கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2006.05-06

Page 1
- = بربریت
சுவைத்திரள் நிமித்
 

ருட்குழ் விருந்துபசாரத்தில்
து நீர்நிகளைத் சி ள்கிநோம்
மங்களாமர் இந்ை
š5Ất Hilir: = 775 ואתאונה,

Page 2
சுவைத்திரள் sifibLI6Jo6JIuI li 6 IfiċIbsit சில வருடங்களாக வெளிவராத சுவைத்திரள் நகைச்சுவை ஏடு மீண்டும் வெளிவர ஆரம்பித்து உள்ளது வாசகர்களே. சுவைத்திரள் நகைச் சுவை ஏட்டினைப் பின்வரும் ஏஜன், களிடம் நீங்கள் பெற்று கொள்ளலாம். 1) பூபாலசிங்கம் புத்தகசா:ை
பல் நிலையம், யாழ்ப்பானம் 2) அருள்நாயகி புத்தகசாலை
கொடிகாமம். 3) அகரம் புத்தகசாலை
82பார்வீதி, மட்டக்களப்பு. 4) லஷ்மி கலைக்களஞ்சியம் பஸ் நிலையம், நெல்லியடி 5) பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும். t) மகிந்தாஸ் 27, சவுத் லேன்,
பதுளை R 7) பத்மநாதன் நியூஸ் ஏஜன்சி
பஸ் நிலையம், பருத்தித்துறை. 8) முருகன் ஸ்டோர்,
வாடி வீட்டு வீதி,கல்முனை மிகுதி விபரம் அடுத்த இதழில் அறிவிக்கப்படும்.

* ஃ ல் t tதர்களும் நல்ல ந ை. SSSSC S Se aaStmmG SgLkeLL amO S TeT L LttLO0 Ꭶs1 *- Ꮝ0}Ꮆif . • • .
* ஃகள் அத்தினை கட்டளைகளை:
நிறைவேற்றக் கூடியவர்கள்! ? :
ரேனுகா ஜவலர்ஸ் ?ே
8 (እ ያሙዮኳ፻፰፻፪
选 -
, - -w?w*, or" s2* కా, : ، ۶ ،حیسن సీపీ 3.
运 学,; " ̇ሩ i
* - -: f ہرمعیب ;
, ', Trzyrz, *: { *C) ー・ " ; , , , , , " : "" ; i به ثبت نا متهميم مست. به : . . هم متخچه : ... همسر : به شه .. و لم يذ في 8 أمم الأمم ا شهوتييه 1 . مستقلة في قضية لم يَةً في خمسة " فمر " :
ܙܗܝ.
i
'', 'F" ...', x •რა ჯო Y. ** AP *- 3﷽”wሪ”››W" "" : ";**؟ ؟ ; هي "
; ۔ 8گز نہ آئی : tji i. . . . . . ; ; ; ; . . نہ ترجم
" بحيوية 毫 舞 争 泰
༩ ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཌ་ཊ་ དང་། ལྷ་ས་ ; ཝ་ར་ཎ་ཆོརད། ། ܪܐ ܊ ܐ ܬܝܚ̈ܐ
; &දී)]] { } රිටි) ճմբIհ! dË L
లో . , , , پیسہ'۔۔۔ ,, گئی 莓鲁 Ꭵ ;Ꭵ Ꮝ? !, bi, fi. drom6?ldbdbtJ6it
16./2, 1111 di Mit 6ff). 11,1f 15idbis
lrt_1_ởbd:6ìIìni.
bij baċini u sija - 07790004 S i ii
AAS AAAS AMAS S M S qAqA MMASA ASiS SS AMSMSqSTLMS MMAq S S re-rrrr.
MMMMSiiS iiiiSiiSMMSSS SSSiiiiS S iiiiiSiS eSeSASASiSiiSSiiSiSM S ASiAi iSSi SiS i HSiSiiSii
حح سے ........ -ی۔ محبہ +، - ی -r ,یہ، سہی۔ یہ سمیڈا مج***ح۔ 5-, * - ܨ - ܘܝܨܝܟ݂ ܕܡܸܨ، 8: « ” | : i. ... 333 GI 3 ille) 6l egyii f. : Dfé3?
"றையில் அழகுக்கு !ேழகு
:தம் நவநாகரீக நகைகள்
* 禁 翼 リ : 繋 窒 ぶ数。愛 X : * حمام رمز بر م
ベー一" 、 編○。翌「"も登○f喜。
AřSOF (* i IF, 63;3 E F Gria:
旁 。翻 リャ リ (s言リ、翻

Page 3
சுவைத்திரள் இதழ் 24 LC
ஆசிரியர்:
திக்கவயல் தர்மு
96 Lily:
ரீகோவிந்தசாமி
தடால் விலாசம்: 16/2 பாடசாலை வீதி, LDITLD;; Fñ1&bLíb, மட்டக்களப்பு. தொலைபேசி - 0776448218
ஈ மெயில் விலாசம்: thikkavayal Gyahoo.com
g6): ċilu I Liċ: துன்பப்படுவோன்,
ஒரு நாள் சிரித்து மகிழல்.
'3. 60) BJPYo_ 1. காலைச் செய்தியில் பொது மக்கள் சுட்டுக் கொலை
எனச் செய்தி வராவிட்டால் . 2. பார்க்கெட்டில் குண்டு வெடிக்கும் என்ற மனோநிலை
ஏற்படாவிட்டால். 3. இந்தியாவின் அமைதிப் படை இனி வராது என
மன்மோகன் சிங் கூறினால். 4. கொழும்பில் பரிசோதனைகள் நின்று விட்டன எனச்
செய்தி சொன்னால். 5. இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க
வந்து எம்மையே அடிக்காவிட்டால். 6. இலங்கை இராணுவம் பல்கலைக் கழக வளாக , சென்றியை கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக அறிவித்தால். 7. ஒரு ஐந்து வருடத்துக்காவது விலைவாசி கூடாது என அரசு
உத்தரவாதப்படுத்தினால். 8. கிளைமோர் வெடித்ததால் பலரும் பலி எனக் காலைச்
செய்தி கூறப்படாவிட்டால். 9. பழைய குருடி கதவைத்திற என்பது போல் வழி நெடுகும்
சென்றிகள் திறக்கப்படாவிட்டால். 10. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்தது. இந்திய முகாமில் 1. இருக்கும் அகதிகள் நாடு திரும்புகிறார்கள்.எனச் செய்தி வந்தால்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை. வைகாசி 2006.
து எண்ணங்கள்
o مصنعت حسنہ‘‘ ன் சுவைத்திரள் வாசகர்கள்ே. 1993ம் ஆண்டில் ஆரம்பித்த சுவைத்திரள் சுவை ஏடு 2006ம் ஆண்டில் காலடி றது.சில காலங்கள் அது வெளிவரவில்லை குறைபாடு.அதனால் இம்மலரினை 14ம் மலரென்று போடாமல் 14ம் ஆண்டின் ாறு உங்கள் முன் படைத்திருக்கிறோம். ர்களே ! இதனைப் பொறுக்கும்படி கேட்டுக் ேெறாம்.சுவைத்திரள் நகைச்சுவை ஏடு ளப்பிலிருந்து வெளிவந்தாலும் அது ஒரு நகைச்சுவை ஏடு. அது தனது நோக்கத்தை
செய்ய சிரிப்போடு சிந்திப்பவர்களை ாறு தூண்டி நிற்கிறது.
*سم
ஆசிரியர்
(σε
1. வீட்டை விட்டு வெளியேறும் போது இன்று ஹர்த்தால் எனச்
செய்தி வந்தால். 2. சுமாத்திராவில் 8.2 புள்ளி அளவில் (கடலுக்கு அடியில்) நில
அதிர்வு உண்டானால். 3. பரிதாபமாய் கிடக்கும் பிணங்களின் காது,கழுத்து,விரல்களை
வெட்டி தங்க நகைகளைப் பெற இன்னுமோர் சுனாமி நம்நாடு
வரவேற்றால். 4. ஒரு முக்கிய லீவு தினம் ஞாயிற்றுக்கிழமை அகப்பட்டுப்
பிரயோசன இன்றிப் போனால். 5. இரவிரவாகப் பெய்ய வேண்டிய மழை பகல்பகலாகப்
பெய்தால். 6. சுனாமிக்கு நிறுவனம் கட்டிய நிரந்தர வீடு இராணுவ முகாமாக
மாறி விட்டது எனச் செய்தி வந்தால். ܖ 7. சுனாமியால் பாதிக்கப்பட முன்பு அவசரப்பட்டு மின்சாரக்
கட்டணம் முழுவதுமாகச் செலுத்தி இருந்தால. 8. ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவனுக்குப் பயந்த நிலையில்
பள்ளிக் கூடம் வந்தால். 9. சுனாமியில் தப்பிய ஒருவன் விபத்தில் சிக்கி இறந்தால். ). கனடாவில் தமிழ் இளைஞர்கள் தமக்குள் தாமே முரண்பட்டு
குத்திக் கொலை எனச் செய்தி வந்தால்.

Page 4
இலங்கையில் தமிழினம் ஆயிரக் கணக்கான ஆண் டுகளாக வாழ்ந்து வருகிறது. தமிழ் மக்களும், தமிழ் இனமும் இலங்கை பூரா கவும் ஆண்ட இனமாகவே வாழ்ந்தார்கள்,
வரலாறு தரும் உண்மை. கண்டியிலும் தமிழர் ஆட்சி நடைபெற்றது. அது அனுரா தபுரத்திலும் கோலோச்
சியது யாழ்ப்பாணத்திலும்,
வன்னியிலும் தனியரசாக
சுதந்திரம் கலிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலே சென்று விட்டது. ஆனால் தமிழ் மக்கள் ஆண்டாண்டு களாகப் LJ66)ථිපIT 6ත බව களையே சந்தித்தார்கள். தமது இனத்தின் சுயநிர் ணயக் கோட்பாட்டையும் சமநீதி கிடைக்கும் குடி யேற்றத்திட்டங்களையும் சம அந்தஸ்து கொண்ட மொழிக் கொள்கைகளையும் சந்திக்கவில்லை. போர் என்றால் போர் என்ற கோட்பாடு கொண்ட தலை வர்களையே தமிழினம் சந்திக்க வேண்டி ஏற்ப் பட்டது. அதனால் சிறை யிலும், வீட்டிலும், றோட்டிலும் தமிழ் பேசும் இனம் படுகொ லையுண்டு,அல்லற்பட்டு இரத்தக் கண்ணிர் வடித் தது. தமிழ் மக்கள் ஆண்டுக் கணக்காக வடித்த கண்ணி ருக்கும் பிரச் சினைகட்கும் தீர்வாக அரசும் விடுதலைப் புலிகளும் நாடத்தும் பேச்சுவார்த்தை அமைய வேண்டும். என்பதே தமிழ் மக்களின் விருப்பாகும். ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வடக் கிலும், கிழக்கிலும் இயல்பு
வாழ்க்ை வதிலேே கிறது. அ மக்களுக் 6OL 556O6 போகதிறா திலேயே
て is எ தா கா
மானமும் கிறது.கட
VF
களாகத் தேசிய கோட்பா கரிக்க மு யில் வர் வேகத்த கொண்டி மக்களின் எது தீர் ட்டிக்செ கள் எம பிரதேச பான்மை குடியேற் <全翔さ充さ元 6びD
ருந்தது.)
 
 

கஉண்டாக்கு ப கழியப்போ பூனால் தமிழ் கு என்ன உரி க் கொடுக் கப் Tகள் என்ப இலங்கையின்
லமும் , தன் தங்கி யிருக் ந்த 50 வருடங்
தமிழினம் ஒரு இனம் என்ற டு கூட அங்கீ முடியாத நிலை 6pmpl g56OLO ல் நகர்ந்து ருக்கிறது. தமிழ் பிரச்சினைக்கு வு என அல ாள்ளாத அரசு
தாயகப் ந்ததில் பெரும் இனமக்களைக் றுவதில் தான் றயே கொண்டி நடைமுறைப்ப
தமிழ் மொழியை ஓர் அரசகரும மொழியாக நடைமுறைப்படுத்து வதில் பல ஆண்டுகள் தாமதங்கள் காட்டி வந்தது. பிரதேச சுயாட்சி என்றாலும்,சமஷ்டி என் றாலும் அது பிரிவினை என ஏமாற்றி வந்தது. இன்று ஆயுதப்போராட் டம் உச்ச கட்டத்தில் உள்ளது. இன்றும் கூட தமிழ் மக்களுக்கு எது வும்கொடுக்க
கூடாது என்பதில் ஜே.வி.பி, ஹெல 9 -DIԼՈեւ] ஆகிய கட் சிகள் ஒர 6OOfucు திரண்டு 9 66T6OI. இந்நிலையில் தமிழ் மககளுககு எதனைத் தான் அரசு கொடுக்கப்
போகிறது. சிலுவை சுமந்த தமிழினம் சலுகை ஏந்தாது தமிழ் மக்களின் பிரச்சினை சமஷ்டி வடிவிலாவது தீருமா? என்பதைத் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள். எம்மை நோக்கியுள்ள இப் பிரச் சினை எவ்வாறு தீரும் என்பது விரைவில் தெரிந்து விடும். அது வரை பொறுப்போம்
ඡෂු-}].
م

Page 5
ஒருவர் ஆமிக்கு ஒரு காலம் நாம் பயந்தோடினோம்.
ஆமியோடு சேர்ந்து ஒரு காலம் ஓடினோம்.
மற்றவர் : எதுக்கு ?
ஒருவர் : சுனாமிக்கு
அறியா வயதில் அப்பாவின் கை பிடித்து கடற்கரை மணலில் கால்கள் புதைய நடக்கையில் பெருமையுடன் உன் பாதச் சுவடுகளை நீயே திருப்பித் திருப்பி பார்த்து பூரித்துப் போவாயே? நினைவிருக்கிறதா?
இப்போது கடந்து போன உன் வாழ்க்கைப் பாதையைச் சற்று திரும்பிப் பார். இதுவரை எத்தனை சுவடுகளைப் பதித்திருக்கிறாய் வருங்காலம் உன் பெயர் சொல்லும் படியாக. உலகம் ராக்கெட்டில் விரைந்து கொண்டிருக்கின்ற போது நீ இன்னும் நடக்கவே ஆரம்பிக்காமல் அடுத்த காலைத் துாக்கினால் விழுந்து விடுவேனோ? எனப் பயப்படும் மழலையின் மயக்கத்திலேயே இருக்கிறாயே!.
வரலாறுகளைத் திருப்பிப் பார். விழாமல் மலையில் ஏறியவனும், மூச்சை அடக்காமல் கடலில் முத்தெடுத்தவனும், தோல்வியைக் காணாமலே வெற்றிகளைக் குவித்தவனும் இதுவரை இல்லை அகராதியில். அடிபட்டால் வலிக்கும் தான். ஆனால் அடுத்த அடிபடாமல் உன் நகர் வைத் திறமையாக கொண்டு சொல்லும் பக்குவம் உனக்கு வருமே. அடி இப்படித்தான் படுமென வாயால் உணர வைக்க முடியாது. ஏனெனில் அடிபட்டால் தான் வெற்றிக்கான படியைத் தேடுவாய்.
இனி றைய இளைஞர் களில் ஏராளமானோர் அனுமான்களாகத் தான் இருக்கின்றனர். í
 
 
 
 

மகம் காட்டா முத்தம்மா நாங்கள் எப்பிடியெண்டாலும் பெண்ணிலை வாதத்தை
\ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
2. -{\, நாங்கள் ஆண்களைப் போல e تنسیسی مسس سمصمم . N உடுப்புப் போடுவதாலை பெண்மை ސޮ~ހX"ހ
பாதிக்கப்படுவதாக எவனாவது சொன்னா அவனை றாஸ்கல் .என்று தான் சொல்வேன் *سمعتحص--محمد
இப்படிக்கு முகம் காட்டா முத்தம்மா
தம் திறமையைத் தாமே உணராதவர்களாக. அவனின் திறமையை உணர்த்தி ஊக்கப்படுத்த அன்று ஆயிரம் பேர் இருந்தனர். ஏனெனில் அவனின் தேவையை அனுபவிக்க பலர் காத்தி ருந்தனர்.
இன்று உன் ஆற்றலை நீயேதான் அறிய வேண்டும். உன் இருப்பை உலகிற்கு நீதான் அறியச் செய்ய வேண்டும். கூண்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்தாலும் எதுவித மனச்சோர்வும் அடையாது. தன் திறமையை வெளிப்படுத்தி மிருகங்கள் உன்னைச் சிரிக்க வைக்கிறதே. அதன் ஆற்றலைக் கண்டு உன்னையே மறந்து நீ கைதட்டுகிறாயே! சற்று சிந்தித்துப்பார். உன்னை விட அவை என்ன விதத்தில் உயர்ந்து விட்டது என்கிறாய். ஆனாலும் அதுதான் ஆற்றலால் உன்னையே மெய்மறக்க வைக்கிறதே. ஆறாவது அறிவு எனும் ஆயுதத்தை வரமாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாயே. அதைக் கொண்டு உன் ஆற்றலை நீயே தேடு, கண்டு பிடி, செயலாக்கு, படிகளில் ஏறிக் கொண்டே போவாய்.
மரணம் மனிதனுக்குத் தான். அவன் புரியும் சாதனைகளுக்கு அல்ல.

Page 6
இன்றும் கூட சரித்திரப் புத்தகத்தில் அ இருக்கின்றன.மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் என்கின்றாய். எங்கே போனார்கள் அவர்கள் ? . பிடிக்க முடியாது. அவர்களின் சாதனையைப் ப போல் நாளைய இளைஞர்கள் தம் எதிர்கால இல தம் மனதின் ஏட்டில் குறிப்பெடுப்பார்கள். நீ சற்று நீயே எடை போட்டுப் பார். ஆனால் எடை ே திறமை வெளிப்பட'சந்தர்ப்பம் வாய்க்காமலே ே
e!60). Du T5.
ம் உங்கள் அதிகார நாடுகளில் உள்ள கம்யூனி ஆங்கிலம் பேசும் நாடு V டொமினியன்களும் மறுபக்ச குறித்து எண்ணும் போ பிரிவுகளுக்கிடையே எழக் கூ சின்னாபின்னப்பட்டுவிடும் என்பது வெளிப்படை. அப்ட விளங்கும் நாம் காரணமாக இருப்போமானால் சரித்திரத்த சந்தேகங்கங்களும் கொள்கை குறித்து மாறுபாடா வார்த்தைகளும் உலக மக்களின் முன்னேற்றத்
1945 ல் ஸ்டாலினுக்குச் சேர்ச்சில்
 
 
 
 
 
 
 
 

வர்களின் சாதனைகள் பதியப்பட்டுத்தான் என்கின்றாய். திருக்குறளை எழுதியது வள்ளுவன் அவர்களின் கல்லறைகளைக் கூட இன்று கண்டு திய மனது ஒரு பக்கத்தை ஒதுக்கின்றது. இதே pட்சியமாக “உன்னைப் போல வர வேண்டும்’என று விழித்திருந்தால் உன் மனத்தராசில் உன்னை போடுவதில்லையே. காலத்தைத் செலவழித்தால் பாய்விடும். நேரம் என்றுமே உனக்குத் தக்கபடி
த்தை உனக்கேற்ப மாற்று. அதற்கேற்ப செயற்படு.
லகத்தில் உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்” - குறள்
ஏற்படுத்த உன் சாதனைகளால் மட்டுமே முடியும்.
சு.பாரதி திருமலை,
சேர்ச்சிலின் அறிக்கை த்திற்கு உட்பட்ட நாடுகளும் மற்றும் ஏனைய ஸ்ட் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு பக்கம் 5ளும் அவற்றைச் சார்ந்தவர்களும் மற்றும் ம் நிற்கும் நிலை உருவாகினால் வரும் காலம் து கவலையே மிகுதியாகிறது. இந்த இரு டிய மோதலின் காரணமாக உலகமே டிப்பட்ட நிலை உருவாக இரு பகுதிகளிலும் ன் முன்பு நமக்குத் தலைகுனிவு ஏற்படும். நீடித்த ன கருத்துக்கள் காரணமாக எழும் சூடான திற்கு பெரும் தடையாகவே அமையும்.
விடுத்த அறிக்கையின் சாரம்.

Page 7
க. நமசிவாயம் வவுணதீவு
ஒரு மனிதன் வெளியுலகில் மதிக்கப்பட வேண்டுமானால் வீட்டில் மனைவி எப்படி இருக்க வேண்டும்?
he 9 மனைவியின் தலை வீட்டில் குனிந்திருக்கு மானால் அந்த மனிதனின் தலை வெளியுலகில் மதிக்கப்படவேண்டி வரும். வீட்டில் மதுரை ராச்சியம் இருந்தால் வெளியுலகில் எந்த ராச்சியமும் அவரால் எட்டப்பட முடியாது.
李名
உழைக்கப்பயந்த கோழை எப்படி இருப்பான்?
She 9
அவன் சாவின் செலவிற்குப் பயந்து சுடலையில் தற்கொலை செய்து கொள்வான்.
வ.கோபால் சீலாமுனை
奎尼
ஐயா. நீங்கள் மதம் மாறுவீரா?
She 9
எனக்கு இன்னும் மதம் வரவில்லை. வந்த பின் அறிவிப்பேன்.
வி. கமலா கல்லடி.
['3'] 2୪
கருடா ஒருவன் 200 வருடம் வாழ்ந்தால் வாழ்க்கை ருசிக்குமா?
9: 9
அவருக்கு அதிகாரம் செலுத்துவதற்கு பலர் வந்து விடுவர். அடக்கி ஆளப்பட விரும்பாதவர்கள் அறுபது எழுபது வயதுடன் கண்ணை மூடுவது புத்திசாலித்தனம்.
 
 
 

ந. அன்புராஜ் வெள்ளவத்தை.
کچھ لکھے உலகம் பிறந்தது எனக்காக ஒடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக எனக் கண்ணதாசன் பாடியுள்ளார். இதனைப் பாடினால் உமக்கு என்ன எண்ணம் உண்டாகும்?
9 ஜேம்ஸ் மொன்ட் கோமரி என்ற அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார்.கடவுள் படைத்த பாவமும் மரணமும் நிறைந்த இந்த உலகமே அழகாக இருந்தால் சுவர்க்கம் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும். வித்தியாசமாகச் சிந்திக்கும் பிறநாட்டு அறிஞர்களையும் கவனத்திற்கு எடுக்கவும்.
வி.கே. பத்மநாதன் செங்கலடி.
ള്
அரசியலில் தூர திருஷ்டியான எழுத்தாளர்களின் நூல்களை நீங்கள் வாசித்ததுண்டா? உதாரணம் இருப்பின் குறிப்பிடவும்.
9 20 ஆன்டுகளுக்கு முன்பு அறிஞர்களின் கருத்துக்களைத் திரட்டி ஒரு நூல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் 20 ஆண்டுகளின் பின்பு உலகம் எவ்வாறு அமையும்? அந்த நூலில் சைறளில் ஈற்றன் என்பவர் இன்னும் 20 ஆண்டுகளில் சோவியத் பலம் குன்றி அமெரிக்காவுடன் கை குலுக்கும் என எழுதினார். தீர்க்க தரிசனம் பொய்க்கவிலிலை.

Page 8
மு.ஜானகி முள்ளிப்பொத்தானை.
శGujarcఇra வாழ்க்கையில் 9گ உங்களுக்குப் பிடித்த சம்பவம் யாது? S. 9 தான் இறந்த பின்பு அந்தச் சாம்பலைப் பாதுகாத்து அதனைத் தன் மனைவி இறந்த பின்பு அவரின் சாம்பலுடன் சேர்த்துப் பூ மரங்களுக்கு உரமாக்க வேண்டும் எனக் கூறி வைத்தார். அவர் தனக்குச் சிலை வடிக்க வேண்டும் என அவர் கூறவில்லை. இது ஒரு மறக்க முடியாத சம்பவம்.
ந.அரூபராஜ் இலண்டன் ఫ్లక్ష மொட்டைத் தலையர் ஆகின்றார்கள். பெண்களுக்கு அந்த நிலை ஏற்படுவதில்லையே ஏன்?
( S) உழைக்கும் தலை உபத்திரம் கூடினால் மயிரைக் கொட்டும் ! உழைத்ததைப் பானையில் கொட்டும் பெண்ணிற்கு ஏன்டாப்பா மயிர் கொட்டப் போகிறது?
子。 # ஆமன் கோணர்
இன்றைய திருமணச் சந்தை பற்றி
རྒྱས་མིaཀྱི་ཟས་ཟ་ கொண்டுள்ளார்கள்.? /
ஒழுக்கமற்ற ஆண்கள் ஒழுங்கான
பெண் தேடி அலைகிறார்கள்.
கா,பாலசிங்கம் பாலையடி வெட்டை
奎名
೫ பேச்சாளர்கள் யார்?
சொல்வதற்கு அதிகம் சரக்கு இல்லாத பேர்வழிகள்.
کچھ سےہ உங்கள் அனுபவத்தில் உங்களை كمره اورنگیر வேதனையடையவும் சிந்திக்கவைக்கவும் ሯ ,,,,' '' ·'
ய்த நிகழ்ச்சி எது?
". கொழும்பில் ஒரு பெரிய அச்சுக்கூடம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு 60 வயது முதலாளியுடன் 8 வயது நிரம்பிய அனாதைச் சிறுவன் பழைய பேப்பர் களுக்குப் பேரம் பேசிக் கொண்டு இருந்தான்! இதனை நினைத்துப் பார்க்கும் போது (முதலாளித்துவத்தை) நினைத்து நெஞ்சம் துன்புற்றது.
 
 
 
 
 

ரி. கலா ஏறாவூர்
کچھ کے ஒழுக்கமற்ற ஆண்கள் ஒழுங்கான பென
லைகின்றார்களே ஏன்?
( 9 தங்கள் ஒழுக்க இரகசியங்களை மதிலுக்கு மேலால் எறிய மாட்டாள் என்பதால் !
4a
உலகில் இரண்டு துயரங்கள் சொல்க?
محر
N நினைத்ததை அடைந்து துயர் அடைவது ஒன்று; இரண்டாவது நினைத்து கிடையாது அயர்வு அனுவது. 2a: உலகத்தில் மிகவும் உலுத்தத்தனமானது எது?
ዋ}c ®
பணத்துக்காகச் சிந்தப்பட்ட இரத்தம்
ஜே 4ಣ್ಣಿ ஏறாவூர்
டே. கருடா காந்தி, மார்ட்டின் லுதர்கிங், கென்னடி, இந்திராகாந்தி ஆகியோர் எல்லாம் கொல்லப்பட்டார்கள்! அராஜகம் வெல்கிறது!
நீதி தோற்கிறது! உனது பதில் என்ன?
(9)
ஒளி இழக்கப்படும் போது இருள் உண்டா கின்றது. இருள் வென்றது என அர்த்தம் G351T66T6IONT DIT ?
மோ, சந்திரதாசன் மன்னார்
کچھ لکھے அன்பின் கருடா . உண்மையிலேயே நீ படித்த சினிமாப் பாடல் ஒன்றில் ரசித்த சினிமா அடியொன்று கூறுவாயாக!
S. 9 இது மருதகாசி பாடியது: அன்னம் கூட அவளிடத்தில் நடை பயிலும். ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்! இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்! இயற்கை எல்லாம் அவள் குரலின் இனிமையிலேயே துயிலும். .
வ. கோாபால் ஏறாவூர்
کچھ کے கருடா நீ சிரித்தது உண்டா? எப்போது.
9 விழுந்தி பல்லைக் கட்டக் காசின்றித் தவித்த போது ஓட்டைப் பல்லால் சிரித்திருக்கின்றேன்.

Page 9
வி.பூாரதி,கல்முனை
کیجیۓ
உங்கள் பார்வையில் குரு எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்?
全 9. برای மாணவியைக் கலியாணம் செய்யாத புனிதனாக இருக்க வேண்டும். அது சரி மவள் உமக்குக் குரு பார்வை கிடைத்ததோ?
ஆவந்தாமலை மனிதனுக்கும் குரங்குக்கும் ஒற்றுமை வேற்றுமை என்ன?
€ $ இரண்டும் மரம் ஏறும். கள்ளும் குடிக்கும். பின்னதுக்குச் சீவத் தெரியாது.
நி. ஹிமலா,பதுளை
براۓ
கொத்து ரொட்டி அடிக்கும் சத்தம் பிடிக்குமா?
$?
இப்போது நடாத்தப்படும் திரைப்பின்னணி
இசையை விட இனிமையாக உள்ளது.
சரவணா டெயிசி,கலவான.
உலகில் சமாதானம் எப்போது தோன்றும் ? 鶯 மனிதன் வாழ்வதற்குக் காற்று மாத்திரம் போதுமானதாக இருக்கும் காலம் வரின் சாத்தியமாகும்!
ரி. தந்தவேல்,மருதானை.


Page 10
வள்ளாளர் இராமலிங்கர் ஒரு துறவி இவர் நகைச்சுவையாகக் கதைப்பதிலும் எழுதுவதிலும் வல்லவராகவே இருந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் காது குத்தலும் மூக்குக் குத்தலும் மிக அதிகமாக இருந்திருக்கின்றது. இதனையிட்டு வள்ளலார் மிகவும் கவலையடைந்தார். இது பற்றி அவர் பேசிய பேரு தேசம் ஒன்று மிகுந்த நகைச்சுவையுடையதாக இருக்கின்றது."ஆணுக்குக் கடுக்கன் போடவும் பெண்ணுக்கு மூக்குத்தி போடவும் வேண் டும் என ஆணி டவன் விரும்பியிருந்தால் பிறக்கும் போதே காதிலும் மூக்கிலும் இரண்டு ஓட்டைகள் வரக்கூடியதாகச் செய்திருக்கமாட்டாரா? இப்படி நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். புதிய சொல்லாட்சி
கட்டுக் கழுத்தி என்ற சொல்லை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இல்லைத் தானே! இதோ விடை: கணவன் இறந்த பின்பு ஒரு பெண் கணவனால் கட்டப்பட்ட தாலியை அணியக்கூடாது. என மரபார்ந்த சம்பிரதாயம் இருக்கிறது! ஆனால் அவ்வாறு செய்யத் தேவை இல்லை. என்கிறார் வள்ளலார் பெருமான் தாலியைக் கழற்றாத நிலையை கட்டுக் கழுத்திகள் என வள்ளலார் கூறுகின்றார். கைம் பெண்டாட்டி என்ற பதத்தைக் கம்மனாட்டி என வள்ளலார் கூறுகின்றார்.
ÉN
##### ម៉ាfiL Ea
திரு முருக கிருபானந்தவாரியார் அவர்கள் சிரிப்பாகக் கதை சொல்வதில் மகாசாமர்த்தியசாலி. அவர் ஒரு முறை கூட்டத்தில் பேசுகையில் மதுரை வண்டியில் நாம் போனால் மதுரைக்குப் போகலாம். மதுரை வண்டி எம்மீது ஏறினால் சிவனடி போகலாம் எனக் கூறினார். கூட்டத்தில் கெரவொலி கிளம்பியது. இன்னொரு முறை சில அடியார் கள் Ֆ| 671 60) Ս யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவரை ஒரு பெரிய ரியூட்டரிக்கும் பேச அழைத்துச் சென்றார்கள். ரியூட்டரியில் அவர் இரண்டே இரண்டு வசனமே பேசினார்.அவர் பேச்ய பேச்சு இது நான் இந்த படிக்கட்டால் உங்களைக் காண ஏறி வந்தேன். படிக்கட்டால் ஏறி வந்தபோது படி படி என என் மனம் பணித்தது. ஆகவே நீங்களும் படியுங்கள். அவரின் பேச்சைக் கேட்டு மாணவர்கள் கரகோசம் செய்தனர்.
 
 


Page 11
1. ஸ்நூக்கர் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்:
2. இந்தியாவில் தயாரான முதல் ஏவுகணை -
3. தற்போதைய இங்கிலாந்து ராணி எலிஸபெத்தி
4. ராஜாஜி சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலுக்
5. சிவப்பு நிறத்தில் வியர்வையை வெளியேற்றும் வி
6. தாய்லாந்து பண்டைய காலத்தில் சுகோதாய்
7. ஒரு கோழி முட்டையின் சராசரி நிறை - 6
8. கடைசி விருந்தின் போது இயேசு பயன்படுத்திய
யானை இயலாமல் படுத்திருக்கும் கொடுத்துப்
அண்று கேட்ட நகைச்சுை
Mrs டாமோடிரன்
Mrs LIT டார்லிங் .
Mr LIT யேஸ். டார்லிங் Mrs LIT : வட்ஸ் தீ வாளி ட Mr LIT யூ டோ நோ திஸ்
இது டார்லிங் தீ அ யூஸ் பண்ணிற ஒ Mrs LIT அப்ப டார்லிங் தீ
வீட்டில தீ வாளி ( Mr LIT : வை நொட் டார்லி
 
 
 

អ្វីបៀ្រr?
துகளின் எண்ணிக்கை - 22
ஆகாஷ்
* தந்தை - ம்ே ஜோர்ஜ்
காகச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றார்.
லங்கு - நீர் யானை,
என்றழைக்கப்பட்டது.
கிராம்.
கோப்பையின் பெயர் - கோலிகிரைஸ்
போது தவளை கூட சற்று உதை பார்க்குமாம்.
- காலரிஷி
MVA Ey. al که
N
T্য6তীIট?
டார்லிங்.
அணைக்கிறத்திற்கு ரு வாளி டார்லிங். அணைக்க எங்க வாங்கி வைப்போமா

Page 12
நமது கார் மீது மோதுகின்ற ஒரு ஸ்கி கொதிக்கலாம்.அல்லது ஒட்டத் தெரிய
ਵੇ சுரேஸ் பிடிவாதமாய் இருக்கி தன் கருத்தில் உறுதியாய் இருக்கி
என்ன சொற்கள் நம் எண்ணத்தில் வ மாறுபடுகின்றது.
அடுத்தடுத்து தோல்வியை காணும் பு என்று சொல்லும் போது உற்சாகமாக
எப்போதும் வீடு வேலை என்று நினை என்று நினைத்துச் சந்தோஷப் படுகின்
ਵੇ பெயர் சூட்டுகிறோம் (என்ன ெ
மனப்பக்குவத்தின் அடிப்படை.
முதலாளியைச் சுரண்டல் பேர் வழி எ தருபவர் என்றால் பாசம் வரும்.
à பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்குச்
குறும்புக்காரர்கள் என்று அழைத்தால்
கணவன் பிந்தி வருகின்றான் என்றா விட்டு வீடு திரும்புகின்றான் என்றால்
● எல்லா விடயங்களையும் நமது பார் இப்போது ஒரு புதுயுக்தியைத் தெரி
(3) கசப்பான சொற்களைப் புதுப் பெயர்
முதல் படி என்போம்.
ം:G சீரமைப்பு என்போம். ெ
G) இன்னல்களைச் சவால்கள் என்போப
& பெயர் மாறியதும் நம் நிலையும் மாறு
(3) காய்கறிக்காரன் கறார் பேர்வழி என்
 

கொப்பி அடித்த பக்கம் ਹੈDle
கூட்டர்காரன் நாம் முரடன் என்று ாதவன் என்று பரிதாபப்படலாம்.
ன்றான் என்று கமலம் கவலைப் படலாம். ன்றான் என்று பெருமைப் படலாம்.
ருகின்றன என்பதைப் பொறுத்து நம் மனநிலை
ஷபா புதுப் பாதைக்கு வழி தேடுகின்றேன்
இருக்கின்றாள்.
ாக்காமல் ஒரு குடும்பத்தை பேணுகின்றேன். றாள்.
சால்லை தேர்ந்தெடுக்கிறோம்) என்பதே
ான்றால் எரிச்சல் வரும். பலருக்கு வேலை
சனியன்கள் என்று பெயரிட்டால் வெறுப்பு வரும்.
நிதானம் வரும்.
ல் மனக்குமைச்சல்; தன் வேலைகளை முடித்து அனுதாபம்.
வையிலேயே பார்த்துப் பழகி விட்ட நாம் ந்து கொள்வோம்.
சூட்டப் பழகுவோம். தோல்வியை வெற்றியின்
செலவுகளை மகிழ்ச்சியின் விலைகள் என்போம்.
றுகின்றதல்லவா?
பதனை ஒரே விலைக்காரன் என்று மாற்றுங்கள்.
பதனைக் கண்காணிப்பு என நினையுங்கள்.

Page 13
\ மக்கள் எதற்கெடுத்தாலும் போராட்ட
மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகி & வாழ்க்கைக்குப் புதுப் பெயர் விளை G) வேலைக்குப் புதுப் பெயர் மனப்பயி
● கஷ்டத்திற்குப் புதுப் பெயர் கண் த G)எதிர் காலத்திற்குப் புதுப் பெயர் இ
இஎத்தனைப் புதுப் பெயர் சூட்டப் ே
FITJ
Of
ஆயிர
FTITUIU
FITT
எண்டு LIII
ELIIIGÓl
திடமான மனம் கொள். நீ தோல்வியடையும் போது சமுதாயத்தின் கே இடம் கொடாதே. ஏனெனில் அதே சமுதாயப் அடையும் போது வாழ்த்தி
எப்போதும் பணத்தைப் பற்றிச் சிந்திக்காதே. அது அழித்து விடும்.
தோல்வியைக் கண்டு பயப்படாதே முயற்சி ெ நிச்சயம்.
துன்பம் வரும்போது தனிமையில் இராதே நல்ல நாடிச் செல் ప
i. :
நாளில் இறந்த பெருமைக்கு உரியவர். இவர் 23 திகதியன்று இறந்தார். பிறந்தநாளில் இறந்து போ6 ஏடுகள் பெருமை பாராட்டுகின்றன.
 
 

-ம் நடத்துகிறார்கள். என்பதை
விட்டது என பாசிட்டிவ் ஆகப் பாருங்கள்.
ாயாட்டு.
ற்சி.
Sருஷ்டி கழிப்பு.
னிய காலம்.
பாகின்றீர்கள் நீங்கள் ?
நன்றி கலைக்கேசரி
ாயத்திலை தான் கலப்படம் செய்து பூக்களை அவுட் ஆக்கின சங்கதி தெரிந்தது தானே. மட்டக்களப்பு
TGuLLËSlsoGD GLITGj5lë GJITLITGalb აა: க்கணக்கிலை உலாவுகிறதாம். இன்று ஆயிரக்கணக்கான மகா ஜனங்கள் தீதுடன் சோடாவை மிக்ஸ் பண்ணிச் ாயம் அடிக்கிறாங்க. குடிகாரம்பசங்க
நினைக்காமல் இவர்களின் இருதயம் க்கப்படாமல் இருப்பதற்காகவாவது ச்சோடா உற்பத்தி செய்வதை நிறுத்த
G66OcGif.
ख्या 1 பிா - - - - - - - - 一
நாளில்
) நீ வெற்றி ل--------------- سا
உன்னையும்
சய் வெற்றி
நண்பர்களை ம. ஆய
ஆசிரியர் ஷேக்ஸ்பியர் என்ற உலகப் പ புகழ் பெற்ற நாடகாசிரியர், பிறந்த 1.04.1564ம் ஆண்டில் பிறந்தார். அவர் 25.04.1616ம் ண் மாபெரும் நாடகாசிரியர் இவர் என உலக வரலாற்று

Page 14
தேனிலவு கோபம் பிரபல பொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது புதிய கணவர் கெவின் பெடர் லைன் உடன் தேனிலவு கொண்டாடினார். பிஜி தீவுகளில் இந்தத் தம் பதிகள் ஒன்றாகத் திரிந்த காட்சிகளை யு எஸ் வீக்லி என்ற ༦༽ பத்திரிகை தனது பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரித்து விட்டது. இதனால் பிரிட்னி பியர்ஸ் கொதித்து போய் இருக் கரின றார் . தனது தேனிலவு புகைப்படங்க ை6: வெளியிட்டதற்காக பிரட்னி பியர் ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓரின தொடர்புக்கு மிருக காட்சிசாலை அனுமதி.
ஜெர்மனில் உள்ள பிரெமர் ஹெலன் மிருக காட்சிசாலையில் பெங்குவின் பறவைகள் ஓரினத் தொடர்பு கொண்டு இருந்தன.இதனால் அங்கு புதிதாக 3 பெண் பறவைகளைக் கொண்டு போய் விட்டு ஆண் பறவைகளைப் பிரிக்க மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தார்கள்.இதற்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைக் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து ஆண் பறவைகளைப் பிரிக்கும் திட்டத்தினை மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் கைவிட்டனர்.
e шо60ії) 9שועפ UPĖ2 .19 ஜெர்மன் ஜோடி ஒன்று 31 மணி நேரம் பிரியாப
படைத்தனர். நுரெம்பர்க் நகர் அருகே உள்ள தா மத்தியாஸ் பிரான் ஸ்டெட்டர் (வயது24) இவ வயதுப் பெண்ணும் தொடர்ந்து 31 மணி நே சாதனை புரிந்தனர். பவேரியின் முத்தப் போட்டி ராணி என்று அவர்களுக்குக் கிரீடம் சூட்டப்பட்டது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற இருக்கி ஜோடி 30 மணி ரேம் 59 நிமிடம் 27 வினாடி சாதனை புரிந்தது.
6
 
 
 
 
 
 
 
 
 

நாயின் உணவை திருட முயன்நவர் ) சீன தலை நகரம் பெய்ஜிங்கில் லுா ான்ற வாலிபர் போதையில் சாப்பிட உட்கார்ந்தார். அவரது தட்டில் சிறி தளவு 2 னவே இருந்தது. ஆனால் பக்கத்து வீட்டுநாயின் தட்டில் ருசியான பல உணவு இருப்பதைப் பார்த்து பொறாமைப் பட் டு * உடனே அவர் நாயின் ஜி) தட்டில் உள்ள உண *ஆகிவைத் திருட முயன் * றார்.ஆனால், அந்த
நாய் அவரது கை யைக் கடித்து விட்டது.இப்போது போதை தெளிந்த நிலையில் நாய்க்கடிக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படியும் ஒரு மோசடி
பெரு நாட்டில் சங்டோ என்ற இடத்தில் உள்ள பழங்கால கிராமம் ஒன்று உலகப் கழ் பெற்றது. இது லட்சக்கணக்கான ருடங்களுக்கு முந்தைய கிராமம் என்றும் சூரியனை வணங்கிய இன்கா இன மக்கள் ங்களது பெண்களின் மலட்டு தன்மையைக் நணப்படுத்த இங்கு கோயில் கட்டி வழிபாடும் டத்தினார்கள் என்று கூறப்பட்டது. இதை ம்பி உலகம் முழுவதும் இருந்து பலர் Nந்தக் கிராமத்தைப் பார்த்து சென்றனர். ஒப்போது இது மிகப்பெரிய மோசடி என்பது தரிய வந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் ற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக 12 ஆண்டுக்கு முன்புதான் இந்தப் பழங்காலக் ரொமத்தை உருவாக்கினார்கள் என்பது கண்டு டிக்கப்பட்டுள்ளது.
26). FT-960)60
நம் பமீலா ஸ்டெரன் என்ற 19 ரம் முத்தம் கொடுத்து உலக சாம்பியன் ஷிப்புக்கான ராஜர
முத்தம் கொடுத்துக் கின்னஸ்
A
-------------N

Page 15
மணமகளி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 29 வயது ( பார்வையும் மணமகளின் தோழி மீதே பதி கவர்ச்சி டிரஸ் செய்து கொண்டு மணமகளி தோழி ஒரு நாய்க் குட்டி. லூசி பிரவுன் என்ப புனித மாத்யூ தேவாலயத்தில் நடந்த இந்தத் கொண்டது. ஒரு நாயை மணப் பெண்ணின்
கண்டனம் தெரிவித்தனர். அவளுக்கு பை பொழிந்தனர். இதற்கு எல்லாம் சோனியா தோழியாக வேறு யாரையும் என்னால் கற்பை தோழி.என்னை நேசிக்க கூடிய நல்ல தோ வேண்டும் என நினைத்தேன்
தொப்பையா? வேலையா? தொப்பை பொலீஸ் அதிகாரிகட்கு பிலிப்பைன நாட்டில் செக் வைக்கப் பட்டுள்ளது.இடுப்பளt அங்குலம் தான் இருக்க வேண்டும் போலீஸ்காரர்களுக்கு போலீஸ் துறை தலை உத்தரவிட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போலீஸ்கார்கள் திறமையாகச் செயல்பட வேண்டுமானால் அவர்கள் ஊளைச் சதையை குறைத்து உடலை சிக் என வைத்துக் கெ வேண்டும் என்று தலை சூப்பிரண்டு அடல்போ அவெனிடோ கூறி இருக்கின்றார்.வேலையி நீ தொடர்ந்து நீடிக்க
வேண்டுமானால் உடல் எடையைக் குறைக்க ே அவர் கூறி இருக்கின்ற இதனால் பொலீஸார் உணவுக்கட்டுப்பாடு உட என்று உடல் எடையை முயற்சி செய்து வருகிற ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க சம்பளமாக கோடி கேட்ட நடிகர் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் நடித்து புகழ் பெற்றவர். பியர்ஸ் பிரஸ்னன் இ ஜேம்ஸ்பாண்டாக 4 படங்களில் நடித்தார். பு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிப்பதற்கு இவர் கோடி ரூபாய் கேட்டார். இதற்குச் சம்மதிக்க தயாரிப்பாளர்கள் இவருக்குப் பதிலாக புதிய அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டனர்.அவர் பெயர் கேசினோ ராயல்.
 

ன் தோழி சோனியாவின் திருமணத்தில் எல்லோரினதும் ந்திருந்தது.அந்த தோழிக்கு வயது 3 தான். ன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அந்த து அதன் பெயர். ஸ்டாக்போர்ட் நகரில் உள்ள திருமணத்தில் லூசியும் தோழியாக கலந்து தோழியாக நடத்தியதற்கு அவரது நண்பர்கள் த்தியம் பிடித்து விட்டது என்று வசைமழை கவலைப்படவில்லை. அந்த மணமகளின் ன செய்து பார்க்க முடியவில்லை.அவள் நல்ல ழி தான்.அந்த நாளில் என் அருகில் இருக்க
என்று சோனியா கூறுகிறார்.
இணையமும் பெண்களும்
ஆண்களை விடப் பெண்கள்தான் இணையதளத்திற்கு அதிகமான
அளவு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது
இணையத் தளம் முன்பு உட்காந்திருக்கிறார்கள். 55 யதுக்கு மேற்பட்ட ஆண்களும் வெண்களும் கம்பியூட்டர் அறிவு பெறுவதில் அதிக મ્રુbિ
ல்
வண்டும் 前
டற்பயிற்சி
குறைக்க ார்கள். / நாக்கு வழுக்காமல் སྣོད་
ரூ210 சொல்லிப் பாருங்கள்! 16Ն) இவர் அழுகி ஒழுகி நழுவி விழுந்த g U வாழைப்பழத்தை பழக்க வழக்க Ա } ஒழுக்கமற்ற புழுக் கைப் பயல் 210 நழுக் கு நொழுகி கெனி நு த விழுங்கினான். நடிகரை இந்த வசனத்தை உங்க ளால் நாக்கு வழுக்காமல் சொல்ல முடிந்ததா? அப்படி யாயின் உங்கட்கு வெற்றி தான்.
பாலரத்தினம்
V أكد

Page 16
வாழ்க்கை வாழ்வதற்கே! ஆனாலும் விதி சூறாவளியில் சிக்கிக் கையையும் காலையும் உ கொண்டவர் பலர். மூட்டுக்கள் ஒடிந்து போனதா6 அழுவோர் பலர். பணம் இல்லாமல் நல்ல வைத்திய முடியாமல் உலைவோர் எம்மிடம் உளர். பணம் எந்த இடம் போனால் இதனைத் தீர்க்கலாம் என இல்லாமல் வாழ்வோரும் எம்மிடம் பலர். அவ வழிகாட்டும் சிறு குறிப்பே இது. அவர் ஒரு பலி திருகோணமலைக்கு பஸ் ஓடுபவர்.பல வருடா சந்தோசமாய் பஸ் ஒட்டி வந்தார் இவர்.ஒரு நாள் ஒ( ஏற்படவே கால் முறிந்து விட்டது. எழும்பி நடக்க அவரை ஆஸ்பத்திரி அரவணைத்துக் கொண்ட எழும்புவேனா நடப்பேனா பஸ் ஓடுவேனா என்ற அவருக்கு நிச்சயம் இருக்கவில்லை. கால் முழுவதும் போடப்பட்டிருந்தது. பிளாஸ்டர் வெட்டுவது என்றால் செல்லும்.
அதற்கு அப்பாலும் ஆஸ்பத்திரிச் சீவியம் த அலுத்துக்கொண்டார் நண்பர். ஒரு மாதகாலம் அவரைப் பார்த்துக் கொண்ட மனைவிக்கும் உ நித்திரை இல்லை. ஆஸ்பத்திரியில் இருந்து எப்போது என்ற மனநிலை வேறு!(ஆஸ்பத்திரியில் இருந்து டாக் வெட்டி விட்டார்.வீட்டுக்குப் போய் ஒரு கிழிமைக்கு வந்து காட்டுங்கோ? என்றார் டாக்டர்.
பிளாஸ்ரர் வெட்டுவதென்றால் 3 மாதப சிரமமான காரியம் தானே என்பது அவர் கணிப்பு. வந்து விட்டார்.அவரைக் கண்ட நண்பர் ஒருவர் நீங் வவுனியா றோட்டில் ஒறுவில் என ஒரிடம் இருக்கிறது.அ காட்டினால் ஒன்றரை மாதத்தில் நடக்கலாம், ஒட6 வைத்தியரின் திறமை பறைசாற்றப்பட்டது.இதனைச் பிடித்து ஒறுவிலுக்குச் சென்றார்.நானும் கூடவே சென ஒரு சில மைல்களுக்குள் தான் இருக்கும் நா படர்ந்திருக்கின்றன.அங்கு ஒரு சிறு ரயில்வே நி6 செல்வதற்கு ஆட்டோக்களும் தாராளமாக அறவிடப்படுகின்றது.நாங்கள் சென்ற மினிவான் சென்றுவிட்டது. இதனால் அதிகளவான நோயாளிக
நோயாள நணி பரைக் கைத் தாங்கலாகத் தூக்கிச் சென்றோம். இதனைப் பார்வையிட்ட மூலிகை வைத் தியர் ஆஸ் பத் திரியில் போடப்பட்ட பிளாஸ்டர்களை ஒரு மீனை வெட் டியது G3 Lu T 6ở இலாவகமாக வெட்டித்தள்ளினார்.
முறிந்த கால் அப்போது சூம்பித் ι \\ ܙܗܝ தெரிந்தது. நோவெண்ணையால் Ys= காலுக்கு அபிஷேகம் செய்த டாக்டர் ○べ தனது மூலிகை மருந்துகளை காலில் 7 t سمسم ہیں۔
அப்பினார் . அவை சிவநீத நிறத்தினாலான பொடி செய்யப்பட்ட கற் கண்டுத் துணி டுகள் போல் இருந்தன. அதனைக் கால தொடையில்
 

என்னும் டைத்துக் ல் முனகி ம் செய்ய இருந்தும் வழிகாட்டி ர்களுக்கு ü 3FTUg5. வ்களாகச் ரு விபத்து
(Pl9U T5 து. இனி தையிட்டு பிளாஸ்டர்
3 LDITg5lb
நான் என
ஆனது
(3UTC36trib
ம் செல்லும். அதுவரை ஆஸ்பத்திரியில் இருப்பது அது சரியானதும் கூட. நண்பர் ஒருவர் வீட்டுக்கு க இப்படியிருந்தால் கால் சுகப்படாது; ஹபரணை அங்கு ஒரு மூலிகை வைத்தியர் இருக்கிறார்.அவரிடம் 0ாம் என்றார் நண்பர்.அவர் சொல்வதில் ஒறுவில் க் கேட்ட நோயாள நண்பர் மினிவான் ஒன்றைப் iறிருந்தேன்.ஒறுவில் ஹபறணை வவுனியா வீதியில் ட்டுப்பகுதி.அந்தப் பகுதி முழுவதுமே மூலிகை லையமும் உண்டு.அந்த மூலிகை வைத்தியரிடம் இருக்கின்றன. குறைந்த கட்டணம் தான் அதிகாலையிலேயே ஒறுவில் வைத்தியரிடம் ள் அங்கு இருக்கவில்லை. மினிவானிலிருந்து
\۔ --سه-ه
محہ
/
\
ܵ
N تختحي سا سګنل ځاسيس
− கனடாவுக்கு போறது போல்பு كيجيا ... / கனவு கண்டு கொண்டிருந்தேன்." ーン كم مدريس للمفيريياً 躲 مم م
போய் சேர்ந்தீர்களா ? سمعہ போய் சேரும் முன்னர் ஒப்பிண் விசாவைத் தொலைச்சிட்டன்.
*
R
༽

Page 17
வைத்த டாக்டர் மிக மெல்லிய மட்டையால் கா செய்த டாக்டர் காலின் மேல் ஒத்தடம் கொடு பார்சலைக் கையளித்தார். அதனை இடித்து மாவ குழைகளைக் கொடுத்தார். அது மாத்திரம் சாப்பிடுவதற்கு ஆயுள்வேதக் குளிசையும் கொடு வட்டவடிவமாகவும் இருந்தன. இவ்வாறு மூன்று காலத்தில் குணமடைந்து விட்டார்.இவரின் வரு மேல் விரலை வைக்க இப்போது அவர் பஸ் ஓ இன்று சுனாமி அலைகளாலும் பல்வேறு ை சந்திந்திருக்கிறார்கள்.எங்கு போனால் முறிவுகள் உள்ளது. ஆஸ்பத்திரி தான் தனியே இருக்கு சரியாக இருப்பின் ஆஸ்பத்திரியில் கைவிடப்பட்ட ( நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பின் இவ்விடம் போ
 

லை வரிந்து கட்டினார்.காலுக்கு மூலிகை வைத்தியம் ப்பதற்தற்காகப் பத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் ாக்கி அதற்குள் கலப்பதற்கு ஏழுவிதமான மரங்களின் அன்றிக் குடிப்பதற்கு மூலிகை மருந்தும் உள்ளே }த்தார். அவை புளியங்கொட்டை அளவுடையதாகவும் தரம் வரவழைக்கப்பட்ட நோயாள நண்பர் ஒரு மாத த்தம் குணமடையுமா என யோசித்த நாம் மூக்கின் }ட்டிக்கொண்டிருக்கிறார். க முறிவுகளையும் கால் முறிவுகளையும் மக்கள் ளைச் சுகப்படுத்தலாம் என்பது பலருக்கு தெரியாமல் ம் ஒரு வழியெனக் கருதுகின்றார்கள்.வழிகாட்டிகள் நோயாளர்களைச் சுகப்படுத்த பலரும் இருக்கின்றார்கள். கலாமே.
பாணபத்திரன்.
இளமையிலே நீ போனால்
இறைவனே எழுத
ஜெகத்தினிலே எழுதியது அது
சேக்கிழார் எழுதியது
பரதனுக்கு அரசாட்சி
செருப்பினிலே எழுதியது
இராமருக்கு காட்டாட்சி
கூனியவள் எழுதியது

Page 18
ந்தக் கவி வரிகள்
பிரின்சிப்பல் என்ன நீங்கள் இன்
உதவியாசிரியர் : ரியூட்டரியிலை
லிவுத் தந்தி அடித
பிரின்சிப்பல்
 
 
 
 

உறியினிலே ஒரு பானை
நிலத்தில் விழுந்திருந்தால
பூனைகளே எழுதியது - அது கால்விரலால் எழுதியது
வாயிலே பொய்யிருந்தால்
பையிலே காசிருக்கும்- இந்த வரிகள்
சிரித்திரன் ஏட்டினிலே
ஆசிரியர் எழுதியது
அருங்குணத்துப் பெண் ஒ
மதிமுகத்துப் பெண் 5%:. ஆண்களில்
நான் தான் எழுதியது.
பாணன்
ாறு பள்ளிக் கூடித்திற்கு லிவா?
டிப்பிப்பதற்காக ந்தனான்.
ஒரு வால்பு போன்றது.ஆகாதவர்கள் அங்கே போக விரும்புகிறார்கள். ஆகியவர்கள் இங்கே வர ஏங்குகின்றார்கள்.

Page 19
முதலாளி ; உமது கனவில் உ றுாமுக்கு வந்தாளா?
குடியிருப்பாளர் : ஓமோம். முதலாளி ; அதற்கு எடு வாடை
குடியிருப்பாளர் ???
முதலாளி : உங்
மற்றவர் வரு
முதலாளி : உம மற்றவர் : நான்
முதலாளி : ? ?
இன்று வீடியோவில் படம் பார்க்க வ மாட்டேன்.
ஏன் ?
அங்கே ஒடுவது வாடகைக்கு வீடு.
 
 
 
 

களின் வாடகைக்கு றிசீற் தர முடியாது ம் போதே கேள்விப்பட்டேன். நீங்கள் வாடகைக்கு நித்து வாடகைக்கு கொடுக்கும் பேர்வழி என்று, து றுாமுக்கு 50,000/= அட்வான்ஸ் கேட்கிறேன். பேயன் என நினைக்காதே 50 ஆயிரம் வட்டிக்
காசில் என்னால் நாள் வாடகைக்கு தங்க முடியும்.
என்ன நிலச்சுவந்தார் காரில் அடிபட்டுப் போனாரா ?.
ஓடிப் பிடிக்க எத்தனித்தார்.
K ܠ
வாடகைக் காசு தராதவரை R
காரில் அடிபட்டுப் போனார்.

Page 20
கொழும்பில் ஒன்றரை மாதம் நா8 கொடுக்காமல் இருந்தேன்.
எங்கே..!? எங்கே...!!?
நீயூ மகசின் மறியல் சாலையில்.
அவனுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்: நீ சந்தோசம் அடையவில்லையே?
இரண்டு பொம்பிளைப் பிள்ளை பிறக்கு
நினைத்து ஏமாந்து போனேன்.
வாடகை என்றால் என்னவோ?
கூலி கொடுத்த பின்பு எமது கை வாடி விடுகின்றது. எனவே வாடிய கையே
வாடகை என மாறியிருக்கலாம்.
 
 

உங்கள் கணவர் எங்கே?
அவர் விடியுமுன்பே கதிர்காமம்
போய் விட்டார்.
அப்படிச் செய்வார் என்று தெரியும் இன்று
வாடகை கட்டும் திகதி
ஒவியாமிர்தன்.
Бцp606ії
ஒரு குழந்தைக்குப் பல்லு முளைத்தது.
அப்புறம்
அது கிழவனாகிய் பற்களும் விழுந்து விட்டன
பின்பு
இலங்கையில் இனப்பிரச்சனை தான் தீரமாட்டன் என்கிறது.
-பாணன்

Page 21
so loo&shows (upbe
e a . O O O b C R C மிக உயரமான இடத்தில் உள்ள வாசா ஏயார்போட். உயரம் 4
LLLL Y LSLL LL LL LL LS LSL S LS S LLL L0 00 LLL ஹைட்ரஜன் பலூனைத் த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
முதலில் இலங்கையை கண்டு பிடித் நாட்டைச் சேர்ந்த தொலமி ஆகும்.
சிவாஜிலிங்கத்தின் மதம் இவ பாராளுமன்ற இன் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பி சேர்ந்தவர் என்று பிரதமர் ரட்ணசிற திறந்துவைக்கப்பட்ட பாராளுமன்ற இ அதாவது சிவாஜிலிங்கம் எம்.பி.யின் எனப் பதியப்பட்டுள்ளது. இதே போல் என்ற இடத்தில் விதவை எனப் இணையத்தளம் உலகவங்கியின் குறிப்பிடத்தக்கது.
LLLLLL LL LLLLLLL ML LL LLLLL LL LL LLL LLL LLLL L L L L L L L LLLLL LL LLLLLL
அன்று கேட்ட நகைச்சுவை യ്ക്കേ',ബ്ലെ ബ്ബീബ് ബ്രു
മഗ്ലൂരംബര്
ളരക്രിബ്ദുല്ല്ല മല്ക്കര
89
 
 

NO6........ ல் அமைந்துள்ள விமானத்தளம் திபேத்தில் 363 மீற்றர் ஆகும்.
யாரித்தவர் சார்லஸ் என்பவர். இவர்
து தப்பிரபேன் எனபெயரிட்டவர் கிரேக்க
ல்லாம் தினேசின் குடிநிலை விதவை ணையத்தளம் தெரிவிப்பு lனர் சிவாஜிலிங்கம் இஸ்லாம் மதத்தைச் 6 விக்கிரமநாயக்கவினால் அண்மையில் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரத்தில் மதம் என்ற இடத்தில் இஸ்லாம் ன்று தினேஷ் குணவர்த்தனவின் குடிநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிதியுதவியுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது
நன்றி : 21.02.2006 வீரகேசரி
LLLL LL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L LLLLL LLL LLLL L L L L
Y
ஆசிரியன் : நாம் நித்திரை கொள்ளும்
போது வளர்வது யாவை?
மாணவன்: நகம், மயிர, வாடகை வட்டி!
ஆசிரியன்: வெறி குட் சிற்டவுண்!!
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்

Page 22
嗣|圃
அன்புள்ள சுவைத்திரள் வாசகர்களே! இந்த இதழில் இருந்து பகிடி விடுங்கள் 蠶 ஆரம்பிக்கின்றோம். அருகில் உள்ள படத்திற்குப் பொருத்தமான பகிடி ஒன்றினை எழுதயனுபடங்கள். தகுதயான எழுதணு ரூபா 50/= பரிச ளிக்கப்படும். மற்றும் இருவருக்கு இரணி மாதங்களுக் குச் சுவைத்திரள் சஞ்சிகை இலவ சமாக அனுப்பி வைக் கப்படும். கீழேயுள்ள கூப்பனை வெட்டி அனுப்புங்கள்.
பகிடி இல 01, சுவைத்திரள், 16/2,பாடசாலை வீதி, LDT LDT 85 LĎ, மட்டக்களப்பு.
m
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SL
凹 ്
படித்தவர்கள் பலபேர் பெரிய வாங்கிப் போய் கலியாணம் இதட்டிறாங்க .கொஞ்சக் கால போனால் குடிகாரப் பயல் என வீட்டிலை உள்ளவங்க அவ6 வீட்டை விட்டு ஒட்டிறாங்க விவாகரத்துச் செய்யிறாங்க. படிச்சவங்களுக்கு கொஞ்சமுப் மூளையில்லை. இவங்க குடிகாறன்ரை பொண்ணையே கலியாணம் செய்தாங்களெண்ட ஒரு பிரச்சனையும் வராது. சொன்னால் இவங்கள் படிச்ச6 ஏற்றுக் கொள்ளவா போறாங்க
 
 
 
 
 
 

2
>ܧ2ܐܵ
Y-Hooray
** அன்பே என்னைக்
கைவிட்டு விடாதீர்கள். பின்பு நான் பைத்தியம் பிடித்த நாயாய் அலைவேன்.
K4|דרד
த அ60
LsÒ
i
西
ரை
ഗ

Page 23
4ZZ71\\\à\ ܠܹܒܸܕ  ̄
வெள்ளயைர் ஆட்சியின் போது தேசாதிபதியாகக் கடமை புரிந்தவர் தமிழ் அறிஞரை அழைத்துத் “தமிழில் அச்ச இயந்திரம் வந்துவிட்டது; இதில் முதலில் அச்சிடக்கூடிய தகைமையான நூல் எது என்று கேட்டார். இதற்குப் பதிலளிக்கத் தஞ்சாவூ மணி னணினி ஆஸ்தான வித் துவான கோட்டையூர்க் கிழாரே என எண்ணி அவை அழைத்துவரச் செய்தனர்.அவர் வந்த பின் கேள்வி மீண்டும் வினாவப்பட்டது.உடனே அவர் திருக்குறள் எனப் பதில் சொன்னார்.
வீழ்நாள் ܐ-ܚܫܚ-ܫܝܗܝܝܝܝܝܝவாழ்நா6
பெருபை கருமமே
ri கர் சதம்
பெரிய மனிதர்கள் கருத்துக்களைப் பற்றிக் கதைக்கிறார்க சராசரி மனிதன் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கிறான். சிறு மனிதர்கள் மனிதர்கள் பற்றிக் கதைக்கிறார்கள் /
அறிந்து கொள்ளுங்கள் 1. கோள்களில் எதிர்ப்பக்கமாகச் சுற்றும்
கோள் எது?
யுரேனஸ் 2. பாம்புகள் இல்லாத நாடு எது?
அலாஸ்கா. 3. மஞ்சள் ஆறு ஓடும் நாடு எது?
føTmr 4. கூடிய நாடுகளைக் கொண்ட
கண்டம் எது? ஆபிரிக்கா. 5. உலகில் அதிக சனத்தொகை உள்ள
நகரம் எது?
GLtralia.6LIT
 
 
 
 
 
 
 
 
 

மேலதிக விளக்கமாகக் குறளில் இல்லாதன இல்லை எனக்கூறினார்.தேசாதிபதி ஆச்சரியப் பட்டு அங்கிருந்த கல்லைக் காட்டி "இதுவும் அங்கு உண்டா?” எனக் கேட்டாராம்.ஆம் எனப் பதிலளித்த அவர் இரண்டு இடங்களில் உண்டெனக் கூறினாராம்! அந்த இரண்டு இடங்கள் எது என உங்களுக்குத் தெரியுமா? தெரியாது விடில் விடை கீழே உண்டு.படியுங்கள்
)
படா அமை நன்றாற்றின் அ.தொருவன் ள் வழியடைக்கும் கல்
(அறன் வலியுறுத்தல் 38) Dக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கட்டளைக் கல்
(தெளிந்து தெரிதல் 505)
நன்றி : அவனருள் நூல் ஆக்கம் : மங்கையக்கரசி மயில்வாகனம்.
நான் ஒரு இலக்கியச் சஞ்சிகை வெளியிட வேண்டும்.அது சம்பந்தமாக பேச வந்திருக்கிறேன். நோ. டைம் திஸ் மந்த் கலண்டர் சீசன் கிட்டுது. அடுத்த மாதம் வாங்க.
- கில்லாடி

Page 24
!: է: --Ալ9
(3UT
L四k
காலைக் காட்டக் கூடாது;
கையைக் காட்டக் கூடாது; என்று சொல்லும் கயவர் கூட்டத்திற்குச் சவால் விடத்த நான் பொறந்திருக்கேன்
Gust660TLDLDIT
தே.மு - தே.பி தேர்தலின் முன்பு மிக மகிழ்ச்சி இருந்தவர் இவர். தேர்தலின் பின்பு முற்றிலும் தலைகீழாகி
போய்விட்டார்.டெபாஸிட்டும்
போய்விட்டதோ! பாருங்கள் தலை கீழாக !
 
 
 
 
 
 
 
 

šilum........... மகாதேவா . பூலோகம் வந்து
கின்றீர்களே புதுவருடத்திற்கும் இங்கு ஏதும்
மை கண்டீர்களா?
n)ாகத்தில் எவனுமே காசு கொடுத்து டயரி
ண்டர் வாங்கவில்லை என்பதை கண்டு
ாண்டேன். பிரபு.
லொத்தர் விசாவிலை
அமெரிக்காவிற்கு போய் வந்தேன் சுப்பு. . இந்த தெருவிலை நம்ம வீடு எதிலை இருந்தது காட்டிறியா?

Page 25
]]
சிரிப்பு ஒரு பணம் காய்ச்சி மரம் என்ப இன்னொரு பரிமாணம்.சிரிப்பை மூலதனமாக வைத்தே கோடீஸ்வரர்கள் நிறைய தமிழர்களைப் பட்டியலிட முடி சிரிப்பு - மனிதனுக்கே உரியது மிருகங்களும் சிலநேரம் சிரிப்பது போல் காணப்படும். சிரிப்பால் சந்தோஷம் ஏற்படும். அதேநேரம் : சங்கடங்களும் வரும்.துரியோதனன்
சிரித்ததால் தான் மகாபாரதமே உருவானது எனச் சொல்வார்கள். எல்லா நேரத்திலும் சிரிக்க கூடாது. துன்பம் வரும் நேரத்தில் சிரிங்கன்னு வள்ளுவர் கூறியுள்ளார்.இதற்குப் W பதில் சொல்லும் விதமாக பாம்பு வந்து கடிக்கும் போது பாழும் உயிர் துடிக்கும் போது எங்கிருந்து வரும் சிரிப்பு என்று கேள்வி எழுப்புகிறார் " கவியரசு கண்ணதாசன். ஆக உடல் வலியைத் தாங்கிக்கொண்டு சிரிக்க முடியாது. உள்ளத்து வலிகளைத்தாங் கொண்டு சிரிக்க முடியும்.சிரிப்பு எத்த6 வகைப்படும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சிரிப்ட் வகைகளை விளக்கிப் பாடியுள்ளார்.க கேட்கும் போது கடன் கொடுக்கும் ே காதலியைப் பார்க்கும் போது சம்பராட வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கணவன் மனைவியைப் பார்க்கும் பே முகத்தில் பூக்கிற சிரிப்பு வகைகளை அவரைப்போல் அருமையாய் சொன்ன வேறு யாருமில்லை. நடிகர்களில் வீரப்பாவின் சிரிப்பு புகழ் பெற்றது. குமரிமுத்துவின் சிரிப்பு வெறுப் பேற்றுவது.ஆனால் இப்போதைய ஸ் சினேகாவின் சிரிப்புத்தான் காதலன் காதலியின் இதழோரச் சிரிப்புக்காக / சொத்தையே எழுதித்தருவான்.
 
 

தமிழகக் கடையல்
(மனைவியாக மாறுவதற்கு முன்பு 5 வரைதான் இந்த மகிமையெல்லாம்) காதலிக்கும் போது உன் சிரிப்பு முல்லைப் பூ போல இருக்கின்றது եւկլbl 災簽 என்று கூறிய காதலன் பிறகு பேல்லைக்காட்டாதேன்னு எரிந்து தைத் தினமும்பார்க்கின்றோம். சிரிப்பதற்கு குறைந்த தசைகளை க்கினால் போதும் என்கிறார்கள் உடல் மொழி வல்லுநர்கள் நோயைக் குணப்படுத்தும் மாமருந்து சிரிப்பு.அதற்காக நோயாளி முன்னால் போய் ஆரோக்கியமாக இருக்கும்
t நிர்கள் சிரித்து வைக்கக் கூடாது. துெ இடத்திலோ தனியிடத்திலோ t காரணம் இல்லாமல் சிரித்தால் அவர்களுக்கு அரைக் கிறுக்கன் *ன்ற பெயர் நிச்சயம்.தலை கீழா நின்று கிச்சுக்கிச்சு மூட்டினாலும் சிலர் சிரிக்கவே மாட்டார்கள். அவர்கள் சிடுமூஞ்சிகள '.அவர்களை நாடு கடத்தினாலும்
கிக் தப்பேயில்லை.சிரிப்பால் சண்டை SD60T விலகும்.அன்பு பெருகும்.நட்பு வளரும்.உலகமே சமாதானமாகி lன் விடும். திரைப்படத்தில் வில்லன்கள் 60 என்றாலே நக்கலாகச் சத்தமாகச் ITg5) சிரிப்பது வழக்கம்.வாழ்க்கையில் ) அதுபோல சிரித்தால் கீழ்ப்பாக்கம்
செல்ல வேண்டியிருக்கும்.
அல்லது வீணாக உதைபட வேண்டி வரும்.அடக்கமாகச்
இg|அழகிய இளம் பெண்கள் 7l? சிரித்தால் பலருக்கு
இதயம்
சட்டென்று நின்று போகும் ஆபத்துள்ளது.

Page 26
சிரிப்பாலேயே நோயைக் குணப் படுத்தும் முறையொன்று உள்ளது. சிரிப்பு மன இறுக்கத்தை ஓட ஓட விரட்டும்.நீங்கள் எதேச்சையாக ... i. சிரிப்பதை சிலர் கிண்டலாக எடுத்துத் இS கொண்டால் விஷயமே விபரீதமாக $3 ஆகிவிடும்.அதுவே கடைசி சிரிப்பா இ கவும் மாறும் ஆபத்திருக்கிறது. அழகான பெண்களைப் பார்த்ததும் ஒரு அசட்டுச் சிரிப்பு தானாகவே வந்துவிடும்.அசட்டுச் சிரிப்பு,நமட்டுச் சிரிப்பு போன்றவை நம்பிக்கை யில்லாத சிரிப்புகளாகும். சார்ளிசாப்பிளின், என்.எஸ்.கே.டி.ஆர்.ராமச்சந்திரன், சோ,நாகேஷ்,கவுண்டமணி,செந்தில் போன்றவர்கள் சிரிப்புச் சக்கரவர்த்தி கள்.வாய்விட்டு சிரித்து மகிழும் முதியவர்கள்ை இதயநோய் அண்டு வதில்லை.அழகிய இளம் பெண்கள் சிரித்தால் பலருக்கு இதயம் சட் டென்று நின்று போகும் ஆபத் துள்ளது.நண்பர் ஒருவர் சிரிப்பதே இல்லை.காரணம் கேட்பதற்கு சிரிப்பு சோம்பேறிகளின் கூடாரம் என்றார். கோபப்பட 75 தசைகளை இயக்க வேண்டியுள்ளது. சிரிக்க 15 தசை களை மட்டும் இயக்கினால் போதும் சிரிப்பதற்கு குறைந்த தசைகளையே இயக்க வேணடியுள்ளது. இது சோம் பேறிகள் வேலையல்லவா? எனவே நான் சிரிப்பதில்லை என்று கூறி என்னை ஒடவைத்தார்.நடிகர் திலகம் சிரித்துக்கொண்டே அழுவார் அல்லது அழுது கொண்டே சிரிப்பார். இது அவருக்கு மட்டுமே கை வந்த கலை பல நடிகர்கள் இப்படி நடிக்க முயற் சித்து முகத்தை கோணலாக்கி நம்மை வெறுப் பேற்றி விடுவார்கள். சிலர் வாயில் சிரித்து மனதில் வஞ்சகமாக நடிப்பர்.தனியாகச் சிரித்தால் சிறப்புப் பட்டம் கிடைக்கும். ஆசிரியர் முன் சிரித்தால் தலை ( வீங்கி விடும்.ஆஸ்பத்திரியில் நாம் நோயால் துன்பபடும் போது நர்சு
 

சிரிப்புடன் வலம் வருவாள் இந்த ப்பு ஒரு ஆறுதல். சிலர் சிரித்தால்
குழந்தைகள் மிரண்டு வீறிட்டு * அழும். டி.ஆர்.ராஜகுமாரி சிரிப்பு Tஅந்த காலத்தில் புகழ் பெற்றது. M தற்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகையின் சிரிப்பு க்கும் ஆங்கில செய்தி வாசித்த திவ்யப்ா பாலகிருஷ்ணனின் சிரிப்பை "ரசிக்க இந்தியா முழுவதும் கோடி ரசிகர்களுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறாரகள். உங்கள் சிரிப்பு நன்றாக இருக்கு எனக் கூறினால் பல் செட்டை கழற்றி தந்து விடுவார்கள். இளம் பெண்களின் சிரிப்புக்காக இளைஞர்கள் வித்தியாசமான உடை ,புட்போர்ட்டில் தாவி ஏறுவது மோட்டார் சைக்கிளை ஸ்டைலாக ஒட்டுவது போன்ற சர்க்கஸ் வேலைகளை செய்து மகிழ்கிறார்கள. இந்தச் செயல்களை அந்தப்பெண்ணைத் தவிர எல்லோரும் பார்த்து ரசிப்பது அல்லது கிண்டலடிப்பது வேறு விஷயம.தற்போதையதிரைப்படங்களில் காதலியின் சிரிப்பிற்காகக் குட்டிகரணம் போடுவது கையை வெட்டுவது முதல் சாக்கடையில் உருள்வது வரையிலான அனைத்தையும் செய்து நம்மையும் சிரிக்க வைப்பார் ஹிரோ இல்லை இல்லை. அவர் கோமாளி இலக்கியங்களிலும் கவிதைகளிலும் சிரிப்பை குறிப்பிடாதது எதுவுமே இல்லை. சிலர் எப்போதும் இரட்டை அர்த்தப்பேச்சைப்
பேசிச்சிரிக்கவைப்பர். கிளியோபாட்ரா முதல் இன்றைய ஐஸ்வர்யா வரை.

Page 27
அத்தனை அழகிகளும் புன்னகையால் நம் மனதை சிறைப்பிடித்தவர்களே. சிரிப்பின் மகத்துவம் இப்போது தான் பலருக்கு புரியத் தொடங்கியிருக்கிறது. ஊருக்கு
தொடங்கப்பட்டு வருகின்றன. நகைச்சுவைக்கென்றே திரைப்படங்கள், நாடகங்கள்,
ஒரு வீட்டில் மாமியாரும் மருமகளும் இப் பேசிக் கொண்டனர்.
மாமி நான் நேற்றுக் கொடுத்த சிரிப்பு புத்தக படிச்சிங்களா ? படித்தேன் சிரிச்சிச் சிரிச்சி பாதி உயிர் போய் இன்னொரு முறை படியுங்களன் மாமி.
உங்கள் பற்கலை வார்க்குள் பூட்டி வைக்காமல் சற்று (255 fGIII I, III 190 சிரியுங்கள். வாழ்வில்
lijs (III)15i, 5.
சினிமாவில் நடிப்பதற்காகச் சென்னைக்குப் போன மகன் அப்பாவிற்குக் கடிதம் எழுதினான். அப்பா நான் இப்பொழுது தான் G சினிமாவில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து நடிக்க ஆரம்பித்து விடுவேன். செலவுக்குப் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வருகிற எல்லாம் விற்று வருகின்றேன்.
மகனின் மகிழ்ச்சி தந்தையின் த
 
 
 
 

கதைகள். 660 உருவாக்கப்பட்டுவரும் காலம் இது அதாவது கஷ்டப்பட்டு சிரிக்க *வைக்கிறார்களாம் கலைஞர்கள்! சிரிப்பு ஒரு பணம் காய்ச்சி மரம் N W་་་ ་ என்பது இன்னொரு N i. R பரிமாணம்.சிரிப்பை மூலதனமாக வைத்தே கோடீஸ்வரர்களான / நிறைய தமிழர்களை பட்டியலிட
(Մ)Iգպլbl
நன்றி.ராணி
நீதி நூல்கள்
ஆத்திசூடி தமிழ் மூதாட்டி ஒளவையார் அருளியது. அகரவரிசையில் சிறுவர் நினை 11வில் பதியக்கூடியதாக இரண்டு அல்லது மூன்று சொற்களால் ஆனது.108 நிதி மொழிகளைக் கொண்டது. " கொன்றை வேந்தன்
ஒளவை மூதாட்டியால் நான்கு சொற்களைக் த்தை ೧.ಹ.19- 91 நீதி முறைகளைக் கூறுவது விட்டது. உலகநீதி: உலக நாதர் என்னும் முருகு பக்தரால் எதிர் மறையாகக் கூறப்பட்டது. 72 அறிவுரைகளைக் கூறும்13 விருத்தப்
பாக்களைக் கொண்டது.
வெற்றி வேற்கை: பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியனால் பாடப்
பெற்றது. இரண்டு முதல் ஆறு அடிகளைக் கொண்ட 82 நீதி உரைகள் உள்ளன.
ఉs్ళ GE©EE©8©©8©
வருகின்றேன். விரைவில் பெரிய பாத்திரங்களில் பணம் அனுப்பவும். தந்தையின் பதில் மகனே நீ ாய்.நான் இங்கு பெரிய பெரிய பாத்திரங்களை
பிப்பு இது தான் தலைமுறைப் பிரச்சினை.
-பாலரட்ணம்
as

Page 28
“சதாம் உச்ைனைக் கொல்லக் குண்டு வீசப்பட்டது.இதில் அவர் உயிர் தப்பிவிட்டார்”.என்று சதாம் உசைனுக்காக டுப் போட்டு நடிக்க கூடியவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. “அப்பாடா” என்று டுப்பிளிக்கேற் சதான் உசைன்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்."தாக்குதலில் சதாம் உசைன் ஒரு கையை இழந்து விட்டார்’ என்ற அடுத்த தகவலை கேட்டதும் “ஐயையோ! நாங்களும் கையை இழக்க வேண்டுமா?’ என அலறினார்கள் அந்த டுப் சதாம் உசைன்கள்!.
-d భగ్గా-గా-_
(B: தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்
& ،ܙ.ܶ مط ملم * . శా
Gjattis! Quikkus. Quays
ॐ&
ঃঃ ჯ வ9றுதிக்க முடிாடிக்கே
சிட்டுக்குருவி தான் கட்டிய கூட்டில் நாற்றெ தினசரி கூடுமாற்றி வந்தது. இதைக் கவனித்த வயோதிபக் குருவி சிட்டுக்குருவியிடம் கேட்டது. “ஏனப்பா தினசரி கூடு மாறுகிறாய்?”
“நான் கட்டும் கூடு நாற்றமடிக்குது.” “கூட்டில் இருந்து நாற்றம் வருகிறதா? வருகிறதா?’ நாற்றம் தன்னிடமிருந்து தான் வரு கண்டு பிடிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.
நமக்குள் பயணிக்கும் போது பிரச்சனைக்கு
தோமஸ் அல்வா எடிசன் பெண்ணொருத்த (motto) எழுதிக் கேட்டாள். எடிசன் எழுதினான். ச வாழ்வை வாழத் தெரியாதவன். வாழ்வை நேசிக
- - حساب تمبرگ که ...
77 Mab a
 
 
 
 
 
 
 
 

2*ծԱԱ_lä
QA
டாக்டரை சந்தித்த அவள் தனது
காலைத் தொட்டு காண்பித்து ஆ.வலிக்கிறதே என்றாள்.
பின்னர் இடுப்பை தொட்டுக் காண்பித்து வலி 3s பிராணன் போகிறதே என்றாள். தனது தலையை தொட்டு காண்பித்து வலி தாங்க முடியவில்லையே எங்கு தொட்டாலும் வலிக்கிறதே என்றாள். அதற்கு டாக்டர் அம்மா நீங்கள் காண்பித்த இடமெல்லாம் சரியாகதான் உள்ளது, நீங்கள் தொட்டு காண்பித்த
-། ༡༠.ཚིམ་ தான் புண் உள்ளது என்றார்.
ஒரு மாதத் திக் கு முன் பு வேலைக் குச் சேர்ந்தவரை அழைத்து மனேஜர் திட்டினார். இந்த வேலையில் சேர 2 வருடத்திற்கு முன் அனுபவம் தேவை என்று கேட்டோம் நீ 2 வருடம் அனுபவம் இருப்பதாக கூறி ஏமாற்றி விட்டாய்.அதற்கு “கற்பனை வளமும் தேவை என்று நீங்கள் தானே கேட்டு இருந்தீர்கள் ?’ என்றார்
D65 CD శ్లో வேலைக்குச் சேர்ந்தவர்.
உன்னிடம் இருந்து நாற்றம் கிறதென்பதைச் சிட்டுக்குருவிக்குக் த் தீர்வு சுலபமாகின்றது. Λ
தன் மகனுக்குக் கடைப்பிடிக்க பொன்மொழி
டிகாரத்தைப் பார்க்காதே காலத்தைக் கடப்பவன் கிறாயா?. காலத்தை வீணாக்காதே.
வாழ்க்கை என்பது ஒருசோதனைக் களம். அங்கே ஒவர் வொரு மனிதனும் சோதிக் கப்படுகின்றான். அச்சோதனை ஒவ்வொனர் றிலும் வெற்றியடையவன் தான் வாழ்க்கையில் மாமனிதனாகின்றானர்.
LLLLLL L L L L L L L L LSL L L L L L LSLLLLL L LLLLL LL LLL LLLLLLLLS
--------Y

Page 29
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புலிகளுடன் ச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துகிறார்.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளுடன் பேச் நடைமுறைத் தீர்வை நோக்கிப் பேச்சு வார்த்ை
“ரணிலின் மாமா அங்கிளிக்கன் பிசப்பாக இரு
“மகிந்த ராஜபக்ஷவின் மனைவி கத்தோலிக்க சென்று வருகின்றனர்.”
“அது அவரின் தனிப்பட்ட பிரச்சனை அவரே
ரணில் “நான் நோர்வே அனுசரணையுடன் ே “ அவர் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்
மகிந்த “ நோர்வேயின் அனுசரணையின்றி நா
“மகிந்த ஒரு நல்ல சிங்கள பெளத்த
ரீ லங்கா இராணுவம் விடுதலைப் புலிகளு நடவடிக்கை.
“ லங்கா இராணுவம் 1989 ல் நடைபெற்ற ே அடக்கியிருந்தால் . 935 Lustleb!j6). " அப்பாவி மக்களைப் பட்டலந்தையில் சித்தி “மேஜர் ஜெனரல் விடுதலைப் புலிகளுடன் “ அவர் பெளத்த சிங்களத் தேசாபிமானி” “மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா 1989ல் “ அவர் ஒரு தேச துரோகி. அவர் குருநாகே
செய்தவர்.” “ வாசுதேவ நாணயக்காரா சமஷ்டி அரசியல் “ வாசு தேவ நாணயக்காரா மகிந்தாவுக்கு
பெளத்த சிங்களத் தேசியவாதி” “ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானத ஜே.வி.பி. தாக்கி இருந்தால், தேச சிங்கள் ஒரு காட்சி.”
நன்றி
t
மெளன விரதம் இந்தியாவைச் சேர்ந்தவர் மாஸ்ட்ரம் பாபு என்பவர். இவர் தொடர்ந்து 22 வருடங்கள் மெளனமாக இருந்து சாதனை படைத்துள்ளார்.
 

மாதானம் பற்றி பேசினால் .
சு வார்த்தையை ஆரம்பித்தால் த நடத்துகிறார்.
ந்தவர்”
ர்: பிள்ளைகள் பிரபல அங்கிலிக்கன் கல்லூரிக்குச்
பச இருக்கிறேன்.” க நினைக்கிறார்”
ான் பிரபாகரனுடன் பேச விரும்புகிறேன்.”
99
U
ஜ.வி.பி. கிளர்ச்சியை ாதம் ! ரவதை செய்தால்.” போராடினால் . 9
ஜே.வி.பி. பயங்கரவாதிகட்கு எதிராக போராடினால்” மில் அப்பாவி இளைஞர்களைக் கொலை
) பேசினால் அவர் ஒரு துரோகி” ஆதரவு நல்கிச் சமஷ்டி பற்றிப் பேசினால் அவர்
தளத்தைத் தாக்கினால் . பெரிய பயங்கரவாதம் ப் பெளத்தர்களுக்கு விரோதிகளாக காட்டப்பட்ட
மோர்ணிங் லீடர் நவம்பர் 30,2005. மாழிபெயர்ப்பு : கம்மா.

Page 30
麗
புதினா விதைனிய அடிக்கடிவாயில் போட்டு இர பல் கூச்சம் போய்விடும்.
பூனைக் சுத்தம் செய்த குப்பைமேனி வேரை ஆவின் பால் எடுத்துக் காய்ச்சிய பாலில் கரைத்துக் குடிக்க பூ செய்து பத்திய உணவுடன் தொடரவும்.
விக்கல் இலவங்கப்பட்டை சுக்கு திப்பிலி சம அளவாக 6 போகும்.
s' * வலிமையை W P கூலி கொடுப்பவன
ad
* கடன் வாங்கும் பணத்தி
* சம்பாத்தியத்தை விட அதிக * மனித சுதந்திரத்தைப் பறிந்துந * மக்கள் தாங்களே செய்து கொள்ளக் கூடிய காரிய
ஆபிரகாம் லிங்கனின் அமுத மொழிகள் இ
Säätö:
திரதர்மு
"அறிவில் ஆற்றலில் வல்ல ஒளவை "asangungsi fium முதூட்டில்/உலகில் கோடியது துல்ா.?"|9ளவைவ்தேனி
ாேதுேேர்மன் கோத்து கொது கனவிகலை கொழுது "
 
 
 
 
 

|մմlգմւ
பெருங்காயத்தை வாழைப்பழத்துடன் திணித்து டியே புசிக்கவும்.விரைவில் வாயுப் பிடிப்பு நீங்கும்.
ல் மறைய. சீரகத்தைக் காடியில் அரைத்து தேமல் உள்ள தில் பூசி வரத் தேமல் மறையும்.
'b (8Luries. ண்டு மூன்று பொழுதுகள் மென்று கொண்டிருந்தால்
59. விட்டு அம்மியில் அரைத்து வெண்ணைய்ப் பதமாக னைக்கடி விஷம் போகும்.காலை மாலை இவ்வாறு
நிற்க
டுத்துக் கஷாயமாக்கி உட்கொண்டால் விக்கல்
பிரியா பரமு.
லட்சியப்படுத்தி வலிமையைக் கொண்டு வர முடியாது. வலுவிழக்கச் செய்து பலவீனத்தை பலப்படுத்த முடியாது. னை ஊனமாக்கி கூலி வாங்குபவனுக்கு உதவ முடியாது
பணக்காரனை அழித்து ஏழைகளை உயர்த்த முடியாது. 'ன் மூலம் தேவையான பாதுகாப்பை அடைய முடியாது. மாகச் செலவழித்துச் தொல்லையிலிருந்து மீள முடியாது. ன்னடத்தையும் ஊக்கத்தையும் உண்டாக்க முடியாது.
ங்களை நீசெய்து மக்களுக்கு நிரந்தரமாக உதவ முடியாது.
"கொதிலும் கொடிதிற்கு தன் ைவிளங்கச் சொன்ன ஒளி விகர் திருச்வெது
*முத்ாசல்ே களங்குரை. பின் வருகைாது, கவிதைவைத்திருத்தவர்w காலியைத் திருத்த அவசரப்பருவதுதான். "

Page 31
காலமகள் கையினிலே
நாமிருக்க கருத்தினிலே
ஞாலமகள் இருதயத்தில்
நாமிருப்போம் கவியினிலே
கண்ணகியாய்ப் பிறந்திருந்தால்
சிலையாக எழுந்திருப்போம்? மாதவி போல் வாழ்ந்திருந்தால்
பட்டிமன்றம் வாழ்ந்திருக்கும்.
கம்பனாகப் படைத்திருந்தால்
இன்று வரை வாழ்ந்துரைக்கும்
அம்பிகாபதி கவிதையென்றால்
காதலாம் கல்லறையில்
கவிதை மலர் விளைந்திருக்கும்.
மாவீரர் பிறப்பெடுத்து
மரணம் வரவில்லை ஆதலினால்
மாவீரர் கல்லறையில்
இன்று வரை இடமில்லை.
எந்தக் கல்லும் நாம்
எறியவில்லைப் போர்க்களத்தில்!
இந்தா மனிதா. தவறு செய்யாதே
முதற்கல்லை எறியும் எனக்
காலமிட்ட கட்டளையில்
யேசுநாதர் வரவில்லை.
எந்தச் செம்மறியும் எனைத் தேடி
வரவில்லை இன்னும் தான்! இந்த நிலையில் எந்தனுக்கு
மேய்ப்பனாக இருப்பதற்குச் சுய உரிமை இன்னும் வரவில்லை.
காலமிட்ட கட்டளையில்
கண்துயிலும் நாள் வரைக்கும் கலயமென்ற பானைதனில் உப்பிட்டு
வாழுகிறோம் உணர்வு இன்றி
பாணபத்திரன்
நீளமான மீசை 1908 ஆம் ஆண்டில் பிறந்தவர் மசூரியாதீன் என்பவர் இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் இவர் 8 அடி மீசை வைத்திருக்கின்றார்.
 
 
 
 
 
 

அவர்கள் அறிவுறுத்தினார்கள்.எந்தச் சிரிப்பில் பற்கள் மட்டும் தெரிந்து சப்தம் வெளிவரு வதில்லையோ அது தேவையற்ற வீண் சிரிப்பு அல்ல.எந்த ஆடை மானத்தை மறைக்கும் அளவு இருந்து குளிர் வெப்பம் ஆகியவற்றைத் தடுக் குமோ அது தேவையற்ற ஆடை அல்ல. எந்த உணவு உட்கொள்வதால் பசி தீர்ந்து விடுமோ ஆனால் வயிறு நிரம் பாதோ அது தேவையற்ற வீண் உணவு அல்ல. மெய் விசுவாசி மரணத்தை மறைக்கும் போது தான் சப்தமிட்டுச் சிரிக்கின்றான்.
-அமீர்
இசைச் செய்திகள்
இசை உலகில் முடி சூடா மன்னராக வாழ்ந்தவர் இசை மேதை "பீத்தோவன்’ முதன் முதலில் பயிற்சி பெற சென்ற போது இவரது குரு நீ இசை துறைக்கே லாயக்கற்றவன் பேசாமல் வேற வேலையைப்பார் என்று திருப்பி அனுப்பப்பட்டார். அந்த பீததோவன் பின் உழைப்பால் புகழ் அடைந்தார். திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் மேக ராக குறிஞ்சிப் பண்ணில் அமைந்த எட்டு பதிகங்கள் உள்ளன.
ஒவ்வொரு கோவிலிலும் ஒதுபவரைக் கொண்டு 8 நாள் இந்தப் பாடலை பாடினால் மழை வரும். உலகின் இசை மற்றும் Lfp தநீ தி வாத்தியங்களின் இசை தலை முடியை நீளமாக வளரச் செயப் கினி றது எண் பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இந்தியாவில் முதன் முதலில் 1942 ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற சங்கீத வித்வான் ஹரிகேச நல்லுார் முத்தையா பாகவதர் ஆவார்.

Page 32
it'III Tö GřG)GTI 鲨 பூகம்
சென்ற மாலன் இரவு ஒரு லொட்ஜில் தங்கினான். அசதியினால் படுத்திருந்த மாலன் நித்திரையால் அயர்ந்து போனான்.அவனது உள் உணர்வுகள் மூளையில் இருந்து புறப்பட்டு கொட்டாஞ்சேனை ஊடாகப் பாணந்துறை வரை திரிந்து மீண்டும் படுத்திருந்த லொட்ஜ்க்கே திரும்பிச் சென்றது. அவன் பல்கலைக்கழகத்தில் ஒரு பூகற்பவியல் மாணவனாக இருந்த போது நில நடுக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது பற்றியும் அவை நடந்த ஆண்டுகள் நாடுகள் பற்றியும் விலா வாரியாக மனப்பாடம் செய்திருந்தான்.ஈரானில் ஏற்பட்ட பூகம்பம் பற்றிச் சொல்வான். அதனை வரைபடத்தில் வரைந்து காட்டுவான் (மெக்வழிகோவில்) நடந்த பூகம்பத்தால் அடியோடு புதையுண்ட வீடுகள் பற்றி விரிவுரை யாற்றுவான். சீனாவில் நில நடுக்கம் ஏற்பட்டது பற்றி எடுத்துரைப்பான். ஜப்பான் நாட்டில் நிலம் நடுங்கும் போது எரிமலையும் சேர்ந்து குழம்பைக் கொட்டுவதைப் படங்களுடன் எடுத்துக் காட்டுவான். இவ்வாறு பிலிப்பைன்சையும் பிற நாடுகளையும் எடுத்துக் காட்டுவான். மாலனின் விளக்கத்தால் பூகம்பமே வந்தால் எப்படி இருக்கும் என யாவரும் மூக்கின் மேல் விரலை வைப்பர்.
 
 

பூகம்பத்தால் மாத்திரமன்றி iai பனிப்படலத்தால் ரைற்றானிக் கப்பல் எவ்வாறு வெடித்தது என்பது பற்றியெல்லாம் D எடுத்துக் காட்டுவான். அவனது பூகற்ப பனிக்கட்டி விமர்சனம் கண்டு வியப்பில் ஆழ்வர் ரசிகர்கள் அவனின் உள் உணர்வு இலங்கையில் பூகம்பம் ஏற்படும் என்பதை ஆழம் பதித்து வைத்திருந்தது சில அவதானப் படிப்புகள் அந்த எண்ணத்துக்கு மீண்டும் மீண்டும் வீயூகத்தைக் கொடுக்கலாயின.
E666 列
後 %るリー,2
须须孺 须 リ யில்
•ፅም‛ 2 ۶
AARO :22۶ به جمد ۶۶۶ به ジ
Y 貓 4. N 後
W
貓
"KC இடு டுமீல் a டுமீல்.
தெகிவளை வரையுள்ள வீடுகள் மரங்கள் எல்லாம் பலியாகக் கிடக்கின்றன. மாலனின்
இருதயம் துடிக்கின்றது.
ஐயோ. அம்மா நான் )(جی சாகிறேன். வீடு விழுந்து விட்டது. பத்தடிப் பள்ளத்தில் நான். ஐயோ. என் குழந்தைகள் எங்கே.மாலனின் வாய்ப்புலம்பல் கேட்டுலொட்ஜ் மனேஜர் உட்பட பலர் மாலன் இருந்த நம்பர் றுாமை எட்டி உதைக்கின்றனர். அப்போது தான் மாலன்,தான் வாய் பினாத்தியதை ஒத்துக் கொள்கிறான். லொட்ஜ் மனேஜர் மாலன் இருந்த றுமின் மேசையில் ஒரு புதினத் தாளைப் பார்க்கிறார். அந்தப் பக்கம் விரிந்து வைக்கப்பட்டிருந்தது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. கொட்டாஞ்சேனைப் பகுதியில் விரைவில் பூகம்பம் ஏற்பட உள்ளது. எனப் பூகற்ப இயலாளர்கள் எச்சரிக்கை விட்டுள்ளனர்.

Page 33
பரபரப்பு ஏமாற்றம் ஆட்டம் ஓட்
அவதி வாழிக் கையை அனுபவிக்க துடிக் கினி றவனி துணி பங்களைய அனுபவித்துதான். திர வேண்டும்.
செல்வம் சேர்க்கத் தொ நடத்துகிறவன் கடனாளியாவதும் நடக்கக் கூ சு கதி துக் காக கலி யாணம் Go Fu. கொள்ளுகிறவன் . தொல் லைப்படுவது கண்கூடானதே. வசதிக்காகக் கார் வாங்கிறவ விபத்துக்குள்ளாவதும் தவிர்க்கமுடியாததே சு தலையாக இருந்தாலி துன்பம் வால இருக்கிறது. தலையைப் பிடித்துத் தூக்கின வாலும் கூடவே வருகிறது. நிவர்த்திய ஜென்மங்கள் வாழ்க்கையில் போரா கொண்டே இருக்கின்றன.
: ; கூட்டத்தில் இரு விலகி இருக்கச்சொன்னான் பகவான் கீதையி பற்றுக்களை அறுத்து விடச் சொன்னார் ஞானிகள்,
விலங்குகளில் இருந்து விடுதலை ஆக தனிமை தனிமை கணிடதும் அதி சாரமிருக்குதம்மா என்றான் பாரதி
ஜனக்கூட்டம் இல்லாத கடற்கரையி உட்கார்ந்து கொண்டு கடலைப் பார் வேண்டும். ஆள் அரவமில்லாத மலை மீது ஆனந்தமாகப் பாட வேண்டும்.
அதோ அந்தக் குகையி வாழ்ந்த சித்தர்கள் அவர்கள் கண் புலிக்கண்கள் போல் பிரகாசித்தன. அவர் உடம்பு வயிரம் பாய்ந்திருக்கிறது. உ6 குறைந்தது. ஆனால் எந்த உணவும் ஜீரணி பெற்றது. உலகம் புர்ந்தது அதனால் உள் பூட்டப்பட்டது. ஆடையே சுமையாகத் தோன்றி ஆகவே கோவணமே போதுமானதாக இருந் கத்தியின் மீது நர்த்தனமிட்டது. நின்று போன கால்களில் வலியில்லை. அம்மா..! என் விட்டு விடுங்களேனி என ற அல இல்லாமலேயே போயிற்று! ஆன்மாவு தங்கபஸ்பம் கிடைத்தது. ஜீவன் ஒரு கட்டளை அடங்கற்று. சுயதரிசனம் சுலபமாயிற்று.
 
 

யாசிக்கின்றேன். உலகத்திற்கு நான் ஒரு நன்மையும் செய்யாவிட்டால் எனக்காவது நான் & நன்மை செய்து கொள்ள வேண்டும். கறுப்பு * மயிர் வெள்ளை ஆகும் போது காலதேவன் நடந்து செல்வது தான் கண்ணுக்குத் தெரிகிறது.
}T55 எனக்கு ஆரோக்கியமான உடம்பு வேண்டும். ால் வில்லங்கம் இல்லாத தனிமை வேண்டும். ஏதோ [)[D ତ୯୭ நதிக்கரையில் எனது குரல் எனக்கு மட்டுமே டிக் கேட்க வேண்டும். எனது வீணையில் இருந்து இனிய பாடல்கள் ஒலிபரப்பப்படவேண்டும் எவர் ந்து காதிலும் அந்த இசை விழ வேண்டாம். என் லே காதில் விழுந்தாற் போதும் நான் தனிமையை கள் காலம் வெல்ல வேண்டும் இல்லையேல் காலன் வெல்ல வேண்டும். இரண்டும் இல்லாதவனுக்கு :வே தனிமையே சுகமானது. லே குயில் என்ன கால ஷேமம் கருதியா பாடிக் கொண்டிருக்கிறது.? கிளி என்ன உலக லே தர்மத்தையாஉபதேசித்துக் கொண்டிருக்கிறது.? க்க கடமை முடிநீத இடத்தில தனிமை ஏறி ஆரம்பமாகாவிட்டால் கடைசிக் காலம்
சித்திரவதையாகிவிடும். லெ ஆறுகளில் குளித்து கள் நாலு வீட்டில் வாங்கிச் சாப்பிடாவிட்டவர்களுக்கு கள் மாரடைப்பும் வந்ததில்லை. வேறு கோளாறும் ணவு வந்ததில்லை. நாகரிகத்தின் சுகங்கள் வியாதியின் க்கப் சுகவாஸ் ஸ்தலங்கள். நாடு செல்கிற கதைகளை வீடு நான் கேட்டுவிட்டேன். இனி காடு செல்லும் ற்று கதைகளை கேட்டாக வேண்டும். 535. இனி மரங்களும் பறவைகளுமே என் நால் சகாக்களாக வேண்டும். சுருதி சேராவிட்டாலும் O6 எனி சங் கதத்தை அவை வெறுக் கப் றல் போவதில்லை. க்கு பெண்டாட்டி பிள்ளைகளைப்போல க்கு அவை எனக்கு என்ன கொண்டு வந்தாய்..?
என்று கேட்கப்போவதில்லை.
31
أر

Page 34
எனக்குள்ளே என்னையும் தெய்வத்தையும் ஒரு ச்ே களைகள் அதிகம் வளர்ந்தபின் நான் கரும்புத் தே மாட்டிக் கொண்டியின் நான் தனிமையை நேசிச் ஐம்பத்திரண்டாவது பிறந்தநாள்.
எவன் தன்னுடைய வாழ்நாளில் ஏன் பு அவனே நல்வாழ்வு வாழ்ந்தவன். நான் அப்படி வேண்டும். இது ஒன்றும் தவமல்ல. ஒலமல்ல அ( கணிதம். கீதாசாரியனின் திருஷ்டியில் நான் முழுை தனிமை." く
சீன மொழியில் e
6. e 6 6160gpr6o LDTLDT GB uT என்றால் மாமி. 61 இ த
Treaso
பசுவும் பன்றியும் பேசிக்கொ பன்றி கவலையோடு பசுவிடம் என்னை மடடும் ஏன் பன்றி என்று கூப்பிடுகிறார்களென்று
தெரியவில்ல்ை.Tள்ன்'உட் கொடுக்கிறேன். எதுவும் எனக்காக நான் வைத்து தெரியும் என்று பசு சொன்னது. நானும் என்னிடம் உ ஆனால் நான் நான் உயிரோடு இருக்கும் போதே
அப்பா ஆண்
சிறுமி த ஆச்சரி ஈக்கை
இரண்டு
கண்ண
ஒவ்வொரு நபரின் செ கொண்டுமே அவரது ஆ
 
 
 
 
 
 
 

ர்க்கண்டால் என் சுயதரிசனம் பூர்த்தியாகி விடும். ாட்டத்திற்கு ஏங்குகிறேன். விலங்குகளை அதிகம் க்கின்றேன். இம்மாதம் 24ம் தேதி என்னுடைய
பிறந்தோம். என்று எண்ணாமல் இருக்கின்றானோ
வாழ்ந்தேனா..? காலம்தான் பதில் சொல்ல டுத்த கட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க விரும்பும் மயாக விழவேண்டும். அதற்கு எனக்குத் தேவை
நன்றி. எண்ணங்கள் என்ற கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து.
ழ்ச்சியும் கெளரவிப்பும்
முசோலினி தனது அறைக்கு வளியே ஓர் அறிக்கையைத் தொங்க ரிட்டிருந்தார் .அதில் பின் வரும் ாசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
ள்ளே வருகிறவர்கள் எண்ணைக் களரவித்தினர்றார்கள். வராமல் ருக்கிண்றவர்கள் மதிழ்ச்சியைத் ருகின்றார்கள்.
க.சு.மணியம்
606) శ్లో க் கொள்ளவில்லை. எனக்குத் لمة
உள்ளதெல்லாம் கொடுக்கிறேன்.
கொடுக்கிறேன்,என்றது பசு.
- பாலரெட்ணம் -
ஐந்து ஈக்களைப் பிடித்தேன். அவற்றுள் இரண்டு ஈக்கள் மூன்று பெண் ஈக்கள். நான்கு வயதுச் தந்தையிடம் பெருமையாகச் சொன்னாள். தந்தை யம் மேலிடக் கேட்டார். எப்படி ஆண் ளயும் பெண் ஈக்களையும் கண்டுபிடித்தாய்? ஈக்கள் விஸ்கி போத்தலிலும் மூன்று ஈக்கள் ாடி முன்னாலும் இருந்தன.
யல்களைக் கொண்டும் நடப்பைக் பூளுமையைக் கண்டு கொள்ளலாம். summumunum - பாலரெட்ணம் -
2
sm-1

Page 35
LSI அவதாரம்
கொலை வெறி
மதிப்பிட முடியாத சொத்துக்களையும் மண்ணோடு மண்ணாக்கி விட்டல்
மர்மமான அலையே ‘இனி மேலும் புது அவதாரம் எடுத்து எங்களை அழித்து விடாதே.
ந. துரைராசபிள்ளை கோட்டைக் கல்லாறு-1
 
 
 
 

மரணத்தின் விளிம்பில்
அன்று இன்னொரு பெண்ணிடம் என்னில் 6.5lutb%3a,033,33,
须 இப்போது (r:#fiးနှီးဈေး s f
உன்னைப் போல 2 / அலைய விடுவது ச ானa 2
என்னைப்போல் Y” 1னைப் போல ஆண் Y #δή
6niážá 後
*C¶?
. * 冥。
ஒரு ஆயுள் கை; பிாகி
கிளிநொச்சி அ.நிசாந்தன் ‘
T 탈
를 를 를 를 출
அதிசயமான அழகு
அவள் விழிகளை
கிளியின் விழிகள் என்பேன்
அவள் உதட்டை பூவின் இதழ் என்பேன்
必总 கூந்தலை
அழ ல் அதிசயம் என்பேன்
இவளே எனக்குக் காதலியாக வந்ததே உலக அதிசயங்களில் ஒன்று என்பேன்
ந. துரைராசசிங்கம்

Page 36
குமுறியழவாவது ஒரு தனியிடம் :ே
சுனாமியின் கோரத்தாண்டவத்திலிருந்துதப்பிட் முகாம்களினுள் பல்வேறுபட்ட துன்பங்களை அ உயிர் வாழ்ந்து வரும் எங்கள் ஒவ்விெ உள்ளத்துக்குள்ளும் குமுறியெழும் வேதனை சொல்லியழ முடியவில்லை. ஒவவொருவருை பல்வேறு காயங்கள் பச்சை காயாமலேயே இ யாருக்கு ஆறுதல் சொல்வது? இருட்டி விட் இடிக்கிறது என்ன நேருமோ ஏது நேருமோ சுனாமி தந்த பீதி அகலவில்லை. எங்களுடை அகதி வாழ்க்கை எங்களுக்கொன்றும் புதியவை கொடிய யுத்தம் ஒருநாளாவது எங்கள் எல்லே பெயரை தந்துவிடத் தவறவில்லை இருதசாட் எங்களுக்குத் தந்த துயர அனுபவங்களை விட
துயரங்களை சுனாமி ஆழிப்பே(ய) ரலை தந்து சுனாமியின் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பிழை இதயங்கள் மிகவும் கனக்கின்றன நிறைய மனக் நெருக்குகிறது வாய்விட்டழுதால் மனச் சுமை
முடியவில்லையே வாய் விட்டு குமுறிய தனியிடமில்லையே..! ஒருவர் அழுதால் மற்றவர்களும் அழுது விடுவார்களே என்ற பய சோகங்களை உள்ளத்துக்குள்ளேயே புதைத்துக் அழுகின்றோம். எமது உள்ளத்துச் சோகங் குறைத்துக் கொள்ள நாம் தனிமையிலேயே
அதற்கு எமக்கு தனியிடம் வேண்டும் இ எமதுணர்வுகளின் குமுறல்சத்தம் இன்னுமோ
காதுகளுக்கு?
ஆக்கம்: கல்லடி றொபட் . . . களுத்துறைச்சிறை. LDUEBE5LD M அன்பே நீ ஒ:
எப்போதும் வ அன்பே உன் எப்போதும் ந அன்பே உன் ஆனால் மயக்
நாம் எமக்குள் வரைத்துக் கொள்ளும் வரையறை நண்பனைத்தேடுகிறோம்.நல்ல தாயைத் தே நல்லவர்களாகவிருக்க வேண்டும் என ஆசை கொ
பிராத்தி
நாம் நமக்குள் இந்த மாதிரி
s
 
 

வண்டும் .
பிழைத்து அகதி னுபவித்துக் கொண்டு
பாருவருடைய
புணர்வுகள் ஏராளம்! டய மனதிற்குள்ளும் |ந்த நிலையில் unj டால் நெஞ்சுக்குள் என்ற பயவுணர்வி t மனங்களிலிருந்து பயல்லதான் இருதசாப்த ாருக்கும் அகதி என்ற
த கொடிய யுத்தம் பன்மடங்கு அவலமான விட்டுச் சென்றுள்ளது pத்த எங்களுடைய :-
கவலைகள் இதயத்தை கொஞ்சம் குறையு DTb
g6)T6)lg (5 ※ அருகிலிருக்கும் பத்தில் எமது உள்:
லங்கை அரசே!
எட்டவில்லை உம்
சிக் கறுப்பு நிலா ராது எனக்கு வெறுப்பு அமைதி பிடிச்சிருக்கு ான் பணிந்து இருப்பேன்.
பார்வையில் எனக்கு மயக்கம் க்கத்தால் உன்னை மறந்து விட மாட்டேன்.
கு. பிரகாஷ் களுச்சிலைமடு.
- - - - - - - - - - - - - - - - - - - n
]களுக்கு அப்பாற்பட்டதே யதார்த்த வாழ்க்கை.நாம் நல்ல
டுகிறோம்,நல்ல தகப்பனைத் தேடுகிறோம்,பிள்ளைகள்
ள்கிறோம்.புரிந்துணர்வு கொண்ட கணவன்/மனைவி அமைய
$கின்றோம்.
ஒருவரை உருவாக்கிக் கொள்ளாமலே.
காலரிஷியின் குறிப்பேட்டிலிருந்து

Page 37
மக்கள் அவரைப் பெரிய அறிவாளி என் போற்றிப் புகழ்வார்கள்.எவரும் தங்கள் பிரச்சனைக்குப் பரிகாரம் வேண்டி அவரை நாடுவார்கள். அவரும் தமது அறிவுக்கு எட்டிய யோசனையைச் சொல்வார். அந்த யோசனையைக் கடைப்பிடித்துச் சிக்கலில் இருந்து மீண்டவர்கள் அவரைத் தலைசிற ஜோதிடர் என்றும் பாராட்டினார்கள்.
இராஜ சபையிலும் அவருக்குத்
தனிமரியாதை. பிரதானியருள் ஒருவனுக்கு மட்டும் அவர்மேல் மிகுந்த பொறாமை. எப்போதாவது மன்னன் காதைக் கடித்து அறிஞர் தலைக்கு வேட்டு வைக்கக் கருதி தருணம் பார்த்திருந்தான். மன்னனிடம்
எப்படிச் சிக்கவைப்பது என்பதிலேயே அவ குறிப்பாய் இருந்தான். மன்னனுக்கு இராணிகள் பலபேர் உண்டு. பல்வேறு விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடிவிட் புலவர்களை மோதவிட்டு, வேடிக்கை பார் கேளிக்கைகளை முடித்துக்கொண்டு
 
 

பின்னிரவிலேதான் மன்னன் அந்தப்புரத்துக்குத்
Ol திரும்புவான். எந்த இராணியின் அந்தப்புரத்துக்குப் போவது என்பதைப் போகிற போக்கிலேயே திடீரெண்டு முடிவு செய்வான்.
ஒரு நாள். வழக்கம் போல மண்டபத்தில் வெகு நேரம் பொழுதைக் கழித்துவிட்டு மன்னன் கிளம்ப ஆயத்தமானான். அப்போது பிரதானி சொன்னான்;
bჭ5 ‘அரசே நமது அறிஞர் பெருமான் ஜோதிடத்திலே வல்லவர் என்று நாடே புகழ்கிறது. இன்றைய தினம் தாங்கள் எந்த இராணியின் அந்தப்புறத்துக்குச் செல்வீர்கள் என்பதைக் கணித்துச் சொல்லட்டுமே!’
த் ‘ஆமாம்! ஆமாம்! சொல்லட்டுமே!’ என்று மன்னனும் தலையசைத்தான். அறிஞர் சொன்னார். அதற்கென்ன
ன் அதையும் என்னால் சொல்லமுடியும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஒலையில் எழுதிப்பெட்டியில் போட்டுப்
டுப் பெட்டியைப் பூட்டி உங்களிடம் தருகிறேன். சாவி த்து என்னிடம் இருக்கட்டும். காலையில் சபை நடுவில்
பெட்டியைத் திறந்து ஒலையை எடுத்துப் படித்துப் பார்க்கலாம். நான் எழுதிய படிதான் நடந்ததா என்பது தெரிந்து விடும்!” அப்படியே முடிவாயிற்று.ஒலை நறுக்கில் அறிஞர் எழுதி அதை பெட்டியில் போட்டுப் பூட்டி மன்னனிடம்
கொடுத்தார். சாவியைத் தம்மிடம் வைத்துக்கொண்டார். அவர் என்ன எழுதினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.மறுநாள். ! சபையில் பெருமிதத் துடன் சொன்னான் மனனன். 'யார் அறைக்குப் போவேன் என்று இவர் எந்த இராணியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும்

Page 38
சரி, அது பலிக்கவில்லை. ஏனென்றால், நேற்று இரவு நான் எவர் அந்தப்புரத்துக்கும் போகவில்லை.” பெட்டியை அறிஞர் கொப்பியான் திறந்தார். ஒலை நறுக்கை எடுத்துப் படித்தார்."இன்று எவர் அந்தப் புரத்துக்கும் அரசர் போகமாட்டார்!’ என்று எழுதியிருந்தது. அரசருக்கும் சபையிலிருந்த அனைவருக்கும் ஒரே வியப்பு. பொறாமைக்கார பிரதானிக்கு மட்டும் கசப்பை விழுங்கியது போலிருந்தது. ஆனாலும் பொறாமை அவனைச் சும்மா இருக்க விடவில்லை. மன்னரைத் தனியே பார்க்க வாய்ப்புக் கிட்டிய போது பிரதானி கேட்டான். "அந்தப் புரம் போகப் போவதில்லை என்று இராணிகளுள் யாருக்காவது செய்தி சொல்லி அனுப்பினிர்களா?” “வீணாய் அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று எல்லா இராணி களுக்கும் அந்தரங்கமாய் செய்தி
சொல்லி யிருப்பார்களோ, எவர் சொல்லி யிருப்பார்களோ செய்தி இவருக்கும் எட்டியிருக்கிறது அரசே, அந்தப்புரத்துக்கும் இவருக்குமிடையில்..” என்று பிரதானி சொல்லி முடிக்காமலேயே இழுத்தான். எந்த இராணியிடமாவது அறிஞரிடமாவது இதைப்பற்றி விசாரிக்க முடியுமா? ஆனால் மன்னனுக்கும் சந்தேகம் தலை தூக்க ஆரம்பித்தது. அறிஞரிடம் மன்னன் கேட்டான். ‘அன்று அந்தப்புரத்துக்கே போகமாட்டேன் என்பதை எப்படி அவ்வளவு துல்லியமாய்ச் சொன்னீர்கள்?” அறிஞர் வாய் திறந்து பேசவில்லை. எல்லாம் புத்திப் பலம் என்பதைக் குறிப்பாகத் தன் நெற்றிப் பொருத்தத்தைத் தட்டிக் காட்டினார். ‘இன்னொரு ஜோதிடம் கேட்கிறேன் உங்கள் வாக்குப் பலித்தால் உங்கள் உயிர் தப்பும், இல்லாவிட்டால் உங்கள் தலை என் காலடியில் விழும்” என்றான் அரசன். அறிஞர் தலையசைத்தார். மன்னன் சொன்னான்.
 

“வேட்டைக்குப் போகிறேன், திரும்பும் போது எந்த வாசல் வழியே அரண்மனைக்குள் வருவேன்?’ அந்த அரண்மனைக்கு நான்கு புறமும் வாசல் உண்டு.முன்பு போலவே அறிஞர் தமது கருத்தை ஒலையில் எழுதி பெட்டியில் போட்டுப் பூட்டிச் சாவியைத் தம்மிடம் வைத்துக் கொண்டார். பெட்டி அரசன் பொறுப்பில். வேட்டைக்குக் கிளம்பிய மன்னன் திரும்பும் போது எந்த வாசல் வழியே உள்ளே புகுவான் என்பதை இப்போது அவன் எவரிடமும் சொல்லவில்லை. அது அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். வேட்டைக்குப் போனான். திரும்பிய மன்னன் அரண்மனையின் நான்கு வாசல்களுள் எந்த வாசல் வழியாகவும் உள்ளே புகவில்லை. மதிலை இடித்துப் புதிய வாசல் ஏற்படுத்தி அதன் வழியே உள்ளே புகுந்தான். அறிஞரின் தலை உருளப் போகிறது என்று பொறாமைக்காரப் பிரதானிக்கு ஆனந்தம். அநதப்புரத்தில் எந்த இராணியடனோ அறிஞருக்கு உறவு என்று ந்தேகித்த இராஜாவுக்குக்கூட, அதற்காக அவரை வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் போகிற பெருமிதம். அறிஞர் பெட்டியைத் திறந்தார். ஒலையை மன்னனிடம் கொடுத்தார். மன்னன் படித்தான். “எந்தவொருவாசல் வழியாகவும் அல்ல; சுவரை இடித்துப் புதிய வாசல் வழியாகவே மன்னர் அரண்மனைக்குள் புகுவார்.” ஆச்சரியத்தில் மன்னன் சிலையாகிப் போனான். தேர்ந்த ஜோதிட ஞானி என்று அவரைப்போற்றினான். அவரைத் தவறாகச் சந்தேகித்ததற்காக வருத்தம் தெரிவித்தான். தன் மனதை நஞ்சாக்கிய பொறாமைக்காரப் பிரதானி எங்கே என்று பார்வையால் துழாவினான்.
சபையில் அவனைக் காணோம். எப்போது நழுவினானோ? மன்னனுக்குக் கடுங்கோபம். அந்தப் பிரதானி எங்கே போயிருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டுவந்து அவன் தலையைத் தனது காலடியில் விழச் செய்யுமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். அறிஞர் லக்கு உலை வைக்கப்பார்த்தான் இப்போது

Page 39
அவன் தலையையே தேடிப்போகிறது வேட்டு. அறியாமல் அந்த அறிஞரிடமே தஞ்சம் புகுந்த ஒரு மாலைப்பொழுதில் அரண்மனை நந்தவன அந்தப் பிரதானியை இழுத்து வந்தார். மன்ன விழச் செய்தார்.தன் இடையில் தொங்கிக் ெ மன்னனை அறிஞர் தடுத்தார். அமைதியாகச் ெ உங்களது கட்டளையை நான் நிறைவேற்றி அவருக்காக அந்தப் பிரதானியை அரசன் பொய்யாக்குவதற்காகவே அன்றைய தினம் மாட்டீர்கள்’ என்று யூகித்தேன்." அதுபோலவே வாசல் வழியாகவும் அரண்மனைக்குள் புகமாட் தீர்க்க தரிசனமோ எதுவும் இல்லை” “அது பிரதானியின் தலையையும் காத்தது உங்கள் அரசன்.
தமிழ் நாட்டுச் சஞ்சிகையிலிருந்து.
メ مر خصر" இருபது வருசமா கட்டாம இருக்காங்களே! ஆ அதென்னங்க நியாயம்? டேய் அவங்க எல்லாம் படிச்சவங்கடா சட்டத் அத்துப்படி, சமாளிச்சுக்குவாங்க. ஆனா நீ ட
தெரிந்து கொள்ளுங்க 1.எகிப்திய சிலைகளில் புராதன உலகப்
ஆபூசிம்மல் 2.புவிப்பெருக்கில் எத்தனை கனியங்கள்
2000ற்கு மேற்பட்ட கனியங்கள். 3.உலகில் மிகப் பெரிய விமான நிலை
சவூதி-அரேபியாவில் உள்ள றியாட் 4.உலகில் ம்கப் பெரிய மாளிகை எது"
ரோமில் அமைந்துள்ள வத்திக்கான்
அனுபவ மொழிகள் அறையில் ஆடியல்லோ அம்பலத்திலாட எதார்த்த வாதி வெகுசன விரோதி. தலையிடியும்காய்ச்சலும் தனக்கு வந்தா6 ஈட்டி எட்டின மட்டும் பாயும்.பணம் பாதா
தீராத கோபம் போராய் முடியும்.
 

தலைமறைவாய் அலைந்து திரிந்து முடிவில் எவரும் ான். அறிஞர் உண்மையிலே பெருந்தன்மை உள்ளவர். ாத்தில் மன்னன் உலவிக் கொண்டிருந்தபோது அறிஞர் ன் கவனிக்கவில்லை.பிரதானியை மன்னன் காலடியில் காண்டிருந்த உடைவாளை உருவி எடுக்க முற்பட்ட சான்னார். ‘அவர் தலை இப்போது உங்கள் காலடியில்
விட்டேன்!” அறிஞரின் புத்திசாலித்தனத்தை மெச்சி மன்னித்தான்.அறிஞன் சொன்னான்: "என் வாக்கைப் அந்தப்புரத்தில் எந்த இராணியின் அறைக்கும் போக என்வாக்கைப் பொய்யாக்குவதற்காகவே எந்தவொரு டீர்கள் என்பது என் யூகம் அரசே!”*இதில் ஜோதிடமோ, எப்படியோ? உங்கள் தலையையும்,இப்போது இந்த ‘தலை தான்!” என்று அவரைப் பாராட்டி மகிழ்ந்தான்
யோவ் அடைக்கலசாமி ஆட்டுக் கடன் வாங்கி ஆறு மாதமாச்சி. இன்னும் அடைக்காம இருக்கியே உடனே அடைக்கலனா அண்டா
) தண்டா எல்லாம் ஜப்தி பண்ணிடுவேன்
ாக்கிரதை.
அதிகாரி சார் நான் ஆயிரம் ரூபா தான் கடன் வாங்கினேன். பாதி கட்டிட்டேன் மீதியையும் சீக்கிரம் அடைச்சிடுவேன்.ஆனா பலகோடி ரூபா கடன் வாங்கிறவங்க பத்து,
அதுக்கு நீங்களும் உடந்தையா இருக்கிங்க சாமி.
தில உள்ள ஓட்டையெல்லாம் அவங்களுக்கு டிக்காதவன் ஜாக்கிரதை.
$ள்.
புகழ்ப்பெற்ற சிலையின் பெயர் என்ன?
உள்ளன?
யம் எது? விமான நிலையம்.
மாளிகை.
வேண்டும்.
) தெரியும்.
ளம் மட்டும் பாயும். தொகுப்பு சு.ஆர்த்திக

Page 40
%.
ஒன்றாகும்.இழந் ஒன்றுதான். ஆ கடந்தகாலத்ை
ši
பார்க்காதீர்கள் அது திரும்பி வ நிகழ்காலத்தை பயன்படுத்துங்கி
令
அது உங்களுt
நிழல் படிந்த 6 ஆண்மையுடன்
உமர்கய்யாமின்கீழ்காணும் பாடல் வரிகளு
அசையும் விர6 GD எழுதியபின் நச எதுவும் அதை அழைக்கமுடிய எத்தனை கண்
ஓர் வார்த்தை6 அழிக்க முடிய
நேரம் என்பது இரக்கமற்றது. யாருக்காக இதனை எவ்வளவு புத்திசாலித்தனமாக நாமும் பங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு ஆகியவற்றில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கு பேசுவதில் கழிக்கிறோம். இவ்வாறு பலவிதத்திலு பணியாற்றுவதற்காக எஞ்சி இந்த நேரத்தைப் புத்திசா
《། །། பலன் பெற முடியும். மே
குடும்பத்தினருடைய வா
y கொள்ள முடியும். நாம் ஆ
பேச்சிலும் வம்பளப்பதிலும் حم 涛 நம்மைக் கட்டுப்படுத்திக்
) குறைத்துக் கொள்ளக் கூ r எஞ்சியுள்ளதில் தான் மற்ற
அடிப்படையான தேவைக( உறங்கும் போதுதான் புதுப்பிக்கப் படுகின்றன.து ஊட்டுகிறது. ஒரு நாள் கடின உழைப் புக்கு இ கடுமையாக உழைப்பதற்கேற்ப உறக்கமும் ஆ ஆனால் பைபிளில் உள்ள அறிவுப் பெட்டகமான உறக்கத்தை நேசிக்காதே. அது உன்னை வறு ஏராளமான உணவு கிடைக்கும்!” அது மேலும் புத்திசாலியாக நடந்து கொள். தனக்கு கட்ட6ை இல்லாதபோதே கோடையில் தனக்கு வேண்டிய அதைப்போல் சுறுசுறப்பாக இல்லாமல் உறங்க
பைபிள் என்ன சொன்ன போதிலும் நம்ட எழுந்ததும் விரைவாகக் காரியங்களைச் செய்ய
 
 
 
 
 
 

முடியைப்பற்றி நேரத்தை இழுக்க வேண்டும்!"
--மிடிலேன் பிடாகஸ்
டைய விலை மதிப்பற்ற ஆதாரங்களில் நேரமும் து விட்டால் திரும்பப் பெற முடியாததும் நேரமும் அதனால்தான் லாங்ஃபெலோ இவ்வாறு கூறுகிறார்.
த கவலையுடன்
ராது.
கள்.
O)Lulgj. : திர்காலம் நோக்கி அச்சமின்றி
செல்லுங்கள்.
ல்கள் எழுதுகின்றன.
5ர்கின்றன. Q C)
ாது. ணிர் விட்டாலும்
puă gol
ாது.
வும் காத்துக்கொண்டிராது. விலை மதிப்பற்ற பயன்படுத்துகின்றோம்? வாழ்நாளில் மூன்றில் ஒரு த குளிப்பது அழகுபடுத்திக் கொள்வது
நேரத்தை உறவினர்கள் நண்பர்களுடன் Iம் 70 சதவிகித நேரம் செலவழிந்து விடுகிறது. சியிருப்பது 30 சதவிகிதம் தான். லித்தனமாகத் திட்டமிட்டு செலவழித்தால் அதிகப் }லும் சுபிட்சம் அடைய இயலும். நம்முடைய நம் ழ்வை மேலும் மகிழ்ச்சி கரமானதாகச் செய்து அதிகமாகப் பேசுகிறோம். நாமறியாமலே வெட்டிப் அதிக நேரத்தை செலவழித்து விடுகிறோம். கொண்டு இவ்வாற வீணாகும் நேரத்தை ஏன் டாது? வேலைக்கென உள்ள நேரம் போக ) எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தூக்கம் ளுள் ஒன்றாகும். தேய்ந்து போன செல்கள் ாக்கம் களைப்பைப் போக்கி புத்துணர்வை யற்கை தரும் போனஸ் உறக்கம் என்பது. நாம் ழ்ந்ததாகவே இருக்கும். ா பழமொழிகள் புத்தகம் என்ன சொல்கிறது? மையில் ஆழ்த்தும். கண் விழித்திரு உனக்கு
சொல்கிறது. ‘எறும்பைப் பார். அதனைப்போல ாயிடுவதற்கோ ஆட்சி செய்வதற்கோ யாரும் உணவை சேர்த்து வைத்துக் கொள்கிறது.
போனால் வறுமையே மிஞ்சும்.’ ால் உறங்காமல் இருக்க முடியாதுதான். உறங்கி
முடியுமல்லவா? இயற்கைக் கடன்களைக்

Page 41
கழிக்கும் நேரத்தைக் குறைக்கலாம். கான மேற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். எல்லோ படிக்க வேண்டிய அவசியம் இல்லை. கற்றுக்கொள்ள வேண்டும். காலை ஒன்பது வேலை செய்யத் தொடங்கி விட உணவு நேரத்தை 1-லிருந்து 1-30க்குள் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளைக்கு ஒருமுகப்பட்ட சிந்தனையுடன்
வேலை செய்யலாம்.நமது வாழ்நாளில் 35 அளவு சராசரி நபர்களுக்குத் தான். துடிப்பா
நேரம் வேலை செய்த
வருத்திக் கொள்ள ே அர்த்தமல்ல. அவ்வா இல்லாதது. சுறுசுறுப் உடல் நலமும் சி உண்ணும் உண6
(3
நாகரிகத்தின் ஊற்று என்ற நூலை எழுதியுள்ளவர், நாகரிக வளர்சசியில் உணவின் பங்கு பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
சிறந்தது என்று அவர் கூறுகிறார். நல்லி உணவின் காரணமாகததான் சீக்கியர்கள் உடலி உறுதியாக இருக்கிறது. கடுமையாக அவ களால் உழைக்க முடிகிறது என்கிறார். பொழுது போக்கும்,வைட்டமின்போல உதவுகிறது. எப்பட வேலை செய்வது என்பதைத் தெரிந்து வைத்து: கொண்டிருப்பது போலவே எப்படி ஓய்வெடுத்து கொள்வது என்பதை அறிந்திருப்பதுப முக்கியமானதாகும். வேண்டுமென்றே அதி: நேரத்தை நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்
கொண்டிருந்தால் இப்போதுள்ள மோசமான நிலையில் நாம் இருக்க மாட்டோம். நாகரிக வளர்ந்து சுமார் 7000 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களில் ஆறில் ஒரு பங்கு பேர் இன்னமு எழுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள். உல முழுவதும் உள்ள எழுத்தறிவற்ற 80 கோ மக்களில் பாதிப்பேர் இந்தியாவிலேயே உள்ளனர் உலக மக்களின் சராசரிக் கல்வி நடுத்தர பள்ளி அளவுக்கே உள்ளது.நேரத்தை மேலு சிறந்த முறையில் பயன்படுத்துவது உட6 உறுதியைப் பொறுத்தது. பொதுவான உட6 நலத்தைப் பொறுத்தே உடல் உறுதி இருக்குப்
வாழ்நாள் குறுகியது அதுபோல் நேரமு குறுகியது. ‘இந்த உலகத்தில் ஒரு முறைதா6 வாழ முடியும் என்று நினைக்கிறேன். என:ே என் இனத்தவருக்கு ஏதாவது ஒரு நன்மைை
 
 
 

லயுணவுக்காக 15 அல்லது 20 நிமிடங்களுக்கு ாருமே தினசரிப் பத்திரிகைகளை ஒரு வரி விடாமல்
வேகமாகப் படிக்கக் மணிக்கெல்லாம் வேண்டும். மதிய அரை மணியாகக் மணிவரை வேலை செய்வதால் ஒரு எட்டரை மணி நேரம் சதவிகிதம் பயனுள்ளதாக செலவாகும். இந்த நேர கச் செயல்படுபவர்கள் ஒரு நாளைக்கு 10-11 மணி ால் தீங்கு எதுவும் ஏற்படாது. அளவுக்கு மீறி நம்மை வண்டும் என்பது இதற்கு று செய்வதும் பிரயோசனம் புடன் வேலை செய்வதற்கு
ராக இருக்க வேண்டும்
பு சத்துள்ளதாக இருக்க
வண்டும்.
:: ல் செய்ய முடியுமானால் அதை இப்போதே னாக: அதை ஒத்திப் போடவோ
நினைவில் கொல்வோம்.
இந்தியாவில் நாம் கடிகாரத்திற்கு மரியாதை கொடுப்பதே இல்லை. அதனால் தான் இந்த நாடு 泌、 விட மட்டுமல்ல, பல ஆசிய ளுக்கும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. பெஞ்சமின்டிஸ்ரேலி கூறியதுபோல் ‘நேரத்தை மிச்சப்படுத் துபவனி எலி லாவற்றையும் மிச்சப்படுத்துகிறான். காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என். பதைக் கவனி யுங்கள். எல்லாவற்றிலும் வேகமானது அது தான் என்பது ஸொசாவின் கூற்று :
:பிரான்சிஸ் பேகனும் நேரத்தின் - த் தமது கட்டுரைகள் என்ற நூலில் வலியுறுத்துகிறார். ‘வாங்கக்கூடிய பொருளுக்கு பணம் அளவு கோலாக இருப்பதுபோல வணிகத்துக்கு நேரம்தான் அளவுகோல்.” பெஞ்சமின் பிராங்க்ளினுடைய அறிவுரையைக் கேட்டு நடப்பது மிகவும் நல்லது. ‘நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் வாழ்க்கை என்பதே அதனால் ஆனதுதான்!” என்கிறார் அவர். விலை மதிப்பற்ற அதற்கு ஆலிபர் வெண்டல் ஹோம்சின் பாராட்டுரை இது: "எனது இடது பையிலிருந்து வேண்டுமானால் வெள்ளிக் காசை எடுத்துக் கொள்.வலது பையை விட்டுவிடு. அதில்தான் எனது பொன்னான நேரம் உள்ளது.
39 t

Page 42
கொண்டேய
இன்று முதல் சாகின்றவர்களின்
நாக்கைமட்டும் அறுத்துக் கொன்று விடு! என்று எமதர்மன் சித்திர குப்தனிடம் ஆணையிட்டான். அதன்படி சுமார் ஆ நாக்குகளைச்சித்திர குப்தன் கொண்டு O அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக் ( கொண்டு கிடந்தன. சில இருகூறாகப் பிளந்தும் மரத்துப் போயும் கிடந்தன.இந்த நாக்குகளெல்ல யவை? என்று எமதர்மன் கேட்டான். இரட்டையா நாக்குகளெல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடைய துடித்துக் கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எ யாளர்களுடையது பிரபு ஓர் உணர்ச்சியும் இல்ல நாக்குகள் அவர்களுக்கு வோட்டுப் போட்டவர்க
ஒருவனின் பேச்சிலிருந்து அவ
வாழ்வியல் பற்றிய வைர வர நாம் மற்றவரை மூடராகக் கருதக்கூடாது.ஏ இந்த உலகம் மூடராக்கி விடு நமக்கு எவருமே துணையில்லை. நம்கையு தான் நமக்கு என்றுமே துணை நமக்குப் பெரும் பலம் நம் புத்திதான். ஏனென வெல்லக்கூடிய சக்தி அதற்குத்தான் இ
༽འ་བས་བསགས་
 
 
 

பிருக்கும் எழுத்து - ஈ ருக்கும் எழுத்து பிருக்கும் எழுத்து
g। துடிக்கும் எழுத்து
களுடுக்கும் எழுத்து
வேறு சில ாம் யாருடை கக் கிடக்கும் நாக்குகள் திர்க்கட்சி 0ாத மற்ற ஒருடைய நாக்குகள்.
னெனில் நம்மை ம். ம், நம்பிக்கையும்
. ல் விதியைக் கூட இருக்கிறது.
L 治 LLSSMSSSMSuLLLuLEE ELS LLuuu S LLL 0LEuu LHHLLLLLLLLuuu
zuseuwwwerwszczyzuurvivrazzyzz

Page 43
கொஞ்சம் கெதியாக றெயிலடிக்குப் போனால் போடாமல் இரணை ஆச்சி! ஆறு நாப்பதுச் துங்கிறதே? என்று சத்தம் போட்டான். ஆச்சி கெதியா விட்டாலும் விட்டிடுவாங்கள். என் அப்பாடா. கதிரைமலையான் இப்போது தா அடிக்கடி கூறிக்கொண்டாள். பக்கத்து வீட்டு ெ சங்கதி தெர்ந்ததும் முகம் கறுத்து விட்டது. ஆசூசை கிழவிக்கு. ஏன் செல்லாச்சி இந்த வ ஒத்துவருமோ? கா: மலை கடந்துபோக வேணு சீனியர் வீட்டுச் சுப்பிரமணியம் கதிர்காமத்தி
JIाऊा
காட்டு
ஓடவும் மு
G8+5"Tu
காட்டுக்கு என்
திசமாறமகத்திலையிருந்து கோயிலுக்குக் காட்டுக்குள்ளாலை நடந்து போக வேணும் இப்ப றோட்டெல்லாம் போட்டு பஸ்களும் ஓடுது. நேரே போகலாம். ஆற்றைக்கமத்திலை இருந்து என்றணி.? என்று குறுக்கிட்டாள் ஆச்சி. செல்லாச்சி ஆச்சி கதிர்காமம் ாேபகப் போகிற விஷயம் வண்ணார் பண்னை எங்கும் புற்றீசல் போலப் பரவி விட்டது. பலர் ஆச்சியை வழியனுப்ப வந்தார்கள். இந்தக்காசுக்கு ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்திடணை மறந்திடாமல் என்று ஒரு ரூபாவை ஆச்சியிடப் கொடுத்தாள். சிவநாதனின் பேத்திக் கிழவி ஒரு ஐம்பது தேங் காயப் கந்தனுக்கு உடைக் கிறதென் று போன வருஷம நேர்ந்தனான். என் ரைமூத்தவன் சாகச கிடந்தவனல்லே. அப்ப நேந்தனான். இந்த தேங்காய்களைக் கொண்டு போய் ஒருக்க உடைச்சு விட்டிடணை என்று ஐம்பது தேங்காய்களுடன் வந்திறங்கினார்
 
 
 

bym-h sín* ágang
திரு.செங்கை ஆழியான் அவர்கள் சிரிப்பு எழுத்தாளர். பல்கலை வல்லுனரான அவரின் சிரிப்புத் தொடர் கதையான ஆச்சி பயணம் போகின்றாள் என்ற இந்தச் g சிறுகதையை மீணடும் ஒரு முறை "விற' வெளியிடுவதில் சுவைத்திரள் பெருமை
* (கொள்ளுகின்றது. TB6
) என்ன?’ எல்லாத்துக்கும் நல்லதல்லே? சும்மா சத்தம் குத் தான் றெயின் இரண்டு மணிக்குப் போய் அங்க பின் கடைசி மகன். இல்லையடா சில நேரம் அவங்கள் றாள் ஆச்சி. ஆச்சிக்கு அன்று மட்டில்லாத சந்தோசம். ன் உத்தரவு தந்து என்னை அழைக்கின்றான். என்று பான்னம்மாக்கிழவிக்கு ஆச்சி கதிர்காமம் போகப்ஆபாகிற தான் பார்க்கிறதுக்கு முன் இவ பார்க்கிறதோ? என்று யதிலை உனக்கு இந்த எண்ணம்? பிரயாணம் உடம்புக்கு ம். ஆனையெல்லாம் குறுக்கே நிக்குமாம். போனவரியம். ற்குப் போகேக்கை வழியிலை பத்துப் பன்னிரெண்டு னைகள் குறுக்க நிண்டதாம். தப்பிப் போனது பெரும்
ஆனைக்காடு. பொன்னம்மாக்கிழவி சொன்ன இந்தச் யக் கேட்ட ஆச்சிக்குக் கலக்கம் பிறந்துவிட்டது. ஏன்ரா போற வழியெல்லாம் ஆனைகள் நிற்குமாமே? அப்பிடிக் }க்குள்ளேயே அப்பன் இருக்கின்றான். ஆனை வந்தால் டியாதடாப்பா. அது முந்தித்தானணை இப்பக் கதிர்காமக் பில் வாசலுக்கு முன்னாலேயே பஸ் போய் நிற்கிறது. பேந்து என்ன பயம். அது இப்ப ரவுனல்லோ? ஏதோ நள்ளாலை முப்பது நாற்பது மைல் நடக்க வேணுமாமே? று அடுத்த சந்தேகத்தைக் கிளப்பினாள். சிவராசாவிற்கு ரிச்சலாக வந்தது. அடக்கிக் கொண்டான். பாவம் ஆச்சி ப்பாணத்தை விட்டு வெளியே ஒருங்காலும் சென்றறியாத
கிணற்றுத் தவளை. அதுவும் முந்தித்தான் ஆச்சி சுருட்டுக்காரச் சின்னத்துரை தேங்காய் மூட்டைகளைக் கண்டதும் சிவராசாவுக்குத் திக்கென்றது. யார் காவுகிறது? தேங்காய்களைக் கொண்டு போகிறது கஷ்டம் அம்மான் நீங்கள் காசைத் தாங்கோ அங்கை
காட்டுக்குள்ளை எங்கை தேங்காய் கிடைக்கும். கிடைச்சாலும் ஆனைவிலை குதிரைவிலையாக இருக்கும். என்றார் சின்னத்துரை அம்மான். அவர் சொன்னது ஆச்சிக்குச் சரியாக காதில் விழவில்லை. ஒமோம் அங்கினேக்கை ஆனையள் கூடத்தானாம் என்றாள். ஆச்சி பயணம் போகிறாள்.கதிர்காமத்திற்கு வருடா வருடம் சென்று வந்த தையல் முத்து அன்றைக்கு என்று ஆச்சியை பார்க்க வந்தாள் கதிர்காமத்திற்கு போனல் நிச்சயமாக மலைக்கு போக வேணும் மலை ஏறுவது இந்த வயசிலை உனக்கெணை கஷ்டமாக இருக்கும். ஐந்தாறு வருஷம் முந்தி போயிருக்கலாமே? ஆச்சிக்குத் தையல் முத்துவின் வார்த்தைகள் மனதை கிளறி விட்டன. நானும் நாலு முல்லரைப் பெத்தன். ஆர்தான் இவ்வளவு காலமும்
41
الأسس.

Page 44
கூட்டிக் கொண்டு போனாங்கள். ஏதோ இப்பவரி கதிர்காமத்துக்குப் போனால் புருசனோடு தீர்த்தமாட தையல் முத்து தனது கதிர்காம அனுபவங்களை ஆச்சிக்கு வியப்பாயும் பயமாயும் இருந்தது. முருக என்று வேண்டிக்கொண்டாள். தூரத்தே புகையிரத ஐயோ கோச்சி போகுதடா என்று பதறினாள் ஆச் நேரமிருக்குது. என்றான் சிவராசா.நேரம் நாலரை புறப்பட்டு விட்டு ஆச்சிக்கு எர்ச்சல் எரிச்சலாக வந் சாரத்தோடு கட்டிலில் கிடந்து ஏதோ புத்தகத்:ை நேரமாகவில்லையா? அவசரப்படாதயுங்கோ மாமி நேரம் இருக்கு என்றாள் ஆச்சியின் இரண்டா மருமகள். கதிர்காமத்திற்குப்போகிற புளுகத்தி ஆச்சிக்கு ராத்திரி நித்திரையும் சரியாக வந்திருக்கா என்றான் இரண்டாவது மகன் ஆச்சி நீ மலை ஏறாதையணை வழுக்கிக் கிழுக்கி காலை முறி: கொண்டால் பிறகு கஷ்டம் வாசலில் கார் ஒன்று 6 நின்றது. சிவராசா துடித்துப் பதைத்து எழும்பி உடை மாற்றினான். செல்வி வந்து விட்டாள். செல்வி ஆச்சி தம்பி மகள் . மருமகள் . சிவராசாவுக் கா காத்திருப்பவள். பேராதனைப் பல்கலைக்கழகத் படிக்கிறாள். ஆச்சியோடும் சிவராசாவோடும் கண்டி போகப்போகிறாள். கண்டியில் செல்வியை விட்டுை அவர்கள் கதிர்காமத்திற்குப் போவார்கள். ' ஆயத்தமே?” என்றாள் செல்வி. ‘ஆயத்தம் தா தாலி கட்ட வேண்டியதுதான் பாக்கி..” என்றாள், அ “கொஞ்சம் கெதியா வெளிக்கிட்டு வரப்படாதோ?’ ஒன்று எடுக்க பெரிய கடைக்குப் போனம், பிந்திவிட்டது.” “இப்ப கோச்சி பிந்தப் போகுது “ஆச்சி பிந்தமாட்டா நேரம் சரி.’ என்றபடி பெட்டில் தூக்கிக் கொண்டுவந்தான் சிவராசா.‘எல்லாம் சரி
விபூதி எடுத்து வைச்சியா? சுருட்டு இருக்குதுதானே தண்ணிப் போத்தலைக் கொண்டா பிள்ளை இடியப்பத்தை நசியாமல் காரிலை வை. அந்த மேசையிலை எடுத்து வைத்த த்ேங்காயையும் கற்பூரத்தையும் எடுத்து வா. அம்மனிட்ை போட்டுப் போவம். இப்ப கற்பூரம் விக்கிற விலை. முந்தி ஐந்து சதத்திற்கு மூன்று கட்டி, இப்ப ஒரு கட்டி பதினைஞ்சு சதம்.” காரில் ஏறினால் ஆச்சி ‘போய்விட்டு வாங்கோ மாமி’ என்று விை கொடுத்தாள் இரண்டாவது மருமகள். “பிள்ளை வீட்டை கவனமாகப் பார்த்துக்கொள்.கண்டப நித்திரை கொள்ளாதைங்கோ. ஏன்ரா நான் வரும்வரையாவது நேரத்தோடு வீட்எற்கு வந்து படு. அவருடைய சாப்பாட்டை மேசையி6ை வைச்சுவிடு பிள்ளை. பிறாக்கியிலை நீட்டு பேணியுக்கை முட்டையள் இருக்கு. ஒவ்வொன்று அவிச்சு வைச் சுவிடு. கவனம் தணி ண அள்ளுகிறது. பின் வேலியெல்லாம் விழுந்து கிடக்குது. சயிக்கிலை வெளியிலை விடாதை உள்ளுக்கை கொண்டுபோய் விடு. படுக்கைக்கு போகு முதல் கதிரையளைச் சரிச்சு விடுங்கோ. இல்லாட்டி நாய் ஏறிப் படுத்து விறாண்டிக் கிழிச்சு போடும்.” “நேரம் போகுதணை” "

வது என்ரை கடைக்குட்டி கூட்டிப்போகிறானே? வேணும். என்று விரித்துரைத்தாள் தையல்முத்து ஆச்சிக்குக் கூட்டியும் குறைத்தும் எடுத்துரைத்தார். 5ா ஏதோ உன்னைத்தேடி வாறன் நீதான் துணை வண்டியொன்றின் கூ. என்ற அலறல் எழுந்தது சி அது குட்ஸ்வண்டியழண றெயிலுக்கு இன்னும் மணி இரண்டு மணிக்கே பக்தி சிரத்தையோடு தது. சிவராசா இன்னும் உடையே மாற்றவில்லை. தப் படித்துக் கொண்டிருந்தான். ஏன்ரா இன்னும்
இன்னும் .....4, "is
relig శా?
இப்போது அவசரப்படுத்தினான் சிவராசா. 'சும்மா இருங்கோ?’ என்று அவனை மெதுவாகச் சுரண் டினாள் செல் வி. மதிலில் இருந்த பல்லியொன்று நேரந்தெரியாது ‘கிரிச் சிட்டு
வைத்தது ஆச்சிக்கு ‘திக் என்றது. ‘என்னத்திக்குப் பல்லி சொல்லுதோ. கொஞ்சம் இருந்து போவமடா.” என்றாள். 'பல்லி சொல்லுகிறது றெயிலுக்குக் கேட்காது, ஆச்சி! அது வந்திடும்.”
கார் புறப்பட்டது. 'முருகா.” என்றாள், ஆச்சி. ஆச்சி அன்றுதான் 9. முதன்முதல் றெயில்வே ஸ்டேசனுக்கு வருகிறாள். முதல் அனுபவம். “யாழ்பாணம் டேசன் இதுவே?” bll என்று ஆச்சி கேட்டாள். ‘இல்லை மாமி இது கோண்டாவில். யாழ்பாண ஸ்டேசன் இதிலும் பெரிசு.” “இப்படிக் கதிரையிலை இருங்கோ மாமி!” என்றாள் செல்வி. சிவராசா பெட்டிகளை எல்லாம் கதிரைக்குப் பக்கத்தில் கொண்டு வந்து bl வைத்தான். 'தம்பி தண்ணிப் போத்தில் எங்கை?” சிவராசாவிற்கு அப்போதுதான் காருக்குள் தண்ணீர்ப் போத்திலை விட்டு விட்டது நினைவு
வந்தது. கார் போய் வெகு நேரம் ஆகிவட்டது. ‘ காருக்குள்ளை விட்டிட்டன், ஆச்சி றெயினிலை தண்ணீர் எடுக்கலாம் தானே?” “விட்டிட்டையோ?”
༨༽
2 H
&
)

Page 45
என்று விளித்த ஆச்சி, " உங்களுக்கு நல்6 கவனந்தான். கதிர்காமத்தான்ரை தீர்த்த கொண்டு வருவதற்காக நான் போத்தி6ை கொண்டு வந்தனான். நீ விட்டிட்டு வந்து நிற்கிறாய். இனி என்னத்துக்கை கொண்( வாறது. போறது எதுவும் தெரியாது” என் படபடத்தாள். 'சத்தம் போடாதை ஆச்சி எல்லோரும் இங்கை பாக்கினம். உனக் போத்தில் நான் வாங்கித்
தாறன்’ ‘காசு கொடுத்து
வாங்கத் தான் உங்களுக்குத்
தெரியும். எல்லாத்துக்கும். காசுதான்! மாவிடிக்கிறது.
துாளிடிக்கிறதுக்குக்கூட காசு கொடுத்துத் தானே செய்யுதுகள்.
அந்தக் காலத்திலை நாங்க செய்யாத வேலையோ? இப்ப என்னடா எண்டால் இரண்டு உலக்கை போட்டதும் களைப்பு. தலையிடி. வயிற்றுக்குத்து. கோதாரி வருத்தம் எல்லா வந்திடும். ஸ்டேசனில் இருந்த எல்லோரு தங்களைப்பார்ப்பதைக் காண செல்விக்கு சிவராசாவிற்கும் வெட்கமாக இருந்தது ‘ஆச்சிக்குப் பேச்சுக் கொடுக்காதேங்கோ என்று கண்ணால் சிவராசாவிற்கு சாை காட்டினாள். ஆச்சிக்குப் பக்கத்தில் இருந் ஒரேயொரு கதிரையில் செல்வி அமர்ந்தா: செல்விக்குப் பக்கத்தில் இருக்கச் சிவராசாவிற் ஆசைதான், என்ன செய்வது? வேறு கதின் பக்கத்தில் இல்லை. எனவே, சற்று விலக போட்டிருந்த கதிரையில் போய் ‘சிவனே' என் அமர்ந்து கொண்டான். அவன் கண் செல்வியி பக்கமே அடிக்கடி திரும்பித் திரும்பி மொயத்த செல்வி அழகாகத்தான் இருந்தாள்.மெலிலி அவள் உடலை மேக வண்ணத்தில் ஒரு சேன தழுவி இருந்தது. அவளது நீளமான கூந்த நிலத்தினை முத்தமிட்ட படி மடிந்து கிடந்த தனது பெரிய விழிகளை மலர்த்தி அவனை அவள் பார்த்தாள். “இங்கே வா செல்வி.”
 
 

ல என்று ஜாடை காட்டி அழைத்தான் சிவராசா. ம் "ஆச்சி.” என்று கண் காடடினாள் செல்வி. ல அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. து திரும்பவும் "இங்கே வா’ என அழைத்தான். டு "ஆச்சிக்குச் சொல்லவோ?’ என்று தன்னை று அறியாமல் சற்று உரக்கவே கூறிவிட்டாள். "என்ன ! பிள்ளை?” சிவராசா நல்ல பிள்ளையாக முகத்தைத் கு திருப்பிக் கொண்டான். ‘ஒன்றுமில்லை மாமி!
நேரமாச்சு, மெயிலைக் காண வில்லையே என்ற கேட்டனான்". நேரம் சிறித கழிந்தது. “ சிவராசா எனக்கு டிக்கட் எடுத்தியோ?” என்று ஏதோ நினைவு வந்தவள் போல ஆச்சி N கேட்டாள். சிவராசாவிற்கு எரிச்சலாக R வந்தது. ‘எல்லாம் எடுத்தாச்சு.” “கோபம் வந்தால் மூஞ்சியைப் பார்க்க நல்லாயிருக்கு” என்றாள் செல்வி. யாழ்ப் பாணப் பக்கம் இருந்து . குட்ஸ்ஒன்று வந்து கோண்டாவில் ஸ்டேசனில் ம் நின்றது. ஆச்சி ‘விர்'ரென எழுந்தாள். “வாங்கோ. ம் கோச்சி வந்திட்டுது.” “இதில்லை மாமி இது ம் காங்கேசந்துறைக்குப் போகுது. இனித்தான் மெயில் து. வரும்.” ஆச்சிக்கு ஏமாற்றமாக இருந்தது. ?” திரும்பவும் கதிரையில் இருக்கப் போனவள் சிறிது ட தயங்கி நின்றாள். “அறுவான்கள் இந்தக் ந்த கதிரைகளைக் கழுவித் துடைத்துக் கிண்த்து it. வைத்தால் என்ன? ஊத்தை மண்டிப் போய்க் கு கிடக்கு.உங்கை பார் மூட்டை ஒன்று ஓடுது”. ரை “றெயில்வேக் கதிரையள் எல்லாம் உப்பிடித்தான் கிப் ஆச்சி” என்றபடி சிவராசா எழுந்து வந்தான். று செல்வி அவனைப் பார்த்தாள். அவன் எங்கோ lன் திரும்பிப் பார்த்தான். “கோபமா..?” என்று 50. கேட்டாள் செல்வி. “உன் மீது எனக்கேன் பிள்ளை, ய கோபம்!” என்றாள் ஆச்சி. மெயில் வருவதைத் ல தெரிவிக்கும் மணி அடிக்கப்பட்டது. மணிச் சத்தம் ல் கேட்டதும் “
“முருகா” என்று கரங்குவித்த ஆச்சி து. ஸ்டேசனிலை கோயிலும் இருக்குப் போல”.
என்றாள்.
( ஆச்சி பயணத்தை சிதாடர்வாள்.)
விவாசாயிகளுக்கு பென்சன், மீனவருக்கு பென்சன் கோப்பிறேசன் பென்சன் யூனியன் காப்புறுதி பென்சன் இப்படியெல்லோருக்கும் பென்சன் கொடுக்கிறாங்க . நாங்கள் இந்நாட்டுப் பிரசை இல்லையா? எல்லோருக்கும் பென்சன் ஸ்கீம் கொண்டு
வந்தது போலை எமக்கும் கொண்டு வர வேண்டும். என்பதை இத்தால் தெரிவித்துக்
கொள்கிறேன். 43

Page 46
என் பிரிய இராட்சஷி
உன்னை ܠܓܠ நான் நேசிப்பதை - நீ N எப்படிப் புரிந்து வைத்திருக்கிறாய் நான் உன்னை நினைத்து எழுதியவை ஏராளம் அவை கவிதைகள் ஆகி உன்னை மகிமைப் படுத்திக் கொண்டன நான் உனக்கு வரைந்தனவற்றை குப்பைக்குள் ஒழித்து உன்னை உத்தமியாக்கிக் கொண்டாய் அவையோ நீ அறிந்திராமல் மண்ணால் அகத்துறிஞ்சப்பட்டு
சில
சூரியனாலும்
சில மரங்களாலும் உள்ளெடுக்கப்பட்டு ԼD60»քաTսն...
மலர்களாய்.
போயின.
மழைத்துளிகளும்
மலர்களிலும்
உன்னினைவுகள் கடத்தப் பட்டு . இன்றெல்லாம் பிரபஞ்சத்தினுள்
பிரவாகித்து
விரிந்து விசாலித்து போயின. நீ பாடசாலை நோக்கிப் பயணிக்கும் பாதையெல்லாம் அந்த கண்ணாக்காடு, வீதியோர புற்கள் ஆற்றில் அலையில் அலையும் குவளை பூக்களில்ெலாம் கவனித்துப் பார் என் நேசத்தை உன் - என் கதைகளை அவை மெளனமாய் உன் உதட்டோர சிரிப்பைப் போல் பேசும். பெருமைதானுக்கும்.
மழையாய் போன உன் நினைவுகளோ - மேகத்தில் இருப்புக் கொள்ளாமல் சிறு சிறு தூறலாய் பூமியிறங்கி உன்னை புதினம் பார்க்கின்றன.
 
 
 
 
 

p5 குளிக்கும் போதெலாம்.
உன்னை உரசி சந்தோஷித்து
மண்ணோடு பரவி மீளவும்
கிணற்றுக்குள்
சுற்றிச் சுழன்று
முகத்தைக் கழுவுக் கொள்ளும் போதெல்லாம் .
சிலிர்த்துக் கொள்கின்றன !
உன் பாடக் குறிப்புகளுக்குள்ளும் புகுந்து உன்னை உளவு பார்த்து எனக்கு செய்திகள் அனுப்புகின்றன. நான்
நீ விலத்தினாலும் வில்லங்கமாய் உன் அருகில் தான் இருக்கிறேன் உனக்குப் புரிகிறதா ? என் நேசம்.
M உன் சூழல் பூராகவும் நான் .
நீ தப்பிக்கவே முடியாது.
உன் சைக்கிளில் சில வேளைகளில் கேட்கும் கிறிச் சத்தங்கள் கூட உன்னினைவின் சங்கீதம் தான் .
நேசத்தை எப்படி
ரகசியமாய் களஞ்சியப் படுத்துவதென்று எனக்குப் புரியவேயில்லை. நீ
பேசுவதும் அரசியல்வாதிகள் போல் தான் சிலவற்றை “நான் சொல்லவேயில்லை” என்பாய்.
நானோ
பொது மக்கள் போல் புலம்புவேன். தேர்தல் வாக்குறுதி உன் வார்த்தைகள்.
எப்போதாவது - நீ அலரிக்கும் போது கண்ணாடியில் நான் தெரிவேன். அப்போது நான் உனக்குள்.
M è

Page 47
இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஒரு நாள் இணைந்து நடந்து சென்றார்கள். வழியில் பணப்பை யொன்றை ஒருவர் கண்டெடுத்துச் சொன்னார். நான் பணப்பையைக் (3)( கண்டேன். இது எனக்குப் பயன்படும். நான் என்று சொல்லாதே அடுத்தவன் சொன் நாம் இதைப் பங்கு போடுவோம்? ஆனால் சென்றிருப்பார்கள். பணப்பையைத் தேடி வ என்று பயமுறுத்தினான். ஐயையோ நாம் சி சொன்னான். உடனடியாக மறுத்து அடுத்தள நான் என்று சொல் பணத்தைப் பகிர்ந்து ெ கொள்ள நான் தயாராயில்லை.
இலாபத்தில் அது சுயந 0நண்பன் ய
புரிந்து ெ ஏற்றுக் ெ
(փlգաI856)
உனக்கென்ன கவலை மூண்டு ஆம்பிளைப் பிள்ளையஞக்குத் தேப்பன்
அவங்கே பாக்கப்ே
 
 
 

ہ۔ ~~ --محصختیسرے
AS
శ్లో کا (32)(Sع)(32)(S)(3Eع)(32)(S)(3B&)(39)(32)(8ع
னான். நாம் கண்டுபிடித்து விட்டோம். என்று சொல் முதல்வன் ஒத்துக் கொள்ளவில்லை. கொஞ்சத்தூரம் ந்த உரிமையாளர் இது என் பைகொடுக்காவிடில்...! க்கலில் மாட்டிக் கொண்டோமே! முதல்வன் பன் சொன்னான் நாம் என்று சொல்லாதே காள்ளத் தயங்கிய உன்னோடு பயத்தைப் பகிர்ந்து
பங்கில்லாத பாசம் படர்ந்து வளராது. லத்தைத் தெளிவாக்கும். உண்மையான பார்? உலகம் என்னைப் புரியாத போது காள்பவனும் ஏற்றுக் கொள்ளாத போது கொள்பவரும் தான் நண்பன் மறக்க
6.
ளெங்கே Pegson O
பாறாங்க (త్రికా స్క్ வாழககைப வறை மூண்டை பாதையில் 體
}க்கிறன். سمر
வந்து போகும் 5
சந்தர்ப்பங்கள்
போல் தாம்
குடை கொண்டு வரும்
போது வராது.
குடையில்லாத போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.
கேட்ட நகைச்சுவை வம் சுவைப்போம்

Page 48
பெண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டி 1) ஒரு பெண்ணைப் போல தோன்றத் தெரிந்
இருக்க வேண்டும். 2) ஒரு மாது போல் நடந்து கொள்ளத் தெரி
வேண்டும். 3) ஒரு ஆண் போல் சிந்திக்கத் தெரிந்திருக்
வேண்டும். 4) ஒரு நாய் போல் உழைக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
கரோலின் சைமன் /
கோடாரியின் ஒரே வெட் டில் மரத்தைச் சாய்க்க முடியாது. ஆனால் காதலி யின் ஒரே பார்வையில் மனி தனைச் சாய்ய முடியும். மெக்சிக்கோ பழமொழி
* ஒரு தாய்
காப்பது ே
குழந்தை
தாயைக்
பணத்திற்காக திருமணம் * எந்தப் ெ
செய்து கொள்ள 8¤! அவர்கள் LITUn. Lu6OILin (j56ODIbgb 6 JL
டிக்கு வெளியே கிடைக் * ஒரு பென
கும. பார்க்கிலு
ஸ்கொட்லாந்து
Լյք6)ԼՈnմ * இரண்டு (
- ாருள் நாவை அசைத் துப் பாடுவதால் தாலாட்டு என்று வந்தது.
வாரியார்
 
 
 

பத்துக் குழந்தைகளைக் கண்ணை இமை போல் காப்பாற்றுவாள். ஆனால் பத்துக் க்கும் வளர்ந்த பின் ஒன்று சேர்ந்து ஒரு காப்பாற்றுவதாக வரலாறு இல்லை.
பண்களைப் பற்றி அதிகம் பேச்சில்லையோ மிகவும் நல்லவர்கள்
ன்னைப்பற்றி அவதூறு சொல்வதைப் பம் ஒர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்
பெண்களும் ஒரு வார்த்தும் இருந்தால் அது ஒரு சந்தையாகி விடும்.
0 செருப்பு வேண்டுமானால் ஒரு பெண்ணின் டித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும். போதும் தெயாது.
பிரான்சியப் பழமொழி
தொகுப்பு — ауofoлт6хот6гі —

Page 49
எனக்குச் சுவி
இன்று இலங்கையில் எத்தனை யோ சுவீப் ரிக்கட்டுகள் விற்ப னைக்காக வருகின்றன. மகா
ஜன சம்பத, யகோதா, வாசனா சம்பத. இப்படிப் பல அத்து டன் சேர்ந்து பல்வேறு நிறத்தில் தரத்தில் பணத்தில் வேறுபட்ட சுரண்டல் சுவீப்பும் வந்து போவது சுவீப் இருப்பவர்கட்கு இன்பமான அனுபவம் தான். ஒவ்வொரு மகாஜன சம்பதவும் வாங்கும் போது இரண்டு கோடி ரூபா எனக்கு விழுவது போல வும் கோடி ரூபாவில் கொழும பில் வீடும், மறு கோடியை நிசையான வைப்பில் வங்கியில் இடுவது போலவும் கனவு வரு வதுண்டு வங்கியில் கிடைக்கும் வட்டியை நம்பி மாருதிகார் ஒன் னைக் கொள்வனவு செய்து ஒடு வது போலவும் கனவு வரும் இந்த மாதிரியான கனவுகள் வந்தாலும் எனக்கு நூறு ரூபாவுக்கு மேல் ஒரு போதும் சுவீப் விளவில்லை. என்பது சிரிப்புக்குரிய விசயம். சிறையில் இருந்த சீதை நாளை இராமன் வருவான் என நம்பியிருந்தது போல நானும் நாளை விழும் 3கோடி எனக் கற்பனையை இன்றும் வளர்த்துக் கொண்டி ருக்கிறேன். காலியில் இருந்து வவுனியா வரை வாங்கிக் இடம் எல்லாம் சுவீப் வாங்கிக் கொள வது என்று வழக்கமாகிவிட்டது. மாருதிக்கார் விழாவிட்டாலும் மகாஜன சம்பதவில் 3 கோடி விழாவிட்டாலும் எனக்கு ஒரு நாள் ஒரு மோட்டார் சைக்கிள் விழுந்தது. பொலநறுவை கதிர
1765 ճնշվ
மாத்தித் த
சொல்லி 3 பு
Lotguffeච් ජෙlඛJ{ SOO (15UTg, தேன். அவ தந்து உதவி சென்று விட் கியடிக்கட்டி பும் ஒன்று இ சுரன விழுந்த
6DF சுரண்டினே மோட்டார் 6 சுவீப்பை ஒ கொண்டுஉ அப்பாடா. தில் ஒரு மே படம் இ இடத்தில் இலகுவான என நான் எத சுரண்டல் சு திரும்பிப் ட தமிழ் மொழி எழுதப்பட்ட சுரண்டம் ! வையைத் ே னை வெல்லு பட்டிருந்த சுரண்டிய இ பரிசுக்குரிய டார் சைக்க என்ன சைக் வேண்டியது
 
 
 

ந்த மோட்டார்ச் சைக்கிள
ண்டில் கண்டிக்குப் து கைத்தடிகளால் ஒரு சுவீப் டிக்கட் ான்னை நாடி வந் றைக்காக இல்லை சொன்ன போது தருகிறேன் எனச் 2க்கட்டுகளை என் ன் வைத்தான் நான் தாளைக் கொடுத் ன் காசை மாற்றித் யும் செய்து விட்டுச் டான். நான் வாங் 2ல் சுரண்டல் சுவீப் ருந்தது. ண்டினேன் தே மோட்டார் க்கிள். ன் விழுந்ததே சைக்கிள்சுரண்டல் ரு ரூபா நாணயம் ரஞ்சிப் பார்த்தேன். பரிசு என்ற இடத் ாட்டார் சைக்கிளின் ருந்தது. வந்த இவ் வா று ஒரு பரிசு விழும் நிர்பார்க்கவில்லை. வீப்பின் பின்பக்கம் ார்த்தேன். அதில் றியில் பின்வருமாறு உருந்தது. பகுதியில் 69(5 L is தாற்றுவித்து பரிசி லுங்கள் என எழுதப் து. பறவை ஒன்று டத்தில் இருந்தது இடத்தில் மோட் கிள் இருந்தது. அணி கிளில் சவாரி செய்ய
தான் மிச்சம்.
எனக்குக் கொஞ்சம் வயதாகி விட்டது. கொஞ்சம் ஞாபக மறதி இருக்கிறது. எத்தனை யோ பொருட்களைத் தொலை த்து இருக்கிறேன். அவற்றில் குடை,தொப்பி, மூக்குக் கண்ணாடி எனப்பல பொருட் கள் அடங்கும் அது போலச் சுவீப் டிக்கட்டும் தொலைந்து விடக்கூடாது என்பதற்காக டயரியின் ஒரு பக்கத்தில் மூன்று குண்டுசிகளால் டிக்கட்டைக் குத்தி வைத்தேன். அன்னைய இரவு எனக்கு நித்திரை பறந் தது. காலை விடிந்தது.
நண்பர்களுடன் 356,ojibla) LITL6)
மோட்டார் சைக்கிள் ஒன்று சுவீப் பில் விழுந்ததையிட்டு நான் நண்பர்களுக்குத் தெரிவித்ே தன். அவர்களில் பலர் என்னை அதிர்ஷ்ரசாலி என்று உச்சி மொர்ந்தனர். சிலர் சிரித்தாலும் சிரிப்பில் மனத் தொய்வு ஏற் பட்டு சோகம் படர்ந்து இருந்த தையும் அவதானிக்க முடிந்தது. விழுந்தது இடி.
தேசிய லொத்தர்ச் சபைக்குச் சென்றே மோட்டார் சைக்கி ளைன் பெற வேண்டும். இது சிரமமானது அதனால் டிக்கட் ஏஜன்சியிடம் கொடுத்து பணம் வாங்கலாம் என மனம் மாறத் தொடங்கியது. அப்படியே சென்று மட்டக்கள்ப்பில் உள்ள ஒரு ஏஜன்சியிடம் எனது அதிஸ்டத்தைக் கூறினேன். இந்தத் டிக்கட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் கொழும்பில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொள்ளு ங்கள். எனக்கு 60 ஆயிரம் நீங்கள் தந்தால் போதும் என நான் மேலும் கூறினேன்.
நான் கூறியதை ஏற்றுக்கொண்ட

Page 50
சுவீப் ஏஜன்சி எனது பரிசு டிக்கட்டைக் காட்டுமாறு கோரினார். நானும் அப்படியே செய்தேன். அவர்கள் டிக்கட் டைப்பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிள் பரிசு விழவில்லை.என அடித்துக் கூறினர். ஒரு பறவை விழுந்தால் பரிசு என எழுதியிருக்கும் அதே டிக்கட்டின் பின்புறத்தில் பற வையின் உருவத்தைக் கீறிக் காட்டி இருக்கின்றனர். சுரண்ட லின் போது தெரிந்த படத்திற்கும் பின்புறத்தில்
பரிசுக்கு உரியத பட்டிருக்கும் உள்ள வித்தி காட்டி எனது ச (BUIT SÉGOImrit. 6 GLJпећ LJoe Lo6oof
பிடித்தது.கைக்
ගිණී ලකී බර්ඩ්'
s
às are uexY BRE
இங்கே சிரிக்கவும்
பாரசீக மொழியில் ஒப்புயர்வற்ற காவியங்களை இயற்றி உலகப் புகழ் பெற்றவர் மெளலானா ஜாமின் என்பவர்.அவரிடம் ஒரு புதுமையான பழக் கம் இருந் தது. அவர் வீட்டுக்குள் இருக் கும் போது கதவை மூடி உட்புறமாகத் தாளிட்டுக் கொள்வார். ஆனால் வீட்டை விட்டுப் புறப்படும் போது இரு கதவுகளையும் நன்கு திறந்து
வைத்துவிட்டுப் போய்விடுவார்.
ஒரு முறை சில நண்பர்கள் மெளலானா ஜாமினைச் சந்தி
த்து உரையாடிக் கொண்டிரு ந்தார்கள். அப்போது ஒரு நண்பர் மெளலானா அவர்களே
பொதுவாக மக்கள் வீட்டை விட்டுப் புறப்படும் போது தம் வீட்டுக் கதவுகளை மூடிப் பூட்டிக் கொண்டு செல்வார் கள். வீட்டுக்குள் இருக்கும் போது தான் கதவுகளைத் திறந்து வைத்திருப்பார்கள் ஆனால் தாங்களே வீட்டுக்குள் இருக்கும் போது கதவை மூடிச் சாத்திவிடுகிறீர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இருகதவுகளையும் நன்கு திறந்து வைத்து விட்டுச் செல்கிறீர்கள் ஏன் இப்படிஎன்று கேட்டார்கள்.மெளலானா ஜாமி தம் நண்பர்களை நோக்கி என்னிடம் இருக்கும் விலை உயர்ந்தபொருள் நான் மட்டும் தான். அதனால் நான் வீட்டில் இருக்கும் போது கதவை மூடித்தாழிட்டுக் கொள்கிறேன். விலை உயர்ந்த பொருள்
வீட்டில் இல்ை நான் வெளிே விட்டால் கதை வைத்துவிட்டுப் கூறினார்.
mI mI mI mI mI mI mI வாழ்க்கையில் உண்மைகளை த
மிகவும் 6 நடையில் நமக்கு வாயிலாக எடு டேல் கார்னகி எ எழுத்தாளர். ஒே 70 செய்தித் த கட்டுரை எழுத விந்தை மனிதர். ஆண்டில் பிறந்த நாட்களில் ஆசி ஓயாமல் கேள் அதனகால் அவ புக் கொண்ட அவரை அழை அதிகப்பிரசங்கி கூறினார்.தலைை கேள்விகள் கே புத்திசாலித்தனத்
s
V
 
 

கக் காட்டப்
வாய்க்கு எட்டவில்லை என்ற
படத்திற்கும் நிலையில் எனது ஏக்கம் யாசத்தைக் இப்போதும் தான் எனது மன தேகத்தைப் நிலையில்தொடர்கிறது.எனக்கு னது ஏக்கம் வயிற்றெரிச் சலைத் தந்த த்தியாலங்கள் மேற்படி சுரண்ட ல் சுவீப் கு எட்டியது டிக்க்ட்டைக் கீழே காணலாம்.
群 摄 鹽器
别 数
nnnnnnnnnnn
லயென்பதால் ப புறப்பட்டு வைத் திறந்து
Surte uDITSEBä
הקהחד த்துவங்களை ாரசியமான த் தம் புத்தக நதுரைததவா. ன்ற அமெரிக்க J FLDuugbg56) ாள்களுக்குக் யவர் இந்த
இவர் 1880ம் ார் பள்ளிக்கூட ரியரிடம் இவர் hs (385LLTss. மீது வெறுப் ஆசிரியரிடம் ந்துச் சென்று எனக் குறை ) ஆசிரியர் பல ட்டு அவனின் தை உணர்ந்து
༽
Ευ
ང་།།
மேற் படிப் புக் கு நிறைய உதவிகள் செய்தார்.கார்னகி பிற்காலத்தில் சிறந்த எழுத்தா ளராக விளங்கினார் தமட்மை அதிகப்பிரசங்கி என அழைத்த ஆசிரியருக்குத் தம் முதல் புத்தகத்தைக் காணிக்கை யாகச் செலுத்தினார். இது எப்படி இருக்கிறது.
LD60)6OujLDT6
брдућ
ஈராக்கில் நடைபெறும் செய்திகளா? இலங்கைச் செய்திகளா? என யோசித்தே வதந்திகளைப் பரப்ப வேண்டும்
மற்றவர். ஏன் தானோ?
ஒருவர்:-
இரண்டு செய்திகளையும் அவதானிக்கும் போது ஒரு மாதிரி இருக்கிறது.
ஈழநாசன் 二ク

Page 51
சங்கானை வல்லை றோட்டில் கணக்கு வழக்கில்லாமல் வெள் ளம் பெருத்தெடுத்து ஓடுகின் றது. மேற்படி வாசகத்தை ஒருவர் பின் வருமாறு மொழிபெயர்த்தார் SANGANA Valai road is multiplied with water with Any arithmetical case
எப்படி மொழிபெயர்ப்பு தகவல்-பாலரத்தினம்
ஒளவையார் பூவுலகம் வந்தால் எங்களைப் பார்த்து ஒரு பாட லைப் பாடமுடியாது. எந்த பாட்டு சேலை கட்டிய மாதரையும் நம்பாதே! என்ற பாடலைத்தான்.
அதிமதுரா
துறவிகt eig@。
விலங்கு தால் அ படித்தா öẩi tnGQOI.
ஒரு வீட்டில் உள்ள மாமியாரும் மருட0 பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போ சிலம் பொலி ெ
ஒ.பெண்ணே
நீகாதலிக்கப்படுகிறாய். ஆனால் கல்யாணம் செய்து
கொள்ளப்படுவதில்லை.
ராபர்ட் ப்ரெளனிங்
 
 
 
 
 

ள் மெலர்ந்தால்
கால் கள் கொழுத் ழகு மனிதர்கள்
4. .كم عيدج عر دمر , ج H 5) é' (gii.6) J600
亚汀6凉色
LiirLOII
ன்றவர்கள். சல்லப்பன்
//
سسسس
You are a fool you oda fool I oda fool No Rice or water come from england. you know மட்டக்களப்பு வயித்திலிங்கம்
The cow went through the 5 60oi L Tu u LĎ It ate all the பயிந்தங் கொடி 1 took a தடி and மொங்கான் த பசு சிரிப்பொலி-பாலரத்தினம்
Horse attacked with dé656 up 355u T6) I and my servant 36b6)T6t'LT6) at the point of dead சிரிப்பொலி-பாலரத்தினம்
அரச சிரிப்பு அரச கரும மொழியாகிய தமிழுக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படவில்லை. அதற்காக வெட்கப்படுகின்றேன். மகிந்த சமரசிங்க எம்.பி
இந்தியாவாக இருந்தாலும் தேவைக்கு அதிகமாக இந்தி யாவைப் பயன்படுத்தக் கூடாது. இந்தியாவைக் கறிவேப்பில்லை போல் தான் பயன்படுத்திக் வேண்டும்.
ஜே.வி.பி எம்.பி-நிமல் ரட்னாயக்க
G)ncce தைப் போன்ற ஆபரணம் வேறில்லை. ஆனால் அதனை அணிவது தான் அபூர்வம் டென்மார்க் பழமொழி

Page 52
O CO
50ணதாசன் *ஒரு மனிதனின் கரங்களு க்குள் உலகத்தின் சுகதுக் கங்களில் 6f6O)6ITULUI TIL இறைவன் ஒரு பொதுமே அனுமதித்தது இல்லை. *உனது சாதனைகளில் நீ என்கிற அரிசி மட்டுமே உன க்குத் தெரிகிறது. அதை ஆராய்ந்து பார்த்தால் தான் இறைவன் எந்த
m さ元 வகையில் துணை புரிந்தி (3 m д II
ご ○ L! @ I ருக்ககிறான் என்பது புரி
6O) கிறது. )Sمن (ت
() 'ಛತ5 ತ€ *அப்பாவிகளான பெற் さ充 さ元
அறபுதமான
மதுக்குனம் , மதுக்குள்த்தில் நீந்துவதும் வாழ்க்கை எல்லாம் பஞ்சணையில் தூங்குவதும் LJ6CöIL L6éis(33EIThi. வெஞ்சிலுவை ஏறுவதும் வெங்கொடுமை தாங்குவதும் வேதமென்றால் நஞ்சிருக்கும் பாத்திரமோ அறியோம் நாமே
கண்ணதாசன் சிரிக்க வைத்த சுப்புடு பஸ் ஸ்ராண்டிலே ஒருவன் நின்றானாம். பஸ் வரவி பக்தன் 9ம் ந ல்லை. கிருஸ்ணா கிருஸ் வேண்டும் எ னா என்றானாம். உடனே இப்படி ஒரு ஆகாயத்தில் திருமாலைப் இருப்பானா? பார்த்து மகாலட்சுமி பாரு இப்படித் தான் ங்கள் உங்கள் பக்தன் பரித றார்கள். வாய்ப்ட விக்கின்றான் போய்காப் கும் போது : பாற்றுங்கள். என்று வேண வெளிப்படுத்தே டினாளாம். 2-35. திரு மோ ? சுப்புடு சி மால சங்கு சககரங்களை ரசிகள், சிறந்த இ மாட்டிக் கொண்டு பஸ் துகள் என்பது :ெ ஸ்ராண்டில் வந்து குதித் óう○ g5IIIITLn. LJö5 g56O6OILJ LJIIIT த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டாராம்.
 
 

ம்பர் பஸ் ன்றானாம். மடையன் பல பேர் இருக்கி க் கிடைக
திறமையை ഖങ്ങ് LIT )ந்த கலை சை விமர் தரிந்ததோ ாசாரன்
கருத்துரைகள்
றோர்கட்கு அயோக்கிய மான குழந்தைகள் பிறக்கி ன்றான். சில வீடுகட்கு மகாலட்சுமியே மருமகளாக வருகிறாள். சில வீடு கட்கு பிரம்மராட்சசியே வருகிறாள். *சத்தியம் என்ற தாம்பா ளத்தில் உங்கள் விளக்கு களை ஏற்றி வையுங்கள் குருடர் அல்லாதவர்க்கு அவை வழிகாட்டிவிடும். * ஒரு கோவணத்தைக்
கூட நீங்கள் கொண்டு வந்ததில்லை. உங்கள் உடம் பில் உள்ள தோல் கூட யாருக்கும் கோவண மாகப் போவது இல்லை.நிலை UT6OLn(SU I56O6)UIT 6CIg5!, என்பதை அவனது மரணப் படுக்கை காட்டுகிறது.
குறை கூறிக் குலேசர்
/ م.
概,战 N N \ 's A., \ . . . இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங் காதாம்! இப்படி இந்தியா கூறி இருக்கிறது. இருந்தா லும் இரண்டு ராடர் கருவி கொடுத்து அனுப்பி இருக்கி றாங்க. எனக்கு ஒண்டும் புரியல்ல. ராடர்க் கருவி இராணுவ சாதனம் இல்லையோ..?

Page 53
நாங்க
நாங்கள் யோக் கிuபர்கள் அல்ல! ஆயினும் நாங்கள் விரும்புவது யாதேனில் எமது கணக்கு வழக்கில் மற்றவர்கள் யோக் கரியனாக இருக் க வேண்டும் என்பதே நாங்கள் சுத்தமானவர்கள் அல்ல! ஆனால் மற்றவன் சுத்தமா
னவனாக இருக்க வேண்டுமென
விரும்புகின்றோம். இப்படித்தான் நாம் நினைக் கின்றோம். நாங்கள் இராம ராகவும் இல்லை, ஏக பத்தினி விரதனாகவும் இல்லை, ஆனால் நாம் விருமி புவது பதி விரதையாக எமது திருமதி இருக்க வேண்டும் என்பதே. எனது பிள்ளையை எல்லோரும் சகோதரர்களாக ஏறி க வேண்டும். என நினைக்கும் பலர் தமது வாழ்க்கையில் அயலில் வாழ்ந்த பிள்ளை களிடம் கூட சகோதர பாசம் காட்டியதே இல்லை. நாங்கள் ஒரு வீட்டுக்குப் போ னால் அன்பாக வரவேற்கப் படுவதை விரும்புகின்றோம். ஆனால் நமது வீட்டில் நாங்கள் மற்றவர்கள் வரவேற்பது மிகவும் குறைவே. உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கு இடுக்கண் களைவதாம் நட்பு என நாம் திருக்குறளை எடுத்துரைப்போம். ஆனால் நாம் நண்பர்கள் எமக்கு உதவுவதையே விரும் புகின்றோம். ஆனால் இடுக்கண் வந்துற்ற காலை நண்பர்க்கு நாம் உதவியது இல்லை.
இவனுக்கு உதவுவதற்கு இவன் முந்தியோ, பிந்தியோ, எமக்கு உதவி செய் தானா என்பது பலரின் கேள்வி. முந்தியோ, பிந்தியோ, எனக் கேள்வி கேட்கின்றோமே தவிர இப்போது ஏதும் உதவுவோமா என எவரும் பெரும்பாலும் முன் வருவதில்லை. கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! எனக் கீதையை
ள் யோக்கியர்கள்
மேற்கோலி எமக்குத்
S946JD5 S9|(LPG சுயநலவாதி இயேசுநாதர் பாலியல் 6 கியன்கள் ( போலும்!
ஏனெனில் கல்லை 6 நாதர் கேட் ளால் கல் முடியவில்ை வாசல்படி
தும் இதை எங்களில் L பெண்பிள்ை பணம் என்று தெரியாது. ஆண் பிள்ை சீதனம் என் 9 LDU LO 60) திகளை எ இல்லை 6 னால் உங் கருதி ിഖ
عصعصير
S
(oir
இந்தக் தெரியா கட்காகவே ருக்கின்றே நாங்கள் ப னை செt றோம். ஆ பாலைக் ெ
ஏழைக்குக்
உபதேசL

് ജില്ക്ക
IT IT -5 ejo (G. 

Page 54
இலக்கிற்றில்
Yu
ஒளவைப் பாட்டிக்கு ஆட்டுப் பால் என்றால் உயிர் கூழுக்குப் பாடும் ஒளவைக் பாட்டி ஆடு ஒன்று பரிசாகத் தேவையெனப் பலரிடமும் போனாள். அவர்கள் விபரம் பின்வருமாறு. 1) வாதவர் கோன் 2) வத்தவர் கோன் 3) யாதவர் கோன் இந்த மூன்று கோன்களும் சகோதரர்கள் கோன் என்றால் அரசன் என்ற பெயரும் உண்டு. இவர்கட் கோ கோன் என்ற பெயர் சற்றும் உடையது அல்ல! ஒளவையார் முதலில் வாதவர் கோளிடம் சென்று ஒர் ஆடு அன்பளிப்பாகத் தரும்படி கேட்டார். வாதவர் கோன் ஒரு சிரிப்புச் சிரித்தான் பின்பு அன்புள்ள ஒளவையே ஆடு தருவேன் பின்னனை என்றான். அங்கிருந்து ஒளவை அகன்று சென்று வத்தவர் கோனிடம் பாலாடு ஒன்று கேட்டு நின்றான். அவனோ நாளை தருவேன்
என்றான். நா சொல்வது றா தந்திரம் என்ப ருக்குத் அங்கிருந்து நக யாதவர் கோன பாலாடு ஒன்று த( னாள். யாதவர் ே பதற்கு வாய்ப்ட வெளிப்படைய னான். ஒளவைப் பேரையும் எடை தாள். ஒருவன் பின் என்றான். மற்! என்றான். இரண் பழைக்கும் ஏம தான் மூன்றாம 6ODIL U JIT ġE G36) ; வாய்ப்புகு இல்ை விட்டான்! இவ ஆராய்ந்த ஒள கோன் இல்லை UIT26CIri. ஒளவைப் பாட் நின்று விடவி
a.
இங்கே சிரியுங்கள்
ஆங்கில
அகராதி தயாரித்துப் புகழ்பெற்றவர் டா என்பவராவார். அவருக்கு நெருங்கிய நை பாஸ்வெல் என்பவர். டாக்டர் ஜோன்சனின் வா அவர்தான். பாஸ் வெல்லும் ஜோன்சனும் அடி நகைச்சுவையாக உரையாடிக் கொள்வது வழ
6. நோக்கி ஒரு மொழிக்கான அகராதி தயாரிப்பத நன்மை விளைந்து விடும் என்று கூற முடிய சமூகத்துக்கு எவ்வளவோ நன்மையுண்டு என
எந்த நாயைக் கேட்டாலும் உம் கருத்ை அனைத்துமே சமையற்காரர்களை நம்பித்தா
\ அசடு வழிந்தது.

1 r
நதைர்ாவை
m = m ===========*
ளை என்று ள் கடத்தும் து ஒளவையா தெரியாதா..? ர்ந்த ஒளவை டம் சென்று நமாறு வேண்டி கான் கொடுப் இல்லை என at JL (3U5
பாட்டி மூன்று போட்டுப் பார்த்
பு தருவேன் றவன் நாளை ண்டு ஏய்த்துப் ாற்று வேலை வன் வெளிப்ப
இப்போது லையெனக் கூறி ற்றை முற்றாக வையா தவர்
கோனழடம் சென்று ஒரு பாலாடு கேட்டார். சேரர் கோன் ஓர் ஆட்டை மாத்திரம் பரிசளிப்பது தனது பெருமைக்கு இழுக்குஎன்று எண்ணி ஓர் ஆட்டையும், பொன்னால் செய்யப்பட்ட ஓர் ஆட்டையும் பரிசளித்து அனுப்பினான். ஒளவைப்பாட்டி அகம் மகிழ்ந்து ஒரு பாட்டுப் பாடினாள். இந்தப் பாடல் சிலேடை நயம் மிக்கம்! இதுவரை அந்தப் பாடல் உங்களுக்குத் தெரிந்திரா விட்டால் கீழே வாசியுங்கள் சிறப்பார் மணிமுடிசேர் சேரமான் தன்னைச் சுறாப்பாடு கேட் கவே பொன்னாடொன்றீந்தான் இரப்பார் என பெறினுங் கொள் வர் கொடுப்பார். தரமறிவர் தங்கொடையின் சீர் கவிதையில் பொன்னாடு எனச் சேரன் ஊர் சிறப்பிக்கப்பட்டது.
9 இனிது என்று பொன் ஆடு என்ற கரத்தும்
உட்புகுத்தரப்பட்டுள்ளது.
டி அததுடன மலையமான்
லலை. சேரர்
மொழியில் முதன்முதலாக க்டர் சாமுவெல் ஜோன்சன் *பர் புகழ்பெற்ற எழுத்தாளர் }க்கை வரலாற்றை எழுதியவரும் க்கடி சந்தித்து வேடிக்கையாக க்கம். ரு நாள் பாஸ்வெல் தம் நண்பர் ஜோன்சனை ால் மகித சமுதாயத்துக்கு அப்படி ஒன்றும் பெரிய து. அதை விட ஒரு நல்ல சமையல் காரால் க் கூறினார்.
அதற்கு ஜோன்சன் இந்த நகரத்தில் உள்ள தத்தான் சொல்லும். ஏனென்றால் நாய்கள் ா உயிர்வாழ வேண்டியிருக்கிறது. என்றார் நண்பர்
محس=
| R

Page 55
தெரிய வேணு
காகம் ஒன் உறவினர்கள் வரப்போகிறா சொன்னப நாய் ஒன்று யமன் சொல்லும் கா6 கழுதை காதைப் பொத்திப்
சிக்னலின் படி மன ஆட்காட்டிக் குருவி கத்துகி
பலரோ இருப்பதை எறும்புக் கூட்டம் போக
அடையாளம் களவெடத்தவனைப் பொலிஸ் நாய் பிடித் சிரிப்புக்கிடமான விடய சிந்தனைக்கு உ எல்லோரும் சரி ப நடக்குமோ நடக்காதோ ( விராதனும் சொல்கிறது
நம்பித்தான் ஆக வே
பல்லி என எவரால் எது செய்ய முடியும் தொடர்வது சந்தோசமான செய்வது சுலபம் சிரிக்க செ சிரிப்புடன் சிந்தனை யாகவு
உங்களைச் சிரிக்க
சுவைத்தி அதுபோல் சுவைத்திரளு
மகிழ்ச்சிக் கடலில் ஈரு
бDg5 &г ஆயுட் கால ஆண்டுச் சந்த
அனுப்பி வைத்து உதவி
 
 

ாறு கரைகிறது ர்கள் எனக் காகம் சொல்கிறது டி நடக்கிறது ஊளையிடகிறது தை அதற்குத் தெரிகிறது
பிடித்தபடி சிக்னல் காட்டுகிறது ழயே வந்து விடுகிறது றது அயலில் ஆள் ஒருவரோ வெளிக்காட்டி விடுகிறது கிறது வரிசையாகப் போன எவருக்குப் புரியும்
பொலிஸ்பிடித்ததை விட த்துக் கொடுத்திருக்கிறது பம் இது மாத்திரம் அல்ல, உரிய விசயமம் இது பிழை சொல்கிறார்கள் என ஆரூடம் சொல்கிறார்கள் சரியாக நம்பமுடியவில்லை 1ண்டும் விராதன் என்றால் அறிந்து கொள்க! ம் என எண்ணி, அதையே பின் ா வழி. ஒரு மனிதனை அழச் ய்வது அவ்வளவு சுலபம் அல்ல ம் சொல்பது இயலாத காரியமே! வைக்க எம்மால் முடியும் திரள் ஊடாக! நக்கு சந்தா அனுப்பி எம்மை படுத்த உங்களால் முடியும்.
ஞ்சிகையின் சந்தா еђLJI I O OO.Oо
elbur 3o O.o o
செய்யுங்கள். அனுப்பும் விலாசம்
ல்,தர்மகுலசிங்கம் பாடசாலைவீதி, மாமாங்கம்,
ட்டக்களப்பு.

Page 56
ஒரே ஒ
நூறு, இருநூறு அன்றி ஐயாயிரம் ஆண்டுக
கத்தோலிக்கர், இந்து, முஸ்லீம் என்ற பிரச பகுதியேயாகும். நாம் உட்கொள்ளும் உணவு பண்பாடு, நாம் வாழும் சூழல் இவற்றாலும், ந பண்பாடு, நாமே அந்த சமூகம். அதை எதிர் ப கொள்வதாகும். நர்ம் யார் என்று தெரிந்து கெ முற்றிலும் வீண் செயலே நிபந்தனையொன்றும்
உம்மை நோக்குகையில் அவ்விழிப்புணர்வே ( சீர்திருத்தவாதியின் செயலிலிருந்தும் புரட்சியாள
பாமணரிடம் இருக்கின்ற அறிவு சி இருக்கின்றது.எனவே படித்தவன் என்ப எண்ணுவது
6).5III6COILn6COf
அமேரிக்காவின் சன்ரைஸ்
பிரதேசத்தில் இரு இலங் கைப் பெண்களது சடலங்
(வயது 63) அல ரசேல்லவன்(6
6) Jff6ÖI SFLகள் அப் பிரதேச பொலிஸாரி இரு 4 : - . . . SITUsh Ö(SHL-6:
னால் கண்டு பிடிக்கப்பட் ۵ بر و به
கப்பட்டுள்ளன டுள்ளன.
சடலங்களுக
mu கைத் துப்பா
கணக் காளரா பொலிஸ் அg
பணியாற்றி வ
மாமியார் சொர்
பேரப்பிள்ளைச
தற்காக அண்
இலங்கையிலி
காவுக்குச் ெ (8 IC3 விசாரனைகை &bVð560ÖTTLD............5bTV č5600 TLD.......... பொலிஸார் .ெ பூவைத்த பெண்களைப் கொண்டு ( பூவுலகில் ஆரம்பக்கட்ட 35TC3600IITib. BIT(3600TTD, Grecipibg : பொட்டு வைச் தகறாறு கார பெண் (6 ஃகி இரட்டைக் ெ பணகளை இவ்வுல: Ꭷu) பெற்றிருக்க காணோம்.காணோம், ஒதகம் தெரிவு சேலை கட்டிய அயலவர்களின்
பெண்ணை எந்தவொரு நிலவுலகில். |- - கலாசாரன் இடம் பற்றி எனத் தெரிவி
s
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 qui fl Rik was
ளாக வெறும் சொற்களால் உருவாக்கிய ாரம் உள்ளாழ் எண்ணக் கூட்டத்தின் ஒரு பினாலும் பொருளாதார அழுத்தங்களினாலும் ாம் வரையறுக்கப்படுகிறோம். நாமே அந்தப் ார்த்து வெறுப்படைவது நம்மையே எதிர்த்துக் ாள்ளாமல் நம்மையே எதிர்த்துப் போராடுவது
செய்யாமல் நீர் யார் என்ற விழிப்புணர்வுடன் செயற்படத் தொடங்கும். அச்செய்கையானது ாரின் செயலிலிருந்தும் முற்றிலும் வேறானது.
ஜே. கிருஷ்ணமூர்த்தி.
லவேளை படித்தவனிடம் இல்லாமல் தற்காக தன்னை ஒரு பேரறிஞன் என
தவறானது.
- If stays
முத்துலிங்கம்
ரசேல் லவனின் கணவர்
பரது மருமகள் మై8ఠాయ முத்து சடலங்களை வயது 43) ஆகிய இனம் கரடடினா பொலிஸார் லங்களே சுடு cei6) Unffur-to ஆரமபககடட ಎಲ್ಸೆತT கண்டுபிடிக் ரணைகளை மேற் கொண்ட எ. இவர்களது போதும் அவர்மீது எநதக கு அருகில் குற்றச்சாட்டுகளையும் இது க்கி ஒன்றும் வரை சுமத்தவில்லை. ஆனால் ப்பட்டுள்ளது. அவர்துப்பாக்கி வைத்திருப்
ரசேல் வலன் கமியாமி டேட்
பதற்கான அனுமதிப் பத்திர த்தை மறைத்து வைத்திருந் தமை தெரியவந்திருக்கிறது.
லுவலகத்தில் ந்தார். அவரது இவர்களது 3 குழந்தைகளும் னமணி தனது இப்போது காப்பகத்தில்
ளை பராமரிப்ப மையில் தான் ருந்து அமேரிக் சன்றிருந்தார். >ள அமேரிக்கப் தாடர்ந்து மேற் வருகின்றனர்.
©ಆHUGOGOOTಶ உள் வீட்டுத் ணமாக இந்த காலை இடம் லாம். என சந்
பராமரிக்கப்பட்டு வருகின் றார்கள்.
வானொலியும் வயிற்றுவலியும்
"M ES
ಕಿ: கட்டினால் மாமியைக்
5356 GSD'6CI J RA 4 தகவலன படி கண்டுங்கடா.இல்லே தடும்பச் சச்ச 歌 நத காலத்தில் கடடியவன காலைத நக் கவில்லை | தொட்டுக் கும்புடுங்கடா! கின்றனர். ل- -س- -- --س۔ -- سس۔ -- --سس۔ -- - س ---ا
« |

Page 57
சுவைத்திரள் நகைச்சுளை மட்டக்களப்பில் இருந்து ஏடு. ஆனால் அது இன் உலகத்தின் பல்வேறு பகு தமிழ் வாசகர்கள் டெ என்பதைத் தெரிவி
r- - R
நியூசிலாந்து ரி.ராஜேந்திரன் OURRPILLYARTRADER NO-535 SANDRINGHAM AUCKLAND NAWZEALAND
TP-006498468185
ܢ
பிரான்ஸ் سی۔بی۔سمعیبـ ழநீ மகால் 97, RUE DE FG Q
ST DENIS 75010 PARIS FRANCE TP-0146078312
டென்மார்க் NORREPORT DOGN KIOST MON RADOS GARD 19 7400 HORNING DENMARK
سیچی۔۔۔۔۔۔۔۔حسرسیہ ---------- -čjeći)6) jč5čБf
Vo z
 

வ ஏடு மீன்பாடும் தேனாடாம்
வெளிவரும் நகைச்சுவை று உலக நகைச்சுவை ஏடு. குதிகளிலும் சுவைத்திரனைத் பற்றுக் கொள்ள முடியும் த்துக் கொள்கின்றோம்.
தமிழின் குலேந்திரன் I.R.O. 1083 Garrat lane london S.W. 179ne united kingdom Tel-00442086824494
r—
அவுஸ்ரேலியா M. எஸ்.சிறீஸ்கந்தராசா I PETRA COURT EPPINGVICTORIA 3076 AUSTRALIA
கவிற்சலாந்து எஸ்.கணபதிப்பிள்ளை
MILLBER STR84 8004 ZURICH SWITZERLAND TP-004104331791379

Page 58
ീ, を、
% ബ A 2 الة %グ ീ
2. ॐ
காப்புறுதி செய்ய வேண்டும் கலந்தாலோசனை செய் பல்வேறுவகை ஆலோசனைச
O மன மகிழ்
B.>வளர்ந்தவ
பொதுக் காப்புறுதி k
OO
வாகனங்கள்,
தொழிலாளர் வேலை செய்யும்
போது ஏற்படும் அங்க உறுப்பு
சுனாமி உட்பட சகல இயற்கை
அனர்த்தங்களுக்குமான பாதுகா
பத்தாண்டுக் காலத்திற்கு மேலாக இத்து காப்புறுதி கூட்டுத்தாபன அமைப்பாளர் தி தொடர்பு கெ
O6S 2225SO8 /
O வெற் s
 
 
 

...செய்யுங்கள் காப்புறதி
என “ஐடியா’ வந்தால் ப்யுங்கள, எம்முடன்! களையும் நாம் தருவோம், வுடன்!!
N ளுக்கானது
vn R ዖ vn A. RJ S
ரகளுககானது/
ܢܓܠ
பாதிப்பிற்கான நட்ட\ ஈடு,
'ப்பு.
1றையில் வழிகாட்டி வரும் இலங்கை ருசிரவிதாஸ் அவர்களை அழையுங்கள். ாள்ளுங்கள்
O777 142OO2
றி நிச்சயம்.

Page 59
79 இர " பத் ഖിt திே
6
9-l
* பத்திரிகையாள மார்க்கட்டில் உள்ள பத்திரைகையாளர் க விவாதித்து விட்டு இரவு 10.30 மணிக்குப் நிருபர் பால்ராஜ் கன்னாவும் ஒருவர். ஓர் ஞாயிறுமலர் ஆசிரியரான ராம்பிரதாப் விமர்சனம் எழுதிக் கொடுத்தால் போதும் எ அவர் வீடு அஜ்மீர் கேட் அருகில் உ6 இருந்தது. மலாப் ஆபிஸ் கமலா மார்க் ரோட்டில் இருந்தது. பால்ராஜ் கன்னா ர ஸ்கூட்டரில் கமலா மார்க்கெட் வரை லி
ஆனால் பகுகுணா சைக்கிள் வைத்திருந்ததினால் மரியாதையோடு மறுத்து விட்டுத் தனி சைக் கிளிலி ஏறிப்புறப்பட்டார். படம் அவரை மிகவும் கவர்ந்திருந்தது. அந்தப் படப் பாடல் ஒன்று இன்னும் அவர் காதிலி ஒலித் துக் கொணர் டே இருந்தது.அவர் வாயும் அதேயே முணு முணுத்துக் கொண்டிருந்தது இரவு மணி 11 ஆன போது மிண்டோ பாலத்தை தாண்டி தாம்ஸன் ரோடும் மிண்டோ ரோடும் இணையும் இடத்தில் உள்ள ரவுண்டானா பார்க் வளைவில் அவர் சென்று கொண்டிருந்த போது பார்க் மத்தியில் உள்ள சிவாஜி சிலைக்கு கீழே இருந்து சாலையை நோக்கி வந்து இளம் பெண் ஒருத்தி கொஞ்சம் நில்லுங்கள் அஜ்மீர்க்கட் வரை லிப்ட் கொடுத்து உதவுங்கள் என்று கெஞ்சியவாறே நெருங்கி ДБ6 வந்தாள்.
சலி வார் குர்தி தா அணிந்து ஒரு மெலி லிய துப பட டாவை மார் பிலி இல் போட்டிருந்த அந்த பெண்ணுக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும் . இரட்டை பின்னலி போட்டி ருந்தாள்.
புது டில் லிகளில்
உள்ள பார்க்குகளில் இரவு நேரங்களில் தனியாக வரும் ஆணர் களை வாடிக் கை பிடிப்பதற்காக விலை மாதர்கள் நிற்பது உண்டு.
 
 

57 ஆம் ஆண்டில் ஒரு மாலைப் பொழுது. பிரபல தி நடிகர் ராஜ்கபூர் தன் பிரமாண்டமான தயாரிப்பான ஸ் தேஷ்மே கங்கா பெஹற்தி ஹை" என்ற படத்தை திரிகைக்காரர்களுக்கு டெல்லி ஓடியன் தியேட்டரில் சட காட்சியாகப் போட்டுக்காட்டினார். ஓடியன் யட்டர் அதிபரான கரம் சந்த் சஹானி தியேட்டர் சலிலி நின்று அனைவரையும் வரவேற்று சரித்தார்.இரவு 9.30 மணியளவில் படம் முடிந்தது. ர் படத்தைப் பார்த்து விட்டு சங்கர் ங்கத்தில் கூடிப் படத்தைப் பற்றி *
புறப்பட்டனர். அவர்களில் மலாப்
இந்தி தினசரிப் பத்திரிகையின் இ பகுகுணா மறுநாள் காலையில் : னக் கருதி வீட்டுக்குப் புறப்பட்டார். ) ர்ள கமலா மார்க்கட் பகுதியில் கெட்டைத் தாண்டி ஆஸப் அலி ாம்பிரதாப் பகுகுனாவுக்குத் தான் ப்ட் கொடுக்கத் தயாராக இருந்தார்.
யாருக்கும் செலவைத் தராது.எல்லோருக்கும் வருமானத்தையும் நட்பையும் பெற்றுத்தரும்.உலகத்தையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் அதிசய அன்பு பாலம் சிரிப்பு. இதை புரிந்து கொண்டவர்கள் வெற்றி பெற்றவராகின்றார்கள்.
-86T6) lo
bல டாக்டர்கள் இருக்கின்றார்கள்
நாட்டில். நல்ல பார்மஸிகளும்
நிறையவே இருக்கின்றன.
லை என்ற சொல் இல்லாமல் எல்லா
ஐருந்துகளையும் தன்னகத்தே
கொண்டவர்கள்
யூஸ்லா பார்மஸி 104/1,மெயின் வீதி,காத்தான்குடி. பக்ஸ் இல: 065 2245042 கையடக்கத் தொலைபேசி இல: 0777 851007

Page 60
என்று ராம் பிரதாப் கேள்விப்பட்டிருந்தா அவர்களில் இவளும் ஒருத்தியாக இருப்பாளே! லிப்ட் கேட்டு ஆளை மயக்கி அல்லது மிரட் இருப்பதைப் பிடுங்கி கொணர் டு போகி பெண்களில் ஒருத்தியோ? என்ற சந்தேக பகுகுனாவுக்கு ஏற்ப்பட்டது. அதனால் சைக்கிை நிறுத்தாமல் செலுத்தினார் பகுகுணா. “பிரதாப்ஜி தயவு செய்து நில்லுங்கள் ரொம் நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றேன். கடை பஸ் கூட போய்விட்டது. எனக்கு அஜ்மி கேட்டவரை லிப்ட் கொடுத்தால் குறைந்தா போ விடுவீர்கள்?’ என்று அவர் பின்னால் ஒடி வந்தா அந்தப் பெண்.
என் பெயர் இவளுக்கு எப்படித் தெரியு என் நண்பர்களின் யாராவது தங்கையா இருக்குமோ யார கண்டது? என்று வியந்த ரா பிரதாப் பகுகுணா ஒரு காலை தரையில் ஊன் சைக்கிளை நிறுத்தி அவளை கேரியரில் ஏற்றி கொண்டார். *நீ யாரம்மா? என்னை உனக்கு எப்படி தெரியும்” எனக் கேட்டார்.
“அதையெல்லாம்
இன்னொரு நாள் சொல்கிறேன் பிரதாப்ஜி” என்று கூறி விட்டு அமைதியானால் அந்தப் பெண். அதற்கு மேல் பேச்சை வளர்க்க ராமி பிரதாப் பகுகுனா s விரும்பவில்லை. அஜ்மீர் கேட்டு வந்ததும் அவருக்கு நன்றி கூறியவாறே கீழே இறங்கி கொண்ட di fo அவள் திடீரென்று மிகத் தெளிவான குரலில் “ஹம்தும் பெர் ஹைன் குர்பான ஜாே மன் (என் சகலத்தையும் நான் உங்களுக் அர்ப்பணித்து விட்டேன் என் அன்பே)” என்றா வியப்பும் திகைப்பும் மேலிட அவளை திருட பார்த்த பிரதாப் அவளது மநீ தக புன்னகையையும் மயக்கும் பார்வையையும் கன என்ன பேசுவது என்று புரியாமல் ஆளை விட்ட போதும் என்பது போல் சைக்கிளை வேகம அழுத்தி வீட்டை நோக்கிப் பறந்தார்.வீட்டுக்கு சென்றதும் சாப்பிடக் கூடத் தோன்றாம படுத்துவிட்டார்.
Eஅகரம் எழுத்தின் சிகரம் புத்தகசாலைகளில் சிகரம்
wyr *> வைத்தது போல் சிறந்து
விளங்குவது.
அகரம் புத்தகசாலை 82,பார் வீதி, மட்டக்களப்பு. k ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
உண்மை விளங்கும்!
 
 
 

j. .ܝ"
T?
.9 শুবৈল t ற | "சீசன்ஸ் என்பதே
D எங்கும் பேச்சு
6T மட்டக்களப்பில் A
எந்த நேரத்திலும் ܚ
DU மலிவான சகலரகப் புடைை
சி பெறக்கூடிய ஒரே இடம்.
Pj 있3T:" ... ." <3* . ఫీ>:పశ
சீசன்ஸ் டெக்ஸ்டையில்ஸ், ! 6 8.திருமலை வீதிமட்டக்களப்பு
5? இரண்டு தினங்களிற்குப் பின்னர் ஒரு fக மாலைப் பொழுதிலி ராம் பிரதாப் ாம் பகுகுணா மதுரா சாலையில் உள்ள தம் ாறி அலுவலகத்திற்கு எதிர்ச் சாரியில் பஸ் விக் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
தற்செயலாக இடப்பக்கம் திரும்பிய போது நீல நிற சேலையும் பிளவுசும் அணிந்த இளம் பெணி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவளது இரட்டைச் சடை அவளது தோளில் அனாயாசமாகக் கிடநீ நன. கையரிலி பிடித்திருந்த ஒரு டம்பைப் பையை இருபுறமும் மாற்றி LDIT gö fhlij போட்டுக் கொணர் டு அவனையே உற்றுப் பார்த்த அவள் அவன் திரும்பியதும் புன்னகை பூத்தாள்! னே யார் இவள்? ஏதாவதோர் கு அலுவலகத் திலி டெலிபோணி ஆப் ள். ரேட் டராகவோ டைப் பரிஸ் டாகவோ bபி பணியாற்றுகிறவளோ? என்னை எங்காவது ச பார்த்திருப்பாளோ? என்ற கேள்விக் ர்டு குறியோடு முகத்தைச் சாதாரணமாக ல் வைத்துக் கொண்டார் பிராதப்.பிரதாப்ஜி! என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? என்று கேட்டவாறே அவரை நெருங்கி அவனது தோளில் கை வைத் துத் திருப்பினாள் அந்தப் பெண். பிரதாப் புக் கோ உடலெல்லாம் வியர்த்தது. இவளுக்குத் தான் என்ன துணிச்சல் அறிமுகமே இல் லாத ஓர் ஆணினி தோளில் கை போட்டுப் பேசுகிறாளே! எதிர்ச் சாரியில் தான் என் ஆபீஸ் இருக்கிறது. இந்த நிலையில் என்னை யாராவது பார் தி தாலி எனின நினைப்பார்கள்? பட்டப் பகலில் பஸ் டாப்பில் யாரோ ஒரு பெண்ணோடு ரொமானி ஸ் பணி னுவதாகக் கருதி விட்டால்...! என்று அஞ்சி அவர் அவளது கையை விலக்க முயன்றார்.
-- سسسسسسسسس معمير

Page 61
அவளோ விடவில்லை. என்ன பிரதாப்ஜி இரண்டு நாளுக்குள் என்னை மறந்து விட்டீர்களா? சைக்கிளில் எனக்கு லிப்ட் கொடுத்தீர்களே நினைவில்லையா? என்று (335 L L 6). T(3D g) Sh. 60) 60T ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་མ་ཉམས་པར་མ་ உரசிக்கொண்டு நின்று என்: சகலத்தையும் உங்களுக்கே| அர்ப்பண்த்து விட்டேன். என் அன்பே என்று மயங்கும்| శ్లోక్ష: குரலில். సిమనుజు
ஆம் அவளேதான்! அன்றிரவு சொன்ன அதே வார்த்தைகள் தான். ஆனால் யார் இவள்? என்று குழம்பிய பிரதாப் அப்போது அங்கே வந்து நின்ற பஸ் ஒன்றில் தாவி ஏறினார்.
அன்று இரவு அவரது மனம் நிம்மதியின்றித் தவித்தது. இரவில் படுக்கப் போகும் முனி எதையாவது படித்துவிட்டுத் தூங்குவது தான் அவர் பழக்கம். அன்று படிக்கவே தோன்ற வில்லை.
யார் அவள்? என் அன்பே என்று அழைக்கிறாளே. அவளது 岛 அழகிய முகத்தை என்னாலி முடியவில்லையே.சகலத்தையும் 2S எனக்கே அர்ப்பணித்து விட்டேன் என்கிறாளே. இது என்ன புரியாத புதிர்? என்று எண்ணியெண்ணி குழம்பித் தவித்த பிரதாப் அன்றிரவு எப்போது தூங்கினாரோ என்று அவருக்கே தெரியாது.
மறுநாள் காலையில் அவரது வீட்டு வேலைக்காரன் அவரைத் தட்டி எழுப்பிய போது தான் திடுக்கிட்டு விழித்தெழுந்தார்!? அவர் கண்ட அந்த இன்ப கனவு துண்டிக்கப்பட்டு விட்டது.அப்படி என்ன கனவு அது?
கனவு ராஜகட்டத்தில் பரந்து விரிந்த பசும் புற்றரையில் அந்தப்பெண் அமர்ந்திருக்க அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார் பிரதாப்.
 
 
 
 

செவ, அசைவ உணவகம் 1948ல் இருந்து.
Da6Ns øS, Dúlóð56wứų.
S SLLLSSSLTHCCSS HHCCLSLTLTLLLHHLS SSkkLMLkqqqS S S0LkLLLSLLSSS SS SSLBrL SS SSkSSSLSS LSSS LSSS LSS LSkkSL LCSGS S SSBLSSGGSCS LSCS S SBLSMLMLSSSBSBMSS SBSBBSS SSSSSSMLSkk S LSSkSMSSSLLLLLSS LMLMSMSS LLSMMLLLLLSLS أنب
வானத்தில் முழுநிலவு பொழிவோடு காய்கிறது. அவள் தன் மெல்லிய விரல் களால் அவரது தலையைக் கோதிக்
கொண்டிருக்கிறாள். LSLSLSSLSLSSLSLSSLqSSLLLLLSLLLSAqSqSLLSLSLSLqqS qSLLASLS SLLLLLAqLLSSSqLqLSq AqSqqSLLqLLqLqAqL0LLLLqAqSqSASLSLLq திடீரென்று அந்த மெள ( |ன தி தைக் கலைத் துக் திலி அவள் மீ د | :|கொணிடு அவள் குரல こ・> :ー உயர் கிறது. “Lu[TLi L !
உங்களுக்குத் தெரியாது, ஆமாம் , ஒருக் காலும் தெரியாது.நான் என் வாழ்க் கையை உங்களுக்குத் தியாகம் செய்து விட்டேன்” ஜலந்தர்நகரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியின் மாணவராக சில காலம் இருந்த பிரதாப் உத்திர பிரதேசத்தின் கார்வார் பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் பஞ்சாபி மொழியை நன்றாக அறிந்தவர். அவர் பேசிய பஞ்சாபி மொழி அவருக்கு தெளிவாக புரிந்தது. அவள் சொன்னதிலிருந்து அவள் மீது ஆழமான காதலை கொண்டி ருக்கிறாள்.அதற்காக உயிரை M விடவும் தயாராகவும் இருக்கி றாள் என்று புரிந்து கொண்டார் பிரதாப். அவரது மோவாயிலி X இருந்த ஒரு புள்ளியான ه ۔ ح மச்சத்தை சுட்டிக் காட்டிய அவள் “சாதாரணமாகப் பெண் தான் தங்கள் அழகை மிகைப் படுத் திக் காட் டச் செயற்கையாகக் கறுப்பு புள்ளி (பொட்டு) வைத்துக் கொள்வார்கள் உங்களுக்கோ 9. இயற்கையாவே அமைந்திருக்கிறது” என்றாள் வியப் போடு. “அது சரி என் குழந்தைப் பருவச் செல்லப்பெயர் உனக் கெப்படித் தெரியும்.? நீ எங்கே இருக்கிறாய் என்று கூடச் சொல்லவில்லையே” என்றார் பிரதாப்.புன்முறுவலோடு அவனது கையைப் பற்றி முத்தமிட்ட அவள் “அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? நான் உங்களை உயிரினும் மேலாக காதலிக்கிறேன்.
俄
iii)
jį s S
AY

Page 62
எப்போதும் உங்களுடனே இருப்பேன்.போத என்று கேட்டாள். “உன் பெயர் கூட எனக்குத் என்று நீங்கள் கூப்பிடலாம்!” அவருக்கு 'ஜிஸ் கதாநாயகியின் பெயரான கம்மோ என்பது மிகவு கூப்பிடுகிறேனே! எனக் பிரதாப்.அவரது கையை தாராளமாக”, “பாப்பு ' சொல்வதனால் என் 6 கூப்பிடுவார்கள். பாப்பு திடீரென்று அவள் அ எனக்கு மூத்த அண்ை
சைவ ஹோட்டல்: வெள்ளிக்கிழமைகளில்
ஆசிரியர் : பணக்கார வீட்டுப்பிள்:
s வரவழைப்பர்.
தராசு : நிறுத்தல் அளவைப்
அளவு கடைப்பிடிக்கப்
அதிபர் ; உதவியாசிரியர்களாலு
அப்பாவி.
5E56ÖTL[T : தமிழ் இளைஞர்களின்
Gosso : தமிழ்ப்பெண் கைதிகட்
தமிழ் : பூரண நிலவில் தென் விளம்பரப் பலகையில்
கோவில் : தமிழ் இளைஞர்கள் 6
பட்டபோது இதன்
பாஸ் போட் ; அதிக பணம் செலவழ
பிறப்புச் சேட்டிபிக்கற்
ஏஜன்சி : போர்க்களத்தில் இரா கடைசி வசனம் இங்கு
எம்.பி : பதவி பறிபோனால் பி
வேண்டியவர்.
 
 
 
 
 
 
 

ாதா உங்களுக்கு? வேறென்ன வேண்டும்?” தெரியாது!” “என் பெயரா? கமல்ஜித் கமல் தேஷ்மே கங்கா பெஹ தி ஹை’ படத்தின் பும் பிடித்திருந்தது. “உன்னை கம்மோ என்று க்கு மிகவும் பிடித்தமான பெயர்” என்றார் ப இழுத்து மீண்டும் முத்தமிட்ட அவள் “ஓ கம்மோ” என்ன பொருத்தம் ! உண்மையைச் வீட்டில் கூட என்னை கம்மோ என்று தான் ! என்னை மணந்து கொள்வீர்களா?” என்றாள். ப்படிக் கேட்டதால் சற்றே திகைத்த அவன் னன் ஒருவர் இருக்கிறார்.
முன் தமிழ்வாணன் (தொடரும்.)
) சைவம் கடைப்பிடிக்கப்படும் இடம்.
ளைகள் இவர்களை தம் வீட்டுக்கு
பரிசோதகர்கட்கு மாத்திரம் சரியான படும் பொருள்.
Iம் மாணவர்களாலும் கண்காணிக்கப்படும்
தராதரத்தில் ஒன்று.
கு எது செய்தாலும் வெளிவராத இடம்.
படும் ஒரு வெள்ளி போல் இடையிடையே
காணப்படும் ஒரு மொழி.
வகை தொகையின்றிக் கைது செய்யப் முலகர்த்தர் பார்த்துக் கொண்டிருந்தார்.
த்ெதால் இதைப் பெற அடையாளஅட்டை, என்பன தேவையில்லையாம்.
Dர் இராவணைப் பார்த்து சொன்ன
அரங்கேறும்.
.எம் அவர்களிடம் விலாசம் கேட்க

Page 63
SMAMA LL LM SLLLeSSMSSAALSLqSEEEEELSASLLLTekeMSMSLM MMegS Aq SLA ALAAMMAqA CiMLTTMMLeAeLiiL
SSASASSTkLS0SeLeLrTeMEkSkSMLSYLLMTLMqLS SMLMMqLg SLLLSeuSLSLkLLMLALSLAS
 
 

ா றிவிடும் வலிமை கொண்டது.
ή
திய கல்முனை வீதி,மட் டக்களப்பு
அழைக்கிறது
த, ஒன்று. நீங்கள் அணுகின்ால்
懿 فرصاً
லங்கையில் எத்தனை அதிவி.
அத்தனையும் எம்மிடம் உண்டு
* * 愛 泌
த்திற்கு ஒரு முறை அதிஷ்டம்
தர்கள் எம்மிடம் உண்டு.
s SSAALLLLLSS SLE SSSSSSS SSqLS SSLqS LS SqASLLSSLSLLSSS SS SS SqqSLLSLLSSLSLSLSSrLLSSLHSSqSS LSqSLLSSLLSSLLS :
*
; : . . . . . אל
0:த்தள் சென்றர்,
* VM ད།
வீதி
i
களப்பு.
AqqqLS S SS SS SSAASLSSSE SAAAAA AALLSAAAALALSSSSS SSASSSAAA AqAALAqqL S L S SLSSSSAASS SAA SSqSSTLSS SSASSAS SSASLSSLSLSSLSLS S ASLSS LSqS w -m-n-ric

Page 64
தி
BrfuISir FHIns ஆயூன்யன் சிசுமக
உங்கள் துளிர்விடும் மூளைசாலியின் நிதிவளத் தேவைகளைப் கவனிலப்பிட வேண்டாம்! யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் முழுவதும் உங்களைக் காப்போ பூனியன் சிசுமக கல்வியின் கனன் அதுவே யூனியன் சிகமக நீங்கள் நம்பிக்கை ை வேண்டிய ஒரு பெய்ர் யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையில் 2 ஒரு முன்னோடியான காப்புர்தி நிறுவனம் என்பதுடன் ஆயுட்காப்புறு பொதுக்காப்புறுதியும் தனியார் காப்புறுதியும் இதில் உண்டு பூ
ன்ஸ் 1987ல் இருந்தே தமது தொழில் ஈடுபாட்டுடன் ே [ܣܛܠܐ கீஸ்ள'கார்சன் கம்பர்பேச் போன்ற புளுசிப்ஸ் நிறுவனங்களைத் பின்னனியில் கொண்டுள்ளது. உமது குழந்தையின் வாழ் நாள் முழுவதற்கும் ஒரு சொத்தாது கல்வி என்பது ஒரு ஆயுட்காலச் சொத்தாகும். உறுங்கள் குழந்ை அளப்பரிய வாய்ப்புகளை அது தேடிக் கொடுக்கும். ಙ್ಗಣ್ಣ கல்வி பூனிஆன் சிசுமக ஆயுட்காலக் காப்புறுதியும் சேமிப்பும் சேர்ந்த பண்டமாகும் யூனியன் சிதமக மூலம் சேமிக்கப்படும் தொகைப் உங்கள் குழந்தைக்கு 8 வருடகாலப்பகுதியில் செலுத்தப்படும், ! 蠶 கல்வித் தேவையைப் பூர்த்தி சிெய்வதற்கேயாகும் யூனியன் சிசுமக சேவையாற்றுவது எவ்வாறு? ஒரு குறிப்பிட்ட காலம் வரை தவனைப்பணத்தைச் செலுத்த வே6 அதை உங்கள் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கலாம். இ! வரையறை நிர்ணயிக்கப்படுவது காப்புறுதியாளரின் வயது குழந்தை கொடுக்க வேண்டியதொகை, கொடுக்கப்பட வேண்டியக என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தக்காலம் முடிவை தருணத்தில் உங்கள் குழந்தைக்கான கொடுப்பனவை ஆரம்பி தவணைகளில் முடிவடையும், உதாரணமாக கா.பொ.த (சாத) பல்கலைக்கழகம் தொட்டு,தொழில் பயிற்சிக்கல்வி வரை இப்பனத்தொகை கொடுக்கப்படும்.
LTTET HDTTITIF i காப்புறுதிக் கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தி காப்புறுதி உரிமையாளருக்கு துரதிஸ்ட செயல் ஏதும் ஏற்படி காப்புறுதிக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை அற்றுவிடும். இயற்கை மரணமானால் இரு மடங்காகவும், திடீர்விபத் மரணமானால் நான்கு மடங்காகவும் காப்புறுதித் தொை கொடுக்கப்படும்.வருடாந்தம் வாடிக்கையாளருக்கு சேர வேண்டி தொகை மும்மடங்காகும். மரணம் நிகழும் வரை கொடுக்கப்பட வேண்டிய போனஸ் பனமு வழங்கப்படும். சலுகை இலாபங்கள் பெறப்படும் காலத்தில் மரணம் ஏற்படி: இரட்டிப்பான காப்புறுதித்தொகை உடனடியாக வழங்கப்படும். மிகுதி வருடாந்தத் தொகை மும்மடங்காகும். மரணம் நிகழு வரை சேகர்க்கப்படும் போனஸ் வழங்கப்படும். விபத்து அல்லது நோய் காரணமாக வாடிக்கையாளர் முழுமையா நிரந்தரமாக அங்கவீனப்படின் காப்புறுதிக் கட்டணம் செலுத் வேண்டியநிலை அற்றுவிடும். வருடாந்தத் தொகை மும்மடங்காகும்.காப்புறுதித் தொகைக் ஒத்த ஒரு தொகையினை 10 தவனைகளில் செலுத்தப்படும். கடைசி வருடாந்தத் தொகை வரை மரணம் நிகழும் வரை போன6 சேகரிக்கப்படும். இதோ ஒரு அற்புதமான சலுகை பெண்களுக்கும் புகைப்பிடிக்காதவர்களுக்கும் குறைந்
கட்-இந்தி:கிக்ஃபீலிலிமீது அலுவலக விலாசம்
யூனியள் அஷ்யூரன்ஸ், இற 28 ஆஞ்சநேயக்கட்டிடம்.
பயணியர் வீரி
மட்டக்களப்பு GlamTERIODIJELUF, Uhifau: CJ35 222-G7
/விர்ஆன் ஆயுள்முழுவதும் உங்iM.
20சென் மைக்கல் வீதி,கொழும்பு - 03 தொலைபேசி வாடிக்கையாளர் சேவை 011 2428000
இச்சஞ்சிகை162.பாடசாலை விதிமாமாங்கத்தில் ெ
36.புதிய கல்முனை விதி மட்டக்க
ச்சிட்டு வெளியிடப்பட்டது.சுவைத்திரள் சஞ்சிகை 5
■
 

யூலியன்சிசுமக
|E து : துரிர்விடும் முளைசாலியின் |_fflाक्लिा ஒரு தேவைகளைப்பற்றி
புதியும் I gro og LTH,
լt ರಾಗಿಯೇ ಅವಳ್ತರಣೆ:6
ஆயுள் முழுவதும் உங்களைக் காப்போம்
LÉ
மேலதிக சலுகைகள்
குடும்பத்தைப் பாதுகாத்துத் தரும் சலுகை
உங்களது காப்புறுதியின் தொகையினை ஒரு சிறிய தொகையைக் கட்டி 5 மடங்காகச்
岳 செய்யலாம். மரணம் அல்லது இயற்கை
மரணத்தின் போது இதனைச் செலுத்துவார்கள்
T நிரந்தர ஊனம்,நிரந்தரமற்ற நனனம்.திடீர் விபத்தினால்.ஊனத்திற்கேற்ப ஒரு மேலதிக சலுகை கொடுப்பனவை வழங்கும்.
西 24 கடும் நோய்களுக்குப் பணம் காப் புறுதித்
தொகைக்கு சமனான அளவு தொகை தரும்
நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படின் சிகிச்சைக்காக அளிக்கப்படும். மருத்துவமனைப் பணக்கொடுப்பனவு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கு நாளுக்கு ரூபா 5 000 வீதம் 180 நாட்களுக்குச் செலுத்தப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படின் இத்தொகை இருமடங்காகச் செலுத்தப்படும்.
கணவன் மனைவி சலுகை காப்புறுதியாளரின் கணவன் மனைவிக்கு இச்சலுகை மூலம் ஆயுட் காப்புறுதி பெறலாம். மரணச்செலவு(இறுதிச்சடங்கு செலவு) ஆகக்கூடிய தொகையான ரூபா 50,000 மரணச் சடங்கு செலவினங்களுக்கு செலுத்தப்படும்.
சிக்கும் திக்கவயல் சிதர்மகுலசிங்கம் அவர்களால் எாப்பு, சியாபைனாட்ஸ் அச்சகத்தில் வடிக் கூடத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.