கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2006.07-08

Page 1
\__, !=*
—叫 四册 6N 에미 홍 홍 卧。加
*叫
s=s.
情守= 娜娜
 


Page 2
"YRYA"earerek"-ra-aa-ex-et-rek xwwwwwwwwwwx """""""""""
நூலிUஜ்ஜ்ை
<多
காப்புறுதி செய்ய வேண் கலந்தாலோசனை ெ பல்வேறு வகை 3
நாம் தருவே
இகலறு - A.
வீடு,
வாகனங்கள், தொழிலாளர் வேலை செய்யும் பாதிப்பிற்கான நட்ட ஈடு, சுனா அனர்த்தங்களுக்குமான பாதுகாட்
பத்தாண்டுக் காலத்திற்கு மேலாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன
அவர்களை
தொடர்பு கொள்ளுங்கள்: வெற்றி நிச்சயம்!!
O65 - 2225508
*~*ంశం
 
 
 
 
 
 
 
 

{ର୍ଣ୍ଣ ଛାଞ୍ଜି4,
. செய்யுங்கள் காப்புறுதி
டும் என ஐடியா வந்தால் சய்யுங்கள், எம்முடனே ஆலோசனைகளையும்
ாம் மகிழ்வுடன்
蚤
போது ஏற்படும் அங்க உறுப்பு மி உட்பட சகல இயற்கை IL!!!
இத்துறையில் வழிகாட்டி வரும் அமைப்பாளர் திரு. சி. ரவிதாஸ் அழையுங்கள்.
/ O776667778

Page 3
காலன் கவர்ந்த கலை சொல்லின் செல்வர்
சொல்லின்
ஆசிரியர் பட்டவரும், க திக்கவயல் தர்மு திரு.செ.நடர =ஜரவு: ஓவியர் தாடங்கய ழரீகோவிந்தசாமி சிக்கிக் கொ sim ஒருநாள் கன
தபால் விலாசம் 16/2 பாடசாலை வீதி, င်္ဂြိုးမျိုး LDTL DT bl8bLD, இந்த நுால் மட்டக்களப்பு. மனோகரன் தொலைபேசி - 077 6448218 கல்வியமைச் திரு பாலரத்
ஈ மெயில் விலாசம்: 蠶 ಕ್ವಿಕೆಟ್ಟ Thikkavayal @yahoo.com || 3ğAğgöl Göl " தனித்துவமா
இலட்சியம்: தான் ஒருசெ துன்பப்படுவோன் சிரித்து ಡ್ಗಿಲ್ಲ್ಲಿ மகிழல் blTg)
கலை இலச்
இருந்து பலநுாறு சேவைகளையும் செய்த தி விட்ட அந்தச் செய்தி பெரும் துக்ககரமான
சொல்லின் செல்வர் திரு. செ. நடராஜ கான மாணவர்களைக் கல்விமான்களாக உ மாணவர்களைச் சிந்திக்க வைத்தவர். மாணவர்களை அரசசேவையில் சேர்வதற்கு ஆ செயல்வீரன்!
அவர் பூதவுடல் நீக்கிப் பு
பல ஆண்டுகளுக்குக் கலை இலக்கியவ உயிரிலும் கலந்து இருப்பார் என்பதில் ஐய
அன்னாரின் ஆழ்துயிலுக்குச் சுவை ஆழ்ந்த துயரத்தை இத்தால் தெரிவித்துக் செ. நடராஜாவின் ஆத்மா சாந்தி அடைவதி
அன்று கேட்ட ந
குதப்ப உலகின் பெரிய நகைச்சுை சூழப்பட்ட நம்நாடு டின் மீன்
 

கல்விக் காவலர்
செ.நடராஜா
செல்வர் என்று தமிழ் மக்களால் அழைக்கப் ண்டி அசோகா வித்தியாலயத்தின் அதிபருமான ாஜா அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார்.
வானொலியில் அந்த அறிவிப் பைத் போது எமது மனநிலையில் ஆழ்ந்த துயரம் ாண்டது.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு டியில் சிரித்திரன் சி. சிவஞானசுந்தரம் அவர்கட் அஞ்சலிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாராளி சி.சிவஞானசுந்தரம் என்ற நுாலை தற்காக நானும் கண்டிக்குச் சென்றிருந்தேன்.
வெளியீட்டு விழாவுக்கு பேராசிரியர் துரை தலைமை தாங்கினார். மத்தியமாகாணக் சர் திரு.ஏ.ராதாகிருஸ்ணன் இலக்கிய ஆய்வாளர் தினம் மலையகத்தின் முன்னணி ஏழுத்தாளர் லிங்கம் ஆகியோருடன் சிறப்பு பேச்சாளராகத் டராஜா அவர்களும் கலந்து கொண்டார். சுந்தரின் கலை இலக்கிய சேவையினைத் க விளங்கப்படுத்திய திரு.செ.நடராஜா அவர்கள் ால்லின் செல்வர் என்பதனையும் அங்கு நிறுவி பையோரின் கரகோசங்களைப் பெற்ற மாபெரும்
அது திகழ்ந்தது வருடங்களின் பின்பு பின்னோக்கிப் பார்த்தால் 5கியச் சிந்தனையாளராகவும், அதிபராகவும் ருெ.செ.நடராஜா அவர்களைக் காலன் கவர்ந்து
செய்தியாக நாம் கருதுகின்றோம். ா அவர்கள் ஆயிரக்கணக் உருவாக்கியவர். பன்னுாறு பலநுாற்றுக் கணக்கான அழியாத அறிவை வழங்கிய
கழ் உடம்பு எடுத்தபோதும் ாதிகளின் உணர்விலும், பமில்லை. ந்திரள் சஞ்சிகை தனது கொள்கிறது. அமரர் 5T85.
-- 6Oat stat6O)6) ல் சித்தர் வ என்னவென்றால் நாலு பக்கமும் கடலால் களை இறக்குமதி செய்வதுதான்.
- திக்கவயல்

Page 4
சுவைத்திரள்
6vai aparáður Ae
அப்போதுதான் அவரது வேலைக்காரன் பகதுார் கதவைத் தட்ட கனவு கலைந்தது. அவசர அவசரமாக எழுந்து குளித்து விட்டுக் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டான் பிரதாப். அப்போதும் அவளது குரல் காதில் ஒலித்துக்
கொணி டே இருந்தது. அன்று
மாலையில் பஸ் ஸ்டாப்பில் தன்னை சந்திக்கவேண்டும் என்றும் இருவரும் சேர்ந்து சினிமாவுக்கு போக வேண்டும் என்றும் தானே டிக்கட் எடுத்து விடுவதாகவும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டா மென்றும் கம்மோ கூறியிருந்தாள்.
அலுவலகத்திற்குச் சென்ற பிரதாபால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது பார்த்தாலும் கம்மோவின் முகம் தான் எதிரில் வந்து நிற்கின்றது. காதில் அவளது கொஞ்சலும் சிரிப்புந்தான் எதிரொலிக்கின்றன. ஆம்: அவள் நெஞ்சில் நிறைந்து உடலில் கலந்து ஒன்றிவிட்டாள்.
நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று தலையை வாரிவிட்டுக் கொணி டிருந்த பிரதாபரின் கண்களில் அவரது மோவாயில் இருந்த சிறு பொட்டுப் போன்ற அந்த மச்சம் பளிச்சென்று பட்டது. அதுவரை அதற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை, ஏன்? அப்படி ஒரு மச்சம் இருக்கின்ற உணர்வே அவருக்கு இருந்ததில்லை. கம்மோ சொன்ன பிறகுதான் அதன் முக்கியத் துவமும் அழகும் அவருக்கே புரிந்தது. கனவில் சொன்னதை நிகழ்த்திக் காட்டுகிறாளே, இவன் என்ன பெண்ணா? என்று வியந்த பிரதாப் வியப்பால் விழி பிதுங்கி நின்றார்.
--س என்னையே அ
என்ற இந்த உண்மையில் ந என்பவள் இறந் அவளர் G6 மனிதர்களுடன் அவள் பிரதாட காதலிக்க முற்ப அதற்கு மு விடுகிறாள். இற உருவில் நிஜ பிரதாப் பைத் தன்னை அவ
பணிக்கின்றாள். \—
g மாலையிலும் கம்மோவைச் சற் நிகழ்ச்சி ஆகி வ சேர்ந்து கன்னாட்
தெருக்களைக
ஏதாவது பொரு வதும், தியேட்ட பார்ப்பதும், வ ரெண்டின் நடன பங்கேற்பதும் ரெஸ்டாரெண்டிலி உட்கொள்வதும் கழித்துத் திரு வழக்காகி விட்ட ராஷடிரt 9) L6ñi 6IT (8Lu ITL னத்திலும், இ{ தரையிலும் முன்னிரவுகை கம் மோவும் தெரியாமல் உல கழிப்பதும் வாடி
‘நேற்றி கனவுக்கு என்ன என்னை உ நேசிக்கிறாளா எனக்காகக் காத்
அரசனாய் வாழ்ந்து பிச்சைக்காரன் பொல் செலவு செய்வு அரசன் போல் செலவு செய்வதையே விரும்பகிறேன்

ஆடி~ஆவணி
ர்ப்பணித்தேன்
ர்ப்பணித்தேன் மர் மகி கதை டந்தது. கம்மோ த ஒரு பெண். ரி உருவரிலி நடமாடுகிறாள். என்பவனைக் நிகிறாள். ஆனால் ண் பு இறந்து 3து பின்பும் ஆவி ப்பெண்ணாகப் தேடிப்பிடித்துத் னுக்கு அர்ப்
محسسـ ஒவ்வொரு நாள் பஸல் ஸ்டாப்பில் திப்பது அன்றாட பிட்டது. இருவரும் பிளேஸ் கடைத் * சுற்றுவதும் , ட்களை வாங்கு ரில் சென்று படம் ால்கா ரெஸ்டா நிகழ்ச்சிகளில் மொகல ) இரவு உணவு இரவு நெடுநேரம் ம்பிச் செல்வதும்
-35l.
வனுக்கு எதிரே கிளப் மைதா
ண்டியா கேட்புல் எத்தனையோ ாப் பிரதாப்பும் நேரம் போவது லாசமாகப் பேசிக் க்கையாயிற்று.
வு கண்ட அந்தக் அர்த்தம்? கம்மோ னி மையரிலேயே
இன்று மாலை திருப்பாளா? இன்று
தை விட ஒரு பிச்சைக்காரனாய் இருந்து கடைசிச் காசை
இருவரும் சேர்ந்து சினிமா வுக்குப் போகப் போகிறோமா?” என்ற சிந்தனையே அவனைச் சுற்றிச் சுற்றி கவிந்தது.
அன்று LD T60) 6) அலுவலகம் முடிந்து பஸ் ஸ்டாப்புக்குச் சென்ற பொழுது அங்கே அவள் தயாராகக் காத்திருந்தாள். அவனைக் கண்டதும் “ஆயியே சாப்!” என்று அன்போடு வரவேற்ற கம்மோ “என்ன சினிமாவுக்கு போகலாமா? இதோ டிக்கட் ரெடி!” என்று ஒடியன் தியேட்டர் டிக்கெட்டுக்கள் இரண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் . அந்த மாலை நேரப் பொழுது போக்குகளில் சிற்றுண்டிக்கோ, சாப்பாட்டிற்கோ, பிரதாப்பை செலவழிக்க கம்மோ ஒருநாளும் அனுமதிக்கவில்லை. சினிமா டிக்கெட் கூட அவளேதான் வாங்குவாள். கன்னாட் பிளேஸ் நடைப்பாதைக் கடைகளில் பிரதாப் ஏதாவது ஒரு பொருளை சற்று நேரம் உற்றுப்பார்த்தால் கூட
“டாக்டர் ஏகப்பட்ட தாயத்து கட்டியிருக்காரே
எதுக்கு?”
“ஆபரேஷன் தியேட்டர்ல ஆவிகள் தொந்தரவு இருக்காம்”
N. செந்து
-ராபர்ட் இங்கர்வால்
2

Page 5
சுவைத்திரள் கம்மோ அந்தப் பொருளின் விலையை கேட்டுத் தானே பணம் கொடுத்து வாங்கி அவர் கையில் திணித்து விடுவாள்.
அவளைப் பார்க்கும் போது பிரதாப் புக் கு சற் று பொறாமையாகக் கூட இருந்தது. இவளிடம் இவ்வளவு பணம் ஏது? இவளது பெற்றோர் யார்? இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பும் இவளை அவர்கள் கண்டிக்க மாட்டார்களா? என்றெல்லாம் பிரதாப் எண்ணியதுண்டு. சில சமயம் கம்மோவிடம் அதைப் பற்றிக் கேட்டதுண்டு. ஆனால் அவளோ அதைப் பற்றி உங்களுகென்ன கவலை? என்று கேட்டுவிட்டு வேறு விசயத்திற்கு தாவி விடுவாள். எப்போதும் அவளுடனேயே இருக்கத் துடித்த பிரதாப்புக்கு மற்ற பிரச்சனைகள் பெரிதாகத் தோன்றவில்லை. ஆம், அவரும் மனமார நேசிக்கத் தொடங்கி விட்டார அவர் பொறுப்பேற்றிருந்த தினசரி பத்திரிகையின் ஞாயிறு மலரைக் கவனிக்கும் ஆர்வமும் வெகுவாகக் குறைந்தது. கம்மோவைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவே அவருக்குப் பிடிக்கவில்லை.
இரு ப பணு ம கம்மோ திருமணத்தைப் பற்றிய பேச்சை எடுக்கும் போதெல்லாம் பிரதாப் ஏதாவது ஒரு காரணத் தைச் சொல்லி மழுப்பி வந்தார், காரணம் அவளை மணக் க விருப்பமில்லாததால் அல்ல, மத நம் பிக் கையரிலும் U60) pu சம் பிதாயங்களிலும் ஊறிய உத்தரப்பிரதேசத்தின் பகுபணா என்ற அந்தணர் குலத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரதாப். திருமண விசயத்தில் மிகவும் கண்டிப் பானவர்கள் அவரது பெற்றோர். கம்மோவின் ஜாதி ஒரு புறம் இருக்கட்டும் அவள் தன் குடும்பத் தைப் பற்றியோ, தாய்தந்தையரைப் பற்றியோ இதுவரை ஒன்றுமே கூறவில்லையே!
அவள் பஞ சாபரி ெ தோன்றுகிறது. நிச் சயமாக பணக்காரராக இ அவள் நீண்ட ( திரும்பினாலும் ! அவளைக் கண் அவள் மீது அ நம்பிக்கை வைத் அல்லது அவ மிகுந்த சுதந்தி வேண்டும். எப் அவள் நிச்சய வகுப் பைச் இருக்க முடிய அவருக்குத் ெ தன் காதல் வி குடும் பத் தாரி அவருக்குத் வில்லை. ஆ அணி னனுக்கு ஆகவில் லை காரணமாக காட் பிரதாப் گ திருமணமாக குழந்தையும் பிற கம்மோ அதை இன்னும் எத்த
திருமணத்தை
என் சம்சாரம் சரியில்லை! என்னாச்சு? சீரியல்ல கண சண்டை என்ற கோவிச்சுக்கிட் வீட்டுக்குக் கி
(சண்சயின் பேக்கரி
நவீன கருவிகளுடன் ருசியான பாண், பணிஸ், குளிர்பானங்கள் யாவற்றுக்கும் தரமான தனித்து
 

பேச்சிலிருந்து பணி போலத் அவளது தந்தை ஒரு பெரிய இருக்க வேண்டும். நேரங்கழித்து வீடு அவளது பெற்றோர் டிக்காததிலிருந்து அவர்கள் மிகுந்த நீதிருக்கவேண்டும். ரூக்கு அவர்கள் ாம் அளித்திருக்க படி இருந்தாலும் மாகப் பிராமண சேர்ந்தவளாக ாது என்பது தரியும். அதனால் வகாரத்தைத் தன் டம் சொல் ல துணிவு ஏற்பட ரம்பத்தில் தம் தத் திருமணம் என்பதைக் டிக் கொண்டிருந்த அணி ணனுக் குத் அவருக்குக் நந்துவிட்ட பின்னர், * சுட்டிக் காட்டி நனை நாள் நம் ஒத்திப் போடுவது
போற போக்கு
வன் - மனைவி ால் கூடக் (6 9thLDIT ாம்பிடறா!
ஆடி-ஆவணி என்று அவரை நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் மழுப்பி வந்தார் அவர்.
ஒருநாள் பரிற் பகலி வேளையில் ஆபிசில் இருந்த அவருக்கு ஒரு போன்கால் வந்தது. கம்மோ பேசினாள். “பிரதாப்ஜி இனி நு LD T 60) 6D டில் லி கண்ட்டோன்மென்ட் ஆஸ்பத்திரி வரை போக வேண்டும். என்னோடு வர முடியுமா” என்று கேட்டாள்.
“ஏன் என்ன விசயம் கம் மோ யாருக்கு உடம் பு சரியில்லை?” என்று பட படப்புடன் கேட்டான் பிரதாப். “யாருக்கு ஒன்றுமில்லை எனக்கு வருடாந்தக் கடமை ஒன்று அங்கே உணர் டு. அவி வளவுதான் . மாலையில் சந்திப்போம்” என்று கூறி ரெலிபோன் பேச்சைத் துண்டித்துக் கொண்டாள் கம்மோ. அன்று மாலை ஆபீஸ் முடிந்ததும் பஸ் ஸ்டாப்புக்குச் சென்று கம்மோவை சந்தித்தார் பிரதாப் இருவரும் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை அமர்த்திக் கொண்டு இருவரும் கண்ட்டோன்மென்ட் ஆஸ்பத்திரிக்குச் சென்றனர். பிரதாப்பை வணி டியிலேயே இருக்கச்சொல்லிவிட்டு எமர்ஜென்சி வார்டிற்குச் சென்ற கம்மோ, சுமார் அரை மணிநேரம் கழித்து வந்தாள் அங்கிருந்து கன்னாட் பிளேஸ் சூப்பர் மார்கெட் பகுதியில் உள்ள ஒரு பஞ்சாபி ரெஸ்டாரண்டிற்கு உணவு உட்கொள்ளத் திரும்பிச் சென்றபோது பிரதாப் “யாரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனாய், நோயாளிக்கு எப்படி இருக்கிறது?’ என்று ஆவலோடு கேட்டார்
“நோயாளி1ஆம் அந்த நோயாளி எப்போழுதும் உங்களுக் காகவே உயிரைவிடும் நோயாளி” என்று கூறியவாறே ஒரு மர்மப் புன்னகை சிந்தினாள் கம்மோ. தொடர்ந்து அவளே பேசினாள் “இன்று டிசம்பர் மாதம் 3ம் தேதி
கேக் வகைகள், வம் மிக்கவர்கள்
சண்சயின் பேக்கரி
136, திருமலை வீதி, மட்டக்களப்பு
தொ.பே - 065-2225159
3

Page 6
சுவைத்திரள்
ஆட்டோ ரிக்ஷாவை ஒட்டி வந்த இளம் பஞ்சாபி டிரைவர்
அவர்களது G8 Lu a 6oo as ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு வந்ததாலோ என்னவோ
அவனது கவனம் திரும்பி வண்டி கட்டுப்பாட்டிலிருந்து நழுவிச்சென்று சாலையின் நடுவிலி இருந்த ஒரு மேடையில் மோதி நின்றது. பிரதாப் வண்டியில் இருந்து துக்கியெறியப்பட்டார்.
இல்லையா? ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் நான் இங்கே வருவது வழக்கம் என் அன்பையும் காதலையும் உறுதி செய்து கொள்வதற்காக தான் இங்கே வருகின்றேன்” என்றாள் சும்மோ அவளது பேச்சு பிரதாபுக்கு புரியாத புதிராக இருந்தது. ஆட்டோ ரிக்ஷாவை ஒட்டி வந்த இளம் பஞ்சாபி டிரைவர் அவர் களது பேச்சை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு வந்ததாலோ என்னவோ அவனது கவனம் திரும்பி வண்டி கட்டுப 'பாட்டி லிருந்து நழுவிச் சென்று சாலையின் நடுவில் இருந்த ஒரு மேடையில் மோதி நின்றது. பிரதாப் வண்டியில் இருந்து துக்கி யெறியப்பட்டார். டிரைவருக்கு சரியான அடி. பிரதாப்புக்கு முழங் காலிலும், கையிலும் சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன.
அந்த நிலையிலும் கம்மோவுக்கு அடி பட்டு விட்டதா என்ற அச்சத்தோடு எழுந்து நின்று அவளைத் தேடினான் பிரதாப். சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் எதுவுமே நடக்காதது போலக் கம்பீரமாக நின்று சிரித்துக்கொண்டிருந்தாள் கம்மோ. அப்பாடா, அவளுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதி பெருமூச்சுவிட்ட பிரதாப் கம்மோ வுக்கு அருகில் சென்று “என்ன சிரிப்பு வேண்டி கிடக்கிறது’ என்றான் பொய்க் கோபத்தோடு. பின்னர் “கம்மோ! உனக்கு அடி ஒன்றும் படவில்லையே? என்று
கேட்டார் பரிவுட
35 LĎ(3 LDr மாறாமல், “தாங் யெல்லாம் என ஏற்பட்டு விட் காதலுக்காக ந அது. இந்த சா லலாம எனனை ஒ என்றாள் கம்மே
ஒன்றும் புரிய வில் புதிராகப் பேசு
பேச்சு பிரதாப்பு பழகிப் போய் 6 அதைப் பொருட்
அப்போ இராணுவ ஜிப்பில சிலர் அவரையும் ஆட்டோ டிரைவன ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி அளி கொடுத்தார் கை ஆஸ் பத்திரியி கொண்டனர். க சிறு காயம் கூட கண்டு டாக்டர்க மிகவும் ஆச்ச பிரதாப்புக்கு அது இருந்தது.
சற்று ே புக்கு வலி அதிக குறைக்கும் மாத் நர்ஸ் கொடுத்தா ரையை விழு கம்மோ கவை என்பதற்காக “ம
பிரார்த்தனையே வ =
DI)
ஏடு எடுகி

புனர் ன கை } (Մ)լգա IIT5 Ֆլգ க்கு என்றோ டது. ஆனால் ‘ன் பட்ட அடி தாரண அடியெ *றும் செய்யாது.” ா. பிரதாப்புக்கு xலை என்றாலும், ) கம்மோவின் க்கு ஏற்கனவே பிட்டதால் அவர் படுத்தவில்லை
அங்கே வந்த ருந்து இறங்கிய கம்மோவையும், ரயும் வெலிங்டன் கொண்டு போய்ச் பிரதாப்புக்கு த்து, மாத்திரை ர். டிரைவரை ல் சேர்த்துக் ம்மோவுக்கு ஒரு ஏற்படாததைக் ளும், நர்சுகளும் Fரியப்பட்டனர். J 955ujLDITE(86)
நரத்தில் பிரதாப்
ஆடி~ஆவணி
என்றார் திடீர் என்று. கம்மோ என்ன நினைத்தாளோ தெரியவில்லை குனிந்து பிரதாப்பின் நெற்றியில் முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம் !
அது வரை அவரை வாட்டி வந்த வலியும் வேதனையும் பறந்து விட்டது. “ இது என்ன மருந்து கம்மோ?’ என்று அவளைப்பார்த்துச் சிரித்தார் பிரதாப்
(தொடரும்)
“1983ம் ஆண்டு நட்டஈடு கேட்டுள்ளேன்’
“நட்டஈடு கிடைக்க முன்பு
ரித்தது. வலியை திரை களை ஒரு அடுத்த கலவரம் மூண்டிடும் ஸ். அந்த மாத்தி போல் இருக்கே” ங்கிய பிரதாப கமலேஷ் Uப்படக் கூடாது ாத்திரையை விட N لـ லிமை வாய்ந்தது’
6了67万T nDuió
ாறாயிரம் தோள்கள் மீது ஏறி நின்று எனது
நிலம் என உரத்துச் சொல்லுகிறேன் டுத்திர வெளிகளைத் தாண்டி அதன் மேல் அலைகள் மீறி அதனைக் கொண்டு போய்
எங்கும் ஒலிக்கிறது காற்று. எனது நிலம் எனது நிலம்
சேரன்

Page 7
சுவைத்திரள்
ஐத்தோர்கட்ட8ை
வடக்கு, கிழக்குப் பிரச்சனையில் எத்தனையோ பேர் இந்தியா தலையிட வேண்டும் என்று சொல் லியும் , இநீ தியா தலையிட விரும்பவில்லை. சமீபத்தில் பம்பேகம, பறக்கடுவ தோட்டங்களுக்குப் போன நம்ம பெரும் பான் மை மக்கள் தோட் டத் தொழிலாளர்களைத் தாக்கி இருக்கிறாங்க. 80 பேருக்குக் காயமாம். அம்மாடி: இப்படி எல்லாம் ஏன் செய்கிறாங்க தெரியுமா? இந்தியா தலையிடட்டும் எண்டுதான்.
 

ஆடி~ஆவணி c52-624, 252-6)6.
ふ主琴を ܐܝܣܛܝܵܢܘ܅ܬܐ کنی
をーづ* * a 21212
N
一 。癸。*, , நன்றி - சிரித்திரன்
پلاع
இவங்க சிலபேர் பொம்பிளைகள் ‘றவுசர்’ போடுறது பொருத்தம் இல்லை என்றும், ஆம்புளைகளுக்குத்தான் பொருத்தம் எண்டும் சொல்லிக்கிட்டுத் திரியிறாங்க. எல்லாம் உங்களுக்குத்தான் பொருத்தம் எண்டால் சாறி கட்டிப் பாருங்கோ. பொருத்தம் எப்படி எண்ணு பார்ப்பம்.
5

Page 8
சுவைத்திரவர்
霍 স্বাক্ষ মাষ্ট্র သူ့်ခ်ိန္ဒီ åíäå : 2 #
1ಣ್ಯ ፵ቛቛ፥ ;
தமிழ் ஏட்டினிலே பாட்டெழுதும் எங்கள் வி இல்லையென்ற பாட்டதுவே எதிரொல கோடையிலே எரிவெயிலிற் காயும் டே கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோய ே வாடைதடு மூதலிலே நடுங்கும் போ வயந்தமிழ்க் கதிரென்னைக் காய வே: பாடையிலே படுத்தூரைச் சுற்றும் பே பைந்தமிழில் அழுமோசை கேட்கவே ஒடையிலே என்சாம்பர் கரையும் போ ஒண்தமிழே சலசலத்து ஒய வேண்
ராஜபாரதி
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக. எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக. எங்கள் முதுகில் கசையால் அடிக்குக. எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து
போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் உயரும். கவிந்த இமைகள் ஒருநாள் உயரும். இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கு கண்டிய பற்கள் ஒருநாள் நறநறுக்கும். அதுவரை நீங்கள் எங்களை ஆள்க! அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக. சண்முகம் சிவலிங்கம்
 

ஆடி~ஆவணி
*೪೫:ಞ್ಞ جج۔۔۔۔جیسے ٹچ"..."" : حبیب۔ جبجبیبہ
------ %E
臀
ரிர்க்கும் கவிதைகள்
மேகலைவாணி
பருவப்பெண்ணாம் இரவுக்கன்னி தவறிப்பெற்ற பயல்-அந்தப் பரிதிக் குஞ்சைக் ககனத் தெரிவின் முடிவில் போட, அவன் உருவப் பொலிவின் உதயத் தொனியில் உறவை வெட்டுகிறாய் - பொல்லா உதிரக் கடலின் நடவில் படகில் நடையைக் கட்டுகிறாய்
நீலவாணன்
ட்டில் போர்க்களம் விக்கும் ாதும் கற்றவர் என்ற மாயைக் வண்டும். கவிஞர்கள் சிரித்த போதும் தும் சற்றுமே நில்லேன், ஏழைச் ண்டும். சனங்களின் துயரம் போக்கச் ாதும் சொற்களால் கவிதையாப்பேன். ண்டும். துயரிதாற் போகாதென்றால் தும் பெற்றதாய் தடுத்த போதும் டும். போர்க்களம் புகுந்தே சாவேன்.
புதுவை இரத்தினதுரை
வெட்டிமனிதர்
பட்டமளித்துப் பதவி கொடுத்தொரு பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர் கட்டி அணைத்தொரு முத்தமளித்துக் கால் கை பிடித்தாலும்-எனைத் தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர் ம். தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை வீழ்த்த மறப்பேனா?
காசி ஆனந்தன்

Page 9
சுவைத்திரள்
என்
இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். இப்போது தான் பழையவை இனி யவை என்பது புரிகின்றது. அட்வான்ஸ் லெவல் பாஸ் பண்ணுவது போலக் கனவுவரும் விடிந்த பின்பு தான் நானும் ஒரு பட்டதாரி என்றும் 1968ம் ஆண்டுவரை கொழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்தேன் என்ற எண்ணமும் வந்து சேரும்
கொழும்பில் 1968ம் ஆண்டில் ஒரு பத்து ரூபா காசு இருந்தால் ஒரு றும் வாடகைக்கு எடுக்கலாம்.
இது கனவு அல்ல 1968ம் 1972ம் ஆண்டுகளில் இப்படித்தான் கொழும்பு இருந்தது. ஒரு இருபத்தைந்து சதம் இருந்தால் ரொப் ஆன மீன் சாப்பாடு. ஐம்பது சதம் இருந்தால் ஆட்டி றைச்சியும் சோறும் நம்பினால் நம்புங்கோ நம்பாட்டி விடுங்கோ. ஒரு பிளயின் டீ 5 சதம். இப்போ 5 ரூபா நூறு மடங்கு விலை அதிகரித்து விட்டது. நான் வெள்ளவத்தையில் குடியிருந்தேன். கொழும்பு பல்கலைக் கழகத்துக்குப் படிக்க வருவது என்றால் பஸ்சுக்கும் 10 சதம் கொடுத்தால் போதுமானது. ஒரு நாளுக்கு 1 ரூபா இருந்தால் ராஜகம்ர நடை போடலாம். எவருக்கும் அடி பணியத் தேவையில்லை.
1972ம் ஆடில் நான் கொழும்பில் பல்கலைக்கழகத்தில் கடித்துக் கொண்டி ருந்தேன். சாதாரணமாக ஒரு படிப்பல்ல! வரலாற்றில் ஒரு விசேட பட்டதாரி யாவதற்குப் படித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கால கட்டம் பூரீமாவோ பண்டார நாயக்க அரசாண்ட காலம்! இனக் கலவரங்கள் என்று அப்போது எதுவும் நடக்கவில்லை. அது ஒரு பொற்காலம் என்று கூடச் சொல்லாம்.
இந்தக் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த பல விரிவுரையாளர்கள் பேராசி ரியர்கள் இன்று இல்லை! ஆனாலும் அவர்கள் எழுத்தில் பேச்சில் செய்த சில
சாதனைகள் இன்று நிழலாடும். அவர் கைலாசபதி (அன்று விரிவுரையாளர்) க பேராசிரியர் கலாநி இனி றைய திரு.பஸ்தியாம்பில் துறைப் பேராசிரியர் பொருளியல் பேரா திரு நித்தியானந்தன (பொருளியல் து அன்று புகழ்படை ராகவும் பேராசியர் க வரலாற்றி: யாகப் படித்துக் கெ சிங்கள மொழி அடக்குவது போன் ஏற்படும். சிங்கள ெ தெரிந்திருக்கவில் உலகின் முதன்பெ தமிழ் என்று மீ மொழிகளில் ஒன் அன்றுதான் தமி இலங்கையில் மீன நான் கருதினேன். அமெரிக்கப் பேர எழுதிய இனவ இலங்கை அரசி கொழும்புப் பல்கை யத்தில் இருந்தது நூல் இந்த நூ எவ்வாறு அடக்கி என்று விலா கப்பட்டிருந்தது பயன்படுத்த தமிழில் வேண்டும் என் ஏற்பட்டது.
வேறு உசாத்து5 மல்லவா? இந்த இரண்டு வருட சரியில் பேராசிரியர் பெரிய நாடுகளில் ெ ஒரு கட்டுரைத் ெ இந்தக் கட்டுரைத் வீரகேசரியில் வெ திரு.க. குலரெ அப்போது கொ கழகத்தின் புவி இருந்தார். அவ
 
 
 

ஆடி~ஆவணி
திக்கவும் வைத்தவர்கள்!
லும் கண் முன்னால் களில் பேராசிரியர் று பேராசிரியர் அல்ல Uாநிதி பூலோகசிங்கம் தி ஆர். சதாசிவம் ஒம்புட் ஸ மேனி ர்ளை வரலாற்றுத் லக்ஷ்மன் பெரேரா சிரியர் இந்திரத்தினா * திருதில்லைநாதன் றை) ஆகியோரும் டத்த விரிவுரையாள ளாகவும் இருந்தர்கள். ல் சிறப்புப் பட்டதாரி காண்டிருந்த எனக்கு தமிழ் மொழியை ற உணர்வு அடிக்கடி மாழி எனக்கு அதிகம் இதனாலும் மாழி தமிழ் என்றும், ண்டும் உத்தியோக றாக மாறுகின்றதோ ழனின் மறுமலர்ச்சி ண்டும் ஏற்படும் என அந்தக் காலகட்டத்தில் ாசிரியர் ஆதர்கேணி ாதமும் மொழியும் யலும் என்ற நூல் லக்கழக நூல் நிலை 1. இது ஒரு பெரிய லில் தமிழ் மொழி ஒடுக்கபட்பட்டது வாரியாக விளக் இந்த நூலைப் ) ஒரு நூல் வெளியிட ற வெறி எனக்கு
ல்லை.
இது சம்பந்தமாக ணைகளும் வேண்டு க் காலகட்டத்திற்கு ம் முன்பதாக வீரகே
திருககுலரெத்தினம் மொழிஉரிமைகள் பற்றி தாடர் எழுதியிருந்தார்.
தொடர் கட்டுரையாக ளிவந்தது. பேராசிரியர் த்தினம் அவர்கள் ழும்புப் பல்கலைக் யியல் பேராசிரியராக ரிடம் அந்தக் கட்டு
--7 سے
ரைகள் பற்றிக் கேட்டுப் பார்க்கலாமே என அங்கு சென்றேன். அகமும் முகமும் மலர வரவேற்ற பேராசிரியர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட திகதியைக் குறிப்பிட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் றும் இலக்கத்தையும் குறிப்பிட்டு பிற்பகல் 3 மணிக்கு அங்கு வந்தால் அந்தக் கட்டுரைகளை ஒப்படைப்பதாகவும் கூறினார். அந்தக் குறிப்பிட்ட இடம் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கோள் மண்டலத்தின் அருகில் இருந்தது.
குறிப்பிட்ட நாள் நான் அந்த இடத்திற்குச் சென்றேன். குறிப்பிட்ட பஸ்சை நான் தவறவிட்டதாலும் பேராசிரியரைச் சந்திப்பதில் 10 நிமிட தாமதம் ஏற்பட்டது. நான் தாமதமாகவும் வந்தேன். ஆனால் பேராசிரியரோ 10 நிமிடம் முன்பு வந்து எனக்காகக் காத்திருந்தார்.
நாணி தாமதமாக வந்தமைக்கு கேட்டேன் மன்னிப்பு. ஆனால் அவரோ அதைப் பரவாய்படுத்த வில்லை. தனது கோட் பைக் கட்டில் இருந்து ஒரு தொகுதி கட்டுரைகளை எடுத்துத் தந்தது கூடவே சிற்றுண்டி யும் வாங்கித்தந்த பின்பு வெளியேறி விட்டார்.
பேராசிரியர் குலரெத்தினம் இன்று இல்லைத்தான்! நான் பேராசிரியரின் கீழி மாணவனாக இருக்கவும் இல்லைத் தான்! ஆனாலும் 35 வருடத்துக்கு முன்பு நடந்த இந்தச் சந்திப்பு இன்னும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
அன்புடன் திக்கவயல் தர்மகுலசிங்கம் ஆசிரியர்
சென்ற இதழில் வெளியான படமும், பகிடியும் என்ற பகுதிக்குப் போதிய பகிடிகள் வந்து சேரவில்லை. வாசகர்களிடமிருந்து மீண்டும் பகSடிகளை எதிர்பார்க்கின்றோம்.

Page 10
சுவைத்திரள்
தத்துவத்தேன் வாள் முை
மெளனம் உலகப் பொதுமொழி நா முனைே மயக்கம் உலகப் பொது நிலை பேனா முை அடக்கம் உலகப் பொதுக் குணம் அறிவு முை d இவையனை
ஆசை உலகப் பொதுத் துயரம் செல்வம் உலகின் பொதுத் தேவை எனறார வள தெய்வம் உலகின் பொதுத் தோற்றம் ஒழுககமறற வலிமை பெ
எல்லாம் பொதுவானது உலகம் அரசியல் தான் அதன் கலகம்.
-கண்ணதாசன்
முக்கண்ணா போதனைக
போண்டா சாப்பிட்டால் உள்ளுடன்
ரொட்டி சாப்பிட்டாலும் உள்ளுடன் இருக்கும். குறைந்த பட்சம் மரக்கறியாவது இருக்கும்.
III
 
 
 

ஆடி~ஆவணி
யே வலிமையுடையது என்றான் நெப்போலியன். ப வலிமையுடையது என்றான் நாவலன். ேைய வலிமையுடையது என்றான் வால்டேர். னயே வலிமையுடையது என்றார் ஷா. த்தையும் விட ஒழுக்கமுனையே வலிமையுடையது
ளுவர். வனுடைய வாளோ, நாவோ,பேனாவோ,அறிவோ, றாது. பெற்றாலும் நிலைத்து நிற்காது.
- கி.ஆ.பெ. விசுவநாதம்
6T
LLLLLL L LLLLL L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL
மோதகம் சாப்பிட்டாலும் இருக்கும்.! அது இனிப்பாக இருக்கும்.
ஆனால் இனப்பிரச்சனைப் பேச்சில் மாத்திரம் நம்நாட்டில் உள்ளுடன் இருப்பதில்லை.
zš -
B

Page 11
* குமரி அன்னை நிறைந்த கன்னியாக இருப்பதற்கும் அகலிகை கற்பு நெறி மாறியதற்கும் காரணமாக நின்றது கோழியே முட்டையில் இருந்து கோழி வந்தால் முட்டை என்றும் சொல்ல முடியும். ** கோழி இனங்களிலே மிகப் பெரிது நெருப்புக் கோழி. இது ஆபிரிக்காவில் உள் ளது. சுமார் எட்டு அடி உயரம் இருக்கும் ஒரு மணிக்கு இருபத்தாறு மைல் ஓட வல்லது. இதனுடைய முட்டை மூண்டு பவுண்டு வேக வைப்பது என்றால் 45 நிமிடம் செல்லும். கோழிமுட்டைக்கு தலையும் இல்லை, கோயில் ஆண்டிக்கு முறையுமில்லை
தமிழ்ப் பழமொழி
முட்டைப் பழமொழி
பளிங்கியை உடைத் திட்டால் வெள்ளி
வரும் வெள்ளியை உடைத் திட்டால்
பொன் வருமே அது என்ன?.
அடுத்த பக்கம் பார்க்க் என
நாங்கள் கோரவில்லை.
வரிடை -
CDLML
கிழவி பொரித்த முட்டை
கோழி முட்டைகளை கோழிகள்: நினைக்க வேண்டாம். மனிதர்கள் கூட அை அயர்லாந்தில் ஒரு கூடையில் வைக்கப்பட் சூடேற்றிக் குஞ்சு பொரித்தாளம் ஒரு கிழவி ( செத்து விடவே இக்கிழவி தானே முட்ை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கலாம்
 

ஒரு புதிய கண்டுபிடித்தலைப் பற்றிய பேசும் போது நமக்கு கொலம்பசின் ஞாபகம் தான் வரும். இவர் தான் புதிய உலகமாகிய அமெரிக்காவைகக் கண்டு பிடித்தவர்.
இதற்காக ஸ்பெயின் தேசத்தில் ஒரு சீமானின் வீட்டில் இவருக்கு விருந்து நடத்தினர். அங்கு வந்து இருந்த வர்களில் சிலர் கொலம்பஸ் மீது பொறாமைப்பட்டு புதிய கண்டத்தைப் பிடிப்பது என்ன பிரமாதம்? இவர் சென்ற வழியில் வெகு நாட்கள் யாராவது பிரயாணம் செய்திருந் தால் இதே மாதிரிப் புதிய கண்டத்தைக் கண்டு பிடித்திருப்பார்கள். இது என்ன பிரமாதம் என்று கூறினர்.
அமைதியாககேட்டுக் கொண்டிருந்த
alearTEULituari Llanllin
கொலம்பஸ் இவர்களுடைய வாயை அடைப்பதற்கு ஒரு யுக்தி செய்தார். விருந்துக்கு வைத்திருந்த கோழி முட்டையை எடுத்து உங்களில் யாராவது இக்கோழி முட்டையைச் செங்குத்தாக வைக்க முடியுமா? என்று கேட்டார். எல்லோரும் மெளனமாக இருந்தார்கள். பிறகு கொலம்பஸ் தானே அந்த முட்டை யைச் செங்குத்தாக நிற்க வைத்தார். எப்படி என்று கேட்டீர்களா? அவித்த முட்டையின் அடிப்பாகத்தைச் சீவி மேசையின் மீது நிற்க வைத்தார்.
நான் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. என்று டகாத்துக் குஞ்சு பொரிக்கலாம் சமீபத்தில் ட 100 முட்டைகளை மூன்று வாரங்கள் வரை முட்டைக்குரிய கோழிகள் ஏதோ ஒரு வியாதியால் டகளை அடைகாக்கவேண்டி ஏற்பட்டது.

Page 12
சுவைத்திரள்
இலக்கிய வானில்
சோமகாந்தனுக்கு
ஈழத்து இலக்கிய வானில் கடந்த 40 வருடங் களாக வாசகர்களால் பேசப்பட்டு வந்தவர் அண்மையில் இறைவனடி சேர்ந்த சோம காந்தன்அவர்கள். ஒரு பிராமணக்குடும்பத்தில்// கரணவாய் என்ற இடத்தில் பிறந்த இவர்| இலக்கியத்திற்காகவும்முற்போக்கு இலக்கியம் சம்பந்தமாகவும்ஒருதூணாகச் செயற்பட்டவர். இவர் இலக்கி வானில் செய்த சேவைக்காகச் சுவைத்திரள் தனது அஞ்சலியைத் தெரிவிக் கின்றது. ஈழத்து இலக்கியங்களில் பெறும் வாய்ப்பேச்சின் மூலம் இலக்கியம் வளர்த்தவர்கள் பலர் உண்டு. அவர்களின் கருத்துக்கள் எதுவும் எழுத்தில் இல்லாமை பெரும் குறைபாடாகும். அந்தளவில் எழுத்தாளர் சோம காந்தன் அவர்கள் எழுதிய பல நூல்கள் அவர் அடிச் சுவட்டைப் பின்பற்று வோர்க்கு சிறந்த வரலாற்றுப் பொக்கிசங்கள். முற்போக்கு இலக்கியம் சம்பந்தமாக அவர் எழுதிய நூல் இலங்கை இலக்கியத்தில் வரலாற்றை நோக்குவோருக்குத் தகுந்த ஆவண மாகும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். அது போன்று அவர் எழுதிய ஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை என்ற நூலும் இலங்கை வரலாற்றில் தமிழ்மக்களின் வரலாற்று ஆவணமாகக் நோக்க வேண்டியநல்ல நூலாகும்.
குரங்கு
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசு ராஜ்சபைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இருந்து ஏராளமான குரங்குகளை வெளிநாட்டுக்கு ஓர் உறுப்பினர் எழுந்து நமது நாட்டில் இராம கொண்டிருக்கிறோம். எல்லாக் குரங்குகளையும் எவ்வாறு இராமராச்சியம் ஏற்பட முடியும் என்றுகின அவர் பேச்சுக்கு பதிலளித்த ஓர் அமைச்சர் நம்ந ஏராளமான குரங்குகள் நம்நாட்டில் இருக்கின்றன ( சபைக்குத் தலைமை வகித்துக் கொண்டிருந்தரா இருக்கும் உறுப்பினர்களைப் பற்றி அவ்வாறு கூறிய கூறினார். அதனைக் கேட்டு சபையில் சிரிப்பொலி
ܢܠ
 

தனித்துவம் காக்க இதயஇஞ்சலி
சமீபத்தில் கனடாவுக்கு சென்றி ருந்த அவர் தனது பிரயான அனுப வங்களைப் பக்கம் பக்கமாக வீரகே \ சரியில் எழதியிருந்தார். அந்தக் கட்டுரையில்தமிழ்இனத்தின்பெருமை பற்றியும் எதிர்காலத்தில் அவனை / எவரும் வீழ்த்த முடியாது என்ற தொனியில் அவர் எழுதிய கருத்துக் களும் தமிழ் மக்களைச் சிந்திக்க தூண்டுவனவாகவும் இருந்தன.
ஈழத்து இலக்கியவானில் தம்பதிகளாக எழுத்ததாளராக இருந்தவர்களில் சோமகாந்தன் தம்பதியினரும் அடங்குவர். சோமகாந்தன் அவர்கள் விட்டுச் சென்ற இடைவெளியை எவரும் இலகுவில் அவர் பாணியில் நிறைவேற்ற முடியாது. அவரின் பிரிவால் துயருறும் இலக்கிய ரசிகர்கட்கும் அவர் குடும்பத்தினருக்கும் சுவைத்திரள் தனது இதய அஞ்சலியைச் செலுத்துகின்றது.
இரண்டு கைபிடி அளவு உண்மையை விட ஒரு கைப்பிடி பணம் வல்லமை உள்ளது. பழமொழி
த் துணைத்தலைவராக இருந்த சமயம் ஒரு முறை து. அவர் தலைமை தாங்கியிருந்தார். பாரத நாட்டில் Iற்றுமதி செய்கிறார்கள் உன்று பிரச்சினை எழுந்தது. ராச்சியம் ஏற்பட வேண்டும் என்று பாடுபட்டுக் ஏற்றுமதி செய்து விட்டால் குரங்குகள் இல்லாமல் டலாகக் கேட்டார். ட்டில் குரங்குகட்கு பஞ்சமில்லை. போனது போக ன்றார். தாகிருஷ்ணன் அமைச்சர் அவர்கள் இந்தச் சபையில் ருக்க மாட்டார் என்று நான் நினைக்கின்றேன் என்று முந்தது.
O

Page 13
சுவைத்திரள்
இவர் ஒரு கடைமுதலாளி இவருடைய கடைச் சாமான்கள் கொஞ்சம் லொறியில் வந்திருக்கு. இன்றிருக்கும் நிலையில் இதுக்கு அங்கால கொண்டு போக முடியாமல் கிடக்குதாம் . கொஞ்ச நாளைக்கு அதை இறக்கி வைத்தி ருக்க ஒரு இடம் தேவையாம். மச்சாள் வீட்டில ஒரு இடம் ஒதுக்கிக் கொடுக்க ஏலுமே? லொறி அந்தச் சந்தியில் நிக்குது.
இப்படிக் கேட்டுக் கொண் டே எதிரில் நின்ற புண்ணியம் மச்சானையும் அவருடன் கூடி வந்தவரையும் பார்த்தான்.
எப்போதும் தனியாகவே வரும் புண்ணியம் இன்றைக்கு வேறொருவருடன்
unë drejt
வந்துநின்றதைக் கண்டதும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். வந்திருந்தவர் மெல்லிய தோற்றத்தில் அணிந்திருந்த வெள்ளை வேட்டியும் நாசனலும் ஒன்றுக்கொன்று பொருத்தமா னதாக எனக்குத் தோன்ற வில்லை. அவர் தோளில் கிடந்த சால்வையும் நெற்றியில் சந்தனப் பொட்டும் அவரை ஒரு முதலாளி யைப் போல் காட்ட முயன்றன.
மச்சானும் முதலாளியும் என்னெதிரில் நின்றிருக்க எனக்கு மட்டும் உட்கார்ந்தி ருக்கமனம் ஒப்பவில்லை எழுந்துநின்றேன்.
மச்சான் என்னிலும் பார்க்க வயதில் மூத்தவர். நானும் மச்சா னுக்காகவும் அவர் மீது கொண்ட பற்றுக்காகவும் அவர் கூட்டி வந்த முதலாளியின்பொருட்களைலொறியில் இருந்து இறக்கி பாதுகாப்பாக வைக் கச் சம்மதித்தேன்.
ஒரிரு நிமிடங்கள் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர்கள் இருவருமே வெளியேறி அரைமணித்தியாலம் கடந்து
தெ6
விட்டது. முதல என்னிடம் திரு வந்தார். மச்ச வில்லை. சந்தன வையும் வேட்டி அவருக்கு இப்ே தான் இருந்தன மரியாதையுடன் 6
நாடு கிளாலிக் தோடு ஒட்டிக் பயணங்கள் அறு தட்டுப்பாட்டினா உயர்ந்தது. யாை விலை விற்றகா என்ன பொருட் குறைஞ்சா போ:
6 முதலாளியார் மு நோட்டமிட்டார்
எமது இம்மாத நெடுந்தீவு மே தெளிவு என்ற இடம்பெறுகிற
------ | lம் ஆவி- நா
| வனை திரு
முடியாது போ
டைந்து தற்ெ கொண்டேன். 2ம் ஆவி- நா | வளை திருமண ஆனால் அ நாயகன் ତୁ(l56ର,
எனக்கு நஞ் கொலை செய் -- -- -- - ܚ ܚܠ

ST6)
ாளி இப்பொழுது ம்பத் தனியாக Fானைக் கான ாப் பொட்டும் சால் உயும் நாசனலும் போது அழகாகத் 1. அவரை மிகவும் வரவேற்றேன். ாழ்ப்பாணக்குடா கடலின் பயணத் கிடந்த காலம். ந்து பொருட்களின் ால் விலை களோ
ன விலை குதிரை லம் இப்பொழுது ட்க ளின் விலை
ठा. என்விட்டிற்கு வந்த மன்னறையை ஒரு
5 சிரிகதையாக கஷ் எழுதிய இச்சிரிகதை
ன் ஆசைப்பட்ட மனம் செய்ய ானதால் மனமு
காலை செய்து
ன் ஆசைப்பட்ட னம் செய்தேன்.


Page 14
கவைத்திரள் எனக்குள் எழுந்தது.
மனைவியும் மலிவு விலை க்கு மண்ணெண்ணெய் வாங்கியதைக் கேட்டு மகிழ்ந்து போவாள் என்று எண்ணிக் கொண்டேன்.
ஆனால் மண்ணெண்ணெய் வாங்குவதற்கான காசு என்னிடம் இருக்க வில்லை. அறுபது ரூபா விற்கு ஒரு போத்தல் மண்ணெண் ணெய் விற்பனையாகும் என்றால் ஒரு போத்தல் மாத்திரமல்ல குறைந்தது ஐந்து போத்தலாவது வாங்கினால் தான்நல்லது.
மச்சானுக்குத் தெரிந்த இந்த முதலாளியிடம் கடனாகக் கேட்டுப பார்க்கலாம்தானே என்று எண்ணித் தொலைப்பதற்கிடையில் முதலாளி பேசினார்.
மண்ணெண்ணெய் வாங்கு வதாக இருந்தால் காசு கொடுத் துத் தான் அந்த முதலாளியிடம் வாங்க வேண்டும் ஏனெண்டால் என்னிடம் காசில்லை. எல்லாம் சாமான்வாங்கினதாலையும் முடிஞ்சு போச்சு. அவனிடம் லொறிக்காசும் அங்க போய் என்னுடைய கடையில் எடுத்துத்தான்கொடுக்கவேண்டும். முதலாளியின் வார்த் தையில் இருந்து மண்ணெண்ணெய்கான காசைக் கொடுத்தால் இந்த மலிவு விலை மண்ணெண்ணெய் வாங்க முடியும் என்பதைத் திண்ணமாகத் தெரிந்து கொண்டேன்.
ஐந்து போத்தல்மண் னெண் ணெய்க்கு அறுபது ரூபாய்ப்படி முன்னூறு ரூபா வேணும். அதனை எதிர் வீட்டுச் சிவம் அண்ணரிடம் பெற்றுக் கொள்ள எண்ணிய நான் எழுந்துசென்று அவரை அழைத்துக் கதைத்தேன்.
அவரேகாரணத்தைத்தெரிந்து கொண்டுருபா முன்னூறு எனக்குக் கடன் தரச் சம்மதித்தார். மலிவு விலையில் கிடைக்கப் போகும் மண்ணெண்ணெயில் தனக்கும் ஐந்து போத்தல் வாங்கித் தரும்படி வேண்டிக் கொண்டார். என்னால் மறுப்புத் தெரிவிக்க முடிய வில்லை.
தெரிவிக்காம6 காரனையும் பெ நான் மகிழ்ந்து ( LJä56 Uä மண்ணெண்ைெ கின்றேன் என்று முதலாளி மாை கியும் திரும்பவி இதற்கிை மனைவி பிள்ை விலை மண்6ெ பின்னர் எனது சொல்லிப் பெ என எண் ணியிரு ஏமாற்றமே வரக் காணேன் அண்னரும் ம காக என்னை துடித்துக் கொ என் மை தெரிந்து விடக்
 
 

ாய் காசையும் னய் வாங்கவென ந்தப் பிளாஸ்ரிக் காண்டு வந்து காடுத்தேன். பா எந்த மறுப்பும் காசையும் 2றுக் கொண்டார். பானேன் து மணியளவில் ாய் கொண்டு வரு புறப்பட்டுப் போன N) மூன்று மணியா
D6D6). யில் வீடு திரும்பிய ாக ளுக்கு மலிவு எண்ணெய் வந்த கட்டித்தனத்தை நமையடையலாம் ந்தேன். ாஞ்சியது முதலாளி முன் வீட்டுச் சிவம் ண்ணெண்ணெய்க் பந்து விசாரிக்கத் ண்டிருந்தார்.
விக்கு எதுவும்
hடாது என்பதால் 2
OOO oo o 6 co o O o o இரகசியமாக அவரைச் சந்தித்து முதலாளியின் வரவின் மைக்கு பல காரணங்களை உருவாக்கிச் சொன் னேன்.
நேரம் செல்ல செல்ல எனது நம்பிக்கையும் சிதைந்து போனது
புண்ணியம் மச்சான் வந்த தையும் அவர் கூட்டிவந்த கடை முதலாளி பின்னர் வந்து மலிவு விலையில் மண்ணெண்ணெய்க் காகக் காசு வாங்கிப் போனதையும் சொன்ன போது மனைவி என்னை ஏளனமாகப் பார்த்தாள்.
அவன் இதுவரை திரும்பா தைக் கண்டதும் சந்தேகம் மேலே அவள் என்னை ஏசத் தொடங் கினாள்.போங்கோ போய் மச்சா னைப் பார்த்து அந்தக் கடை முதலாளியை விசாரிச்சுக் கொண்டு வாங்க போங்கோ. மனைவி என்னை விரட்டினாள். ஒரு மைல் தொலை வில் உள்ள புண்ணியம் மச் சான் விட்டை நோக்கி ஓட்டமும் 56OL யுமாய்ச் சென்றடைந்தேன். மச்சான் நல்ல தூக்கத்தில் சாய்ந்திருந்தார்.
அவரைத்தட்டிஎழுப்பிநடந்த

Page 15
சுவைத்திரள் விடயத்தைச் சொன்ன போது ஏனடா மச்சான் அவனிடம் காசக் கொடுத்தனி அவனைநான்கள்ளுக் கொட்டிலில சந்திச்சனான். ஆனா எனக்கு அவனை முன்னா பின்னா தெரியாது. குடிமயக்கம் தெளியப் புண்ணியம் மச்சான் புலம்பி னார். நான் அதிர்ந்து போனேன்
ஆளைத்தெரியாமஏன்நீமச்சான் என்னிடம் கொண்டு வந்தனி? இப்ப என்ன மச் சான் செய்யிறது முன் வீட்டுச் சிவம் அண்ணனிட்டையும் காசை வாங்கிக் கொடுத்திட்டேன். மனுசி ஏசப்போறாளர். ஏமாற்றத் தால் உன்மனம் வேதனைப் பட்டது.
பொறு மச்சான் சுந்தரத் தார் கடைக்கு முன்னால் நான் அவனோடு கூட்டிக் கொண்டு வரயுக்குள்ள முதலாளி அவனைப் பார்த்துச் சிரிச்சவர். முதலாளி மாருக்கு முதலாளிமாரை தெரிந் திருக்க வேணும். வா ஒருக்கா விசாரிப்பம். என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். விறுவிறுவெள நடந்து சுந்தரம் முதலாளி கடையில் அவனைப்பற்றி விசாரித்தார்.
நீங்கள் காலையில கூட்டிப் போன கள்ளதீரனைப் பற்றியோ விசாரிக்கிறீர்கள். என்று விழித்த சுந்தரத்தார் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்.
கள்ளதீரன் என்றதுமே நான்
ஏமாந்து போனேன் என்பது உறுதியாகிவிட்டது.
கந்தசாமி கோவிலுக்கு
வடக்கு விதியில் இருக்கின்ற வயற் காணிக்கு பக்கத்துக் குடிசை வீட்டில் தான் அவரது மனைவி பிள்ளைகள் இருக்கினம். அவனை வீட்டிலே கண்டு பிடிக்கவே ஏலாது. போய் விசாரிச்சுப் பாருங் கோ சுந்தரத் தார் விபரித்தார்.
புண்ணியம் மச்சானுக்கு கோபம் கோபமாக வந்தது. தன்னை ஏமாத்திப் போட்டான் என்ற ஆத்திரத்தோடு என்னையும்
இழுத்துக் கெ வீட்டை விசாரித் <ෂlඛJගණනIජ් ද பாடம் படிப்பி உறுமிய படி சை மிதித்தார். சைக் நான் ஏறி இருந் வழி நெடுகிலும் யெல்லாம் கேட்( சென்று திசை ஒருவாறு தீரனின் பிடித்தோம்.
சைக் கிை மச் சான் சைக் கேற்றுக்கு ெ நிறுத்தி விட்டு வ அந்தக் குடிை போனார்.
சந்ே
மற்றவர்களுக் தருவதையே பமாக ஏற்படு
வேண்டும். துன்பம் தரு தவிர்க்க வே தன் துன்பத் மீது திணித் மற்றவர்களு கொள் ଗTଓ ର J மிகவும் சாத இருப் பான் வருத்தத் எ கொண்டு : பநிலையை த சமாகத் சிரி ருக்கும் மன துக் கொள் எப்போதும் ( ருப்பவனோடு பழக மாட்ட வில்காய் (W பின்வருமாறு நன்கு மனம் சிரியுங்கள்.

ாண்டு அவளது துப் புறப்பட்டார். 5ண்டுபிடிச்சுப் ஒரு 5 கிறேன். என்று 5ථිත්‍රී6ත6II G8ඛJඊLmIIඊ5 கிளின் முன் பாரில் து கொண்டேன். கண்ட ஆட்களை ) விசாரித்து அங்கு மாறி அலைந்து வீட்டைக் கண்டு
ள விட்டிறங்கிய கிளுடன் என்னை வளியே என்னை றுவிறென நடந்து சயை நோக்கிப்
ஆடி~ஆவணி நான் வெளியில் கந்தலாத்
தொங்கிய கிடுகுவேலியூடாக அந்த முற்றத்தைப்பாத்தேன்.
அங்கே ஐந்து வயதுக்
குட்பட்ட மூன்று குழந்தைகள் ஆடையின்றி அம்மணமாய் நிலத் திலே இருந்தும் தவழ்ந்துங் கிடந்தன. மச்சான் வீட்டி னுள்ளே போனபோது குடிசையி லிருந்த வந்த இந்தப் பெண் ணின் தோள்மீது ஒரு கைக்குழந்தை.
மச்சான் போன வேகத்தில் அவளை ஏதோ விசாரித் தார். அவரது கடுகடுப்பான முகமும் கோபத்தோடு உயரும் கைய சைப்பும் அவர்களை ஏசித் தொலைப்பதாகவே எனக்குத் தெரிந்தது. அவளும் தனது
தாசமாக இருக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ளல் எளிது!
நகு சந்தோசம் ஒருவன் பழக்க த்திக் கொள்ள மற்றவர்களுக்கு வதை ஒருவன் 1ண்டும். மேலும் தை மற்றவர்கள் தோ அல்லது டன் பகிர்ந்து T விரும்புவன் ரன மனிதனாக எப்போதும் தை பட்டுக் நவிக்கும் மன விர்த்து சந்தோ த்துக் கொண்டி லையை வளர்த் ா வேண்டும். அழுது கொண்டி யாரும் விரும்பிப் ர்கள். icoy) என்பவர் கூறியிருக்கிறார். விட்டு பல மாகச் உலகம் உங்க
13ー
ளுடைய சிட்யில் பங்கு கொள்ளும் நீங்கள் அழுது பாருங்கள் உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ளமாட 'டார்கள். நீங்கள் ஒருவர் தான் அழுது கொண்டிருப் பீர்கள். உங்களுடைய அறிவின்மையும் வருத்தமும் இந்த உலகத் திற்கு தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பழுவை சுமக்காமலேயே மற்ற வர்கள் தாங்க முடி யாத வருத்தத்தில் ஏற்கன வே ஆழ்ந்து கிடக்கிறார்கள் ஆகையால் சந்தோசத்தைப் பற்றிப் பேசி அவைகளை மற் றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள் உலக மக்களின் சந்தோசத்தை வளர்க்கும் முயற் சியில் ஈடுபடுங்கள்.

Page 16
சுவைத்திரள் முகத்தில் விளைந்த வேதனையோடு கெஞ்சும் பாவனையில் கண்ணிர் விடு வதாய் எனக்குப்பட்டது.
போன வேகத்தில் திரும் பிய புண்ணியம் மச்சான் ஒரு மச்சான் அந்தப் பொம்பளையிட கதையை கேட்டால் போன அறுநூறு ரூபா வோட மேலும் ஒரு ஐந்நூறு ரூபா கொடுக்க வேண்டித்தான் வரும் வா இங்கே நிக்கப்படாது. உடனே போயிட வேணும். மச் சான் அவசரப் படுத்தினார்.
அவன் கள்ளதீரன் விட்டை விட்டுப் போய் ஆறுமாதத்திற்கு மேலயாம். மனுசியும் பிள்ளை களும் இன்று முழுக்க ஒண்ணும் சாப்பிட இல்லையாம். களவெடுத்துக் குடிச்சுக் கொண்டு திரியிறானாம். பாவம் அவனிட குடும்பம்.
மூச்சு விடாமல் அவளின் கதையைச் சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார். எனக்குத் தலை சுத்தியது. குடும்பத்தைக் கவனிக்காம திரியிறானே பாவி என மனம் வேதனைப்பட்டது.
கள்ளுக்கொட்டிலில மச் சான் சந்திச்ச சிநேகம் எவ்வாறு சொல்வது, எனக்கோ அவமானமாகப் போய்விட்டது. ஒருவாறு நடந்ததைக் கூறி உன் ஆத்திரத் திற்குள் மேலேழுந்த கள்ள தீரனையும் அவரை அறிமுகம் செய்த மச்சானையும் ஏசிஏசியே என் மனைவியைத் திருத்திப் படுத்த எண்ணினேன்.
ஆனாள் அவளோ.பாவம் தீரனின் பெஞ்சாதியும் பிள்ளையும் நீங்களோ அந்தப் காசை குடிகாரனிட்ட கொடுக் காமல் அந்தக் குடும்பத்திடம் கொடுத் திருக்கலாம். தானே என்றாள்.
என் ஏமாற்றம் மேலும் வலுப்பெற என் அமைதிகுலைந்தது.குடிகாரனிடம்கொடுத்த அறுநூறு ரூபாவுக்கு நான் வெட்கிக் குறுகினேன். ஏமாந்தாலும் நன்மை விளைக்கும் வழியில் ஏமாற வேண்டும் எனத் தெரிந்தேன். கள்ள தீரனை மீண்டும் நான் சந்திக்கவில்லை.
நெடுந்தீவு மகேஸ்
விந்ை
1) உலகிே இவர் இ
2) உலகிே கணிதயே
3) முப்பத்து பெங்களு கொண்ட சொல்லு
4)நிற்பதி
றகர
இவர்
5) BigföldbiDF
Ii.6obóit உள்ளது
6) உலகிலே இவர் 22 இந்தியான
7) டாக்டர்
அறுவை இவர் 8
8)சுவாமி ப நீண்டத6ை வளர்ந்துள்
9)உலகின் என்பவர்
மீசையி
 

ஆடி~ஆவணி தைச்செய்திகள்
இந்தச்சங்கதிகள் லயே மிகவும் குட்டையான மனிதன் குலாம் அகமது டார். இந்தியாவின் பூரீநகரில் வாழ்கின்றான்.
லயே கம்பியூட்டர் மூளை அதிகம் கொண்டவர், Dதை சகுந்தலாதேவி.
ஆறு வயதான ஆர்.எஸ்.மகாதேவன் இந்தியாவிலே நரைச் சேர்ந்தவர். அதிக இடங்களை ஞாபகசக்தியில் வர் இவரே. இவர் 31,811இடங்களை 3 மணிநேரத்தில் ம் வல்லமை கொண்டவர்.
ல்சாதனை படைத்தவர் சுவாமி மெளறிகிரி ாஜா.இவர் 17ஆண்டுகள் தொடர்ந்து நின்றார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
க இசைத் தட்டுக்களில் வெளிவந்த பாடல்களைய்பாடியவர் லதா கார். இவர்30 ஆயிரம் பாடல்களைய்பாடியதாக மதிப்பிடப்பட்டு 5l.
யே அதிக நாட்கள் மெளனமாக இருந்தவர் மாஸ்ட்ரம் பாபு. வருடம் தொடர்ந்து மெளனமாக இருந்தார். இவரும் வைச் சேர்ந்தவர்.
எம்.சி மோடி என்பவர் ஒரு கண் டாக்டர். கண் பச் சிகிச்சை செய்வதில் மிகவும் வல்லவர். ஒரே நாளில் 33 பேர்களுக்குக் கண் அறுவைச்சிகிச்சை செய்துள்ளார்.
ண்ைடார சன்னிதிகள் திருவாவடுதுறையைச்சேர்ந்தவர். உலகிலேயே (முடியை இவரே வைத்திருக்கிறார். இவரின் தலைமுடி 26 அடி llghl.
மிகப்பெரிய மீசை வைத்திருப்பவர் மசூரியாதீன் . இவரும் இந்தியாவின் பிரஜையே இவர் வைத்திருக்கும் ன் நீளம் 8 அடி.
தகவல் மணிமேகலா
கயுத்தத்திலை அமெரிக்காவின் யுத்தக் கப்பலின் பாக்கிக் குழாயினுாடாக ஜப்பான் காரன் குண்டுடன்
கப்பலையே அழிச்சு விட்டான்'
th ாட்டிலை வீட்டின் புகைபோக்கிக் குழாக்குள்ளை வீட்டுக்குள் இறங்கி படுத்திருந்த பெண்ணையும் நகையையும் தொள்ளையடிச்சுத்தப்பிப்
டானுங்க” க் கூடாதா விசயம் இது ' لـ س14

Page 17
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வேதங்களில் நம் அனைவ ருடைய மனங்களும் எப்படி இயங்கி வருகின்றன என்பதைப் பற்றித் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. குரங்கினால் சிறிது நேரம் கூட அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. இயற்கை குரங்கிற்கு அருளிய குணம் இது. வேதங்களில் நம் முடைய மனங் களை குரங்கிற்கு உவமையாகக் கூறியிருக்கிறார்கள்.
நிலையற்ற குரங்கைப் போன்ற நம் மனங்களிலும் எண்ணங்கள், ஏக்கங்கள், ஆசைகள் போன்ற வைகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சூறாவளியானால் உந்தப்பட்ட கடலைப் போன்று அலைமோதிக் கொண்டிருப்பதை நாம் கண்டு வருகின்றோம். மேலும் அந்தக் குரங்கி ற்கு பைத்தியம் வேறு பிடித்து விட்டிருந்தால் அது இன்னும் நிலையில்லாமல் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கும். அந்தப் பைத்தியகாரக் குரங் கை யாரோ பிடித்து வலுக்கட்டாயமாக மதுவை நிறையக் குடிக்க வைத்து விட்டதால் அது தலைகால் தெரியாமல் குதித்து ஆடிக் கொண்டிருந்தது. இவ்வளவும் போதாது என்று ஒரு தேள் அதைப் பல இடங்களில் கொட்டி விட்டி ருந்ததால் வலி தாங்க முடியாமல் அது மேலும் துடி துடித்துக் கொண்டிருந்தது. இவைகள் அனைத்திற்கும் சிகரம் வைத்த தைப் போன்று ஒரு கொடிய பிசாசு அந்தக் குரங்கினுடைய மனத் திற்கும் புகுந்துகொண்டிருந்ததால் அந்தக் குரங்கு பேயாட்டம் ஆட ஆரம்பித்து விட்டது. மேலே சொல்லப்பட்ட குரங்கு இயங்கி வருவதைப் போன்று தான் மனிதர்களுடைய மனங்களும் இயங்கி வருகின்றன. இயல்பா கவே குரங்கைப் போன்று நம் முடைய மனங்களும் நிலையின்றி கட்டுப்பாடு ஏதுமில்லாமல் தான் தோன்றித் தனமாக செயற் பட்டு
வருகின்றன. பே மதுவை அளவுக் விட்டு அவை: பேயாட்டம் ஆ க்கின்றன. மற வெற்றி கிட்டி அதைத் தாளமு மை என்ற தே டப்பட்டு அ6ை ங்களும் நரக அனுபவித்து அ பிக்கின்றன. ஆ ET6ö MC LfF ITS
மனதிற்குள் பு அவனைப் ை ஆக்கி விடுகின் கட்டுப்படுத்தாத கையில் சுகம்
போன்ற வைய இருந்தும் வா! நிறைந்த தாகே மனதைக் கட்டு தவன் ஒன்றும் இ போதும் அனை தைப் போல
டாக்டர்
வயிற்றுவ
பிரண்டையை ந: கலப்பு இல்லாத
கண் பார் வெள்ளை மிளகு, இவைகளை சம கொதித்து வை:
வாயுப்பிடி நல்ல பெருங்கா புசிக்கவும். விை
பெரும் பா தென்னை வேர் பெரும்பாடு நோ
தீராத புன வசம்பு 1/2 பலம் மேற்கூறியவைக
வறுத்து இறக்கி
விரைவில் குணL
 

லும் ஆசை என்ற க்கு மீறிக் குடித்து கள் எப்போதும் டிக் கொண்டிரு )ற வர்களுக்கு விட்ட போதும் டியாமல் பொறா ளினால் கொட்
Of 6 JG 560)L-LJ Ln6OI வேதனையை ல்லல் பட ஆரம் $னாலும் கர்வம் மனிதனுடைய தந்து கொண்டு பத்தியமாகவே *றது. மனதைக் தவனுக்கு வாழ்க் சொத்து பதவி ள் அனைத் தும் ழ்க்கை சலிப்பு வ காட்சி தரும். ப்படுத்தத் தெரிந் இல்லாது இருந்த எத்தும் இருப்ப சந்தோசமாக
வாழ்ந்து வருவான். ஏதோ சில துறவிகள் தான் கடினமான பயிற்சிகள் மூலம் தங்களுடைய மனங்களை வென்று அவைகளைத் தங்களுக்கு உதவிகள் செய்யும் நண்பர்களாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
வெற்றியன்
பாலா சங்குப்பிள்ளையின்
சிரிகதைகள் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இவ்விதழில் மலையக முன்னணி எழுத்தாளர் பாலா சங்குப்பிள்ளையின் கதை இடம் பெறவில்லை அடுத்த இதழில் பாலா சங்குப்பிள்ளையின் சிரிகதைகள் தவறாமல் ா இடம்பெறும் என்பதை
தெரிவிக்கிறோம்
இல்லாத பக்கம்
லி நீங்க.
ன்றாக அரைத்துக் கொட்டைபாக்களவு
தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி போகும்
வைக்கு.
வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், கடுக்காய் தோல் ளவாக எடுத்து நன்றாக அரைத்து பசுப்பாலில் கலந்து ந்துக் குளித்து வரக் கண்பார்வை உண்டாகும்.
ப்புக்கு.
யத்தில்ஓரளவு எடுத்து வாழைப்பழத்துள் வைத்துப் ரவில் வாயுப்பிடிப்பு நீங்கும்
டு நோய் நீங்க.
எடுத்துக் கஷாயமாக்கிப் பெண்களுக்குக் கொடுக்கப்
ய் நீங்கும்
ர் போக.
, ஊமத்தம் வேர் 1/2 பலம், வெள்ளுள்ளி 1/2 பலம் ளை எடுத்து நன்றாக அரைத்து நல்லெண்ணையில் விடவும். ஆறாத புண்களுக்கு மேல் தடவி வர
)ITg5th.
15〜

Page 18
《
நாட்டுக் கருடன் பதில்கள்
7. メ、須s。 须
翡/
ரி. மனோ, களுவாங்கிகுடி கே - நீர் அரசியல்வாதி யானால் எப்படிப்பட்ட மன நிலை உங்களுக்கு உண்டா கும்? ப - நாளை மரணம்வரும், இன்று ஏதோ வாழ்வோ என்ற மனநிலை உண்டாகும்.
گرے
அ. இருதயபாலன், யாழ்ப்பாணம் கே - தங்கக் கடை வைத்திருப்பவர்கள் அறி வேண் டியது என்ன? ப- தங்கக் கரட்டை விட தங்கமான பண் தம்மிடம் இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்க விரும்புவார்கள் என்பதை அறிந்து அதன்படி ஒழு வேண்டும்.
க.முத்தம்மா, புசல்லாவை கே- நான் சுகமாக வாழ வழி ஒன் சொல்லுங்கள்? ப- கொஞ்சம் பசி இருக்கும் போதே நிறுத்தி: தண்ணீர் குடித்து எழும்பிப் போகவும்.
அ. விமலன், மன்னார் கே - யாருக்குக் கடன் இருக்கிறது? ப- பரமசிவன் கழுத்துப் பாம்புக்கு
வீ. பாலா,கல்முனை கே- கை கொட்டிச் சிரிப்பது எது? u - 916 JLnII6OIth.
அம்பலம், வந்தாறுமுலை
கே - ஒருவனின் திறமை எப்போது தெரியாது?
ப- தனக்கென்று ஒரு தொழிலை முயற்சி
செய்யாதவனுக்கு
கே. செல்லக்கண்டு, அல்வாய் கே - தன்னிடம் இருக்கும் பணத்தினை பொறுப்பின்றி வேறு ஆட்களுக்குக் கொடு த் விட்டு ஏமாறுபவர் பற்றி எமது கருத்து என்ன? ப- ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு எருதுகை மற்ற வர்கட்கு கொடுத்தவன் தனது விரல்களாலேே உழ வேண்டும்.
 
 
 
 
 

h
த்
6
ஆடி~ஆவணி மு. நாகேஜ்வரி, யாழ்ப்பாணம் கே - பணக்காரனுக்கும் வறியவனுக்கும் என்ன வேறுபாட்டை உலகம் காணுகின்றது? பணக்காரர்களின் குறைகள் நிறைகளாகக் கரு தப்படும் வறியவனின் திறமைகளும் பணக்காரனின்
சிபார்சும் இருந்தால் தான் அரங்கேற்றம் பெறும்.
க. பாலன், மட்டக்களப்பு கே - பெண் புத்தி பின் புத்தி என்பதை ஏற்க ՕՈւջ, պլԸn? ஏற்பதும் ஏற்க மறுப்பதும் கை பிடித்தவனின் மூளையில் தங்கியுள்ளது. நான் அவசரப்பட்டு கருத்துச் சொல்ல விரும்பவில்லை. பெண்ணின் புத்தி பின்புத்தியாய் இருந்தாலும் கூட அடுக்களை அவள் பொறுப்பில் இருப்பதால் பெண்புத்தி பின் புத்தி என ஏற்றுக் கொள்ளாதவனே நிம்மதியாக வாழ்வான்
நா. கனகரெத்தினம், கொடிகாமம் கே- மனச்சாட்சி இல்லாதவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?
மனச்சாட்சி என்பது ஒரு குஞ்சு பொரிக்கும் கூடு மனச்சாட்சி இல்லாத கூட்டில் உயிர் வெளிவராது. அது ஒரு மலட்டு வாழ்க்கை.
மு. இரத்தினம், விசுசமடு
கே - கருடா. உனக்குப் பிடித்த உலகப் பழமொழி ஒன்று கூறுக?
நான் கூறுவது எஸ்டானியா நாட்டுப் பழமொழி சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோச மானால் ஒரு வருடம் நஷ்டம் திருமணம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஸ்டம்
இ. பாலசிங்கம், கிளிநொச்சி கே - போலியாகச் சிரிப் பவன் யார்?
பசியுள்ளவன்.
உ. ராஜன். முருகண்டி கே - பயமில்லாத ஒருவனை எப்படி இனம் காண்பது?
அவன் இரக்கம் இல்லாத அரக்கனாக இருப்பான் இனம் காண்பது சுலபம்.
ஆ. ரவி, அக்கரைப்பற்று
கே - மற்றைய சகோதரர்களால் வெறுக்கப்
பட்டால் இருக்கும் சகோதரன் யார்?
தன் கையில் பணம் வைத்துக் கொண்டு

Page 19
சுவைத்திரள் சகோதரர்கட்கு திருப்பிக் கேட்காது பணம் கொடுத் உதவுபவன்.
நா. அன்புராஜ், கல்முனை கே - உலகத்தின் முதலாளி யார்?
மரணம்
மு. நாகேஷ் மட்டக்களப்பு கே - நான் நிம்மதியாக இருக்க நாலு வசன சொல்லு. கருடா? இல்லையெனில் உனது தை வெடித்துச் சிதறும்
உனக்கு முடிந்ததை எல்லாம் செய் விடாதீர்கள் உங்களிடம் இருக்கும் அனைத்தைய இழந்து விடாமல் பாருங்கள் எப்போதும் தட்டினா திறக்கப்படும் என்ற மனநிலையை வளராதீர்க உங்களுக்குத் தெரிந்தவற்றில் ஒரு சிலவற்றைத் தவ எல்லாவற்றையும் அவிட்டு விடாதீர்கள்.
வி. யமுனா, ஏறாவூர் கே - கதிர்காமத்தை தரி சிக்க முதலில் வரு பக்த கோடிகள் யார்? கடைசியாக வருபவர்கள் யார்
முதலில் வருபவர்கள் தூர இடங்களில் இருந்: வருபவர்கள். கடைசியாக வருபவர்கள் கதிர்காமத்தி இருப்பவர்கள்.
அ. சாந்தி, அல்வாய்
கே - கோபத்தோடு புறப் படுவதுக்கு
சிரிப்போடு பறப்படுபவனுக்கும் என்ன வித்தியாசம் கோபத்தோடு புறப்படுபவ
அறுவடைஇன்றி அல்லல்படுவான். சிரிப்போடு போனவ
அறுவடையுடன் அரிவாளையும் கொண்டு வீடு புகுவான
அ. முரளி, போப்பாய் கே - கடன்பட்டுச் சாப்பி டுபவன் எதை உணர்வதி ல்லை? எதனை உணர்கிறான்?
சாப்பிடும் போது வட்டியும் சேர்ந்து சாப்பிடு றது என்பதை உணர்வதில்லை மாதம் முடிந்தால் வட் என ஒன்று வள்வது உணரப்படுகிறது.
மு. பாலையா, செங்கலடி
கே - கருடா. கருட னைப் போல் நீ ஒரு கறுத்
அயோக்கியன் தானே.
சில கேள்விகட்குப் பதில் சொல்லாம
 

ஆடி-ஆவணி
து விடுவதே சிறந்த பதில்தான்
వీ
7
வி. ராஜன், கறுத்தப்பாலம் கே - யானையா எறும்பா பலம் மிக்கது? ப- எறும்பு மிதிபட்டால் எறும்புக்கு மரணம். மரணம் அடையாத எறும்பு யானையின் காதில் நுழைந்தால் யானைக்கும் வரும் மரணம் சிறியவனுக்குப் பெரியவன் யமன், பெரியவனுக்கு சிறியவன் யமன், எவரும் இவ்வுலகில் ஏககாலச் சண்டியன் அன்று.
அ. இதயராஜ், சாகவச்சேரி கே - கடமையைச் செய் L6)66 எதிர்பாராதே புதிய விளக்கம் தேவை?
குரங்கானால் கொம்புக்குக் கொப்புப் பாயவும், சேவலானால் கூவவும்! கோழியானால் முட்டை இடவும்.
கே - கண்ணிரால் கை கழுபுபவர்கள் யார்? மற்றவர்களின் கண்ணிரைத் துடையாதவர்கள்
அ. உதயன், கல்லடி
கே - காதலர்கள் என்பவர்கள் யார்?
ஆசையை அளவு கோலாகக் கொண்டு
நேரத்தை நேசிக்கும் இன்பப் பெட்டகங்கள்.
m m m m m m m m m m m m m m m அடுக்கு மொழி
O e அண்ணாச்சாமி அடுத்த பக்கத்தில் பேசுகிறார்
爵

Page 20
சுவைத்திரள் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் பாலும் புரிந்து கொள்ள முடியாத மாதிரிப் போய் விட்டது.
இனி மேல் எது நடக்கும் . வீடுவீடு வீடாகச் சோதனை. காடு காடாய் ஷெல் அடிமாடு வாங்குவது போல் மனிதனுக்கு 

Page 21
சுவைத்திரள்
நல்லடக்கம் செய்வேனப்பா மூத்தவன் சொல்லி வாய் மூட வில்லை. தந்தையின் ஊன்று கோல் மடையனே என்று மூத்தவன் தலையிலே ஓர் அடி நான் இரவு பகலாகவே சேமித்து வைத்ததை இப்படி வீண்விரயம் செய்யலாமா? என்று கோபித்துக் கொண்டே இரண்டாவது மகனான சண்முகன். சண்முகா. என்னடா உன்ர எண்ணங்கள். மூத்தவனைப் போலவே நீயுமா இப்படி வீண்விரயம் செய்யப் போறா? அப்பா. இல்லையப்பா. நான் நீங்கள் கட்டிக் காத்த சேமிப்பை வீண்விரயம் செய்யமாட்டேனப்பா
என்னடா.செய்வா. அப்பா கள்ளி மரத்திலே விலை குறைந்த பெட்டியிலேயே தங்களை அடக்கம் செய்வனே அப்பா அடடே. அதுக்கும் காசிதானே வேணும் என்று சலித்துக் கொண்டே எங்கடா எண்ட கடைக்குட்டி முருகன். முருகன் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையுமே தனது மனதிலே பதித்துக் கொண்டே
அப்பா. நான் உங்களை விட்டுப் போகவே மாட்டேனப்பா QUAOBöIT...
நீ என்னடா செய்யப்போறா? அப்பா. நீங்கள் செத்ததுமே சூடு ஆறும் முன்னே உங்களை வெட்டிக் கொத்திப் பொலுத்தீன் வேக்கிலே கட்டி மான், மரை, மாடு என்று. இவ்வார்த்தைகளைக் கேட்ட தந்தை உயிர் பிரியும் நிலையிலேயே தடுமாறி எழுந்து இளைய மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டே மகனே. நீதான்டா என்ட குடும்பத்தில அடுத்த வாரிசு உனக்குத் தாண்டா எனது சொத்துக்கள் எல்லாமே மகனே! அப்பா நீ இறைச்சி விற்கப் போகும் தெருக்களிலே இரண்டாம் குறுக்குச் சந்திக்கு மட்டுமே போகாத மகனே! ஏனப்பா? அங்கெல்லாம் பிச்சையே போடாத வெறும் பயல்கள் கடனுக்குக் கேட்பானுங்க! என்று சொன்னதுமே அவரது உயிர் பிரிந்தது.
L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L LL LLL LLL LLLL LL LLL LLLL L L LS McMLHill MMIht
ஆராய்ச்சிகள் பல செய்து புதியவைகள் பலவற்ை சாகும் நிலையில் படுத்துக் கிடந்தார். அவருை @ (5
பற்றியும் புகழ்ந்து பேசினர்கள். தன்நண்பர்கள் ே முக்கியமானவைகள் அல்ல என்று கூறினார். எதுதா போது, தன் சக்தி முழவதையும் திரட்டிமிகவும் க
பதில் தந்தார்.
LLLLLLLLS LL LL LLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L LMLLLLLL LSL
-1

ஆடி~ஆவணி
D50 (τέgάστ போதனைகள்
யூரீலங்கா பாராளுமன்றத்திலை ஒரு எம்.பி பேசினாராம், “சிங்கள மக்களுக்குத்தானாம் கலாசாரமும் பண்பாடும் இருக்காம். தழிழனுக்கு இல்லையாம்" கொளரவ எம்.பியை பார்த்துக் கேட்கிறன். என்னோட வந்து கொஞ்சம் பேசச் சொல்லுங்க. சிங்கள ஆக்களுக்கும் தமிழ் ஆக்களுக்கும் உள்ள கலாசாரம். பண்பாட்டை விளக்கிக் காட்டுவன்.
அடைந்தவனின் உடமையல்ல செல்வம் அனுபவித்தவன் உரிமையே செல்வம்
லென்ஜமின் பிராங்ளின்
தையும் விட சிறந்தது றக் கண்டுபிடித்த லேப்லேஸ் (Laplace) என்பவர் டய நண்பர் கள் அவர் கண்டு பிடித்த வைகளைப் பசியதைக் கேட்ட அவர் வாழ்க்கையில் இவைகள் ன்முக்கியம்? என்று அவருடையநண்பர்கள் கேட்ட ஸ்ட்ப்பட்டு அன்பு (Love)என்று அந்த விஞ்ஞானி
- கவிஞர் முத்தழகு - 1
9

Page 22
சுவைத்திரள்
நீல வானத்தில் நிலவுப்
புவைச் சுற்றி மலர்ந்தி ருக்கும் மல்லிகைப் பூக்களைப் பார்த்து நீங்கள் மயங்கியது உண்டா? கடலோரத்தில் காற்று எழுதும் கவிதைகளைப் படித்துவிட்டு உங்கள் கல்மனது கரைந்த துண்டா? பட்டாம் பூச்சிகள் முட்டி மோதிக் கொள்வதைப் பார்த்துப் பார்த்து நீங்கள்
பரவசப்பட்டிருக்கிறீர்களா?
தயாராக இருப்பேன். என் மனைவிக்கு எரிச் சல்
எரிச்சலாக வரும். தராசுத் தட்டக்களைத் தூக்கித் தானே தன் தலையில் அடித்துக்
கொண்டு போய் விடுவாள்!
அந்த ஆனந்த அனுபவ
Ileb6T e60)6O1560) 5(LLn breOI அடைந்திருககிறேன். கொஞ்சி மகிழும் என் குழந்தைகள் மூலம். பிள்ளைப்பருவத்திலிருந்தே நான் எழுதிய கவிதை களில் எனக்கு பிடித்த மான கவிதைகள். என்பிள்ளைக் கவிதைகள்
தான்
என் குழந்தைகள். குறும்பு செய்யும் அரும்பு கள் கண்ணியமான
கலகங்கள் தாய் நாட்டின் சட்ட திட்டங்களக்கு எதிராக அவை போர்க்கொடி உயர்த்தும் புரட்சியும்
நடத்தும் துள்ளி ஓடிவந்து என் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் குழந்தைகளைத் துரத்திக் கொண்டே வரும் என்மனைவி புறாவைத் துரத்திவரும் பருந்தாக என் பார் வையில் படுவாள்.நான் சிபியாக மாறுவேன். சதையை அரிந்து கொடுக்கச்சம்மதித்து தராசுத் தட்டுகளோட
என் குழந்தைகள் கண்களைக் கசக்கி னால் என்னைக் கசக் கிப் பிழிவது போல் இருக்கும். அவை கலகலவென்று சிரித்தால் போதும் சட் டென்று இதயம் சலங்கை கட்டிக் கொள்ளும். பொதுவாக என் குடும்பத்தில் என் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. குழந்தைகளுக்கு நான் அதிகம் செல்லம் கொடுக்கிறேன் என்று
கொடுத்துவிட்டுப் (8UITeSG3 p636OII என் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இப் போதைக்கு என்னிடம் வேறேன்ன இருக் கிறது? என் குழந்தைகளின் மகி ழ்ச்சி எத்தனை எளிமை யானது தெரியுமா? பத்திரிகையில் என் படத்தைப் பார்த்தால் போதும் வானொலியில் நான் எழுதிய திரைப்படட் பாடல்களைக் கேட்டால்போதும் தொலைக் காட்சியில் நான் தோன்றினால்
(BLJIgh குழந்தைகள் குதூகல
 
 

மடைந்து விடுவார்கள். எப்படி நான் அப்பா பிள்ளையாக இருந் தேனா அதே மாதிரி என் குழந்தைகளும் அப்பா வாகிய என்னுடன் பிள்ளைகளாகவே
ஆடி~ஆவணி ஒருநாள் போய் வர வேண்டும் என்பது இந்த மாதிரியான எளிய ஆசைகளைக் கூட வருடக்கணக்கில் நிறைவேற்றி வைக்க முடியாதவனாக நான் வாழ்ந்து கொண்டிரு க்கிறேன். நாற்பது வயதுகளைத் தாண்டி நடந்து
இருக்கின்றன.
என்னுடைய உலக த்தில் என் குழந்தை களும் இருக்கிறார்கள் என் குழந்தைக்கோ நானே உலகமாக இருக்கிறேன். பூமி சூரியனைச் சுற்றி வருவது மாதிரி இந்தக் குழந்தைகளின் இதயம் என்னையே சுற்றிச் சுற்றிவருகிறது. சில்லறைக் காசுகளைச் சேமித்து வைத்தது போல் என் குழந்தைகளின் நெஞ்சம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சின்னச் சின்ன ஆசைகளில் ஒன்று என்னோடு சேர்த்து கடற்கரைக்கு
அமேரிக்காவில் விவே கானந்தர் ஒரு பொதுக் கூட்ட்த்தில் பின்வருமாறு கூறினார். எது மனக்கலக் கத்தை தருகிறதோ, எது பயத் தைக் கிளப்புகி |றதோ, எது ஒருவனுடைய புத்தியை மங்கச் செய்க pతిET. ఆ60మిల్స్ ளை ಖೇಣೂಖ್ರಹ கருதிப் LD5 56OOf55 வேண்டும். அப்படிப்பட்டவை களில் ஜீவன் இல்லை. அவை Iகளில் உண்மை இருக்
காது.
கொண்டிருக்கும் எனக்கு அவ்வப்போது ஞானோ தயம் தோன்றுவது உண்டு. பொற்புதையல்களைப் போன்ற அற்புதமான குழந்தைகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. என் குழந்தைகளுக்கோ இன்னும் கொஞ்சம் பொறுப்பான சாமர்த் தியமான வாழத் தெரிந்த ஒரு நல்ல தந்தை வாய்த்திருக்கலாம்.
கவிஞர் மு.மேத்தாவின் பக்கம் பார்த்துப் பேசுகிநேண் நூலில்
சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும்
சத்தி படையா கக் கொண்
காரியத் தைத் தரன் ஒருவன் செய்ய ಟ್ವಿಟ್ತಿ சத்தியம்தான் சக்தியைத் தரும். சத்தியம் 鷺 தான் அறிவு சத்தியம் தான் தூய்மை நிறைந் தது! சத்தியம் என்பது தான் நல்லவைகள் ' அதுவுே அனைத்தின' ஆரம்பம் இடை வெளி, முடிவு
யத்தை அடிப்
S S S S S S S SS SS SS -ل

Page 23
சுவைத்திரள்
ஒவேடிாவின் ந குட்டிக் கதைகள்
.*
4
ஓசோ அவர்கள்
தன குழநதைப
சக்தியாக இரு
அவர் நகைச்சு
வாய்ந்தவர் இவ
சில கதைகளை
இரண்டு தெ
நகரத்தில்
ஒருவன் தன் மாமியாரை துப்பாக் ஆரம்பித்தன
கியால்சுட முயன்றான்.குறிதவறியது இரண்டு முை
அவள் பிழைத்துக் கொண்டாள். முறையாகக்
நீதிமன்றத்தில் அவள் வழக்குத் அவன் மறுத்
தொடர்ந்தாள். பிறகு நான்
விசாரணையின் போது நிதிபதி வேண்டும். எ
அவனைப் பார்த்து கூறினார். முதலாமவன்
இதோபர் நீகுடித்திருந்ததனால் | எனக்கு எப்
தான் நீ உன் மாமியாரை வெறுத்து எனறான மற பிறகு ஒரு துப்பாக்கியை கடையில்
சென்றுவாங்கி அதே குடிவெறியில் முன்னொ
அவள் விட்டுக்குச் சென்று அவளை போர்த்துக்கே
நோக்கி துப்பாக்கியால் சுட்டி | வந்தன.*
, , 6O)5, a 6600)
ருக்கிறாய். ஆனால் அந்தக் இருந்தது. 6.
குடியால் தான் உன் குறியும் | தொடங்கிய
தவறிவிட்டது. இது உனககுப ಕ್ಲೈಜ್ಡ
புரிகிறதா? என்று கேட்டார். றான். அந்த
turimm mmr muuuuuu ஒரு எளிமையான விளையாட்டுப் போக்குள்ள ஓர் ஏை
பணக்கார மிக அசிங்கமான பெண்ணை திடீெ கொண்டான்.அவனது சிநேகிதர்களுக்கு ஆ கொடுத்தது.திருமணத்திற்குப் பிறகு அவன் எங் அவளை அழைத்துக் கொண்டு செல்லத் இல்லை.சிநேகிதர்களுக்கு இதுவும் மிகவும் ஆ கொடுத்தது.ஒரு நாள் அவனுடைய நெருங்கிய ந அவனிடம் நீ அவளை அவளது பணத்திற்காகக் கல கொண்டாய் என்று எங்களுக்கப்புரிகிறது. ஆனால் இ எல்லா இடங்களுக்கம் உன்கூடவே கூட்டிச் செல் தான் புரியவில்லை என்றான். அதற்கு அவன் சொன்னான். நான் அவளை விட்டுப் பிரியும் போது முத்தம் ( தவிர்க்கவே அப்படிச் செய்கிறேன்என்று அவன் கூ
Lírás - - - - - - - - - - -i ----
 

ஆடி~ஆவணி
நகைச்சுவைக் ர் ஒரு நோக்கு
u u u m YM
0
ஒரு தத்தவஞானி. இந்தியாவைச் சேர்ந்த ஓஷோ பருவத்தில் இருந்தே புரட்சிகரமான சுதந்திரமான ந்தார். சாகர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வையாகவும் தத்துவர்தியாகவும் எழுதவதில் புகழ் பரின் நகைச்சுவைக் குட்டிக்கதைகளில் இருந்து Iச் சுவைத்திரள் இவ்விதழில் தருகின்றது.
ாழிலாளர்கள் தங்களுடைய வேலை முடிந்த பிறகு உள்ள ஒரு மதுக்கடைக்குச் சென்றனர். குடிக்க
IT.
2ற குடித்த பிறகு ஒருவன் மற்றவனுக்கு மூன்றாவது குடிக்கக் கொடுத்தான்.
து விட்டான்.
வீட்டுக்குச் சென்று என் மனைவியிடம் சொல்ல ன்றான் என்ன சொல்லப்போகிறாய்? என்று கேட்டான்
.
படித் தெரியும்? அங்கு சென்ற பிறகு தான் தெரியும்
D6 J60I.
காலத்தில் 905 ய ஏழை இருந்து பனிடம் ஒரு கழு டியும் மட்டுமே றுமை வாட்டத் போது செல்வச் ாபன் ஒருவனிடம் கேட்கச் சென் நண்பன் சொன்
ー ழ வாலிபன். ஒரு ரன்று மணந்து ச் சரியத்தைக் கு சென்றாலும் ) தவறுவதே பூச் சரியத்தைக் ண்பன் ஒருவன் bயாணம் செய்து ந்தளவு அவளை வது ஏன் என்று
கொடுப்பதைத்
னான். மானுவல் ஒரு அபிப்பி ராயம் சொல்கிறேன். உன் கழுதையை விற்றுவிடு. அதனால் கழுதைக்காக செலவழிக்கும் பனம் மிச்சமாகும். அதன்பின் வண்டியைநீயே இழுத்துச்செல். கழுதை செய்யும் அனைத்தையும் நீயே செய்யத் தொடங்கு. மானுவல் தன் நண்பனின் சொல் லைப்பின்புற்றினான். கழுதையை விற்று விட்டான். வண்டியைத் தானே இழுக்கத் தொடங்கி னான ஒரு நாள வணடியை இழுத்துக் கொண்டிருந்தபோது வழியில் தன் நண்பனைச் சந்தி க்க சேர்ந்தது. பணக்கார நண்பன் மகிழ்ச்சியடைந்து கூறினான் .பார்த்தாயா. நான் கூறி இருந்தேனல்லவா. நீ கழுதையின் வேலையை நன்கு செய்வாய் என்று மானுவல் பெருமூச் சுவரிட் டவாறே சொன்னான்.
கிட்டத்தட்ட கழுதை செய்யும் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். ஆனால் கழுதை போல் நின்று கொண்டு மலம் கழிக்க என்னால் முடியவில்லை என்று அவன் கூறினான்.

Page 24
சஐக்சிஜன்
ஆச்சி பயண
m m m m H H H mu mu ஆச்சி பயணம் போகிறாள் என்ற இந்த நகைச்சுவைத் தொடர் கதை பிரபல்ய எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களால் எழுதப்பட்டது. அனேக ஆண்டுகட்கு முன்பு முன்பு விவேகி 'சிரித்திரன்' ஆகிய இதழிகளில் இது வெளிவந்தது. ஓர் இளைய சந்ததி இதனை அறியும் பொருட்டு மீண்டும் இதனை வெளியிடுகின்றோம். (ஆ-ர்) S S L LSSL LS SS S SS SSL LS L LS LS LS LSL LSSLS LLSL
மெயிலில் அவ்வளவு சன நெருக்கம் இல்லை. இரண்டாம் வகுப்பு பெட்டியொன்றுள் வசதியாக ஏறி அமர்ந்து கொண்டா ர்கள். றெயிலைப்பார்த்ததும் ஆச்சிக்கு வலு மகிழ்ச்சி நல்லூருக்குப் போகும் (3Urig.U.G.) தடவைகள் புகை வணி டி க  ைள ப் பார்த்திருக்கிறாள். அப் போதெல்லாம் அதில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பி இருக்கிறாள்.
அது இன்று தான் நிறைவேறியிருக்கிறது. ஆச்சி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். சிவராசா எதிர் மூலையில் அமர்ந்து கொண்டான். செல்வி ஆச்சிக்கு பக்கத்தில் இருந்தாள். சிவராசாவுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவளைச் சுட்டெரிப்பதைப் போல ஒருகணம் விழித்தப் பார்த்து விட்டு யன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப்பார்த்தான். ராசா வெளியிலை தலை நீட்டாதை. கரி கண்ணுக்குள் விழுந்திடும். உன்ரை கொத்தானுக்கு அப்படித்தான் ஒருக்காக் கண்ணிலை கரி விழுந்தது. பிறகு இப்பவும் கண் நல்ல சுகமில்லை. அடிக்கடி கண் வீங்கி ஒரே தலையடிை மூன்று மாதத்திற்கு முதலும் ஆஸ்பத் திரியில கிடந்தவர். கண்ணுக்குள்ளை ஊசி கூட போட்டாங்கள். இது கரி வண்டியில்லை மாமி கரி விழாது என்றாள் செல்வி என்றாலும் இது போற வேகத்திலை தூசு ஏதாவது விழும் எல்ல.சிலருக்கு எங்களைப் பார்க்கப் பிடிக்காதுமாமி என்று மெதுவாக முணுமுணுத்தாள் செல்வி. சிவராசாவுக்கு அவள் சொன்னது கேட்டது. ஆச்சிக்குக் கேட்கவில்லை.
என்ன பிள்ளை? நீங்கள் சீற்றிலை வடிவாகக் காலை நீட்டிக் கொண்டு இருங்கோ. நான் அப்படி இருக்கிறன். என்று எழுந்த செல்வி சிவராசாவிற்கு பக்கத்தில் வந்து இருந்து கொண் டாள்.
சிவராசாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
 

ஆடி~ஆவணி
ம் போகிறாள்.
நீங்கள் என்ன? எல்லாத்துக்கும் கோபிக்கிறதே. நெடுக உங்க ளோட தான் இருக்கப் போகிறேன். என்ன பிள்ளை? உப்பிடி இருந்தால் கால் விறைக்கும் என்றாள் செல்வி ? ஆச்சி யன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினாள். வீடுகளும் பனைகளும் வெளியே விரைந்து கழிந்தன. வேகமாக வந்து கொண்டிருந்த மெயில் மெதுவாக நின்றது. என்ன நிண்டுட்டுது. சில்லுக்கு காத்து கீத்துப் போட்டுதே. உப்பிடித்தான் போன வருஷம் கொண்ணற்ரை காரிலை முறுகண்டிக்குப் போன போது கொடிகாமத்தில காத்துப் போய் கார் நிண்டு போச்சுது. செல்விக்கு சிரிப்பு குமுறிக கொண்ட வந்தது. அடக்க முடியாது குயீரெனச் சிரித்தாள். ஆச்சிக்கு அவள் சிரித்த்தன் காரணம் புரியவில்லை. என்ன சின்னப்புள்ளை. பொம்பளைப் பிள்ளைகள் இப்படி சிரிக்கப் படாது புகையிலை விரிச்சா போச்சு பொம்பளை சிரிச்சா போச்சு என்கிறவை. ஒன்றுமில்லை ஆச்சி ரெயில் சில்லுக்கு காத்துப் போனா லும் றிம்மில ஒடும். என்றான் சிவராசா. இது கொக்குவில் ஸ்ரேசன் மாமி அது தான் ரெயில் நிக்குது எனச் சமாளித்தாள் செல்வி. நெடுக இப்படி நிக்குமோ? ஓம் மாமி ஒவ்வொரு ஸ்ரேசனிலும் நின்று நின்றுதான் 3ாகும். அப்ப நாங்கள் எப்படி கண்டிக்கப் பாய் சேர்கிறது. பொல்காவலைக்கு காலை 5.45க்கு போகும். அங்கு இறங்கி காலை 8 மணிக்கு றெயில் எடுத்தால் எட்டரை க்குப் பேராதனைக்குப் போகும். அப்ப காலம்பிற வரைக்கும் ரெயிலுக்குதான் இருக்க வேண்டும். எழும்பியும் நிற்கலாம் ஆச்சி என்று எரிச்சலைக் கொட்டி னான் சிவராசா. கிழவிக்கு அவனுடைய எரிச்சல் தெரிய வில்லை. யாழ்ப்பாணப்புகையிரதநிலையத்தில் அவர்கள் இருந்த பெட'டியறைக்குள் ஒருவர் புதிதாக ஏறி உட் காந்து கொண்டார். குறைவில்லாமல் பருத்த சரீரம் கடம் அடிக்க க்கூடியளவு சரிந்த வயிறு. ஆச்சி மேல் சீலையால் தன்னைப் போர்த்திக் கொண்டு ஒரு மூலைக்குள் ஒதுங்கி உட்காந்து கொண்டாள். எங்கடை பெட்டிக்குள்ள வேறை ஆக்களும் ஏறுலாமே? என மெதுவாகச் செல்வியை விசாரித்தாள். செல்வி சொன்ன பதில் அவளுக்கு அவ்வளவு தூரம் திருப்தி தரவில்லை. செல்வி. என மெதுவாக விசாரித்தான் சிவராசா. ம். என்றாள் ஆச்சி இப்போதைக்குக் கட்டையைச் சரிக்காது போலிருக்கு. ரயில் கூவிய சத்தம் ஆச்சிக்கு நன்கு கேட்கவில்லை. என்ன கட்டையடா? ரெயில் ஒடுகின்ற சிலிப்பர் கட்டை ஆச்சி என்றாள் சிவராசா.

Page 25
கொடிகாமத்தில் மெயில் பெருமூச்சோடு நின்றது. ஆச்சி மெதுவாக தலையை நிட்டிப் பார்த்தாள். இது என்ன டேசன்?
சாவகச்சேரி மாமி கொடிகாமம் ஆச்சி என்றான்சிவராசா. செல்விக்கு வெட்க மாகப் போய்விட்டது. மெதுவாகத் தலை யைக் குனிந்து கொண்டாள். சரித்திரம் செய்யிறவைக்கு இதெல்லாம் எங்கே தெரியப் டோகிறது.
என்று கேலி செய்தான் சிவராசா. அவள் முகத்தைநீட்டிக் கொண்டாள். உனக்கத் தெரியுமோ பிள்ளை? இங்கதான் என்ரை அப்பு அன்ன ன்மார் பொயிலை கட்ட வாறவை. சின்னன்ரை இரட்டை மாட்டு வண்டியில வருவினம். வலு நேரத்தோடு வெளிக் கிட்டு வருவினம். வந்து இங்கதான் போயிலை கொள்வனவு செய்து வருவினம். அந்தக் காலத்தில இப்ப இருப்பதுபோலநல்ல ரோட்டுக்கள் இல்லை. ரொலிகளும் கிடையாது. போக்குவரத்தம் குறைவு. ஒரு நாத்து விடிய சேரமாய் பொயி லை வண்டியில ஏற்றிப் போட்டு. அப்பு பின்னாலை நடந்து வந்து கொண்டிருந்தார். நல்ல நிலவு. அவர் சுருட்டு நல்லாக் குடிக்கிறவள் தம்பிராசா இங்கை சுருட்டுக் குடிக்கலாமே..? குடிக்கலாம் சாப்பிட்டுவிட்டுக் குடிய ணை. “நீங்க சொல்லுங்கோ மாமி’ என்ன சொன்னான். வண்டிலுக்குப் பின்னால நடந்து வந்து கொண்டிருந்தார். இங்கினங்கே வாற வழியிலை ஒரு சுடலை இருக்கு. அதுக்கு என்ன பெயரெண்டால். சிவமணியோ செம்மணிச் சுடலை சிவபெருமான் நனமாடுகிறதில்லை. பேய்கள் தான் ஆடுகிறது. எங்கடை கோம்யபன் மணல் சுடலை சோலையல்லோ. அங்கே ஆடுவாராம். அப்பு சுருட்டுப் பத்த நெருப்புப் பெட்டியைப் பார்த்தார். குச்சியில்லை குளிர் வீசுது. புகைத்தால் நல்லாயிருக்கம் அப்பத்தான் அது நடந்தது. அவருக்குப் பக்கத்தில ஒரு ஆள் கையிலை கொள்ளிக் கட்டை ஒன்றைக் கொண்டு சந்து கொண்டிருந்தது. அப்பு இஞ்சை அதைத்தாப்பா ஒருக்காப் பத்திப் போட்டுத் தாறன் என்று கேட்டார். அந்த ஆளு கொடுத்ததாம். பத்தேக்கை பார்த்தால் அது எரிஞ்ச ஒரு கை. அப்புவுக்கு வியர்த்துக் கொட்டியது. எறிஞ்சு போட்டுதேவாரம் பாடிய படி மாடுகளுக்கு முன்னாலை வந்து படுத்திட்டார். மாடு களுக்கு முன்னாலை பேய் வராது. அதுக்கு ஒரு தடைபிறகு தான் தெரிந்தது செம்மணிச் சுடலையடி என்று. கதையைக் கேட்ட செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. வெளியே மின்னிய மின்மினிகளெல்லாம் குறை கைக் கொள்ளிகளாகத் தெரிந்தன.
 

அவளுடைய ஸ்பரிசம் அவனுக்கு இனிமையாக இருந்தது. இன்னும் ஒரு பேயக்கதைசொல்லணை என்று ஆச்சியைக் கிண்டினான் சிவராசா. வேண்டாம் மாமி எனக்குப் பயமாக இருக்கு என்றாள் செல்வி. பேயப்பெட்டை . இதுக்குப் பயப்பிடுகிறயே. எங்கடை அப்புவின்ரை சகலன் இப்படித்தான் ஒரு முறை பேயில கட்டிக் கொண்டு வரக்க செம்மணிச் சுடலையடியில றோட்டுக்கு குறுக்கே யாரோ ஒருவன் குத்திக் கொண்டு இருந்தானாம். வண்டியைநிற்பாட்டிய அவர் ஏய் எழும்பப்பா என்று கத்தியிருக்கிறார் அவன் அசைந்தால் தானே அவருக்கு கோபம் வந்திட்டுது. இறங்கி வந்து அவனைக் காலால் உதைத்தார். அவன் கத்தவுமில்லை எழும்ப வுமில்லை. வண்டில் லாந்தரைக் கழட்டிக் கொண்டு வந்து பார்த்தால் அது ஒர்பிணம் நெஞ்சாங்கட்டை விலகினதால சுருண்டு போய் குந்திக் கொண்டு இருந்திருக்கு. அந்த ஏக்கத்தோடை வந்து படுத்த அவர் எழும்ப நாலு மாசம் சென்டுது. செல்விபயந்து போய் சிவராசாவைக் கட்டிக் கொண்டாள். அவள் உடல் வெடவெடத்தது. வேண்டாம் மாமி என்று கெஞ்சினாள் அவள். நீ சொல்லணை என்று உசார்ப்படுத்தினான் சிவராசா. மெயில் விரைந்தது கொண்டிருந்தது.
ஆச்சி தொடர்வாள்.

Page 26
சுவைத்திரள்
ܠ
றுவர்
சத்தியவான்
அஸ்வபதி என்பவன் ஒரு மன்னன். இவன் ஆண்ட இராச்சி யத்தின் பெயர் பத்திரதேசம் என்பது. அஸ்பவதி அரசனும் இராணியும் சாவித்திரி தேவியை அடைவதற்கு மூலமந்திரம் உண்டு. இவர்கட்டு சாவித்திரிதேவியின் மூலமந்திரத்தை உப தேசம் செய்தவர் வசிஷ்ட முனிவராகும். அஸ்வபதி மன்னனுக்குப் பல ஆண்டு காலம் ஆகியும் புத்திரப் பேறு கிடைக்க வில்லை. அஸ்பவதி மன்னனின் இராணியின் பெயர் மாலதி, மாலதி தனக்குச் சிறந்த பெண் பிள்ளை பிறக்க வேண்டும் எனப் பிராத்தனை செய்தாள். இராணி மாலதி பல வருடங்கள் சாவித்திரி தேவியை நினைத் துத் தவம் செய்து பலன் கிட்ட வில்லை. இதனை அவதானித்த அஸ்வபதி மன்னன் தானே சாவித்திரி தேவியை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தான். கானகத்தில் தவம் செய்ய சென்ற அஸ்வபதி மன்னனை பராசுர முனிவர் சந்தித்தார். காயத்திரி மந்திரத்தை ஒரு கோடி முறை உச்சாடனம் செய்தால் சாவித்திரி தேவியின் தரிச னம் நிச்சயம் கிடைக்கும் என்று பராசுர முனிவர் மலர்ந்தார்.
அஸ்வபதி மன் தீரத்தில் சாவி நோக்கித் தவ அவனின் கடும் நாவித்திரி தே தோன்றி அவன ஆசையாகப் ெ மன்னனின் ஆன யாகும் விதத் பிறப்பார்கள் 6 செய்தது. அஸ் வழிபடச் சாவித் மறைந்து விட்ட அருளால் மால பெண் குழந்தை திரியின் அருள ளையாதலால் < வபதி சாவித்திரி இட்டனர்.
சாவித்திரி பு
 

ானன் ஒரு நதி த்திரி தேவியை Iம் செய்தான்
தவத்தினால் வி அவன் முன்பு ாது மனைவியின் பண் பிள்ளையும் சையைப் பூர்த்தி தில் வாரிசும் ன ஆசீர் வாதம் வபதி தேவியை திரிதேவி உருவம் து. சாவித்திரியின் தியின் வயிற்றில் பிறந்தது. சாவித் ால் பிறந்த பிள் அவளுக்கு அஸ் என்ற பெயரினை
வதி ஆனாள்.
24
காலவபுரி இளவரசன் சத்தியவான் மீது காதல் கொண்டாள். இந்தக் காதல் கண்ணால் கண்டு ஏற்பட்ட காதல் அல்ல. அவனே தனக்குக் கணவனாக வரவேண்டும் எனச் சாவித்திரி தனது குலதெய்வமான சாவித்திரி தேவியை வேண்டிக் கொண்டாள். அஸ்வபதி மன்னனின்நாடு கலிங்க தேசத்துராஜா கஜகேதுவுக்குப் பல ஆண்டுகள் கப்பம் செலுத்தி வந்தது. ஆயினும் அஸ்வபதி மன்னனின் கடைசிக் காலங்களில் கஜகேது மன்னனுக்குக் கப்பம் செலுத்த மறுத்துவிட்டது. தனது மகன் சத்தியவான் இருக்கும் போது கலிங்க தேசத்து அரசனாகிய கஜகேதுவுக்கு ஏன் பயப்பட வேண்டும்? இவ்வாறு கால்வபரி மன்னன் துயுமத்கேனன் கருதினான். இந்தச் செய்தி எவ்வாறோ கலிங்க மன்னன் கஜகேதுவின் அரண்மனைக்குள் புகுந்து விட்டது. இதனைத் தொடர்ந்து துயுமத் சேனனுக்கு எதிராகப் போர் ஒன்றைத் தொடங் குவதற்குச் சகல படை ஆயத் தங்களையும் செய்யுமாறு கஜகேது தனது மந்திரிமார்க்கு ஆனை யிட்டான்.
தொடரும்.

Page 27
சுவைத்திரள்
இன்னா பத்து.
1.
2.
10.
g
3
7.
8.
9.
10.
விடுமுறை தினம் ஒன்று ஞாயிற்றுக் நேரம் பின்னோக்கி நகர்த்தப்பட்டாலு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தினா?
கலாச்சார உடை போட்ட ஒருபெண்
கண்டறியாத பொருள் என மூடியைத்
. றேடியோவைத் திறந்த போது ஈரா
சொன்னால். காசில்லாத நேரம் பார்த்து வங்கியில் வந்தால். கடைசியாகப் பொக்கட்டில் இருந்த போது தவறுதலாகப் போயிருந்தால்.
வங்கியில் காசெடுத்துக் கொண்டு வரு அலுவலகத்தில் இருந்து களைத்து வர
என மனைவி கேட்டால்.
பி.பி.சி தமிழ் வானொலி கேட்கும் (
னியவை பத்து
நீளக் காற்சட்டை போட்ட பெண் நா6
எனச் சொன்னால் .
யுத்தம் நடந்து செல் அடித்தால் அர் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருந் வெளிநாட்டில் இறந்த பேர் வழியும் உனது தம்பி தப்பியிருந்தா6
. சுனாமியால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு
தரப்பட்டால்.
. சுரண்டல் சுவீப் டிக்கட்டில் பரிசு உ
காட்டினால்.
சீனி விலை ரூபா 20 க்குக் குறைந்: சுனாமி வீடமைப்பக் கடன் இலவசம சூறாவளிக்கு முன்பு ஊரை விட்டு ெ கடன் கேட்டு வெளியே புறப்பட்டு மு
காசு என்னிடம் வாங்கிக் கொள்ளல
-2.

ஆடி-ஆவணி
கிழமையில் மாட்டுப்பட்டால். Iம் அலுவலகம் தனது நேரத்தை அரை ñÖ....
நீளக்காற்சட்டை உடுப்புக்கு மாறினால்.
த் திறந்தபோது மிதிவெடி வெடித்தால். ாக்கில் 40 பேர் பலி என அபசகுணம்
காசோலை திரும்பி விட்டது எனக் கடிதம்
காசு நூறு ரூபா லோண்றியில் கொடுக்கும்
ம்போது நண்பர் ஒருவர் கடன் கேட்டால். ந்தபோது புதியபடம் சிடி எடுத்து வந்தீர்கள
போது செய்திகள் தடைப்பட்டால்.
loo
ளை முதல் பாவாடை தாவணி பொடுவேன்
ந்தச் செல் ஆற்றுக்கள் விழுந்தால். த கோழி களவு போனால்.
எனது தம்பியும் ஒரே பெயரில் இருந்து
தப் பதிலாக புதிதாக ஒரு வீடு கட்டித்
ண்டா உன எனது கண்கள் அடையாளம்
து விட்டது என வானொலி சொன்னால். ாக ஒரே மாதத்தில் தரப்பட்டால் . வெளியேறி இருந்தால் . >ன்னர் வீட்டுக்கு வந்த ஒருவர் போதுமான
ாம் எனக் கூறினால்.
5

Page 28
சுவைத்திரள்
இலக்கியப் பூம்பொழில்.
நக்கீரர் ஒ
காவியமாமணி எனத் தமிழ் உலகில் புகழப்பட்டு அவரால் எழுதப்பட்ட நக்கீரர் ஒரு விதண்டாவாதி என பண்டிதர்களாலும் பேராசிரியர்களாலும் கடஇன்று வ வாசகர்கட்காக இங்கு மீண்டும் பிரசுரித்திருக்கிறோம்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவபெ ருமானோடு எதிர்த்து வாதிட்டவர் நக்கீரர்.
பாடல் புனைந்த பரம சிவனாக இருந்தாலும் பாடலிலே குற்றம் இருந்தால் குற்றம் குற்றமே என்று தன்னம்பிக்கையோடு எதிர்த்து வாதிட்டவர் நக்கீரர்.
விருப்பு வெறுப்புகட்கு அப்பாற்பட்டு தான் அன்றாடம் வழிபடும் இறைவன் கூட குற்றம் செய்தால் அது குற்றமானதே என்று மிகவும் சாதுர்யமாக வாதிட்டவர் நக்கீரர்.
ஆண்டவனை விட தமிழ்க் கவிதையின் செம்மையே சிறந்தது என்று வாதிட்ட வர் நக்கீரர். இப்படியாகப் பல வகைகளில் நக்கீரரைப் பலரும்புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். பலர் தமது புனைப் பெயரைக் கீரன் என்றும் நக்கீரன் என்றும் வைத்துக' கொண்டு குற்றங் கடிந்து
 

ஆடி~ஆவணி
fg
ரு விதண்டாவாதி
黏
வரும் அகளங்கன் அவர்கள் சிறந்த இலக்கியவாதி 1ற கட்டுரை இலக்கியவாதிகளால் புகழப்படும் ஒன்று ரை பதிலளிக்க முடியாத இப்பகுதியைச் சுவைத்திரள்
குணத்தைப் போற்றலே தமது பெருநோக் கென்று கூறிக் கொள்கிறார்கள்.
இந்த நக்கீரனின் உண்மைத்தன்மை என்ன? இவர் எப்படிப் பட்டவர்? என்பவற்றை உரிய முறையில் அறிந்து கொள்ளச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நக்கீரருக்கு கிடைக்கும் போலிப் புகழ் மூலம் எமது இறைவனான சிவபெருமானுக்குக் ஏற்படும் இழிசொல்லைப் போக்க இக்கட்டுரை பெரிதும் உதவும் என்று நம்புகின்றேன்.
நக்கீரர் ஒரு புலவர். தமிழ்ச் சங்கத்தின் தலைமைப்புலவர். இதில் இரு கருத்துக்கு இட மில்லை.
சிவபெருமானோடு விவாதஞ் செய்து தெளிவு பெறுவ தற்கு முன் நக்கீரர் பொறாமை பிடித்தவராக இருந்தார். அதாவது அழுக்காறு கொண்ட வராக இருந்தார். விதண்டாவதஞ் செய்வதில் சமர்த்தராகத் தற்பெருமையும் ஆணவமுங் கொண்ட புலவராக இருந்தார்.
நக்கீரர் போதிய தமிழிலக்கண அறிவின்றி வழுச் சொல் வழாநிலைச் சொல் வேறுபாடு புரியாது சிவபெருமானோடு விதண்டாவாதம் செய்தவர் என்பதை அறிந்தால் பலர் ஆச்சரியம் அடைவீர்கள்.
இந்தக் கருத்துக்களை வலியுறுத்த நாம் இவ்விடத்தைச் சற்று ஆழமாகக் காமஞ் செப்பாது ஆராய்வோம்.
சிவபெருமான் மதுரையிலேயே செய்த திருவிளையாடல்களைத் தமிழிலே பாடியவர் களில் தலையாய புலவர். பரஞ்சோதி முனிவரே என்பது அறிஞர் கருத்து. பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணமே இக்கட்டு ரையின் ஆதாரமாகிறது.
சணர்பகப் பானர்டியனினர் சந்தேகம் வங்கிய சூடா மணிமாறன் என்னும் பெயர் கொண்ட பாண் டியன் மதுரையை அரசாண்ட காலத்திலே அவன் சோமசுந்தரப் பெருமானை மலர்களால் அர்ச்சித்து வழிபட விரும்பி ஒரு பெரிய நந்தவனத்தை அமைத்தான்.

Page 29
சுவைத்திரள்
அங்கே பலவிதமான பூ மரங்களும் செறிந்து வளர்ந்து பூத்துக் குலுங்கின. சண்பக மலர்களிலே பெரும் விருப்பம் கொண்ட பாண்டியமன்னன் சண்பக மலர்களைக் கொண்ட தனியான ஒரு பூஞ்சோலை யையும் அமைத்தான்.
சண்பக மலர்களைக் கொண்டு மாலை கட்டிச் சோமசுந்தரப் பெருமானுக்குச் சாத்தி வழிபட்டான். வண்டு மொய்க்கு முன்பே சண்பக மாலைகளைப் பறித்து இண்டை, தொடை, தொங்கல, தாமம், கண்ணி என்ற பல வகைகளிலே மாலை கட்டி இறைவனுக்குச் சூட்டினான்.
தனது மலர்மாலைகளால் அலங்காரக் காட்சி தரும் சோமசுந்தரப்பெருமானின் பேரழகுக் கோலத்தைக் கண்டு ஆனந்தமடைந்தான்.
சண்பக மாலையால் அழகுக் காட்சியளித்த இறைவனை சண்பக சுந்தரர் என்று பெயரிட்டு வழிபட்டு மகிழ்ந்தான்.
சிவபெருமானுக்கு சண்பக மலர்மாலை சாத்தி வழிபட்ட காரணத்தால் வங்கிய சூடாமணி மாறன் என்ற பெயர் கொண்ட பாண்டிய மன்னன். சண்பக மாறன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.
இளவேனிற் காலத்தில் ஒருநாள் சண்பக மாறன் தனது துணைவியோடு பூஞ்சோலையிலேயே இருந்த போது ஒரு திவ்விய வாசம் அவனது மூக்கைத் துளைத்தது.
L j6)6.J60) č:b மலர்களைக் கொண்ட நந்தவனத்தோடு நன்கு பரிச்சயமான பாண்டிய மன்னனுக்கு அன்று தென்றல் கொண்டு வந்த வாசம் ஒரு புதுமையான தெய்வீகமணம் பொருந்திய வாசமாகத் தெரிந்தது.
வெவ்விய வேலான் வீசும் வாசம்மோந்து ஈதுவேறு திவ்வியவாசமாக இருந்தது. தென்றல் காவில் வெளவிய வாசமன்று காலுக்கும் வாசமில்லை எவ்வியல் வாசமேயோ இதுவெனளண்ணங் கொள்வான். வீசிய வாசத்தை முகர்ந்து இது ஒரு திவ்வியமான வாசமாக இருந்தது. தென்றல் பூஞ்சோ லையிலே பூக்களை அளைந்து கவர்ந்து வந்த
எழுதுங்கள் எமக்கு கு
நீங்கள் எல்லோரும் பஸ்வண்டியில் பிரயாணம் ெ எத்தனையோ அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள் அனுப்புங்கள். தரமான பிரசுரிக்கும் நகைச்சுவைச உள்ள கூப்பனை வெட்டி அனுப்புங்கள்.

ஆடி~ஆவணி வாசமன்று. காற்றுக்கும் தனியானவாசம் இல்லை. இது என்னவாசமாக இருக்கும் என்று எண்ணினான்.
சிந்தித்த படியே திரும பித்தன் தேவியை நோக்கினான். அவனது மனைவியான பாண்டி மாதேவியின் கூந்தலில் மணமும் காற்றிலே கலந்து வந்த மனமும் ஒன்றாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.
இந்தத் திவ்வியவாசம் வண்டுக்குத் தெரியாதோ என்று இறும்புது எய்தினான். பின்பு இந்த மணம் கூந்தலுக்கு இயற்கையானதோ அன்றி செயற்கையா னதோ என்று ஐயங்கொண்டான்.
திடும்பித் தன் தேவிதன்னை நோக்கினான் தேவிஐம்பால் இடும்பித்தை வாசமாகி இடுந் தது. கண்டில்வாசஞ் சுடும்பிற் குத் தெரியாதென்னாச் சூழ்ந்தி றும் பூ துகொண்டு ஈது தடும்பிதைக்கு இயல்போ செய்கையோவென ஐயங் கொண்டான். பித்தை என்றால் கூந்தல் என்று பொருள். ஐம்பால் என்பது ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் வகையைக் குறிக்கும். முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐந்து வகையாகக் கூந்தலை முடிவது அன்றைய வழக்கம்.
இப்பாடல்களிலிருந்து அரசனது சந்தேகத்தை நாம் உணரலாம். பலரக மலர்களையும் பற்றி நன்கு அறிந்த பாண்டிய மன்னன். அந்த வாசம்மலர்களினது அல்ல என்று நன்றாகத் தெரிந்தபின், தனது தேவியின் கூந்தல் மணமே எனக் கண்டு தெளிந்து, அந்த மனம் கூந்தலுக்கு இயற்கையானதோ, அன்றிச் செயற்கை யானதோ என்று ஐயங் கொண்டான்.
பின்பு தனது ஐயத்தையறிந்து யாராயினும் பாடல் செய்து தருவோர்க்கு ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிளி பரிசு தருவதாக அறிவித்தான்.
ஐயுறு கருத்தை யாவரா யினும் அறிந்து பாடல் செய்யுந ரவர்க்கே இன்ன ஆயிரஞ் செம்பொன் என்று
என்ற வரிகளால் இதனை அறியலாம்.
மிகுதி அடுத்த மலரில்.
வியும் பரிசுகள் உமக்கு!
சய்திருப்பீர்கள் அவ்வாறு பிரயாணம் செய்த போது . அவ்வாறான நகைச்சுவைகளை எமக்கு எழுதி 1ள் ஒவ்வரென்றுக்கும் ரூபா 50 பரிசு உண்டு. கீழே
சுவைத்திரள், 16/2 பாடசாலை விதி,
மாமாங்கம், மட்டக்களப்பு.
27

Page 30
கிராய்செட் என்பவர் 1909ம் ஆண்டு பிற இருந்தார். ஆகவே வளர்ப்பு இல்லங்களில் இருந்து ெ சில அபாரசக்திகள் இருந்தன. ஓரிடத்திலிருந்தபடிே அவரால் சொல்லிவிட முடியும். பள்ளிக் கூடத்தில் படி சம்பவம் அவருடைய வாழ்க் கையில் நடந்தது. அவரு விட்டுப்பிறகு வகுப்பிற்கு திரும்பி வந்தார். அவர் எங்கு சந்தித்ததையும் அவர் அவளை சந்தித்த போது சி கொண்டிருந்தாள் என்பதையும் விரைவிலையே அவ என்பதையும் சிறுவன் கிராய்செட் சொல்லி விட்டான்.
ஆசிரியருக்கு ஆச்சரியம் தாங்க : சந்திக்கத்தான் அவர் விடுமுறை எடுத்திருந்தார். அவ தாள் என்பதும் உண்மை.
கிராய்செட்டுக்கு 25 வயதாக இருக்கு அங்கு மேசை மீதிருந்த தடியைக் கையில் எடுத்தார்.
அதைக் கையில் எடுத்தவுடன் கார் வி மீது விழுந்து கிடப்பதுமான தோற்றங்கள் அவருடைய கிராய்செட் சொன்னதைத் கேட்டு ஆச்சரியமடைந் எப்போதும் தன்னுடைய மனதில் ஆழமாக பதிந்திரும் காலத்தையும் உணர்ந்து சொல்லக்கூடிய ஆற்றல் அந்தத்திறமையை வளர்த்துக் கொள்ளும் படியாக ஆ கிராய்செட்டும் அந்தத் திறமை யை 6 கினார். எதிர்காலச் சம்பவங்கள் முன்கூட்டியே அவருச் படையெடுக்கப்போவதையும் டச்சு கிழக்கிந்தியத்தீவு அறிந்து சொன்னார்.
ஒரு பொருளை கையில் எடுத்து பார்த் விசயங்கள் அனைத்தையும் அறிந்து சொல்லிவிட முடிய விடமுடியாது. டச்சு நாட்டுப் பொலிஸார் அவருடைய கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1919ம் ஆண்டில் செக்ஸ் குற்ற மொன் பட்டார்.
போலீஸார் பலரையும் சந்தேகப் ட அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை.
கிராய்செட்டிடம் பத்திரமாகக் கட்டி முதற்பக்கட்டை திறக்காமலே அது புகையிலை அட அந்த பெட்டியை கொண்டே அது எந்த வீட்டிலிருந் இரண்டு சகோதரர்கள் வசிக்க வேண்டும் என்றும் ெ குணங்கள் ஆகியவற்றையும் மளமளவென்று சொல்ல : சம்பந்தப்பட்டவர்கள் எனவும் கூறினார்.
இரண்டாவது பாக்கெட்டை பார்த்த சொன்னார். உண்மையில் அது மாட்டுத் தொழுவத் சகோதரர்களும் மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணை அந்த கம்பளத்தில் வைத்து அந்த பெண்ணை பாலிய இன்னொரு விசயத்தையும் அவர் ெ செய்வது என்று இரண்டு சகோதரர்களும் விவாதித்து ஒருவன் அவளை உயிரொடு புதைத் வைத்து கொன்று விடலாம் என சொன்னதாகவும் இ தகராறு தோன்ற அந்தப் பெண்ணை தோட்டத்தில்
 

நதார். பிறக்கும் போது நோய்வாய்ப்பட்ட குழந்தையாக 1ளர வேண்டியாயிற்று. சிறு வயதில் இருந்தே அவரிடம் ய மற்றைய இடங்களில் என்ன நடக்கிறது என்பதை த்துக் கொண்டிருக்கும் போது ஒரு வேடிக்கையான நடைய வகுப்பாசிரியர் ஒருநாள் விடுமுறையில் சென்று போனார் என்பதையும் போன இடத்தில ஒரு பெண்ணை வப்பு ரோஜாவை அவள் தன்னுடைய கவுனில் சூடிக் ளை அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்
வில்லை. உள்ள படியே தன்னுடைய காதலியைச் ரை சந்தித்தபோது அவள் சிவப்பு ரோஜா அணிந்திருந்
ம் போது நண்பர் ஒருவரின் விட்டுக்குச் சென்றிருந்தார்.
பிபத்தும் ஒரு உடல் சாலை யோரத்தில் புல் தரையின் கவனத்திற்கு வந்தன. அந்தத் தடிக்கு சொந்தக்காரர் தார். ஏனெனில் அம்மாதிரி விபத்து நடந்த சம்பவம் நததாக அவர் சொன்னார். எதிர்காலத்தையும் கடந்த கிராய் செட்டுக்கு இருக்க வேண்டும் எனச் சொல்லி லோசனையும் கூறினார்.
வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தத் தொடங் 5குத் தெரிய ஆரம்பித்தன. பெல்ஜியத்தின்மீது ஹிட்லர் புகள் ஜப்பானியர் வசம் ஆகப்போவதையும் முன்கூட்டியே
த மாத்திரத்திலே அந்தப் பொருளோடு தொடர்புடைய பும். இப்படிநடக்காது என்று எவரும் மறுத்துச் சொல்லி இந்தத் திறமையை பயன்படுத்தி பல குற்றவாளிகளைக்
றைக் கண்டுபிடிக்க கிராய் செட் கேட்டுக் கொள்ளப்
ட்டார்களே தவிர உண்மைக் குற்றவாளியார் என்று
வைக்கப்பட்ட பாக்கெட்டுகளைக் கொடுத்தாகள். ங்கிய பெட்டி என்று கிராய்செட் சொல்லி விட்டார். பிறகு து வந்தது என்றும் அந்த வீட்டில் நடுத்தர வயதுடைய சான்னார். அந்த இரண்டு சகோதரர்களின் தொற்றும் ஆரம்பித்தார். அவர்கள் இருவருமே கற்பழிப்பு வழக்கில்
உடனே அது பசுவோடு தொடர்பு கொண்டது எனச் தில் பயன்படுத்தப்படும் கம்பளியாகும். அந்த இரண்டு ாமாட்டுக் கொட்டகைக்குக் கடத்திக் கொண்டு போய் ல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் அவர் கூறினார். சான்னார். கற்பழித்த பிறகு அந்த பெண்ணை என்ன க்கொண்டதாகவும்
விட விரும்பியதாகவும் இன்னொருவன் நீரில் மூழ்க தன் அடிப்படையில் இரண்டு சகோதரர்களுக்கிடையே
ಲಾಲಿಹಿಲಿ விட்டதாகவும் அவர் சொன்னார்.

Page 31
சுவைத்திரள்
போலிஸ்காரர் அந்த சகோதர்கள் மீது சந்தே ஆரதாரமில்லாமல் தடுமாறினார்கள். கிராய்செட் கொடு அவர்களுக்கு உதவிற்று. இருவரும் தண்டிக் கப்ப வாரத்திற்குள்ளாக தற்கொலை செய்து கொள்ளுவான் சகோதரர்களைப் பற்றி மேலும் வில விவரங்களையும் யூதப்பெண் ஒருத்தியை அவர்கள் பாலியல வன்மு: கற்பழிக்கப்பட்ட வீட்டையும் சரியாகவே அடையாளம் கிராய்செட் வாழ்ந்த காலத்தில் புலன் கிை கிடைத்திருக்கிறது. ஒருவர் உபயோகித்த பொருளை: கொண்டே அந்த மனிதனைப் பற்றி பல நுணுக்கமான இந்த ஆற்றலை கிளேர்வாயென்ஸ் ஆற்றல் என்று
மனோதத்துவக் கலையில் சொல்லு பெற்றவர்களாயிருக்கிறார்கள். இந்த ஆற்றல் எப்படி செயல்படுவது என்று அவர்களு கிராய்செட் வாழ்ந்த காலத்தில் ஐே மனிதராகக் கருதப்பட்டார். அவரைப் பற்றிய பல சட் காணப்படுகின்றது.
LL LLL LLL LLLL L LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
ஆடம்பரச் செலவை சட்டத்தால் தடை செய்ய கேடு என்று சொல்வதற்கும் இல்லை ஒரு முட்டா பாயன்படுத்த வகையறிந்த அறிவொளி கையில் நாசமாய்ப் போனது உன்று சொல்வதற்கு இல்லை.
7 ۔ ۔ ۔ بیجو ۔۔
சுவைத்திரள்
1) கறுப்பும் நிறம்தான் சீதனம் அதிகமென்
2)பலர் வீட்டுக் குறைகள் என் வீட்டுநிறை
3) ஆண் கறுப்பன், தேடி அலைகிறான்வெ
4) 26Iñafieja:Enpernu EuDELDL et5 igel Guavi6Gun
5) Liliantă tăilătălii a siliiga
6) தூள் இடிக்கப்பஞ்சிப்பட்டு அசினமோ
7) கடையில் சாப்பிட்டால் அறுபது ரூபா ெ
8)blIIIli utili Ialul IIIi|Iii aibăă
9) GubLGTäib 6LISTEOLITSuGö2sh
10) iană ală elaltă bliItaliei Eglif
ܓܠ

ஆடி~ஆவணி கப்பட்டார்களே தவிர அவர்களைக் குற்றவாளிகளாக ரத்த தகவல்கள்சகோதரர்களின் குற்றத்தைநிரூபிக்க ட்டார்கள். அவர்களில் ஒருவன் தண்டிக்கப்பட்ட ஒரு என கிராய்செட் சொன்னார். அதன்படிநடந்தது. அந்த கிராய்செட்டால் சொல்ல முடிந்தது. இதற்கு முன்னால் றைக்கு உள்ளாக்கியதாகவும் கூறிகிராய் செட் அவள்
காட்டினார். டைக்காத பல வழக்குகளுக்கு அவர்மூலம் துப்புக் அவரிடம் கொடுத்துவிட்டால் போதும் அதை வைத்துக்
தகவல்களையும் அவரால் சொல்ல முடிந்தது.
கிறார்கள். சிலர் இயற்கையிலேயே இந்த ஆற்றலை
க்குக் கூட தெரியாது. ரோப்பிய மனோதத்துவ வரலாற்றில் ஓர் அதிசயமான ம்பவங்கள் இப்போதும் டச்சு போலீஸ் பதிவேடுகளில்
LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LLL L
முடியாது. பொதுமக்களுக்கு அதனால் எப்போதுமே ள் வீணாகச் செலவழிக்கும் ஷில்லிங் அதை நன்கு
போய்ச் பேலக் கூடும். ஆகவே காசு எப்போதுமே
பழமொழி
5 m m m m
N
மனமொழிகள்
西G前.
řenGTů SlumblyanGM
až 2Gřsů6ů SlunežLIguyLeží LID85.
செல்லாது.
LLL GladgoTGMTTtib
பீட்டில் சாப்பிட்டா வேகாத கறியாம்
LII[]]IBì?
க்குப் பகை
og lunečLITL12
மொழிஇனியன் گرے
29

Page 32
சுவைத்திரள்
சுவைத்திரள் வாசகர்க:ே ஸ்பெயினில் நடக்கும் மாட்டுச் சண்டைப் போட் மதுரை மாவட்டத்திலும் மாட்டுச் சண்டைப்போட்டி
ஸ்பெயினில்நடக்கும் மாட்டுச்சண்டை, எவ்வளவு எழதிய ஒலே ஒலே உலா என்ற நூலில் காணமுடியும். ( ரசனை கருதி இக்கட்டுரையைச் சுவைத்திரளில் தந்தி
புல் பைட் -ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு காலம் காலமாய் ஏற்றுக் கொள் 6TIUggbaba5pg). Spanish National Siesta for seamty and art அழகுணர்வோடு கூடிய தேசிய கலை விழா என்று பெருமிதத் தோடு விளம்பரப் படுத்துவதில் ஒவ்வொரு பிரஜைக்கும் மனப் பூர்வமான உடன்பாடு உள்ளது. சில வருஷங்ககுக்கு முன் சண்டைகளில் மாடு சித்திர வதைக்குள்ளாவதை எதிர்த்து உலகப்பிராணிநலச்சங்கத்தினர் மாட்டுச் சண்டையை நிறுத்த வேண்டும் என்று குரல்கொடுத்த போது ஸ்பெயினில் அந்தக் கண்டனத்திற்கு எதிராக ஒரு போராட்டம் வெடித்ததாம். இது எங்கள் பாரம்பரிய வீர விளையாட்டு. இதைத்தடை செய்ய எவருக்கும் உரிமை இல்லை. என்று மக்கள் அனை வரும் ஒருமித்துக் கருத்து தெரிவித்ததை அரசாங்கம்
ஒப்புக் கொண்டு கும் மாட்டுச் ச காலங்களில் ஜா பெறுகிறது.
IbľTCb CUPOUQ6Ag 17ம் நூற்றாண்ட சண்டை மைதா தலைநகரான ே தான் எல்லாவற் ஸ்ரேடியம். 23O( படியான காலரிக தனி பாக்ஸ் ஸ9
செய்தியும் இராகமும் பிணம் தின்னக் கடுகுகளைக் காப்பாற்ற இர்
வடுகிறது.
இலங்கையில் ( நீங்கள் இதை செய்தீர்கள் என்
ஒருவர்
 
 

ஆடி~ஆவணி
I. . . . . . . . . .
டியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே சமயத்தில் டப்பதும் யாவரும் அறிந்த ஒன்றே! மனிதாபிமானம் அற்றது என்பதை எழுத்தாளர் சிவசங்கரி இந்த நூல் பல ஆண்டுகளுக்கு முற்பட்டது.வாசகர்களின் ருக்கிறோம்.
நன்றி- எழுத்தாளர் சிவசங்கரிக்கு நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள் ஆகிய அம்சங் களோடு இருப்பதில் விழா நாட்களில் சண்டை நடக்கும் போது எள் விழுந்தால் எண் ணையாகிவிடும் கூட்டம் அலை மோதுகிறது. அப்படிஜன சந்தடி நெருங்கிய ஒரு ஞாயிற் றுக் கிழமை மீராவும் நானும் மாட்டுச்சண்டை பார்த்த அணு
பவத்தை உங்களிடம் பகிர்ந்து விட்டதில் இன்றைக் கொள்வதற்கு முன் ஸ்பெயி னுக்குப் போவது தீர்மானமான நாளிலிருந்தே எனக்குள் தோன் றியிருந்த உறுத்தலை ப் பற்றி இச்சந்தர்ப் பத்தில் எழுதுவது அவசியமாகறது. நினைவு
ண்டைகள் விழாக் ம் ஜாம் என்று நடை
தும் பல நகரங்களில்
உலே கட்டப்பட்ட செரிர் 0
w of 16T 6 alனங்கள் இருப்பினும் @TTD@ 匹) b ତ୬,
h) z Kb ) mal over S-Sigöre Jg5 6. JITVI fabalom மட்ரிட்டில் உள்ளது ତୈଲ tଣ୍ଣ ର) (3.bf
0. 6) j6OIS560)Gli (o)6) jG6).Jrið5 (SlbèFL றிலும் மிகப் பெரிய 芝 @
4 பவள். தெரு நாயை யாராவது )O DLTご5GT eiLG@LD 参见
கலலால அடிகக முயனறால ள தலைவா உடகார f击 ட்டிக் ெ if (b
6 Ulf"bb ötbL. 12.ö さす。IT6びびI வனிர் சின் ைசின்ன 4. أنت
சண்டைக் குப் போகும் ரகம்.
நம்மூரில் நடக்கும் மஞ்சு விரட்டு சேவல் சண்டை இத்
O - தியாதி கொண்டாட டங்களில் தியா திட்டமிட்டு எல்லாம் எனக்கு அறவே
செய்தி உடன்பாடு கிடையாது. பிராணி
களை மிரளச் செய்வதோ சீண்டி
0 விட ஒட வைப்பதும் A6OIL
துரத்துவதும் சண்டைக்கு SOIF இழுப்பதும் நியாய மில்லாத கிறார் செயல் என்பது என் கருத்து. இதனாலேயே ஸ்பெயினில்
மாட்டுச் சண்டையைப் பாாக்
30〜

Page 33
சுவைத்திரள் கப் போவது சரியா அல்லது தவறா அதை என்னால் ரசிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எனக்குள் விழுந்து விட்டதில் ஒரு உறுத்தல் சங்கடப்படுத்திக் கொண்டே இருந்தது.
ஆனால் ஸ்பெயினுக்கு வந்துவிட்டு “புல்” பைட்டை காணாமல் செல்வது பைத்தியக் காரத்தனம் என்றும் தவறானது என்றால் லட்சோப லட்சம் மக்கள் கண்டு களிப்பார்களா? வேண்டாத தயக்கத்தை உதறி விட்டுப் புறப்படுங்கள் என்றும் ஹோட்டலில் சந்தித்த இதர நாட்டு பயணிகள் ஊக்கம் தர சென்னையில் ஜனித்த உறுத்தல் மாறாமலேயே தான் மேட்ரிட்டில் நடந்த அரினாவுக்குச் சென்றேன்.
மாட்டுச் சண்டை
சிகப்பாய் உயர்ந்து நின்ற கட்டிடம் கடைகள் உற்சாகமாய் முண்டியடித்த மக்களை பராக்குப் பார்த்தவாறு சிமெண்டிலான தரையில் உட்கார திண்டுகளை வாடகைக்கு வாங்கிக் கொண்டு
உள்ளே நுழைந்து ஒதுக்கப்பட்ட
இடத்தில் அமர்ந்து இது இந்த
நாட்டு மக்களின் கலாச்சாரம் அவர்கள் கண்ணோட்டத்தில் வீரதீர விளையாட்டு. அந்த நினைப்போடு பார்த்தால் சண் டையை ரசிக்க முடியும். என்று Ln60T aids gir auto Suggestion போலச் சொல்லி என்னை தயார் செய்த கொண்டாலும் இறுதியில் முதல் சண்டையைக் கூட முழுசாகப் பார்க்க முடியாமல் போனது தான் உண்மையில் நடந்தது.
மேற்கொண்ட எனக்குள்
உண்டான பாதிப்பை தெரியப்ப
டுத்துமுன்மாட்டு பொதுவான வி அன்றைக்கு நிகழ்ச்சியையும் விடுகிறேன்.
மாட்டுச் ச விழாவின் துவக் மன்னர் ஆண்ட நிகழ்ந்ததாக வ கள் சுட்டிக் ஆரம்பத்தில் கு அமர்ந்திருந்து ப போட்டது மா கடைப் பிடிக்குட் 17ம் நூற்றாண்டில கருத்து நிலவி காரர்கள் ரசித்து இந்த விளைய கொள்ளும் வீரர் கியதில் ரொன்ே என்ற பண்டை களுக்கு முக்கி சண்டை மாடு தற்கும் அவை: வீரர்கள் தேர்ந் இன்று நாடு முழு
666.560s இயக்குகின்றன நம்பமாட்டீர்கள் யில் பயணம் இரண்டு இட ஐம்பதடி உயர டமாய் நாங்கள் கட்டவுட் கறுப் டுக்கு சொந்தம சண்டை மாடுக தெரிவிக்கபண் பெருமையுடன் விளம்பர கட்ட6 எல்லா ம களும் சண்ை மேனிக்கு பங்கெ

ச் சண்டை பற்றிப் வரங் களையும்
நடந்த விபரித்து
ண்டைக் கலை கம் அல்போன்ஸ் 3ம் நூற்றாண்டில் ரலாற்றுக் குறிப்பு காட்டுகின்றன. திரை மேல் ஆள் 0ாட்டுச் சண்டை ாறி இன்றைக்கு ம் முறை பரவியது ல் தான் என்று ஒரு புகிறது. பணக் மகிழ உருவான ாட்டில் கலந்து களை உருவாக் டனா ஸெலியானா டக்கால பள்ளி ய பங்கு உண்டு. களை வளர்ப்ப களோடு மோதும் தெடுப் பதற்கும் 1வதும் ஏராளமான பும் நிறுவனங்கள் ா. சொன்னால் புற நகள் பகுதி செய்யும் போது ங்களில் சுமார் த்தில் பிரமாண் பார்த்து வியந்த புக் காளை மாட் ானவை. தாங்கள் ளை வளர்ப்பதைத் னை முதலாளிகள் இந்த வகை புட் வைப்பார்கள். ாடுகளும் ஆண் டயில் சகட்டு டுப்பது நடக்காத
51
ஆடி~ஆவணி
சமாச்சாரம். சாமுத்திரிகா லட் சனங்களைபின்பற்றாத குறையாக ஒரு அட்டவணையை உயரம் பருமன் உடை பிறப்பு பெற்றோர் பராம்பரியம் என்று என்னென் னவோ விவரங்கள் கொண்டதை பின்பற்றி தனித்தனியாக அது ஆண் ஆகட்டும். இல்லாமையாகட்டும் தேர்ந்தெடுப்பதுதான் தொன்று தொட்டு வரும் வழக்கம்.
மூன்று வயசுக்குட் டப்பட்ட மாடுகளை நோவியா (Novila) என் றும் அதனோடு சண்டை போடும் வீரரை டொரி ரோ (Torero) என்றும் அழைக்கிறார்கள். வளர்ந்த முரட் டுக் காளையை வெல்லும் வீரரை மெட்டார் (Metador) என்று ஊரே கொண்டாடுகிறது.
மாடுகளுடன் சண்டை போடு பவர்கள் அணியும் உடைகளின் விலை உயர்ந்தவை. சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட விசேஷ உடைகளின் விலை 35,OOO பெஸ்ாட்டாவிலிருந்து மேலே போகிறது.
மாட்டுச் இப்படித்தான் நடத்தப்பட வேண் டும். என்கிற விதிமுறை கராறாய் பின்பற்றப்படுவதில்
சண்டை
மின்னல்
மின்னலைப் போல்
ஒரு பாட்டு- இந்த மேதினி பற்றி விழித்தெழக்காட்டு
வன்னத் தமிழ்
மடவாட்டி- உன்றன்
வார்த்தைக் கடலிடைத்
தோய்த்தெனக் கூட்டு

Page 34
சுவைத்திரள்
ஒவ்வொரு நிகழ்ச் சியலும் 6 மாட்டு சண் டைகள் இருப்பது மாமூல்நடப்பு சண்டை துவ ங்க அரைமணி இருக்கை யில் மக்கள் உள்ளே வந்து அமர்ந் துவிட வேண்டும். தாம தமாய் வருபவர்கள் ஒரு சண்டை முடிந்த பின்ன ரே கலரிக்குள் அனும திக்கப்படுகின்றனர்.
மதியம் மூன்று மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சி அரை மணிக்கு ஒன்றெனத் தொய்வில் லாமல் நடந்து 6 மணி க்கு முடிந்து விடுகிறது. டானென்று மூன்று மணிக்கு ரம்பட் வாத் தியம் ஒலிக்க மெட்டா ர்கள் ஸினியரி டிக் குத் தகுந்த மாதிரி அணிவ குத்து மைதானத்தை வலம் வந்த நிகழ்ச்சி தொடக்கத் தலைமை தாங்கும் தலைவர் பெட்டி எதிரே நின்று, சண்டைகளைத் துவ க்க அனுமதி வினவ தலைவரும் வெள் ளைக் கைக் குடையை அசைத்து உத்தரவு தருகிறார்.
மீண்டும் மைதா னம் காலியாக ட்ரம்பெ ட் ஒலிக்க கதவு திறக் கப்பட முதல் மாடு யானைக்குட்டி மாதிரி திபுதிபுவென்று வநது நாலு பககங்க ளிலும் சின்ன தட்டி மாதிரியானமறைப்புக்கு பின்னால் நிற்கும் உதவி யாளர் வெளியெ வந்த பிங்க் வண்ண துணியை ஆட்டிசீண்டி அது பாய் ந்து வருகையில்
டபக்கென்று தட்டியின் பின் மறைந்து கொள்கி றார்கள்.
இப்போது மெட் டார் வந்து மஞ்சள் நிற துணியின் உதவியோ டு மாட்டுக்கு தண்ணி காட்ட கூட்டம் சந்தோ சத்தோடு ஒலே என்று கத்தி தட்டிக் கொடுக் கிறது.
அடுத்து ட்ரம் பெட்ஒலித்ததும்குதிரை மீது அமர்ந்திருக்கும் நபர் மாட்டின் முதுகில் ஈட்டியால் குத்திரனப் படுத்தி யதும் ரத்தம் வழியும் நிலையில் சீற்றத்ததோடு நிற்கும் மாட்டை சீண்டுவது தொடர் கிறது. மூன்று மூத்த விரர்கள் தைரிய மாய்மாட்டை நெருங்கி ஒருவர் பின் ஒருவாராக ஜதை வேல்கள் முது கில் குத்தி நிற்கச் செய்ய கூட்டம் தேன் குடித்தநரியாகக் குதிக் கிறது.
தொடர் வது. ப்பீனா (Faena)மாட்டை தண்டிக்கும் கடைசிக் கட்டம்களைத்துஓய்ந்து கோபம் வற்றி ரணத்து டன்பெருமூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் மாட்
 

டை மீண்டும் உசுப்பிச் சீண்டி வெகுண்டு பாயச் செய்த பிறகு அதன் கண்களைப் பார்த்தபடி நேருக்கு நேர் வெகு சமீபத்தில் நிற்கும் மெட்டார் ஒரே வீச்சில் கையிலிரு க்கும் கூர்மையான மெல்லிய நீண்ட வாளைக் குறி பார்த்த மாட்டின்திமிலில்செருகக் குத்து சரியாக இருப் பின் சில நொடிக ளில் மாடு தட்டமாலை சுற்றி சிறிய குன்றென கீழே விழ ரத்தம். வாயிலி ருந்து பெருக கிடப்ப தின் அருகில் உதவியா ளன் ஓடி வந்து குறுக்கு நெற்றிப் பொட்டில் குத்த மின்னல் தாக்கிய மாதிரி செத்து விரை க்க கூட்டம் கடல் போல் எமுந்து ஒலே. ஒலே. என்று ஆர்ப்பரிக்க.
அந்த அப்பாவி மாட்டின் வேதனை என் னை தொற்றிக் கொள்ள நெஞ்சின் கனம் காளை மல்கையாலாகத்தனத் துடன் வெட்கமில்லா மல் நான் வெளிப்படை யாக அழுதேன்.
"க்ருட்டுரின் அங்க
ஆடி~ஆவணி
த்தினர்களாக சென்றி ருந்த காரணத்தால் எழுந்து வர முடியாது போக முதல் சண் டையைத் தொடர்நது அடுத்து வந்த ஐந்து சண்டைகளையும் நிமிர் ந்து பார்க்கப்பிடிக்காமல் கையோடு கொண்டு போயிருந்த புத்தகத் தைப் படிக்க முயற்சித் தேன். அன்றைக்கு அந்த சூழ்நிலையில் என்னால் செய்யமுடிந்தது அவ்வ ளவு தான்.
சொல்கிறார்
தேசப்பற்றுள்ள தேசிய இயக்க மநாட்டில் இலங்கையில் போர்ச் சூழல் நீங்கி மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவது குறித்து அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். ஜெனிவா பேச் சில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்ப தே அமெரிக் காவின் எதிர்பார்ப்பாகும். பில் பாக்ஜ்யூ.எஜ்-எயிட் நிறுவன பிராந்திய திட்ட முகாமையாளா.
இலங்கை மக்களுக்குத் தான் நேரத்தை முன்னுக் குப் பின்னு க்கு நகர்த்தி பொருளாதாரத் துறையிலை முன்னேறத் தெரியும் இனப்பிரச்சனையை பின்னுக்கு நகள்த்த தான் தெரியும். முன்னுக்கு நகள்த்தத் தெரியாது. அப்படியான
மேதாவிகள் இவங்க.
RSN\
52
三ク

Page 35
ரீங்கல்
விட்டத்தMWWற்கு விருல்/ேது
27ύΛόολ 2 βοή
淑 மெட்றா6 மட்டுநகரில் அதி உன்னத தரமி 1948ல் இ
மெட்றாஸ் கபே, 43 திரு
篱 郑、 海、 ستصبحسبحكثر
{{{{{XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX)
r కా,
ரீ/தல் அணுகினwல் அதிர்ஷ்டல் தேடி விரும். இல/Wதைய/W எத்தனை அதிர்ஷ்ட WAVச் சீட்டுத்தல்உண்டேAஅத்தைைwல் எல்ரிடல்2ண்ற.
அதைவிட அரைமணி நேரத்துக்கு அதிர்ஷ்டல் கAரல் 9ஹM/w Mத்தகுல் உண்ற எல்ரிடல்
மகாபொல லொத்தர் சென்ரர் 12, பெயிலி வீதி, அரசடி,
மட்டக்களப்பு.
 
 
 
 

O dá - Gitab(3 ma محصص 淑
வுகMைதw VM0றுவேல்
ஸ் கபே 淑 க்க சைவ ,அசைவ உணவகம்
海、
D606) வீதி மட்டக்களப்பு.
YESSESSEY:4::::::::::YYYYY:YSESSESESSESS;
தரமான தங்க நகைகட்கு விஜயம் செய்யுங்கள்! வினோத் நகைமாளிகை
அந்தோனியார் வீதி
மட்டக்களப்பு.
அகரம் எழுத்தின் சிகரம் புத்தகசாலைகளிற்குச் சிகரம் வைத்தது போல் சிறந்து விளங்குவது.
அகரம் புத்தக சாலை 82.பார் வீதி மட்டக்களப்பு
ஒருமுறை விஜயம் செய்யுங்கள் உண்மை விளங்கும்!
ந
ல்
6)
மனி
த
j
ளு
th
ந
ബ
6)
60)
கட்டளை. உங்கள் அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றக்கூடியவர்கள் அ
ரேணுகாஜுவர்ைன் အံ့) $ 38 ஏ, அந்தோனியார் வீதி
རྗེ་འདི་ ూళ్ల をク மட்டக்களப்பு.
SEts.' தொ.பேசி.0852222180 {{xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*\{

Page 36
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜா ஜானகி காத்திருந்தாள் “இராமனு காத்திருக்கிறார்கள், வன்ன பெயரைத் தாங்கித்த
புததகசாஇைDL வாங்கு
பாலர் தொடங்கிப் பல்கலைக்கழகம் வரை நூல்கள் விற்பவர்கள் இவர்கள். இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் ெ பதிப்பில் இல்லாத தமிழ் நூல்களைப் ட பராக்கிரமசாலிகள் இவர்கள்
* சமீபத்தில் யாழ்பான அகராதியைப்
துணிவு மிக்கவர்கள் இவர்கள்.
* ஆராய்ச்சி நூல்களிலிருந்து பொழுது
செய்பவர்கள் இவர்கள்.
* அகத்தியம் தொடங்கி இயேசு காவி இவர்களின் புத்தகசாலையில் கேட்டு
خیسبی بهینه حeeseaرسماً
Bamzima za ename
karattassazzetsizzzzzzz-e
茜
 
 

க்காக, ஆனால் தமிழ் மகாஜனங்கள்
ரியின் தமிழ் ஊராம் சேமமடு என்ற தலைநகரில் அமைந்திருக்கும் சேமமடு
பில் நல்ல நூல்கள் பலவற்றை நவதற்காக!
காள்ளுங்கள் நீங்கள். பதிப்பித்து வழங்கும்
JAUTOIDNERY
பதிப்பித்துத் தமிழ் உலகிற்கு வழங்கிய
து போக்கு நூல்கள் வரை , விற்பனை
யம் படைத்த கண்ணதாசன் வரை Gப் பெறலாம்.
புலம்பெயர்ந்த உறவுகளின் புதுமை இலக்லியங்களையும் வர்களிடம் பெறுவது மாத்திரமன்றி,
9ggຂຶຽT(upb ຮໍ ஸ்டேசனரிகளையும் பெறக்கூடிய
தரமான புத்தகசாலை
anfalom GFio:
சேமமடு புத்தகசாலை U.G. 52,
பீப்பிள்ஸ் பார்க்,
圭
கொழும்பு - 11
QQ6UA : O1 1 2331475
razez irrealizzarT==a azzarTeaாக காலMRIak. Bizera una eam mea