கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாக்கம் 1991.05-06

Page 1

:
திரு. ரஜீவ் காந்தி திரு. மு. கருணாநிதி
ஜெயலலிதாவின் III | Î J j ĵ3DGDI ருப்பம்?

Page 2
உள்ளே.
11 வருட பதவியின் பின் திருமதி. தாட்சர் gJ TË697 rri i rr
இப்படியும் உலகில்
ஒரே பெ* னை இ ஆடவர் தொட்டுத் தாலி கட்டினர்
வங்காள தேசத்தின் ம ைஜாதி சிறுபான் மையீனர் குமுறுவ: gf : ?
సpDL 4.
மருத்துவ 1னையியல் குறிப்புகள்
சேவல் கூவியும் இன் னும் விடியவில்லை
எட்டடிக் குச்சுக் குள்ளே
கத்தியும் இல்லை இா த்தமும் இல்லை ஆந்தி ராவில் ஒரு குட்டிப் 3 شHT
வி, எ ல் பெரை ர"
அலுவலகம் :
65 வாசஸ் வீதி, கொட்டாஞ்சே :ன கொழும்பு-13
'த7 க்கம்
அச்சகம்:
சிரான் அச்சகம், கொழும்பு-10,
வி. 61ல், பெரை ராவல் மலையக இளைஞர் போ வைக்காக மேல் குறிப் பிடப்பட்ட அச்சகத்தில பிரசுரிக்கப்பட்டு வெளி
பிடப்பட்டது.
ఢ
இந்தியத் ே
தமிழ்
வளைகுடா யுத்தத் எல்லாம் கு 3 வத்தின் மீ ந்த புலிகளுக்கும் இலங்கை இ பயங்கரச் சண்டை தட. சன் மறைவுக்குப் பின்ன னப்படுத்தப்பட்டு பேச்சு * 6;
o . : ”6` ܇܇ ܀ ܇ܢ܂ , - تھا [ھش: {!ن بنو ہرزی l.Jifقاً t.J#?ھی . پشتو
ல7 ம் என பெரும்பா நிலையை அறிந்து வர்கள்
ரஞ்ச ' இருந்த போது தொடர்பான கொள்கை படவில்லை. அதற்குப் நிறைய இழப்புக்கள் இட வருகின்றன.
ரு. கிட்டு அறிக்லி
இன்றைய யுத்தக் தில் களின் நிலை என்ன? இ மூலமாகவே காங்கள் பே என லண்ட னிலிருந்து தி ளார்: இலங்கையைப் ெ வின் இலங்கை மீதான ( சுள் ஏற்பட்டிருந்தாலும் எப்படி நம்புவது ? என்ற லாம். இதன் காரணம! யஸ்தத்தை அரசில் சில:
இரூந்தலும் , உத்தியோ
வில்லை என்பதிலை இ6 வாயிலாக விளங்குகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 

தர்தல்
突 حجیت چھبیس<چص<حصیحح
தாக்கம்
2a2a.
பின்னணியில்
.Cడరీడ22ళ* محمحصہ
ஈழப் பிரச்சினை
தின் டே 'து மக்கள் கவனம் ஆம் ஈராக்கின் :ேம் பதிந்திரு கையில் வடக்கு-கிழக்கு 18ா கான ராணுவத்தினருக்கும் இடையில் தவாறு இருந்தது. திரு. ரஞ் ராவது யுத்த நிறுத்தம் பிரகட :ொர்த்தைகள் நடத்தப்.ட மயான வடக்கு-கிழக்கு யுத்த நினைத்தார்கள். ஆனால் திரு. வடக்கு-கிழக்கு பிரச்சினை யில் சித் மற்றமும் ஏற் பதிலாக இரு பக்கங்களிலும் - ம்பெற்றன. இடம் பெற்றும்
GT8::
S.
தமிழ் ஈழ விடுதலைப் புலி ந்தியாவினதும் மத்தியஸ்தம் ச்சு வார்த்தைக்கு வரத் கயார் கு. கிட்டு அறிக்கை விட்டுள் ாறுத்த வரையில், இந்தியா மாற்றங்
இந்தியாவை முழுமையாக கேள்வி பலர் மத்தியில் எழ 'க மலேஷிய அரசின் பத்தி விரும்பி அந்த அரசை அணுகி நீ பூர்வமாக இலங்கை அணுக 1ங்கை அரசின் அறிக்கையின்
ii .
இலங்கை அரசு கூறவில்லை
இந்தியாவின் பங்கும் இந்த தீர்வில் அ வ சி யம் இல்லை என இ ல ங்  ைக அரசு இதுவரை கூறவில்லை. ஆனால் இந் தி ய அரசு தனது நா ட் டி ல் வரம்பு மீறி தலையிடக்கூடாது, இலங்கையின் சு த த் தி ரத் தன்மைக்கு ம தி ப் பளிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக உறுதியாக அரசு நினைக்கின்றது.
இந்த மாதத்தில் இந்தி ய; வில் தேர்தல் நடக்கின் றது. இந்த த் தேர்தலில் திரு. ரா ஜி வ் காந்திக்கு கூடுதலான ஆசனங் க ள் கிடைக்கும் என் பதில் சந் தேகமில்லை. ஆனால் அறு திப் பெரும்பான்மை கிடை க்குமா? என்பதில் தான் சந்தேகம் காங்கிரஸ் கட்சி யினர், ஒரு நிலை யா ன அரசை தங்களால் த ர ன் 2. ருவாக்க முடியும் என்ற அடிப்படையில் தான் தங் களுடைய பிரசாரத் தத் தொடர்த்திருக்
δ. 2) - οι ff.
திரு. எ பி. சிங்கின் ஜனதாத" மஸ் டல் கமி ஷன் அ; ல் நடக்தப்பட விே: , டுமென்ற அ டி. ப் டச்
டயிலும், திரு. அத்வானி
யின் பாரத ஜன கட்சி, இராம பூமி. இந் 3 க்களின் அடிப்படை *_fさ?LD・5650@T காக்க வே'டும், ஆ17 ல் அ டு த் 5 : தத்தவர்களின்
(25 ம் 1 க்கம் பார்க்க)

Page 3
தாக்கம்
11 வருட பத ருமதி. தாட்ச
(தொடர்ச்சி)
339ჭðiვშვhწვევჭნვზჭწვევhფეწვევენზეშმაკმევეჭჭვჭწვევუწევენ8ეჭმწვჭწვევლმწმენჭნვჭჭვქმჭ88
தாட்சரின் தலைமைக்கு எதிராக கன்சர்வேட்டில் கட்சிக்குள்னேயே ஐரோப்பிய கொள்கை தொடர்பாக சவால் கிளம்புவது தவிர்க்கப்பட முடியாததாகிறது. தொழிற்கட்சி அரசுக்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தில் எந்த பிரிவும் விவாதித்தது கிடையாது.
LOeOO
வேலை வாய்ப்பின்மை
வேலைவாய்ப்பின்மையின் மாதாந்த அதிகரிப்பு 4 வருடத்தில் மிக அதிகமாக இருந்தது. பணவீக்கம் இர ண்டு மாதமாக 10.9 சதவீதமாக இருந்தது.
சமீபத்தில் ரிஸ்ட்போர்ன், பிராப்போர்ட் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் கன்சர் வேட்டில் கட்சியின் பிரிவில் இருந்து நழுவும் தீர்க்க மான மாற்றத்தைக் காட்டியிருக்கின்றன. இது மாற்ற ந்திற்கான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.
ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக கட்டிக்காக் கப்பட்ட நிர்வாகம் என்ற தாட்சரின் சமூக அடித்தள்ம் செலவழிக்கப்பட்டிருப்பதை அரசு மீதான மக்களின் அதிருப்தியை பிரதிபலித்தது. அரசாங்க பொருளாதாரக் கொள்கைக்கு இணைந்த 14 சதவீத வட்டி விகிதம் மத் திய வர்க்கம், உழைக்கும் வர்க்கம் ஆகியவற்றைப் பாதித்திருக்கிறது. தாட்சர் அரசின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே உழைக்கும் வர்க்கத்தை மோச மாகப் பாதித்துள்ளது.
சராசரி சம்பாத்தியத்தைப் பார்க்கிலும் குறைவான சம்பாத்தியத்தைப் பெறும் மக்களின் எண்ணிக்கை 1979
இல் 44 இலட்சமாக இருந்தது. அது இப்போது 77 இலட்சமாயிருக்கிறது.
உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 68 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. இப்போது ஒரு கோடி, 2 இலட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். உழைக் கும் மக்களின் பெரும்பான்மையானவர்சளி ன் வாழ்க் கைத் தரத்தை சமூக சேவைகளின் செலவறிப்புத் தன்

நவியின் பின்
22242324242
i (9).J1226)TTLDT
மை வெகுவாகப் பாதித்திருக்கிறது. வேலை இல்லாமை மிகவும் உச்சநிலையில் இருக்கின்றது. சுமார் 20 இலட் சம் பேருக்கு இப்போது வேலை இல்லை.
தாட்சரின் காலத்தில் அதிக சம்பளம் பெறும் ஊழி யர்கள், தொழில்சார் நிபுணர்கள், மத்திய தர வர்க் கத்தினர் ஆகியோரின் உண்மையான சம்பாத்தியம் கணி சமான அளவு அதிகரித்துள்ளது. இவர்கள் அரசின் வீடமைப்புக் கொள்கையை சாதகமாக்கி வீட்டு விலை மிக அதிசமாக உயர்ந்திருந்த வே  ைள யில் வீட்டுச் சொந்தக்காரர்களாகியிருக்கிறார்கள்.
மூன்றாவது கட்ட திட்டங்கள்
அரசின் தனியார் மயப்படுத்தல் மூலம் பலர் பங் குச் சந்தையில் பங்குகளைக் சொந்தமாகப் பெற்றிருக் கிறார்கள். இந்த மக்கள் மத்தியில் இருந்தே தாட்சர் தனக்கான ஆதரவுக்கு தம்பிக்கை வைத்தார். தொழிற் சங்கத் தலைவர்களும் அரசின் கொள்கைகளுக்கு உண் மையான அரசியல் மாற்று போசணைகளைக் கொடுக் கத் தவறி விட்டார்கள்.
அரசு 1982 ஆம் ஆண்டு மால்வியன் தீவுகள் தொட ர்பாக ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி யது. 1984-85 வேலை நிறுத் தத்தின் போது சதரா சுர ங்கத் தொழிலாளர், தேசிய யூனியன் மீது நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம், அதிகரிக்கப் பட்ட வரிச்சுமை, உயர் வட்டி விகிதங்கள், பொருளா தார பின்னடைவு ஆகியன இந்த மக்களின் அரசு மீதான ஆதரவைப் பாதித்தது. 1989 இல் ஸ்கொட்லா ந்திலும். 1990 இல் பிரிட்டனிலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற அத்தனை பேர் மீதும் அரசு வரி விதித்தது. இது தாட்சரின் மீதான ஆதரவை மேலும் செல்லரித்தது.
அரசு செலவினத்தை குறைப்பதற்கான மூன்றாவது கட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தாட்சரின் ஆற்றலை ஏற்கனவே மட்டுப் படுத்தின. பிரிட்டனின் தற்போதைய வருடாந்த செலவினம 2000 கோடி பவு ண்டாகும். பொருளாதாரச் சரிவோடு, சிறிய தொழிற் துறைகள் பாதிக்கப்பட்டன. பொது விவசாயக் கொள்

Page 4
4.
NNNNNNNNDNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNA ANANANANANNA
கையில் ரற்பட்ட நெருக்கடித் தாக்கம் பண்லை துறை மானியத்தை கணிசமான அளவு குறைத்து 6 டது. இதனால் பண்ணைத் தொழில் துறையில் ற்து மிகப் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் கிளம்பின
பாரம்பரியமான தேர்தல் ஆதரவு வழங்கி வ இந்தப் பிரதிபலிப்போடு, கன்சர்வேட்டில் கட்சி ரங்கமான, குழுக்கள் குழுக்களான விவாதத்தில் இ கியது. பிரிட்டிஷ் பொருளாதாரத்தை முன்னெடுத் செல்வதற்கான வழிவகைகளை மட்டுமன்றி அது சின் சாதனைகள் பற்றியும் விவாதித்தது.
திருமதி. தாட்சர்
தொழிற்சங்க எதிர்ப்புக் கூட்டம்
அரசு அதன் நம்பர் என்று கருதப்படும் நோக் தில் தவறிவிட்டது என்பது பரவலாக உணரப்பட்ட வேலை கொள்வோருக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான உறவுமுறை சக்திகளை மாற்றி அை பதன் மூலம் பிரிட்டிஷ் கைத்தொழில் துறையை மா அமைப்பதே அந்த நோக்கம்.
உற்பத்தித்துறையில் பிரிட்டனில் கணிசமான அ6 அதிகரிப்பு இருந்து வந்தது. 1981-82 பொருளாத பின்னடைவைத் தொடர்ந்து உற்பத்தித்துறையில் மு னணியில் இருந்த நிறுவனங்கள் மூடப்பட்டன. அர ஆதரவுடனான தொழில் வழங்குநர்கள் தொழில் ஒ( கக் கட்டுப்பாட்டை இறுக்கினார்கள் தொழில் ே த்தை அமுல்படுத்தினர்கள்; தொழில் விவரணத் விஸ்தரித்தார்கள்.
 

தாக்கம்
LqLqLqLqLqLqLqLLqLqLqLLqLqLqLqLqLqLqiLqLLqLqLqLqiLqLqqiiLq
ாத்
t Nரு
ந்த J3
றங் துச்
Pyr
தொழிற்சங்க எதிர்ப்பு கூட்டங்கள் வலுப்படுத்தப் பட்டன. கடந்த வருடம் வேலை நிறுத் தங்களினால் 1979 இல் 2 கோடி 9 இலட்சத்து 70 ஆயிரத்தில் இருந்து 41 இலட்சத்து 30 ஆயிரமாகக் குறைந்தது.
அதேவேனை முதலீடு அதிகரித்தது. வடக்கு கடல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வரிகள் மூலமாக 5ே00 கோடி பவுண்ட் வருவாய் கிடைத்தது. அமெரிக் காவின் விஸ்தரிப்பில் பங்குகளை வாங்கும் ஆற்றலும் பிரிட்டனிடம் இருந்தது. இருப்பினும் இடைக்கால கட் டத்தில் மூலதனத்தை உருவாக்கும் நிலையில், உற்பத் தித் துறையில் கணிசமான முதலீடுகள் செய்யப்பட வில்லை.
தாட்சரின் இராஜினாமாவினால் பிரிட்டன் ஐரோ ப்பிய கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் றொனாட் ரூமாஸ் ஹேஸ்யம் கூறியிருக்கிறார்.
இரண்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு
ஜோன் காப்பர் நவம்பர் 23 ஆம் திகதி பினான்ஸி யில் டைம்ஸில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். கைத்தொழில் துறை நிலைமை மாற்றம் காணுவதற் குப் பதிலாக சீர்ப்பட்டிருக்கின்றது என்று அவர் அந்தக் கட்டுரையில் விவரித்திருந்தார்.
காலம் காலமாக தொழிற்சங்கங்களின் பலம் இரு ந்து வந்த பகுதிகளில் அவற்றின் பிடி கணிசமான அளவு தளரவில்லை என்ற உண்மையை அவர் புலம்பியிருக்கிருரர்.
ரயில்வே மாற்றம், அம்புலன்ஸ் தொழிலாளர்கள் தாம் சீர்குலைவு தொழிற்துறை நடவடிக்கைகளை எடு க்கும் போது தமக்கு பொது மக்களின் ஆதரவு உண்டு என்பதைக் காட்டியிருக்கிறார்கள் என்ற உண்மையையும் அவர் புலம்பியிருக்கிறார்.
சுரங்கத் தொழிலாளர்கள் தேசிய அணியின் தலை
வர்களான ஆர்தர் ஸ்கார்கில் பீட்டர் ஹீத்பீல்ட் ஆகி
யோருக்கு எதிராக தொழில் தரு நாடுகள், அரசு ஆகிய வற்றின் தாக்குதல்களின் பக்கபலத்துடன் பத்திரிகை வாயிலாக நடத்தப்பட்டன.
ஆயினும் அவர்கள் இருவரும் தொடர்ந்தும் பதவி யில் இருக்கிறார்கள். தாட்சர் பதவியிலிருந்து சென்று விட்டார். இதனை தொழில்கட்சி எம். பியான டென் கிஸ் ஸ்கின்னர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
1984-1985 இல் நடத்தப்பட்ட ஸ்கார்கில், ஹீத்பீ ல்ட் வேவை நிறுத்தங்கள் எதிர்கால போராட்டங்
(lluh Ludish Luntrifiés)

Page 5
தாக்கம்
SKO
ஊஇப்படியும்
ஆர்மீனியாவிலுள்ள இசையரங்கு ஒன்றில் நான்கு வயதே நிரம்பிய சிறுவன் வாக்கி கச்சா டிரையான் மோஸார்டின் நாற்பதாவது சிம்ஃபணியையம், பிதோ வனின் அணிவகுப்புக்கான பாடல் ஒன்றையும் மிக அழ காகவும் இனிமையாகவும் பியானோ வாத்தியத்தில் வாசித்து, வந்திருந்த அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்திருக்கிறான்.
இவன் இரண்டு வயதாக இருக்கும் போதே இவ னது சங்கீதப் புலமை வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. சிறு வயதிலேயே இத்தகைய திறமைகளை வெளியே கொண்டுவர வழிவகைகளும் வாய்ப்புக்களும் இல்லாம லிருப்பதால் எத்தனை மேதைகள் தேடுவாரற்று எங் கெல்லாம் முடங்கிக் கிடக்கின்றனரோ?
நீர்ப்பிரித்திகள் செயலிழந்த நிலையில், 1987 ஆம் ஆண்டில் மரணமடையுமுன்னர் 12 வயதேயான ராகுல் கோரடியா எத்தகைய வேதனைகள் அனுபவித்தான் என்பது பற்றி யாருக்குமே சரியாகத் தெரியாது. நீர்ப் பிரித்தி ஒன்றை யாருமே தானம் செய்ய முன் வராத தினால் ராகுல் உயிர் துறக்க வேண்டியதாயிற்று. எனி றும் சிறுவன ராகுல், தன் கண்களின் மூலமாக யாரா வது ஒரு தபர் உலகத்தைப் பார்க்கட்டும், அவரது வாழ்வின ஒளி பிறக்கட்டும் என்ற தியாக மனப்பான் மையோடு தனது கண்களை வழங்கி விட்டுச் சென்றி ருககின்றான். செயற்கரிய செயல் செய்த ராகுல் சாக வில்லை-நமது நெஞ்சங்களில் வாழ்கின்றான்.
பயணிகளுக்கு செய்யப்பட வேண்டிய சேவை, பய ணத்தின் போது கொடுக்கப்பட வேண்டிய உணவு ஆகி யவை பற்றியும் குறிப்பாக புன்னகை ததும்பும் முகத் தோடு பயணிகளிடம் பழகி, அவர்களை எவ்வாறு கவ ர்ந்துக் கொள்வது என்பது பற்றியும் சரியான பயிற்சி யைப் பெற்றுக் கொள்வதற்காக சோவியத் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப் பெரும் ஏர்லைன் ஆன "ஏரோ ப்ளோட்" பிரிட்டனிலுள்ள ஏர்வேஸ்காரர்களை நாடி யிருக்கிறதாம்.
பயணிகள் பாடு இனித் தேவையில்லை. அறுசுவை க்கும் புன்னகைக்கும் பஞ்சமே இருக்கப் போவதிலலை.
வயது முதிர்ந்த நபர் ஒருவர், தாளசம்பந்தமான வளர்ச்சி ஒன்று தோன்றி இரத்தத்தில் கால்சியத்தின்

23.8333333333333333333333333333333333333333333 ΣΟ
உலகில் ஊ
அளவு அளவுக்கு மீறிவிட்டதன் விளைவாக மனக்கோ ளாறு ஏற்பட்டு தனது மனைவியைக் கொன்று விட் டார். எனவே முதன் முதலாகக் குற்றங்களில் ஈடுபடும் வயது முதிர்ந்த நபர்களிடம் இப்படிப்பட்ட கல்சியம் உயர்வு காணப்படுகிறதா? என்பதைப் பரிசோதிப்பது அவசியம் என்பதை மேற்கண்ட நிகழச்சி எச்சரிக்கை யாகத் தெரிவிக்கின்றது என்று பிலடெல்பியாவிலுள்ள ஓர் ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார்.
மஹாராஷ்டில் யாங்காஞ்சி என்று ஒரு சிற்றுார். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கோலாப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். இவரது வறுமையின் காரண மாக தன் மனைவியையே வேறொரு ஆளுக்கு விற்று விட்டார் இந்த நவீன அரிச்சந்திரன். மனைவியை அப் படி விற்று விட்டாலும் அவள் திரும்பவும் கணவனி டமே திரும்பி விட்டாள். அவளைத் தேடி வந்த புதிய சொந்தக்காரரை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து போலீஸில் பிடித்துக் கொடுத்தார்களாம்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பெண் மணியை ஜெனரல் மனேஜராக்கிய பெருமை கனரா ங்ைகிக்கு உண்டு. இப்படி வேறு எந்த வங்கியிலும் நடைபெறவில்லை. பி. கமலா என்பவர் தான் இந்த முதல் பெண்மணி வெறும் எஸ்.எஸ்.எல்.சீ. வரையே படித்த இவர் இளம் வயதிலேயே விதவையானவர். பின்னர் வங்கி வேலையிலேயே ஐக்கியமாகி விட்டார். 50,000 ஊழியர்கள் உள்ள வங்கி ஒன்றிற்கு ஒரு பெண் ஜெனரல் மனேஜராக வேண்டுமானால் அசாத்திய உறு தியும் நம்பிக்கையான ஊழியமும் தேவையல்லவா? வாழ்க, வளர்க!
ஒரு நபருக்கு சுமார் முப்பது ஆண்டு காலமாகவோ அல்லது இனுைம் அதிக காலமோ புகைக்கும் பழக்சம் இருந்திருந்தா லுங் கூட அவர் புகைப்பதை விட்டுவிட் டால், மூளையில் இரத்தவோட்டம் குறிப்பிடத்தகுந்த அளவு பெருகுகிறது.
ஆண்டுதோறும் பங்களாதேசத்தில் மாத்திரம் சிறு நீரக வியாதியினால் 25,000 பேர் மரணமடைகின்றனர்.
O நன்றி: தல்வழி

Page 6
தொட்டுத் திளெரபதி வழியில் இலட்சியத் திருமணம்
தாம்பத்தியத்தில் பகிர்வு
இணைபிரியா இரண்டு நண்பர்கள் தமது ரகத்து த்தை நீடிப்பதற்காக ஒரே ஒரு பெண்ணைத் திருமண செய்து கொண்டார்கள்: பிள்ளைகளையும் பெற்றெ த்து ஒற்றுமையாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள்
பீஹார் மாநிலத்தில் வறுமைப் பிடியில் சிக்குண் இருக்கும் ஹஸாரிபக் மாவட்டத்திலேயே இந்த அதிச இரட்டையர்கள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய் திருமண தாம்பத்தியத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
LGG S L LL L L LLLLLLL LLLLL LLG YLLLLL LL L LLLLLLLLL
சதீஷ்-கிர்ஜா இவர்களின் இந்த நட்புறவு தனி துவமானது. சுமார் 30 வருட காலமாக நீடித்து வ கிறது. இவர்களில் தனித்தனி அபிலாஷைகள் கிை யாது. இது பரஸ்பரம் நம்பிக்கையைக் கொண்டதாகு அவர்கள் சாப்பிடுவது, குடிப்பது, வேலை செய்வ எல்லாமே இந்த தட்புறவை நீடிப்பதற்காகத்தால் தாம் இருவரும் தனித்தனியாக மனைவிமாரை வை துக் கொண்டால் எமது ஏகத்துவம் உடைபட்டு போகும் என நாம் அஞ்சுகிறோம். என்கிறார் சதீவி
இவர்கள் இருவருமே பொறியியல் நிபுணர்கள். அ தப் பகுதியின் வாழ்க்கை முறைகளையும், நில அன ப்பையும் மாற்றி அமைத்து சமூக சேவைப்பணியி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்கள். இவர்களில் ஒ வர் சதீஷ் வயது 47. மற்றவர் கிர்ஜா. வயது 48.
இவர்களின் சமூக சேவை, அதில் இவர்கள் கா டிய அர்ப்பணி உணர்ச்சி ஆகியவற்றைக் கருத்தி கொண்டு ஜனதா கட்சி, பொதுத் தேர்தலில் போட் யிடுவதற்காக இவர்களுக்கு இரண்டு தொகுதிகளை நி த்த முன் வந்தது. (ஆனால் இந்த இரட்டையர்க
 

தாக்கம்
 ைஇரு ஆடவர் தாலி கட்டினர்
அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்) ஏன் தெரியுமா தாம் இருவருமே ஒரே பிறவிகள். எங்கள் இருவரில் ஒருவரைத் தனித்துப் பார்க்க முடியாது. தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டால் எமது ரகத்துவம் என்னாவது? இப்படி அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்.
இவர்களுடைய இந்த நட்புறவு தனித்துவமானது. சுமார் 30 வருட காலமாக நீடித்து வருகிறது. இவர் களில் தனித் தனி அபிலாஷைகள் கிடையாது. இது பரஸ் பரம் நம்பிக்கையைக் கொண்டதாகும். அவர்கள் சாப் பிடுவது, குடிப்பது, வேலை செய்வது எல்லாமே இந்த நட்புறவை நீடிப்பதற்காகத்தான்.
கிர்ஜா பின்வருமாறு கூறுகிறார். "கார்ல்மார்க்ஸ், காந்திஜி, ஜெயப்பிரகாஷ், நாராயணன் ஆகியோரின் கொள்கைகளின் கலப்பைக் கொண்ட தத்துவ அடிப் படையிலானது எமது நட்புறவு. நலிந்த மக்களுக்கு அர்ப் பண சேவை. எங்களில் ஒவ்வொருவருக்கும் பரித்தியா கம். இவற்றை அடிப்படையாகக் கொண்டதே இந்த உறவு."
சதீஷ் என்ன கூறுகிறார் தெரியுமா? நாம் இருவ ரும் தனித்தனியாக மனைவிமாரை வைத்துக் கொண் டால் எமது ஏகத்துவம் உடைபட்டு போகும் என நாம் அஞ்சுகிறோம். "நான்’ என்று கூறுவதற்குப் பதில் "நாம்" எனறு தான் அழைத்துக் கொள்கிறோம். அதற்காகவே நாம் ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். ஒன்றில் திரும ணம் செய்து கொள்ளாமலே இருந்து வருவது அல்லது ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து தாம்பத்திய த்தைப் பகிர்ந்து கொள்வது என்பது தான் அந்த முடிவு.
எமது அதிர்ஷ்டவசமாக ஷிலா எம்மிருவருக்கும் மனைவியாக சம்மதித்து விட்டாள்." இப்படி சதீஷ் கூறினார்.
BFCL- 9585 sh05| LogplüL
சதீஷாம் கிர்ஜாவும் உள்ளூர் ஆரிய சமாஜில் சம் பிரதாய சாஸ்திரப்படி திருமணத்தை Cyp Lg. â 3ydd கொள்ள விரும்பினார்கள். ஆனால் அனுமதி மறுக்கப் பட்டது. பண்டிதர் கரம் இதற்கு உதவ முன் வர

Page 7
சதீஷ், கிர்ஜா, ஷீலா, பிள்ளைகளுடன்
வில்லை. இறுதியாக சதீஷ"ம் கிர்ஜாவும் எளிமையான சடங்கு ஒன்றில் வழிலாவுக்கு மாலையை மாற்றிக் கொண்
| nitri Ayb 6ir.
இவர்களின் இந்த அபூர்வமான திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வேண்டும் அல்லவா? குறைந்த பட்சம் குழந்தைகளின் நலன்களையாவது பேண வேண்டும் அல்லவா?
உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க ஜாம் ஷெட்பூஜிலுள்ள விசேஷ திருமணப் பதிவாளர் மறுத்து விட்டார். இரட்டையர்கள் சுதேச ரீதியில் மாற்றுவழி ஒன்றைக் கையாண்டார்கள்.
"திரெளபதியினால் ஐவரைத் திருமணம் செய்து கொள்ள முடியுமானால் நான் ஏன் இருவரைத் திரும ணம் செய்துக் கொள்ள முடியாது? எனக்கு சமூக, சட்ட அங்கீகாரம் வேண்டியதில்லை. எனக்கு வேண்டியதெல் லாம் கணவன்மார்களினதும் பெற்றோர்களினதும் அன்பு தான். அது எனக்கு நிறையக் கிடைக்கின்றது" இப்படி கூறுகிறார் இருவரினதும் மனைவியான ஷிலா,
ELLLLL0rz
ஒரு சட்ட சாஸனம் ஒன்றை முடித்துக் கொண் டார்கள். அதில் பின்வருமாறு பிரகடனப்படுத்தினார்கள்.
"நாம் சதீஷ், கிர்ஜா, ஷிலா குடும்பத்து உறுப்பி னர்களாக ஒன்றாக வாழ்கிறோம் பினனவருக்கு முதல் இருவர் மூலமும் பிள்ளைகள் பிறக்குமாயின், அந்தப் பிள்ளைகள் சதீஷ் கிர்ஜா ஆகிய இருவரினதும் சொத் துக்களில் சம உரிமையை ாெண்டிருப்பார்கள்.
இது தான் அந்த சாஸனம். அத்துடன் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.
i
 

மகிழ்ச்சியான வாழ்க்கை
மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்தக் குடும்பத்தை ந்த விடயம் ஆட்டிப் படைக்கவில்லை. மூவரையும் நணித்தனியாகப் பிரிக்கவும் இல்லை. அர்ைகள் ஹஸா பாக் மாவட்டத்திலுள்ள சோறாஸ் முஹல்லவிலுள்ள ழன்று அறை வீட்டில் தொடர்ந்து குடித்தனம் நடத்
னார்கள்.
இவர்களின் மனைவி ஷிலா காயா மாவட்டத்தி லுள்ள பறையாவில் 5 ஆம் வகுப்பு வரை படித்திருக் நிறாள். அவள் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவுமே ாணப்படுகிறாள்.
அவள் துணிச்சலாகப் பின்வருமாறு கூறுகிறாள் இருவருக்கு மனைவியாக இருப்பது குறித்து நான் பெரு மைப்படுகிறேன். எனது கணவன்மார்கள், பெற்றோர் 5ள், அயலவர்களிடம் இருந்து நான் மதிப்பை பெற்று ருகிறேன். திரெளபதி ஐவரைத் திருமணம் செய்து காள்ள முடியுமானால், நான் ஏன் இருவரைத் திரு னம் செய்துக் கொள்ள முடியாது? எனக்கு சமூக பட்ட அங்கீகாரம் வேண்டியதில்லை. எனக்கு வேண்டிய தல்லாம் கணவன்மார்களினதும் பெற்றோர்களினதும் அன்பு தான். அது எனக்கு நிறையக் கிடைக்கின்றது இப்படி அவர் கூறுகிறார்.
இவர்களின் பிள்ளைகளில் ஒருவரான சுப் ரியா யது 8) நாலாம் வகுப்புப் படிக்கிறார். கண்தார்வ் கெளரவ (வயது 5) முதலாம் வகுப்புப் படிக்கிறார். 4னந்த் அபிராவ் (வயது 3) பாலர் வகுப்பில் படிக்
:rffחש
இவர்களைப் பாடசாலையில் சேர்த்த இரட்டையர் ள் இவர்களின் தகப்பன் பெயர் என்ற இடத்தில் தீஷ்-கிர்ஜா எனப் பதிவு செய்திருக்கின்றனர்.
சுப்ரியா, கிர்ஜாவின் மகள் என்றும், இரண்டு ஆண் 5ழந்தைகளும் என்னுடைய மகன்மார் என்பதும் எம கு தெரியும் என்கிறார் சதீஷ்,
இந்தச் சிறுவர்களுக்கு சாதியோ மதமோ எதுவும் டையாது. பாடசாலைப் பதிவேட்டில் சாதி என்ற இடத்தில் மானிடன் என்றும் சமயம் என்ற இடத்தில் ானிடம் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
தீஷ்-கிர்ஜா சந்திப்பு
சதீஷ"சம் கிர்ஜாவும் வெவ்வேறு சாதியையும் இடங் ளையும் சேர்ந்தவர்கள். இவர்கள் 1981 மே மாதம் 'ட்டாம் வகுப்பில் முதல் தடவையாகச் சந்ாதித்துக் காண்டார்கள். சதிஷ் அந்தச் சந்திப்பை பின்வருமாறு னைவு கூறுகிறார். ‘சில நாட்க ளாக தான் பகுப்புக்குப் போகவில்லை. எனக்கு கணித பாடக் றிப்புக்கள் தேவைப்பட்டன. கிர்ஜாவிடம் நான் சென் றன். முதல் சந்திப்பிலேயே எமது நட்பு மலர்ந்தது."
(10 ம் பக்கம் பார்க்க)

Page 8
வங்காள தேச
LLLLLLLLLLLLLLLSLLLLLLLLeLeLeeLLLLLLeLeeLeLLeLeLeeLeLeeL
சிறுபான்மையின
அபிவிருத்தி அனுபவங்கள்
வங்காள தேசத்தில் சுமார் 10 இலட்சம் மன ஜாதிவாசிகள். வாழ்கிறார்கள் அவர்கள் நாட்டின் ெ த்த சனத்தொகையில் 0.9 சத வீதமாகும். வங்கா தேசத்தில் சுமார் 31 மலைஜாதி சமூகங்கள் இருக்கி றன என்று பரதரப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்ற அவற்றின் எண் ணிக்ாைப் பற்றி தெளிவாக விவரங்க பெறப்படவில்லை.
இந்த மலைஜாதி சமூகங்களை பெரியது, நடுத் மானது சிறியது என வகைப்படுத்தலாம். பெரிய ச கப் பிரிவில் சக்மாஸ், கஹிமாஸ், சன்டால்ஸ், ஊறுான் ஆகியன குறிப்பிடத்தக்கன. ஏனையன தடுத்தரம், சி யது ஆகிய பிரிவுக்குள் வருகின்றன. மலைஜாதி ச கம்கள் நாட்டின் ஏனைய பெரும்பான்மை சமூகத்த6 களுடன் பரவலாக வாழ்கிறார்கள். சிட்டாகொங்கி உள்ள சக்மாக்களையும் சில மங்கோலி வழித் தோ றல்களையும் தவிர்ந்த ஏனைய குழுக்கள் பரந்துபட்
வாழ்கின்றன. v
சரித்திர ரீதியாக பெரும்பாலான மலைஜாதி ச கங்கள் இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும் இன யேயுள்ள எல்லைப்புறத்திலேயே காணப்படுகின்ற பூகோள ரீதியாக மலைஜாதியினர் நாட்டின் சுற்று வ டத்தில் வாழ்கின்றனர். இவ்வாறான அவர்களின் வாழு
இடங்கள் அபிவிருத்தி நடைமுறைகளுக்கு அனுகூலு னவையல் ல.
*அபிவிருத்தி’ என்ற பதம் விவாதத்திற்குரிய வி காரமாகும். 1960 ஐ அடித்தளமாகக் கொண்டு அபிவ த்தி கருத்துருவங்களின் மாற்றங்களைக் காண முடியு 1960 இல் உற்பத்தி அதிகரிப்பு தேசிய உற்பத்தி, த நபர் வருமானம், கைத்தொழில்கள் ஆகியனவே அ விருத்தித் துறையின் பிரதான அம்சங்களாக இருந்த என்பதை குறிப்பிடுவது பயனுள்ளதாக அமையு உண்மையில் இது அபிவிருத்திக்கு உச்சியில் இரு அடிவரையிலான அணுகு முறையாகும்.
உத்தரவாத கோரிக்கை
செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இள யிலான வருமான இடைவெளிக்கான காரணங்கள

தாக்கம்
த்தின் மலைஜாதி
ார் குமுறுவது ஏன்?
மூலதன பற்றாக்குறை, தவறான முகாமைத்துவம், மிக அடிமட்ட தொழிற் கூட்டம் ஆகியன தெரிவிக்கப் படுகின்றன.
உற்பத்தி அதிகரிப்பு இருந்தது என்பதை மதிப்பீடு கள் உறுதிப்படுத்துகின்றன. இதில் சந்தேகமில்லை. ஆனால் வறியவர்களுக்கும் செல்வந்தவர்களுக்கும் இடை யிலான இடைவெளியை குறைக்கும் இலக்கு அடையப் பெறவில்லை என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
LqLqLqLLLLqLLLSLqLiLLLLLLSLLLLLL
செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையிலான வருமான இடைவெளிக்கான காரணங் களாக மூலதன பற்றாக்குறை சேமிப்பு பற்றாக்குறை, தவறான முகாமைத்துவம், மிக அடிமட்டத் தொழிற் கூட்டம் ஆகியன தெரிவிக்கப்படுகின்றன.
NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
இதன் விளைவால் அபிவிருத்திக் குறித்து சந்தேகம் காணப்பட்டது. கேள்விகள் தெரிவிக்கப்பட்டன. விடர் சனம் செய்யப்பட்டது. இதற்குப் பரிகாரமாக உற்பத்தி அதிகரிப்போடு நியாயமான பங்கீட்டுக்கான உத்தர வாதம் கோரிக்கையாக வைக்கப்பட்டது.
1970 இல் அபிவிருத்தி தசாப்தம் சீர்திருத்தம், பர வலாக்கள் ஆகிய முறைமைகள் மூலம் இதனை சீராக்க முயன்றது. இப்போது தாம் மூன்று தசாப்த கால அபி விருத்திகளை அனுபவ வாயிலாக கண்டுள்ளோம். 1980 வரையிலான கடைசி தசாப் த்தை அலசி ஆராய்ந்து தன் மூலம் பி ைவரும் குணாதிசியங்களைக் காண முடியும்.
o குறிப்பிட்ட அபிவிருத்தி யாருக்கானது என்பதை
அடிமட்ட பிரிவில் இனம் காணல்.
o அடிமட்ட பிரிவினரின் பங்கு பற்றுதலின் உத்
தரவ தம்.
o குறிப்பிட்ட குழுவின் நலனை அடிப்படையாகக் கொன டு செலவுத் திட்டங்களை வரைதல்.
o முடிவுகளை எடுப்பதில் பங்கு பற்றும் உத்தர
வாதம்.
o சுய சார்புக்கு இட்டுச் செல்லுதல்.
o ஆக்கபூர்வமான, சமரசபேச்சு வார்த்தைகள்
மூலமான அபிவிருத்திகனை ஏற்படுத்தல்.

Page 9
தாக்கம்
YSA0Y00LLS0YM0LS0SM0 eS0S0SLLLL0SLLLLL00L0L
o கூடுதலான ஐக்கியத்திற்கும், சேர்ந்து செயல் படுத்துதலுக்கும் ஏற்ற வகையில். அடிமட்ட மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை வளர்த் தெடுத்தல்,
O பூரணமான மாற்றத்திற்கான இயக் கத் தை காலப் போக்கில் உருவாக்கும் வகையில் மக்கள் மத்தியில் ஆழமாக வேர் ஊன்றிய அபிவிருத் திகளை உருவாக்க உதவுதல்.
மாற்ற அணுகுமுறை
அபிவிருத்திக்கான முறைமைகளை சில அபிவிருத்தி நிபுணர்கள் மூன்று வகைப்படுத்துகிறார்கள், சேம நலன், சீர்திருத்தம், மாற்றம் ஆகியனவே அவையாகும்.
ாந்த ஒரு தாட்டினதும் அபிவிருத்தித் திட்டங்கள் அதன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சகல மக்களும் உள்ளடக்பப்படுவதை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வறிய, நலிவுற்ற மக்களின் மறுமையையும் அல்லல்களையும் தணிப்பத ற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
தலைமைத்துவ முரண்பாடுகள், நெளிவான் கண் னோட்டம் இன்மை, தலைவர்களின் தனிப்பட்ட நலன் கள் ஆகியனவே அடிமட்ட முயற்சிகளின் தோல்விக்கு கTசனங்களாகும்.
சேமநலன் மாதிரி என்பது தருமப் பணியாகும். இது உச்சியில் இருந்து அடி வரையிலான அணுகு முறை யாகும். சீர்திருத்தம் என்பது பிரச்சினைக்கான அடித்தள காரணத்தை கண்டறியாமல் மாற்றத்தை நோக்காகக் கொண்டது. இது அங்கொன்றும் இங்கொன்றுமான விதத்திலேயே, பெரும்பாலும் செயல்திட்டங்களை மேற் கொள்கிறது.
மாற்றம் என்பது கீழ் இருந்து மேலான அணுகு முறையாகும் இது மாற்றத்திற்கான கட்டுமாணத்தை தொடுகின்றது. மாற்றத்தை ஏற்படுத்த கிறது. உண்மை யில் இது சமூக, பொருளாதார, அரசியல் தத்துவார் ந்த துறைகளில் முற்று முழுதாக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான இயக்க ரீதியிலான அணுகுமுறையாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மாற்றத்திற்கான மாதிரி அமைப்பு சமநிலை அபிவிருத்தியைக் கொண்டு வருவ தற்கான ஒன்றிணைக்கப்பட்ட அணுகு முறையாகும். மேற்கூறப்பட்ட அபிவிருத்தி முறைமைகளில் வங்காள தேச மலைஜாதிக் குழுக்களின் அபிவிருத்தி அனுபவம் எங்கே நிற்கின்றது?
வங்காள தேச மலைஜாதி சமூகத்தவர்கள் மத்தி யிலான அபிவிருத்தி முயற்சிகளை வெவ்வேறு மட்டங் களில் காணமுடியும்:-
தி
G
 

9
அ) தனித்தனி இனரீதியிலான மட்டம்
அபிவிருத்தி முயற்சிகள் உள்ளூர் மயப்படுத்தப்படு ன்றன. அவை குறிப்பிட்ட இனத்திற்கே செயல்படுத் iப்படுகின்றன. இரு முயற்சிகள் சேமநவனை நோக் ாகக் கொண்டன. இந்த அணுகுமுறைகள் இரவுப் ாடசாலைகள், கிளப்புகள், விதவைகளுக்கு உதவி, த்தமான தண்ணிர் வசதி, வீதிகளை திருத்தல் ஆகிய எவற்றில் அக்கறைக்காட்டுகின்றன.
இவ்வாறான அணுகுமுறையின் தாக்கம் முக்கியத் துவம் அற்றதாகும். இது தொடர்ந்து செயல்படுமா ான்பது எப்போதும் சந்தேகம் தான். இவ்வாறான pயற்சிகளை தெளிவான கண்ணோட்டம், தந்திரோ 1ாயம் ஸ்தாபன மயப்படுத்தல் ஆகியன அற்ற நலன் விரும்பிகள் சிலர் திரும்பத் திரும்ப மேற்கொள்கிறார் 56.
இதன் விளைவாக இவ்வாறான அபிவிருத்தி முயற் கள் ஆரம்ப கூட்டங்களிலேயே இயற்கை மரணத்தை ாய்தி விடுகின்றன.
ஆ) இனக்களுக்கிடையிலான மட்டம்
மலைஜாதி மக்களுக்கு இடையில் அபிவிருத்தியை rற்படுத்துவதற்காக பல தடவைகள் மலைஜாதி இனங் ளுக்கு இடையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. இவ்வாறான அபிவிருத்தி முயற்சிகள் இறுதியில் பிராந்திய தேசிய அமைப்புக்களுக்கு இட்டுச் செல்லும் "என்ற நம்பிக்கையிலேயே இவை மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அவை தொடர்ந்து செயல்படவில்லை. பிராந் ய தேசிய மட்டங்கள் இரண்டிலுமான அடிமட்ட முயற்சிகள் செத்து மடிந்து விட்டன.
தலைமைத்துவ முரண்பாடுகள், தெளிவான கன் ணாட்டம் இன்மை, தலைவர்களின் தனிப்பட்ட நலன் ள் ஆகியனவே இந்த முயற்சிகளின் தோல்விக்கு கார ணங்களாகும்.
தேசிய கண்ணோட்டம், திட்டமிடுதல், ஸ்தாபனப் டுத்தல், வழிகாட்டல் ஆகியனவற்றின் குறைபாடு ளும் இவற்றுக்கான ஏனைய காரணிகளாகும்.
இ) அரசு சார்பற்ற அமைப்புக்கள் மட்டம்
ஒரு சில அரசு சார்பற்ற அமைப்புக்களே மலை ாதி சமூகங்கள் மத்தியில் அபிவிருத்தி முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இவை மத அடிப்படை லானவையாகவும் வெளிநாட்டு நிதி உதவியைப் பெறு வையாகவும் இருப்பதால் இவற்றின் முயற்சிகள் அடிக் டி சந்தேகிக்கப்படுகின்றன. இவற்றின் முயற்சிகளுக்கு ரசாங்கமும், அதிதீவிர சமயக் குழுக்களும் மத மாற் ம் என்ற முத்திரையை அடிக்கடி குத்தி விடுகின்றன.

Page 10
stydids th
இதற்கும் மேலாக மலைஜாதிக் குழுக்கள் பெ பாறும் எல்லைப் புறங்களில் வாழ்ந்து வருவதால் அ சார்பற்ற அமைப்புக்களின் அபிவிருத்தி முயற்சிகளுக் ஒரு வரம்பு உண்டு. இதுவரை மலைஜாதி கமூகங்க் க்கான தெளிவான அபிவிருத்தித் திட்டம் எதுவும் அ சார்பற்ற அமைப்புக்களிலும் காணப்படவில்லை.
(ஈ) அரசாங்க மட்டம்
பல தரப்பட்ட அரசாங்கங்கள் பல தரப்பட்ட தர்ப்பங்களில் அபிவிருத்தித் திட்டங்களை தொட யிருக்கின்றன. அரசாங்கங்களில் அணுகுமுறைகள் உ யில் இருந்து அடிவரையிலான முறையாகவே பெரு பாலும் காணப்படுகின்றன.
அரசாங்கங்கள் மாறுகின்றபடியால், அபிவிருத்தி கோள்கை முயற்சிகளிலும் மாற்றங்கள் ஏற்படுகி றன. ஒரு அரசாங்கத்தினால் முன் வைக்கப்படுகின் அபிவிருத்தி முயற்சிகள், அடுத்த அரசாங்கத்தினா கைவிடப்படுகின்றன. மலைஜாதி மக்களுக்கா அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வாறான அனுபவி கள் மிகவும் பொதுவானவையாகும். ܗܝ
எந்த அபிவிருத்தித்துறையிலும் மலைஜாதியின க்கு முதலாவது முன்னுரிமை கிடைப்பதில்லை. இது கும் மேலாக இவர்கள் முழு முறைமையிலும் சுற் வட்டத்தில் வாழ்வதால் இவர்களுக்கு எப்போதுே குறைந்த பட்ச அபிவிருத்தி முன்னுரிலையே கிடை கி, றது. மலைஜாதி மக்களுக்கான எந்த ஒரு அபிவி த்தி முயற்சியும், சில அரசாங்கங்களினால் வழங் படும் ஒரு "காருண்யமாகவே மலைஜாதி மக்களினா கருதப்படுகின்றது. இது அரசாங்கத்தின் பொறுப்பு ள றோ அவர்கள் கருதுவதில்லை.
எனவே அடுத்த0த்து வரும் அரசாங்கங்களின் இ வாறான மனப்பான்மையினால் வங்காளதேச மன ஜாதி மக்கள் உளவியல் ரீதியாக நாட்டு மண்ணி ஆழமாக வேர் ஊன்றிருக்காது இருப்பதைக் கா முடிகிறது. இதன் விளைவால் அரசினால் எந்த வி அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அன மலைஜாதிகளின் உள்ளத்தை ஊடறுத்துச் செல்வதில்
விசேஷ விவகார அமைச்சு
கீழே இருந்து மேலே செல்லும் செயல் திட்ட திற்குப் பதிலாக உச்சியில் இருந்து கீழே செல்லும் அணு குமுறை பெரும்பாலும் மலைஜாதி மக்களின் அடிட .ை ப் பிரச்சினைகளை எட்டுவதில்லை. அத்து ட அரசின் திட்டங்கள் தொடர்ந்து நீடிக்குமா? என் எண்ணமும் மலைஜாதி மக்கள் மத்தியில் ஏ படுகிறது. இவ்வாறான அனுபவங்களை அவர்கள் ஏ கனவே கண்டிருக்கின்றார்கள்.

10
LqLqLqLq qLqLiq qLq qLLqLLLLLqLLqLqLLqLq LqLqLqLq qLLLL LLLLLLLLS eeee LqSqeLqL
iம்
t iம்
ளு Föቕ
Fந்
G ம்
i
ங்
"GE) ந9
-க் ரு
i
முடிவாக மலைஜாதி மக்களின் நிலைப்பாட்டில் இரு ந்து இதுவரை எவ்வித கணிசமான அபிவிருத்தித் திட் டமும் மேற் கொள்ளப்படவில்லை எனச் சொல்லலாம். வங்காள தேச அரசு மலைஜாதி மக்களுக்காக சமீபத் தில் விசேஷ விவகார அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி யிருக்கின்றது. ஆயினும் இது இன்னமும் ஆரம்பக் கட் டத்திலேயே இருக்கின்றது. இது மலைஜாதி மக்கள் மத்தியில் இன்னமும் வேர் ஊன்றவில்லை.
அபரிதமான பலன்
எந்த ஒரு நாட்டினதும் அபிவிருத்தித் திட்டங்கள் அதன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சகல மக்சளும் உள்ளடக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வறிய, நலிவுற்ற மக்களின் வறுமையையும் அல்லல்களையும் தணிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
வங்காள தேச மலைஜாதி மக்கள் இந்த வகைக்குள் ளடங்கியிருக்கிறார்கள். எனவே அபிவிருத்தித் திட்டங் களில் நாட்டம் கொண்ட சகலமும் தமது அபிவிருத்தி முயற்சிகளில் வங்காளதேச மலைஜாதி சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.
அதன் பின்னர் மட்டுமே சகல மானிடர்களுக்கும் சகாப்தம் படைக்கும் அபி விருத்தி கருத்துருவம், மலை ஜாதியினருக்கும் நாட்டு மக்களுக்கும் அபரிதமானதான பலனை அணிக்கும்.
நன்றி
NANANNNNNNNNNNNNNNNNNNNNKNANANANANANAN
(ஒரு பெண்ணுக்கு 6ம் பக்கத் தொடர்ச்சி)
பின்னர் இந்த இருவரும் 10 முதல் 12 மணிநேரம் ஒன்றாகவே இருந்தார்கள். இணைபிரியா நண்பர்களா னார்கள். மப்ரிப்லேன் முதல் பொறியியல் பட்டப் படி ப்பு வரை ஒன்றாகவே படித்தார்கள். ஒரே பரீட்சைப் புள்ளிகளையே பெற்றார்கள்.
அவர்களுக்கு முதலாவது வேலை வாய்ப்பு நேர் முகப் பரீட்சைக்கான கடிதம் ஒரே தாளில் ஒரே இட த்திற்குக் கிடைத்தது. ஆயினும் அவர்களுக்கு ஓர் அதி ருப்தி, வேலை வெவ்வேறானதாக இருந்தது. அடுத்த நாளே இருவருக்கும் அவர்கள் ஆச்சரியப்படும் வகை யில் ஒரே தொழில் வழங்கப்பட்டது. இப்போது அவர் கள் சமூகப் பணியில் தீவிர சடுபாடு கொண்டு வரு கிறார்கள்.
நன்றி
is adai"

Page 11
தாக்கம்
೧೧DLIq.
தலைநகரம் போர்ட் ஒ பிரின்ஸ் (சனத்தொகை
4,50,000)
தேசிய சனத்தொகை: 31 இலட்சம்
சனத்தொகை வளர்ச்சி விகிதம்: (1980-86) 1.8 சத
வீதம் விஸ்தீரணம்: 27,750 சதுர கிலோமீட்டர்
மதம்: பெரும்பாலும் றோமன் கத்தோலிக்கம், ஆயி னும் 10 சதவீதமானவர்கள் ஏனைய கிறிஸ் தவ பிரிவைச் சேர்ந்தவர்கள். நாட்டு மதம் வூ.ே
மொழிகள்: உத்தியோகபூர்வமொழி பிரெஞ்சு. ஆயி னும் கிறியோல் மொழி பரவலாகப் பேச ப்படுகிறது.
டாக்டர்கள் 9,200 ப்ேருக்கு ஒருவர்.
தாதிகள்: 4,037 பேருக்கு ஒருவர் (1985)
ஆஸ்பத்திரி படுக்கைகள்: 1,832 பேருக்கு ஒன்று
தொலைபேசி: 179 பேருக்கு ஒன்று
தொலைக்காட்சிப் பெட்டி 93 பேருக்கு ஒன்று
சினிமா போர்ட் ஓ பிரின்ஸில் 10 (1984)
செய்திப் பத்திரிகைகள்: 6 தினசரிகள் (1984)
எதிர்பார்க்கின்ற நாளாந்த வளர்ந்ே
வாழ்க்கை கலோரிகள் கல்வி 54 வயது 1,784 வீதம் argrmres if ஒருவருக்கு
öFgtmarth 61 Guug errrrrfi 2, 329 sprfTsrf 52
 

LLML0MMLLLLSMMLLYLLMLLMLLLMLL0LLMLL0LL0LLLMSMLMLL LMLSSL0LMLMLLLL eML0S0SLLL
கல்வி: ஆரம்ப பாடசாலையில் 78 வீதம்ானோர்
சேர்ப்பு கனிஷ்ட கல்வி 18 சதவீதம், சிரேஷ்ட கல்வி ஒரு சத வீதம்.
வளர்ச்சி விகிதம்: 0, 8 சதவீதம்
தேசிய மொத்த உற்பத்தி: 215 கோடி டாலரி
கரன்ஸி: கோர்ட்
ஆயுதப்படை தரைப்படை 7,000 கடற்படை 300 விமானப்படை: 270 30 விமானங்கள்
கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1942 இல் அமெரிக்கா வைக் கண்டு பிடித்த அதே ஆண்டு அவர் கியூபாவுக்கு தென்கிழக்கே உள்ள கறி பியன் தீவு ஒன்றுக்கும் சென் றார். அதனை அவர் ஹிஸ்பானியோலா (சிறிய ஸ்பெ யின்) என்று அழைத்தார்.
இதனை சுதேச இந்தியர்கள் ஹைட்டி என்றே அழைத்தார்கள். தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மூன் றாவது பகுதிக்கு இப்பெயரே இன்னமும் இருந்து வரு கிறது. ஏனைய பகுதிகள் டொமினிக்கன் குடியரசு என அழைக்கப்படுகின்றது.
ஸ்பானிய குடியேற்றவாதிகள் பெரும்பாலும் இந் தியர்களை அப்புறப்படுத்தினார்கள். ஆயினும் பெரும் அளவில் ஆபிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டார் கள். அவர்களுடைய வழித்தோன்றல்களே இன்று பெரு
ம்பான்மையினராவர்.
ஹைட்டி மேற்கத்திய நாடுகளில் அதிக உற்பத்தி நாடாக இருந்தது. 1667 இல் ஸ்பெயின் விட்டுச் சென்ற பின்னர், பிரான்ஸின் செழிப்புமிக்க காலணித்துவ நாடா கவும் இருந்து வந்தது. ஆயினும் அது இப்போது பூமியின் அரைக் கோணத்தில் மிகவும் வறிய நாடாகக் கணிக்கப் படுகிறது.
grrrif பொது தேசிய சிசு மரண விகிதம்
உற்பத்தி ப9 வீரம் 37% S 330 1000 பேருக்கு
%(1980), ғаттағfil $ 270 argntard 69

Page 12
12
L0LLLMLML0eLeeSJ0 A0YS0M0Se0SAS
பிரெஞ்சுப் புரட்சியின் போது ஹைட்டியில் சுத திர இயக்கம் ஒன்று ஆரம்பமானது. தூஸன்ட் லூே சரி தலைமையிலான அடிமைகள் சுதந்திரத்தைப் பெ றார்கள். நெப்போலியன் பிரெஞ்சின் ஆதிக்கத்ை நிலைநாட்ட துருப்புக்களை அனுப்பினான். ஆனா கறுப்பர் சமூகத் துருப்புக்களின் துணிச்சலும், மஞ்ச6 காய்ச்சலும் ஹைட்டியை விட்டு பிரெஞ்சுக்காரர்க6ை வெளியேற வைத்து விட்டன. ஹைட்டி, 1804 ஜனவ முதலாம் திகதி சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியது
தீவின் ஏனைய பகுதிகளுடன் ஒன்று சேர்தல், அ! லிருந்து பிரிந்து செல்லல் ஆகியன ஹைட்டியின் கொ தளிப்புக் காலங்களில் அடங்கும்.
1915 முதல் 1934 வரை ஹைட்டியை அமெரிக்க கைப்பற்றி வைத்திருந்தது. அதன் பின்னர் புரட்சி சதி கள் பல தொடர்ந்தன. 1957 இல் டாக்டர், பிரான சுவாஸ் டுவாலியர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார் 1971 இல் அவர் காலமானார். அவருடைய இடத்திற்கு அவருடைய மகன் ஜீன் குளோட் டுவலிேயர் ஆயுை கால ஜனாதிபதியானார்.
தந்தையின் ஆட்சிக்காலத்தில் ஹைட்டி ஒரு பய சுரத் தீவாகக் கருதப்பட்டது. சட்டம் ஒழுக்கு கிடை யாது. ஊழல் மலிந்திருந்தது. அடக்கு முறைகள் நி வின. நாட்டுத் தலைவரின் பிரத்தியேகப் படையாள சுமார் 15,000 தொண்டர் மக்கள் படை கணிசமான ஆதிக்கத்தைக் காட்டியது.
மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜீன் குளோட டுவாலியர் 1983 பெப்ரவரி 7ஆம் திகதி நாட்டை விட்( ஓடினார். புதிய இராணுவத் தலைவர் லெப்டினன்ட கேணல் ஹென்றி நம்பியும் ஜனநாயக நடைமுறையை கொண்டு வரத் தவறினார். தொண்டர் 1^க்கள் படை யைக் கலைக்கத் தவறினார். இதனையடுத்து 198 செப்டெம்பரில் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டா
ஹைட்டியில் மக்கள் படை, விழிப்புக் குழுக்கள் குண்டர்கள் ஆகியவர்களின் அராஜக ஆட்சி நிலவுகிறது என்று அமெரிக்க மாளிகை மனித உரி ை கள் இயக்க பிறப்பு நிலவரம் பற்றி அறிக்கை விடுத்திருக்கிறது.
(தகவல்: த ஸ்டேட்ஸ்மென் வருட நூல்) 1988-89 த ம மிலன் கலைக்களஞ்சியம் உலக அபிவிருத்தி அறிக்கை 1988
(11 வருட பதவியின் பின் 3ம் பக்கத் தொடர்ச்சி)
களுக்கு உற்சாகமளிக்கின்றன. இது யுகத்தின் முடி அல்ல. இப்படியே சுரங்கத் தொழிலாளர்களும் தொழி சங்க இயக்கத்தில் உள்ள ஏனையவர்களும் கருதுகிற ர்கள்,
வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் மீது விதிக்க படும் வரி விதிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக் தொழிற்சங்கங்கள் பக்கபலமாக ஒத்துழைப்பு வழங்கின வளைகுடாவில் யுத்த நடவடிக்கை அதிகரிக்கப்படு தற்கு எதிராக நவம்பர் 24 ஆம் திகதி நடைபெற்

தாக்கம்
2222222222222222222
T
ஆர்ப்பாட்டம்களுக்கு இரண்டு தொழிற்சங்கங்கள் ஆத ரவு வழங்கின.
இந்தப் பின்னணிகளில் தாட்சரின் தலைமைக்கு எதிராக கன்சர்வேட்டில் கட்சிக்குள்ளேயே ஐரோப்பிய கொள்கை தொடர்பாக சவால் கிளம்புவது தவிர்க்கப் பட முடியாததாகிறது. தொழிற்கட்சி அரசுக்கு ஆதர வாக ஆளும் வர்க்கத்தில் எந்த ஒரு பிரிவும் விவாதித் தது கிடையாது.
அடுத்தத் தேர்தலில் தொழிற்கட்சியை தோற்கடி க்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட கன்சர் வேட்டில் கட்சித் தலைமை ஒன்றை மாற்றி அமைக்க வேண்டிய தன் தீர்க்கமான தேவை ஒன்றைப் பற்றியே அவர்கள் விவாதித்தார்கள். தொழிற்கட்சித் தலைமையின் கொள் கைகள், அரசின் கொள் சையோடு ஒருங்கு சேர்ந்த போதிலும் கூட கொந்தளிப்பு மிக்க 1990 ஆம் ஆண்டில் ஆட்சி நடத்த தொழிற்கட்சி பொருத்தமற்றது என்ப தாலும் ஆதரவாக மிகப் பெரிய வர்த்தக துறைகள் ஒன்று சேர்ந்தன.
தொழிற்கட்சித் தலைவர் நில் கின்னோக் இ கற்கு எதிர்மாறான கருத்தைத் தெரிவிக்கிறார். அவர் பொது த்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரி னார். தாட்சரின் இராஜினாமாவுக்கு எதிராக உலக நாடுகளில் இருந்து உடனடியாக கருத்துக்கள் தெரிவிக் &5ull-l.
இராஜினாமா குறித்து
*திருமதி தாட்சர் எமது நெருக்கமான நண்பி. அவர் கொள் கைவாதி. அவர் எதில் நம்பிக்கை வைத் தாரோ அதில் பிடிவாதமாக நிறைார்" என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான் சுவாஸ் மித்தறோங், தாட் சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
தாட்சர் அவருடைய தாட்டின் வரலாற்றில் மூக்கிய சந்தர்ப்பத்தை குறித்க வைத்திருக்கிறார், என்று அவர் இதில் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய கண் டத்திற்கும் இடையே சிறந்த உறவு ஏற்பட மகத் தான பணியை ஆற்றிய ஒருவர் என தாட்சரை நினைவு கூருவோம், என ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச் சாளர் கென்னடி கெரா சிமோள் தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பியா ஒன்றே என்ற முக்கிய பிரச்சினை மீதான பிரிவினைக்கு இது முடிவு கட்டி விட்டது என தான் நினைப்பதாக முன்னாள் பெல்ஜிய பிரதமர் வில்ல டீ கிளார்க் தெரிவித்திருக்கிறார்.
தாட்சரின் ராஜினாமாவினால் பிரிட்டனின் ஐரோ ப்பிய கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் றொனாட் ரூமாஸ் ஹேஸ்யம் கூறியிருக்கிறார்.
ஆயினும் வளைகுடா தொடர்பாக பிரிட்டிஷ் அர சின் கொள்கையில் மாற்றம் எதனையும் தான் எதிர் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். y நன்றி: "த மிலிட்டன்ட்"

Page 13
தாக்கம்
LLqLLqLLqLSLLLLqLqLqLqLqqLqqLqLLqLqLLLLLS
மருத்துவ, - - - - குறிப்
இருதய நோய்க்கு இயற்கை மருத்துவம் 2
அது ஒரு நாளைக்கு 1,15,000 தடவைகள் துடிக் கிறது . 96 000 கிலோ மீட்டரை விட நீளமாக உள்ள சின்னஞ்சிறு இரத்த நாளங்களினுாடே இரத்தத்தை இரைத்தனுப்புகிறது. இவ்வளவையும் செய்யும் இதய த்திற்கும் ஊட்டம் தேவை.
இந்த ஊட்டச்சத்து இதயத் தமணி எனப்படும் இரத்த நாளத்தின் மூலம் வழங்கப்படுகிறது. வேலைச் சுமை அதிகரிப்பதனாலும், இதர பிற காரணங்களாலும் இதயத்திற்கு அதிகப்படியான இரத்த சப்ளை தேவைப் படுகிறது. இந்தத் தேவையை சாதாரண நிலைமை களில் இதயத் தமனிகள் சமாளித்து விடுகின்றன. மிகு ந்து வரும் இரத்தவோட்டத்திற்கேற்ப விரிந்து கொடுத் துத் தம்மைத் தக அமைத்துக் கொள்கின்றன.
ஆனால் இந்தத்தமனிகள் எனப்படும் இரத்தம் கொண்டு செல்லும் குழாய்களின் உற்புறத்தில் கொழு ப்புப் பொருட்கள் சேர்ந்து விடுவதனால் அவை மிகவும் குறுகி கடினமடைந்து விடுகின்ற சமயங்களில் இரத்த வோட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே, இதன் பிறகு இதயத்திற்குப் போதியளவு உயிர்க்காற்று (ஆக் சிஐ ) ) கிடைப்பதில்லை. இந்தக் கோளாறு இரத்த சடளை குறைவு (Ischaemia) அல்லது இடது மார்பு வேதனை தரும் நோய் (Anginapectoris) எனப்படுகிறது; இ = உண்மையில் இன்னும் கொஞ்சம் அதிக அளவு . ரத்த சப்ளை தேவை என்று கூவும் இதயத்தின் அழு குரலே பாகும். இது, இதயத்திற்கு வேலைச் சுமை பைக் குறைத்து உடனடியாக இதயத் தாக்குதலைத் தடுக்கும் தடுபட முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனது குறப்பிடும் எச்சரிக்கையே எனலாம்.
குறுகிப் போன தமனிகள் ஓர் இரத்தக் கட்டினா லோ அல்லது ரத்த உறைவு ஏற்பட்ட தன ோ அடைத்துக் கொள்வதனால், அந்தத் தமனிகள் உள்ள இதயத்தின் பகுதியில இரத்தவோட்டம் தடைப்பட்டு
சவு ச்நரிடவும கூடும் !
(தொடரும்)

13
மனையியல் புகள்
பூண்டும் பயனும்
ஒவ்வோர் ஆண்டும் 2 பில்லியன் கிலோவுக்கும் அதிகமான பூண்டு நாம் வாழும் உலகில் உற்பத்தி யாகிறது. பூண்டு என்றால் பிரிட்டிஷ்காரர்களுக்குப் பிடிப்பதில்லை என்பது பிரபலம். ஆனால் அவர்கள் ஒவ் வோர் ஆண்டும் ல் 00 மில்லியன் பூண்டு எண்ணெய் காப்சூல்களை விழுங்குகிறார்கள்.
இந்த நூற்றாண்டில் தான் பூண்டிலிருந்து செய்யப் பட்ட மருந்துக்கள் ஐரோப்பாவிற்குள் உருவெடுத்தன. பிரிட்டன் பூண்டு எண்ணெய் காப்சூல் உற்பத்தியை அனுமதிக்கிறது. பூண்டு எண்ணெய் சிறு டோஸ்களில் கொடுக்கப்பட்டால், அவை பாதுகாப்பான ஆன்டி செப் டிக்குகளாகவும், சளி, இன்புளுயன்சா ஆகிய கோளாறு களை நீககும் மருந்தாகவும் பயன்படுவதே இதற்குக் காரணம். பூண்டு மருத்துவத்துறை இரண்டு பிரதான உபயோகங்களுக்குப் பயன்படுகிறது. முதலாவது ஆண் டிபயாடிக் , மற்றும் பூஞ்சணத் தொற்று எதிர்ப்புச் சாதனமாகப் பயன்படுகிறது. அடுத்து, இரத் தம் உறை ந்து அங்கங்கே கட்டிக்கொள்வதைத் தடுக்கும் பொரு ளாகவும் பயன்படுகிறது.
1858 ஆம் ஆண்டு, பூண்டுச்சாறு பாக்டீரியாச்களைக் கொல்லும் ஆன்டிசெப்டிக்காக விளங்குவதை லூயிபா ஸ் டியர் நிரூபித்துக் காட்டினார். நெஞ்சு, தென்டை, இரைப்பை மற்றும் தோல் தொற்றுகளை உண்டாக் கும் கிருமிகளை எதிர்த்து செயல்படுகிறது பூண்டு. பென்சிலின் மற்றும் சல்பா மருந்துகள் போன்ற ஆர ம்ப கால ஆனடியாடிக்குகளைப் போலவே பூண்டும் செயல்படுகின்றது.
இதற்கு காரணம் பூண்டிலுள்ள கந்தகச் சத்து அடங்கிய கூட்டுப் பொருள்கள் ஆகும். பூண்டு இரத்தக் கொலஸ்டிரா லைக் குறைத்து, உடல் உற்பததி செய்யும் கொழுப்புக்களைக் குறைப்பதோடு, சிறுநீரைத் தூண் டும் ஆற்றலுடையதாகவும் விளங்குகிறது.
(25r L-gu)

Page 14
சேவல் கூவி
விடிய
வெண்பனி"பெய்யும் பணிTபட்ர்ந்த அதிகாை வேளை, மனிதனை நத்தை போன்று சுருள வைக்கு அதிகாலைக் குளிர்; தொலை தூரம் வரைக்கும் பச்ை பசேலென்ற தேயிலைச் செடிகளின் ரம்மியமான இய, கைக் காட்சி; பாம்பு போன்று தெளிந்து செல்லு தூரத்து மலைகள்; சித்திரை மாதத்து வெயிலின் குடு மாரி காலத்து கடும் மழை: பாய்ந்து செல்லும் மக வலி கங்கை; சடசடக்கும் ஒலி; இப்படியான இனிை நிறைந்த ஒரு இடத்தை விட்டு பல மைல்களுக்கப்பா உள்ள கொழும்பு மாநகரில் ஒரு நரக வாழ்வா? என் கடந்த கால அனுபவங்களை இரை மீட்டிப் பார் கின்றேன்.
சிறு கதை
தொழிற்சாலையில் சம்கு ஊதியதும், கத்திகளு ணும், அரைக்காற்சட்டையுடனும் செல்லும் ஆண்கள் இடுப்பை ரெட்டால் (பொலித்தீன் சீட்) வரிந்துக் க டிக் கொண்டு தலையில் கொழுந்துக் கூடையுடன் "ச சட வென சத்தம் கேட்க பெண்கள் நடக்கும் அழகா காட்சிகள்.
அம்மா சுட்டு வைத்து விட்டுச் செல்லும் பா உரொட்டித் துண்டையும் கீரைக்கறி, அல்லது சம்பை யும் சாப்பிட்டு விட்டு எவ்வளவு உற்சாகமாக பா சாலைக்கு ஓடிச் செல்வேன். அங்கே ஆசிரியர்கள் படி பிக்காத நேரம் நண்பர்களுடன் விளையாடும் விளைய ட்டுக்கள் மாலையில் மிளாறு (விறகு) பொறுக்குவத காக நண்பர்களுடன் மலைக்குச் செல்லும் நாட்கள் இரவில் அம்மாவுடன் சேர்ந்து சமைக்கும் அந்த சோறு கறியும். ஆனால் இங்கோ நண்பர்களும் இல்லை. ஒழு கான சாப்பாடும் இல்லை. சிறை வாழ்க்கை.
நாம் வசித்த வீடு சிறியது. குடும்பமும் சிறியது வாழ்க்கையும் கஷ்டமானது தான். ஆனால் எனது வி என்ற உடைமை இருந்தது. எதையும் கேட்டுச் சா பிடலாம். எதையும் பேசலாம் என்ற உரிமை இருந்தது ஆனால் இங்கு நான் வாயில்லாப் பூச்சி. வசதியில்லி
b6ft 605.
ஓ! அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க மு யாத நாள். அந்தி சாயும் நேரம். நான் வெளி வா லில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். வேலை முடித் கொழுந்துக் கூடையைத் தலையில் தூக்கிக் கொண்
 

pas
14
யும் இன்னும் வில்லை
:
)fT
;
நடக்க முடியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார் கள் சிலர். அம்மா வரும் நேரம். அதனால் தேத்தண்ணி போட்டு அடுப்பங்கரை புகையுடன் போராட்டம் நடத் தினேன். உள்ளே ஐயா சுகமில்லாததால், வேலைக்குப் போகவில்லை. காம்பராவுக்குள் 'லொக்கு லொக்கு என்று இருமிக் கொண்டு படுத்திருந்தார். அப்பொழுது
"மணி. மணி. வான்ற குரல் கேட்டு எட்டிப் பார்த்தேன். முருகன் மாஸ்டர் நின்றுக் கொண்டிருந் தார். உடனே எழும்பி நின்றேன். என்னைக் கண்ட வுடன் அவர்
"எங்கே அப்பா' என்றார்.
*சுகமில்லை அதுதான் உள்ள படுத்திருக்கிறார்" என்றேன். மாஸ்டர் உள்ளே வந்தார், ஐயா எழும்பி நின்றுக் கொண்டு, "வாங்க மாஸ்டர். என்ன இவ் வளவு தூரம்' என்றார்.
'நீங்க இருங்கோ. இருங்கோ. ஒன்றுமில்லை. உங்க மக விஷயமாக கதைக்கணும் என்று இழுத்தார். எனக்கோ 'திக்? என்றது. நான் ஒன்றும் தப்பு பண்ண ல்லையே. நன்றாக யோசித்துப் பார்த்தேன் ஒன்றுமே புலப்படவில்லை. ஐயாவும் பயந்து விட்டார் போல தோன்றியது.
"ஏன்.மா.ஸ்.ட (இருமல்) ஏதும் பிரச்சினை யா? என்றார்.
“சீ.. அப்படியொன்டும்.இல்லை. கொழும்பில ான்ட அம்மா தனியா இருக்கா. அவவுக்கு துணை யாரும் இல்லை. நீங்கள் சம்மதிச்சிங்கன்னா. உங்கட மகளை கூட்டிக் கொண்டு போகலாம் என்று நினைக் கிறேன். இனிமேல் எட்டாம் வகுப்பு தானே படிக்கணும். இங்கேயும் வசதியில்லை தானே. அங்க ஏதாவது பள் ளிக்கூடத்தில சேர்த்து விடுறன். படிச்ச மாதிரியும் இருக்கும். அம்மாவுக்கு துணையாகவும் இருக்கும் அது தான்." என்றார்.
ஐயா இருமிக் கொண்டு "அதில்ல. மாஸ். |- (இருமல்) இப்.ப.திடீ.ரெண்டு அது தான் யோசி .க்கிறேன்" என்றார்.

Page 15
தாக்கம்
LLLL0LLSLL0L0L0L0L0L0L0L0L0LSLLSLL0LL0LL0LL0LSLLL0LL
அடுத்த கிழமை ஸ்கூல் லீவுதானே, ஒன்றும் யோசி க்காதிங்கோ. உங்கட மகளை நல்லாய் படிப்பிப்பேன்." என்றார்.
'எதுக்.கும்.அவவிட்டையும் மகனிட்டையும் கேட் டுட்டு சொல்றன்' என்றார்.
"சரி. அப்ப.பிறகு வாரன்" என்று மாஸ்டர் போய் at LT st.
எனக்கோ போவதற்கு நல்ல விருப்பம். ஏன் என் றால் நல்லாப் படிக்க வேண்டும். முன்னேற வேண்டும் என்ற ஆசை. இந்த ஆசை வரக் காரணம் என் அண் ணன் தான்.
‘மணி எங்களுக்கு சொந்த நிலமில்லை சொந்த வீடும் இல்லை. சொத்து சுகம் கூட இல்லை இதற் கெல்லாம் காரணம் நாம் முன்னேறாதது தான். இந்த மண்ணில எங்கட வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி நாயா உழைச்சு மற்றவனுக்குத் தான் சொத்து சுகம் சேர்க்கிறோம். எங்கட உழைப்பை கூட அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள். ஆனா மணி எங்களுக்கென்ற ஒரே சொத்து யாரும் பறிக்க முடியாத நாங்க படிக் கும் படிப்புத் தான். இப்படி அண்ணன் அடிக்கடி கூறு வது எனது காதுக்குள் இரைந்துக் கொண்டே இருந்தது.
என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் நாள் வந்தது. ஆயினும் நானோ எனது வீட்டாரோ இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தோமா?
அன்று பாடசாலை விடுமுறை நாள் ஐயாவுக்கு மாஸ்டர் காசை கிள்ளித் தெளித்தார். பின்னேரம் உட ரட்ட மெனிக்கே ரயிலில் பயணம் ஆரம்பமானது. அன்று பாடசாலை விடுமுறையாதலால், ஊருக்குப் போகும் ஆசிரியர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அண்ணன், நன்றாகப் படிக்கும்படி கூறி வழியனுப்பினார் ஐயாவும் அம்மாவும் "சந்தோசமாயிரு தாயி" என்று சொல்லி தங்களை விட்டு முதன் முறையாகப் பிரியப் போகும் பிள்ளையைப் பார்த்து கண்ணிர் விட்டார்கள். உலகம் அறியாத பேதைகள் அவர்கள்.
நான் ரயில் ஏறியதும் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்ததும் இதுதான் முதல் தடவை. எனக்கேர் சந் தோசம் தாளவில்லை. கொழும்பு வந்த போது வெயில் சுட்டுப் பொசுக்கியது. காலில் செருப்பும் இல்லை. துள் ளித் துள்ளி நடந்தேன். நிலத்தில் கால் வைக்க முடிய வில்லை. மாஸ்டர் ‘பாட்டா' செருப்பு வாங்கித் தற் தார். அதைப் போட்டு நடந்தேன். என் வாழ்நாளில் முதன் முதலாக செருப்பு போட்டது எனக்கு இதமாக இருந்தது.
பயணக் கனைப்பு மிகுதியால் வீட்டில் கதிரையில் இருந்தவாறே அயர்ந்து விட்டேன். இப்படி எவ்வளவு நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தேன் என்பது எனக்குத் தெரி

5
LL0L0L0L0L0L0L0LL0L000L0L0L00LL0LL0SLL0LLL00LLLL 0LLLLLLLLALLL0
பாது. இரவு படர்ந்தது. தடித்த ஒரு கருத்த உருவம் பீட்டுக்கார அம்மா என்னை எழுப்பினார். சாப்பாடும் நந்தார். ஆனால் மாஸ்டரைக் காணவில்லை. பயமாக வும் இருந்தது. பசிக்களையுடன் சாப்பிட்டவுடன் விறா ந்தையில் ஒரு ஓரத்தில் (மூலையில்) பாயைப் போட்டுத் தந்தார் அந்த வீட்டுக்கார அம்மா.
"இதில்ல படு பிள்ளை. ஒவ்வொரு நாளும் இதில்ல நான் படுக்க வேணும். விடிய பாயை சுருட்டி வைச் சிடும்" என்றார் அந்த அம்மா.
விடியற்காலை ஐந்து மணி போல் அந்த அம்மா வந்து என்னை எழுப்பினார். அவர் எப்போது என்னை ாழுப்பினாரோ அன்று முதல் இயற்கையுடன் சேர்ந்து கொடுமைகளும் சித்திரவதைகளும் தொடர்ந்தன. எழு ப்பியவுடன் கிணற்றடியை காட்டினார். பின்பு என்னெ ன்ன செய்ய வேண்டுமென்று விளக்கினார்.
அன்றிலிருந்து காலையில் தேநீர் வைப்பது முதல் காலை, மத்தியான, இரவு சாப்பாடுகளை சமைப்பது, உடுப்புக்களை கழுவுவது போன்ற சகல வேலைகளையும் ஓய்வு ஒழிச்சலின்றி அடிமைபோல் செய்தேன். நாயைப் போல் அத்த வீட்டையே சுற்றி சுற்றி வந்தேன். அந்த அம்மாவோ பக்கத்து வீடுகளுக்குப் போய் கதையளப் பார்: கதிரையில் அமர்ந்து நாவல்கள் படிக்கத் தொட ங்கி விடுவார். மாஸ்டரோ அதிகாலை போனால் இர வைக்குத் தான் திரும்புவார்.
பாடசாலையில் சேர்த்து விடுகிறேன் என்று கூட்டி வந்த மாஸ்டர் இன்னும் சேர்க்கவில்லையே என்ற ாவலை என்னை வாட்டத் தொடங்கியது,
ஒரு நாள் மாஸ்டரிடம்,
"மாஸ்டர் என்னை பள்ளிக்கூடத்தி ைசேர்த்து விடு கிறேன் என்று சொன்னீர்கள். சேர்க்கவில்லையா?" என்று வாய்விட்டுக் கேட்டு விட்டேன்.
"ஒரு பள்ளிக்கூடத்தில கேட்டேன். பள்ளிக்கூடம் தொடங்க வரச் சொன்னவங்க" என்று பழுப்பினார் மாஸ்டர். வீட்டுக்கார அம்மாவுக்கோ கோபம் புட்டுக் கொண்டு வந்தது. "நீ கெட்ட கேட்டுக்கு ஒரு படிப்பு." சாப்பிட வழியில்லை பெரிய படிப்புத் தேவைப்பட்டுட் நிது. போடி கழுதை பார், அழுகின்ற மூஞ்சியையும். பாய் வேலையைப் பாரடி." என்று பொரிந்து தள்ளி O'Ti
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. இதனை அடக்கி அமுக்கி விட்டேன். அழுதால் அடி உதை கிடை க்கும். அழக் கூட உரிமை இல்லை. ஆயினும் உள்ளம் அழுதது; மெளனராகம் இசைத்தது.
பள்ளிக்கூடம் போக வேண்டும். படிக்க வேண்டும் என்று ஏங்கித் தவிச்ச எனக்கு அந்த வீட்டை விட்டுப்

Page 16
6
giS eeM MMeSLqLSq eeSMMe LeeeL iiMeLeeqeSLe LeqLiLLeLSeLSeeeeLSeSLeLeL LLSLqLSLqqLS SL LSSSLSMLS LqiLq LqLSLSL
போக வேண்டும் என்ற ஏக்கம் ஓங்கியது. எனக்ே வாழ்க்கை வெறுத்து, எனது இலட்சியங்கள் எல்ல சிதைத்து விட்டது போன்றதோர் உணர்வு. நான் இா வந்து மூன்று மாத காலமும் மனிதனாக மதிக்கப்ட வில்லை. நாயிலும் கேவலமாக வளர்க்கப்பட்டேன். வ க்கையே கசந்தது.
சில காலம் கொடுமைகளையும் சித்திரவதைகை யும் தாங்கிக் கொண்டு வேதனையுடன் வேலைக்கா பட்டத்தைச் சுமத்து விடிவுக்காக காத்திருந்தேன். அ! காக ஏதாவது செய்யத் தான் வேண்டும். ஆனால் நா என்ன செய்வது?
கேர்தல் பிரசாரம் தொடங்கிய காலக்கட்டத்தி வீடு வீடாகப் பிரச்சாரங்கள் தொடங்கியிருந்தார்க முற்போக்கு சீர்திருத்த இலட்சியம் கொண்ட அவர்க ஒருநாள் நான் இருந்த வீட்டிற்கும் வந்தார்கள். அ பொழுது அம்மா இல்லை. அவ பள்ளிக்கூடம் சென் ருந்தார். வீட்டில் சமைத்துக் கொண்டு இருந்த நா ‘வீட்டுக்காரர் வீட்டுக்காரா' என்ற குரல் கேட்டு முக புக்கு வந்தேன். “பெரியவங்க ஒருத்தரும் வீட்டில் இ லையா? என்றார்க . அவர்கள். 'இல்லை' என்று கூ னேன். 'தங்கச்சி கொஞ்சம் த0 னி தாlங்களா?' என வந்தவர்களில் ஒருவர் பணிவாகக் கேட்டார். அவர்க
aMOs0L0L0Le0L மலைநாட்டு மக்கள் த
திரு. எஸ். சோமசுந்
சேது ட
இலங்கை வாழ் இந்திய “GSFT utf7 '' வம்சாவளி மக்களின் நலனுக் பட்ட மக்களி காக உழை கது ம  ைற ந் த அழைக்கப்பட தலைவர்களில் ஒருவரான திரு ஆம் ஆண்டு எஸ். சோமசுந்கரம் அவர்கள் இலங்கை இ அண்மை யி ல் (13-10-1990) வின் ஆரம்ப இல் தமிழகத்தில் காலமா களில் ஒருவ 67frri. சபைகள் மு
சண்டி, கலஹா கெல் *ள சீமா பட
தோட்டத்தைச் சேர்ந்த தீா , சங்கரன் தம்பதியினரின் ஏக புதல்வனாக உதித்தவர் தான் திரு. சோமசுநதரம் அவர்க ளாவர். கண்டி திரித்துவ கல் லூரியில் படித்க விட்டு சர்வ கலாசாலை பிரவேஷ பரீட்சை எடுத்த விட்டு சிலகாலம் சட்ட கல்லூரியிலும் ப யி ன் றார். படி.பை முடித்துக் கொண்டு பட்டம் பதவிகளை தே டி ஒட மல் சனது மக்களுக்கு தனது கல்வி பயன்பட வேண் டும என்ற நோக்கத்துடன் 1935 ஆம் ஆண் டு கண்டி போஸ் சங்கம் மூலம் தனது பொது நல வாழ்வை ஆரம் பித்தார் என்பதும் குறிப்பிட த்தக்கது.
6o 35 o Lopyri. பாராட்டி உ கம் அக்கால மக்களுக்கு வம்சாவளி பு ப்பட்ட அநீ! களிடம் எடு சென்ற தூது ரும் செறை தக்கது.
முல்லோ தில் கோ வி தொழிலாளி யினால் சுட அது சம்பந் ணைக் சமிவு தனை பெ7 தவறு என்ப வகையில் ச
L0L0L0LO00000L0000L0e0

தாக்கம்
eqSLSL SLiL LLq LSSSLSMLLLLLL LL LqLqLqLqLqLqLqLq LqLqiLqLqLqqLqL qqi qLqiLLqLiiLqLqLqiLqLqLqLqLqLqLLLL
தண்ணிர் குடித்துக் கொண்டிருக்கும் நேரம் 'பளிர்" என்று ஒரு எண்ணம் மின்னல் வெட்டியது. "அண்ணக உங்க.ௗட்.ட ஒரு விஷயம் சொல்லனும், என்ன என்று தொடர்ந்து சொல்ல முடியாமல் விம்மி விட்டேன். அவர்கள் எல்லோரும் கதிரையில் இருந்து அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார்கள். பின்பு தங்களுக்குள் ஏதோ பேசினார்கள் ‘னங்களோட வர விருப்பமா?" என்று கேட்டார்கள்.
இந்தச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்றிருந்தேன். அவர்கள் ஒர் அண்ணனுடன் என்னை அனுப்பி விட்டு தாங்கள் தங்கள் பயணத்தை
அவர்களிடம் வந்த பின்னர் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். என்னை போல் தோட்டத் தொழி லாளர்களின் பிள்ளைகள் பலர் அடிமைகளாக வீட்டில் ைே லை வாக்கப் படுகிறார்கள் என்பதை அறிந்தேன்.
சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விடிவை பெற் றுக் கொடுக்க வேண்டும். அவர்களின் விலங்குகளை உடைத்தெறிய வேண்டும் இதற்கெல்லாம் சிறந்த ஒரே வழி சமுதாய மாற்றமே! இந்த இலட்சியத்தை முன்
isr
th
கு
- 85п шишип..." b
δΥΤ
|ւն ற் sör
தொடர்ந்தார்கள். ல் ft.
r ப் றி ஒரு முடிவுக்கு வந்தேன். För
li f
só ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ ۔۔
னெடுக்க வேண்டும். sir
ஈழபாரதி
0S000LaOrL00SLs HLLL00La0aS000a0L0L0L0Orr
6ᏡᏛᏂᎩ6ᏂI fᎢ தரம
தி
என்ற பல தரப் னாலும் அன்பாக ட்ட இவர் 1939 ஆரம்பிக்கப்பட்ட `ந்திய காங்கிர கால உறுப்பினர் ாா வார். சம்பள ன் இவர் மகஜர் பித்து வாதாடிய பெரி சுந்தரமே ள்ளார். அரசாங் த்தில் இலங்கை Wதாவது இந்திய க்களுக்கு செய்ய களை காந்தியடி த்துச் சொல்ல க்குழுவில் இவ ம் குறிப்பிடத்
பா தோட்டத் ந் த ன் என்ற பொலிஸ் படை ப்பட்ட போது of 67 6ýsFm Ur ன் முன் கோவிந் பிஸ் சுட் ட த கை நிரூபிக்கும் ட் சி யங் களை
ஒழுங்குப்படுத்தி வ ழ க் கில் ல்ெ ற்றியும் கண்டதில் திரு. "சோமா' வின் பங்கு அளப் பரியதாகும்.
1935 முதல் 1960 வரை மலையக மக்களுக்கு சேவை யாற்றிய இப் பெ ரும கன் இலங்கை-இந்திய காங் கி ர ஸில் இணைக்காரியதரிசியாக வும் இன்றைய இ. தொ. கா. வின் பொதுச் செயலாளராக வும் சிறப்பாக செயல்பட்டுள் ளார். 1952 சத்தியா கிரகத் தில் முன்னணித் த லை வர் களில் ஒருவராக திகழ்ந்தார். 1947 மத ரட்ட தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண் டாலும் தொழிலாளர் சேவை யில் முக்கிய தலைவராகவே செயல்பட்டார்.
சர்வதேச தொழிற்சங்க மகா நாடுகளில் இலங்கையின் தொழிலாளர் பிரதிநிதியாக கலந்து கொண்டு நாட்டிற்கு புகழ் தேடி தந்து ள் ளா ர். மலையக மக்களின் நலனுக் க க உமைத்து மறைந்த இப் பெருமகனின் ஆத்மா சாந்தி படைய பிரார்த்தித்து அவரது சேவையை நிைைவுகூர்வோம்!
LOL0eeLLOLl00OOOOOOOOOLOOOaOO000OOO0OLOOOs OO0O0OOL0Oe0eOOOOOOLOL

Page 17
AynTdiab
எட்டடிக் குச்
asë saj avoir 80 Gu அங்கேயும் ஆரம்பிச்சீ ஆசுபத்திரி போலிசுக்குப் போகிற வரைக்கும் பிச்சி வாங்கீறுவம் ! நடந்து முடிஞ்சத்துக்கு பின்னாடியே காங்க - அது நன்னாவே இல்லேன்னு யோசிப்பம்! ஆனா உடாமெ அப்பறமும் அதே தான்?
தேசபக்தி மானுக
வன் செயலே போலிமா நடத்துன தெல்லாம் ஒங்களுக்குத் தெரியுந்தானுங்களே! கள்ளுத் தண்ணியோட மகிமையினாலே தான் - நாங்க அப்ப நின்னு புடிச்சோமுன்னுர நெனெச்சுக்கிட்டு இருந்தோம்! பொறகு தானுங்களே வெசயமே தெரிஞ்சிச்சீ!
கையிலே காதுலே மடியிலே ஒண்ணுமே இல்லாத கவ்வோ திப் பயலுக நாங்கன்னூ மு 0 எனமே தெரிஞ்சுக்கிட்டத்து நாலே தான் அந்தத் தேசபக்தி மானுக ாங்கக் கிட்டே அவுக கைவரிசையெக் காட்டலேன்னு கள்ளுக் கடையிலே வச்சே தானுங்களே-தாங்க கண்டு புடிச்சோம்! ஒவராத் தண்ணி போட்ட-ஒரு ஒட்டெ வாய் பயே உம்மையெக் கக்கிப்புட்டான் !
ஒங்க - போலீசு நாயெ அனுப்புனாலும் - நீங்க இதே தேடிக் கண்டுபுடிக்க மாட்டிக! தாடியையும் மீசையையும் - வில்பத்துக் காடா வளத்துக்கிட்டு மாக்கிசம் சோசலிசம் "கம் யூ நெசமுன்னு மேடைகளிலே பேசிக்கிட்டுத் திரியிறவுகளுக்குந் தாங்க சொல்லுறம்.
ஓங்க காலுமாக்சு
ஏங்கலுசு சொன்ன அங்க அடையாளம் எல்லாம் - இங்கே எங்கக்கிட்டெ தாங்க இருக்கு எழக்குறத்துக்குன்னு
எங்கக்கிட்டே
எதவுமே இல்லீங்க.. ஒழைப்பெத் தவர! கண்டி. எம்.

17
சுக்குள்ளே.
Mar NANANANANANANANANV NNNNNNNNNNA
ஒண்ணே ஒண்ணு தாங்க எங்கவுட்டு மண்டையெப் போட்டு இன்னமும் ஒடைக்குது! மண்ணோடேயே நாங்க நூத்தி எம்பது வருஷமாப் பின்னிக் கெடக்குறத்துனாலே-நாங்கி பண்ணை அடிமைகளே தானுங்க!
மண்ணின் மைந்தர்கள் ன்னும் எங்களெப் பாத்துச் செலபேரு சொல்லுறாக . எகத் தாளத்தக்குத் தானோ என்னவோ யாருங்க கண்டது?
பாவாடை கமுசுபோட்ட தலவருமாருக பேச்சைக் கேட்டுக் கேட்டே மோசமாப் போயிட்டோ மூன்னு இப்பத் தாங்க கொஞ்சம் மீசை துடிச்சீ
ரோசமே வருகுத! கள்ளுத் தண்ணியெப் போட்டமுன்னா எல்லாம் மறந்து பூடுது ! ஒங்களுக் கெல்லாம் ஒரு சங்கதி சொல்லுறேன் கேட்டுக்கங்க கண்டியெ விட, ஒசத்தீ கொழும்பே தானுங்க! இங்கே சேரீன்னு சொல்லுறத்தே-அங்கே அவுசு - தோட்டமுன்னே பேரெ மாத்தி வச்சி
நாகரீக மாகீட்டாக?
குது ரெ ஓடுனத்துக்கு அப்பறம் லாயத்தெப் பூட்டுறது. . ஆளெ உட்டுப்புட்டு அப்பறம் வாலெப் புடிக்கிறது. இதே நமக்குப் வேலையாப் போச்சீங்க ! போங்க! ஊரை ஏக்கிறவிங்க வுட்டுப் பேச்சைக் கேட்டு ஒட்டுப் போட்டுப்புட்டு ஒதெபட்டது தாங்க மிச்சம் ஆனா ஒதவி இல்லீங்க! மாதிரிவீடும் கிராமமும் எங்களெ மட்டும் ஏங்க? ஓரங்கட்டிக்கிட்டே போகுத! இதெ-யாருங் கேக்க மாட்டீகளா? எட்டடிக் குச்சுக்குள்ளே பத்து உறுப்படிகள் என்றென்றுமே வாழவேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டும் - நாளை ஒரு விடிவும் வேண்டும்!
rTLośsb5)grdy முற்றும்

Page 18
கத்தியும் இல் இல்லை; அ
ܐܝܓܠ
குடடிட
படைபலம் உண்டு. நிர்வாகத்திற்கு அதிகாரிசு குழாமும் உண்டு. நிலச்சீர் திருத்தத்தில் அரசு அச தம்; இதனால் நக்ஸல்பாரிகள் குட்டிப் புரட்சி; பார் அரசோ எதுவுமே செய்ய முடியாத இக்கட்டில்
ஆந்திரப் பிரதேசத்தில் நக்ஸல்பாரிகள் தமது தீவி வாத நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறார்க வராங்கல் தாலுக்காவிலுள்ள ம வங்கடாத்திரிப் பேட்ை யில் தடைபெற்ற குட்டிப்புரட்சி பற்றி இந்திய 'சண்ே டைம்ஸ்’ நிருபர் நேரடியாகக் கண்ட தனது அனுட த்தை விவரித்திருக்கிறார்.
நாள் முழுக்க, மாடாக உழைத்த களைப்புத் வில்லை. சுமார் 30 கூலித் தொழிலாளர்கள் புள மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். அவர்களின் கிழி கந்தை ஆடைகள் அவர்கள் பஞ்சைகள் என்பதை பசைசாற்றின.
மூங்கில் கம்பில் ஏற்றப்பட்டிருந்த அழுக்குப் படி சிவப்புக் கந்தைத்துணி ஒனறு கொடியாகப் பறற் கொண்டிருந்தது. அதைச் சூழ அவர்கள் உட்கார் கொண்டிருந்தார்கள். மயான அமைதி நிலவியது. கு யன் தனது செங்கதிர்களை பரப்பியபடி அடிவானத்தி மூழ்கிக் கொண்டிருந்தான். கிளிப்பிள்ளைகள் சிறகடி துப் பறந்துக் கொண்டிருந்தன.
நிலப் பங்கீடு
உழைத்துக் களைத்தப் போயிருந்த அந்தப் ப சைகளின் வியர்வை கற்றில் கலந்து வற்ற ஆரம்ப கிறது. ஆயினும் அவர்களின் கண்களில் இனம் பதிய ஒளிப்பிரவாகம் எழுகின்றது. இறுதியாக சுமாா 20 வய மதிக்கத் கக்க இளைஞ r ஒருவன் எழுகிறான். அவ முகத்தில் சிரிப்பில்லை; கடும் போக்கு காணப்படுகிற

தாக்கம்
லை; இரத்தமும்
ந்திராவில் ஒரு
I
புரட்சி
கள் மந் த
ه ه ه(
gr
ᎧᏛᎢ .
- : -
தீர fu u
ரல் தப்
ந்த 3து ந்து
தில் த்
ஞ் Si;
Tg,
g 1ன்
அவன் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரான ஒருவரை "மடிக மல்லையா" என்று பெயர் சொல்லி அழைக்கின் றான். "உங்களுடைய ஒரு ஏக்கர் நிலத்தை அளந்து எடுங்கள்." என்று கூறுகிறான்.
நக்ஸல்பாரிகளின் புரட்சிக் கவிஞர் இவர், இசை நாட்டிய நாடக கவிஞரான கத்தாரின் கவிதைகள் பஞ்சைகளின் செங்குருதியை சூடேற் றும்; உணர்ச்சிக் பிரவாகத்தை பொங்க வைக் கும் இவர் பாடுவது எல்லாம் பசி, பட்டினி, வறுமை, சுரண்டல் பற்றியே. கர்நாடக, மத்திய பிரதேச, ஆந்திரா மாநில அரசுகளுக்கெல்லாம் இவர் ஒரு சிம்ம சொப்பனம்.
இப்போது அவனுடைய முகத்தில் புன்சிரிப்பு வெடி த்துப் பரவுகிறது. அங்கு குழுமி இருந்தவர்களின் கர கே ஷம் வானைப் பிளக்கிறது. சிலர் புரட்சிக் கீதத்தை இசைக்கிறார்கள்.

Page 19
மடிக மல்லையாவைத் தொடர்ந்து அங்கிருந்தவர் கள் தமக்கு தமக்கு என நிலங்களை பங்கிடுகிறார்கள்.
மடிக மல்லையா ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்தவர். சிறிய காணித் துண்டையாவது சொந்தமாகப் பெற வேண்டும் என்ற அவருடைய 40 வருட ஆசை இப்போது நிறைவேறிவிட்டது. சட்ட விரோதமாக பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட இந்தக் காணி மூலம் அவருடைய ஆசை நிதர்சனமாகி விட்டது.
உண்மையில் அரசின் நிலச் சீர்திருத்தம் மூலமே இவர் இந்தக் காணியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசு தான் உருவாக்கிய சட்டங்கள் பற்றியே அசமந்தமாக இருந்து வந்திருக்கிறது.
நிலப்பிரபு சிற்றம்
இப்போது மடிக மல்லையாவுக்கு 25 வருடங்களு க்கு முன் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மனக்கண் முன் நிழ லாடுகிறது.
நிலப்பிரபு முகுந்த ரெட்டியின் முன்பாக கூனிக்குறுகி செல்கின்றார் மடிக மல்லையா. இந்த நிலப்பிரபுவின் வயல்களில் தான் மடிக மல்லையா கூலித் தொழிலாளி யாக வேலை செய்துவந்தான்.
தரிசு நிலமாக கைவிடப்பட்டிருக்கும் நிலத்தில் ஒரு சிறு துண்டை தனக்குத் தரும்படி டிெஞ்சிக் ாேட்டான் மடிக மல்லையா. 'நிலம் என்ன கடவுளின் பிரசாதமா? எவனாவது கேட்டதும் கொடுப்பதற்கு? என்று நிலப் பிரபு சீறிப் பாய்ந்தார்.
குட்டிப் புரட்சி
20 வருட காலத்தின் பின்னர் 10டிக மல்லையா தணிச்சலை வரவழைததுக் கொண்டு முதலாவது கிளர் ச்சி ஒன்றையே நடத்தி முடித்திருக்கிறான். வாழ்க்கையே வரண்டு போய் விட்ட முதிய பருவத்தில் அதாவது கடந்த வருடம் மடிக மல்லையா ராயித்த கூலி சங்கம் என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துக் கொண்டான் மக்கள் யுத்தக் குழு என்று சொல்லப்படும் நக்ஸல்பாரி இயக்கத்தின் விவசாயிகள் அணியே இந்த இயக்கமாகும்.
அதன் பின்னர் அவன் வயல்வெளிக்குப் போகாமல் விட்டான். சங்கக் கூட்டங்களில் பங்கு பற்றி வந்தான். நிலப்பிரபுவை பார்க்கின்ற போதெல்லாம் இப்போது *வனுடைய தலை உயர்ந்து நிற்கும் இப்போது அவன் *ொண்ட கொள்கை பயனளித்திருக்கிறது. அவனுக்கு சிகதி என்னவென்று தெரியாது. நவம்பர் 27, 1990 அ று முகுந்த ரெட்டியின் மகன் வெங்கடராம ரெட்டி நs = கிப் போய்விட்டான். நக்ஸல்பாரிகள் அவனுடைய பன எனக்கு சென்று நிலமற்றவர்களுக்கு 20 ஏக்கர் க வியை விட்டுத் கொடுக்கும்படி கேட்டார்கள்.
 

மறுப்புத் தெரிவிக்கும் நிலப்பிரபுக்களுக்கு நடந்த சங்கதிகள் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அத்தக் குட்டி நிரப்பிரபு "ஆம்" எனத் தலையாட்டினான். இப் படித்தான் வாரங்களில் குட்டிப் புரட்சி ஒன்று நிறை வேறியது.
வடக்கு ஆத்திரப் பிரதேசத்தில் குறிப்பாக தெலுங் கானாவில் கிராமப்புற மக்கள் மத்தியில் இப்போது கொந்தளிப்புக் கிளம்பியிருக்கிறது. கொண்ட் பள்ளி சித்தாராமையாவின் தீவிர வாதக்குழு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகிறது. இந்தக்குழு அரசுக்கு சரி நிகராக போட்டி நிர்வாகம் ஒன்றையே நடத்தி வருகிறது என்று சொல்லும் அளவுக்கு நடவடிக்கை விஸ்தரித்திருக்கிறது. அரசு தனது பிடியை இழந்து வருகிறது.
தீவிரவாத இயக்கம்
மக்களின் நம்பிக்கை ஜனநாயகக் கட்சிகளில் இருந்து அரசமைப்பிற்கு புறம்பான நடைமுறைகளுக்கு மாறு கிறது, நக்ஸல்பாரிகள் நிலப்பங்கீடு, கிராமப் புறங்களில் உடனடி நிதி வழங்கல், சமூக ஒழுக்க விதிகளை நடை முறைப்படுத்தல், தொழிலாளர்களுக்கான ஆகக் குறை ந்த பட்ச மூலதனத்தை அமுலாக்கல் ஆகிய செயல் முறைகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்று வருகிறார்கள்.
கடந்த வருடம் மட்டும் இவர்கள் ஆந்திரப் பிர தேசத்தில் சுமார் . 0 ஆயிரம் ஏக்கர் நிலத்கைப் பங்கி ட்டு அளித்திருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. நக் ஸல்பாரி தீவிரவாதிகள் 80,000 ஏக்கர் விவசாயக் காணி யைபும், ஒரு இலட்சத்து 20 ஆபிரம் ஏக்கர் காட்டுப் பிரதேசச் காணியையும் பலாத்காரமாகக் கைப்பற்றி பங்கீடு செய்திருக்கிறார்கள் என மாநில அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
நிலப்பிரபுக்களிடம் இருக்கும் ஆகக் குறைந்தபட்ச காணிகளையே தீவிரவாத நக்ஸல்பாரிகள் கைப்பற்றி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நக்ஸல்பாரி தீவிரவாத இயக்கம் பல தசாப்த காலமாக இயங்கி வந்தாலும் 1990 இல் அது பிரபல்யமடையத் தொட
ங்கியது.
நன்றி *டைம்ஸ் ஒப்ரி இந்தியா'
மாறுதல்கள் எல்லாம் இயல்பானவை என்று அமை தியாகவும் இன்முகத்துடனும் ஏற்றுக் கொள்ள நீங்கள் நயாராக இரு த் த ல் வேண்டும் நீங்கள் ரயிலில் பிரயா ண ம் செய்யும் போது, காட்சிகள் மாறா பிட்டால் ரயில் நின்று விட்டிருப்பதை காண்பீர்கள். ாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை.
சின்மயானந்தர்.

Page 20
தாக்கம்
காத்திருந்தால்
முன் கதைச்சுருக்கம்
முத்துவுக்கு பார்வதி பற்றிய பல சிந்தனைகள் எழுகின்றன. ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற் காக பார்வதி, தங்கம்மாவின் அழைப்பை ஏற்று முத்து வருகின்றான். அன்றைய பகல் சாப்பாட்டை பார்வதி வீட்டில், முத்து, செல்வராஜ், தங்கம்மா பார்வதி உட் பட அனைவரும் உண்கிக் தனர். அதன்பின் மாலை ஆறு மணியளவில் செல்வராஜ் வீட்டில் நடாத்தப்படும் கருத் தரங்கின் போது ஒன்று கூடுவதாக கூறி செல்வராஜ் முத்துவை பெக்டறி பக்கம் அழைத்துச் செல்கின்றான்.
குளிரைத் தாக்குப் பிடிக்கவெனபல வண்ண மேலா டைகளை அணிந்திருந்த இளைஞர்சளும் இளம் யுவதி களும் கிட்டத்தட்ட 20 பேர் அளவில் அந்த லயன் அறை வீட்டினுல் கூடி இருந்தார்கள். அறையில் பாய் கள் விவரிக்கப்பட்டிருந்தன. மூன்று பகுதியாக இளம் கூட்டம் பாயில் அமர்ந்திருந்தன. அவர்களின் பேச்சில் அர்ப்பணிப்போ, சமுதாயப் பற்றோ இருந்ததாகத் தெரியவில்லை.
"இங்கே இருந்து என்னடா செய்யப் போகிறோம்? என்று அமர்ந்தவாறே கேட்டான் மோகன்.
"என்ன்மோ சமுதாய மாற்றமாம், மலையக மக் கள் உயர்வாம் இதுவெல்லாம் எங்கேடா நடக் கட் போவுது. பேசுறதுக்குத் தான் நல்லா இருக்கும். சரி பார்ப்போம்" என்று நாலு பக்கமும் பார்வையை விட்டு சொன்னான் சுப்பையா.
‘இந்த நேரம் டிவியில தமிழ் பாட்டு போவுமடா என்றான் கணேஷ். அந்நேரம் முத்து, பார்வதி, தங்க ம்மா, செல்வராஜ் எல்லாம் அந்த லயன் வீட்டுக்கு வந்து சேர்த்தார்கள். முத்து அங்கு இருந்தவர்களுக்கு வணக்கம் சொன்னான். பதிலுக்கு அங்கு உள்ளவர்களும் வணக்கம் சொன்னார்கள்.
முத்து, பார்வதி, தங்கம்மா, செல்வராஜ் ஆகியோ விரித்துப் போடப்பட்டிருந்த பாயில் அமர்ந்தார்கள் இருந்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் என்ன பேச போகின்றார்கள் என ஆவலோடு பார்த்தார்கள்.
முத்து பேச ஆரம்பிக்கும் முன் முத்துவால் இத் அறியாமையில் மூழ்கி இருக்கும் மக்களை சமுதாய பற்றுடையவர்களாக்க முடியுமா? என்ற சிந்தனை பாr
 

20
ஸ் வருவேன்
விஸ்ரா
மோதியது. "நாம தான் தெளிவுபடுத்தணும்." என்ற சமாதானமர்ன சிந்தனையோடு மனதில் "நம்மையும் மடக்கிற மாதிரி கேள்வி கேட்டா" என்ற சிந்தனை பார்வதி மனதில் ஓடியது. பார்வதி கணபதிப் பெரு மானையும் முருகனையும் முருகனையும் 10னதிற்குள் ளேயே கணபதி சாமி, முருகப் பெருமானே எங்களை எப்படியாவ்து காப்பாத்து' என்று வேண்டிக் கொண் L ToT .
தங்கம்மாவோ "இந்த பசங்க ஏதாவது கேட்டு பதில் சொல்லாம போயிட்டா பெறட்டுக்களத்திலிருந்து தேயிலை காடுகள் நாற வைச்சிருவாங்க. சாமி, பார் வதி சொன்னதிற்காக சேர்ந்தேன் சாமி. எனக்கு நல் லதா தோணுது. அதோட பார்வதி உண்மையானவள் என்றும் நம்புறேன். எத்தனை கடவுள்கள் இருக்காங் களோ அவர்கள் எல்லாத்தையும் வேண்டிக்கிறேன் எந்த குழப்பமும் இல்லாமல் நல்லபடியா இது நடக்கணு முன்னு" என்று வேண்டிக் கொண்டாள்.
*ராம பிறக்கும் போது வெறுமனே வந்தோம். போகும் போது ஒன்னும் கொண்டுபோக மாட்டோம். ஆனால் வெறுமனே வந்தோம் போனோம் என்பதற் காகவா பிறந்தோம் என்று சொல்லி மற்றவர்களுடைய முகத்தை அவத்ானித்தான் முத்து. இல்லை நாம் பிறக் கின்றபோது நம் சமுதாய சூழல், அதன் குறை எல் லாவற்றையும் கருப் பொருளாகக் கொண்டு தான் நாம் வளர்கின்றோம்."
இப்படி பேசுகின்ற போது ஒரு மத பெரியார், ஆலயத்தில் சொற்பொழிவாற்றுவது போல் இருந்தது. அவன் தொடர்ந்தான்.
"அப்படின்னா நாம் ஏன் இந்த சூழலில் அடிமை யாசு-சுய மரியாதை அற்றவர்களாக, ஏனையோர்களின் பகடையாக இயங்க வேண்டும். என்று முத்து சொன்ன போது தங்கம்மா, அவன் பேச்சில் அப்படியே சொக்கிப் போனாள்.
"நாம் இந்த வாழ்விலிருந்து மாறக் கூடாதா? இந் தக் கேள்வியோடுமுத்து நிறுத்தினான். எல்லோர் மன திலும் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. ‘நாம மற்ற வர்களை மாற்றும் கருவியாக இருக்க வேண்டும். என்று ஒரு சிலர் சொல்ல மற்றவர்களை மாற்றி அவர்களுக்கு ஒளி கொடுக்க நாம் மெழுகுதிரியாக மாறுவோம். என் சிலர். மொத்தத்தில் பலருடைய மூளையும் குழம்ப ஆரம்பித்து விட்டது. ஏன் எதற்கு என்ற கேள்வி எழ ஆரம்பித்துவிட்டது.
அன்று கூட்டம் சலசலப்பில்லாது அமைதியாக பல ரை சிந்திக்க தூண்டியதாக அமைந்திருந்தது. அந்த வகையில் மிகவும் எளிப்பில் ஆழ்ந்தவர்களில் பார்வதி யும், தங்கம்மாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
(தொடரும்)

Page 21
2.
拿事事++事事一事母*+++事事婚++++事+
ஆபிரிக்காவில் ட அபாயம் நிவாரண
தடை
பிரச்சினையை தீர்ப்பதற்கான மார்க்கம் உணவு அல்ல, குறுகியக் காலத்தேவையே முக்கியத் தேவை. நாடுகளிடையே அமைதி வேண்டும். இதனைத் தொடர் த்து நீண்டகால அபிவிருத்தி உதவிகளை வழங்க வேண் டும்,
வளைகுடா அமர்க்களத்தில் அமுங்கிப் போனது விவகாரம்
1984-1985 கால கடும் பஞ்சத்திற்குப் பின்னர் ஆபிரிக்கா மிக மோசமான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகிறது. வளைகுடா மற்றும் ரஷ்யாவில் எழுந்த கொந்தளிப்புகளினால் இந்த நெருக்கடி அலட் சியம் செய்யப்பட்டு விட்டது.
விரிந்து வரும் தெருக்கடி குறித்து உலக நாடுகள் தொடர்ந்தும் அசமந்தமாக இருத்தால், சுமார் 2 கோடி மக்கள் பட்டினியால் செத்து மடிவார்கள் என சர்வ தேச உதவி வழங்கும் அமைப்புக்கள் இப்போது எச்ச ரிக்கை விடுத்துள்ளன.
சிவில் யுத்தங்களினால் சின்னாபின்னமாப்ெ போன் எதியோப்பியா, சூடான், மொஸாம்பிக், அங்கோலா, லைபீரியா ஆகிய ஐத்து நாடுகளிலும் உணவுப் பற்றா க்குறை மிக மோசமாகிப் போய் விட்டது.
சாட், தைரகர், உகண்டா, ருவாண்டா, மாலி, மொரீடானியா, சோமாலியா உள்ளடங்கிய ஏனைய 5 ~டுகள் மழை பெய்யத் தவறியதாலும் சில இடங்களில் டத கத்தினாலும் பிரச்சினைகளை எதிர் நோக்கி வரு 6ev YaY.
 
 

தாக்கம்
事事+++***事++事事+事++事事令
பட்டினிச் சாவின்
ea. --> - a as war
Iம் கிடைப்பதில்
உணவு இருப்புகள் உடனடியாகக் கிடைத்தாலும் கூட ஆபிரிக்காவில் பட்டினியால் வாழும் ஒரு கோடி 10 இலட்சம் மக்களுக்கு அனுப்பி வைப்பதை வளை குடா யுத்தம் சிரமமாச்கியிருக்கிறது. தொடரும் யுத்தம் மேற்கு ஆசியா ஊடாக சூடானுக்கும் எதியோப்பியா வுக்குமான கடல் மார்க்க விமானமார்க்க பாதைகளை மூட வைத்திருப்பதாகவே தெரிகிறது. நிவாரணம் வழ ங்கும் அமைப்புக்கள் மிகச் செலவிலான அதிக நீண்ட தூர சுற்றுப் பாதைகளையே பயன்படுத்த வேண்டியி ருக்கிறது.
'ஆப்பிரிக்க வாட்ச்" குற்றம்
சூடானில் பாரதூரமான அளவுக்கு தானியச் செங் கை பாதிக்கப்படவில்லை என்று ஜெனரல் ஒமர் எல் பெஷரின் சமீப கால வரை மறுப்புத் தெரிவித்து வந்தது சமாளிக்கக்கூடிய உணவுப் பற்றாக்குறையே இது என்று அது சாதித்து வந்தது.
இலட்சோபலட்சம் மக்கள் விரைவில் உணவு தேடி அலைய ஆரம்பிக்கலாம் என உதவி நிறுவனங்கள் அச் சம் தெரிவிக்கின்றன.
YY 000L00MML0M0SMM0SMLLL LL MLMLML M0MMLL0L
உண்மையில் 50 இலட்சம் சூடானிய மக்கள் கடு மையான உணவுப் பற்றாக்குறையை எதிர் நோக்கு கிறார்கள், என்றும் நாட்டில் மொத்தமுள்ள 8 மாகா ணங்களில் ஐந்து மாகாணங்கள் வரட்சியால் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் ஐ. நா. உணவு விவசாய அமைப்பு தெரிவித்திருக்கிறது.
உணவு நெருக்கடி தொடர்பாக மேற்கு ஐரோப் பிய நாடுகளுக்கும் சூடானுக்கும் இடையே நெருக்கடி கள் அதிகரித்து வருகின்றன. சூடானிய அரசாங்கம் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹாசேனுக்கு ஆதரவு வழ ங்கி வருவதால், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அவசர உதவிகள் நீங்கலாக அனைத்து உதவிகளும் நிறுத்தப்ட் டிருக்கின்றன. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறே நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Page 22
சூடானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் கள் பால் வெளிப்படையான விரோதமாக இல்ல டாலும், அதிகரித்த ஏனோ தானோ மனோப தையே காட்டுகிறது என்று அமெரிக்க நிவாரண அதிகாரியான அன்ட்று நட்ஸியோஸ் விவரித்தார்.
SSTTTTiSqJq SSY SSSSSSS LS SLTLLLLSSSLYLSSLSS SLLiiSSLS LSSSSSSLSSSSzLSSS
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கா தலைமைமி இராணுவ நடவடிக்கையில் செங்கடல் ஒரு பிர, கேந்திர நடவடிக்கை பிரதேசமாக இருக்கிறது. வ குடா யுத்தம் நிவாரண விநியோகத்தை மட்டும் ப கப் போவதில்லை. சர்வதேச சந்தையில் எண்ெ விலைகள் அதிகரித்தால் விலை வாசிகள் உயரும்.
SSA SLLYSLSLS SLSCS S LSLSSLSLSSLSGSGSLSSSLS S SSSLSSLLLLSMSMSSLLLSS SLLLLLCSCSCSLSL LSLSLSL LLLLS0LLLLLLLE LLLSLLLSLSLL S SzSLLSL
வாய்விட்டுச் சிரிக்கலாம்
இந்தியாவில் இப்போது நியமனம் பெற்றிரு அமைச்சர்களைப் பொறுத்தவரை வாய்விட்டுச் 8 வேண்டியிருக்கிறது. அவர்களில் பலர் புதியவர்கள் திரிப் பதவியில் இவர்கள் கன்றுக் குட்டிகள்.
அவர்கள் மந்திரிப்பதவியை ஏற்ற சூட்டோடு கு குட்டிப் பத்திரிகையாளர்கள் மாநாட்டை கூட்டி, திரிகைகளில் பப்ளிசிட்டி பிடிக்கத் தவறவில்லை. ஆ இது அவர்களில் சிலருக்குப் பெரும் தொல்லை போய் விட்டது.
புதிய அமைச்சர்களில் ஒருவர் ராம்ஜி லால் இவர் தொழில் மற்றும் சேமநல அமைச்சராக நி கப்பட்டிருக்கிறார். அவர் பத் ரிெகையாளர் மா டைக் கூட்டினார். அ. ருக்கோ தனது அமைச்சுப் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகி
"எனது காலை ஏன் வாரி விடுகிறீர்கள்? பிரச் களை புரிந்து கொள்வதற்கு எனக்கு ஒரு சந்தர் தாருங்கள்' என்று அவர் தொடர்ந்து கூறிக் கொ ருத்தார்.
மண்டல் கமிஷன் அறிக்கை பற்றி அந்த மா டில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அமைச்சர் மிரண்டு ே விட்டாா. அந்த விவகாரம் பற்றி அவருக்கு எது கூற முடியவில்லை. அறிக்கையை வசித்துப் ப ருககிறீர்களா? என்று நிருபர்கள் புட்டு வைத்து ே போது, அமைச்சர் எனண் செய்வதென்றே தெரி நிலைக்குச் சொறு விட்டார்.

5Täh
T foi
raճlւ. ாவத்
&b ... ሀ.!!FÜ
Vš7šasov
FðfTCT
$fTଉor
so ாதிக்
}63Drafili
சூடான் அதன் சொந்தப் பிரஜைகளின் சேமநலன் குறித்து முழுக்கமுழுக்க எவ்வித அக்கறையும் இன்றி இருந்து வருகிறது என்று லண்டனில் இருந்து இயங்கும் மனித உரிமைகள் இயக்கமான "ஆபிரிக்கா வாட்ச்" குற்றம் சாட்டியிருக்கிறது. சில சர்வதேச உதவி அமை ப்புக்கள் வெறுப்பினால் சூடானில் இருந்து வெளியேறி யிருக்கின்றன.
சஹாரா பாலைவன செல்வந்த நாடுகளில் சூடான் ஒன்று. ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கம், அடிப் படை பொருட்களுக்கான, நீண்ட கால பற்றாக்குறை ஆகியனவற்றினால் குடாணிள் பொருளாதாரம் தோற் றமளவில் இடிந்து நொருங்கியிருக்கின்றது.
(தொடரும்
நாட் பாய் வுமே ர்த்தி
- L
lui 5
*ஒருவர் எந்தளவுக்கு வாசிக்க வேண்டுமோ அந்தள வுக்கு நான் வாசித்திருக்கிறேன்" என்று அவர் மழுப் பினார். உணவு மற்றும் சிவில் விநியோா ராஜாங்க அமைச்சர் சர்வார் ஹாசைன் நிலைைை மிகவும் СЗшоптағ மாக இருந்தது.
"அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வான ளாவ உயர்ந்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்து வதே எனது முதல் பணி’ என அவர் அரசியல்வாதி யின் வழமையான பாணியில் அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் அவரை துளைத்து எடுத்தார் கள். இதனை எப்படி செய்வது என்ற எதுவித திட்ட மும் அவரிடம் இருக்கவில்லை. பண விவகாரம் பற்றி தான் சிறிதளவே அறிந்து வைத்குப்பதாக அவர் ஒப் புக் கொண்டார். V
"எனது இளமைப் பராயத்தில் இருந்தே வாவித் சாஹி தான் இவ்வாறான இகலோக விவகாரங்களைக் கவனித்து வந்தார்." என அவர் அதற்குக் காரணம் தெரிவித்தார்.
"உங்களுடைய அமைச்சையும் கவனிக்கும்படி வாலித் சாஹிப்பையே நீங்கள் ஏன் கேட்கக் கூடாது?’ என நிருபர் ஒருவர் அவரைப் பிய்த்து எடுத்து விட்டார்.
சிறந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளு க்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். எனவே எழுதியனுப்புங்கள். தரமானவையாயின் பிர சுரிக்கப்படும். -6ariuuri
தாக்கம்’ இல. 65, வாசலவீதி, கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13.

Page 23
உ. ரி மை க் கு "சீ = ~த் தக் கொண்டும் பங்கம் வரக்
கூடாது எ ச . லு : பிரசாரங்களை மேற் 3Gగా వ్యా" ? " - " " : ".
Ae
ராஜிவ் மீண்டும் பிரதமரானால் .
3 ட இது ப0 "த்தைக் கடைப்பிடிப்பவர்களைப் - " A : சக் கொண்டது. ஆனால் 15-இன r - - - - ட யில் இயங்குகின்ற ஒரு ஜனநாயக த நிலையில் இந் நத் தேர் ت. تم ك. سي 3 பிரச்சினைகளையும் இத்தி ۔ جو
i R,
- - இ. அ. மற் போய விட்டது. ஆனால் சில ன - ன் இ லலம ை) க"1ாக ம5:றந்திருப்பதைக்
1 επ 1 ή ; . . . . ۹۔ ‘‘ ,"r z" ` :: -- تم، ح - فسه - 577( ճ - & ԱվւD ժ; LԸlւՔ - : .5 −− حصے بھی * y = ? - ல் செல் வி. ஜெயலலிதாவுக்கு 2 = அ S = 3 ன்று கூறப்படுகின்றது. அவருடைய 2 = F , F ர "ஜீவின் கருத்தும் மசறைந்திருக்கலாம். * சி. 3 -ல் இ றைய அரசில் பலருக்கு ராஜீவ் மீண்
த் தி டாவின் பிரதமரானால், பிரச்சினைகள் உரு
உ = " "ம் என்று நினைக்க இடமுண்டு. இலங்கை-இந் தி ட - ந் தம் 7ற்படும்போது ஏற்பட்ட கசப்பான *Jr.J R- - ×  ́ o UPC # des (s’? uJToy.
அதே போன்று இந்திய அமைதி காக்கும் படை திருப்பி அனுப்பப் ட்டது எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பிரச்சி ை"டாக இருந்திருக்கும். செல்வி. ஜெயலலிதா,
எப்ரில் 1ாசம் 19 ஆம் திகதிய "இந்து’ பத்திரிகைக்கு பேட்டி அளிக்கின்ற போது:-
'What is your party's latest thinking on the Sri Lankan Tamil issue, particularly the LTTE. We are or a new honourable agreement which has to be Wor red out by the Government of India and Sri Lanka. As we have been saying all along, we want the Tamils f Sri Lanka enable to live on an equal footing with ..he Sinhalas. As long as the genocide continues in Sri lanka and Tamil youths are rounded up and killed
fugees will be pouring into India.
We cannot turn their away because it is our duty to rovide them relief and rehabilitation and But the ultimate in should be to let them go back to their country, recause they have a right to live theie. They must . . ble to live there with dignity and honour and out fear. If the genocide continues unabated, I here will be nothing wrong if lindi: thinks a
--- option as Indira Gandhi did in the case of ah. The Hindu 29th April
 
 
 
 

జ్ఞాటిని
இலங்கைத் தமிழரின் நிலையைப் பற்றியும் குறிப் பாக தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நிலையைப் பற் றியும் அண்மைக்கால கருத்து என்ன? என்று ‘இந்து" பத்திரிகை நிருபர் கேட்ட போது, செல் வி. ஜெயலலிதா "நாங்கள் ஒரு புதிய கெளரவமான ஒப்பந்தத்தை விரும் புகின்றோம். அதனை இந்திய அரசும் இலங்கை அரசும் சேர்ந்து வரைய வேண்டும். நாங்கள் ஏற்கனவே சொல்லி வருவது போல் இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களைப் போன்று சம நிலையில் வாழ இடமளிக்க வேண்டும் இனக்கொலையும் தமிழ் இளைஞர்களை சுற்றி வளைத் துக் கொலை செய்வதும் தொடர்வதாக இருந்தால், அகதிகள் இங்கே நிரம்புவார்கள், நாங்கள் அவர்களை திருப்பி அனுப்ப மு: யாது.
கருத்து யாருடையது?
அவர்களுக்கு நிவாரணமும், புர்ே வாழ்வும் கொடு ப்பது எங்கள் கடமை. ஆனால் கடைசிக் குறிக்#ே1 ல் அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குப் போக வேண்டும். ஏன் என்றால் அவர்களுக்கு அங்கு வாழ உரிமை உண்டு. அங்கே அவர்கள் மரியாதையுடனும் கெளரவித்துடனும் பயமின்றி வாழ வே டும். இனக் கொலை தொடர்ந்தால், இந்திய இராணு ' த் நீர்வை எடுத்தால் அது குற்றமில்லை என்று நான் நினைக்கின் றேன் இந்திரா காந்தி, வங்காளதேசத்தில் எடுத்தது போல! இவருடைய இவ்வார்த்தை ராஜீவ் காங்கிரஸ் மத்தியில் நிலவி வரும் கருத்தா? இல்லை. இத்தி றோவின் கருத்தா?
இன்று இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் இரா ணுவத்தோடு தீவிரமாக போராடி வருபவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தான். இவ்வியக்கத்தோடு, செல்வி, ஜெயலலிதா விற்கோ, இந்திய காங்கிரஸ்"க்கோ நல்ல உறவு இருப்பதாகக் தெரியவில்லை. தமிழ் நாட் டில் கலைஞர் கருணாநிதி ஆட்சி கலைந்ததிற்கு முக்கிய காரணம், திரு. ராஜீவ் காந்தியும் , தமிழ் நாட்டில் செல்வி. ஜெயலலிதாவுமே! தமிழ் நாட்டு அரசுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், இதனால் தமிழ் நாட்டில் பயங்கரவாதம் பரவும் அபாயம் இருப்பதாகவும் பெரும் பிரச்சினை கிளப்பப்பட்டது. அத் தோ டு பஞ்சாப், அஸாம் போன்ற ராஜ்யங்களிலுள்ள தீவிரவாதிகளுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆயுதம் வழங்குவதாக திரு. ராஜீவ் காந்தியும் குற்றம் சுமத்தினார்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு
திரு. ராஜீவின் தவவால் தா ன் திரு. சந்திரசேக ரின் ஆட்சி நிலைத்து நிற்க வேண்டி இருந்ததால், தமிழ் நாட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இன்று இலங்கை தமிழர் பிரச்சினை இந்திய தே ர் த லில் விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும், ராஜிவ் காங்கிரஸ் இலங்கையைப் பற்றிய சில கொள்கைகளைக் கொண்டுள்ளது, இதற்

Page 24
34
SL0ASLSSA0S0S0S0S0eSS00eS0e0S00S0eSeSe0SSeSeSeSeSeAeSeAeSeAeSeAeSASASAeSeSAAAAS
காக தமிழ் நாட்டில் செல்வி ஜெயலலிதாவின் ஆதரவு அவருக்கு இருக்கும். திரு. சுருனாநிதி மே 1ஆம் திகதி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஆரம்ப கால த்தில் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ்சம் எம்.ஜி.ஆர் ஆட்சியும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்து, பயிற்சி முகாம்களை அமைக்க அனுமதி அளித் தனவென. நீங்களே குறிப்பிடுகிறீர்கள். ஆனால் தி.மு.க அரசைப் பொறுத்தவரையில் தமிழ் ஈழத்தில் தமிழர்களின் உரிமைக்காக போராடிய தீவிரவாதிகளு க்கு ஆதரவு வழங்கியது. தி மு. க. அரசோ தி மு. சு. வோ தமிழ் நாட்டில் வன்முறையைத் தூண்டும் எந்த இலங்கைத் தீவிர வாதிகளையும் ஏற்றுக் கொண்ட நில்லை. இதனை தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறி போர்கள்."
இன்னொரு கேள்வி, திரு. சுருனாநிதியிடம் தொடு க்கப்பட்டது.
தற்போது பெரிய செலவில் இலங்கை அகதிகள் தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பிர ச்சினையைத் தீர்த்து வைக்க ஒழுங்கான நீர்வு இருக்
அதற்கு திரு. சுருனாநிதி, தி. மு. க. தான் ஒரு இலட்சத்துக்கு மேலான இலங்கை அகதிகளுக்கு தங்க குளுடைய திருப்திற்கேற்ப முகாம்களை அ ை மக் கொடுத்தது. இவர்கள் திரும்பிச் செல்ல சாதகமான சூழ் நிலையை உருவாக்க வேண்டும், இந்த வழியில் நட வடிக்கை எடுக்குமாறே நாம் மத்திய அரசைக் கேட் போம்." என்றார்.
திரு கருணாநிதி தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடு த்தார் என்பதை அவரோ வேறு எவருமோ மறுப்பதற் கில்லை. தமிழ் நாடு அரசு கவிழ்க்கப்பட்டது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது என் பதை வைத்துத் தான். ஆனால் திரு. கருணாநிதி இந் தத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை வைக்கவில்வே அதனை வைத்தால் தனக்கு ஆதரவு கிடைக்காது என்று அவர் நினைக்கின்றாரா? அவர் வைத்திருக்கும் ஆதார ங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகரிக்க வைக்கலாம். ஆனால் அப்படி இறங்க அவர் கட்சி துணியவில்லை என்பது நான் உண்மை,
பிரச்சினைக்கு திர்வா?
ஆனால் செல்வி, ஜெயலலிதா அளித்த பேட்டியில், வங்காள தேசத்தில் சுண்ட தீர்வு போல் இலங்கையில் * மின்பதில் தவறு இல்லை என்று சொல்வதின் மூலம் இலங்கை அரசுக்கு ஒர் எச்சரிக்கை விடுவது போல் இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் எம. ஜி.ஆருக்கும் மத்திய அரசுக்கும் சாதகமான புரிந்துணர்வு இருந்திரு க்ன்ேறது. இல்லையேல் இந்தியாவில் இலங்கை நீவிர வாதிகளுக்கு இராணுவ பயிற்சி முகாம்கள் அமைக்க அனுமதி கிடைத்திருக்காது.
 

高T菌品ü
இன்று இலங்கை தீவிரவாதிகளைப் பற்றி ஒரு முடி வுக்கு வர முடியாத நிலை உருவாகி உள்ளது. தீவிர வாதிகள் மத்தியில் நிறைய பிளவுகள். ஆனால் வடக்கு கிழக்கில் அரசுக்கு எதிராக தமிழ் ஈழ விடுதலைப் புலி கள் தான் இன்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் பேச்சு வார்த்தை என்று வருகின்ற போது புலிகள் இல்லாத பேச்சுவார்த்தை செல்லுபடி பாகாது. ஆனால் புலிகளோடு ஒத்துப் போசு முடியாத
சூழ்நிலை இது நாள் வரை வளர்ந்து வந்துள்ளது. ட
இலங்கை அரசும், இந் திய அரசும் பேசி எடுக்கின்ற தீர்வுக்கு ஏனைய தீவிரவாதிகள் வர்லாம். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் வருவார்களா? இந்தியத் தேர்தல் முடிந்தவுடன் இலங்கையும் இந்தியா அம் வடக்கு-கிழக்கு பிரச்சினைக்கு நீர்வு கான நிர்ப் பந்திக்கப்படும். குறிப்பாக இலங்கை அரசுக்கு இந்நிர் ப்பந்தம் ஏற்படும்.
சர்வதேச ரீதியில் இந்த நெருக்கடி நிதி இன்னும் பல விதமான உதவிகள் போன்ற ரீதியில் உருவாக லாம். அப்படி ஏற்பட்டால், இலங்கை அரசு விரும் பியோ விரும்பாமலோ ஒரு தீர்வுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடும். இவை தமிழ் ஈழ விடுத லைப்புவிகளின் விருப்பத்தை ஒத்ததாக இருக்குமென்று சொல்ல முடியாது. "
ஆனால் பிரச்சினைக்கு ஒரு வகையான தீர்வாக இருக்கலாம். அந்த தீர்வுக்கு இலங்கை அரசு இப்போ திருந்தே நல்லத் திட்டங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். எந்தத் தீர்வையும் மக்களுக்குத் தெரியாமல் எடுக்கக் கூடாது. இதன் மூலம் இலங்கையின் இழந்த செல்வாக்கையும் வளத்தையும் சுட்டி எழுப்ப முடியும்
உயிர் போகுதையோ!
காற்றும் மழையும் கைகோர்த்து
கோர ஆட்டம் ஆடுகையில்
சோற்று பிணியில் வயிற்றடக்கி
। ।।।।
சுற்றவன் அவளை எடுக்கும் நாள்
குறிகள் முகத்தில் பதிந்திருந்தன் போற்றும் அரசோ இந்நாட்டில்
ਭTLL
பிச்சை எடுக்க்வோ சக்தி இல்லை
பாரிப்பவர்க் கவனில் தாகமில்லை இச்சை என்பது அவனுக்கில்லை
உலகம் என்பது தெரியவில்லை குச்சி குடிசை மக்களிலொருவன்
கஞ்சி குடிக்க வழியில்லை மிச்ச மிருக்கும் அவனுடவில் -
உயிரும் பிரிந்து போகுதையோ
வி. எல் பெனரரT F.