலிருந்து நீக்கிவிட்டு, பழைய பிரபுத்துவ பாததிரங்களேத் திரும் பவும் கொண்டு வரும் எதிர்ப் புரட்சியே அந்த நோக்கம்.
தெங் ஹ்சியாஒ - பிங் ஓர் எதிர்மறை உ தி ச ரன மா ய  ைம ந் து நல்லதொரு பாடத்தை நமக்குப் படிப்பிக்இருர், முன் மாதிரிப் புரட்சி அரங்கக் கலையாக்கங் களில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த வெறுப் பும், கலே இலக்கியப் புரட்சியை அவர் கடுமையாக வெறுத்தமையும், சரியான தீர்ப்புகளைப் பு ர ட் டி மாற்றுவதற்காக அவர் கிளப்பிய வலதுசாரித் திசைதிருப் பப் புயலுமாகிய இவை எல்லாம், எவை ைெவ எல்லாம் வர்க்கப் போராட்டம் அல்ல என்பதை நமக்கு நன்கு விளக்கு கின்றன. இரு வர்க்கங்களுக்கு மிடையே யான போராட்டமும், கலை இலக்கியப் போக்குகளிடையே நிகழும் போராட்ட மும் நெடுங்காலப் போக்கை உடையன; சிக்கலானவை; சில சமயங்களில் மிகவும் கூர்மையானவை என்பதனே இவர் உணர்த் துகிருர் பூர்வு சவாக்கள் உள்ள வரைக் கும் கலை இலக்கிய முனையில் நிகழும் போராட்டமும் ஒயாது. பாட்டாளிகள் முன்னேற வேண்டுமாயின் அ வ ர் க ள் போராட வேண்டும்; புரட்சி செய்ய வேண் டும். தலைவர் மாஒ நமக்குக் கற்பித்துள் ளார்-"போராட்டமின்றி மு ன் னே ற் ற ம் இல்லை' இ ன் னு ம் நூறண்டுகளிடையின் புரட்சி சேவையா? இன்னும் ஆயிரம் ஆண் டுகளின் பின் புரட்சி தேவையா? புரட்கி எப்போ தும் தேவையாய் இருக்கும்."
எங்கள் பணி பெரியது; பாதை நெடி யது; நீண்டதொரு போராட்டத்துக்கு எமது உள்ளம் தயாராய் இருத்தல் வேண் டும். பாட்டாளிச் சர்வாதிகாரத்தின் கீழும் புரட்சியை நாம் தொடர்ந்து நடத்த வேண்டுக் போராட்டத்தைத் தொடர வேண்டும் தொடர்ந்து முன்னேற வேண் டும், பிற்போக்கையும் முதலாளித்துவ

மறுமுனைப்பையும் நாம் எதிர்க்க வேண்டும் வலது சாரித் திசைதிருப்பத்தை அடித்துத் தாக்கும் இப்போதைய இயக்கத்தில், தலை வர் மாஒவின் யெஞன் உரைகளே நம் ஆயுத மாக ஏநதி, தெங் ஹ்சியாஒ - பில் இன் எதிர்ப்புரட்சித் திரிபு வாதப் போக்கினேத் திண்ணமான திடமானதொரு நி ைே யி ல் நின்று விமரிசனஞ் செய்து கலை இலக்கி யம் புரட்சியை எதிர்த்து ஒழிக்க முயலும் படுபாதகமான செயலே வெளிப்படுத்துதல் வேண்டும். கலே இலக்கியப் புரட்சியின் சாதனைகளையும் பண்பாட்டுப் புரட்சி முழு வதன் பெருஞ்சாதனைகளேயும் பாதுகாத்து மேலும் வளாத்தல் வேண்டும்.
பழைய வெற்றிகளை நினைவு கூரும் போது குதூகலம் உண்டாகிறது; நம்முன் உள்ள புரட்சிப் பாதையை நோக்க நன் னம்பிக்கை தேர்ன்றுகிறது. தலவர் மாஒ வின் புரட்சிப் போக்கையும், கைேயிலும் இலக்கியத்திலும் நமது புரட்சி கைக் கொள்ள வேண்டிய சரியான திசைவழி யையும் நாம் கடைப்பிடிப்போமானல், நம் மிலு ம் நமது ஆக்கங்களிலும் நன்மாற் றங்களே ஏற்படுததுதல் உறுதி; அவ்வாறு செய்வதனுல் 'நமது வெகுசனங்கள் அன் புடன் வரவேற்கும் சிறந்த ஆக்கங்களை நாம் படைப்போம்." பூர்ஷ-சவாக்களிடமிருந்து கலே இலக் கி யங் களை மீட்டெடுப்பதில் வெற்றிமேல் வெற்றி காண்போம்.
(மார்க்சிய இலககிய மேதைகளின் கருத்துக்களை திருத்திப் புரட்டுவதில் சில மார்க்சிய வாதிகள் எனத் தம்மை *அழைத்துக் கொள்ளும் உருவாதிகளும்" "எதிர்ப்புரட்சியா ளர்களு 3' முயன்று வருகின்றனர் தலைவர் மாஓவின் கலே இலக்கியக் கொள்கைகளும் கோட்பாடுகளும் இவ்வாறே பயன் படுத்தப்பட்டு வருகின்றன. தலைவர் மா ஒவின் யெனுன் கருத்தரங்கு உரை பற்றிய சிந்தனையை சீனத்து விமர்ச கரான யென்ஃபெங் என்பவர் சீன இலக்கியம் 3-76 இல் முன் வைத் தள்ளார். அக்கட்டுரையின் தமிழ் வடிவத்தை பிரசுரம செய்கின்ருேம். இன்றைய சீனுவின் திரிபுவாதத் த8லமையின் ஆசான்களான தெங்ஹ்சீயாஒபிங், லியுஷ ஓ - ச்சி ஆகியோர் மாஓவினுல் உருவாக்கப்பட்ட மகத்தான கலாச்சாரப் புரட்சியையும் அவரது புரட்சிகர கலை இலக்கி யக் கொள்கைகளையும், எவ்வாறு திருத்திப் புரட்டுவதில் அன்றே செயல்பட்டார்கள் என்பதையும் கட்டுரையாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் இடம் பெற்று வரும் விவாதங்கருதி இதை வெளியிடுகி ருேம் - தமிழ் வடிவம் ) இ. முருகையன்
- ஆசிரியர்

Page 12
பெங்களுர் சிற்றேடு "படிகள் ஈழத்துச் 'சமர்" ஆகியன நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளன. ஈழத்து 'அலை' 'படி கள்" கட்டுரையை மறுபிரசுரஞ் செய்து ள்ளது. அபிப்பிராயம் தெரிவிபபது அவர வர் உரிமை அதே வேளையில் கட்டுரை முழுவதையும் முழுமையாகப் பார்க்காமல் அங்கொன்றும் இங்குமாகச் சில வசனங் களேப் படித்துவிட்டு அபிப்பிராயம் தெரி விப்பது வாசகர்களுககும் கட்டுரை எழுதி யவருக்கும், பத்திரிகை ஆசிரியருக்கும் நியா ஐயம் செயததாகாது 'சமர், குறிப்பிட்ட எனது ஆங்கிலக் கட்டுரையைப் படித் துதா கத் தெரியவில்லை. "படிகள்" குறிபபிட்ட சில வாசகங்களையே "சமர்" திருப்பிக் குறிப்பிட்டு அபிப்பிராவடி தெரிவித்திருக்கி றது. இப்படித்தான் 'புதுக' என்ற ஈழத் துப் புதிய ஏடும் நான் எழுதிய ஆங்கில வாசகங்களைத் தவருகப்படித்துப் புரிந்து, எனது பெயருக்கு இழுக்கு ஏற்படுவிேதத தில் எழுதியிருந்தது. ஆங்கில மொழியை * புதுசு, புரிந்துகேண்ட விதம் சிறு பிள்ளைத் தனமானது என்று அப்பத்திரிகைக்கே எழுதியிருந்தேன். அது நீண்டுவிட்டது, சுருக்கித்தரமுடியுமா என்று 'புதுசு' கேட் டிருந்தது: திருப்பியனுப்புங்கள், சுருக்கி: னுட்புகிறேன் என்று எழுதினேன். பதிலைத் தான் காணுேம்,
மாதமிரு முறை வரும் லங்காகார்டியன்" என்ற ஆங்கிலச் செய்திப் பத்திரிகையில், கலே இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளும் வெளிவருவதுண்டு, செப்டம்பர் 15, 1980 இதழில் "சமுத்திரன்' என்று நவீன ஈழ த்து மார்க்சிய அரசியற் கலேக்கோட்பா ளர் ஒரு கட்டுரையை எழுதினர். அக் கட்டுரையிற் கர்ணப்பட்ட சில பகுதிகளில் உடன்பாடும், சில பகுதிகளிற் முரண்பா டும் இருக்கக் கண்ட நான் ஒரு விளக்கக் கட்டுரையை, லங்கா கார்டியன் ஏட்டி ற்கு அனுப்பிவைத்தேன். அது ஒக்டோபர் 5, 1980 இதழில் வெளியாகியது. " சமு த்திரன்' கட்டுரை விவாதத்தைக் கிளப் பியதனுல், ஏ. ஜெ. கனகரட்ணு, எஸ்; சிவ கேகரம், ரெஜி சிறிவர்த்தன(இவர் ஆங்கி லத்தில் எழுதும், ஈழத்தின் தலைசிறந்த கலை இலக்சிய ஆங்கில/சிங்கள விமர்சகர் களில் மிக முக்கியமானவர் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்கும் மார்க் இது

கலையும் விவாதங்களும்
கே. எஸ். சிவகுமாரன்
ஞானம் பெற்ற விமர்சகர்), சாகர (இவர் இலக்கிய விமர்சகர் இல்லாவிட்டாலும்
ஒரு மார்க்சிய ஆய்வறிவாளர். சிங்களவர்)
ஆகியோரும் தமது கருத்துக்களைத் தெரி வித்தனர். கலே, இ லக் கி ய ங் க ள் பற் றிய எந்த விவாதமுமே முற்ருக முடிவதி ல்லேயாதலால் , * * 6) për 5 TT கார்டியன்' ஆசிரியர் மேர்வின் தசில்வாவும் (இவர் கலே இலக்கிய விமர்சகராக ஆரம்பித்து இன்று ஆங்கிலத்தில், வெளி நாட்டுச் செய்தி விமர்சனல்களைச் செய்யும் முன் னணி ஆகிவறிவாளராகத் திகழ்கிறர்} “விவாதத்தை ஆரம்பித்த 'சமுத்திர'னு க்கு இறுதிப்பதிலே அளிக்கும் வாய்ப்பைக் கொடுத்து விவர்தத்தை நிறுத்திவிட்டார். ஆஞல் சில கேள்விகளுக்குப் பதிலே கான
முடியாது. அனுபவமும், நிதற் சண்முமே
காலப்போக்கில் பதில் தரும்.
பேராசிரியர் க. கைலா சபதி, பல்க லைக்கழக விமர்சகர் சித்திரலேகா மெளன குரு ஆகியோர் 'சமரில் எழுதிய கட்டு ரைகள் (சமர் - 2) பற்றிய எனது அபிப் பிராயங்களே 'தினகரன் வாரமஞ்சரி' ஏப் பிரல் 1980 இதழில் ஏற்கனவே எழுதியி ருந்தேன். பல்கலைக்கழக விமர்சகர் கைலாச பதியின் கட்டுரையை ஒட்டியே "சமுத்தி ரன்" தமது "லங்கா கார்டியன்' கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை பற்றி ஆங்கிலத்தில் வெளியாகிய எனது அபிப்பிராயங்களின் தமிழாக்கமே கீழே தரப்படுகிறது,
"தமிழ் இலக்கியத்தை விமர்சிக்கும் நமது நாட்டு மாாக்சிய விமர்சகர்களின் அடிப்படைக் குறைபாடுகளில் ஒன்றென்ன வெனில், கலை இலக்கியங்கள் பற்றிது விவா தங்கள், சந்தேகங்கள் யாவுமே உருவ வாதிகளுக்கும் சோஷலிஸ் யதார்த்த வாதி களுக்கு மிடையிலான மோதல்களே என்று மிக சுலபமாகவே எளிமைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் கொள்கைப் பிடிவார்
தமே. ஈழத்துத் தமிழ் கலாசாரக் காட்சி
யிலே தான் உவவாதம் பற்றிய எதிர் உணர்வு காணப்படுகிறது. இவ்விதமான
கருத்தோட்டம் காலாவதியாகி விட்டது.
சமுத்திரனின் சொற்களை மாற்றி எழுதுவ
தாயின், "காலாவதியான சித்தாந்தக்கருவி
களேப் பயன்படுத்தி மார்க்சியவாதிகள் உருவாதிகளுடன் போரிடுகின்றனர்,'

Page 13
நமது நாட்டு இலக்கிய இயக்கங்களில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும், அவ தானி என்ற முறையிலும் எவ்வித தயக் கமுமின்றி நான் ஒன்றைக் கூறலாம். மார் க்சிய சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண் டிருக்கிருர்களோ, இல்லையோ, கலே இல * இயூஜ் இவரின் உகண்மையான மாணவர்க ளின் நிர்ேப்பாட்டை சமுத்திரன் தனது கட்டுரையில் (ல. கா. மலர் : 3, இதழ்:9)
ஒளிவு மறைவின்றிப் பிழையாகவே விள ங்கப்படுத்தியுள்ளார்.
ஆப்பட்டமான பிரச்சார வாடை யைத் தவிர்க்கும் பொருட்டு , சோஷலிஸ்கி கருத்துகளே அல்லது சமூகவியல் சார்ந்த எதிர்ப்புக்களைத் தெரிவிக்கும் படைப்புக எளில் அழகியல் அம்சங்களும் இடம் பெற வேண்டும் எனக்கோருபவர்கள் ஆனே வரு மே உருவவாதிகள் என்றும் உருவவாத கள் அல்லது உண்மையான கலைஞர்கள் வடிவம் அல்லது அழகிற்கு அதி முக்கியத் துவம் கொடுக்கின்றனர் என்றும் சமுத்தி ரன் குற்றஞ்சாட்டுகிருர் இது உண்மைய ல்ல. மேலும், கருத்தொன்றைப்பரப்ப, வெகுசன இயக்கத்தின் கருவிகளில் ஒன் ருக அலே, இலக்கியமும் பயன்படும் அதே வேளையில், அவை அழகியல் ரீதியான வும் திருப்தியளிக்கவேண்டும் அவ்வா றிருக்காவிட்டால் கலே, இலக்கிய நுகர் வோர், கலே , இலக்கியங்களை நாடவேண் டிய அவசியமே ஏற்படாது வாழ்க்கை பற்றிய மார்க்சீயநோக்கையறிய அவர்கள், அவ்வித நோக்கு பற்றிப் பேசும் பொதுக்
கூட்டம் ஒன்றிற்குச் சென்று திருப்தியடை
பலாம்
என்னதான் கூறிஞலும்,
அனுகு முறை தவறுகளேயில்லாத அணு
குமுறையல்ல. வாழ்க்கையின் சரியான பார்வையைத் தெரிவிக்கும் ஒரே யொரு அணுகுமுறையும் அதுவல்ல வாழ்க்கை பற்றி முழுமையாகவும் வித்தியாசமாகவும் ஆழ அகலங்களுடன் மதிப்பிட் உதவுக் வேறு பார்வைகளும் உள்ளன.
**ஈழத்துச் சூழலுக்குப் பொருத்த மான முற்போக்கு கலை இலகியங்களுக்
8

- கவியரசன்
கடலின் புலவு காற்றில் பெயரும்: கரையில்
மிகவும், மிகவும் - மீன் களுக்காகக் காத்திருந்து துரவானமாய் நீர் உதிரக், கால் நனைய, அலே இரையும் கடல், பரவைக் கடல்
இருந்து
*--ー@ இனியும் வரும் காத்திருப் பேன் மீன்களுக்கு, பாம்புக் கழுத்து வளையக் கடற் காலம் களங்கண்டிக் கொம்பில் சிறகு விரித் துவர்த்தும் ஆலா பிடிக்கிறது மீன் குஞ்சை இரவு முழுவதும் உரத்த காற்றெனினும் படகுகள் வந்தவாறுள்ளன. மீன்கள் அவறுள்ளே செட்டையடிக்கும் பிறகு மணலிலும் காற்றுக் குடித்து கறுப்பு மார்புகள் விரிய விலை சொல்கிற பெண்கள், ! வாழையும் விரலும் ஒட்டியும் Gaugմուրմ (5: GլԻ. இன்னும் சிறிது காத்திருக்கலாம் ஏழு மணி காலே ம்ெலிதாப் நிலத்துக்குச் சாயம் பூசுகிறது மஞ்சள் வெயில் ஃபிரான்ஸிஸ்கா", "கடல் ராவணி எலிசபெத் இன்னும் படகுகள் வந்தவாறுள்ளன. மின் ஆளேக் குெ . நர்த்தன மிடுவது.
கழுத்தில் சூரிக்,
என்ன இது : இன்று எல்லாமே வாழை மீன்? நீளமாய், ஆவெனத் திறந்த வாயினுஸ் பற்கள் தெரிய,
முள்ளுக் குத்தும் தின்ன ஏலா! தங்கச்சி சொன்னது
நினைவில் வருகிறது, போகட்டும் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்.
அப்புறம், அவர்கள் கூடை கூடையாய்க் கொண்டு போனுர்கள்,
L56óts&T.
எனினும், நான் காத்துள்ளேன்; படகுகள் வருமென

Page 14
கிணகிேய அழகியல் தரநிர்ணயங்களே உருவாக்க' சமுத்திரன் விரும்புகிருர், ஆஞல் ஏற்கனவே தமிழ் நாட்டிலுள்ள இார்க்சிய விமர்சகர்கள்,வாவும் உள்ளட ங்கிய சித்தாந்து முறையை உருவாக்க முற்பட்டு வருகின்றனர். ஈழத்துத் தமிழ் மார்க்கிய விமர்சகர்கள். இவர்களினுல் பயனடையலாம்.
இருந்தபோதிலும் சமுத்திரனின் கூற் ருென்றில் எனக்கு உடன்பாடே அதாவது, "தொழிலாளவர்க்க உள்ளடக்கத்தையும் பூர்ஷாவா வடிவத்தையும் சேர்த்துவை ப்பது' உண்மையில் சரியில்லேத்தான், ஆணுல் வசதியான ஒரு செயற்பாட்டுமுறை ரேன்னவெனில் பாட்டாளி வர்க்க இலக் கியத்தைப் பாட்டாளி வர்க்க இலக்கியம் என்றும் மத்திய தர அல்லது மேல்குடி வர்க்க இலக்கியத்தை பூர்ஷ"வா இலக்கி யம் என்றும் கணிப்பதுதான், உண்மையில் குழப்பம் எங்கு எழுகின்றது என்ருல், உலகப் பொதுமை கொண்ட கலை, இலக்கிய இடலிடையே, சித்தாந்தக் கலே வடிவத் தைக் கொண்டு வரும் பொழுது தான் இக்குழப்பம் ஏற்படுகிறது. அத்துடன் சக லவிதமான கலே, இலக்கியங்களேயும் அள விட மார்க்சிய அளவு கோல்களேப் பயன் படுத்தும் பொழுதும் இந்தக் குழப்பம் ஏற்படுகிறது.
எனவே, நான் இங்கு சூசகமாகத் தெரி விக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமா : பாட்டாளிவர்க்க இலக்கியமும் மேல் குடிவர்க்க இலக்கியமும் மருவி வளர முடியும் (அவை அவ்வாறு அருகரு கே வளர்ச்சியுற வேண்டும் என்றே விரு ம்புகிறேன். அப்பொழுதுதான் காட்சியின் மற்றப் பக்கத்தையும் நாம் பாாக்கக்கூடிக தாக இருக்கும். காட்சி பற்றிய மூன்று வது பார்வைக்கும் இடம் ஏற்படுகிறது),
கலே, இலக்கிய மாணவன் என்ற முறையில் குறைந்த பட்சம் எனக்கா குதல் பெரும் ஆனந்தம் ஏற்பட இப் மூறை உதவுகிறது. வெவ்வேறு தத்துவங் தள் அல்லது இந்தனேகளின் (மார்க்கி Aம், எக்சிஸ்டென்ஷலிஸம், ப்ரொய் டிசம்

போக்குகளேய்றிந்து கொள்ளவும் மார்க் சிய அணுகு முறையில் மாத்திரம் நோக் காது, அவற்றில் ஈடுபடவும் உதவுகிறது. மார்க்சிய அணுகு முறை மாத்திரமே சரியான நோக்கல்ல என்பதற்க்குக் கார ணம், மார்க்சியமே மாற்றத்திற்குரியது. அது இன்று அதன் வீர்யத்தை இழந்து வருகிறது அல்லது வேறு திசைகளில் வடிவமெடுத்து மூல வடிவத்தை இழந்து வருகிறது. திரிபுவாதம், மாவோயிசம், சீனத்துப் புதிய தலேமை, ஐரோப்பிய கொம்யூனிஸம் போன்றவை இவ்வாறு எண்ணத்தோன்றுகிறது. இது விஷயமா இக் கடப்பாடுடைய சிகி தாந்தவாதிகள் விவாதிப்பது போன்ற முறையில் என்னுல் விவாதிக்கமுடியாது என்பதை நான் ஏற் றுக் கொள்ளவேண்டும்.
நமது நாட்டு மார்க்சிய விமர்சகர் களே விட மிகவும் பரந்த அடிப்படையி லும், உலகளாவிய விதத்திலும் கலே, இலக்கியங்கள் பற்றி விளக்கிக் கூற தமிழ் மார்க்கிய விமர்சகர்கள் முற்படுகிருர்கன் என்ற தகவலேயும் இங்கு நான் குறிப்பி டலாம். (ஆயினும், மார்க்சிய சித்தாந்த நிலப்பாடுகளை விவாதிக்கவும், மறுக்கவும் தகுதியற்றவர்களாக ஈழத்தின் தற்போ தைய உருவவாதிகள் இருக்கிழுர்கள் என்ற சமுத்திரனின் கூற்று சரியானதே)
அழகியல் எனப்படும் எதையுமே பூர்ஷாவா அழகியல் அல்லது மேல் குடி மக்களின் அழகியல் என்று ஒதுக்கிவிடும் ஈழத்து மார்க்சிய விமர்சகர்கள் போலல் லாது, இலக்கியப் பயன் மதிப்புகள் அல்
லது விழுமியங்களை ஏற்றுக் கொள்ளும்
பரந்த நோக்கைத் தென்னிந்திய மார்க் சிய விமர்சகர்கள் காட்டுவதனுல், அவர் களிடமிருந்து நமது நாட்டு தமிழ் மார் க்சிய விமர்சகர்கள் பயனடையலாம்: இது உண்மையிலேயே ஒரு வருந்தத்தக்க நிலைதான்;
* மார்க்சிஸ்ட்ஸ் ஒன் லிட்டெச்சர் . (இலக்கியம் பற்றி மார்க்சிய வாதிகள்) என்ற டேவிட்க்ரெய்க் தொகுத்த நூலை நான் படித்த மட்டில், மார்க்கியத்துக்கு

Page 15
எதிரானதே உருவ வாதம் என்று விவா தத்தை மலினப்படுத்த முடியாது என்ற புத்தறிவையும் பெற்றேன்.
Ք. 517 Մ6ծԸՐԱԴn E * ரெமண்ட் டிவிலியம்ஸ், ஆர்னல்ட் கெட்டில், டேவிட்க்ரெய்க் போன்ற பிரிட்டிஷ் விமர்சகர்கள், இலக்கி யத்தை மார்க்சிய நோக்கில் மாத்திரம் அணுகாமல், முழுமையாகக் கூட்டுமொத் தமாக மதிப்பிடுகிருச்கள்.
எனது கருத்தை விளக்கவேண்டுமா பின், டெவிட்க்ரெய்க்கின் கூற்றென்றைச் சான்ருகதி தரவிரும்புகிறேன்.
"ஒருவரின் வாழ்க்கையை மாற்ற அல்லது செயலில் தாக்கத்தை ஏற்படுத்த இலக்கியம் உதவுமாயின் அவ்வித பிரயோ கத்திற்கான உபாயத்தைத் தருவதஞல் நிச்சயமாகக் இலக்கியம் பயன்படப் பேர வதில்லே. உண்மையில், "உணர்வுரீதியா கவும், சிந்தனரீதியாகவும், எம்மில் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்துவதன் மூல மே இது சாத்தியமாகும். எவ்வாறெனில், இவ்விதமான பல அனுபவங்களின் பின்ன ரும், அவ்வனுபவங்களுடன் இணைந்து செயற்படும் ஏனையவற்றின் தாக்கத்தினு லும், ஏதாவதொன்றைச் செய்ய அல்லது நாமே நமக்குள் ஒரு கேள்வியை எழுப்ப எமக்குள் ஒர் உந்துதல் ஏற்படுகிறது. இவ் விதமான நிலையிலேயே நாம் நம் மைக் காண்கிருேம் செயலேத் தூண்ட ஒரே யொரு பாதை அல்லது காரணி மாத்தி ரமில்லை. நாம் செயற்படும் பொழுது நமது ஆளுமை முழுவதுமே அதில் ஈடுபடுகிறது. எமது அனுபவத்தைப் பரவலாக்குவதன் மூலமும் அதனேத் தேர்ந்தெடுப்பதன் மூல மும் எமது ஆளுமையை வர்த்தெடுக்கவோ ஏனைய சத்தியுடன் மீளிணேயவோ இலக் கியம் உதவுகிறது.'
எனவே, æಔಖ இலக்கியங்கள் பற்றி நோக்கும் பொழுது அவற்றை முழுமை யான அனுபவங்களாகக் கருதுவோமே யன்றி உடைந்த சிறு சிறு அனுபவங்க ளாகப் பார்க்காது விடுவோமாக.
மேற்கண்டதே நான் "லங்கா கார்டி யனில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்3
 

கறல் பிடித்த சைக்கிளும் #III Sĩ6IETF3}{100
- மேஜன்கவி =
கால இடை வெளிகள்
ல்லாக் ஆனது பட்டங்கள் ராஜகுமாரிகளாய்
(தெருவில் போகும் "ஆவன்' களில்
Éífi á g; Lðf Li-fr og fr எனும் ஏக்கம்) விண்ணப்ப படிவ கேள்வி கன் அரிச்சுவடிப்பாடமாய் மனப் பாடமாகிப் போக தபாற் பெட்டிகளின் భu F767 சலித்துப் போகும் ! வீட்டின் உடலேயருகே அப்பாவின் ஏச்சுகள் &ଶ୪f ($3g it [] is காணுமல் போக $(y ଗନ୍ଧା ୫ ଡି଼ଭିଜ୍ମ (SID । வேலேயாய் செய்யும் இயந்திரமாக ஆதிரும் அம்மா! பருவக் கண்ணில் முதுமை துரசி விழ அடுப்பறை கரியாய் sgtjarr@t GetT657 உணர்ச்சிகளோடு நிற்கும் அக்காவின் முகமோ சாபமாய் பயமுறுத் தி (கிடைக்கப் போகும் வேலை சாப விமோசனமாக)
தபாற்கார ஐயாவோ தினம் தினம் அனுதாபப் புன்னகையை பரிசளித்துப் போனுலும் -
தனிமையில் எரியும் வேளை கறல் பிடித்த அவரின் அந்த சைக்கிள் மணியோசை மட்டும் நம்பிக்கையை சொல்லிப் போகும் (நம்பிக்கையாக)

Page 16
2
புளோ லிட்டேரியன் இலக்கியம் பாட் டாளிவர்க்கம், பூர்ஷ"வா இலக்கியம் மேல் குடி வர்க்கம் ஆகியன நிதர்சனங்கள்8 பாட்டாளி வர்க்க இலக்கியம் மாத்திரமே வாழ்க்கையின் முழு அனுபவங்களுமல்ல. அது போலவே, பூர்ஷாவா இலக்கியம் மாத்திரமே வாழ்க்கையின் முழு அனுப வங்களுமல்ல, இரண்டும் முழுமையைப் பார்க்க உதவுகின்றன. எனவே இரண்டு மே தேவைப்படுகின்றன: வெறும் அரசி யலுக்காக கலே, இலக்கியங்களேப் பயன் படுத்த முற்படும் பொழுது, கலே இலக்கி யங்கள் வெறும் அரசியலாகவே (எந்த வித அரசியல் தான் என்ருலும் - முதலா வித்துவமோ, சோஷலிசமோ) மாறி விடு
கின்றன அரசியலும் கலேயும் பினேயும்
போது உன்னதப் படைப்புகள் உருவாகி ன்றன. அரசியல் மாத்திரம் மிஞ்சி நிற் «Շմ G inզքց տւույr (5 (G տունL) ീഥെ' (ഖ ിജയ്യ ബ அதஞல் கொமிட்டட் இலக்கியத்திற்கு இடமில்லை என்றில்லே. ஆல்ை அது தாக் குப் பிடித்து நிற்காது என்ற யதார்த்த அனுபவம் ஏற்பட்டதாலோ என்னவோ மார்க்சிய எழுத்தாளர்கள் காலப்போக் கில் மார்க்சியத்தின் அழகியல் கோபாட்டில் நம்பிக்கை இழந்தனர். மேனுட் டிலக்கியத்தில் பல உதாரணங்கள்.
மார்க்சிய த்ெதாந்தம் ஒரு லட்சிய, வரவேற்கத்தக்க கனவு தான் ஆளுல் நடை முறையில் அது முற்று முழுதான செ யற்பாட்டுத்தன்மை கொண்டதல்ல. சொ ல்லும் செயலும் இணைந்ததல்ல. பாட்டா ளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் வந்தாலும், உலகநெறிக்கேற்ப, வர்க்க பேதங்கள் வெவ்வேறுவிதங்களில் (பணக்காரன், வறி பவன் என்ற அடிப்படையில் அல்ல) மீண் டும் உருவாகத்தான் செய்யும், சர்வதேச அரசியல் அரங்கில் நல்லதும் கெட்டது மாக ஒரே மாற்றங்கள் ஏற்பட்டு வருகி ன்றன; மார்க்சியமே வெவ்வேறு அர்த்த ங்களைக் கொணரும் பொழுது, 1930 களில் நிகவிய மார்க்சிய இலக்கியக் கொள்கை இன்று அர்த்த முடையதாக இருக்குமா என்ன என்பதே எனது கேள்வி.

AIG)
வானத்தில் செவ்வரி பூக்கும் Ա5 98 tք முகில்கள் காற்றில் பெயரும் *్యpr్నగా * பறவைகள் இணை தேடும் பெரு வெளி அலையும் இவண் கொக்குகள்
இரை Lリリ
இரங்கட்டி" கம்புகளில்
ஆடலின் அடிவயிறு தடவும் நீரில் முழ்கி முக்குழித்து இறக்கைகளை சிலிர்த்தி உலர்த்தும் நீர்க்காகங்கள். பரவைக் கடல்
ൂട ജിട്ടു ഖൈ திரளி, நண்டு இனவெடுக்கும் காற்றின் சங்கூதல் கடல் எழுந்து நிற்கும் «3» հոյն այլն காற்றின் இசை தெரிந்து தோனிகள் பாய் விரிக்கும்
@prad) காத்திருக்கும் மனிதர் இண்கள் எறியும் அடிவானத்தில் அப்பாலும் முளேத்து எழுந்துவரும். ஒரு நட்சத்தரம் ஜோதியாய் கன்லும் ஒரு மின்னல் கீற்று வெட்டிப் பிளந்து செல்லும் வாடை பெயர்ந்து வரும் நாளே பாய் விரிக்கும் தோணிகள் கரையில் பார்த்திருக்கும் மனிதர்கள்
P-jöti i GFDE
கலேயின் பங்கு மிகப் பெரிது அது மக்களே உயர்த்துகிறது; மேம்படுத்துகிறது" சிந்தனேயைத் தூண்டுகிறது; சித்தாந்த அழகியல் செல்வாக்குச் செலுத்தும் வலி மை மிக்க சாதனம். எனவே கலைஞன் தூய உள்ளமும் உணர்ச்சி மகத்வதுமும் கெஜன்டவராக விளங்க வேண்டும்
- பவல் கோரின்

Page 17
V
சிறுகதை
அந்த அமைதியான அழகிய கிராமத் தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்கமுடிந்ததில்லை. ஆறும் தெ ருவும் ரெயில்வே லைனும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக அந்தக் கிராமம் முழுவதை யுமே ஊடறுத்துப் போகின்றன. ஆற் றைத் தாண்டிப்போன கையோடு, தெரு தானும் செங்கோணமாய்த் திரும்பித் தண்டவாளத்தைக் கடக்கிற இடத்தில், இரண்டிற்கும் நடுவில் பாரிய அரசமர மொன்றின் கீழே இருக்கிற புத்தகோவில் அந்தப் பசுமைப் பின்னணியில் சரியாய்ப் பொருந்துகிற சின்ன வெள்ளைக் கோவில். அந்தக் கிராமத்தைக் நினைக்கிறபோதெல் லாம் நினைவு வருகிறகோவில் ரயிலில் போகிற போதிலும் பார்க்க பஸ்ஸில் போகிறபோதுதான் ஊரின் அழகு தெரி கிறது. அங்கேயே இருந்துவிட முடியுமா ணுல் நல்லது என்று ஒவ்வொருதரமும் அந்த ஊரைக் கடக்கும்போது மனதில் பட்டிருக்கிறது;
வயலின் நடுவில், ரோட்டிலிருந்து கமுகமரவரிசைகளுக்கிடையில் ஒடுகிற பா தைகள் தொடுக்கிற இடங்களில் ஊரின் அமைதியில் தோய்ந்து போய் இருக்கிற வையும்; தெருவளைவுகளில் பெயர்தெ ரியா மலர்ச்செடிகளின் பற்றைகளுக்குள் ளிருந்து எட்டிப்பார்க்கிறவையும்; தென் னஞ் சோலை வளவுகளில் எல்கோ ஓரிட த்தில் சிவப்பாய்க் கூரையைக் காட்டிக் கொண்டிருக்கிறவையுமான வீடுகளில் குடி யிருக்கிற அந்த ஊர் மக்களில் எப்போது தான் பொருமை வராமலிருந்திருக்கிறது? என்ருலும், இந்த மனிதர்கள் தாம் அதைச் செய்தார்கள்
ஒரு நல்ல முழுநிலவு நாளில் இந்த ஊரும் ஆறும் வயல்களும் கோவிலும் எப்படி மிளிரும் என்கிற எண்ணம் எப் போதும் - ஒவ்வொரு போதும் - மனதில் தோன்றியிருக்கிறது5 ஆணுல் இப்போது,
4.
 
 

3.
சாந்தன்
அந்த ஒரு காலைப்போதின் இளம் வெளிச் சத்தில் - சிவப்புக் கொடி காட்டி, யாழ்ப்பாணம் போன ரயிலை இடையில் நிறுத்தி இவர்கள் ஆட்டம் போட்டபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க முடியாமலிருக்கிறது.
வண்டியிலிருந்த பெண்களெல்லோரும் குழறி அழத் தொடங்கி விட்டதாகப் பரம் சொன்னுர்! "அழுகை வராம என்ன செய்யும்? அது ங்கள் கத்தியும் பொல்லுமாய் ந்ெது ரயிலே அடிக்கேக்கை?"
ரயில், எப்படியோ தப்பி, திரும்பிக் கொழும்பிற்கே வந்து விட்டது! பிற்பகல் மூன்று நாலு மணிக்கு அது திரும்பி வந்து சேர்ந்தபின், ஸ்ரேஷனில் தேடுவாரில்லா மல் நாலைந்து குட்கேஸ்கள் அநாதை யாய்க் கிடந்ததாகப் பேசிக் கொண்டார் கள்;
2 "இன்றைக்கும் அந்த வழியாகத்தான் ரயில் போகப் போகிறது: அந்த ரயிலில் தான் போகப்போஇருேம் உமனம் சிலிர்த்
அது அன்றைக்கு - கலம்பகம் தெர டங்கிய நாட்களில். இன்று எல்லாம் முற்றி உச்சத்திலிருக்கும் போது ட శిఖిఖో டங்குச் சட்டமும் கொலை கொள்ளைகளு மாகச் சேதிகள் காதில் விழுந்து கொ டிருக்கும்போது - என்ன நடக்குமோ -
ஆனல் வேறு வழியில்லை. ஏதோ ஒரு விதத்தில் அறிஸ்க் எடுத் துத்தானக வேண்டியிருக்கிறது -
மெல்ல எழுந்து, எலாம் மணிக்க% டுக்கு ரோச்சை அடித்துப் பார்த்தான் மூன்று ஐம்பது இனி எழும்பலாம். நாலு மணிக்கு வைத்திருந்த எலாமை அழுத்தித் தவிர்த்தான். பன்னிரண்டு மணிக்குப் படுத்த நேரத்திலிருந்து, மொத்தம

Page 18
ஒரு மணித்தியாலமானது நித்திரை வந்தி ரூக்குமா என்பது ஐமிச்சம்; இன்றுமட்டு மில்லை - இந்த ஒரு கிழமையாக, இர வெல்லாம் இப்படித்தான் கழிகிறது - பய மும் பதட்டமுமாய்
எங்காவது ஆர்ப்பாட்டக் கூச்சல் கேட்கிறதா, வெடிச் சத்தம் கேட்கிறதா என்று காது விழித்துக் கொண்டிருக்கிறது: ஊரடங்கு நேரத்தில் அடிக்கொரு தரம் - கணநேரத்துக்கு மட்டும் காதில் விழக் கூடியதாய் உறுமிவிட்டு - தெருவில் பறக் கிற ஆயுதப் படையினரின் வாகனங்கள் ஏதாவது தெருத் தொங்கலில் றிவேஸ் செய்யும் சப்தமோ, அல்லது நிறுத்தும் - ாேவலுக்கு நிற்கிற வீரர்களருகில் நிறுத் துகிறர்களாயிருக்கும் சப்தமோ, இதயத் இதைப் படபடக்க வைக்கிறது! - கலகக் கும்பல்தான் வந்து இறங்குகிறதோ என்று' இரவில் பெட்றுாம் பல்ப்பைக் கூடப் போட முடிகிறதில்லை. கண்ணுடி ஜன்னல் மூலமாய்க் கசிகிற ஒளி வருகிற குண்டர் களுக்கு உள்ளே ஆட்களிருப்பதைக்காட் டிக் கொடுத்துவிடும் முற்றத்திலிருந்து மேலே வருகிற படிக்கட்டில் நாய் ஏறுகிற ஒலி கூட எழுந்து உட்காரச் செய்கிறது: வீட்டுச் சொந்தக்காரரின் பகுதிக்கும் இவ ர்களின் அனெக்ஸுக்கும் இடையில் நிரந் தரமாய்ப்பூட்டப்பட்டிருந்த கதவு இப் போது - பரஸ்பர உதவிக்காகவும், தைரி பத்திற்காகவும் - திறந்து சாத்தி வைக் கப்பட்டிருந்தது. முக்கியமானதும் பெறு மதியானதுமான சாமான்களை-சேட்டிஃபிக் ஆற்றுகள், பத்திரங்கள், நகைகள், ரேப்இறக்கோடர், நல்ல துணிமணிகள் எல்லாம் பத்திரமாய்ப் பார்சல் செய்து பழைய இரட்போட் பெட்டியொன்றில் திணித்துக் கட்டி, அடுப்படியில் ஒரு மூலையில் தட்டு மூட்டுச் சாமான்களுக்கிடையில் வைத் திருந்தார்கள். படுக்கையறையிலிருந்த சூட்கேஸ்களில் பாவித்த பழைய உடுப்பு இளையும், புத்தகங்களையும் அழகாக அடுக்கி மூடிஞர்கள்
எந்த நேரமும் தாக்குதல் நடக்க இாம். எந்த நேரமும் கொள்ளையர்-குண்
டர்களே எதிர்பார்க்கலாம்"

-இந்த அவதி- எந்தநேரமும் ஆபத் தை எதிர்நோக்கியிருக்கிற இந்த அவதி - அந்தப் பதட்டமும் பயமும் கலந்த உணர் வு - தாங்காமல் அவனும் சாம்பசிவமு மாக நேற்றுப்பின்னேரம் தீர்மானம் பண் னினர்கள் மனைவிமாரையும் அழைத் துக் கொண்டு இன்றைய ரயிலில் எப்படி யும் யாழ்ப்பாணம் போய்விடுவதென்று
**வாறது வரட்டும்'. ' - என்ருன் சாம்பன், முடிவாக,
"அதுசரி:எப்பிடியும் ஏதோ ஒரு விதத் திலை 'றிஸ்க் எடுக்கத்தான் வேனும், இங்க இருக்கிறதும் றிஸ்க்.ரயிலிலே போ றதும் நிஸ்க். நாங்கள் ரயிலிலே போற றிஸ்க்கை எடுப்பம், தப்பிப் போய்ச் சேர்ந்திட்டா; நாளேப் பின்னேரத்தோட இந்த அந்தரம் இராது 'என்ருன், இவ 39)/Lf) a
தேவையான சாமான் களேப் பார்சல் கட்டி வைத்திருந்தது இப்போநன்மையா கப் போயிற்று. இப்படியே துரக்கிக் கொ ண்டு போய் விடலாம். அதிர்ஷ்டமிருந் தால் கொண்டு போய்ச் சேர்க்கவும் சேர்க்
SSR)).
நேரமாகிறது எழுந்திருந்து பக்கத் தில் அயர்ந்து போய்க்கிடந்த மனைவியை மெல்லத் தட்டினன் வேணி, திடுக்கிட்டு விழித்தாள்
3.
பாத்ரூமுக்குப் போகும்போது, இந்த நேரத்திலுங்கூட வீட்டுக்காரரும் அவர் மனைவியும் பேசிக்கொள்கிற சப்தம் லேசா கக் கேட்டது. நித்திரை கொள்ளாமல் இரவு முழுவதும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிருர்கள் போலிருக்கிறது. எப் படி நித்திரை வரும்? இது அவர்களுக்குச் சொந்த வீடு: இவர்களேப் போல உதறி விட்டு ஊருக்கு ஒடிவிடமுடியாது! அவனு க்குப் பாவமாயிருந்தது. ஆணுலுங் கூட வே, "ஐம்பத்தெட்டாம் ஆண்டுக்குப்பிற கும் தெற்கில் இப்படி வீடுகள் வாங்கின கட்டின எங்கள் ஆட்களுக்கு மூளையில்லை" என்ற எண்ணமும் வந்தது,

Page 19
நேற்று மாலை ஊருக்குப் போகிற முடிவை எடுத்ததும், முதல்காரியமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் வந்து சொன் ஞன். ' "நாளைக்காலேமையா? பிளேனிலையா?" -முகத்தில் வியப்புடன் அவர் கேட்டார்
* 'இல்லே ரயிலிலை."
ரயிலா?." . அவர் மனைவி வெளி யே வந்தார்.
".அவவையுங் கூட்டிக் கொண்டு
ரயிலிலேயா போறிங்கள்?. நீங்கள் தனிய எண்டாலும் பரவாயில்லை' உண்மையான
இவலையுடன் சொன்னர்,
**இல்லைப் பாருங்கோ, பிளேன் ரிக் கற் இப்போதைக்குக்கிடையா! நான் இப்ப இரண்டு நாளாத் தெண்டிச்சுப் பாத் திட்டன், இன்னும் மூண்டு நாளைக்கு புக்கிங்ஸ்ஃபுல். அதுவும் இப் அகதிமுகா மிலை இருக்கிற ஆக்களுக்குத்தான் முதலிலே இடம் குடுக்கினம் - அது நியாயந்தா (y. **
வீட்டுக்காரர் குறுக்கிட்டார்.
*ஒ. இப்ப நேற்றும் முந்தநாளும் இங்கயிருந்து வெளிக்கிட்டரயிலுகள் இர ண்டும் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்திருக் குத்தானே! காவல் போட்டுத்தானே ரயி லும் போகுது! "
"காவல் போட்டு என்ன செய்கிறது? தண்டவாளத்தை ע"חושrחro/3{{ வழியில் கழட்டி விட்டிருந்தா என்ன செய்யே லும்? '
இேந்த ட்றெயிலுக்கு அரைமணித்தி யாலத்துக்கு முதல் பைலற் ட்றெயின் ஒண்டு போகுதாம்." - கூட நின்ற சாம்
பன் சொன்ஞன்
"கிரி, தீர்மானிச்சிட்டிங்கள் பத்திர
மாய்ப் போப்ட்டு வாங்கோ." - வீட்டுக் காரர் ஆசீர்வதிப்பது போலச் சொன்னுர்:
அவன் சற்றுத் தயங்கினுன் அவர் புரிந்து கொண்டவராக மேலே தொடர்ந் தார்,
G

5
'.எகிகளைப் பற்றி யோசியாதையும் கோ. என்ன நடந்தாலும் இங்கயிருந்து கொள்ளுறதெண்டு தீர்மானிச்சிட்டம்."
அந்த உறுதி அவனுக்கு வியப்கை
அளித்தது
".தம்பி, முந்தி உமக்குச் சொன்னது போலே, எனக்கு வேறை வழியில்லே. இது, ான்ர சொந்த சம்பாத்தியத்திலே - தான் உழைக்க உழைக்க - மாதச் சம்பளகாரன் ான் - வாங்கின வீடு, இதை விட்டிட்டுப் போக என்னுலை முடியாது. இனி விட்டிட் திப் போயுந்தான், அங்க என்ன செய்ய ரலும்? இந்த உத்தியோகமில்லையெண்டா, ாங்களை நாயும் மதியாது. கொத்தித் தின்னுறதுக்கு ஊரிலே நிலபுலம் இருந்தா லும் பரவாயில்லை."
அவர் சொன்னதிலுள்ள நியாயத்தை உணர்ந்து தன் சமூகத்திற்காக இரக்கப் பட்டவயுைம், அவர் உறுதியை மாற்ற முடியாதென்பதை அறிந்தவனுயும் அவன் சொன்னுன்
"என்னதானிருந்தாலும் இந்த நிலை மையிலே உங்களை விட்டிட்டுப்போக எே ளுேக்கு ஒரு மாதிரியாய்த் தானிருக்கு."
"அதை யோ கி யா  ைத யு ம், ளேப்போல இல்லை, நீங்கள், எங்களுக்கு ாது நடந்தாலும் யோ சி க் க ஒரு தரும் இல்லை; எங்கட குடும்பத்திலே நாலு பேர்; நாலுபேரும் இங்கயே இருக்கிறம் ாது விதிவந்தாலும் எங்களுக்கு ஒண்டாத் நான் வரும் ஆன உங்களுக்கு ஊரிலை ஜப்பா அம்மா நாளும் பொழுதும் இதே கவலையாய்த் தா னிருப்பினம். அவயலின்ர நிம்மதிக்காக ஆவது நீங்கள் போகத்தான் வேணும்.'
அந்த மனிதரில் பாசம் மிக்கவணுய் திரும்பும்போது அவன் சொன்ஞன்;
* எதுக்கும் உங்கட தீர்மானத்தை இன்னுெரு தரம் திரும்ப யோசிச்சுப் பாருங் கோ. உங்கட மனதைக் குழப்புறதாகத் தகவு செய்து நினைக்க வேண்டாம்."

Page 20
4.
குளியலறையிலிருந்து வந்த போது நாலேகால் ஆகியிருந்தது. சாம்பன் ஐந்த ரைக்கு வருவதாகச் சொல்லியிருந்தான்,
'நீர் பாத்ருமுக்குப் போயிட்டு வாரும் .." என்று வேணியிடம் சொல் லி விட்டு, மளமளவென்று மீ த மி ரு ந் த சாமான்களை ஒதுக்கும் வேலையில் ஈடுபட் Ln6.
வழக்கமான ஐந்தே முக்கால் யாழ் தேவி கொஞ்ச நாட்கள் ஒடாமல் நின்று விட்டு இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஆறேமுக்காலுக்கு ஒடத் தொடங்கி யிருக்கிறது. ஆறு பணிக்கு கே ட்  ைட ஸ்ரேஷனில் நிற்க வேண்டுமென்ருல் இக் கிருந்து ஐந்தரைக்காவது வெளிக்கிட்டாக் வேண்டும். ஊரடங்குச் சட்டம் ஐந்து மணிவரைதான் என்பதால் ஐந்தரைக்கு வருவதில் சாம்பனுக்குக் கரைச்சல் இராது வீடு பக்கத்தில்தான்
சாம்பன் இருக்கிற வீட்டுக்காரரு இங்கேயே நின்று பார்க்கப் போவதாக தான் சொல்லிக் கொண்டிருந்தார்; அ6 ருக்கும் சொந்த வீடு; இனி என்ன யோசி கிருரோ? குஞ்சு குருமனுக நாலைந்து பிள்க் கள். அவனுக்குப் பாவமாயிருந்தது.
"ஆருக்கு ஆர் அநுதாபப்பட முடியும் பட்டுத்தான் என்ன செய்ய முடியும்? என் மனதை ஆற்றப்வார்த்தான்.
வேணி திரும்பி வந்தபோது உடுப்பு போட ஆயித்தமாயிருந்தாள். அவ ஃப்ளாஸ்கில் தேநீரை ஊற்றி வைத் விட்டு, நேற்று வாங்கி வைத்திருத்த பாலை வெட்டத் தொடங்கினுள். அவளரூ ே மெல்லப்போய் நின்று
'இண்டைக்கு இப்பிடி இந்த ரயிலி: போறது உமக்குப் பயமில்லையே?. பயம யிருந்தா, இப்ப எண்டாலும் சொல்லு இந்த யோசனையை விட்டிட்டு அகதி முக மிலை பேசப் நிண்டு, பிளேனுக்குத் தெ6 டிக்கப் பாப்பம்." என்ருன்கு
 

இப்பிடி நெடுக யோசிச்சு மனகி குழம்பாமல், எடுத்த முடிவும்படி வெளிக் கிடுவம், எது நடந்தாலும் இரண்டு பேருக் கும் ஒண்டாய்த்தானே நடக்கும்? '
அவன் குரலில் தொனித்த உறுதி அவ னுக்குத் திருப்தியாயிருந்தது
5
வெளிக்கிட்டு முடிந்ததும், யன்னல்க ளைப் பூட்டிவிட்டு எல்லாம் சரியாக இருக் கிறதா என்று சுற்றிப் பார்த் தான், வெளியே வந்தபோதுதான் விருந்தையி லிருந்த மீன் தொட்டியும் பூச்சட்டிகளுங் கண்ணிற்பட்டன.
காசித்தும்பைச் செடிகளிரண்டிலும் இப்போதுதான் மொட்டுக் கட்டியிருக்கி றது. சட்டியில் வைத்து, தண்ணிரும் உர முமாய் ஊட்டிக் காத்த தற்கு, இந்த மொட்டுதான் - கணுக்களில் தி ரண் டு குருத்தல்ல என்று அடையாளம் காட்டுகிற மொட்டுக்கள்தான் வரவு, இது ருேஸ் நிறல் காசித்தும்பை, அடுக்கு இதழ், ருே சாப்பூ மாதிரி இருக்குமென்று சொன்னுர்கன்கு வேனி, வலு ஆவலாக இது பூக்கப்போகும் நாளைப் பார்த்திருந்தாள். இப்போது பூக் கும் நேரத்தில் அதை விட் டு ப் போக வேண்டி வந்துவிட்டது, திரும்பி வரும் போது - வந்தால் - கருகித்தான் போயிருக் கும் - அதோடு இந்தப் பெயர் தெரியாத செடியும்
பாதி முறிந்து, வெய்யிலில் வாடிப் போய்த் தெருக்கரையில் கிடந்த இதன் முளையை, கத்தோரால் வரும்போது - ஒரு நாள் கண்டெடுத்து வந்தான். வெள்ளை யும் பச்சையுமான பெரிய இலைகள். நே டதுதான் தாமதம், கிழமைக்கு ஒரு இலே யாய் எறிந்து எழும்பிவிட்டது,
மீன்தொட்டி கூட வற்றித்தான் விடும். ஒரு கப்பீஸ் குட்டியும் நாலு பிளேட்டீ ஸ்"மாக ஐந்து மீன்கள். கடந்த ஐந்து - மாதமாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிற மீன் ா கள் இந்த கப்பீஸ் குட்டி இங்கேயே - ண் இந்த வீட்டில்தான் - பிறந்தது. இதன்
தாய், ஒரு நான் - ஒரே நாளில் - மளமள

Page 21
----
Gau 6örgy Gumri “L பதினெட்டுக் குட்டி களில் மிஞ்சி வாழ்கிற குட்டி அது இந்த ஐந்து மாதமும் தாண்டி விட்டது. இனி, தப்புகிற பருவம், வால், வர்ணங்களாக மினுங்கத் தொடங்கிவிட்டது. கப்பீஸில் வால்தான் அழகு - அதிலும் ஆண்மீன் - மயில் தோகையால் மின்னுகிற வால்
பிளேட்டீஸ் அப்படியில்லை; முருக்கம் பூ நிறத்தில் பாதிவிரல் நிலத்தில் பளபளக் கும். பத்து ஆக இருந்தவை, போன முறை ஊருக்குப்போய் இரண்டு கிழமை நின்துவிட்டு வந்தபோது நால இவிட் டிருந்தன:
திருப்பி வருகிறபோது - வந்தால்
வற்றி இதுகளெல்லாம் செத்துக் E QUE, a m . m SGஉண்மையான கருவாடாகவே - ஆகியிருக் 54D
இந்த நேரத்தில் மீனும் பூஞ்செடியும் சாகப்போகிறதுக்காகக் கவலேப்பட (Alயாது என்று நன்முக உணர முடிகிறது மனிதர்களே ஒன்றும் பத்துமாய் அங்கு
மிங்கும் அநியாயமாய் வெட்டியும் கட்டும்
கொல்லப்படுவதாகச் சேதிகள் காதில் விழும் போது!
பூச்சட்டிகள் மூன்றையும் மழை பெப் கிறபோது பிடிக்கக் கூடிய இடமாக - வெப் யில் கருக்காதபடி - பல்ஜணியில் தோதான இடம் பார்த்து வைத்தான். பெய்கிறபோது ந னை ந் து கொள்ளட்டும். மீன் தொட் டியை, விங்க்கில் குழாய்க்குக் கீழேவைத்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழும் படி குழாயை மெல்ல இளக்சி விட்ட்ான். இந்த அவதியில், இவற்றுடன் இவ் வளவு நேரம் மினைக்கெட்டதே பெரிது, கதவுகளிரண்டையும் அவசரமாகப் பூட் டித்தள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். வெளியே எடுத்து வைத்திருந்த அந்தக் காட்போட் பெட்டியையும் குட்கேஸையும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினூர்கள் வானம் வெளிறத் தொடங்கியிருந்தது.
6 சாம்பன் வந்து, கீழே வீட்டுக்காரரு டன் பேசிக் கொண்டு நின்றன்.
5
 

முதலில் இறங்கிய வேணியைக் கண்ட தும், வீட்டுக்காரரின் மனைவி வெளிஐே வந்தாள்.
'நீர், இதிலை நி ல் லு ம்." என்று வேணியிடம் சொல்லிவிட்டு, சாம்பனைப் பார்த்து,
*1. போவமா?" என்ருன், 19ரக்ஸிதானே?' என்ருர் வீட் - டுக்காரரி; "அது சரியான ஆபத்தெல்லா? ஈச் ஸிக்காரனே எப்பிடி நம்புகிறது? " என் ருர், அவர் மனைவி;
'பஸ்ஸிலே போறது இன்னும் ஆபத்து: நாங்கள் இரண்டுபேர் ஆம்பினையவி இருக்கிறந்தானே. சாம்பன் சொன் ஞன்,
இவர்கள் வீடிருந்த ஒழுங்கையிலிருந்து தெருவுக்கு வந்தபோது இன்னும் தெரு விளக்குகள் ஏ ரி ந் து கொண்டிருந்தன: முடக்கில் இரண்டு ஆமிக்காரர்கள் ୋଽର୍ଣ୍ଣ குகளுடன் நின்றர்கள். இவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள், sy tuiras தமிழர்கள் என்பது பட்டிருக்கும் நெருங்கித் தான் டியபோது, உயரமாய் முறுக்கு மீசையு -ன் நின்றவன் இவனைப் சேர்த்து ஜேஜ் லுப் புன்னகை செய்தான்: நேற்றுப் பகல் இதே இடத்தில் நின்ற ஸென்ட்ரி இரண்டு மூன்று தடவை ஆளை ஆள் பார்த்திருதி தார்கள், பதிலுக்குப் புன்னகைத்தாஜ்
இந்த ஆளும் சிங்கள ஆள்தானே: ான்ற எண்ணம் வத் போது,
** ଡଙ୍କୁ ଜଙ୍ଘି ଶଙ୍ଖ, சி ட் டா வரியா, ! என்று சாம்பன் சிரித்தான்,
ஐம்பது கார் தள்ளி, தபாற் கந்தோ டியில் இன்னும் இரண்டு ஆமிக்காரர்கள் இதேபோல நின்றர்கள், இந்த இடத்தின் தமிழர் வீடுகள் அதிகம்.
வழக்கமாக ரக்ஸிகள் நிற்கும் இடத் ல் ஒன்றையும் காணவில்லை;
"தியேட்டருக்கு முன்னுலை பாப்
.' என்ருன்
Gr Itገut Ith கடையிலிருந்தும், பால் வாகி க் கொண்டும் போன ஒன்றிரண்டு பேர்,

Page 22
8
இவர்களை உற்றுப்பார்த்துக் கொண் டு
போனுர்கள்
"இவங்கள், எங்களைப் பாக்கிற மாதி
இப் பாரடா..? " என்ருன் சாம்பன்:
இப்ப கொஞ்ச நாளா இப்பிடித்தான் மாக்கிருங்கள் வேடிக்கை பாக்கிறவை தக்கலாப் பாக்கிறவை, அநுதாபத்தோட இதனக்கிறவை. துணிஞ்சு தெரு விலை மோஜங்களே எண்டு ஆச்சரியத்தோட பாக்கிறவை - எல்லாரும் இருக்கினம்.'
தியேட்டருக்கு முன்னல் ஒரு ரக்ஸி தான் நின்றது. தூரத்திலிருந்து நோட்
இரு கவிதைகள்:
? Lgîlf 35 f55áil
- உதயன்
அன்றும் அப்படியே வணக்குப் பொறிக்கிகளின் தேர்தல் கேளிக்கைகள் வீரப்பேச்சுக்கள் ஆரவாரங்கள் சவால்களில் சலிப்புற்றி
ருந்தேன் வேளைக்கே நித்திரை வந்தது, வீதியில் திடீரென அசாதாரண இரைச்
சல்கள்
தித்திரை நிலை கொள்ளவில்லே விதிக்கு வந்து வாசலில் நின்று பார்த்தேன் "திமூ.திமூ.வென சனக்கூட்டம் எல்கேயோ ஒடி மறைகின்றனர் பீதியில் இருவர், * வீதிவில் பேசிச் செல்கின்றனர். தேர்தல் கூட்டம் குழம்பிப் போச்சு . பொலிஸ்காரர் சுடுபட்டிற்ருங்க." என்னுள் எதுவோ, குரல் வைத்தழுதது *நாளே என்னவோ நடக்கப் போகுது! நாளே என்னவோ நடக்கப் போகுது'! ஆகஸ்ட் 77 அடுத்து வந்த நாட்கள் தேர்தல் முடிந்ததும் தெருவெல்லாம் நாய்கள் போல் ஓதை சிதறி. குருதிச் சேற்றில் தமிழர் உடல் தகனமான நினைவுகள் வதைத்திட்டது, நித்திரை வரவில்லை.

டம் விட்டபோதே, ட்ரைவர் திருப்தி யளிப்பவனுக இவர்கள் விரும்பியதுபோல் வயதானவனன, அமைதியானவனகத் தெ
fuLus div&D.
*முறடன்" போலத்தான் இருந்தான்? *வேற வழியில்லை." அவனிடம் போஞர்கள்.
காலி வீதியில் ரக்ஸி ஏறியபோது - மற்ற எல்லாத் தமிழ்க் கடைகளையும் போலவே - எதிரே 'வேல்முருகன் சஃபே" பூட்டிக் கிடந்தது:
அதிகார வகுப்பினர் அமர்ந்திருந்து, அரசு செய்யும் அமைப்பு அசைந்து விடாது, பாதுகாக்கும், பாதுகாவலர், சிலர் உயிர், எத்தனை தமிழர் உயிர்களை வில் கேட்கும்! என்னுள் எதுவோ குரல் வைத்தழுதது! நித்திரை நினைவுகளில் சமைந்தது : புலர்ந்தது புதிய அதிகாலை, புலர்ந்தபின் சேதிகள் தெரியவந்தது. புதிய குருதிகள் தெருவில் சிந்தின; உயிர்கள், உயிர்கள் உயிர்கள் போன்தன பிறவும் வீடுகள் வாசல்கள், கடைகள், நூல் நிலையம் வெந்து கருகிக் கிடந்தன வள்ளுவன் தலை சரிந்து சிடந்தது. *தார்மீகக் காந்தியின் கரங்கள் "தர்மிஸ்டர்களே ஒடித்திருந்தனர் நெருப்புப் புழுதிகளில். கனத்த சப்பாத்துக்களின் காலடிச்சுவடுகள் காக்கி உடைகளில் போர்வைகள் தரித்து துப்பாக்கிசி சனியன்கள் தோழ்களில் அழுத்த விறைப்பாக வீதிகளில், நடந்து திரிந்தனர் அகப்பட்டவற்றை அள்ளி எடுத்து குவித்து மறைத்தனர் அந்தியர் படை நடத்தி, அழிந்து, அழகு குலைந்த நகர் போல் எந்தனை கனவுகள் எதிர்பார்ப்புகள்

Page 23
போன செவ்வாப்கிழமை, இந்த இடத் தில்தான் இந்தக் கலம்பகச் சேதி முதலில் காதில் விழுந்தது?
நிச்சிந்தையாய் புத்தகக் கடைக்குப் போய் விட்டுத் திரும்பியபோது பிரேம ராஜன் எதிர்ப்பட்டான் ஆளைச் சந்தித்து இரண்டு வருடமாவது இருக்கும் 'வேல்
முருகன் கஃபே முன்னுல் யாருடனே பேசிக்கொண்டு நின்றவன் இவனைக் கண் -டதும் ஓடிவந்து, ஸிரியலான - மெல்லிய
குரலில் "யாழ்ப்பானமெல்லாம் பெரிய கலாட்டாவாம் ஐஸ்ே.* பொலீஸ்கார ருக்கும் சனங்களுக்கும் சண்டையாம்." என்றன்:
எம்முள்ளும் புதைந்தே போனது உயிர் தரித்திட உணவு,
உச்ச விலை, ஊதிய உயாவு,
போரிட வீதியில்,
உயிர் வாழும் உரிமை பறித்தனர்
உரிமை இழந்தபின் உயிர் தரித்தல் ஏது.!
துறவியும் நாங்களும்
- 6. g. F. Gguulam siðaðir
சோழகக் காற்று ஒலமிட்டோட
தல்களைப் பிய்த்துக் கொள்ளும்
தூரத்துப் பனேகளின் பின்புறமாக அடிவானம் சிவந்து கிடந்தது: ஆவேசம் கொண்ட சுறுத்தக்கடலில் அலைகள் முழல்கி முஷ்டியை உயர்த்தின; சாம்பல் மேடாய் சிறுகாற்றுக்கே அட்ைபுண்ட யாழ்ப்பாணத்தில் சுவர்களைத் தாமே காத்தவர் போல நிமிர்ந்து நடந்தனர் படைவீரர்கள். கண்ணீர் மீதும் வியர்வையின் மீதும் கரியும் சாம்பலும் படிந்து கறுத்த ஆயிரம் ஆயிரம் ஆயிரம் முகங்கள்: அக்கினி குமுறும் எரிமலே போன்று எத்தனை கண்கள் எத்தனை சபதம். யாழ்ப்பாணத்து பொது நூலகத்தை எரித்ததன் கரியை எமது முகங்களில் பூசிவிட்டது பெருஞ்சாதனை போல் காவல் நிலைய முன்றலில் பரந்த விளையாட்டரங்கில் பிசாசுகள் கூத்திடும்?
esse
*
 

19
திடுக்கிட்டுப்போப், ஏன்? எப்ப ண்மையா?." என்றவன், அதே வேகத் ல் தொடர்ந்து, ". அப்பிடியெண்டா, னி அது ஒரு கொம்யூனல்ரேன் எடுக்கா லிருக்க வேணுமே!" என்ருன்;
மாக்கற்றையும் எரிச்சு, இரண்டு மூண்டு பரைச் சுட்டும் போட்டார்களாம்.'
"இது எப்ப நடந்தது?
"நேற்றும் இண்டுமாம் . நான் இப்ப ன்னேரம் ஒரு "ட்றங்க்கோல் எடுத்த |ன் - ஒரு விஷயமாய், அப்பதான் இது தரிஞ்சுது! "
'உம்மட குடும்பம் எங்கை?"
|லங்கையில் தமிழராய் பிறந்தனம்
என்பதே ‘ங்கள் மீது குற்றச் சாட்டு ாலேவனத்தில் இயற்கையை வென்று யர்வையும் சோறும் உண்ணுமென்
சகோதரர் ல்ையே வரினும் தலையே சுமவென மிர்ந்திடும் எங்கள் யாழ்ப்பாணத்தார் சுக்கப்பட்ட புழுக்களைப் போல சையறியாது திகைத்தனர் எங்கும் புறவியான தாவீதடிகளே இனியுமோர் இருப்போ இழிந்துபோய்
என்று ாழ்வைத் தூக்கி எறிந்தனர் ஐயன் ாளையோர் நாளில் ராம் நகர் எரிகையில் பிடில் வாசித்த ரோமன்னன் நரகத்தின் வாசலில் bாண்பு மிகுந்த ஒருவனின் முகத்தில் அருவருப்போடு காறி உமிழ்வான். தேர்தலை வென்றிட நகர்களை எரித்து விடில் வாசித்தவன் அவனைத்தவிர எவன் உளன் மனிதருள்: சோழகக் காற்று விடை பெறுகின்றது, இன்றுகாலே
ாடையும் மழையும் எட்டிப்பார்த்தன. மீண்டும் பறவைகள் பூக்கள் உயிர்த்தன; கூழக்கடாக்களும் தாராக்கிளைகளும் தொடுவான் விளிம்பில் தென்படுகின்றன கடல்கள் மீண்டும் அமிைதி கொண்டது. இலங்கையில் தமிழராய் பிறந்த
காரணத்தால் எங்கள் வாழ்வில் இன்னமும் கண்ணிர் எங்கள் மண்ணில் இன்னமும் நெருப்பு,

Page 24
20
* யா ழ் ப் பா ண த் தி லை த ர ன் . உம்மடை???
'.இங்கதான் அதுதான் யோசிக் வேண்டியிருக்கு .' என்றவன் தொடாந்து
1. ஆ. பயந்து என்ன செய்கிறது எத்தினை ஆயிரம் குழந்தைகுட்டியள், வய போன துகள், சுகமில்லாததுகள் எல்லா இஞ்சஇருக்கு நா ங் க ளே ல் பயப்ப வான்? என்று தன்னைத்தானே சமாத னப்படுத்துவதுபோலக் கூறிஞன்.
இப்படித்தான் அவனும் போனமாத சொன்னுன்.
தேர்தல் அமளிகளுடனேயே ஒரு குழ பத்தைப் பலபேர் எதிர்பார்த்துப் பய திருந்த ஈர்கள்.
வாரும், உம்மையாவது யாழ்ப்பான திலை கொண்டுபோய் விட் டி ட்டு நா திரும்பி வந்துநிற்கிறேன்." என்றபோது வேணி மறுத்து விட்டாள்
'உப்பிடிப் பயந்து என்ன செய்யிற கொழும்பிலே எத்து ஜே ஆயிரத் தமிழ இருக்கினம். எல்லா குக்கும் வா ற வி தானே எங்களுக்கும்!
அந் இக் குழப்பம் இப் போது ஒ மாதம் பி நீ தி த் தொடங்கியிருக்கிற போலத் தெரிகிறது. கொ மும் பி இருக்கிற, எத்தினை ஆயிரந் தமிழருக் மட்டுமன்றி இலங்கையிலே இருக்கி எல்லாத் தமிழர்களுக்குமே அமைதி போ விடலாம்.
இந்த நேரம் பார்த்து - கையில் அரு பொட்டாகக் கிடந்த காசில் - பதினைந் ரூபாய்க்குப் புத்த கம் இாங்கியிருக்க கூடாது என்று பட்டது
S "பாத்தீரா? பீற்றேஸ் கொலிஜ் அக முகாம்." - சாம்பன் தன் மனைவிக்கு காட்டிஞன்
இது தாண்டுவதற்குள் க தி ரே ச கோவில் முகாம் வந்துவிட்டது;
'இப்ப எல்லாமாக எத்தனை முகா கள் இருக்கு' வேணி கேட்டாள்?

s
i }
'நாலு." என்ருன் இவன், '.முதல் தொடங்கியது உறின்டுக் கொவிஜ், பிறகு கதிரேசன் கோயில். பிறகு கதிரேசன் மண்டபம், கடைசியா பீற் றேஸ் கொவிஜ்'
"எல்லாத்திலேயுமா சேர்த்து ஐயா யிரத்துக்கு மேலை அகதியள் இருக்கின மாம்." என்ருன் சாம்பன்:
கோயிலைத் தாண்டும்போது, வேணியும் சாம்பனின் மனைவியும் குனிந்து கும் பிட் டார்கள்
க  ைத ப் ப ரா க் கி ல், ட்றைவரைக் கவனிப்பதை விட்டுவிடக்கூடாது என்று தனக்குள் ஞாபகப்படுத்திக் கொண்டான், "இத்தனைபேரையும் கப்பலி லைதானே யாழ்ப்பாணம் அனுப்பப்போகினம்? .' என்று சாம்பனின் மனைவி கேட்டாள்;
பிளேனியுைம் போயினம்.'
இன்னும் ஆக்கள் வந்த படி தான் இருக்கு. பீற்றேஸ் கொல்விஜ நிரம்பினு, அடுத்த முகாம் திறக்க ஆயத்தமாயிருக் Iggots...' '
பெண்களின் பதட்டம் குறைந்திருப் பது போலப்பட்டது சாம்பனின் மனைவி
யும் வேணியும் பேகிக் கொள்ள ஆரம்பித்
திருந்தார்கள்
'நீங்கள் ஏன் அகதி முகாமுக்குப் போகவேனும்?" என்று அன்றை க்குக் கேட்டவன், அந்த நாயக்க, ஒரு சிரிப்பு டன் கேட்டான்
திங்கட்கிழமை பகல் கந்தோருக்குப் போனபோதே, அந்த வித்தியாசம் - மன திற்பட்டது. பிரதமரின் பேச்சை வெள்ளி இரவு றேடியோவில் கேட்டபோது ஏற் பட்ட பய உணர்வு இப்போதும் வந்தது போல - கோபாலின் மேசையை சுற்றி எட்டுப்பத்துப்பேர், மதநுவரவின் மே  ைச  ைய ச் சுற்றி மீத ப் பேர் என்று நின்ருர்கள் இவனை ஒருவரும் ஒன்றுங் கேட்கவில்ல; சிங்கள நண்பர்கள் எல்லா ரும் தலையைக் கண்டதும் ஒடிவந்து விசா ரிப்பார்கள் என யோசித்திருந்தான் ஆஞல், அவர்கள் எல்லோரும் மதநுவர வின் மேசையைச் சுற்றி நின்றபடி பேசிக்

Page 25
கொண்டிருந்தார்கன் கண்டபிறகும்கூட வெகு சாதாரணமாய்க் கதையைத் தென டர்ந்தார்கள். அப்போதுதான் அது-அந்த ஏமாற்றம், வெறுமை, பயம் - மனதில் உறைத்தது.
மணிபத்தாகியிருந்தாலும்கூட ரெஜிஸ் ரர் மூடப்படாமல் இருந்தது. எட்டு மணி போட்டுக் கையெழுத்து வைத்தான். வீட் டிலிருந்து வெளிக்கிட்டபோதே ஒன்பதரைவழக்கமான நேரத்திலும் இரண்டு மணித் தியாலம் பிந்தி, தொடர்ச்சியாய் முப்பத் தாறு மணி நேரம் ஊரடங்குச் சட்டம்
அமுலிலிருந்து முடிந்து மூன்று மணித்தி
பாலங்கூட ஆவதற்குள் வெளியே புறப் படுவது முட்டாள்தனம் - அதிலும் தமிழர் கள் ஆபத்தை எதிர்நோக்குகையில் வேண் டுமென்றே பிந்திப் புறப்பட்டான்.
கோபாலின் மேசையடிக்குப் போன
போது, ' கப்பல் போகுதாம்! . போகேல் லையே? " என்ருன், சிவஞானம், 'பகிடி விடாதை யுங்கோ. உண்மையாகக் கப்ப
லிலைதான் போகப்போறம் எல்லாரும். ' 'பகிடி இல்லே, உண்மையாத்தான்* என்ருன் கந்தசாமி. அது செய்தியாகத் தா னிருந்தது.
'மூண்டு கப்பல் ஒழுங்கு படுத்தியிருக் &T Inc....?"
*உறிண்டுக் கொலிஜ், மிஷன் ஹோல்இரண்டிடத்திலையும் முகாம் திறந்து ஆயி ரம் பேருக்கு மேலே வந்திருக்கினமாம்."
சேதிகள் தொடர்ந்தன. இவ்வளவும் எப்போ நடந்தன? இவர் கள் எப்படி அறிந்தார்கள்? உலகம் தன் னைத்தனியே விட்டு முன்னே போய்விட்ட தைப் போல உணர்ந்தான்.
முழு விபரமுங் கேட்டறியப் பதினைந்து நிமிஷமானது,
நுகேகொடை, கிரிலப்பனை, இரத்ம லான போன்ற இடங்களிலிருந்து நேற் றைக்கே ஆமிக்காரர் ஆட்களைக் கூட்டிக்
கொண்டு வந்து காம்ப்பில் விட்டுவிட்டார்
களாம்.
"இன்னும் சனம் வந்தபடி இருக்கு."
என்ருன் சிவஞானம் -
6
 

2.
* அடுத்தது வெள்ளவத்தைதான். ' என்று சொல்லிச் சிரித்தான் சாம்பன் ; கலவரம் கலந்த சிரிப்பு.
மதநுவரவின் மேசையைக் காட்டி இவன் கேட்டான்,
* இவர்களொருதரும் வந்து உங்களை ஒண்டுங் கேக்கேல்லையே?"
'ம் ஹாம்! "
"ஒருத் தரையும்? '
* *@@&ນ.”
"இருக்கிறீங்களா. செத்தீங்களா? ஆரா வது அடிக்க வந்தாங்களா? வீட்டுக்குக் கல்லெறிஞ்சாங்களா? - ப யப் படுறிங்களா -எண்டு கூட?”*
-ரக்ஸி திடீரென்று வேகங் குறைவது போலிருந்தது. திடுக்கிட்டு உஷா ராஞன்
9 பம்பலப்பிட்டி சந்தி வந்துகொண்டி ருந்தது. சாம்பனைப் பார்த்தான். அவன் நேரே பார்த்துக்கொண்டிராமல், அரை வாசி திரும்பி, ட்றைவரும் பின் விற்றில் உள்ளவர்களும் தன் பார்வையில் விழக் கூடிய விதமாக ஒரு கோணத்தில் உட்கார்ந் திருந்தான் சாம்பன் கவனமாகத்தானி ருக்கிருன்,
ரக்ஸியில்தான் ஸ்ரேசனுக்குப் போவது என்று தீர்மானித்தபோதே, ஒரு ஆள் ட்றைவருக்குப் பக்கத்திலும் மற்றவன் நேரே பின்னலும் எசசரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டுமென்று யோகித்திருந் ரக்ஸியில் ஏறி, முதலில் சாம் பன் வீட்டுக்குப் போய் அவன் மனைவியை யும் பிறகு வந்து வேணியையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது அது சரியாயி ருந்தது.
"என்ன? என்பதாகுப் புருவத்தை நெறித்தான். "ஒன்றுமில்லை என்று சாம் பன் சமிக்ஞை காட்டினன். பெண்களிரு வரும் தெருவைப் பார்த்துக் கொண்டிருத் தார்கள், தெரு அமைதியாய்க் கிடந்தது: அசாதாரணமான அமைதி, சந்தியில் சிக்னல் விளக்குகள் எரியல் நின்றன:
இந்த இடத்தில் நின்று இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறிய கட்டந்தான்

Page 26
22
அன்று ஒஃபீஸுக்குப் போனபோது பதட் உத்தைத் தந்திதும் கொழும்பில் வாழ்ந்த இந்தப் பத்து வருடத்திலும் இப்படி ஒரு இட்டத்தை இந்த இடத்தில் அந்த நேரத் தில் பார்த்தது அதுதான் முதல் தடவை: ஆனுல் அது கந்தோருக்குப் போகிற சனந் தான் பஸ்கள் வெகுவாகக் குறைந்திருந் த83
அந்த நெரிசலில் நிற்கவே பயமாயி ருந்தது. தப்பித்தவறி யா ரு ட ன வ து மோதிக் கொண்டால், மிதித்துக் கொண் உரல், இதுதான் சாட்டென்று குள்ளேயே வைத்து மொது இவிடக்கூடும்: என்றுபட்டது. மூச்சைப்பிடித்துக் கொண்டு பத்திரமாக நின்றன். தமிழ் முகங்களாக அல்லது தெரிந்த முகங்களாகத் தன்னும் ஒன்றையும் காணவில்லைத்
பஸ் தும்முல்லை சந்தியில் பென்னும் பெகிய வெள்ளைப் புத்தர் சிலேயைத் தாண் டியபோது சிலபேர் பயபக்தியாக எழும்பி விட்டுக் குந்தினர்கள்.
அன்றைக்குக் கந்தோரும் வழமைக்கு மரருகத்தானிருந்தது பதினேரு மணிக் குப் பிறகு கோபாலின் மேசையைச் சுற்றி தின்ற எல்லோரும் வீ ட் டு க் குப் போக வெளிக்கிட்டபோது, "நாளைக்கு என்ன மாதிரி?" என்று கேட்டான் சத்தியசீலன், "தி லேமையைப் பொறுத்து வருவம்.'
**இருக்கிறமோ, சாகிறமோ..?"
ஆப்போதுதான் அத்தநாயக்க வந் தரன், "என்ன யோசிக்கிறீர்கள்?" இந்தக் கேள்வியே சரியில்லே.
* எப்படி, உங்கள் பக்கம்? ' -சாம்பன் ஆத்தநாயக்காவைக் கேட்டான்
எங்கள் பக்கம் ஒன்றுமில்லை. நாங் கள் தமிழர்களைப் பத்திரமாகக் காப்பாற் றுவோம், ஒருதருக்கும் ஒரு அடி கூட விழாது - ஆனல் எல்லோரும் ப ய ந் து ரேஸ்விட்டார்கள். - அத்தநாயக்க சிரிந் தான்கு
அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட் உதற்காகச் சாம்பன் வருந்துவதுபோலத் தெரிந்தது :

"அந்தநாயக்க, இவனிடந் திரும்பிக் கேட்டா ன்.
"என்ன கிருஷணன்? பேசாமலிருக் கிரூய்.'
*ஒன்றுமில்லை." "இன்றுதான் சவஅடக்கம்.' அத்த
நாயக்க சொன்னுன்..?"
* யாருடையது?'
"யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட் சிங்கள ஆளுடையது' 'அங்கே யாழ்ப் பாணத்தில் சிங்களவர் ஒருவரும் கொல்லப் படவில்லை. தமிழர்தான் மூன்றுபேர் செத் தார்களாம். '
"பொய் சொல்லவேணும்." - அத்த நாயக்க அரைகுறைத் தமிழில் உறுக்கிச் சொல்லிவிட்டு, பிறகு பழையபடி இங்கிலி ஷில் சொன்னன். '
**. எங்களுக்கு எ ல் ல ள ந் தெரியும், ஆஞல் நாங்கள் அப்படிச் செய்யமாட் டோம். உங்களைப் பாதுகாப்போம். "
'வீண் வதந்திகளைத் தயவு செய்து நம்பவேண்டாம்'
'நீங்கள் ஏன் தனிநாடு கேட்கிறீர் リ? ""
1. அது வேறுகதை. தனிநாடு கேட் டதற்கும் இந்தக் கலவரங்களுக்ரும் சம்பந் தமில்லை. யாழ்ப்பாணத்தில் பொலிசுக் கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட கோளாறு இனக்கலவரமாகி இந்தளவுக்கு வந்திருக்கிறது. மு ன் பு பேரதெனியா விலோ, புத்தளத்திலோ நடந்த கலவரங் களைப் போலத்தான் இதுவும்.'
1O ரக்ஸி சட்டென்று நின்றது. கிருஷ் ணன் திடுக்கிட்டான். இதயம் படபடத் தது, வயிற்றுக்குள் புகைந்தது. முன் சீற் றில் கையை வைத்து உஷாரஈனன்
"என்னது? ' சாம்பன் முற்ருக ட்றைவர் பக்கந் திரும்பினுன்
"டிக்கி மூடி கழன்றுவிட்டது, மாத் தயா." - ட்றைவர் இறங்கினன் சாம்ப னுங் கதவைத் திறந்தான்

Page 27
"நீ இறங்காமல் இருந்து கொள்.' "தலையைத் திருப்பி க ன் னு டி கி குள்ளாய் பார்த்தபடி, உண்மையாய்த் தான் டிக்கி கழண்டிருக்கு, பயப்படாதை யுங்கோ.' என்ருன் கிருஷ்ணன். பெண் கள் பெருமூச்சு விட்டார்கள.
சாம்பன் கதவருகில் வந்து, 'டிக்கி தான்.' என்ற போதே டக்கு டக்
கென்று திருப்பித் திருப்பி டிக்கிக் கதவை அடிக்குஞ் சப்தங் கேட்டது.
பிறகு ட்றைவர் வந்தான்; **9)ւնը: சரி ? பெரிதாகப் பெருமூச்சு வந்தது கொஞ்சத் தூரம் போனதும், "இந்த ஆள் "ஐயா என்டதைக் கவனிச்சியா?"-என்று கிருஷ்ணன் கேட் LITT Găr
"எப்ப?' சாம்பனுக்குப் புரியவில்லை. 'டிக்கி மூடி சுழண்டு போச்சு, ஐயா! 6 rašyfr G67 ... o o
"நான் கவனிக்கேல்லே?" "இந்த நேரத்திலும் இப்பிடிச் சொன் னது, எனக்குப் பெரிய ஆச்சரியமாயி ருக்கு. வாய்ப்பழக்கமாயிருக்கும்.' சாம்
பனும் பெண்களும் மெல்லச் சிரித்தார்கள்.
சேமிப்பு வங்கி, பிரிட்டிஷ் கெளன்.
ஸில், ஒபரோய்-என்று ஒவ்வொன்ருகப் பின்னல் ஒடின.அந்த வங்கியில் கிருஷ் ணனுக்குக் கணக்கு இருந்தது, பிரிட்டிஷ் கெளன்ஸில் லைப்ரரியில் அவன் மெம்பர் -நல்ல காலமாக இப்போது புத்தகம் ஒன்றும் இரவல் வாங்கியிருக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து நண்பரொருவர் வந்து நின்ற போதுதான், ஒபரோய்க்குள் முதன் முதலில் போகச் சந்தர்ப்பங்கிட்டிற்று. அன் பிற்குரிய அந்த நண்பரின் நினைவும், அந்த மாளிகையின் நினைவும் ஒன்ருகிவிட்டிருந் தன - அவரை நினைத்தால் அதுவும், அதை நினைத்தால் அவரும் நினைவுக்கு வரு கிற மாதிரி.
கோல்ஃபேஸின் குளிர்காற்று முகத்தி லடித்தது. துறைமுகப்பக்கமாக நாலைந்து
து பல்கள் தெரிந்தன. கடல் அமைதியாய்
@
g

23
சிந்து கிடந்தது: "உந்தக் க பல்களிலை ான் எங்கட ஆக்களை அனுப்பு வின மா?" என்ருன் சாம்பன், இருக்கும்' -
*சிலிங்கோ உச்சி ஆஇாசக்கடை, ாராளுமன்றக்கட்டிடம், செக்சடேரியம். வ்வொன்றுக்கும் ஒவ் வெனரு தொடர் ருந்தது - ஒவ்வொரு நினைருேந்தது.
இனிமேல் வாழ்க்கையில் இவற்றைக் ஈனுகிற சந்தர்ப்பு:மே இல்லாமற் போக
si , , , ,
ரக்ஸியிலிருந்து இறங்கியபோது, ஒரு ண்டத்திலிருந்து த பிய உணர்வு உண் -ாயிற்று நல்ல காலமாக ரக்ஸிக்காரன் "ங்கும் கடத்திக் கொண் டு போப் விட வில்லை.
இறங்கி, பின்புறமாகச் சுற்றிக்கொண்டு ற்றப்பக்கம் வந்து போது தான், சூட் கஸை மடியில் வைத்துக்கொண்டு வேரிை றங்க முடியாமல் தத்தளிப்பதைக் கண் -ான். சாம்பனின் D&Ors, இறங்கி விட் பருந்தான், கையையூன்றி உள்ளே குனிந்து தட்கேஸை எடுத்தபோது, *"ஐயோ." ான்று குழறிஞன்.
முன் கதவைச் சசிம்பன் சாத் இயிருக்க வண்டும், இடது கைச் சின்னி ஒரேல் *றுந்து விழுந்தது போல வலித்தது. த வத் திறந்து கையை எடுத்த Gastrga, பிரல் நுனி சப்பளிந்து போய் இரத்தம் படிந்தது.
"ஐயோ...' என்ருன் சாம்பனும், தறிப்போப்,
1.ஸொறி, ஸொறி . நரின் இவ 沢あ○g●あり、""
**விரலைச் சூப்புங்கோ . " என்ருள், Fாம்பனின் மனேவி
வேணி ஒடிவந்து, கையைத் தூக்கி விரலை வருடினுள். தெறிப்பது போல வலித்தது. டிக்கி மூடியோடு போராடிக் கொண்டிருந்த ட்றைவரும் ஓடி வந்தான்,
*என்ன மாத்தயா? . “ என்றவன், " . அணே?? என்ருன் ,

Page 28
24
தனது ஷேட் பொக்கற்றுக்குள்ளிருந்த லேஞ்சியை எடுத்து இரண்டாகக் கிழித் துக் கெண்டு, மூன்று நிரை தெருக்களையுத் தாண்டி, முன்னுல் தெரிந்த கடைகளை நோக்கி ஒடிஞன்.
சூப்பச் சூப்ப இரத்தம் வாய்புளிதிதது, கிருஷ்ணனுக்கு அவன் பொக்கற்றுக்குள் விருந்த கைக்குட்டையை இழுத்து, காயத் தின் மேல் பொத்தினுள் வேணி.
ட்றைவர் திரும்பி வந்த போது, கிழித்த பாதி லேஞ்சி தண்ணிரில் நனைத் திருந்தது. கையைப் பிடித்திழுத்து, கைக் குட்டையை எடுத்துவிட்டு, அந்த ஈரத்து ணியை இறுகச் சுற்றிஞன். குளிர்ச்சியில் வலி குறைந்தது.
* இனி இரத்தம் நிண்டிடும்.' என் ரூன் ட்றைவர், சுற்றி முடித்ததும். *1. பயப்படாதையுங்க மாத்த யா, சின் னக் காபந்தான்' . அவன் புன்னகைத் தான்.
இருபது ரூபாய் கேட்டான். ஆளு குப் பத்தாய் அவனும் சாம்பனும் கொ டுத்தார்கள் ஏதோ நினைத்தவணுய், உட னேயே பொக்கற்றுக்குள் கையை விட்டு இன்னுெரு ஐந்து ரூபாயையும் எடுத்தான் கிருஷ்ணன் 'வேண்டாம் மாத்தயா கூடுதலாக வாங்கிறது சரியில்லை."- அந்த மனிதன் கதவைத் திறந்து தன் விற்றில் குந்தினுன் 'நான் போறன். பத்திரமாய்ப் போய் வாங்கோ.1
"வாருமன்.' என்று வேணி கூப்பிடும் வரையில், அந்த ரக்ஸி போன திசையை பார்த்தவாறு நின்றன் கிருஷ்ணன? 'ஒ( உண்மையான மனுசன்' என் முன் சா பன் நெகிழ்ந்து போய்.
போய் ரிக்கற் கியூவில் நின்றர்கள்
12 திரும்பிப் போய் அகதிமுகாமில் நில் று, கப்பலில் அல்லது பிளேனில் போகல மர என்ற எண்ணம் திரும்பவும் ஒரு கணம் வந்தது. வேணியைப் பார்த்தான் அவள், எல்லாவற்றையும் இவன் கையி ஒப்படைத்துவிட்ட நிம்மதியோடு - எ

தடந்தாலும் இருவருக்குந்தானே என்ற நிதானமாயிருக்கலாம்-சாம்பனின் மனைவி சொன்ன எதையோ கேட்டுக் கொண்டி
ருந்தாள். என்ருலும் முகம் மாறித்தானி ருந்தது. உள்ளுறைந்த பயத்தின் வெளிப்
பாடான வெளிறல்- சாம்பனின் முகமும் அவன் மனைவியில் முகமுங்கூட அப்படித் தானிருந்தன. தன்முகமும் அப்படித்தானி ருக்கும் என நினைத்துக் கொண்டான்,
அரைவாசியில் மனதைக் குழப்பி, முன்வைத்த காலைப் பின்வைக்கக்கூடாது என்றுபட்டது. வருவது வரட்டும் என்று வந்தாயிற்று-இரண்டு மூன்று நாட்களாக யோசித்து யோசித்து எடுத்த முடிவு, இனிக் குழப்ப வேண்டாம்.
இருந்திருந்துவிட்டு நினைக்கும்போது இதெல்லாம்-இந்த ஐந்தாறு நாட்களாக நடப்பதெல்லாம்-ஏதோ திடிரென வந்து கவிந்த இருள் போல உணரமுடிகிறது: தார்ஸி வித்தாச்சியின், எமர்ஜென்ஸி -88 என்ற புத்தகத்தைப் படித்தபோது, கற்பனை பண்ணிப் பார்க்கக்கூடப் பயமா யிருந்த விஷயங்களெல்லாம் இப்போது தன்னைச் சுற்றி உண்மையாகவே, மீண்டும் -இடையில் ஒரு இருபது வருடம்-நடக்கின் றது என்பதை நம்பமுடியாமலிருந்தது
கிருஷ்ணன் மணிக்கூட்டைப் பார்த் தான் ஆறேகால் ரயில் இன்னமும் மே டைக்கு வரவில்லை. ஸ்ரேசன் வழமைபோல இருப்பதாகத் தான் பட்டது. அதிகரிக்கப் பட்டிருந்த காவலைத்தவிர:
ரிக்கற்றுகல் வாங்கிக் கொண்டு உள்ளே போனபோது யாழ்ப்பாண ரயிலுக்கு எதிர்
பார்த்ததிலும் அதிகமான கும்பல் நிற்ப
தை உணரமுடிந்தது. வழக்கமான ஒரு பயணத்தின் போது எரிச்சலையும் பயத்தை யும் தந்திருக்கக்கூடிய இந்த நெரிசல் இன் றைக்கு ஒரு ஆறுதலாயிருந்தது;
இவ்வளவு கிறவுட் இருக்கு மெண்டு நான் நினைக்கேல்லை." என்று சாம்பன் வியப்புடன் சொன்னன்.
*உறலோ. கிருஷ்ணன்." - யா
ரோ முதுகில் தட்டினர்கள் திரும்பிப்
பார்த்தான்: ஜெயதேவன்;

Page 29
உறவோ." என்ருன், பதிலுக்கு F ' ... r iisr 607 P u tul u 68507 Lofr? ... “ ”
'ம்' .' என்று சொல்லி ஜெயதேவன் சிரித்தான்;
9. கப்பலிலே சந்திப்பம் எண்டு அண் டைக்குச் சொல்லிப்போட்டுப் போனன். இண்டைக்கு ரயிலிலே சந்திக்கிறம்.1 கிருஷ் ணனும் சிரித்தான் கசந்து.
LLf6)?
அந்தா, அதிலே நிக்கினம் . நான் உங்களைக் கண்டிட்டுத்தான் வந்தனுன் போய், அவயளை இதிலே கூட்டிக் கொண்டு வரட்டா. எ ல் ல |ா ரு ம் ஒண்டாயிருந்து ஆளுக்காள் துணையாய்ப் போயிடலாம்.'
ஒமோம், அதுதான் நல்லது.”* "இவர், உன்ர ஃபிரண்டா? ".
ஜெயதேவன் தி ரு ம் பி ய தும் சாம்பன்
கேட்டான்
* கிளாஸ்மேற். கன காலம் - ஒண் டாய்ப்படிச்சவர். இப்ப, இங்கதான் வேலை செய்யிருர்.'
13
ஜெயதேவனை முந்தநாளும் - செவ் வாய்க்கிழமை, கலம்பகந் தொடங்கிய பிறகு கந்தோருக்குப் போன இரண்டா வது நாள்-சந்தித்திருந்தான், பஸ்ஹோல்ற் றுக்கு வந்தபோது வழமையான கியூவில் கால்வாசிகூட இல்லை.
"இவையள் பாவம் - பயந்து பொட் டுக்கூட வைக்காமல் போகினம்.'-வெறு நெற்றியும் பயக்களே படர்ந்த முகமுமாய் முன்னுல் நின்ற இரு பெண்களையும் காட் டிச் சொன்னன் ஜெயதேவன். தமிழ்ப் பெண்கள்.
"இண்டைக்கு வேலைக்குப் போகாமல் நிண்டா என்ன குறைஞ்சு போகும்?' " *" என்று கிருஷ்ணன், தொடர்ந்து, "பாவம், என்ன நிர்ப்பந்தமோ?' என்ருன்
அங்கை பார்த்தீரா?." - எதிர்ச்
சாரியில் ஒரு க  ைட பின் கதவெல்லாம்
எரிந்து கிடந்தது;
சனிக்கிழமை மத்தியானம் - ஊரடங் குச் சட்டம் அறிவிக்கப்பட்டவுடன் ஆலே

25
மோதிய சனத்திரளில் முண்டியடித்து அவ னும் அக்கடையில் சாமான் வாங்கியிருந் தான்.
** எப்ப நடந்தது?" 'முந்த நாளாம்i' 'முந்தநாளா?. ஊ ர ட ங் கு ச் சட் டம்?. ஜெயதேவன் சிரித்தான் . ஆற்ரு மையுடன் பயமும் அதில் கலந்திருந்தது: நேற்றையிலும் பார்க்க இன்று கொஞ் சம் உசாராயிருந்தது. இனி எ ல் ல T க் குறைந்து வி டு மெ ன் பது போல ஒரு உணர்ச்சி. ஜெயதேவனிடம் சொன்னுன்
"உதெல்லாம் சொல்லேலாது." என் முன்; அவன்,
கத்தோருக்குப் போ னது ம் முதல் வேலையாக அத்தநாயக்காவைத் தேடிப் போனன், வழமையான சிரிப்புடன் ரை வேற்ருன், அவன். அதைப் பொருட்படுதி தாமல் கிருஷ்ணன் கேட்டான்.
'நேற்றிரவு ரேடியோ கேட்டாயா?
ஏன்? ?? * "யாழ்ப்பாணத்துப் பி க் கு எ ன் ன சொன்னுர்? ??
அத்தநாயக்கா பிறகும் சிரித்தான். "ஏன் சிரிக்கிருய் மச்சான்? ?? கிருஷ் ணனுக்கு எரிச்சல் வந்தது.
அத்த நாயக்க சிரிக்கும்போது விமல் பெரேரா வந்தான்
ஏன் 'சிரிக்கிருய்? ' என்று அவனுங் கேட்டான். -
நேற்று இராத்திரி ரேடியோப் பேசி சைக் கேட்கவில்லையோ என்று கிருஷ்ணன் கேட்கிருன்." -
நேற்றிரவு அந்த ரேடியோப் பேச்சை யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு சிங்கள கே
னுக்கும் எந்தவிதமான சிறு பாதிப்புங்.ே
ஏற்படவில்லை என்று ஒரு பெளத்தகுரு சிங்கள மக்களுக்கு உறுதியாய்க் கூறி, வதந்திகளை நம் பி தமிழருக்கு ஹிம்சை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்தப் பேச்சைக் கேட்டதிலிருந்து அவன் நிம்மதி கொண்டிருந்தான்; வ த [ଞ ସ୍ଥି ଓଁ ଶଙ୍ଖ ஒழிந்து உண்மை வெளிக்குமென

Page 30
இப்போது? "அதை நம்பச் சொல்கி gur?
= அப்படி ஒரு நிம்மதி இருந்துவிட முடி பாது என்பது போல் இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிருர்கன்.
14. "ஆறரையாகப் போகுது. இன்னுங் கோபால் ஆக்களைக் காணல்லை?. என்ருன் அசாம்பன் .
'வந்திருப்பாங்கள். இந்தச் சனத் துக்கை எப்பிடிக் கண்டுபிடிக்கிறது.'
"நான் போய் ஒருக்கா தேடிக்கொண்டு SJylla-Ar? - '"
'நீ நில் . நான் போயிட்டு வா றன்" கிருஷ்ணன் வேணியிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டான்.
தண்டவாளங்களுக்கு மேலால் மேடை களேத் தொடுக்கிற பாலத்தில் ஏறினன். வழக்கமான படிகள். கோட்டை அலுவல கத்தில் வேலைசெய்த அந்த மூ ன் ரு ண் டு காலமும் - அநேகமாகத் தினசரி சந்தித்து வந்த பாலம். ஒவ்வொரு மாலையும் ரயி லேப் பார்த்திருக்கையில் ஏறிநிற்பது இந் தப் பாலத்திலேதான். முழு ஸ்ரேஷனுமே ார்வையில் படும், கூட்டமாய் தெரிகிற மனிதர்கள். உலகத்தில் ஒரு முழுமையான சிறு பின்னம் கீழே இயங்குவதைப் பார்த் திருப்பதில், காத்திருக்கிற அலுப்பே தெரி ೩17:
நாலாம் மேடைக்கு மேலே, பாலம் இறங்கத் தொடங்குகிற இடம். இரண்டு பக்கங்களிலும் படிகள். வலப்பக்க மூலையில் போய் நின்றன். கிராதி விளிம்பில் கை களைப் பொறுக்க வைத்து, ஒற்றைக் இாலேத் தூக்கிக் கம்பியில் ஊன்றி நின்று பஈர்த்தபோது, இப்போதும் அந் த க் காலந் திரும்பி விட்டாற்போலிருந்தது. இடையில் இத் த னே இடைவெளியா? ஐந்து வருடம் ஓடிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை.
வழுவழுத்த கைப்பிடிப் பலகையில் வெளிப்பக்க மூலையில் அப்போது ஒரு சிறு ஆணி இருந்தது, பார் க் க முடியாது

ஆனல் கைகளுக்குத் தட்டுப்படும்; இப் போதும் - இன்னமும் - அது இரு ந் தது: நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிற நண்பன விசாரிப்பதுபோல அதனை வரு டிப் பார்த்தான். அதைக் கடைசித் தட வையாக ஸ்பரிசித்த நாளுக்கும் இன்றைக் குமிடையில் எத்தனை காரியங்கள் நடந்து விட்டன - கனவுபோல இந்த ஆணிமட் டும், இந்த அசைகிற உலகில் - அதுவும் வினடிக்குக் கோடி அசைவுகள் நடக்கிற இந்த ரயில்வே ஸ்ரேசனில் - அந்தப்படியே ஐந்து வருஷம் இருந்திருக்கிறது .
நேரே முன்னுல்-கொஞ்சம் பதிவாக -தொங்கிய ஒலிபரப்பி கரகரக்கவும் அவனுக்கு கோபாலின் ஞாபகம் வந்தது. இறங்கி, கூட்டத்தைப் பிளந்து நட ந்த போது எதிரே ஓரிடத்தில் ஸே ஏமாஸ் நின்று கொண்டிருந்தார். கூட, பெண் சாதி பிள்ளைகள், கண்டதும், 'என்ன கிருஷ் ணன், பயணமா?" என்ருர்,
த8லயாட்டியபடியே, நீங்களுமா? - என் று கேட்டான். *
அவசரத்தில் சுருக்கமாகப் பேச்சை முடித்துவிட்டு நகர்ந்த போதுதான், *சிநீங்களுமா?' என்று கேட்டிருக்கக்கூடாது என்றுபட்டது ஸோமாஸ், கொஞ்சம் அ சாதாரணமான மனிதர், அரசியல் சமூ கப் பிரக்ஞைகள் உள்ள மனிதர். தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று பாடுபட் டுக்கொண்டிருந்தார்.
5
திடீரென்று கூட்டத்தில் 82Cש L4 ת" பரப்பு ஏற்பட்டது.
உரயில் வருகுது..' என்ருன் கோ LT 6.
நாங்கள் முதல் ஏறி இடம் பிடிக்கி
றம், நீங்கள் பிறகு ஆறுதலாக ஏறலாம்." என்று கிருஷ்ணன் வேணியிடம் சொன்னன்.
'தன்னி நில் பிள்ளை. சனம் உன்னைக் குழந்தையோட இடிச்சு விழுத்திப் (LT
டும் . ஜெயதேவனின் தாய் பேரப்

Page 31
பிள்னையை தூக்கிவைத்திருந்த மருமகளைக்
கையில் பிடித்துக் கொண்டா.
ரயில் நிற்கு முன்பே தொப்புத் தொப்பென்று ஆட்கள் பாய்ந்தார்கள். இடித்துத் தள்ளிக்கொண்டு நுழைந்தார் கன். கிருஷ்ணனுக்கு முன்னுல் இரண்டு ஸிற்றுகள் காலியாகக் கிடந்தன. எதில் குந்தலாம் என்று யோசிப்பதற்கிடையில் ஒரு ஆள் பாய்ந்து முன் ஸிற்றில் இருந் தான். மற்றத்தில் இருக்கப்போன கிருஷ் ணனிடம் அவன் கத்தினன்.
'இவ்வளவும் எங்களுக்கு!' - கைகள் இரண்டு ஸிற்றுகளையும் மறைத்துப் பரந் திருந்தன.
இரண்டு ஸிற்றுகள். ஆறுபேர் இருக் கலாம். கிருஷ்ணனுக்கு ஆத்திரம் பொங் கியது
"ஆருக்கு?' - "எங்களுக்கு . அங்க வருகினம் ஆக்கள் - என்ர ஃபிரன்ட்ஸ். ' கிருஷ்
ணன் ஆளைப்பார்த்தான் இளைஞன். கறு வல். முரட்டுத்தனமாய்த் தெரிந்தான்; கிருஷ்ணன் கோபாலிடம் சொன்னன். "நீ இதிலே இரு. நான் போய் பொம்பிளேயளைக் கூட்டிக்கொண்டு வா ”محمے تھےfp
‘'வேண்டாம். ' அந்த இளைஞன் கோபாலுவைத் தடுத்தான்
1. இவ்வளவும் எங்களுக்கு1." வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு
கிருஷ்ணன் நிதானமாகச் சொன்னன்:
'ஐஸே வழக்கமான நான் எண்டாலும் பரவாயில்லே. இண்டைக்கு இந்த ரிசவேஷன் விளையாட்டு வேண்டாம். அ டி வாங் கி
ஒடுகிற நாங்கள் எங்களுக்குள்ளே சண்டை
பிடியாமல் ஒற்று மையாகப் போவம்." * ஒரு ஸிற்றை எடுத்துக் கொண்டு மற்றதை விடுமன்?." கோபால் கேட் டான்
'ஏலாது. நாங்களெல்லாரும் ஒண் டாயிருந்து போக இவ்வளவும் வே ணும்." இருக்கப் போன கோபாலை அவன் தடுத்தான்,

27
கிருஷ்ணனுக்கு கண்மண் தெரியாமல் வந்தது. அவன்மேல் பாய்ந்தான் - மறித்த கைகளைத் தட்டிவிட்டு,
"தள்ளி இர்ரு: " - நசிந்த விரல் தட்டுப்பட்டு லேசாக நொந்தது.
"கிருஷ்ணன், பொறு பொது. என்றன் கோபால்.
参
அதைக் கவனியாமல் கிருஷ்ணன் சொன்னன்?
* கோபால், நீ போய் அவயளைக் கூட்டிக் கொண்டா.
இரண்டு வரிசை தள்ளியிருந்த இடது திலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் ஓடிவந்தார். கிருஷ்ணனைப் பார்த்துக் கையைக் கூப்பிக்கொண்டே,
'தம்பி, சண்டை பிடியாதையுங்கோ ராசா. நாங்கள் நல்லா அனுபவிச்சுப் போட்டுவாறம். இனியாவது ஒற்றுமை யா, நிம்மதியாப் போவம்." என்ருர்,
கிருஷ்ணன் கரைந்து போனன் அவர் எங்கோ இன்னும் தெற்கிலிருந்து வந்த வர் போலப்பட்டார்;
"மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஐயா, இனிச் சண்டைபிடிக்கேல்லே."
6 ஏழே முக்காலுக்கு மணி அடித்தது: "ஒரு படியா வெளிக்கிடப்போகுது." என்ருர்கள் யாரோ.
**க தி ர ம லே யா ே බr. பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துவிடு, அப்பு.' ஜெயதேவனின் தாய் கைகளே விரித் தார்.
**கதிரமயோனும் இங்காலதானே இருக்கிருர். இனி நல்லுரரானே சன்னதி யானே எண் டூ கும்பிடுங்கோ. 'கோபால் மெல்லச் சொன்னுன் ரயில் கூவியது.
'இனித்தான் இருக்குது பயணம்." - மீண்டும் அந்த அறிந்திராப் புதுக்குரல்.
இவ்வளவு அவதிப்பட்டு வெளிக்கிட் டிருக்கத் தேவையில்லை என்றும் கிருஷ்ண னுக்குப்பட்டது.

Page 32
28 "பெத்தகம திரைப்படம் லியனுட் வூல்வும் லெஸ்ரர் யேம்ஸ் பீரிசு எச். ஏ. செனிவிரத்தின
லியனுட் வூல்வின் "The Village in the Jungle" y 53, sólout Gold. சுரண் டல் என்ற யதார்த்த நிலமைகளை நேர் மையுடன் சித்தரிக்கிறது; ஆனல், இந்த நாவலை அடிப்படையாகக் கொண்ட லெஸ் ரர் ஜேம்ஸ் பீரிசின் "பெத்தகம" திரைப் படம் இந்த அம்சத்தில் முற்ருகவே கவ னம் செலுத்தாமல் புறக்கணித்து விட்டது; ஆங்கில நாவலாசிரியரான வூ ல் விற் கு மிகப் பிரதானமாகத் தோன்றிய சமூக யதார்த்தம் இச் சிங்கள திரைப்பட இயக் குனருக்கு தவிர்க்க வேண்டிய தொன்ருகத் தென்படுவது போல் தோன்றுகிறது.
லியனுட் வூல்வ் 1904ம் - 1911 காலப் பகுதியில் ஒரு ஏகாதிபத்திய சிவில் சேவை உத்தியோ கதிதராக இலங்கை யி ல் வாழ் ந் தா ர். இவர் ஹம்பாந் தோட்டை உதவி அரசாங்க அதிபராக இருந்த வேளை, அவர் குறித்து வந்த தனது தினக் குறிப்புப் புத்தகமான Diaries in Ceylon முகவுரையில் பின்வருமாறு எழு திஞர்3
"நான் இங்கு வந்த ஆரம்ப சமயத் தில் அரசியல் சம்பந்தமான கருத்துக்கள், அக்கறைகள் என்னிடம் கிறிதளவாகவே இருந்தன8 ஏகாதிபத்தியம் பற்றிய பிரச் சனைகள் பற்றி நான் சற்றேனும் சிந்தித் ததில்லை.
ஐரோப்பியர் அல்லாத மக்களை ஆட்சி செய்யும் ஏகாதிபத்திய சேவையில் நான் தொடர்ந்தும் சேவையில் இருக்க வேண் டுமா என்னும் ஒரு சந்தேகத்தை எனது ஏழுவருட காலச்சேவை மென்மேலும் அதி கரித்து விட்டது; இங்கிலாந்து சென்று ஆறு மாதம் தங்கிய பின் எனது சந்தேகம் முழுவதும் நீங்கியது. ந என் இலங்கைச் சிவில் சேவையில் இருந்து பதவி விலகும் கடிதத்தை அனுப்பிவைத்தேன். இதன் பின்னர் நான் மேற்கொண்ட முதல் வேலை The Village in the Jungle sit at 35 gigg

ஆரம்பித்ததுதான் .... நான் வே லேயில்
இருந்து விலகியதுமே, நான் என்ன எழுத விரும்பினேன் என்பதைத் தெ ஒளி வ ர க
அறிந்து கொண்டேன், ( Leonard woolf
Diaries in Ceylon, 1903-1911, The Ceylon Historical Journal Voi-9, 1962 Preface Page ixxvii)
வூல்வ் தான் ஒரு 'ஏகாதிபத்திய" வாதியாக இருந்தேன் என்பதும், தமது நாவலை எழுதமுன் ஏகாதிபத்திய ஆட்சி பந்திரத்தின் தளைகளில் இருந்து, பின்னர் தன்னை விட்டு விடுதலையாக்கிக் கொண் டேன் என்பதுமான குற்ற உணர்வு அவர் மனதில் இருந்ததை மேற்காட்டிய கூற்றில் காணலாம். இதே த ன்  ைம த விலேஜ் இன்த யங்கிள் நாவலிலும்" இழையோடி யிருப்பதைக் காணலாம் இந்த நாவலே
வூல்வின் மனதின் அடியாளத்தில் பதிந்
திருந்த இத்தகையதொரு குற்ற உணர்
வில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட
செயற்போக்கின் விளைவு எனவும் கூறத் தோன்றுகின்றது. நாவலில் காணப்படும் நேர்மை, விசுவாசம் லெஸ்ரரின் திரைப் படத்தில் எள்ளளவும் கிடையாது;
மிகவும் பின் தங்கிய, துரதிஷ்டம் மிகுந்த, அறிவீனத்தாலும் கொ டி ய அடக்கு முறையாலும் விதியே வழி என வாழுகின்ற எமது சமூகத்தின் ஒரு பிரி வினரான கிராம வாசிகளைப் பற்றிய ஒரு கதையையே லியனுட் வூல்வ் தம் நாவலில் எழுதியுள்ளார். அவர்களது அறியாமை யும், செயலற்ற நிலையும் அவர் க ள து பெளதிக மன வாழ்வின் மீது காடு செலுத் தும் ஆதிக்கத்தில் ( விப்படுகின்றது: இத்தக்ைய ஒரு நிலையில் மந்திர தந்திர மா வைகளில் தஞ்சம் புகுவதே அவர்களால் இ யல்வதொன்முகியது; காட்டின் இருண்மை யில் அவர்கள் ஆறுதலே தேடினர்கள்:
காட்டின் கொடுமையை விட மனித னின் செயல்கள் - அதாவது சமூக அமைப்

Page 33
ܓܡ
பும், சமூக நீ தி யும் தான் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. இவை ஏகாதிபத்தியவாதிகளால் தமது நன்மை கருதி ஏற்படுத்தப்பட்டவை கிராமத்தின் ஒட்டுண்ணிகளான விதான பலேகாமி, வியாபாரி பெர்ஞண்டோ ஆகியோரை இத்தகையதொரு அமைப்புத்தான் உரு வாக்கியது. கட்டறற சமூக அநீதியை யும் தமது அறியாமையையும் மீற முடி யாத, அவற்றிற்கு, ஆட்பட்ட இம் மக்கள் தம்மிடையே சண்டையிட்டு ஒரு வ  ைர ஒருவர் வி ழு ங் க முனைந்தனர். இவை யாவற்றிற்கும் மேலாக அமைந்த நீதி நிர்வாக ஜ மை ப் பு சமூக அமைப்பின் வெறும் தொங்கு சதையாக இருந்தது, அது நிலைமைக்கு ஏற்ற பரிகாரமாக இல் லாதது மட்டுமன்றி இன்னுெரு வகையான ஒடுக்கு முறையின் கருவியாகவும் அமைந் தது. இந்த உண்மையை வூல்வ் இரண்டு சந்தர்ப்பத்தில் தெளிவாகக் காட்டுகிருர், ஒன்று பபுனிற்கு எதிரான வழக்கில் வீடு டைத்துத் திருடிய பொய்வான குற்றச் சாட்டின் மீது அ வ ன் குற்றவாளியாகச் காணப்படுவது. மற்றது நட்டே மகாதி மய சிலிந்துவை நீதவான் மு ன் ன ர் கொலைக் குற்ற ஒப்புதலுக்காகக் கொண்டு வரும்பொழுது, றட்டே மகாத்மயாவிற் கும், நீதவானுக்கும் இ  ைட யே நடை பெறும் உரையாடல், இவ்விரு சந்தர்ப் பத் தி லு ம் வூல்வ் தம் மனக்கருத்தை வெளிப்படுத்துகின் ருர், நீதவான் றட்டே மகாத்மயாவிடம் சிலிந்து பற்றிய வழக்கை தாம் எவ்விதம் நோக்குகின்றேன் என்று கூறுகிருர். இவ்விடத்தில் நீதவான் வாயி லாக கதாசிரியரே பேசுகின்ருர் என்பது வெளிப்படை நீதவான் தான் ஒரு தகுதி யான நீதிபதியல்ல என்கிருர் றட்டேமகா த்மயா நீதவான ஒரு சிறந்த நீதிபதி எனவும் வழக்கு மிகவும் சாதாரணமான சிக்கலற்ற ஒன்று என்றும், கூறுகின்ருர் இங்கே நுட்பமான முரண் ஒன்றை ஆசிரி யர் அமைக்கின்ருர்
"எ ன க்கு இது ஒரு சிக்கலில்லாத சாதாரண வழக காக தோன்றவில்லை. நீதவான உன்னுடைய கெட்ட பெத்தகம விதானையைக் قشق
کے
 

29.
கொன்ருன் என்பதற்காக சிலிந்துவை தூக்கிலிட நான் விரும்பவில்லை. றட்டே மகாத்மயா இதோ பார் நீ ஒரு சிங்கள வன்; உனது வாழ்நாள் முழுவதையும் இம் மக்கள் மத்தியில் சழித்தவன், அதோ நிற்கிருனே, (சிலிந்து) அவனைப்பற்றி உன் அபிப்பிராயம் என்ன ? சொல் பார்ப் 3. 1 rr Lib... ... . . ” ”
"ஐயா என்னுல் இவங்களை புரிந்து கொள்வதே கஷ்டம் ஐயா." (றட்டே கொத்மயா கூற்று) (த விலேஜ் இன்த கேங் ல்ே ஹன்சா வெளியீடு 1974 பக்கம் 179)
றட்டே மகாத்மயா ஒரு அநீதியான Fமூக அமைப்பின் நல உரிமைகள் பெற்ற வகுப்பின் பிரதிநிதி, அவஞல் ஒரு அந்நிய னை நீதிபதியால் (கதாசிரியர்) அம் மக் sளைப் புரிந்து கொண் ட அளவு தன் சொந்த மக்களையே புரிந்து கொள்ள முடிய வில்லை என்பது தெளிவு அந்த அந்நியன் இந்த உள்ளூரவனை விட அறிவிலும் மனே பக்குவத்திலுல் மேம்பட்டவனுக இருந் 罗蔷@了。
"பெத்தகம" படத்தின் தயாரிப்பாளர்கள் தறிப்பாக அதன் வசனகர்த்தா வூல்வின் நாவலில் வரும் றட்டே மகாத்மயா வின் [ୱିଣ୍ଟ୍ பில்தான் இருப்பதாக எனக்குத் தோன் றுகிறது. இதற்கான காரணம் வெளிப்பல:
ானது
சிலிந்துவின் இரட்டைப் பிள்ஜாக: முத்தவளான புஞ்சிமெனிக்கா, தன் இன வன் புன் இறந்து போனது பற்றி அறி கிருள். தனது மறியல் சக ஆல ଈi୮Tଞ ଜର୍ଣ୍ଣ ଶୟ୍ଯ முடித்து ஏன் அவன் இன்னும் வீடு திரும்ப வில்லை என விசாரிப்பதற்கு, மறியல் ாலேக்குட போன்போது, அவளுக்கு இச் செய்தி கிடைக்கிறது, இது நாவலில் பரும் ஒரு சம பவம் ச் சந்தர்ப்பத்தில் விகவும் கா ர மா ன ஒரு பந்தி வருகின் pது. சமூக அமிைப்பின் மீது தனது இறு ய என சாட்டை யடியை வூல்வ் இவ்விடத் ல் தருகிருர்,
உபபுன் இங்கேதான் இரு தீ இ ஈ ன், ஆமாம். பெண்ணே உன் னி உம் னம் ஏதாவது உண்டா?' (சிறைக்காவ

Page 34
30
லாளி சொல் கிரு ன்) "ஐயோ இல் சாமி. நாங்களோ ஏழைகள்,
(புஞ்சி மெனிக்கர சொல்கிருள்)
"ஆ. சரி சரி. ஒடு. நாங்கள் ஒ றும் சொல்ல முடியாது, (தவிலேஜ் இன் யம்கிள் பக்கம் 220) நாவலின் உயிர் நா பான எந்த ஒரு அம்சத்தையும் திரை படம் சேர்த்துக் கொள்ளவில்லை. நாவலி உண்மையான உணர்வுத் தாக்கத்தை கொண்டு வருவதில் திரைப்படம் தவ யது மட்டுமல்லாமல், அந் த க் காட்டு கிராமத்தின் மீது மழையும் , வரட்சியும் பசியும் கொண்டு வரும் தாக்கத்தையு கூட கலா பூர்வமாக சித்தரிக்கத் தவ விட்டது. தரைப்படத்தில் எ ஞ் சு வ வெறும் சம்பவங்கள்தான். ஏ தே தனி நபர்கள், இச்சம்பவங்களிடை வந் போகிருர்கள். அவ்வளவுதான். இத் த6 நபர்களை இச் சம்பவங்களினுல் உந்தித் த ளும் சமூக யதார்த்தம், சூழல் சித்தரிக்க படவில்லை & திரைப்படத்தில் வரும் பா திரங்கள் வெறுமனே ஒரு கதையைச் செ ல்ல உதவுகின்றன. இப்பாத்திர உருச் தைவுகள் என்ன நடந்தது என்பதை ஒ ஆதையாகச் சொல்ல பயன்படுத்தப்பட்டு ளன. எப்படி நடந்தது என்பதற்கு இை உதவவில்லை. இத்திரைப்படம் தோல்வி டைந்தது என்பதல்ல. ஒரு நல்ல நாவ திரைப் படமாக்கும் முயற்சி தோல்வியி முடிந்ததே என்பதுதான் பரிதாபத்துக்கு யது. தமிழில் கே. சண்முகலிங்கம், நன்றி: லங்கா கார்டியன் யூன் 1981
உழைக்கும் மக்களுக்குச் சேவை செய்  ܼ - ܥ . தற்காக தங்களது பேணுமுனைகளை முழு தும் வரம்பற்ற வாய்ப்பினை நல்கும் ம தான வி டு த லே யை யு ம், ம க த் தா பெ ரு  ைம  ைய யு ம் பெற்றுள்ள எழு தாளர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் இதிலிருந்துதான் ஒவ்வொன்றும் துவங் கிறது. இதன் மீதுதான் இன்றைய உலகி கலைஞனது இடம் என்பது பற்றிய என். டைய அபிப்பிராயம் . . கருத்து அடி தளம் கொண்டிருக்கிறது .
- மிக்கையில் ஷோலக் கோ:

lu
a
6 5த்
த் ன்
கு
தி
சிவந்த பூமி
*
மாகோச் சந்தியில் வைத்து இரண்டு கைகளும் கால்களும் முளைத்த ஒருவித மிருகக் கூட்டம் வந்து என்னைத் தாக்கி விட்டு ஓடி மறைந்தன: நினைத்துப் பார்த்தேன் முன்னர் என்ன மாவைக் கந்த சுவாமி கோயில் முன்றிலில் வைத்துத் தாக்கிய அந்த மிருகத்தின் சாயலை ஒத்தே இருந்தனg இன்னேர் இடத்தில் வைத்து என்னை
தாக்கிய கொடிய மிருகம் போலும்
உள்ளதே என்று நினைத்துப் பார்த்தேன் கொழும்பில் வேலை நிறுத்தம் செய்த வேளையில் என்று ஞாபகம் வந்தது, அடடா 1 அந்த மலையில் வைத்து நாங்கள் எழுந்து உரிமை கேட்டுப் பனியில் உலர்ந்து வெயிலில் உறைந்த போதும் இந்த மிருகமே வந்து தனக்கிய கோரம் நினைவில் வந்தது, பல்கலைக் கழக வளவுக் குள்ளே படிக்கும் புத்தகம் கேட்கும் விரிவுரை சொல்லும் புத்தி எங்கள் உரிமையைக் குத்திக் குதறிக் கிழிக்கும் கத்தி என்ருேம் அந்த விசித்திர மிருகம் மந்திரக் கதையில் வந்திடும் பூதம் பேயென வந்து நொறுக்கிக் கசக்கி மிதித்து மறைந்தது மனத்தில் வந்தது. அன்றும் பார்த்தேன் இன்றும் பார்த்தேன் மிருகம் வந்து தாக்கிய போது அருகில் அந்தக் க + க்கிச் சட்டை சும்மா ரசித்துக் கொண்டு நின்றது அவருடன் இணைந்து தாக்கவும் செய்தது; மாகோச் சந்தியில் இனத்தின் பேரால் மாவைக் கோயிலில் சாதியின் பேரால் ம&லயில் கொழும்பில் வர்க்கத்தின் பேரால் பல்கலேக் கழக வளவுக் குள்ளே "புரட்சி மாணர் என்னும் பேரால் இரத்த தானம் செய்த எனக்கு வாழும் உரிமை எங்கே உண்டு? எனது "சிவந்த பூமியில் அல்லவா
- சுபத்திரன் (-1977)

Page 35
& சிந்தெட்டிக் புடவை வகைகள்
* திருமணம், மற்றும் வைபவ
வூலிசேன் * பட்டு வேட்டி, சேட்டிங்,
மற். ஏனைய புடைவைத்தினு
சிறந்த ஸ்
ஜி. எஸ். லிங்க
13-14, பெரியகடை,
மக்கள் ஆதரவே எங்கள் செல்வம்
மீண்டும் வருகை தருக!
நன்றி!
SSASSASSASSASSASSASqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSASSASSASSASSASSASSqqSqS ASASASASASS
LI JIG LD sii SOI Joŝiŝi) PA RAMESWARANS
qASqqSqSqSqS SMSSSSASASASASS SqSMSSASSASSASSASSASqqSqSqSqSqSqSqSqqqSqS qqqq A SAMAAA AAAA SqASqqqqq SqA qA SqSqASqSA SqSASqqqqSqqqq
Sho se Palace Fancy Goods & TeX.
78, Ehamparam Road, TRIN COMALEE.
 

களுக்கு ஏற்ற மணிப்புரி நைலக்ஸ் வகைகளுக்கும்
சூட்டிங்
லும் சுகளைத் தெரிவு செய்ய
தாபனம்
நாதன் அன் கோ யாழ்ப்பாணம்,
With the best Compliments
of:
OGNATON TI
Dealers in Fancy Goods
27 & 166, Ehamparam Road, TRNCOMALEE.
Phone: 44.5

Page 36
N 101 | 10, Stanley Road,
(மக்கள் வங்கி
82, 83 A/L sílő
இரசாயனக் -- பெளதிகம் - தூய கணிதம் பிரயோக கணிதம் f விலங்கியல் இ தாவரவியல் ബ
Phone 7 168 & ? 525
Sp VA/ EIDDIN AND All
PREOU
TE
47, Grand Bazaar,
ராஜ் கோபால்ஸ்
 

... s.
— JAFFNA. க்கு அருகாமை) -
ஞான வகுப்புகள்
V. T. K. தெய்வேந்திரா
சுந்தரலிங்கம் (ப. க. விரிவுரையாளர்)
செல்வநாதன்
(ப. 8 விரிவுரையாளர்)
Michael
ஆதித்தன் (உதவி ஆராய்ச்சியாளர் தாவரவியல் பீடம்)
Grams' Rajgo Jaffna
recialist in
OG SARETES
LL OTHER.
IRAMENTS,
WAN
XT LES
— JAFFNA.
47, Guflu660L, LingÜLIf GÜib. கிளை, 163. மெயின் வீதி கொழும்பு-11

Page 37
A.
1. Some Partclularities Of Contempora 2. The Objective Situation And The S
International Comunist Movemenet; 3. On The Class Struggle in China 42 Enverhoxha Refuted மிகப் பயனுடையதாகவும், சர்வதேச ரீதி விரிவுபடுத்துவனவாகவும் உள்ளதை அை A world To win C/o Red Star Publications Flat 2, 10 Villaroad Nottingham NG 34GG Great Britain.
e வெர்ஜினியா வூல்வ் என்பவர் பிரபலம கணவரான லியனட்வூல்வ் அவ்வளவாக எனினும் இலங்கையின் கிராம வாழ்க்!ை "திவிலேஜ் இன் தயங்கிள்" ஒரு அருமைய டக்கம் கொண்ட யதார்த்த நாவலாகும். பகுதியில் ஹம்பாந்தோட்டை உதவி அ ஏகாதிபத்திய சிவில் உத்தியோகத்தரா அதிருப்தியுற்று அந்த தளைகளிலிருந்து விடு இதை அடிப்படையாகக் கொண்டு "பெ. யேம்ஸ் பீரிசினுல் இயக்கப்பட்ட திரைப் படுதோல்வி அடைந்துள்ளது. "பெத்தகம லெஸ்ரர் ஒரு கலையுலக மேதை எனக் கரு இத்தோல்வி அவர் மேதைத்தனத்தின் சமூகம் பற்றிய மழுங்கிய பார்வைக் குண சாரம் தெளிவு பெருமல் - அழுத்கம் பெ கேள்விகள் எமது ஆலே இலக்கியப் பிர நம்மிடையே உள்ள உருவவாகிகள் சிலர் சரித்தமாத் திரக்தில் மெய்சிலிர்த்து அருள் ளின் பெயர்களைத் தமிழ் வாசகனை, ரசிகன் ஜ%ள மட்டம் தட்டுவதற்கும் பயன்படுத் எஞ்சி நிர்கு 3 துவர்களது படைப்புக்களின் றவர்களாகவே இருப்பர். இத்தனைக்கும் டம் சொல்லி இதை அழுவது. இதேலே ளை தர்ம சேனபத் திராஜாவால் இய (பழைய இராணுவ வீரன்) என்னும் கிரைப் சாதல் ஏக்கததில் மன நோயாளியான பின்புலமாகக் கொண்ட, சமூக அழுத்தம் நடைபெற்ற 8வது சர்வதேசத் திரைப்பட யிடப்பட கேர்வு செய்யப்பட்டது. எதிர்பார முடியாமல் போய்விட பதிலாக அசல் தமிழ் திரையிடப்பட்டதாம்! மாலினி பொன்சேகா நோயாளி- இராணுவ வீரன்) ஹென்றி ஜெய களில் நடித்த இத் கிரைப்படத்திற்கு, கமெரா யாக கையாண்டிருக்கிருர் . இவருக்கு இது மு கது. பாடல்கள் எதுவும் இல்லை. அநாவசிய இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட உரையாடல்க: னெரு வெற்றிப்படம் எனக் கருதலாம்.
இவ்விதழில் இடம்பெற்ற கே. எஸ். சி. அடுக்க சமர் இதழில் இடம் பெறும்.

- Pro-Soviet Revislonispim. truggle Between Two Roads. In the
யான மார்க்சிய சிந்தனை ஓட்டத்தை தானிக்க முடிந்தது 3
ான ஆங்கில நாவலாசிரியை, இவரது உலகப் பிரசித்தத்தைப் பெறவில்லை. நயை பின்புலமாக வைத்து எழுதிய ான ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ள லியனுட் வூல்வ் 1904ம் - 1911 காலப் ரசாங்க அதிபராக இருந்தவர்: ஒரு க இருந்த அனுபவத்தின் பயணுக, டுபட்ட பின் எழுதப்பட்டது இந்நாவல் த்தகம" என்னும் பெயரில் லெஸ்டர் படம் சமீபத்தில் திரையிடப்பட்டது; * திரைப்படம் ஏன் தோல்வியுற்றது ? தப்படுபவர், உலகப் புகழ் பெற்றவர், குறைபாடா அல்லது அவரது கலை றபாட்டின் வெளிப்பாடா ? நாவலின் ருமல் மூளியாகிப் போனது ஏன்? இக் ச்சினை களோடும் இயைபானதொன்று: *மேதைகள் சிலரின் நாமத்தை உச் வயப்பட்டுப் போவார்கள்: அவர்க எ மிரட்டுவதற்கும் முற்போக்காளர் துவகோடு சரி: உருவ வித்தைகளே பலவீனத்தைப் பற்றிய அக்கறையற் "முற்போக்கு முகமூடி வேறு. யாரி
க்கப்பட்டு **சொல்தாது உன்னஹேல் படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது: ஓர் இராணுவ வீரனின் வாழ்வை உள்ள இத்திரைப்படம் டெல்லியில் விழாவிற்கு இலங்கை சார்பில் திரை ாத விதமாக அங்கு காண்பிக்கப்பட மசாலப்படமான ரத்தத் கின் ரத்தமே
(விபசாரி) ஜோ அபேவிகிரம (மன சேன ஆகியோர் முக்கிய பாத்திரங் வை ஜயநாத் குணவர்த்த ைநேர்த்தி தல் படம் என்பதும் குறிப்பிடத்தக் மான வாத்தியக் கருவிசளிச் சத்தம் சி. தர்ம சேனபத்திராஜாவின் இன்
வகுமாரனின் கட்டுரைபற்றிய பதில்

Page 38
forfsir - இலக்கியப் பணி சிறப்புற வாழ்த்துகிருேம்
* கட்டிடத் தேவை
k Slon golů a sos
இரும்பு, பித்தளை, கல்வனேஸ்ட்
C. I.C. பெயின்ற் வகைகள்
懿
蛇
踪
8,60) is 68,666
அரிசி ஆலகளுக்கான உதிரிட்
Hair & Rubber Belt also அனே
梁
R
懿
έ 147, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்,
இப்பத்திரிகை 712, 2-ம் குறுக்கு தைச் சேர்ந்த டானியல் அன்ரனி அவர் காக யாழ்ப்பாணம் பூரீ லங்கா அச்சகத்தி ஆசிரியர்: டானியல் அன்ரனி.

s V,
களுக்கான உபகரணங்கள் கள் இணைப்புக்கள்
இணைப்புக்கள்,
Lifessive, sty
666.
த்திற்கும்
விஓ, நாவாந்துறை வடக்கு யாழ்ப்பானத் :ளால் சமர் இலக்கிய வட்டக் குழுவினருக் ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது, நிர்வாக