கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1982.11

Page 1
சிரித்திரனின் 冒* தீபாவளிச் சிந்தனை リ
ர கா சு ர ன் இறக்க | ध வி. மீண்டும் பிறந்தி ன் நியூட்ரன் குண்டு
S.
காக
பிரபல தமிழக எழுத்தாளர்
(+5
--
 
 
 
 
 
 

C (الاصلا کہ یہ ربیعہ 多 *பு ஒரு கோழி விற்ற விலே
தான் இப்போது ஒரு முட்டைவிற்குது.
*பு ஒரு வாழைக்குலே விற்ற விலேதான் இப்போது ஒருவாழைப்பழம் விற் குது.
ரபு ஒரு போத்தல் சாராயம்
விற்றவிலேதான் இப் போது O. டிராம் சாராயம் விற்குது.
* ■ த இலட்சனத்திலே தீபாவளி ஒரு பக்கம் தேர்தல் ஒரு பக்கம்.
- ாரனின் பேட்டி உள்ளே.
பாலகும்

Page 2
வாடிக்கையாளரு தீபாவளி வாழ்த்
(ജേഷത്ത
சித்தமான 22 காரட்
 
 
 
 

க்கு தங்க மனத்துடன் துக்களைக் கூறுகிறேம்.
தங்கம்!
மயங்கவைக்கும் டிசைன்கள்!!
துமினுப்பு!
羲
r
s
S.
&కే
எல்லாம் இனந்தவை தான் ஜாதாவின் ஆபரணங்கள்
e
நவீன மோஸ்தரில் நங்கையர் மனம் நாடும்
நாகரீக நகைகளுக்கு
ஜூவல்லர்ஸ் தூரியார் வீதி.
பாணம்,
NIP
중
器

Page 3
DTif: வாடகை வீட்டில் இருப்போர் ഖt
சொந்தக்காரனை வையும் காலம்.
தீபாவளி: , ஆடு, கோழியின் மரண தண்டனை நீ
வேற்றப்படும் நாள்.
பத்திரிகை அழுத்தகத்திலிருந்து வெளிவரும் செ
தாள். இரத்தழுத்தம் ஏற்படுத்தும் முடையது.
குடிகாரன்: தன்விலாசத்தைப் பிறரிடம் கேட்டு ,
வன்.
ஐ.நாசபை அரசியல் ஞானிகளின் தந்தக் கோபுர
எழுத்தாளன் பேணுவிற்கு அது கருவூ அரசியல்வாதியின் வாய்க்கு அது பூலம்.
நகை: திருடர்களுக்கு திருமதிகள் செ
சொர்ணதானம்.
அயலவன்: அந்தரங்க காரியதரிசி.
() என்னப்பா நீ கட்சி மாறிவிட்டியாமே!
9 சனியும் வியாழனும் அடிக்கடி இடம் மாறு அதைக் குறை கூறுவாரில்லை. நான் ம ஞல்த்தான் பெரியகுற்றம்.
- அதிமது
 
 

6F65965 Geogsi saarDeussi Jiö
1982 சுவை 1
ட்டுச்
றை
ப்தித்
குண
தாம்
ப்யும்
வாசகர்களுக்கு!
எமது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். அத்துடன் தீபாவளிப்பரிசாக திரு. கே. ஆர். டேவிட் அவர்களின் "பாலைவனப் பயணிகள்" எனும் குறு நாவலையும் டிசெம்பர் சிரித்திரன் இதழில் ஆரம்பிக்க உள்ளோம். திரு. டேவிட் அவர்கள் தனது குறுநா வலைப்பற்றி எழுதிய சிறு குறிப்பையும் தருகின்ருேம்.
பாலைவனப் பயணிகள்
இக் குறுநாவலில் வருகின்ற நாயகனின் பெயர் உக்குள்இ ளமையில் சமுதாயத்தாக்குதல்களுக் குள்ளாகிவளிதவறிப் போனவன் உக்குள்.
சமுதாயத்திலுள்ள கெட்டகாரியங்களின் மொத்த வடிவாக மட்டுமல்ல சமுதாயத்தின் அளவு கோலா கவும் உக்குள் நிற்கிருன்,
இவப்ே போன்றவர்களை உற்பத்தி செய்கின்ற இந்தச் சமுதாயத்தின் ஆணிவேர் அறுக்கப்பட வேண் டும்.
படித்த உலக் அனுபவமிக்க அன்ரனி மாஸ்டர் அதற்கான வழியைக் கூறுகின்றர்.
இந்தச் சமுதாயத்தின் ஒரு மூலையில் ஒலைக்குடி சைக்குள் கிடக்கின்ற அன்னம்மாக்கிழவியும் அதற்கான வழியைக் கூறுகின்ருள்,
இருவரது கருத்துக்களும் சொல்லுகின்ற முறை யில் வேறுபட்டிருப்பினும், உள்ளடக்கத்தில் ஒத்ததா கவே இருக்சின்றன!
உக்குள் திருந்துகிருன். திருந்திய நேரத்தில், சிறைச்சாலைக் கதவுகள் அவனுக்காகத் திறக்கப்படுகின் றன!.
உக்குளைப் போன்றவர்களின் ஜனனிப்பிலேயே அவர்களின் எதிர்காலமும் மரணிக்கின்றது!
இக் குறுநாவலின் கருவூலம் வெறும் கற்பனையல்ல. O

Page 4
படத்திற்கு ஒரு படம்-3 வேலிதாண்டிய வெள்ளாடு
பொருத்தமான தலைப்பு கொடுத்து பரிசு பெறுபவர்.
எஸ். உவைதீன் தங்கலை ருேட், முகம.
படத்துக்கு ஒரு LIL D-4
பொருத்தமான தலைப்பை எழுதுங்கள்.
0 ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் பேசிருே
() மகன் அனுப்பிய விஸ்கி கொஞ்சம் குடித்த
O () ()
ஆசிரியர் என்ன புலவர் சந்திரனைப் பற்றி
கவிதை பாடியிருக்கிறீங்களே!
புலவர்: கூரையில்லா வாடகை வீட்டில்
என்ன தெரியும்.
- அதிமதுர
 
 

1965 ம் ஆண்டு ஒக்டோபர் இதழில்
வெளியான கார்டுன்
ר
ஜ் ஆண் ஆடு: என் காதலுக்கு என்ன முடிவு சொல்கி
(out.
பெண் ஆடு: தீபாவளிக்குப் பின் உயிரோடிருந்தால்
பதில் கூறுகிறேன்.
எழுத்தாளன்; நான் மல்யுத்த வீரனைக் கதாநாயக Lu! சூகை வைத்துக் கதை எழுதித்தத்
தேனே. உங்கள் விமர்சனம் என்ன?
ஞன. g)fluri: சதை அம்சமுள்ள கனமான கதை,
<鹦 (p த
நீண்ட O ஏனப்பா நீ ரெயிலர் வேலைக்கு வந்தாய்.
ஒரு ரெயிலரிடம் தீபவாளிக்கு சட்டை தைக்கக்
வேறு கொடுத்தேன். இன்று போய் நாளைவா என்று நித்தமும் சொன்னன். ரோசத்தில் ரெயிலர் Φ வேலை கற்றிட்டேன்.

Page 5
துர்க்கை லசுஷ்மி சரஸ்வதி மூவர்க்கும் மும்மூன்று ஒன்பதுநாள் நவராத்திரி. சீதனம் இல்லாத பெண்களுக்கோ நித்தம் சிவராத்திரி
- ரதிபா
கவித்துவம்
கவியென்ருல் அது கண்ணிரை மாற்ற ஒரு விதிசெய்ய வேண்டும். கவியென்ருல் அது காயத்தை ஆற்றும் ஒரு மருந்தாக வேண்டுர. கவியென்ருல் அது வீரத்தை ஊட்டும் ஒரு முரசாக வேண்டும். கவியென்ருல் அது காலத்தை வென்ற ஒரு கருத்தாக வேண்டும்.
-- சுமதT
வெம்பல்
நாளை மலரவேண்டிய இன்றைய மொட்டுக்கள் இன்றை மலர்விக்கப்படுவதால் இன்று அவை மொட்டுக்களல்ல நாளை
அவை மலர்களுமல்ல.
- பிரசன்னு
நரகா
லெபனன
நகரத்தை
இடி அட
சுத்தமா விரும்பிே ருர்கள். O GTGór Gg Gð) LI L-ġ56o 3
O ஹிப்பிப்
இல்லையே
Gli
g நீங்கள் புங்கள் கடிதத் கள் ந
 

சுரன் உயிர் பெற்று வந்தால் ரில் இப்படியும் கொலையா. வெட்கம் வெட்கம். த அழிக்காது உயிரைக் குடிக்கும் நியுட்ரன் குண்டா. வினைச் சந்திக்கலாமென்ருல் அந்தப்பாவி எங்கே ன நல்லெண்ணை வைத்து முழுக வேண்டுமென்றல்லவா னேன். கலப்பட எண்ணையல்லவா வைத்து முழுகுகின்
டய கொண்டாட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்களின் }யா தீபாவளிக் காட்டில் அச்சிடுகிருர்கள்!
பையன்கள் முழுகி என்னைக் கனம் பண்ணிருர்கள்
O O O
தியம்: சர்ச்சில் ஒரு பைத்தியம்,
பைத்தியம்: ஏன்? ர் பிரான்ஸுக்கு டினருக்குப் போய் மேசையில் உட்கார்ந்த ாபு தான் பல் செட்டை மறந்து போய் வந்திட்டார் ாபதை உணர்ந்தாராம். :சிலிலும் பெரிய பயித்தியக்கர்ரங்க உலகில் இருக்கிருங்க, Lqu T ா. பெரிய தீ அணைக்க வந்த பவுசர், எரியுமிடத்திற்கு த பின்புதானும் பவுசரில் தண்ணி இல்லை என்பதை ரிந்து கொண்டார்களாம்.
சிரித்திரன் பேணு நண்பர் த்திரன் “பேணு நண்பர் கழக”த்தின் மூலம் ஏராள வாசகர்கள் பேணு நண்பர்களாகியிருப்பீர்கள். அப்படி பெற்ற நட்பைப் பற்றிச் சுருக்கமாக எழுதி அனுப்
பேணு நண்பர் தொடர்பில் உங்களைக் கவர்ந்த தையும் அனுப்புங்கள். அவற்றைப் பிரசுரித்து உங் ட்புக்கு ஆசி கூறுவோம்.

Page 6
ஹிப்பி; எண் ணை
ப்ோடி
றேன்.
சுலோகப் போட்டி
கடந்த இதழில் சர்வதேச அகதிகளின் ஆதரவா கச் சுலோகங்களைப் புதுமையாகச் சுவைபட எழுதிய ஜப்பும்படி வாசகர்களைக் கேட்டிருந்தோம். நூற்றுக்கு மேற்பட்ட சுலோகங்கள் கிடைத்தன. அவற்றில் கீழ் *ாணும் சுலோகம் பரிசுக் குரியதாகத் தெரிந்தெடுக் கப்பட்டு 10 ரூபா பரிசினைப் பெறுகிறது. ” f
*ஐக்கியம் ஏட்டிலே
அகதிகள் நாட்டிலே’
*ழுதியனுப்பியவர்: ம. தங்கவேலு
நல்லுரர்.
ப்ாராட்டுக்குரியவை:
"அகதிகள் உருவர்க்கம்
அரசியல் அநாகரீகம்”* த. சண்முகம் கல்முஜன.
“அமைதி குடியேற “அகதியை ஏற்பாரை அகதிகளைக் குடியேற்று" அகிலம் ஏற்கும்?? ம. சந்திரபோஸ் a. InGarciva
யாழ்ப்பாணம். திருகோணமலை,
“அகதிகள் கண்ணீர்த்துளி “அகதிகள் தஞ்சம்
அணுகுண்டிலும் பயங்கரம்' அன்புள்ளார் நெஞ்சம்”
’ A. M. S. sw5ử த ரஞ்சனி
மட்டக்கிளப்பு. மட்டக்கிளப்பு
அடுத்த சுலோகப் ப்ோட்டிக்காக தற்போது குன்றிவரும் இள்வயதினரின் ஒழுக்கத்தைச் சீர்ப்படுத் தும் முறையில் சுலோக்ங்களை எழுதி, அனுப்புங்கள். கடந்த சுலோகப் போட்டியில்ப ஆர்வத்துடன் பங்கு பற்றிய வாசகர்கள் எல்லோருக்கும். சிரித்திரனின் பாராட்டுகள் W
காதலி நீங்க இந்த
க்கு என் முழுக வே
வேணுமென் க்கு முழுக்கு
 

TES
தி தீபாவளி () தீபாவளிக்கு முறுக்கு ஒமப் 5ண் வைத்து பொடி வேண்டாம். ஐனும். O grei ?
முழு க்கு ப் O உந்தச் சிக்கல்பலகாரங்கள் முடியாது. சாப்பிட்டுத்தான் தமிழன் ாருல் காதலு அரசியலும் சிக்கலாயிருக்கி தப் போடுகி ADgsl•
E - அதிமதுரம்
புடவைப் பூங்கா! வனிதையர் வண்ண ஒவியமாகத் திகழ வானவில் வர்ணங்களில்
வகை வகையான திணிசுகளுக்கு!
இன்றே விஜயம் செய்யுங்கள்.
கணேசன் ஸ்ரோர்ஸ்
Kanesan Stores 53,78, K. K. S. Road,
|affna.
Phone தொலைபேசி: 7169, 8025

Page 7

മല്ലേഴ്ക . . ഒമ്ന
( മൃീജില്ക്ക്

Page 8
உஷா சிவகுமாரன் unrLU. ஆண்கள் காதல் காலத்தில் அளிக்கும் வாக்குறுதிகரே Stbt usertor? - `ዶ ‹ 4 சத்ரா சோப்பில் எழுதிய
எழுத்து.
à règ ve o ega
க. ராமநாதன், சூராவத்தை.
கே: குடிகார மருமகன் Loirour
குக்குப் பிடிக்குமா?
ப. தீபாவளிக்கு புதுச்சேல் கொண்டுவந்தால் *குடித்தர
குத்துவின க்கு" என்து குழை Ardır.
後經峪第
க. ராஜினி, கொக்குவில், --
கேமகுடியார்ே உமக்கு மரணம் reer
'.४.
*மனிதன் விக்ா அப்படி ப: நேரம் சுெ
மதிக்கின்றன். 4Sallir,
* மைதாங்கி என்று தத் تم و م• ۔
:* சக்தி .
*மதன் மிருகத்திலிருந்து பாதவன் மு பிறந்தவன் என்பதை பு னேற்றத்ை கின்றீரா? t ற்றத்ை
ப* லெபனன் இனக் கொஆக் முழு முட்ட குப் பிறகு மா நிர் நம்ப se s saiva.
༣,་ཉ க.தர்மசீலன், வ p கே: கத்தோர் ே
நேரே வீட் سمبر
La avff. Seges JavaFgfirgav கீழ்த்தான் 6
6
 
 
 
 

ால், மட்டுநகர். ாக இாழ்பவஞ்ஜ் ruari ang api.
பண்மையின் அறு மை
as
வினேற்றத்த்
த்து.
ால்லும் காப்புக்
Asses
9. சாய்ந்ததிருது,
டான் எவன் விழு
ாற்றத்தை விரும்
தவிரும்பாதவன் முயல்பு வன் inter.
பாகிாச்சேனை. வலை முடிந்தால் டிற்கு வந்திட får ga nãwa sEL
GeF. முத்துராசா, பண்டாராயண் கே மஹாகவி பாரதியின் எழுது
கோல் பற்றி பாது கதுகின் நீர்.
அத்தக் கவிஞனின் எழுது கோலை மந்திரக்கோலென்று. கூறவா அல்லது நெம்பு கோலென்று கூறவா, பீரங்கி என்று கூறவா, அல்லது புல் லாங்குழலென்று சுவர மயக்கமாயிருக்குத் தம்பி.
800 • : 8«««a 6 Vax“
கி. சிவநேசன், அச்சுவேலி. கிே இலங்கையில் புர் சிறந்த
u
சட்டத்தரணி?
தரணியில் மனைவி என்பவன் சிறந்த சட்டத்தானியே! சம்பரதினத்தன்று கண்வ னைக்குற்றவாளிக் கண்டில் ஆற்றி குதுக்கு விசர்ரண் செய்தகை நீர் பார்த்ததில் àlvur
9 9.
எஸ். உதயகுமார். முல்கத்தீவு,
சுே:உமது திறமைகன் எங்கு
கற்றுக் கோண்டீர்.
தென்றல்லவா திட்டித்தீர்க் “கோழியரது நாலு மூட்டை" போடுது சாப்பிடுவத்ற்கு. நீ என்ன போடுமுய்" என்றல்ஸ்வா கேட்கின்ருள்.

Page 9
சி. குகானந்தன், கண்டி.
கே. தந்தைக்கு சாராயம் வாங் கிக் கொடுக்கும்.மகன் பற்றி உமது கருத்து?
ப; தந்தைக்குகொள்ளிவிவம்
தற்கு அவசரப்படும் ஆண் மகன்
参●●等 & -
கலப்பிரியன்.M.8.உயிலங்குனர் கே: அடிக்கடி விவவாசிஸ்ப் பற்றிப் பதில் எழுதுகின் நீரே.தீ பட்டினிப் பட் டாளத்தில் தேர்ந்தவனு? Lu: al-Garayů sváfabio குகையின்
பெருஞ்சாவில்ல்லவே தான் விலவாசிய்ைப்பற்றிக் கள
് 9.
செல்வியா சிவநாயகம், திருகேர்னமலை, கே சிது இனிது நகர வாழ்க் கைமா அல்லது கிராக Qurgbö6:Dasqmr? ப நகர் வாழ்கை அவசரத்
கர்ஸ் அபகரம் பேசுகிறதே
琴哆哆多
செல்லத்துரை மல்லாம்.
கே: இன்றைய கவிஞன் வயிர
முத்து பற்றி மகுடி யார் என்ன் கூறுகின்றீர்?
ன் பழுத்திவரும் தாம் ரக்மாள் இலக்கியம் பன்ட க்க முடிகம்.
 ாே உலகிற்
b ತೌ:
t ඝ. r. உண்டு?
ஆயுதக்குறை
: 8880
செல்வி சிவச்செல்
 
 
 
 

guri satiö க்குறைப்த்தில் ..
蛋漫鳍漫
வி, கண்கசபை,
áratuhtt sigrts
து என்று கேட்
s
து கண்களுக்கு
曾蒙
się 8
:ங்கரன்.
3.
பப் போக்கிட்
வாஸ்து எது?
9ійtl கடி Pubs
ம. சுப்பிரமணியம்,
கே.மௌனம்
உண்மையா?
பு: ஒருதன் மெளனமாக இருக் தால் முட்டானென சந்தே
பெயரமேஸ்வரன்.
க:இலங்கையில் இடதுசாரி
இயக்கத்தின் நீல என்ன?

Page 10
19-வது ஆண்டுப் பவ
 


Page 11
பாரதி நூற்றண்டு விழா 3வது பரிச
ଜୋ)
சுளகிற்குள் கிடந்த பழைய தினசரி பத்திரிகை யின் மேல் நன்முக அடுப்பில் வாட்டிய வாழையிலையை வைத்துவிட்டு அதற்குமேல் சோற்றை அள்ளிப் போட் டுக் கொண்டிருந்த செல்லமணியின் காதில் குழந்தை *வில்" என்று அழும் குரல் கேட்டு திடுக்கிட்டாள்.
"கடவுளே!. குழந்தை ஏணையிலையிருந்து விழுந் திட்டுதோ?."
பதறியபடி எழுந்தவள் முன்பக்கத்தை நோக்கி ஒடினுள்.
‘இந்த நாசமா போன பிள்ளை எங்கை போட்டு தோ?." என்று புறுபுறுத்தபடி ஏணையில் கிடந்து அழுத குழந்தையை வாரி எடுத்து மார்புடன் அணைத் துக் கொண்டர்ள்.
“என்ன குஞ்சு?. பிள்ளைக்கு நடந்தது?.." என்று அன்புடன் கூறிக்கொண்டு திண்ணையில் அமர்ந்தவள். மார்டி சட்டையை நீக்கி பிள்ளைக்கு பால் கொடுக்கத் தொடங்கினுள்,
குழந்தையின் அழுகை அடங்கி, அதற்கான கார் ணங்கள் வெளிச்சமாயிற்று. அதன் தலையை ஆதரவு டன் நீவி கொடுத்தவள். திடிரென்று மகனின் ஞாபகம் வந்து, பெருங்குரல் எடுத்து கத்தினள்,
“Gl ül-4 ராஜேந்திரா. இஞ்சை வா." அவள் எண்ணியது போல் அடுத்த வீட்டில் இருந்து தான் குரல் கேட்டது. ܀-
**வாறன் அம்மா..”* "எங்கையடா போனணி. ராஜியை எல்லே பாத்
துக் கொண்டிருக்க சொன்னஞன்."
பதுங்கி, பதுங்கி வந்த பையன். தாயின் கோப த்தையுணர்ந்து தள்ளி நின்று கொண்டான்.
 

சிறுகதைப் போட்டியில் ஈ பெறும்
f ஒருவ னுக்கு
- அன்ரனி மனுேகரன் -
“ஓடிப்போய் அடுப்படியிலை இரு1. அய்யாவுக்கு கொண்டு போக சோறு காய்ச்சினனுன்!. அது திறந்து கிடக்கு." என்று அவள் சொன்னதுதான் தாமதம் பையன் தப்ப் வழி கிடைத்ததே என்றெண்ணி வீட் டினுள் ஓடினன்.
குழந்தைக்கு பாலைக் கெர்டுத்துவிட்டு எழுந்தலுள் அதனை ஏணைக்குள் கிடத்தி அதனை ஆட்டி, குழந்தை அடங்கியதும் வேகமாக அடுப்படிக்குள்நுளைந்தாள்.
சோற்றுப்பானையை ஆவலுடன் பார்த்துக் கெர்ண் டிருக்கும் மகனைக் கண்ட்தும் அவளின் கண்கள் துளிர்த்து விட்டன.
'பிள்ளை சோத்தைக் கண்டு எத்தனை நாள்?." கடந்த ஒரு கிழமையாக ரொட்டியும் பானும் தான்!.
வேகமாக வேலையில் இறங்கிளுள், சோற்றைப் போட்டு, அதற்கு மேல் கறியை விட்டு பார்சலைக் கட்டிக் கொண்டிருந்தவளின் காதில் மகனின் குரல் கேட்காமல் இல்லை.
'அம்மா!. எனக்கு சோறு இல்லையா?."
“கோப்பையை கழுவிக் கொண்டு வான். பிள் ளைக்கு போட்டு தாறன் 1.*
கோப்பையை கழுவிக் கொண்டு பிள்ளை வத்தது.
பானைக்குள் மிச்சம் சொச்சமாக கிடந்த சோற்றை அள்ளி போட்டுக் கெர்டுத்துவிட்டு எழுந்தவள். பைய னிடம் கூறினுள்.
‘ரர்ஜேந்திரா. நான் அய்யாவுக்கு சாப்பாடு
கொடுக்க ஆஸ்பத்திரிக்கு போட்டு வாறன்!. நீங்கள் சாப்பிட்டு போய் ராஜீக்கு பக்கத்திலை இருக்கோணும்.

Page 12
போகாதேயுங்கோ. நான் கெதியாக வந்தி "
* Whறவேண்டிய விதத்தில் கூறி வைத்தாள்:
lorri...??
அவள் என்ன என்பது போல் திரும்பினுள். * 'கணேஷ் வீட்டிலை எல்லாம். நாளைக்கு பொங்
கப் போயினமாம்!. நாங்களும் நாளைக்கு பொங்குறது தானே?. ம
"ஒம். கட்டாயம் பொங்குவம்."
*ளுக்கு இருக்கும் அவசரத்தி2ல, குழந்தையின் கேள்வியை ரசிக்கும் தன்மை அவளுக்கு இல்லை.
வேகமாக சீலையை மாற்றியவள் சாப்பாட்டு பார் of SDI-6ër Gausuoras வெளியேறினுள். “இண்டைக்கு சிரமதானம் செய்த ஆக்களுக்கு சம்பளம் குடுக்கப் போயினமாம். கெதியா போட்டு வந்தால் தானே!" என்ற இனிப்பான செய்தி, அவளின் நடையை வலுப் படுத்தியது.
国 O O O
வறட்சி காலங்களில் மேற் கொள்ளப்படும் 8prtמ தானங்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக மா, பால் டிா போன்றவை வழங்கப்படும். இம்முறை மாவுக்கு பதிலாக காசு வழங்க தீர்மானித்திருந்தார்கள். அதைப் பெற்றுக் கொள்ள ஆண்களும், பெண்களுமாக அந்த கூட்டுறவு சங்கத்தின் முன் கூடியிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித் திருந்தார்கள். ஆனல் மக்கள் ஐந்து மணிக்கே வந்து கூடிவிட்டார்கள். ஆனல் இன்னும் பணம் வழங்கும் அதிகாரிகள் வரவில்லை. அவர்கள் பொறுமையுடன் காத் திருந்தார்கள்:
ஒவ்வொருவரினதும் மனதில் ஏக்கம் பரவிக்கிடந் தீது
“கடவுள்ே. இண்டைக்கு à5yrtonrl-LITräus6mm ?. தராட்டில்?..??
இந்தப் பணம் கிடைத்தால்தான் நாளைக் காலை எத் தனையோரது வீட்டு முற்றத்தில் பொங்கல். பானை ஏறும்.
நேரம் செல்ல செல்ல செல்லமணிக்கு பயம் பிடித்துக் கொள்ள தொடங்கியது. நேரே ஆஸ்பத்தி ரியில் இருந்து இங்கு வந்தவள், இன்னும் வீட்டிற்கு செல்லவில்லை, மழைக்கால ஐந்து போலமனம் வீட்டை நினேத்துக் கொண்டிருந்தது. “குழந்தை என்ன பாடோ?. ராஜேந்திரன் விளக்கு வைச்சிருப்பானே?. விளக்கில் எண்ணை இருக்கும் என்ற நம்பிக்கை. அவ
"இண்டைக்கு காசு தராமல் விட்டால்?.."
 
 
 
 

MrsL т: LITrfectli
Mrr: Guaiv LTř6ýlší
Mrsடா வுயர் இஸ் கோப்பாய் டார்லிங்,
Mrடா அது துபாயில் ஒரு சிறிய ஊராயிருக்க
வேணும்.
Mrs.-T. Smä16g LTrfeßltät.
'பொங்காட்டியும் பறவாயில்லை. ஆனல் லீலா அக்காவுக்கு என்ன பதில் சொல்றது? - மணிசி நாளை க்கு ருேட்டிலை வந்து நிண்டு கத்தப் போகுது."
முப்பத்தி ஐஞ்சு ரூபா கடன்!!!. கணவனுக்கு அந்த விபத்து நிகழ்ந்திராவிட்டால் அவள் கடன் வாங்கியிருக்க தேவையில்லை.
அவளின் கணவன் மில்லில் மூட்டையடிக்கும் ஒரு தொழிலாளி. எரிந்து அணைந்து சாம்பராக கிடக்கும் உமிக்குள் நெருப்பு மறைந்து கிடக்கும் என்பது அவ ளின் கணவனுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனல் ஏதோ நினைவில் அன்று காலை வைத்து விட்டான்.
நெருப்பு ஒரு காலின் முழங்கால் கீழ்பகுதியை அப்படியே அள்ளி எடுத்து விட்டது.

Page 13
இறைச்சிக் கடையில் சிவந்து த்ொங்கும் இறைச்சி துண்டங்களின் தோற்றம் குடும்ப செலவுக்கு காசு இல்லையே என்ற கவலையை காட்டிலும், தன் கணவ னுக்கு இப்படி நடந்து விட்டதே?. பாயும் படுக்கை யுமாகி விட்டாரே என்று எண்ணும் போது தான் அவளுக்கு அழுகை வரும்
என்ன செய்வது?.
புண் ஆறி ஆள் பழையபடி நடமாட இன்னும் ஒரு மாதம் செல்லுமாம். அதுமட்டும் என்ன செய் வது?. மில்லுக்கு போய் வேலை செய்ய அவளுக்கு ஆசைதான்!. ஆனல் பிள்ளை பெற்று இரண்டு மாதம் தான். அதற்குள் மில்லிற்கு சென்று மாடுபோல உழைக்க அவளின் பச்சை உடம்பு கேட்குமா?. எத் தனை நாள் கணவனுக்கு ரொட்டியையோ அல்லது பாணையோ கொண்டு சென்று கொடுப்பது என்று எண்ணித்தான் இன்று ராசாத்தி அக்காவிடம் ஒரு சுண்டு அரிசிவாங்கி சோருக்கினுள். அது கூட அவ ளுக்கு கிடைக்கவில்லை.
ஏதோ அரசாங்கம் இவர்களைப் போன்ற ஆட்ச ளின் நிலை கண்டு கொடுத்த சிரமதான வேலைக்கு தான் அவளால் செல்ல முடிந்தது.
அப்படி பெரிய தொரு வேலை ஒன்றும் இல்லை.
ஒழுங்கைகள் துப்பரவாக்குவது, சிறு பற்றைகள் வெட்டி புதுப்பர்தைகள் அமைத்தல், ஆண்கள் வெட் டித்தரும் மண்ணை அள்ளிச்சென்று குளக்கட்டுக்கு இடு தல், அதிலும் இவளுக்கு பச்சை உடம்புக்காரி என்ற கருணை. இதே கருணையை அவளால் எப்படி மில்லில் பெறமுடியும்?.
அரசாங்க வேலை அரசாங்க வேலைதான். தனி யார் வேலை தனியார் வேலைதான்! இந்த முறை சிரப தானத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் வேலைக்கு போய் ருக்கிருள். எப்படியும் அவளுக்கு எண்பது தொண்ணுாறு ரூபா கிடைக்கும் என்று அவள் உறுதியாக நம்பிய ருந்தாள்.
நாட்கூலி மூன்று ரூபாவும் சில சதங்களும் என்று இருக்கும் போது இதைவிட அதிகமாக அவளால் எட படி எண்ணமுடியும்?.
ஜீப் ஒன்று வந்து எல்லோர் வயிற்றிலும் Lunt& வார்த்தது.
இதுவரை பொறுமையாக இருந்த சனம், ஜீ பைக் கண்டதும் விழுந்தடித்து மற்றவனை தள்ள விழுந்து. ஒடிச் சென்று வரிசையில் நின்று கொண் டார்கள். செல்லமணியும் தன்னல் இயன்றளவு முயன்று ஓரிடத்தில் நின்று கொண்டாள்

“இவங்கள் காக தரேக்க. சந்திக்கடைA டிப் போடுவாங்கள். பானையும் வாங்கேஷரது டும் வாங்கேலாது. காலமைக்கு வெள்ளன தான் எல்லாம் வாங்கிக் கொண்டுவந்து ே வேணும். பாவம் பிள்ளை எவ்வளவு ஆசையாக kே டது?. எப்பிடியும் பிள்ளைக்கு பொங்கிக் கொடுக்க வேணும்."
கியூ கிழட்டு, மாடு போல் அசைந்து கொண்டி ருந்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சங்கத்தை விட்டு சந்திக் கடையை நோக்கி நகர்ந்து கொண்டி ருந்தார்கள்.
கனகரெட்டினம் வாத்தியார் புத்தகமும் கையுமாக அங்காங்கே உலாவிக் கொண்டிருந்தார்.
செல்லமணி முன்னே நின்ற பொன்னம்மாவின்
காதைக் கடித்தாள் “என்ன பொன்னம்மா?. வாத்
தியார் வந்திருக்கிருர்?. அவரும் சிரமதானம் செய்த வரோ?." என்முள் சிரிப்புடன்;
"இல்லை செல்லமணி எங்கட கிராம முன்னேற்ற சங்கம் ஏதோ கொண்டாட்டம் நடத்த போகுதாம். அதுக்கு காசு சேக்கிருர்!...”*
0 பொல்லாத வெறி தரும் மது ஒன்று தயா ரிக்கப் போகிறேன். அதற்கு ஒரு பொருத் தமான பெயர் சொல்லுங்க பார்க்கலாம்.
O அரசியல் வாதி.
- ஜோக்கிரட்டீஸ்
aKa

Page 14
ரிசன் பொறுத்த இடத்திலைதான் வந்து நிற்
னகரெட்னம் வாத்தியாரின் குரல் அவளின் காதி
முட்டி மோதாமல் இல்லை. அன்றைய புலவர் அரசனையும் பணக்காரனையும் தான் புகழ்ந்து חזחמb பாடினர்கள். ஏன் எங்களைப் போன்ற ஏழைகளை பற்றி பாடேல்ல!. பாடினலும் காசு கிடையாது எண்டது தான் முதல் காரணம்! ஆனல் பாரதியார் மட்டும் தான் எங்களைப் பற்றி,எங்களுக்கு நடக்கும் அநீதி களைப் பற்றி கவிதை தெபடுத்திருக்கிருர். "தனிஒரு வனுக்கு உணவில்லை எ னில் சகத்தினை அழித்திடு வோம்! என்று எங்களைப்பற்றி பாடிய அந்த மணிச னரின் நூற்ருண்டுதான் இந்த ஆண்டு. அந்த பெரும கனுக்கு நாங்கள் எல்லாரும் சேர்ந்து பெருவிழா ஒன்று எடுக்க வேணும். அதுக்கு உங்களிட்ட உதவி கேட்டு வந்திருக்கிருேம்1. உங்களாலை இயன்றதை தரும்படி தயவுடன் கேட்டுக் கொள்கிருேம். சுழற்றி விட்ட பம்பரம் பேர்ல் வாத்தியார் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர்களின் சிரமதான வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த கங்காணி அறை வாசலில் வந்து நின்று அதட்டினன்.
*சும்மா!. சத்தம் போடாமல் பேசர்மல் நில் லுங்கோ. அங்கை உள்ளுக்கு அவைக்கு இடைஞ்ச ல்ாக இருக்குதாம். பிறகு காசு தராமல் போயிடு ofarth...'
அவன் போய்விட்டான்.
முன்னுக்கு நின்று கொண்டிருந்த பொன்னம்மா திரும்பினுள்.
“போன முறை உவனுக்கு பத்து ருத்தல் மாவை தாரவாத்தனன்.” “ “.676iv?...**
“மூண்டு நாள் வேலைக்கு போகேல்ல. அதுக்கு அவன் தான் டாப்பிலை வந்தது எண்டு போட்டது எண்டு சொன்னன்!. பிறகு என்னடா எண்டால் மா வேண்டிக் கெர்ண்டு வரேக்க வந்து சொன்னுன் தன்ர வீட்டிலை கொண்டு போய் பத்து ருத்தல் மாவை குடுக்க சொல்லி இல்லாட்டி அடுத்த முறை சிரமதானத்துக்கு பேர் பதிய மாட்டன் எண்டு சொல் லிப் போட்டான். நானும் என்ன செய்யிறது?. வீட்டிலை கொண்டு பேர்ய் குடுத்ததுதான்!...”*
“எட நாசமா போவான்!.." செல்லமணி நாக் கைக் கடித்தாள்.
“என்னட்டையும் வந்து சொன்னவர். ஆணுல் நான் போன நாளைக்கு அளவாகத்தான் எனக்கு மா கிடைச்சுது!.. அதுவும் கொஞ்சநாள் தான்!. பிறகேள் நான் குடுக்க வேணும். நான்குடுக்கேல்ல. ஆனல்

இந்த முறை ஒண்டும் பறையாமல் பேர் பதிஞ்சு போட்டான்!" என்ருள் செல்லமணி “அதுதானே!. உவரே எங்களுக்கு சம்பளம் தாறவர் வேலை தராமல் விட நாங்கள் போய் டி. ஆர். ஒ. விட்ட சொல்லிப் போடுவம் எண்டயம் நான் தான் விசரி. அநியா யமாக கொண்டு போய் பத்து ருத்தலை தாரவாத்த னே?." அவள் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் போது அவளின் முறைக்கு அறிகுறியாக உள்ளேயிருந்து "அடுத்தாள்’ என்ற குரல் கேட்டது. அவள் தனது பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறிய பின் செல்லமணி உள்ளே புகுந்தாள்.
米洛辛辛兴来来兴来兴兴来兴辛米米兴兴崇辛辛辛兴亲兴来兴米兴兴
ஒருவர் நம்ம கனகசபையை இப்போ ஐ.நா.
சபை என்று தான் அழைப்போம்.
மற்றவர்: ஏன்?
ஒருவர் அவருடைய ஆறு பெண்களும், இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெ ரிக்கா, இத்தாலி, ஜப்பான் என்று ஆறு நாட்டுக்காரங்களைக் கல்யாணம் செய்திருக்கிருங்க”
兴兴兴兴杂兴兴米兴诺米兴亲来兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴兴米
அவளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தைப் பார்த்த தும் அளுவக்கு 'திகிர்’ என்று அடிவயிறு பற்றி எரிவது போலிருந்தது.
முப்பத்தி ஆறு ரூபர்வும் சில சதங்களும். "ஐயா!." அவள் வாய் திறப்பதற்கு முன் ஒரு வன் கத்தினன்.
*"அடுத்தாள்!"

Page 15
அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு மீண்டும் சொல்ல எத்தனித்தபோது, அவன் மீண்டும் கத்தினன்.
*காசு வாங்கினுல் கெதியா போயிடவேணும். எங்களுக்கு வீடு வாசல் இல்லையா?. அவளின் செவி ப்பறையில் அறைந்தது.வெளியே வந்தவளின் காதில் பெண்ணெருத்தி கங்காணிய்ை வாய்க்கு வந்தபடி பேசி செல்வது கேட்டது.
நேரே கங்காணியிடம் சென்ருள். “என்ன கணக்கு எண்டு விளங்கேல்ல." அவ ளுக்கு அழுகை பிட்டுக் கொண்டு வரும் போலிருந்தது. “வேலைக்கு வந்த நாளுக்குதானே சம்பளம் குடுக் கிறது!...” கங்காணியின் தத்துவார்தமான பதில்.
"என்ன இருபத்தி ஐஞ்சு நாளைக்கு சம்பளம் இதா!...”* தெருவிளக்கு அவளின் கையில் கிடந்த நாணயங்களில் பட்டு மின்னியது.
"என்ன இருபத்தி ஐஞ்சு நாளோ?.." என்று கூறியவன் கையில் வைத்திருந்த செக்ரோல் பிரதியை அவசர அவசரமாக பிரித்தான்.
“பார் எத்தனை நாள் வந்திருக்கிருய் எண்டு!. பதின் மூன்று நாள். அதுக்கை கதையை பாரன்!”* என்று கூறியவன் வேகமாக அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினன்.
*நாசமா போவானே உன்ர தலையிலை இடி விழ!" அதைவிட அவளால் வேறை ஒன்றையும் கூற முடிய வில்லை. கண்களில் இருந்து கண்ணிர் பொல பொல வென்று கொட்டியது.
அவளுக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளங் கியது.
எவ்வளவு கொடுரமாக அவன் அவளை, பழிவாங்கி யிருக்கிருன்
மனம்விட்டு ‘குழறி அழ வேண்டும் போலிருந் @@ ,
யாரிடம் சொல்லி அழுவது?. வீட்டை நோக்கி நடக்க தொடங்கினுள். சந்திக் கடைகள் எல்லாம் திறந்து கிடந்தன.
அவளுக்கு முன் கங்காணியை திட்டிய பெண்ணின் ஞாபகம் அவளுக்கு வந்தது. செல்லமணியை போல அவளும் போனமுறை “மா அன்பளிப்பு" செய்யாத வளாகத்தான் இருக்க வேண்டும்.
O
விடிந்ததும் விடியாததுமாக லீலா அக்கா செல்ல மணியிடம் வந்து பணத்தை பெற்று சென்றபின் அவ ளின் கையில் இல குத்தி நாணயங்கள்தான் இருந்தது. அத்துடன் கால்ப் பிரச்சனை முடிவடைந்து விட்டது

மகனைப் பார்க்கும் போது அவளுக்கு பரித இருந்தது.
அவள்தான் என்ன செய்வது?.
மத்தியானத்துக்கு கணவனுக்கு ஏதாவது கொண் செல்ல வேணுமே? சந்திக் கடைக்காரனும் கையை விரித்து விட்டான். வரும் போது தான் போஸ் மாஸ்ர ரின் மனைவியை வீட்டு முற்றத்தில் கண்டதும் அவ ளுக்கு அந்த யோசனை பிறந்தது.
ராஜேந்திராவில் போஸ் மாஸ்ரரின் மனைவிக்கு நல்ல விருப்பம்.
"அம்மா!. உங்கட பிள்ளையன் பட்டம் விடுறதை ராசனும் பாக்க வேண்டு மெண்டு ‘நாண்டு’ கொண்டு நிக்கிருன்!...”*
"அதுக் கென்ன செல்லமணி. அனுப்பிவிடு!"
ロ O
ராஜேந்திராவும் போஸ் மாஸ்ரர் வீட்டுக்கு போய்விட்டான். குழந்தை ஏனையில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. அவள் திண்ணையில் குந்தி யிருந்தாள். இப்போதுதான் அவளுக்கு தென்பாக இருந்தது.
பட்டம் பார்க்க வேண்டுமென்ற அவள் ராஜேந் திராவை அங்கு அனுப்பினள். “இல்லவே இல்லை. “அவையின்ர பிள்ளைகளோட நிண்டால் கட்டாயம் பொங்கல் சாப்பிடுவான்’ என்ற நம்பிக்கையில் தான். **நான் சாப்பிடாட்டியும் பறவாயில்லை!. என்ரபிள் ளையாவது சாப்பிடட்டும்." மத்தியானத்துக்கு என்ன செய்வது என்றே அவளுக்கு தெரியாது. கனகரெட் டினம் வாத்தியார் புத்தகமும் கையுமாக வந்து கொண்டிருந்தார்.
(யாவும் கற்பனை)
V
ജ് கு சீர்திருத்த நாவல்கள் எழுதி ஏழையாப்
போனேன்.
أسمدة
() துகில் உரியும் நாவல்கள் எழுதும் அல்லது திகில் புரியும் நாவல்கள் எழுதும் பணக்கார
ஞகலாம்.
- ஜோக்கிரட்டீஸ்

Page 16
ஏகாந்தி
கற்பனை என் சாம்ராஜ்யம் கவிதைகள் சட்டங்கள் காவிய அரசவை கனவுரதப் பவனி இதயச் சிம்மாசனம் எண்ணங்கள். சாமரம் ஆம் நான் ஒரு மகாராஜன் நானே குடிமகன்.
ஆசைகளின் அந்தப்புரம் அறிவோடு சிருங்காரம் நித்தம் பெளர்ணமி நீங்காத வசந்தருது துன்பங்கள் நெருங்காத தொலைதூரத் தணிராஜ்யம் ஆம் நான் ஒரு மகாராஜன் நானே குடிமகன்.
- பிரசன்ஞ
மாயம்
புதிரவிழ்க்க வந்தவனே புதிரர்கிப் போனுன் சுமை சுமக்க வந்தவனே சுமையாக ஆஞன் கடல் கடக்க வந்தவனே கடலோடு கரைந்தான் கண்டெடுக்க விந்த்வனே காணுமல் போனன்.
- பிரசன்னு
 

p
பழசும புதுசும வீதியில் தனியே போகும் பெண்ணைப்பார்த்துக் காலி ள் இளித்துக் கிண்டல் செய்ததும் ஒரு பெண் காலிலே ருப்பது கிடைக்கும் என்பதைச் செர்ல்லும் பாடல் சினி ாவில் இடம் பெறுகிறது. பாலைவனச் சோலை என்ற டத்தில் இப்படியொரு பாடல் வருகிறது "பெளர்ணமி நரம் பாவையொருத்தி முன்னுல் சென்ருள். பின்னலைக் ண்டு பின்னூல் சென்றேன் பொண்ணு ஊருக்குப் புதுசோ ன்றேன் காலில் உள்ளது புதுசு என்ருள். ஒ மேலே கட்காதே" இதையே கலைவாணர் ராஜாராணி படத்தில் ற்றுக் காரமாகப் பாடியிருக்கிருர். பாதையோரத்தில் பண்ணைப்பார்த்துப் பல்லிஸ்ப்பதும் ஒரு வகைச் சிரிப்பு. தன் பலஞய்ப் பரிசாய்க் கிடைப்பது காதறுந்த பழஞ்
செருப்பு.
- கெளரி
உயிர் இயல் ஆசிரியர்: யாழ்ப்பாணத்தில் இப்
போ ஒனன் தொகை குறைந்து கொண்டு போகின்றது.
சமூக இயல் ஆசிரியர்: வேலிச் சண்டையில் மணி தன் இழுபறிப்பட்டால் ஒனன் எங்கே இருப்பது.
- அதிமதுரம்
யூதப் பழமொழிகள் பொய் உன்னை வெகு தூரத்துக்கு அழைத்துச் செல் லும். ஆனல் மீண்டும் உன்னை வீடு சேர்க்காது.
女 கடிக்க முடியாவிட்டால் i பல்லக்காட்டாதே.
女 食
அரை குறையான உண்மை ஒரு முழுமையான பொய்க் குச் சமம்,
14

Page 17
மாலன் பற்றி
- ஷஜந்தன்
மாலன், பாலகுமாரன், சுப் ரமண்யராஜா போன்றவர்கள் சிறு பத்திரிகைகளில் தங்கள் வளர்த்து பெரும் பத்திரிகைக ளில் தங்களைத் தாங்களே காணு மல் தேடுபவர்கள். இவர் கள் வியாபார உலகில் முகங்கள் அற் றுப் போனவர்கள். தங்களே முகங்களைத் தேடிக் கொண்டிருப் பவ்ர்கள்.
இதில் “முகங்கள்" என்ற நல்ல கதையை எழுதிய மாலன் முக்கியமாகிருர், வியாபார உல கத்தில் தங்களைக் கரைத்து விட் டவர்களில் மாலன் வித்தியாசப் பட்டு நிற்கிருர். சமீபத்தில் இவ ரது கல்லிற்கு கீழும் பூக்கள் " எனும் சிறுகதைத் தொகுதி அன் னம் வெளியீடாக மிகவும் அழ கிய முறையில் வெளிவந்துள்ளது. இதில் பதிஞன்கு கதைகள் அடங் கும். தி.ஜானகிராமனின் முன் னுரை இத்தொகுதிக்கு உண்டு. முன்னுரையில் "உண்மையை, அழகை தரிசிக்கும் போது நல்ல சங்கீதத்தை கேட்கும் போது ஊழிக்கூத்தை பாரதியார் பார்த் தபோது, நந்திதேவனை, கவச குண்டலங்களை பிய்த்துக் கொடு த்த கர்ணனை பார்க்கும் போது ஏற்படும் தரிசனம், ஒளி உதயம் மாலனின் எழுத்தில் பற் பல இடங்களில் இது கிடக்கிறது" என்பது போன்ற சத்தியமான வரிகள் இதில் அடக்கம்.
"நீரோட்டம் தெரிகிற கண் சிரிக்கும் போது விளக்கேற்றி வைத்தமாதிரி ஒரு பிரகாசம். சிரிக்கிறது முகமா, கண்ணு, மனசா? நம்முடைய நிஜமான பழைய முகங்கள் அம்மாவின் நினைவில் மாத்திரம் அப்படியே தங்கி விடுகின்றன.”
வீடென்று எத அது இல்லை எ ஜன்னல் போ எட்டடிச் சது பொங்கிட மூ புணர்வது மற்
போன்ற அ வமிக்க வரிகள் ! இயைந்து போகி யிடையே இது நினைவு படுத்துவ
மாலன் சிறி கள்” எனும் டெ சிகை நடாத்தி, லில் ஒரு கலைஞ u urtes (plg. tungis சஞ்சிகை சில இ நிறுத்தப்பட்டது
லேயே நல்ல கல்
மையான புை வெளிவந்தன.
தோல்வி இவரை கிறது. அதன்
கணையாழி, தி 6 போன்ற சஞ்சின் வெளிப்படுத்திக் கணையாழி சஞ்சி ர்ந்து "பாரதே பெயர் சொல்g தலைப்பின் கீழ் நிலைபற்றி எழு மிகவும் கிண்ட6 இவருடையது. urř 81 95él அந்துலே செய்: றிச் சொல்லிவி “எழுந்திருங்கள் நின்று அஞ்சல் றைக்கு நீதி ( கொண்டு செத் என்கிருர், நவ கை நழுவிப் ே பம் எனச் சொ இலங்கை தமி யும் இந்திய அ பற்றியும் குறி ரிற்கு அரசி உள்ள தெழின் தினமணிக் கதி

னைச் சொல்வீர் ானது வீடு ல வாசல் உண்டு ரம் உள்ளே லை ஒன்று ருென்றில்,
ழகான கவித்து இக்கதைகளுடன் ன்றன. இடை லா, ச. ராவை ாதும் கூட.
து காலம் "திசை பயரில் ஒரு சஞ் வியாபாரச் சூழ ஞல் வியாபாரி என்பதஞல் அச் தழ்களுடன் 1. அவ்விதழ்களி விதைகளும் அரு கப் படங்களும் தி சை களின்" ரப் பாதித்திருக் பின்னர் மாலன் ண மணிக் கதிர் கைகளில் தன்னே
கெர்ள்கிருர், கிகையில் தொட தசம்" என்று லுவார் எனும் இந்திய அரசியல் துகிருர். இதில் ல் கலந்த குரல் கணையாழி டிசம் ல் முதலமைச்சர் த ஊழலைப் பற் பிட்டு கடைசியில் நிமிட நேரம் வியுங்கள். நேற் தேவதை குத்திக் துப் போனுள்."
ம்பர் 81 இதழில்
பான கனவு ராஜ ால்ல வந்த மாலன் ழர் பிரச்சனையை ரசின் மெத்தனம் ப்பிடுகிருர். இவ பல் பார்வையில் வு பிடிபடுகிறது. திரில் காந்தியின்
15
கொலை பற்றி ஜனகனக் எனும் தலைப்பில் சுவர மாகச் சொல்கிருர்.
இன்னமும் எழுதிக் கொ
டிருக்கும் மாலன் தேர்ந்த ക് ஞனகத் தன்னை இன்னமும் இனம் காட்டவில்லை. இனம் கர்ட்ட வேண்டும் என்று விரும்பு கிருேம். அதுவே நல்லரசனை மிக்க வாசகர்களின் எதிர் பார்ப்பும்
காதலி அத்தான் எங்க கல்யா ணத்தை எப்போ வைத் துக் கொள்ளலாம்.
காதலன் அதிஷ்ட லாபச் சீட்
டில் பரிசு விழுந்த பின்பு. காதலி: ஏன் பல்லு விழுந்த பின்பு வைத்துக் கொள் ளலாம் Qusammazza அசையாத நம்பிக்கை. பூனையொன்று குறுக்கே பர்ய்ந்தோடியது -
பாதியிலே திரும்பிவிட்டார் அந்தப் பேச்சாளர் தந்தி பறக்கிறது! நிகழ்ச்சி ரத்து அவர் பேச இருந்த பெருவிடயம் - "மூட நம்பிக்கைகள்"
நாயன்மார்கட்டு ப. மகேந்திரதாசன் umumi

Page 18
கே. ஆர்.
"கதையொன்றின் கருப்பொருள் மனிதனது நம் பிக்கையை உயர்த்துவதாக அமையவேண்டும்" என்று பேராசிரியர் கல்கி தமது நூலொன்றில் குறிப்பிட்டுள்
6Trrri.
பார தி நூற்ருண்டுச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற டேவிட் அவர்களின் "போலிகள் வென்ற தில்லை" என்ற சிறுகதையைப் படித்தபோது கல்கியின் இந்த வாசகம் எனது நினைவுக்கு வந்தது.
"இரண்டு நிர்வாணங்கள்", "குறிசுடப்பட்டவர்கள் போன்ற அருமையான கதைகளைப் படைத்தவரா இக் சிறுகதையையும் எழுதியிருக்கிருர் என்று இதைப் படித்தவர்கள் நிச்சயம் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
கிருட்டி என்கின்ற பிறவிக் குருடன் கனவு காண் கிருன். அதை நிதர்சனமாக அனுபவித்து மகிழ அவ னுக்குக் கண் தேவைப்படுகின்றது. அதை நினைத்து அவன் அழுகின்றன்.
அவன் நண்பன் விஸ்வலிங்கம் கிருட்டியைச் சூழ வுள்ள யதார்த்த உலகத்தின் அவலங்களை அவனுக்கு விளக்கி, கண்பார்வை கிடைத்து விட்டால் குருட னென்று குடும்பத்தினர் இரக்கப்பட்டுச் செய்து கொடுக்கும் நன்மைகளும் கிடைக்காமற் போய்விடும் என்ற எண்ணத்தையும் கிருட்டிக்கு ஏற்படுத்த முனை கிருன். புற உலகின் அவலங்களைக் காண உனக்கு கண் வேண்டுமா என்று இறுதியில் விஸ்வலிங்கம் கேட் கிழுன். அதைக்கேட்டுக் கிருட்டி அமைதியாகச் சிரிப்பு தாகக் கதை முடிகிறது.
நூலறிவுடையோர் நுண்ணறிவுடையோர் நுண்ணறிவுடையோர் கலைத்திறன் மிக்க தையல் வேலைகளுக்கு தெரிவு செய்வது. முயல் மார்க் நூல்களையே! தயாரிப்பாளர்:
சம்பியன் திரெட் மணுபக்சரிங் கம்பனி கொழும்பு 12
 

டேவிட்டின் போலிகள் வென்றதில்லை
விமர்சனம்
16
கண்ணில்லாதவர்களுக்குக் கண்வழங்கப்பட மேற் கொள்ளப்பட்ட் ஆராய்ச்சிகளையும், கண்தான சங்கங் கள் அவற்றின் பயனச் செய்துவரும் அளப்பரிய பணி களையும் யாவரும் அறிவர். கண்தான முறையே மானு டத்தின் மிகப்பெரிய வெற்றிதான்.
பிறவிக் குருடன் ஒருவனுக்கு எவ்வளவுதான் பயங் காட்டி உனக்குக் கண்கிடைத்தால் நீ அழிந்து போய் விடுவாய் என்று சொன்ஞலும், கண் கிடைத்தபின் அழிந்து போவதையே அவன் லிரும்புவான்.
கிருட்டிக்குக் கண்பார்வையைக் கொடுத்து, வாழ் க்கைப் பிரச்சினைகளை அவன் நேரடியாகத் தரிசிப்பதா கக் காட்டி, அப்படிக் காண நேர்ந்தமைக்கு வருந்தி அவன் அழுவதாகச் சித்தரித்திருந்தால் கதை மேலும் சிறப்புற்றிருக்கும்.
வாழ்க்கை முரண்பாடுகளினல் தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கிடக்கும் சமுதாயத்தின் கீழ்மட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாகவும், அவர்களின் நிலையை மேம்படுத்தக் கூடியனவாகவும் சமகாலச் சிறுகதைகள்
அமைகின்றன. வாழ்க்கையின் அவலங்களைச் சித்தரிப்
பதோடு நின்றுவிடாமல் அவற்றுக்கான பரிகாரங்களை யும் டேவிட் அவர்கள் தன் கதைகளில் காட்ட முன்ைய வேண்டும்.
- ஒரு வாசகன் O 口
அர்ச்சகர்: அவரை நான் உங் களுக்கு அறிமுகப்ப டுத்த வேண்டும். ரொ ம்ப உருகிய மனமுள்ளவர்.
பக்தன் அப்படியா?
அர்ச்சகர் இவர் தயாரிக்கும் கற் பூரம் உருகித் தான் என் 6ù)d።፩
- ஜோக்கிரட்டீஸ் - அவிந்து போனது.

Page 19
îihilii
* பேணு நண்பர்கள் பகுதியில் உங்கள் பெயரும இடம்பெற வேண்டுமானல் கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபாலட்டையில் ஒட்டி அனுப்பவும்.
M. Sellappah வயது 26
scCCID 1661 K. K. M. C, PO.BOX 160 Hafar Albatin, Saudi Arabiai•
O Maintenance
0 கடிதத் தொடர்பு, முத்திரை, காட்சி அட்டை
சேகரித்தல் நடனம், சங்கீதம்
K. பிரான்சிஸ் வயது 17
ஆஸ்பத்திரி சந்தி, மன்னுர் .
0 மாணவன்
0 வானெலி, நாவல், பத்திரிகை
ந. சிறீதரன் வயது 19
இணுவில் தெற்கு, சுன்னகம்.
O torressor 667
0 பத்திரிகை, வாஞெலி, சினிமா, நாவல்
R. அபயசேகரம் வயது 20
3/2, புளக் °F அரசமாடி வீடு பம்பலபிட்டி.
O தொழில் நுட்பவியலாளர்
0 பேணு நண்பர் தொடர்பு, நாடகம்
எம். லோகேந்திரா வயது 25
பாண்டிருப்பு-1 கல்முனை
O மாணவன்
0 நாடகம், பத்திரிகை
சீ. அந்தோனி வயது 20
வஞ்சியன் குளம், வங்காலை.
O விவசாயம்
0 கதைப் புத்தகம் பாத்தல், வானெலி.
கபிலன் அரியராசா வயது 12
கயிலாச பிள்ளை வீதி, கச்சாய் ருேட், சாவகச்ரிே. O lorrora 6ăr p முத்திரை சேகரித்தல், சிரித்திரன் வாசித்தல்.
ஏ. கே. எம். நாளிர் வயது 17
159, மெயின் வீதி, மெதகம. D வர்த்தகம்
p சைகில் சவாரி, பத்திரிகை. முத்திரை சேகரித்தல்
ெ
17
 

N. C உதயச்சந்திரன் வயது 18 43. பொன்னம்பலம் ருேட் அரியாலை, யாழ்நகர்.
ான்ைவன் விந்தை செய்தி சேகரித்தல், மணிமொழிகள் சேக ரித்தல் வானெலிக்கு சிறுகதை நாடகம் எழுதல்.
வ, மனேகரி வயது 18
612/1, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் மாணவி
வானெலி, T. V , முத்திரை சேகரித்தல்.
சல்வி பா. பாலசாந்தி வயது 15
அளவெட்டி வடக்கு அளவெட்டி, Lorradora?) சித்திரம் சதுரங்கம்
N. கலாஜினி வயது 20
81, ஜெயந்தி நகர், கிளிநொச்சி.
நாவல், பத்திரிகை, வானெலி, பட்மின்ரன்
, கலைச்செல்வன் வயது 20
30/9. எலி ஹவுஸ் ருேட், கொழும்பு 15
விற்பனையாளர்
) சிரித்திரன், விளையாட்டு, T. W.
ச. ஜெயமோகன் வயது 18
151, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
மாணவன்
) சினிமா, கதை, பத்திரிகை பேணு நண்பர்
rச். எம். இக்பால்கான் வயது 20
2371, அரடிக்கலாசாலை வீதி, காத்தான்குடிே
வியாபாரம்
வானுெலிக்கு எழுதுதல்.
மதி கனகமணி வயது 17
69/63, மாவில்மடது கண்டி,
மாணவி
- T. V. பார்த்தல் வானெலி கேட்டல், கதை புத்
தகம் வாசித்தல்
************** 光兴光兴亲兴兴亲兴兴 சிரித்திரன்பேணு நண்பர் கழகம்
6úløVrréFLD ------ •••••••••••••••••••• - - - - - - - - - - - - - ••••••••••••••
- - - - - - - - - - - - -* ************ --* ********* - - - -* * - - - - - - •es
Gull ugl... • • • • • • • • • • • • (og5stya... . . . . . . . ... ... ..... so.... Quffapg| GustáG. -------------- · ·
. . . . . . ooooo 8 . . . so a se • Poe a see . . . oor - - - - - - - - - -..
605ColuutlüLb ... • •. •...-------------------.............
茨米*来米亲崇兴兴崇亲兴米来卷米举荣米举*举******举料

Page 20
சீதனம் வாங்கா
sit' 9 5
(முத்துசாமி நாற்காலியில் சப்பாணிபோட்டு உ கார்ந்து பாடிக்கொண்டிருக்கிருர்.) முத்துசாமி தனனன, தானனஞ. இன்ப விநா. யகனே. ஏ. ஏ. இன்ப விநா.யகனே. (ஞானம்மா குறுக்கிடுகிருள்) ஞானம்: நல்லா உட்கார்ந்து ராகம் பாடிக்கொண் ருங்கோ. சுமதியைப் பற்றி உங்களுக்குக் கொஞ் மாவது கவலையிருக்கா? முத்துசாமி. கலியாணமே வேண்டாமென்று அவ கத்திக்குளறி ஒரு மாசம்தான் இருக்கும் அ து குள்ளே நீ துவங்கியிட்டியா? இதோ பார் குை ஞ்சது கையில் பத்தாயிரமாவது இல்லாமல் மா பிள்ளை தேடிப்போன யாராவது குறை குற்றமு ளவன்தான் கிடைப்பான். அப்படி ஒருத்தே பேசிக்கொண்டுவந்து உன் மகளிடம் வாங்கிக்கட் நான் தயாரில்லை, சும்மா என்னைத் தொந்தர செய்யாதே. ஏதோ நடக்கிற காலத்திலெ நடச் ட்டும். அல்லது நடக்காமலே போகட்டும்.
ஞானம்: சாபம் கொடுக்கிற மாதிரி இருக்கு நீங்க பேசுறது. என் பெத்தமனம் படுறபாடு உங்களுக் எங்கே தெரியப்போகுது.
முத்துசாமி. அதுக்கு என்ன என்னசெய்யச் சொல்ே நல்ல காலம் வந்த எல்லாம் தானுக நடக்குட வீணு கவலைப்படாதே. உன்னையெல்லாம் நர காசு பணத்தோடையா கட்டினேன். அதுமாதி தான். (கோம்ளா நுழைகிருள்)
கோமளா என்ன ஆன்டி சிவாஜி படத்திலெ வா
மாதிரி அங்கிளுக்கு இளமை ஞாபகம் வருது.
 

பரிசு பெறும் போட்டி நாடகம் எழுதியவர் பருத்தித்துறையூர் மூர்த்தி
த சவூதிமாப்பிள
t
;
ள்
D a
ன்
)fl
ஞானம்: நீ வயித்தெரிச்சலைக் கிளறதே சுமதியைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கோம்,
கோமளா அவளைப்பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. எங்கே அங்கிள் கையைக் கொடு ங்கோ. (முத்துசாமியின் கையைப் பிடித்து ரேகைகளை ஆராய்கிருள்.)
முத்துசாமி: ஏண்டியம்மா உனக்கு கைரேகை சாஸ்தி
ரம் தெரியுமா? W
கோமளா தெரியுமாவார் சுப்புத்தாத்தாவிடம் இர ண்டு வருஷமா ரேகை படிச்சேன். அக்குவேறை ஆணிவேறெயா பிச்சு உதறிடுவேன். உங்க கையைப் பார்த்தே சுமதியோட எதிர்காலத்தைச் சொல்லவா?
ஞானம் ஏண்டி அந்தக்கஷ்டம்; நீ சுமதியோடெ
கையைப் பார்த்திருக்கிறியா?
சும்தி: (உள்ளிருந்து வந்துகொண்டே) அதானே பார் த்தேன் என்ன இவ்வளவு சத்தம் என்று, கோமளா என்ன இது அப்பாவோடை கையை முறுக்கிறே?
ஞானம்: ஏய் சுமதி இப்படி உட்கார் கொஞ்சம் உன்
கையை இவளிடம் நீட்டு.
சுமதி: (உட்கார்ந்து கொண்டே) போங்கோ அம்மா கோமளா கூத்தடிப்பாள் நீங்கள் கும்மியடியு ங்கோ.
கோமளா ( சுமதியின் கையைப்பிடித்து) ஆகா. ஞானம்மாமி சுமதியோடை இதயரேகை எங்கை போகுது பாருங்கோ,
ஞானம்; எனக்கு என்னடி தெரியும் நீதான் பார்த்
துச் சொல்லு.
18

Page 21
கோமளா வெள்ளி மேட்டிலேருந்து ஒரு ரேசை தோன்றி இதயரேகையோ.ெ இணைஞ்சு போகுது Lorró),
ஞானம்; போஞ என்ன?
கோமளா: வெள்ளி மேட்டிலே ரேகை வந்தா வெளி நாட்டிலேருந்து மாப்பிள்ளை வருவார் மாமி,
சுமதி ஏய் கோமளா பல்லை உடைச்சிடுவேன் தெரி
யுமா?
ஞானம்: சும்மா இரு . நீ சொல்லடி கோமளா,
கோமளா அந்த வெள்ளிமேடு பாலைவனம் மாதிரி பரந்து இருக்கிற படியால் அதிகமா சவூதி போன்ற காட்டிலே வேலை செய்யிற ஆளா இருக்கலாம்,
சுமதி: விட்டி கையை.
ஞானம்! நீ ஏன் பாயுறே? நீ சொல்லடி கேட்க
ஆசையா இருக்கு.
கோமளா அதிலே பாருங்கே மாமி அந்த கிளைரேகை ரொம்ப சின்னதா இருக்கிறதாலே குறிப்பிட்ட அந்த ஆள் இப்போ ஒரு வாரத்துக்கு முந்தியே உங்கள் மனக்கு வந்திருக்க வேண்டும். அல்லது நாளை சுமார் 10 மணிக்கும் 12மணிக்கும் இடை யிலை இந்த மனைக்கு வரவேண்டும்.
ஞானம்; அது எப்படியடி நேரம் கூட சரியா
சொல்றே.
கோமளா அப்படித்தான் அவர் எழுதியிருக்கிருர், ஞானம்: எழுதியிருக்கிருரா? யாரடி?
கோமளா: அதாவது மாமி, கடவுள் இவளோடெ கையிலை எழுதியிருக்கரர். அப்படி நாளைக்கு அந்த ஆள் வராவிட்டால் நான் மொட்டையே அடிக்
Thறேன். V
முத்துசாமி: (எழுந்து கொண்டே) ஞானம் இவளோடெ அப்பன் அரை லூஸ் நாளைக்கு மொட்டையடித் துக் கொண்டு வந்து நின்றலும் நிற்பாள். நான் வெளியே போறேன் (எழுந்து வெளியே போகி ருர்)
சுமதி: அம்மா அடுப்பில் பாலைவைச்சிட்டு இங்கேயே
குந்தியிருங்கோ.
ஞானம்; மறந்தே போயிட்டேன் (உள்ளே ஒடுகிருள்)
சுமதி: அடியே கோமளா நீ கேலி செய்யிறமாதிரி உண்மையிலேயே இருந்திட்டா அப்பா அம்மாவுக் குத் தெரிந்தாலும் பரவாயில்லை. ஆன.

கோமளா ஆன என்ன ஆன. உன் வீட்டுக்கு வர்ற நேரத்தைக்கூட எழுதுற அளவுக்கு அவருக்கு அக் கீறையிருக்கு.
சுமதி: என் மனதில கற்பனைகளைப் பாதியும் நீயும்
உன் கேலியும்தான்.
கோமளா கவலைவிடு குழந்தாய்.நாளை தம்துே.
காட்சி 6
(வீட்டின் முன்புறம் தரையில் உட்கார்ந்து அரிசி, யில் கல் பொறுக்கிக் க்ொண்டிருக்கிருள். ரீசேட் பெல்ஸ் அணிந்த ஒரு அழகான இளைஞன் நுழை கிருன், ஞானம்மா எழுந்து நிற்கிருள்)
இளைஞன்: இதுதானே மிஸ் சுமதியின் வீடு.
ஞானம்மா (தடுமாற்றத்துடன்) இல்லை. இதுதான் வீடு. வாங்கோ தம்பி. இதுதான் சுமதி. வீடு உட்காருங்கோ. சுமதி உள்ளே இருக்கு. தம்பி. påšios Gir aurrrit?
இளைஞன்: என் பெயர் சுந்தரம் சவூதியிலிருந்து வரு
கிறேன். (ஞானம்மா திகைப்புடனும் பதட்டத்துடனும் உள்ளே ஒடுகிருள்.)
-Gதாடரும்
 ெமகன் கொழும்பிலிருந்து தீபாவளிக்கு என்ன
அனுப்பினுன்?
கண் தெரியாத எனக்கு தீபாவளி வாழ்த் துப்பத்திரம் அனுப்பியிருக்கிருன்.
- சிந்தணு

Page 22
வெட்கினர் வெள்
1896-ம் ஆண்டு அப்போது பாரதநாடு ஆங்கிலேய ஏகாதிபத் திய்த்தின் அடிமை நாடாக இரு ந்து வந்தகாலம். ஒருநாள் விவே கானந்தப் பெருந்தகை அவர்கள் தகூFணேஸ்வரத்திலிருந்து பரணு சிக்கு ரயிலில் பிரயாணஞ்செய்து கொண்டிருந்தார். முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணஞ் செய்தார். அந்தப் பெட்டியில் இரண்டு ஆங்கிலேயக் கனவான் களும். பிரயாணஞ் செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத் தில் சுதேசிகள் முதல் வகுப்புப் ப்ெட்டிகளில் பிரயாணஞ் செய் வதை எஜமானர்களான ஆங்கி லேயர்கள் குற்ற மனப்பான்மை யுடன் நோக்கி வந்தார்கள். அதி
லும் பரதேசிகள் என்று கருதப்
படும் சன்னியாசிகள் முதல் வகு ப்பில் பிரயாணஞ் செய்தது மன் னிக்க முடியாத கு ற் ற மாக அந்த ஆங் கிலேயர்களின்
மனதில் பட் gang)lling56t தியுடையவருமா தனது தலைை செய்து கஷாய
காட்சியளித்தது
வினுேதமாகவும் இருந்தது. என றவனுக்குச் செ
சாமியாரின் த
தாயார்? அதைக் யாடினுல் எப்ப
னும் அவருை
அவயத்தையும்
தையும் பலவித குன் கிண்டல்
செய்து கொண் சிறிது நேரத்தி யிரத ஸ்தானத் தப்பட்டது. அ யிரத நிலைய அ
Master) 96i, aja
வந்து கொண்டி
உ ங் கள் உள்ள பணத்திற்குத் தரமான பொருட்களை வாங்கு வ தற்கு
அறிவிப்பு மணிக்குரல் மேஜர் ஷண்
மணிப்பேர்ஸில்
மணிக்குரல் விளம்பர சேவை
யைக் கேளுங்கள்.
மணிக்குரல் வி மத்திய பள்
u Tipůl

?llu |
டிருக்கவேண்டும். ம் பருத்த ஆகிரு ான சுவாமி ஜீ ய முண்டனஞ் ப வஸ்திரத்தில் அவர்களுக்கு ஏளனமாகவும் வே ஒருவன் மற் ான்னுன் “அந்தச் லையைப் பார்த் கால்பந்து விளை டியிருக்கும்? இன் டய ஒவ்வொரு உருவத்தோற்றத் மாகத் தங்களுக் செய்தும் கேலி "டும் போனர்கள். ல் கல்கத்தா புகை தில் வண்டி நிறுத் ப்பொழுது புக்ை 35 L u fi (Station ண்டியின் பக்கமாக டருந்தார். சுவாமி
-----------
**Muammam NAS
ளம்பர சேவை
நிலையம்,
ாணம்.
அவர்கள் அவரைமறித்து ஏதோ கு ஆங்கிலத்தில் வினவினர். சுத்த மான உயர்ந்த நடை ஆங்கிலத் தில் சுவாமி ஜீ பேசியதைக் கண்ட அந்த இரு ஆங்கிலேயர் களும் ஆச்சரியத்தால் கண்கள் விரிய ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு குறு குறுத்தார்கள். பின்னர் வண்டி நகர ஆரம்பித் தது. அப்பொழுது அந்த இரு வெள்ளையர்களும் அடிகளாரை நோக்கி இவ்வளவு நேரமும் நாங் கள் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்ததை நீங்கள் ஒன் றும் தெரியாதது போல் இருந்து விட்டீர்களே' என்று கேட்டார் கள். அப்பொழுது சுவாமிஜீ Loj5 தஹாஸத்துடன் சொன் னு ர். நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதல் தடவையும் அல்ல, அல்லது கட்ைசித் தடவையு LDáia). (This is not the first time I come across idiots,
neither the last) pita007,55mgi) தலை குனிந்த அந்த ஆங்கிலேயர் கள் தங்களை மன்னித்து விடும்படி சுவாமிஜியிடம் வேண்டிக் கொண் டார்கள்.
- ராஜஹம்ஸ்

Page 23
திமிழகத்தின் சில வித்தியாசமான எழுத்தாளர் களில் பாலகுமாரன் முக்கியமானவர். பிறந்த மண் s(560&F. T. A. F. E. fig alarisai purchase assistant ஆக வேலை பார்க்கிருர், சாவியில் "மெர்க்குரிப் பூக்கள் அகல்யா" என்ற இரு நாவல்கள் எழுதியுள்ளார். ஆற்பொழுது எல்லா பத்திரிகைகளிலும் எழுதுகிருர், இந்த பேட்டி பாலகுமாரன யாரென்று உங்களுக்கு அடையாளம் காட்டித்தருகிற முயற்சியே. அவரை நேரில் சந்திக்க முடியாமல் போனதனுல் இப்பேட்டி தபால் மூலமே பெறப்பட்டது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
கே:- எவ்வாறு இலக்கியத்திற்குள் நுழைந்தீர்கள்?
ப:- நான் எதனல் கவரப்பட்டேனே அதை நானே
கவர்ந்தேன். தூக்கம் வர புஸ்தகம் வேண்டும் என்கிற குடும்பம். சாப்பிடும் போது படித்துக் கொண்டே சாப்பிடும் உறவினர்கள். 'கல்கி என் னமா எழுதருர். இரண்டு தாள், கதை படிச் சுட்டு விம்மி விம்மி அழுதேன், என்கிற சித்திகள், அத்தைகள், தமக்கைகள், இந்த சூழ்நிலையில் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டேயி ருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
பரண் நிறைய புத்தகம் இருக்கும் வீடு என்
னுடையது. இதற்கு என் தாயார் காரணம் நல்ல தமிழ் பண்டிதை, பத்துவயதுக்குள் இறை வழிபாடாய் கற்றுக் கொண்ட தேவாரம், திரு வாசகம், பிரபந்தம் மனனமாய் ஆயிரம் இருக் கும். இவைகளைப் பாடப் பாட இறைவொழுக் கத்தை விட தமிழ் இனிக்க ஆரம்பித்தது.
ரஸனையுள்ள அம்மா, வீடு நிறைய புத்தகம். இலக்கியம் எனக்கு தாயார் கொடுத்த தனம்.
எழுதவந்தது இசகு பிசகாகத்தான். எல்லா விடலைகளை போல காதலித்து கவிதை எழுதி, பிறகு காதல் நழுவி கவிதை முக்கியமாகி. இப்படித்தான்.
2
 

பாலகுமாரனுடன்
(3
வளர்ந்த பருவத்தில் இலக்கிய நண்பர்கள் அறிவு செழுமைக்கு உரமிட்டனர். கசடதபற என்கிற இலக்கிய குழுவில் பங்கேற்ற பேர்து
இலக்கிய படிப்பும் எழுத்தும் சீர்பட்டன. நல்ல புத்தகங்கள் அறிமுகமாகின.
நான் எழுதாமல் இருந்திருந்தால், இலக்கியம் அறிந்தவனகத்தான் இருந்திருப்பேனே ஒழிய. நமக்கென்னத்துக்கு நல்ல இலக்கியம் என்று நகர்ந் திருக்கவே முடியாது. மொழிவளம் மிகுந்தகுடும்ப சூழ்நிலை, என்கனவு காணும் சுபாவம், நானும் கவிஞணுக வேண்டும் என்கிற விடலைப் பருவத்து ego. சில இயலாமைகள் என்னை எழுதவைத்தன. வளர்ந்தபின் இவை தெளிவாயின.
கசடதபற என்னை தெளிவு படுத்திற்று. என் னேடு அலுவலில் நண்பரான் ந. முத்துச்சாமியின் உதவியால் கசடதபற அறிமுகம் கிடைத்தது: அதுவே என் இலக்கியத்திருப்பம்.
கே:- உங்கள் இலக்கிய வாழ்வில் கண்டிப்பாக மறக்கப்
கே:
LuL- (plg. LunT35 p5Lutf unrif? ஞானக் கூத்தன் மிகச் சிறந்த கவிஞர், gallau நண்பர் ஆரம்ப நாட்களில் என் அசட்டுக் கேள்வி களுக்கு அலுக்காமல் பதிலளித்தவர். இதமாய் உரமாய் பேசுபவர் அவரறியாமல் என்ன gif படுத்தியவர். இவர் கொடுத்த உந்துதலில் நான் வேகம் கொண்டேன்.
உங்களுக்கு குரு என்று யாரேனும் உண்டா?
நல்ல கலைஞனுக்கு, விழிப்புள்ளவனுக்கு இன்னுர் குரு என்று சொல்ல முடியாது. பிறர் செய்யும்
தவறுகளில் கூட கற்றுக் கொள்பவனுக்கு யார்
குருவாக அமைய முடியும். இலக்கியத் தோழர் களை குரு என்று சொல்லி இழிவுபடுத்தக் கூடாது. எனக்கு குரு என்றுஒருவருமில்லை. நானும் குருவாக மாட்டேன்.

Page 24
Gs:
t
கே:
Gs:
Lu |
ஆசிரியர் சாவி பற்றி..?
ஜனரஞ்சகமான பத்திரிகையின் ஆசிரியர். இது பற்றி தெளிவாய் இருப்பவர், அவருடைய நியா யங்கள், கோபங்கள், சந்தோஷங்கள் அவருடைய பத்திரிகையை சார்ந்தே இருக்கும். தன் எண்ணத் தில் தெளிவாய் இருப்பவரோடு பழகுதல் எளிது. ਸre பழக எளிமையானவர் நாங்கள் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் நண்பர்கள்.
மாலனின் திசைகள் நின்று போனது ஒரு பெரிய இழப்புத்தானே?
ஒரு கையெழுத்துப் பத்திரிகை நின்ருல் கூட இழப்புத்தான். அதைச் சுற்றி வளர்ந்து வரும் சிலருக்கு வேதனைதான். ஒன்று அழிய மற்ருென்று கிளலும், வேறு ரூபம் கொண்டு வரும். அப் போதைய இழப்பிலேயே யாரும் துவண்டு விடக் கூடாது. சோர்வு மனிதனின் முதல் எதிரி.
இங்கு பெரும்பாலும் கலப்படைப்புகளில் சோகம் காணப்படுகிறதே இந்த நிலைமை நல்லதா?
நிச்சயம் மிக மோசமானது சோகமே சுகம் என்று கொண்டு விட்டால் தேடல், வளர்ச்சி நின்று போகின்றன. இது மனிதனின் குணமோ என்றும் ஒரு யோசனை வருகிறது. சீதையை மீட்டு, அரக் கரைக் கொன்று பட்டாபிஷேகத்தோடு முடியும் ராமயண்ம் நீண்டு லவகுசன் கதையில் சீதையை பூமிவிழுங்குவதாய் முடிந்து லிடுகிறது. கண்ணகி கதை சோக முடிவு. அவர்கள் இன்று போல் என்றும் நலமாய் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்று பாட்டி சொல்லும் விக்கிரமாதித்தன்
ஐதீகக் கதைகள் தான் முடிகின்றன.
கே:
மனிதன் அடிப்படையில் எதிலும் நம்பிக்கை யற்றவன். இன்றைய சூழ்நிலை இந்த நம்பிக்கை யின்மையை அதிகப்படுத்துகிறது. கலைப்படைப்பு கள் இதை விவரித்துக் காட்டி ஜெயிக்கத் துடிக் கின்றன. மக்கள் மேல் காதல் உள்ள கலைஞன் இதைச் செய்யமாட்டான். தன்னைக் கூட காத லிக்கத் தெரியாதவன் எப்படி மக்களைக் காதலிக்க முடியும்,
கர்தலைப் பற்றி சற்று விளக்கமாய் சொல்லுங் கள்.
சொல்லிப் புரியுமா ஒரு உணர்ச்சி அல்லவா இது. தான் நெடுங்காலம் நலமாய் வாழவேண்டும் தன் திட்டம் இங்கு பதிய வேண்டும் என்கிற ஆசையின் விரிவு காதல். தான், நலமாய் வாழ பிறர் அவஸ் யம். தன்தடம் இங்கு பதிய சந்ததி முக்கியம் பிறர் நலமாய் இருத்தலே தனக்கு நலம். தன்

2
சந்ததி சுபிட்சமே தான் இருந்ததின் தடம் சொல்ல சுலபமாய் இருக்கும் இந்த உணர்வு உள்ளே பதிவது சிரமம்.
மற்றப்படி இந்த உணர்வு விரிவுக்கு பெண் ஒரு ஆரம்பம் “எளிய ஆரம்பம்” ப்ெண்னை முழு மையர்ப் நேசிக்கத் துவங்கினுல் விரிவாக்கம் சுல பம் என்பது என் எண்ணம் பெண்ணிடமிருந்து தன் குழந்தைக்கும், தன் குழந்தையிடமிருந்து பிறருக்கு இது பரவமுடியும்.
கே: நீங்கள் எழுதிய நாவல்களில் எந்தபட் பாத்திரம்
வாழ்க்கையில் சந்தித்தது? நீங்கள் யாராக இருந் திருக்கிறீர்கள்? ܟ
எல்லா பாத்திரமும் சந்தித்தது தான். கூடப்புழங் கியவர்கள் தான், வானத்தில் இருந்தா பாத்திரம் வரும். பூமியிலிருந்து தான் கதைக்குள் ஆசிரியனைத் தேடுவது கொழுக்கட்டையைப் பிரித்து பூ ர ண்த்தை ஈஷிக்கொள்வது போல, வாயில் போட் டுக் கடைவாயில் ஒதுக்கி ரஸத்தை உறுஞ் சு வீரா. பூரணம் ஈஷிக்கொண்டு குழந்தை மாதிரி நிற்பீரா?
மாந்திரிகர்: அஞ்சனத்தை வெள்ளைக்காரன் பார்த்து விட்டுத் தான் ரெலிவிஷன் படைத்திருக்க வேண்டும்.
ஒருவர்: அப்போ ஏவுகணையை எப்படிப்
படைத்தான்.
மாந்திரிகர்; நாங்கள் பேய், பிசாசு ஏவி விடு வதைப் பார்த்துத் தான் படைத் தவன்.
- ஜோக்கிரட்டீஸ்

Page 25
கே: பழைய இலக்கியங்களுள் உங்கள்ை கவர்ந்தது எது?
ப; நாலாயிரதிவ்வியபிரபந்தம் - குறிப்பாய், பெரியாழ் வார் ஆண்டாள் பாசுரங்கள். பிறகு குறுந் தொகை பிறகு கம்பராமாயணம் பிறகு பாரதி.
கே: "பாலைவனச் சோலை? படம் உங்களை எந்த விதத் தில் பாதித்தது? அதைவிட வேறு படங்கள்?
ப: பாதிப்பு ஏதுமில்லை. வழக்கம் பேர்ல் பொய்யாய் முடிந்து விட்ட சினிமாக்கதை, என்னை பாதித்த திரைப்பட்ம் காடு(கன்னடம்) அரண்யதின் நாத்ரே (வங்காளம்) என்னை அயரவைக்கும் தமிழ்படம் இனித்தான் வரவேண்டும். வரும்
கே: உங்களைக் கவர்ந்த திரைப்பட இயக்குநர் யார்?
இசையமைப்பாளர் யார்?
ப: முழுமையாகக் கவர்ந்தவர் எவருமில்லை. எல்லோ ரிடமும் ஏதோ குறையிருப்பதாய்' படுகிறது, விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. ஆனல் K. பாலச்சந்தரை அறிந்தவன் என்கிற முறையில் இவரிடம் நம்பிக்கையிருக்கிறது. மிக நல்ல படங் கள் இவரால் நிச்சயம் தரமுடியும். அவருக்கு காலம் உதவி செய்ய வேண்டும். இசையமைப் பாளர்: வேண்டாம் விட்டு விடுங்கள்.
கே: இன்று வெளியாகிற பத்திரிகைகளில் ன் த ரை
தொடர்ந்து படித்து வருகிறீர்கள்?" ப" கணையாழி.
கே. யாருடைய நாவலை விரும்பிப் படிப்பீர்கள்? ப. அசோகமித்திரன், ஜானகிராமன், சுந்தரராமசாமி,
சா. கந்தசாமி, ஜெயந்தன்
(தொடருந்) 兴米兴光兴兴兴兴亲兴米兴兴米兴兴兴米兴兴兴兴兴兴兴米兴米兴兴
அறியாமையை அறியாமல் இருப்பதே அறியாழை யின் நோயாகும்,
ם கடவுள் ஏனிழகளை நேசிக்கிருர், பணக்காரர்களுக்கு உதவுகிருர்,
O. : O
லினன் ஆடைகளை வெளுத்துப் போக வைப்பதும் ஜிப்சி அணிகளை கறுத்துப் போகவைப்பதும் அதே சூரியன்தான்.
O O மதுக்கடைக்காரன் குடிகாரனை நேசிப்பான் ஆனல் குடிகாரனை மருமகனக ஏற்க மாட்டான்.
杂势米米米米米米米米米米光米米米米游米米米米米米米米兴米米米

Nசையால் வசமாகா இதயமெது
 ைஉங்களை மெய்மறக்கச் செய்யும் கர்னடக
இசை மேதைகளின் கச்சேரிகள் 9 திரை இசைப் பாடல்கள் O பக்திப் பாடல்கள்
O தனிப்பாடல்கள்
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக்கரு விகள் மூலம் துல்லியமாக ஒலிப்பதிவு செய்து தருவதிலும், ரேடியோ - ரேப்ரெக் கோடர் கள் - ெ தாலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்தை யும் திருத்தம் செய்வதிலும் விற்பனை செய்வ திலும் முன்னிலையில் திகழ்பவர்கள்.
d
opod
றேடியோஸ்ப 58. கஸ்தூரி யார் வீதி,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி 7805

Page 26
உங்களை மனத்திற் கொண்டு உ
O
யசோ ஊட்ட
(இயற்கை ஏலக்காய்களி
சோயா உணவுகள் ஆய்வு நிறுவன தயாராக்கப்பட்டது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது.
தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக நீங் பாவிக்கலாம்,
நீங்கள் விரும்பாத அவரை மணம்பிற்றர் அகற்றப்பட்டுள்ளது.
மரக்கறிகளை வழமை போல் நீரிலே கரைத்துத் தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக இறக்கிப் பரிமாறுங்கள்.
சோயமாவிலுள்ள கொலஸ்ட்ரோல் கொலஸ்ட்ரோலைக் கரையச் செய்து உங்களு உங்கள் அடுக்களையில் நீங்கள் வைத்! பதனைக் காலப்போக்கில் நீங்கள் மனமார ( நீங்கள் தயாரிக்கும் - கூழ், களி, அட் பர்ண், மற்றும் பல வகையான பலகாரங்க சோயமாவையும் சிறிய அளவில் சேர்த்து தேவையான முழுப் புரதத்தையும் நீங்கள்
சோயtoாவின் அருமை பெருமைகை முதலில் உலகுக்கு அறியத்தந்தனர் என்பத
இதோ இந்தப் புரத அளவுகளை 500 கிரும்கள் சோயமர்
Dmt g6i இறைச்சி முட்டை
சிந்தித்துப் பார்த்துச் செயற்படுங்கள். மேலும்:
சோயமாவில் புரதம் - கல்சியம் , லெசித்தீன் ஆகியனவும் உள்ளன.
ஒரு சுண்டு - கோதுமை மா அல்ல! சோயமா சேர்த்தால் தாராளமாகப் போது 6Thaat esAuLoT OTigib San Ligth, 50 கிரும்கள் வி விநியோகிப்போர்
யசோ ஊட்
362, காங்கேசன்துறை வீ

பங்களுக்காகத் தயாரித்தளிக்கின்றேம்
_fcb (BJT u JLDT
ன் இன்பம்தரு நறுமணத்துடன்)
ஆலோசனைகளின் பிரகாரம் விஞ்ஞான முறையில் olt-6 வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான புரதச்
sଜfir தயாரிக்கும் கறிகளுக்கு எங்கள் சோயமாவைப்
அதற்குக் காரணமான என்சைம் "ட்றிப்சின்? இன்சி
வேக வைத்த பின்னர் சிறிதளவு சோயமாவைக் கறியுடன் சேருங்கள் ஒருமுற்ை கொதித்தவுடன்
அற்ற லெசித்தீன் கொழுப்பு உங்கள் உடலிலுள்ள நடைய இதயத்தைப் பாதுகாக்கின்றது. திருக்கும் அதிக உபயோகமுள்ள பண்டம் இது என் ஏற்றுக் கொள்வீர்கள். ப்பம், ரொட்டி, பிட்டு, இடியப்பம், தோசை, இட்லி, கள், பணியாரங்கள் தயாரிக்கும் பொழுது எங்கள் துக் கொள்வதன் மூலம் உங்கள் குடும்பத்துக்குத் பெற்றுக் க்ொள்ளமுடியும். ள ஆஸ்த்திரியர்களும், ஜேமானியர்களுமே முதன் னையும் நீங்கள் அறிந்து கொள்ளுதல் வேண்டும். க் கவனியுங்கள்: வில் 182 கிரும்கள் புரதம் உள்ளது.
பில் 90 களில் 59 a
- பொஸ்பரஸ் - இரும்பு - "பீ விற்றமின்கள்
து அரிசி மாவுடன் இரண்டு மேசைக். கரண்டிகள்
மானது.
லே ரூபா 1/50 மட்டுமே.
டமிகு உணவுகள் தி, யாழ்ப்பாணம்.

Page 27
(பாரதி நூற்றண்டை
எண்ணி எழுதியது)
ஆண்டவனையே ஆண்டவன் நீ!
உனக்கு நூற்ருண்டு விழாவா ? தமிழ்க்கவிதை நூல் - ஆண்டு விழாவா ! ஆண்டவனையே ஆண்டவன் நீ! நீ வறுமையில் செத்துக் கொண்டு அமுதங்களைச் சுரந்த தேவன் ! உனது அட்ஷய பாத்திரம் நாங்கள் கேட்பதை தருகிறது. நீ மட்டும் கேட்க முடியாதவிடத்திற்கு Giuntudu6ÁLLT uiu ஆண்டவனையே ஆண்டவன் நீ! நீ ஆளுவதைப் பொறுக்காமல் எங்களை அழவைத்து செர்ற்பகாலத்தில் - உன்னை சொற்கத்தில் எடுத்துவிட்டான்! ஆனலும் - உன் விஷயத்தில் அவன் தோற்று விட்டான். நீ பிறந்து கொண்டே யிருக்கிருய் ! அவனுக்குத் தெரியவில்லை ! ஒவ்வொரு தமிழ்க் குழந்தையோடும் நீ தவழ்ந்து
வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிருய். எத்தனை கோடி உயிர்கள் உனக்கு இனியும் அவனல் உன்னைக் கொல்லமுடியாது!
ம. சந்திரபோல்
 

ஷேக்ஸ்பியர்
ஷேக்ஸ்பியர் உலக மகாகவி. அவர் தம்முடைய நாடகம் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர். உலகத்தையே படைத்திருக்கின்ருர். அவைகளில் வரும் கற்பனை மணி தர்களான ஷைலக், அயாகோ ஆகியோர் உலகில் உயிர்வாழ்பவர்களை விட உயிரோட்டம் உடையவர்க ளாக உலக சிரஞ்சீலிகளாக வாழ்ந்து வருகிருர்கள். அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் அவர் ‘ஹாம்லெட்" என்ற நாடகத்தில் கூறுவதுபோன்று இனிமைக்கு இனிமை சேர்ப்பது போன்றல்லவோ அமைந்துள்ளது. அவருடைய நாடகங்களைப் பற்றிப் பெருமித உணர்வு கொண்டிருந்த பிரிட்டிஷ் பெரு மக்கள் "நாங்கள் இந்தியாவை வேண்டினும் இழப் போம் ஷேக்ஸ்பியரின் காவியங்களை இழக்க மாட் டோம்!" என்று அக்காலத்தில் கூறினர். எலிசபெத் மகாராணியார் கூட ஒரு நாள் உரையாற்றிக் கொண் டிருந்த பொழுது "பிரித்தானிய மக்களாகிய நாம் வாழும் இங்கிலாந்து நாட்டை இழந்த போதிலும் கவலைப் படப்போவதில்லை. நம்மிடம் ஷேக்ஸ் பியரின் காவியங்கள் உள்ளன. அதில் அவர் கூறியுள்ள பண்பு வீரம், திறமை, ஆகிய வற்றை மேற்கொண்டு நாம் மீண்டும் இதனைக் கைப்பற்றி ஆள்வோம்." என்று இயம்பியுள்ளார். ஷேக்ஸ்பியரில் இருந்து ஒர் அறிஞர் கூறும் பொழுது ஷேக்ஸ்பியரை பற்றி "ஓர் அணுவை எடுத்தால் `பிரிட்டனப் படைத்து விடலாம். பிரிட்ட னில் இருந்து ஒர் அணுவை எடுத்தால் அகில உலகத் திலும் உள்ள கவிஞர்களையும் படைத்து விடலாம்.' என்று கூறியுள்ளார்.
எம். எம். அபூபக்கர்
மன்னுர்,
O வானவில் வர்ண்ணங்களில்
அழகுக்கலை கொஞ்சும் ஜவுளித்தினிசுகளின்
களஞ்சியம்
சிங்காரம்ஸ் ம நவநாகரீக தங்க, வைர நகைகளின் தேர்வுச்
சுரங்கம்!
டைமா நகை மாளிகை
செட்டியார் தெரு, கொழும்பு. தொலைபேசி: 20785

Page 28
குடும்ப
ஆபீஸில் டிபன் காரியரிலும் மீன் குழம்பு. பொரியல், கோழிக்கறி, சுரு வறுவல், ஆம் லெ ட் என்று அமர்க்களப்படும் போது என்னு டைய டிபன் காரியரில் மட்டும் வெறும் கத்தரிக்காய்க் கறியும் இரண்டு மிளகாய்ப் பொரியலும் ஒரு ராட்சச அப்பளமும் அழுது வடியும். இதற்குக் காரணம் என் மனைவியாரின் கடவுள் பக்தியும் விரதங்களும் தான். எல்லா இந் துக்களும் வெள்ளிக்கிழமைகளில் மாமிச உணவுகளை விட்டு மரக்க றிவகைகளைச் சமைத்து கோயில் குளமென்று பக்தியிருப்பது ஒன் றும் புதுமையில்லை. ஆனல் என் இல் லா ளை ப் பொறுத்தவரை வாரத்தில் பாதி நாட்களுக்கு மேல் ஒவ்வொரு நாளையும் ஒவ் வொரு கடவுளுக்கு அர்ப்ப ணித்து விரதமிருந்து பக்தியாயி ருப்பர்ள். வெள்ளிக்கிழமையை விடுங்கள். அடுத்து சனிக்கிழமை சந்நிதி முருகனுக்கோ, நல்லூர்க் கந்தனுக்கோ உரியது. ஞாயிறு கிருஷ்ணருக்கு உரியது. செவ் வாய் அம்மனுக்கு, இப் படி நாலைந்து நாட்களுக்கு கோயிலும் குளமும் விரதமும் சைவ உண
எல்லாருடைய
வும் தான். வாரத்தில் மீதமாயி f
ருக்கும் இரண்டு மூன்று நாட் கள் கூட மரக்கறியிலிருந்து மயி ரிழையில் தான் தப்ப்வேண்டும். இத்தனைக்கும் சைவ உணவையா வது தயிர், மோர், நெய் என்று பல் வேறு கறி அயிட்டங்க ளுடன் தாராளமாக ஆக்குவ தும் கிடையாது. அதிலும் இந் தக் கத்தரிக்காய்க் கறியை 'தின மும் பார்த்து பார்த்து எனக்குக் கண்கள் பூத்துப்போய் விட்டது. "விரதமிருந்தால் உடலில் ஒரு
சுறு சுறுப்பு சாகமும் ெ (ւՔւն புனித
அடிக்கடி எ
அவளைப் உண்மையெ கிறது. ஆளு எட்டுவயது
வரையிலும் பிறப்பில் ந பட்சணியா பிறப்பில் ெ டனையாகவே
ஒரு ந
ஏதோ வி
இறைச்சிக்க போய் ஆட் வாங்க வே6 யிருந்தேன். பையனிடம் டைய நாக் பிளாஸ்டிக் கொண்டு வரத் தயார் த்து முழுகி சொட்ட வ “எங்கே ஒ படுறிங்கள்? சிக்கடைக்கு என்று நான் யதுதான் த அநியாயம்? வி ரதம் என்று இ உள்ளே பே வமும் அட மகனைப்பார் காற்றுப்போ ஆகிவிட்டது அழைத்துச் பத்து மண வீட்டுக்குப்
 

குறுநகை
ning
பும் மனதில் ஒரு உற் தளிவும், சந்தோஷ மும் ஏற்படும்" என்று ான் மனைவி கூறுவாள். பெறுத்தவரை அது ன்றுதான் தோன்று றல் என்னையும் என் மகனையும் பொறுத்த இது ஏதோ போன ாங்கள் தீவிர மாமிச க இருந்ததற்காக இப் காடுக்கப்பட்ட தண் வ பட்டது.
ாள் புதன்கிழமை டு மு  ைற நாள். டைக்கு நேரத்தோடு டிறைச்சியும் ஈரலும் ண்டுமென்று எண்ணி அதைப்பற்றி என் கூறியபோது அவனு கில் ஜலம் ஊறியது. கூடையை எடுத்துக் இவனும் என்னுடன் rாகிவிட்டான். குளி ஈரம் சொட்டச் ந்த என் இல்லாள் பது மணிக்கே புறப் ’ என்ருள். “இறைச் ப் போ கி ருே ம்..”* பெருமையுடன் கூறி ாமதம், ‘இதென்ன இன்று ஏ காத சி மறந்திட்டியளோ?* ரைந்து C கொண்டே ானுள். எனக்குச் சர் கிப் போய்விட்டது. ந்தேன். அவன்முகம் ன பலூன் மாதிரி அவனை ஒரமாக சென்று பேசாம இரு க்கு சுப்பு அங்கிள் பாவதாகச் சொல்வி
26
பின் டவுனையும்
விட்டுப் போய் இறைச்சிப் புரி யாணி சாப்பிடுவோம் என்றதும் அவன் முகம் மலர்ந்துவிட்டது. தந்தையும் மகனுமாக வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டோம். பத்து மணிக்கு மேல் என்மனைவி பிளாஸ்டிக் கூடையுடன் மார்க்கெட் பக்கமா கப் போனதும் போகாததுமாக ‘சுப்பு அங்கி ஸ் வீட்டுக்குப் போயிட்டு வர்ருேம்? என்று மாமனரிடம் கூறிவிட்டு மகனையும் கூட்டிக் கொண்டு ஹோட்டல் டீபாரீசுக்குள் நுழைந் தேன். இறைச்சிப் புரியாணி, ஈ ர ல் பொரியல், ஆம்லெட் அதற்கு மேல் புருட்சலட் ஐஸ் வாட்டர் என்று சகல அசைவ உணவுகளை யும் உள்ளே தள்ளிளுேம். அதன் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அவசரம் அவசர மாக வீடுதிரும்பிய போது மணி பன்னிரண்டைத் தாண்டிவிட் டது. என் மனைவி விரதச் சாப் பாட்டை ஒட்டுக் கூ  ைரயில்
வீசிக் காகத்தை அழைத்துக் கொண்டிருந்தாள். எங்களைக்
e III Ram Tme
மனைவி பிளேயின்டீ தரமுடி யாது பிளேயின் வாட் டர்தான்.
எழுத்தாளன்: சரி என் நாவலில் வரும் கதாநாய்கனையா வது ஆப்பிள் ஜ"ஸ் குடி க்க வைப்போம்.
- சிந்தணு

Page 29
கண்டதும் “ஒரு இடத்துக்குப் போன அங்கேயே இருந்திடுங் கோ. இங்கே அரைமணி நேரமா கத்துறேன். வராதாம் கொஞ்சம் நீங்களும் கூப்பிடுங்கோ’ என்ருள். உள்ளே இருக்கும் இறைச்சிப் புரியாணி யின் வேலையோ என்னவோ
ஒரு காகம் கூட
என்று மகை
கொண்டு உள்(
நிமிடங்களில் 6 குரல் பலமாக தரவென்று கொண்டு வந் டாள் என் ம. பார்த்தேன் எ
நானும் மகனும் ஒருவரை ஒரு திலே புலால்
வர் பார்த்துக் கொண்டு மிகவும சீச்சி ஏகாதசி
பலமான குரலில் உற்சாகமாகக் சியைச் சப்பிவி
காகங்களை அழைத்தோம் “இப் நீங்களே இந்த
படிக் கத்தினுல் வர்ற காகமும் காமல்தான் ஒ
வராது. நீ வாடா உள்ளே 696oäsv... Úšu
முகம் கால் கழுவிவிடுறேன்" பேரும் தோட்
டாக்டர்
பைத்தியம்
டாக்டர்:
பைத்தியம்:
f
6
வாடகைக்கு இருப்பவர்: சார். நீங்க வாட6
வீடு ரொம்ப நல்லாயி
வீட்டு சொந்தக்காரர்: அப்படியா!
வர்டகைக்கு இருப்பவர் ஆட0ாங்க சார்.மாரிவர்
ரூமும் பாத்ரூம் தான்
- ஜோ
ஒருவர்; இப்போ உதைவாங்கிக் கட்டினரே. உவ
மேசன் உவருக்குத் தான் அண்மையில் சிங்கமனை
O
முதல் பிச்சைக்காரன் அண்ணுச்சி ரொம்பப் பணம்
இ. பிச்சை மதிலில் சுலோகங்கள் எழுதி அசிங்கப்
 

ன அழைத்து க் ளே போய் இரண்டு ான் மகனின் அழு க் கேட்டது. தர அவனை இழுத்துக் து வெளியே விட்
இrவி. “அதானே
ன்ன இவன் முகத் மணக்குது என்று
நாளிலே இறைச் பிட்டு வந்து நிக்கி க் குற்றம் பொறுக் ரு காகமும் வர ாங்கோ இரண்டு .டத்துக் கிணத்
தீபாவளிக்கு என்ன சாப்பிட்டாய்?
எலாம் குளொக்.
உனக்கு இன்னும் பைத்தியம் சுகப்படவில்லை.
உங்களுக்கு இப்போதான் பைத்தியம் ஆரம்பம். நான் சொன்னது புரியவில்லை. எங்களைக் கூவி ாழுப்பும் சேவலைச் சாப்பிட்டநான்
துக்குப் போய் நல்லா தலையிலை ஊத்தி முழுகியிட்டுத்தான் வீட் டுக்குள்ளே வரவேண்டும்" என்று கத்திவிட்டு உள்ளே போய்விட் டாள் என் இல்லாள். நானும் மகனும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அன்று இரண் டாவது முறை தலைமுழுகுவதற் காக தோட்டத்துக் கிணத்துக் குப் போனுேம்,
எஸ். ராமச்சந்திரன்
மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
- ஜோக்கிரட்டீஸ்
கைக்குத் தந்த ருக்கு சார்.
5Sullst GraiGrr
க்கிரட்டீஸ்
ri in trip
سمصص
வீடு ஒன்று கட்டிக் கொடுத்தனன்.
.
Ε O
வைத்திருக்கிறீங்களே. ஒரு கல்வீடு கட்டினுல் என்ன? படுத்திடுவிடுவார்கள்.
27

Page 30
அன்பான சிரித்திரா!
டாக்டர்கள் மருந்தைத்தான் சிபார்சு செய் கி ருர் க ள்ே. என்று பார்த்தேன், உன்னையும் சிபார்சு செய்கிருர்களே!
ஆமாம்! எனது அப்பாவுக்கு பிறசர் ஒரு டாக்டரிடம் கூட்டிச் சென் றேன். அவர் கூறினர் இந்த மருந்துகளைக் கொடுங்கே tr அதோடு உங்கள் அப்பாவை சந் தோஷமாய் வைத்திருங்க. நல்ல சிரிக்கக் கூடிய புத் த கங்கள் வாசிக்கக் கொடுங்கோ. அதாவது சிரித்திரன் வாங்கிக் கொடுங்கோ தன்னை மறந்து சிரிப்பார் நோய் தீரும் என்ருர்,
வாழ்க உன் புகழ் என வாழ்த்தும்.
சி. இராசபூபதி மீசாலை தெற்கு,
மீசாலை,
உங்கள் பத்திரிகையை ஒவ் வொருமாதமும் வாங்கி அறிவுக் கடலைப் பருகுகின்றேன், பெருக் குகின்றேன். 19 ஆண்டு ses உங்கள் வாசகர்களே சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துக் கெர்ண்டி ருக்கின்றீர்கள். '
19ம் ஆண்டுப் பவனி யில் சிரித்திரன் என்ற பகுதியில் அதற்குக் கீழ் வரும் ந  ைக ச் சுவைப்படமும் கருத்தும் இரட் டை அர்த்தங்களை விளக்குகின்
றன என நான் நினைக்கிறேன்.
அதாவது போலிகள் ஆபாசங்கள் நிறைந்த பத்திரிகைகள் வென்ற
(அதிகுருதி அமுக்கம்)
தில்லையென்பதே. கெட்ட பத்திரிகை உணர வேண்டும் என கருத்து.
ெ
தங்கள் “சிரித்தி கையைப் படித்து ே யடைகிருேம். ஆழ துக்களை நகைச்சு6ை ரர்களும் விளங்கி ர ணம், கட்டுரைகள் துணுக்குகளைத் தா! யிடுவது பாராட் முக்கியமாக மகுட தரமான கேள்விகளு கள் அளிக்கும் ப; மிகப் பயனுள்ள பொருத்தமான தா னைக்குரியன வாகன துள்ளது. எமது க ரும் ஏற்றுக் கொள் பது திண்ணம்.
தங்களது இ! மேன் மேலும் " வலி வருங்காலச் சந்ததிட் பெற்றுய்யும் வண்ண வல்ல இறைவனே பிரார்த்தித்து ஆ
ருேம்.
அன்பே சி: சுவாமி பூரீ சிதா நல்லூர்
28
 
 
 

இதை தரம் ஆசிரியர்கள் ன்பதே எனது
1. தர்மராசா காழும்பு-11
திரன்" சஞ்சி பெருமகிழ்ச்சி மRன கருத் வயோடு பாம "சிக்கும் வண்
கதைகள், ங்கள் வெளி டுதற்குரியது. டிப் பிரிவில் நக்குத் தாங் தில்கள் மிக ன வாக வும் கவும், சிந்த பும் அமைந் ருத்தை யாவ ாவார்களென்
ந்த நற்பணி ார்ந்தோங்கி? பினரும் பயன் னம் எல்லாம்
உளமாரப்
ஆசீர்வதிக்கின்
வம்
ந்ைதயோகி
உங்கள் ஒக்டோபர் ԼDո5 இதழ் கண்டோம் மனம் மகிழ்ந் தோம். இம்முறை எல்லாப்பக் கங்களிலும் பார்க்க மகுடியின் பக்கமே சிரித்திரனுக்கு சிகரம் வைத்தாற் போல் அமைகிறது.
நாமும் எவ்வளவோ பத்திரி கைகளை புரட்டுகிருேம், எத்தனே யோ கேள்வி பதில்களை படிக்கி ருேம். ஆனலும் திரும்ப திரும்ப திருப்பி திருப்பி படிக்கத்தூண்டு வது மகுடியின் பதில் ஒன்று தான்.
நின்று. நிறுத்தி, நேராக, அதுவும் ஆழமாக கருத்துக்களைத்
தர மகுடி ஒன்ருல் தான் முடி யும். மகுடியின் நாதத்திற்கு
ஆடாத மனித மனங்களே இல்லை
என்று கூட சொல்லலாம்.
விரசமான கேள்வியாக இருந் தாலும், - உறைக்கும் வண்ணம் சிந்தனை யைத் தூண்டும் பதில் தர சிரித் திரன் மகுடியால் தான் முடியும்.
விரசமில்லாது சிரசு
உதாரணத்திற்கு '' ஒரு பெண் என்னைக் காதலிக்கிருள், என்பதை நான் எப்படி அறிய முடியும்" என்ற கேள்விக்கு விலை வாசி உயர்வினல் மயக்க நிலையில் இருப்பாள். அதால் தையல் உன் மேல் மையலில் மயங்கி இருக்கி ருள் என்று தப்புக்கணக்கு போட் டிட வேண்டாம்". என்ற பதில் ஒரு எடுத்துக்காட்டு. ஆதலால் கபடம் இல்லாத விகடம் தரும் மகுடியின் பதில்களே சிரித்திர னுக்கு மகுடம்.
எஸ். தங்கராஜன் நல்லூர் வாலிப வட்டம் நல்லூர்,

Page 31
மலைதாண்டி மதில்தாண்டி
இவர்
எங்கே ஒடுகிறர்? காதலியிடமா? இல்லை.
மனுேரம்யமான அண்ணு கோப்பி
அருந்துவதற்கே
தயாரிப்பாளர்:
அண்ணு தொழிலகம்
இணுவில்.
 

எமது வாடிக்கையாளர்களுக்கு io ஆதரவாளர்களுக்கும் எமது இதயம் கனிந்த
தீபாவளி வாழ்த்துக்கள்
யாழ் நகரில்
நவீன நகைகளுக்கு
சிறந்த இடம்
ஸ்வரன் ஜூவல்லர்ஸ் டர் நகைகள் குறித்த தவணையில் தரவாதத்துடன் செய்து தரப்படும்.
ASWARAN JEWEILLERS
42, K. K. S: ROAE), · JAFFNA: நாலேபேசி இல. 24026

Page 32
- நாடு நலம்பெற நடுவோம் மரங்கள்! அணுக்குண்டு யுத்தம் உலகை அச்சுது காலம் இது அமெரிக்க நாட்டு விஞ்ஞா எலுமிச்சம் பழத்தோல் ஆராய்ச்சி ( அதைக் கொண்டு "Ploblobin 'பை லோபின்" என்ற ஒரு வகை மருந்தைத் த திருக்கின்ருர்கள். இதை உட்கொண்டால் , குண்டு வெடித்து அதிணின்று கிளம்பும் கதிர் இயக்கத்திலிருந்து மனிதனும் மற்று களும் கூட உயிர் தப்பலாமெனக்சு றுகின்ற
ཀ་ அணுக்குண்டின் க்க்தியை வெல்ல பழத்தை தினமும் காலேயில் தேக்கரண்டி சாற்றைப்பிழிந்து சுத்தமான தேனுடன் நீரில் கலந்து உட்கொண்டால் நோய்கள் எ அணுகுவது எம்மட்டில் ஆகவே எலும் பயிரிடுவோம். உயிர்காப்போம்.
தூய வெண்மைய
மில்க்வைற் சலவைப்பவுட
தயாரிப்பாளர்கள்:
| மில்க்வைற்
யாழ
தி: பெ. இல: 77
பிரதம அபாற் காந்தோரில் செய்திப்பத்திரிகைய V 9 550. கே. கே. எஸ். விதி யாழ்ப்பாணத்
550 கே.கே. எஸ். வீதியில் உள்ளன்
".
S S S S
 

涩
h E-Lrf ரனர் gain = arg ریr uته نه م கூேடிய N AWASA 倭* LUGTay
வெந் N Tம்மை C மிச்சை இடுைண
N
பாய் துலங்க வைப்பது
ர் மில்க்வைற் சவர்க்காரங்கள்.
- | |
( i.
LĴ
LT6. TTD.
蟹。 தொலைபேசி: 7233
=جی ug: 懿 ாகப் பதிவு செய்யப்பெற்றது பதிவு இல் பிகியூச்சி தில் வசிக்கும் சி. சிவஞானசுந்தரம் அவர்களால் த்திரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.