கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாக்கம் 1991.08

Page 1
(
ர் பேரவை
லையக இளைஞ
வெளியீடு:
– ========
— — — —)
 
 
 


Page 2
உள்ளே.
(9 ராஜீவ் சகாப்தத்தின்
திடீர் அஸ்தமனம்
இ) தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு
() எதிர்த்தரப்பினரின்
கணிப்பீடு
இ) ஆபிரிக்காவில் பட்டி
Gofiji Finrøy Joy Luft uuth
O ராஜீவின் அரசியல்
9g Ganusub
() இந்தியர்களுக்கு இத்
திறன் இல்லை
() லண்டன் பணிமனை
அறிவிப்பு
() எழுத் கறிவற்றோரின் FT JööI 65ofhği63) 35 9 C3as mtuq
O கறுப்பர் மீது லோஸ் ஏஞ்சள்ஸ் பொலி ஸாரின் அராஜகம்
O கொழும்பு அண்ணன்
O இப்படியும் உலகில்
ஆசிரியர்:
வி. எல். பெரைரா
அலுவலகம்: "தாக்கம் 65 வாசல வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13.
அச்சகம்:
சிரான் அச்சகம், கொழும்பு-10.
வி. எல். பெரைராவால் மலையக இளைஞர் பேர வைக்காக மேல் குறிப் பிடப்பட்ட அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டு வெளி யிடப்பட்டது.
ராஜ்
O
இலங்கைத் தமிழர் ச க்கு என்றுமில்லாத ஒ நெருக்கடி இன்று தோன் யுள்ளது. இந்நெருக்க குப் பல காரணங்கை முன் வைக்கலாம். ஒ ன் தமிழீழ விடுதலைப் புலி ஏனைய தீவிரவாத இயக் களை இணைக்காது, தி ழிழ விடுதலையை வாங்
கொடுக்க தம்மால் மாதி ரமே முடியுமென்ற நி3ை பாட்டில், ஏனைய இய ங்களை ஒதுக்கு தல். இர டாவது, உபாய ரீதிய பல தவறுகளை செய்து ளமை. மூன்றாவது ரா வின் கொலை தமிழீழ வி தலைப் புலிகளை சர்வே ரீதியாகப் பாதித் துள்ள இதன் காரணமாக இ. கை வாழ் தமிழர் கை இந்தியாவும் இலங்கைய சந்தேகக் க ண் கொண் பார்க்கி ன்றன.
ராஜீவின் கொலையி தங்களுக்கு எவ்வித சம்பர் முமில்லை என, கிட்டு ட தடவைகள் அறிவித்து ளார். விசாரணை முழுை யாக முடியாததின் கார மாக, நாம் எதையும் உ தியாகச் சொல்ல முடியா ! கடைசி நேரத்தில் சில தி ப்பங்க்ள் ஏற்படலாம். இ தியாவைப் பொறுத்தளவி ராஜீவின் கொலை, தெ னாட்டில் அனுதாப அை கள் காரணமாக, காங்கிர கட்சிக்குப் பல ஆசன: ளைப் பெற்றுத்தர உத யுள்ளது.

தாக்கம்
வ் கொலையின்
னர் தமிழ் ஈழப்
* பிரச்சினை
Ա) ஏனைய பிரதேசங்களில் இந்த அலைகள் வேலை 1ள் செய்யவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தளவில் ராஜீவ் 1ங் காந்தி உயிரோடு இருந்திருந்தாலும், தி. மு. க. வின் மி தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். கலைஞர் கிக் மு. கருணாநிதியை முதலமைச்சராகக் கொண்டிருந்த $தி தி. மு க. அரசு எதிர்க்கட்சியைப் பொறுத் தளவில் நட ப் ந்து கொண்ட முறைகள் பொதுமக்களின் வெறுப்பை க்க ஈட்டித் தந்துள்ளது.
5T
2áj
| r வி. எல். பேசுகிறார்
「愛
உதாரணத்திற்காக, தமிழ் நாட்டு சட்டசபையில்,
நச எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த செல்வி. ஜெயலலி தா ன வ அவமானப்படுத்தியது, தாய்க் குலத்திற்கு ஏற் பிங் பட்ட அவமானம் என்ற பிரசாரம் தாய்குல மத்தியில் 'ள எடுபடக் கூடிய காக இருந்தது. ஆனால் தி.மு.க. வின் ம் படுதோல்விக்கு ராஜீவின் கொலையும் ஒரு காரணமாக டு இருந்திருக்கின்றது. தி.மு.க. வின் அண்மைக்கால ஆட்சி காலத்தில், அவ்வாட்சிக்கு எதிராக பலவிதமான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. கலைஞர் கருணா ல் நிதியின் மகன் ஸ்டாலினின் செயல்பாடுகள் தி. மு. க. 15 ஆட்சிக்கு குந்தகமாகவே அமைந்திருந்தன.
3r உதாரணமாக, கோபால புரத்தில் ஒடுக்கப்பட்ட ம மக்களின் குடிசைகளை பலா த் கா ர மாக அகற்றி, * அந்த முழு கோபால புரத்தையும் தங்கள் குடும்பச் சொத்தாக மாற்றியமைத்ததாக புகார்கள் கிளப்பப்பட் " டன. இவைகளை பத்திரிகைகள் ஸ்டாலினுடைய படங் ' களை முதல் பக்கங்களில் பிரசுரித்து தெளிவாக சித் ந் தரித்திருந்தன. உதாரணத்திற்காக, ப், 2. 90 இல், வெளி யாகியுள்ள தராசு என்னும் அரசியல், சமூக வாராந்த இதழ், ஸ்டாலினுடைய படத்தை அட்டைப் படமாகப் போட்டு, இப்படி வசனங்களைத் தீட்டியிருந்தது.
ஏழைகளின் கண்ணிரில் கரண்சியை எண்ணும் வருங் வி கால 'ராஜா' வின் அட்டகாசம் 1.
(28ம் பக்கம் பார்க்க)

Page 3
ராஜீவ் சகாப்
LL0LLL000L00LLLOLSY00 OurOOeOO
அஸ்த
!წ8f8;bწ8ნჭწჭწმწჭt:8ნtწ8ეწვწვს, ეწ8)[3;
விதி வந்தால்
ராஜீவ் காந்தி பயணஞ் செய்த விமானத்தில் கோ ளாறு ஏற்பட்டது. பின்னர் அது உரிய நேரத்தில் சீர் செய்யப்பட்டது. இப்படிச் சீர் செய்யப்பட்டிருக்காவிட் டால் அவர் மரணத்தின் பி டியில் சிக்கியிருக்க மாட்டார். இதை ஆந்திரப் பிரதேச முதல்வரி ஜனர்த்தான் ரெட் டித் தெரிவித்துள்ளார்.
தமிழகம் புறப்படுவதற்கு முன்னர் திரு. ராஜீவ் காந்தி விசாகப்பட்டணம் வந்து சேர்ந்தார். விசாகப் பட்டணத்தில் அவரது விமான எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னைப் பயணத்தை இரத்துச் செய்துவிட்டு, விசாகப் பட்டணத்திலேயே, அன்றைய இரவைக் கழிக்க முடிவு செய்தார்.
விசாகப்பட்டண விமான நிலையத்திலிருந்து வாடி வீடொன்றில் தங்குவதற்காக, திரு ராஜீவ் சென்று கொண்டிருந்தார். அப்போது "வயர்லெஸ்’ வானொலி மூலம், விமானக் கோளாறு சீர்படுத்தப்பட்டு விட்டதாக பெ7 லிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, ராஜீல் தமிழகப் பயணத்தை மேற்கொண்டார். பூரீ பெரம்புத் துரில் படுகொலையுண்டார்.
முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ்காந்தி, மே, 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, இரவு 10, 20 மணியளவில் படுகொலை செய்யப்பட்டார். அவருககு வயது 47 இக் கொலைச் சம்பவம், பூரீ பெரம்பதூர் என்னுமிடத்தில் திகழ்ந்தது. தமிழகத்தின தலைநகர8 ன. சென் ைஉயிலிருந்து சுமார் 3 மைல்களுக்கப்பால் பூரீ
பெரம்பதூர் அமைந்துள்ளது. இது ஒரு சிறு பட்டின மாகும்.
பூரீ பெரம்பதுாரில் இந்திரா காங்கிரஸ் தேர் கல் பிரச ரக் கூட்டமொன்று தடை பெற விருந்தது. இதில் உரை நிஈழத்த திரு. ராஜீவ்காந்தி வருகை புரிந்தார். பட்டாஸ்கள கொளுத்தப்பட்டன. புன்னகை தவழ மலர் ந்த முகத்தினராய் வந்த அன்னாருக்கு மகத்கான வர வேற்பு அளிக்கப்பட்டது. அடுத்து மாலை அணிவிப்பு மரியாதை இடம் பெற்றது. அது போழ்து, பயங்கரசத்த த்துடன் வெடித்த குண்டுக்கு திரு. ராஜீவ் பலியானார்.
 

தாக்கம்
தத்தின் திடீர்
00LLLOLLkrLLL
மனம்
3EEEEEEEEEEEE
இக்குண்டுவெடிப்பில் 18 பேர்கள் கொல்லப்பட்டா ர்கள். 21 பேர்கள் காயமடைந்தார்கள். இவர்களில் 19 பேர்கள் உடனடியாக நகர மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்கள். செங்கை அண்ணா மேற்கு பொலிஸ் அத்தியட்சர் ஜனாப் முஹம்மது இக்பால், பல்லா வரம் பொலிஸ் அதிகாரி திரு. ராஜகுரு, விசேட பொலிஸ் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி திரு. எட்வேர்ட் ஜோசப் பொலிஸ் கான் ஸ்டபிள்களான இரவி, தர்மன் ஆகியோ ரும் கொலையுண்டவர்களில் அடங்குவர்.
மகளிர் பொலிஸ் சான்ஸ்டபின் சந்திரா, பீட்டர், முன்னாள் எம். எல். சி. முனுசாமி ராஜீவின் தணிப் பட்ட பாதுகாப்பு அதிகாரி குப்தா. சரோஜா தேவி, லதாகண்ணன், கோகிலா, பேகம் ஆகியோரும் கொலை யுண்டவர்களின் வரிசையில் இடம் பெறுவர். இனங்கா ணப்படாத பெண்னே கொலைக் காரி என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மற்றுமொரு நபரின் சடலம் புகை ப்படப் பிடிப்பாளருடையது என நம்பப்பட்டது.
பெரம்புதூர் தொகுதி, லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் திருமதி. மரகதம் சந்திர சேகர், செங்கை அண்ணா மாவட்ட பொலிஸ் டி. ஐ. ஜி. திரு. எஸ். பி. மத்தூர், பாதுகாப்பு பொலிஸ் அததியட்சர் திரு நாஞ் சில் குமாரன், யூ சி பி ஐ செயலாளர் நாயகம் திரு. டி. பாண்டியன், உதவிப் பொலிஸ் அத்தியட்சர் திரு. பிலிப் கோமஸ், பொலிஸ் உப அதிபர்களான திருவா ளாகள் விஜயராகவன், அல்பர்ட் தயாகரன், முருகன், மோகன், உலகநாதன் ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்குவர்.
பொலிஸ் அதிகாரிகளான நிருவாளர்கள் ரெங்க ராஜன், இராமையா, தலைமை கான்ஸ்டபிள் 682 சுரேந்திரன், பெண் உப பொலிஸ் அதிகாரி அநூகுயா வள்ளியம்மாள், கே. கே. சுலைமான், பார்த்தசாரதி, இராஜகோபால், புரசை குமரன், திருமதி நீலாம்பாள் ஆகியோரும் காயங்களுக்கிலக்காகினர்.
அடையாளங் காணப்படாத பெண் கருமை நிறமா னவள். நடுத்தர வயதினள். 'இவள் ஒர் இலங்கைப் பெண்ணாக இருப்பாள் இவளே கொலையை நடத்தி யிருக்கலாம். அததுடன் இவள் தமிழீழ விடுதலைப் புலி களின் தற்கொலைப்படைப் பிரிவைச் சேர்ந்தவளாகவு மிருக்கலாம்" என பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் தெரி

Page 4
4.
LSL0MS0LL 0MMMMMLL 0LSLL SLMMMLL SL0LL LMLLLLL
வித்தார்கள். குன் டை இவள் தன்னோடு கட்டிக்கெ ண் டு வந்திருசகிறாள். ராஜீவின் பாதங்களைத் தொ ( வதைப்போல பாசாங்கு செய்து, குண்டை வெடிக் வைத்திருக்கிறான்' என்றும் அவ்வதிகாரிகள் கருத்து வெளியிட்டார்கள்.
இரசாயன விஞ்ஞான நிபுணர்களைக் கொண்ட குழு வொன்று ஆய்வினை மேற்கொண்டது. இக் குழுவிற் பேராசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். உத6 இயக்குநர் திரு. பி. வாட்சன், விஞ்ஞான அதிகா திரு. எஸ். பன்னீர் செல்வம், விஞ்ஞானத் திணைக்கள் குற்றவியல் பிரிவு நிபுணர் திரு. முரளி கிருஷ்ணா ஆ8 யோர் இக் குழுவில் அங்கம் வகித்தனர். இக் குழுவினர் படுகொலை நிகழ்ந்த இடத்தில் விசை, பாட்டரி, வய கள் ஆகியவற்றைக் கண்டெடுக்கலாயினர்.
அதிகாரிகளிலொருவர் கொலைச்சந்தேக நபரை அ6 ளொரு தடமாடும் குண்டு. உடல்வா கு, பழக்க வழ. கத்தைப் பிரதிபலிக்கும் உடல் தோற்றம் ஆகியவை நிச்சயம் அவளொரு இலங்கைத் தமிழ்ப் பெண்தான் என்பதை அப்படியே தெரிவிக்கின்றன. எனக் குறிப்பு டலானார். "இரு ஆடவர்களோடு இப்பெண் வந்தாள் இவள் சையிலொரு "பார்சல் இருந்தது. இவள் முன் டியடித்துக் கொண்டு முன்னேறினாள். அது சமய ராஜீவைச் சுற்றிப்போதிய பாதுகாப்பில்லை. இது இப பெண்ணுக்குச் சாதகமாகிவிட்டது. கடைசியாக பார்சலோடு ராஜீவே இவள் வாழ்த்த முற்பட்டாள் அது சமயம் குண்டு வெடித்தது' என அநேக பார்ை
யாளர்கள் அறிவிக்கலானார்கள்.
குண்டு வெடிப்பில் சிக்குண்டு மாண்டோரின் சட லங்கள் சிதைந்து கிடந்தன, ஒரு சடலம், மேடை ப தலுக்கு மேல் கிடந்தது. ராஜீவின் உடல், பிரேத ப சோதனைக்காக, சென்னை பொது மருத்துவ மனை குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நள்ளிரவு பிரே, பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. காயங்களுக்குள்ள னவர்களில் ஐவரும் இதே மருத்துவமனையில் சேர் கப்பட்டனர். இவர்சளில் ஒருவர் திரு. டி. பாண்டியல் இவர் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல ளர் நாயகம்; வடசென்னை லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்; திரு. ராஜீவ் கர்ந்தியின் ஆங்கில் உை களை தமிழில் மொழிபெயர்த்து வந்தவர்.
தமிழக ஆளுநர் திரு. பிஷ்மா நாராயண் சிங், ஆலே சகர் திரு. வி. கார்த்திகேயன் ஆகியோர் மருத்துவமனை க்கு வருகை புரித்தனர். தொண்டர்களும், ஆதரவாள களும் மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்த வலி ணமிருந்தார்கள். பொலிஸார் கூட்டத்லைக் கட்டுப்ப த்த பெருஞ் சிரமப்பட்டனர். மருத்துவமனை வளவில் பெண்கள் கண்ணிரும் கம்பலையுமாகக் காட்சியளித்த ர்கள், பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படு தப்பட்டிருந்தன்,
ராஜீவ் காந்தியின் உடல் பிரேதபரிசோதனைக்

தாக்கம்
LSLLALLLL
:
;
T
அதிகாலை 1.30 மணிக்கு ஏற்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, இம் மருத்துவமனை ஈற்றில் அறிக்கையொன்றை விடுத் தது. அதில், இம் மருத்துவமனை நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இதன் வரலா ற்றில், இதற்குமுன்னர், இத்தகையதொரு முக்கியமான ஒருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதே கிடையாது. சவச்சாலைக்கு அனுப்பி வைக்க
ப்பட்டதுமில்லை. இப்பரிசோதனை நம்ப முடியாத
தொன்றாக விருந்தது. அன்றிரவு கடமையிலிருந்த மரு த்துவரை பெரும் சிந்தனைக்குள் ஆழ்த்துவதாகவுமிருத் தது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவமனையைச் சூழ, மக்கள் வெள்ளம்போல் திரண்டுவிட்டார்கள். ஒலங்களும், பிரலாபங்களும் ஓங்கி ஒலித்தன. "நாங்கள் இனி எப்படி வேறு மாநிலங்களுக் குச் செல்வோம்? எப்படி நாங்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கின்றோம் என கூறுவோம்’ எனக் கூறி அழு தார்கள். அமைதியான ஒரு மாநிலத்திற்குரியவர்கள்.தாங் கள் என பெருமை பேசி வநதோமே ஐயோ என்ன நடந்தி ருக்கின்ற தென்பதைப் பாருங்கள்’ என ஒருவர் கூவி யழுதார்.
பஞ்சாப் தீவிரவாதிகள் எதுக்காக, கடந்த ஏழா ண்டுகளாக முயற்சித்து வந்தார்களோ, அது இங்கு சொற்ப விநாடிகளுக்குள் நடைபெற்றுள்ளதே என ஒருவர் கோவென அழுதார். ‘எங்களுடைய பொலிஸ் படைதான் இந் நாட்டிலேயே சிறந்த படையென மார் தட்டிவந்தோமே இனி எம்மால் இப்படிச்சொல்ல முடி யுமா? என ஒருவர் தலையைப் பிய்த்துக் கொண்டு கதறினார்.
இலங்கைத் தமிழர்களை மாநிலத்திற்குள் விடாதீர் கள். அனர்த்தங்கள் வத்து சேரும். இப்படித் தமிழ் நாடு இந்திரா காங்கிரஸ் குழு எச்சரிக்கை விடுத்திருந் ததே இதற்குப் பின் ைரும் ஏன் பொலிஸ் படை ஒன்றும் செய்யவில்லை’ என்ற ஒரு பிரமுகரின் பிரலாபம் ஓங்கி ஒலித்தது.
ராஜீவ் காந்தியின் இல்லம் புது டில்லியில் ஜான் பாத் 10 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. ராஜீவின் மரணச் செய்தி, மே 21 ஆம் திகதி, தள்ளிரவு தான் அன்னாரின் பாரியாரான திருமதி சோனியா காந்திக்கு ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. இகற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே, மரணச் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி நிறுவனங்கள் இத்துயரச் செய்தியை விடுக்கலாயின. எனினும் திரு. வி. ஜோர்ஜ் நள்ளிரவுதான், தமிழ்நாடு பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஜெனரலோடு, தொலைபேசி மூலமாக த்ொடர்பு கொண்டார். அடுத்து செய்தியை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். இவர் ராஜீவ் காந்தியின் அந்தரங்கச் செயலாளராவார்.
அச்சமயத்தில் திரு. ராஜீவின் இல்லத்தில் திரு. ஆர். கே. தவான், திரு. சீத்தா ராம்கேசரி, திரு. எம்.

Page 5
தாக்கம்
எல். பே7 டிடார் ஆகியோர் இருந்தனர். சொற்ப நேர த்திற்குள் ராஜ்யசபா அங்கத்தவர் திரு. எம். சி. பண் டாரி வந்து சேர்ந்தார். பெருந் தொகையான இந்திரா காங்கிரஸ் ஆதரவாளர்களும் வந்து குவியத் தொடங் கினார்கள். அச்சமயத்தில் சில மேற்கத்திய பத்திரிகை பாளர்களும் வருகை புரிந்தார்கள். இப்பத்திரிகையாளர் களைக் கண்ட கூட்டத்தினரில் சிலர், சி. ஐ ஏ. (அமெ ரிகக உளவு நிறுவனம்) வுக்கு எதிராகக்கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாப்பு அதிகாரிகள் டில்லிபொலிஸாருக்கு அவ சர அழைப்பு விடுத்தனர். பொலிஸார் பெருமளவில் விரைந்து வந்தனா. பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட் டது. ராஜீவின் வாசஸ்தலத்தை நோக்கி மக்கள் கூட் டங்கூட்டமாக வந்தனர். பொலிஸார் மக்களைக் கட் டுப்படுத்தும் தடவடிக்கைகளில் ஈடுபடலாயினர்.
இதற்குப் பின்னர் திருமதி. சோனியா காந்தி, தம் புதல்வி பிரியங்காவுடன் விசேட விமானமொன்றில் சென்னைக்குப் புறப்பட்டார்.
கலைஞர் கருணாநிதி நிராகரிப்பு
தமிழ்நாடு (இ) காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு கே. இராமமூர்த்தி, தி. மு. க. எம்.பி. திரு.வி. கோபால் சாமி மீது சுமத்திய குற்றச்சாட்டை, தி. மு. க. தலை வர் திரு. மு. கருணாநிதி நிராகரித்துள்ளார்.
திரு. கோபால்சாமி, மே 20 இல், இராஜபாளை யம் என்னுமிடத்தில் பேசுகையில், ஒரு ஸ்திரமான அர சை அமைப்பதற்கு, ராஜீவ்காந்தி உயிரோடிருக்க மாட் டார் எனக் குறிப்பிட்டுளளார் என, திரு. இராமமூர் த்தி, தமது குற்றச்சாட்டில், சாடியிருந்தார்.
இது குறித்து எனக்கு எவ்வித தகவலும் கிடைக்க வில்லை. அப்படி அவர் மொழிந்திருந்தால, அது தவறு தான். அதை தி. மு. க. வும் ஏற்றுக் கொள்ளாது 29 ஆம் திகதி அவர் என்னுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டார். அபபோது தாம் அ வாறு பேச வில்லை என மறுதலிக்கலானார்’ என்றும் கருணாநிதி அறிவித்திருக்கின்றார்.
மே 22, புதன்கிழமை
மருத்துவமனை பிரேத அறையில், ஒரு பிரேதப் பெட்டியில் திரு. ராஜீவி உடல் வைக் கப்பட்டிருந்தது . பிறிதொரு பெட்டியில திரு. ஏ. சி. குப்தா வி. சடலம் வைக்கப்பட்டிருந்தது. திரு. குப்தா ராஜீவின் தனிப்பட்ட பாதுகாவலதிகாரி. டில்லி பொலிஸைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பில் மரணமானவர்களில் ஒருவர். இரு
 
 

பிரேதப் பெட்டிகளும் மே 22 ஆம் திகதி அதிகாலை 4 40 மணிக்கு, அம்புலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றப் பட்டன. கட்சி ஆதரவாளர்கள் பிரேத பெட்டிகளின் மீது மலர்களைத் தூவினார்கள். மலர் வளையங்களைச் சாத்தினார்கள் அவ்விடத்தில் தமிழ்நாடு இந்திரா காம் கிரஸ் கமிட்டித் தலைவர் வாழைப்பாடி, திரு கே. இராம மூர்த்தி, இந்திரா காங்கிரஸ் தலைவர் திரு. ஜி. கே. மூப்பனார் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
அம்புலன்ஸ் விமான நிலையத்தை நோக்கி நகர்ந் தது. சென்னை விமானத்தளத்தில் விசேட விமான மொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ராஜீ வின் பூதவுடவைத் தாங்கிய பேழையை அவ்விமானம் க்மத்து கொண்டு பறந்தது. அது இந்திய ஆகாயப் படைக்குரிய ஒரு விமானமாகும். அவ்விமானத்தல் திரு மதி சோனியா காந்தி, அவர் தம் புதல்வி பிரியங்கா, திருமதி இரஞ்சனா கெளள் ஆகியோரும் இருந்தனர்.
திருமதி. சோனியா காந்தி
திருமதி இரஞ்சனா கெளள் ஆந்திரப் பிரதேச முத லமைச்சர் திரு. ஜனார் கனா ரெட்டியின் உறவினரா வார். அதே விமானத்தில் திரு சுமண் டுபே, திரு. ஆர். கே. தவான் ஆகியோர் உள்ளிட்டு தி க. ராஜீவ் காந்தியின் நெருங்கிய உதவியாளர்களில் சிலருமிருந்த னர். திருமதி சோனியா காந்தி துக்க மேலீட்டால் நிலை குலைந்து சோகமயமாக காட்சியளித்தார். அவரின் கோள்களைப்பற்றி, புதல்வி பிரியங்கா ஆறுதல் அளித் துக் கொண்டிருந்தார். விமானத்தில் இருந்த ஏனையோர் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர். அவர்கள் ஒரு வார்த்தை யேனும் பேசவில்லை. மெளனிகளாக இருத்தனர்.

Page 6
6
ae2e2e2e2e2e2e2e2e2e2e2e2e2
விமானம் காலை 8, 40 மணியளவில், புதுப விமானத்தளத்தை அடைந்தது. ராஜீவின் பூதவுட கொண்ட பேழையைப் பெற அரசியல் பெருந்தை கள் கூடியிருந்தார்கள். இவர்களில் ஜனாதிபதி வெங்கட்ராமன், அன்னாரின் பாரியார் திருமதி. ஜா வெங்கட்ராமன், உப ஜனாதிபதி திரு. சர்மா, அ6 துணைவியார் திருமதி சர்மா, பிரதமர், சந்திரே டில்லி லெப்டிணன்ட் கவர்னர் திரு. மார்க்கண்டேய ஆகியோரு மடங்குவர்.
விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பேழை, அ ன்ஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டது. அது தரு அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் பேழை மலர் வளையங்களைச் சாத்தினர். பூதவுடலைக் ண்ட பேழை, ராஜீவின் ஜான் பாத் இல்லத்தி கொண்டுவரப்பட்டது. அங்குள்ள அறையொன்றில், மேடை மீது பேழை வைக்கப்பட்டது. இவ்வில்லமே காலத்தில், பண்டிட் ஜவஹர்லால் நேருவின் வாசள் மாகவும் திகழ்ந்தது.
தீன் மூர்த்தி எல்லையில்
தீன் மூர்த்தி இல்லத்திற்கு, மக்களின் இறுதி
சலிக்காக, பூதவுடல் தாங்கிய பேழை கொண்டு படவிருத்தது. இதையொட்டி அந்த இல்ல எல்லை மக்கள் கூட்டம் நிரம்பி ழிைந்தது. அநேகர் தம் ளையைப் பறிகொடுத்தவர்களை போல கதறியழுத பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு கத்தியழு கள். சிலர் மயங்கி விழுந்தனர். அநேகர் ஆத்திரே ட்டு, டில்லி பொலிஸார், இதர அரசியல் கட்சித் த வர்கள், பிரதமர் ஆகியோருக்கு எதிராக கோஷங்க எழுப்பினர். அநேகர் நின் மூர்த்தி இல்ல நுழைவா களின் மீது ஏறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் டெ ஸார் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காகக் குண்ட தடிப் பிரயோகம் செய்தனர்.
இதையடுத்து கூட்டம் பின்னோக்கிச் சென்றது. வும் சொற்ப விநாடிகள் வரைதான். பின்னர் னோக்கி வரத் தொடங்கியது. கூட்டத்தினரில் ெ வாரியானோர் ஆவேசங் கொண்டவர்களா ய், எதிரன் தலைவர்களுக்கு எதிரான சுலோகங்களை கோஷித்த பொலிஸார் மீது கற்களை வீசினர். இதனால் டெ லார் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் நிலைநா கண்ணிர்ப் புகைக் குண்டுகளையும் பிரயோகித்தல் ஒரு பெருங்கூட்டத்தினர், திரு. தேவிலால், திரு. சந் சேகர், திரு. எல். கே. அத்வானி ஆகியோருக்கெதிர கோஷங்களை எழுப்பினர். ராஜீவின் மரணத்திற்கு அ களே காரணமென்றும் பழி சுமத்தினர்.
அதேவேளை இவர்கள் காந்தி குடும்பத்துக்கு ஆ வாகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த குடும்பந்தான் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக, ஏே செய்துள்ளது. ராஜீவ் நீர் என்றும் நினைவு கூரப்

தாக்கம்
Y0YLLS0LSSe0M0 S0S0SA0J0
அஞ் வரப் யில் 96ir 560Trff தார்
வாய் என்ற கோஷங்களும் ஒலித்தன. முன்னால் யூனி யன் அமைச்சர் திரு. நட்வார் சிங் அவ்வப்போது தீன் மூர்த்தி இல்லத்திலிருந்து வெளியே வந்தார். செய்தி யாளர்களையும், காம்கிரஸ் சேவாதள் ஊழியர்களையும் சந்தித்தார். பூகவுடல் 12 மணிக்குள் வந்து விடுமென அறிவித்தார். எனினும், ராஜீவின் ஜான் பாத் இல்லத் திலிருந்து, பிற்பகல் 1 40 மணிக்கே பேழை தீன் மூர் த்தி இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எல்லோரும் தீன் மூர்த்தி இல்லத்தின் முக்கிய நுழை வாயிலை பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், எதிர் ப ராத வகையில், ஒர் அம்புலன்ஸ் வண்டி, பிறிதொரு நுழை வாயிலுக்குள் வந்து நுழைந்தது. அது வெள்ளை நிறமானது. ஆகாயப் படைக்குரியது. அதில்தான் ராஜீ வின் பூதவுடலைக் கொண்ட பேழை கொண்டு வரப் பட்டது. இல்லத்திற்குள் விசேஷமாகத் தாயாரிக்சப் பட்ட மேடையில் பேழை வைக்கப்பட்டது. வெளியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மறைந்த ராஜீவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி திரு. ஆர். வெங்கட்ராமன் முதலில் அஞ்சலி செலுத்தினார். அடுத்து, உப ஜனாதிபதி டாக்டர். சங்கர் தயாள் சர்மா, பிரதமர் திரு. சந்திரசேகர், மூன்று அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இரவு நெடுநேரம் வரை வெயிளில் மக்கள் வரிசைக் கிரமமாக நின்ற ர் கன். பெரும்பாலானோரின் கைகளில் மலர்களும், மாலை களுமிருந்தன. அஞ்சலி செலுத்துவதற்கு ஒவ்வொருவரும் தத்தம் முறையை எதிர்பார்த்த வண்ணம் நின்றனர்.
இந்திரா காங்கிரஸ் தலைமைத்துவத்தை இழந்து விட்டது. திருமதி. சோனியா காந்தியை இதன் தலை வியாக நியமிக்க வேண்டுமென, இக் காங்கிரஸ் மேலி டத்தை, அநேக அங்கத்தவர்கள் வற்புறுத்தத் தோட ங்கினார்கள். இதையே இந்திரா காங்கிரஸ் வாலிப இய க்கத்தினரும் வலியுறுத்தினர். 22ஆம் திகதி புதன்கிழமை மந்திராலோசனைக் கூட்டமொன்று தடைபெற்றது. திரு வாளர்கள் அர்ஜ"ன்சின், பி. வி. நரசிம்மராவ், மாஹ" கான்லால் போடிடார், முக்கர்ஜி ஆகிய நால்வரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில், இ. காங்கி ரஸ் தலைவியாக திருமதி சேனியா காந்தியையே தெரிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இதன் பின் னர் இந்நால்வரும் ஒரே வாகனத்திலேறி, காங்கிரஸ் செயற் குழுக்கூட்டத்திற்காக வருகை புரிந்தனர். இக் கூட்டம் ஆரம்பமாகியது. இதில் செயற் குழுவைச் சேர்ந்த 12 அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள். இரு நிரந்கரப் பார்வையாளர்கள் பங்குபற்றினார்கள். நான்கு விசேட பார்வையாளர்கள் பிரசன்னமாயிருந் தார்கள்.
சிரேஷ்ட அங்கத்தவர் என்ற ரீதியில் திரு. பி. வி. நரசிம்மராவ் இதற்குத் தலைமை வகித்தார். மகாராஷ்

Page 7
5rai Jah
LLLLLqLLLLLLeqeqqLLLkLkLLLkeLeeLeLeLeeLLeLLeLeeLLeLeeLLLLLLeeLLLLOLLeLkLS
டிர முதலமைச்சர் திரு. சரத்பவார், ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. ஜனாாத்தன ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர் இந்திரா காம்கிரஸின் தலைமைப் பதவிக்கு, திருமதி சோனியாவின் பெயரை திரு. அர் ஜுன் சிங் முன் மொழிந்தார். முழு செயற்குழுவும் வழிமொழிந்தது. பின்னர் இம் முடிவு கேட்டு, காங்கிரஸ் அங்கத்தவர்களும், இளைஞர் காங்கிரஸ் தொண்டர் களும் அகமிக மகிழ்ந்தார்கன் குதூகலமடைந்தார்கள்.
மே 23 வியாழக்கிழமை
மே 23 ஆம் திகதி வியாழக்கிழமையும், தீன் மூர் த்தி இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். அவர்களில் ஆண்களும், பெண்க ளும் பிள்ளைகளுமடங்குவர். மக்கள் வரிசை பாம்பு போல் அநேக கிலோ மீட்டர் தொலை வரை நீண்டி ருந்தது. முன்னாள் பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலு த்த வேண்டுமென்ற துடிப்பில் கூட்டத்தினர் காத்து நின்றனர். சூரிய வெட்பம் தகைத்துக் கொண்டிருந்தது. எனினும் மக்கள் பணிக்கணக்கில் காந்து நின்றார்கள்.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, அதி முக்கிய பிரமுகர்களுக்கும், இராஜதந்திரிகளுக்கும் தனிப்பட்ட வழி ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கென ஒரு வழி திறக்கப்பட்டிருந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலையிலிருந்தே, கட்சித் தலைவர்களும் , வெளி நாட்டுப் பிரமுகர்சளும் வந்து தீன் மூர்த்தி இல்லத்தில் குழுமத் தொடங்கினார்கள். இல்லம் நிறைந்து வழிந்தது
முக்கியஸ்தர்கள் மத்தியில் திருவாளர்கள் வி பி. சிங் சால். கே. அத்வானி, என். டி. ராமராவ், ஏ. பி. வாஜ் பாய், அஜித் சிங், பி. உடேற்திரா, பேராசிரியர் முரளி மனோகர் ஜோஜி, வி. என். காட் ஹில், எச். கே. எல். பஹத், திருமதி சோனியா காந்தியின் தாயார், திருமதி டெசி பச்சான், திரு. அஜிதா பச்சான், திருமதி ஜெயா பச்சான் ஆகியோரும் காணப்பட்டனர்.
ராஜீவின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பேழைக் கருகில், அன்னாரது புதல்வர் திரு. ராஹ7ல் காந்தி அமர்த்திருந்தார். அவர் வெள்ளை குர்ட்டா பிஜாமா ஆடை அணிந்திருந்தார். கைகூப்பி, இரங்கல்களை ஏற்ற வண்ணமாக விருந்தார். அவரின் பின்புறத்தில், இதர குடும்ப அங்கத்தவர்கள் அமர்ந்திருந்தார்கள். பிற்பகல் வேளையில் திருமதி. சோனியா காந்தி வந்து, புதல் வணின் அருகில் அமர்ந்து கொண்டார். அவரது கண்கள் வீங்கிப் போயிருந்தன. அதிர்ச்சி பே லிட்டவராகக் காண ப்பட்டார். வெள்ளைச் சேலை அணிந்திருந்தார்.
மே 24 வெள்ளிக்கிழமை
இருபத்தைந்துக்கு மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த பெருந்தலைவர்கள், 24ஆம் திகதி வெள்ளிக் கிழமை இந்தியாவிற்கு வருகை புரிந்தார்கள். இந்திய

மக்களோடு இணைந்து துக்கத்தைப் பகிர்ந்து கொண் டார்கள். இவர்களில் அரசவம்சத்தைச் சேர்ந்தோர், ஜனாதிபதிகள், உப ஜனாதிபதிகள், பிரதமர்கள், வெளி விவகார அமைச்சர்கள் ஆகியோருமடங்குவர்.
பிரித்தானிய இளவரசர் சாள்ஸ், அமெரிக்க உப ஜனாதிபதி திரு. டேன் குயால், சோவியத் உப ஜ6 T திபதி திரு. ஜெனடியாநேவ், பாலஸ்தீனத் தலைவர் ஜனாப் யசீர் அரபாத், சீன துணைப்பிரதமர் திரு. வூ குயான், பாகிஸ்தானிய பிரதமர் ஜனாப் நவாஸ் ஷரீப், ஜெர்மன் வெளிவிவகார அமைச் சர் திரு. ஹென்ஸ் டியட்ரிச் ஷென்சர் ஆகியோர் வெள்ளிக்கிழ மை ராஜீவின் பூதவுடலுக்கு, தீன் மூர்த்தி இல்லத்தில் மலர்வளையங்களை சாத்தி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்கள் மத்தியில் இளவரசர் சாள்ஸ், ராஜீவின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித் துப் பேசினார். ராஜீவின் படுகொலையால் அதிர்ச்சிய டைந்தேன். ஆழ்ந்த துயரடைந்தேன். இத்துயரத்திலி ருத்து, இந்தியா மீண்டுவிடுமென நம்புகின்றேன் என்றார் அவர் . அமெரிக்க உப ஜனாதிபதி, இப்படுகொலையை வன்மையாகக் கண்டித்தார். ஜ 3 நாயக விரோத சக்திகள் மீண்டுமொரு முறை தலைதூக்கியுள்ளன. எனினும் இவை நீடிக்கப் போவதில்லை என்றார் அவர்.
அமெரிக்க உப ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில், சமாதானம், ஜனநாயகம், அன்பு, சுபீட்சம் ஆகியவை ராஜீவின் சின்னங்களாகும். இவற்றிற்காக, நாம் மீண் டும் எம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கான தருண மிது என்றார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் நஜிபுல்லா தமதுரையில், ராஜீவின் மறைவு இந்தியாவிற்கு ஒரு பேரிழப்பாகும். இந்தப் பிராந்தியத்தில், ஜனநாயகப் பாரம்பரியத்தின் சிறந்த ஓர் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்றார். நேபாள பிரதமர் திரு. கே பி. பட்டாராய் குறிப்பிடுகையில், எமது நாட்டு மக்கள், இந்த நெருக்கடியான வேளையில் இந்தியச் சகோதரர் களோடு இணைந்தே நிற்கிறார்கள். பயங்கரவாதமும் வன்செயலும் நீடிக்கப் போவதில்லை. இந்நிலை ஒரு முடிவுக்கு வந்து விடும் என்றார். வங்காள தேச பிரத மர் பேகம் காலிடா ஜிபா ராஜீவை வங்காள தேசத்தின் ஒர் உண்மையான நண்பர் என வருணித்தார்.
மே 24ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிற்பகல் அம ரர் ராஜீவின் பூதவுடலைத் தாங்கிய பேழையை, தீன் மூர்த்தி இல்லத்திலிருந்து பீரங்கி வண்டிக்குக் கொண்டு செல்ல தள்ளுவண்டியொன்று கொண்டுவரப்பட்டது. அது வெள்ளை நிறமானது. அச்சமயத்தில் திருமதி. சோனியா காந்தி துக்கம் மேலிட்டு விம்மி விம்மியழு தார் தள்ளுவண்டியில் ஏற்றப்பட்ட பூதவுடல் சொற்ப விநாடி களுக்குள், பீரங்கி வண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதில் வைக்கப்பட்டது. (21ம் பக்கம் பார்க்க)

Page 8
தமிழீழ ଢେଁକ୍ତ DDL
ܐܝ
முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் கா யின் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புவிகளு எவ்வித சம்பந்தமுமில்லை என புலிகள் இயக்க சிரே6 தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக் கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பந்தப்பட்டிருப்பதாக, இந்திய அமைச்சர்கள் கூறுகிற கள் அறிக்கை விடுக்கிற ர்கள். இது ஒரு பொறுப்ப செயலாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள ógs 。
இக்கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடை எவ்வித தொடர்புமில்லை. இந்நிலையில். பழிசும அறிக்கைகள் வெளியிடுவது ஒரு பொறுப்பற்ற செய கும். இது உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளப்ப( ஒரு நடவடிக்கை என்றும் இவர்கள் விளக்கியுள்ளார்க
மக்கள் முதல் மந்திரிவரை
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் நாயகம திரு. யோகரட்னம். இவர் யே என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பின்வருமாறு கு பிடுகின்றார்.
"எம்மீது மக்கள் தொட்டு மத்திரிகள் வரை சுமத்துகிறார்கள். எனினும் இதற்கொரு சிறு சாட்சி கூட கிடையாது. இந்நிலையில் விடுச்கப்படும் அறிக் கள். உணர்ச்சி மேலீட்டால் விடுக்கப்படுபவை'.
ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக ழிழ விடுதலைப் புலிகள் மீது சந்தேகமேற்பட்டுள்ள இது பரவலாக எழுந்துள்ள சந்தேகம். இதனால், ழிழ விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசியல் க களுக்குமிடையிலான உறவுகள் பாதிப்படை யுமா? : திரு. யோகியிடம் வினாவொன்று தொடுக்கப்பட்டுளை
இதற்கிவர், உறுதிப்பாடான சாட்சியமில்லாத
சத்தில் அதனால் எமக்குப பாதிப்பு ஏற்படாது விடை பகர்ந்துள்ளாா.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசி

தாக்கம்
தலைப் புலிகள்
站编 க்கு
l
ቇLb Fח ח{ ற்ற r ዙ .
த்தி
2れ}f了
டும்
பல்
ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம். இது தொடர் பாக இவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
LLLeeLLesOerOOLOO
இறுதி இரு மணித்தியாலங்கள்
மே 21 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை, இரவு 10.20 மணியளவில். முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் அவருக்கு வயது 47.
இக் கொலைச் சம்பவம், பூரீ பெரம்புதூர் என்னு மிடத்தில் நிகழ்ந்தது. இவ்விடம் சென்னைக்கருகில் அமை ந்துள்ளது.
இரவு 8.30 மணிக்கு திரு. ராஜீவ் ஆந்திரப் பிர பிரதேசத்தில் தமது தேர்தல் பிரசாரங்களை முடித்துக் கொண்டு சென்னை வந்தடைந்தார். சென்னை பழைய விமான நிலையத்தில், தமிழ்நாடு (இ) காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே. இராம மூர்த்தி, காங்கிரஸ் தலை வர்கள், பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களுக்கான இக் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆகியோர் ராஜீவை வரவேற்றனர்.
இரவு 8 40 மணிக்குப் பத்திரிகையாளர் மாநா.  ெ-ான்றில் கலந்து கொண்டார். இது அதிமுக்கிய பிர முகர்களுக்கான மண்டபத்தில் இடம் பெற்றது. இதற்கு மு னர் ராஜீவ் சிரமபரிகாரம் செய்து கொண்டார் பத்திரிகையாளர் மாநாட்டில் எக்கேள்விக்கும் பதிலளிக்க அவர் சித்தமாயிருந்தார். அதேவேளை, மக்கள் இம் முறை தமக்குப் பூரண ஒத்துழைப்பை நல்குவார்கள் எனறும் உறுதி பூண்டிருந்தார்.
இம் மாநாட்டிற்கு முன்னர் சினிமா நடிகை ஜெயச் சித்திரா ராஜிவைச் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்தது நடிகை, ராஜீவுக்கு மலர்ச் செண்டொன்றையும், தஞ்சாவூர் நட்டொண்றையும் அன் பளிப்புச் செய்தார்.
இரவு 9 மணிக்கு, ராஜீவ் விமான நிலையத்திலிரு ந்து புறப்பட்டார். வழியில் நேரு சிலையருகில் இவரின வாகனம் நிறுததப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்தி னார். மக்களின் வாழ்த்துக்களை ஏற்ற, ர்.
இரவு 9, 15 மணிக்கு, போரூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தேர்தல பிரசாரக் கூட்டமொ. ஹில் உரை

Page 9
9
wezezdezdezdezeezca
யாற்றினார். லோக்சபா தேர்தலுக்கான வட சென்னைத் தொகுதி வேட்பாளர் திரு. பாண்டியன் சட்டசபை தேர்தலுக்கான வில்லிவாக்கம் தொகுதி அபேட்சகர் திரு. ஜி. கல்லான் ஆகியோருக்கு ஆதரவு திரட்டு முக மாக இக்கூட்டம் நடத்தப்பட்டது:
இரவு 9.30 மணிக்கு, ராஜீவ் பூனமலை என்னுமிட த்தில் நிகழ்ந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரை நிகழ்த்தினார். லோக்சபா தேர்தலுக்கான பூரீ பெரம்புதூர் வேட்பாளர் திருமதி மரகதம் சந்திரசேகர், சட்டசபைத் தேர்தலுக்கான அபேட்சகர் டாக்டர் டி. சுதர்சனம் ஆகியோருக்கு ஆதரவு தேடும் பொருட்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இரவு 10.20 மணிக்கு குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அத்துடன் ராஜீவின் வாழ்க்கையும் அஸ் தமித்து விட்டது.
LqqLqqqqLqqiqieqiqqqLqiqLqiqq LqLqiqqqLqqqiqM LqLqLiqiqLqLqLqLqLLLqqqiqiqLqqLqqLq iiLqqLqLS
* புலிகள் லண்டனிலிருந்து அறிக்கையொன்றை விடு த்திருந்தார்கள் அதில் எவ்வகையிலும் தாம் இதில் சம் பந்தப்படவில்லையெனக் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது காங்கிரஸ் கட்சி பழி சுமத்து கின்றது. இது குறித்து நாம் வேதனைப் படுகின்றோம்"
*இந்தியாவைப் பொறுத்தமட்டில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமதி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதை நோக்கும் போது, இந்தியாவிலேயே இதற்கான சக்திகள் இருக் கின்றன. என்பது புலனாகும். இந்நிலையில் ஏன் எம் மீது பழி சுமத்தப்படுகின்றது இதை எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது" என்றுமிவர் விளக்கியுள்ளார்.
ஒத்த நடவடிக்கை
*ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மேற்கொள்ளப் பட்ட குண்டுவெடிப்பு நடவடிக்கைகள், தமிழீழ விடுத லைப் புலிகள் கையாளும் நடவடிக்கைகளை ஒத்தவை யாக உள்ளனவே?' எனறுமிவரிடம் வினா வொ ன் று தொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கலாநிதி பாலசிங்கம் இத்தகைய வெடி மருந்துகளைப் பொறுத்தமட்டில், இவற்றிற்கு இந்தியா வில் தட்டுப்பாடு உண்டு என்று சொல்வதற்கில்லை. இரு வயர்களை ஒன்றாக இணைக்க வேண்டும். அவ்வ ளவுதான் இதை ஒரு பெரிய காரியமென்றும் சொல்வ தற்கில்லை" என விடைபகர்த்துள்ளார்.
*ராஜீவ் காந்தி மீண்டும் பதவிக்கு வருவார் வந்து எந்த ஒர் அரசியல் தீர்வுக்கும் இந்தோ இலங்கை ஒப் பந்தமே அடிப்படை என்பதை வலியுறுத்துவார் எ00 ற நிலைப்பாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக, அவர் மீண்டும் பதவிக்கு வருவதை விரும்பா
.........”

மல் இருந்துள்ளனரா?" என்றுமொரு கேள்வி இவரிடம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார். “காங் கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வருமானால், ராஜீவின் படுகொலையால் எவ்வித மாற்றமும் நிகழாது காங்கிரஸ் கட்சி, தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இந்தோ-இலங் கை ஒப்பந்தம் குறித்தும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே எந்தவொரு காங்கிரஸ் அரசும் , அதே கொள்கையைத் தான் கடைப்பிடிக்கும்.
சோனியா தெரிவு
ஜவஹர்லால் நேரு ஞாபகார்த்த நிதியத்தின் புதிய தலைவியாக, திருமதி சோனியா காத்தி தெரிவு செய்யப் பட்டுள்ளார். இவரின் கணவரும் முன்னாள் பிரதமரு மான திரு. ராஜீவ் காந்தி இப்பதவியை வகித்துவந்தார் அன்னாரின் படு கொலையையடுத்து, இப் புதிய நியம னம் இடம் பெற்றுள்ளது. ر
*இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பொறு த்தமட்டில், அரசியல் வாதிகளை விட, அதிகார வர்க் கத்திலுள்ளவர்களே அதை வகுக்கிறார்கள். அதனால் ராஜீவின் படுகொலையால், நிச்சயமாக எதையும் சாதி க்க முடியாது.

Page 10
0
LLLLLLLLLLMLLLLLLLLLLLLLSLLLLLLLSLLLLL LSLLLLLLLS LL LLLLLLLLSLLLLLLSL
சுமுகமான சந்திப்பு
"சமீபத்தில், "தமிழீழ விடுதலைப் புலிகளின் பி நிதியொருவர். ராஜீவ் காந்தியைச் சந்தித்துள்ள இவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகப நிகழ்ந்துள்ளன. அனைத்தும் நறைாகவே நடைெ றுள்ளன.
தமிழ் அகதிகளை தமிழ்நாட்டிலிருந்து வெளிே றுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி வெளியேற்றம் சாத்தியப்படுமா? என்றும் இவரி வினாவொன்று தொடுக்கப்பட்டுள்ளது. இதற் கி வ இவர்கள் வெளியே தூக்கி வீசப்படுவார்கள் என நா நினைக்கவில்லை. கடந்த சில தசாப்தங்களாக, தட நாடே இவர்களின் அகதி முகாமாகத் திகழ்ந்து 6 கின்றது' என விடை பகர்ந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென பொதுவான சியல் சித்தாந்தங்கள் உள. யுத்த தந்திரோபாயங்க் உன. இவற்றோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ட தலிப் ை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சற்ற கண்டறியப்பட்ட விடயங்கள் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகள், தாம் சம்பந்தப்ப( எந்தவொரு கொலையையும் ஏற்றுக் கொள்வதில்ை
அதேபோல, ராஜீவ்காந்தியின் கொலையில் தர சம்பந்தப்பட்டிருந்தாலும், அதை அவர்கள் ஒத்து கொள்ளப் போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலை களின அதிருப்தியாளர்கள் பட்டியலில், இக்கொை கூட இடம் பெற்றிருக்கலாம்.
*ராஜீவ் காந்தி தமிழரின் சுய ஆட்சி உரிமைக்கா கோரிக்கைகளுக்காக உடன்படிக்கையில் கைச்சாத்தி வில்லை. மாறாக இந்திய பாதுகாப்பு நலன்களுக்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். எனவே, தமிழ் களைக் காட்டிக் கொடுத்தவர் அவர்' என, தமிழ் விடுதலைப் புலிகள் கொதிப்படைந்தும் வத்துள்ளாாக
இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ வி தலை புலிகளுக்குமிடையில் இடம் பெற்று வந்த தொட மோதல்களுக்கு, காரண கர்த்தா ராஜீவே என்றும் வ தலைப் புலிகள் பழி சுமத்தி வந்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்க தனிப்பட்ட சம்ப ஷணைகளில் ஈடுபட்டு வந்துள்ள கள். எனினும் இவறறால் கூட இந்தியா மீதான இச் களின் சநதேகத்தை வெளியுலகுக்கு மறைக்க இய வில்லை.
இலங்கைக்குள் இனி எந்தவொரு காத்திரமா இந்தியத் தலையீடும் இடம் பெறக் கூடாது. அை

தாக்கம்
سمع
LLMLLLLSSSLLLeSLeAL0LMLSSLLSMLMLMLLLLL
ரதி prit.
பற்
זעז9
DԱ}} நில்
தடுத்து நிறுத்த வேண்டும்" என்றும் இத் தலைவர்கள்
திடம் பூண்டுவந்துள்ளார்கள்.
அமரர் ராஜீவ் காந்தி, நான்கு தடவைகள், கங்கா, ஜமுனா நதி தீரத்தில் அஸ்தி கரைத்துள்ளார்.
1964 இல் ராஜீவின் பாட்டனாரும், முதல் பாரதப் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேரு காலமானார்.
1980 இல், ராஜீவின் தம்பியான சஞ்சேய், விமான விபத்தில் சிக்கி உயிர் நீத்தார்.
1984 இல் ராஜீவின் தாயாரும் அப்போதைய பிர தமருமான திருமதி இந்திரா காந்தி, சீக்கிய மெப்ப்பாது காவலர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
1990 இல், பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோ தரியும், இந்திராகாந்தியின் மாமியுமான விஜயலட்சுமி
பண்டிட் காலமானார்.
இந்நால்வரின் அஸ்தியையும், ராஜீவ் காந்தியை கொணர்ந்து, இந்து ஆசாரப்படி, கங்கா, ஜமுனா நதி தீரத்தில் இரைக்கலானார்.
கங்கா ஜமுனாநதி தீரத்தில் ராஜீவ் நான்கு தட வைகளில் அஸ்தி கரைத்துள்ளார்.
1991 மே, 21 இல் ராஜீவ் படுகொலை செப்யப்ப ட்டார். மே 28 ஆம் திகதி ராஜீவின் அஸ்தியை, அ னா ரின் புதல்வர் ராஹால், கங்கா ஜமுனா நதி தீரத்தில் கரைக்கலானார்.
இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதி நிதிகள், கருத்தை அறியும் பொருட்டு, எத்தகைய யோசனைகளையும் வெளியிடலாம். எனினும் இந்தியா மீதும், குறிப்பாக ர. ஜிவ்காந் தி மீதும் ஏற்பட்ட சந் தேகமானது தமிழீழ வடுதலைப் புலிகளின் தலைமைத் துவததிற்கு மத்தியில் வலுவடையத் தவறவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தி மீது கொண்டிருந்த சந்தேகம் எவ்வகையிலும அவர்களை அவரின் கொலையில் சம்பந்தப்படுத்த வில்லை எனினும் அவர்களின மறுப்புக்கள் பற்றியும, இந்திய மததியஸ் தத்தைக் கேட்டு விடுக்கும் கோரிக்கைகள் பற்றியும், இந்தியாவை தலைபடுமாறு வலியுறுத்துவதுபற்றியும் தீர அலசி ஆராய வழிவகுககின்றது.
(நன்றி: "த ஹிந்து' மே, 30)

Page 11
之
எதிர்த்தரப்பினர்
முன்  ை-ன் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின்
}ல டே" பகுத்தறிவற்ற வன்செயல்களைக் கொண் டs . இந்த அடிப்படையில், நோக்குவோமாயின், இந்த யூறுப்பு, இக் குழுவின் பிஷ னணிக்கே, முரண்பாடாகத் தோன நூறுகின்றது" என இங்கு பல அவதானிகள் கூறு கிறார்கள்.
பிறிதொரு தமிழ்க் குழுத்தவைவர் பத்திரிகைகளு க்கு அறிக்கைகள் விடுத்துள்ளார். அவற்றில் அவர் பின்வருமாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பகுத்தறிவுச் சிந்த னையை எதிர்ப்பார்க்க முடியாது. நியாய பூர்வ நடவ டிக்கைகளை எதிர்ப்பார்கக இயலாது. ராஜீவ் காந்தி யுடன் தம் தலைவர்களில் ஒருவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளார்" என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரி வித்துள்ளார்கள். இப்பேச்சுவார்த்தைகள் சு முக மா க நடைபெற்றதாகவும் அறிவித்துள்ளார்கள்.
அப்படி ஒரு சந்திப்பு நிழ்ந்திருக்குமானால், அத் தீவிரவாதிகளால், அந்த இந்தியத் தலைவு ரைக் கொலை செய்வதற்கு எவ்வித காரணமுமே இல்லை."
தமிழீழ மக்கள் விடுதலை இயக்க த் தலைவர் (புளொட) திரு. ஓ. சித்தார்த்தன். இவர், "தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், ராஜி வைத் தீர்த்துக் கட்டுவதற்கு மு னரே தீர்மானித்திரு க்கலாம். சிலவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில், இந்திய அமைதி காக்கும் படை தமிழீழ விடுதலைப் புவி +ளுடன் சண்டையிட்டுக் கொண்டிருநக கால கட்ட த்தில் இதற்கான இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்குழு நியமனம்
இது தொடர்பாக திரு. சித்தார்த்தன் மேலும் விவரித்திருப்பதாவது.
"இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதும் இதை நீறை வேற்றுவதற்கு ஒரு சிறு குழு அமர்த்தப்படும். இக்குழு இதில் நிபுணத்து வம் பெற்றவர்களைக் கொண்டிருக்கும் இக்குழு இப்பணியை நிறைவேற்றும். எங்கு, எப்போது எனபது குறித்து இது அலட்டிக் கொள்வதில்லை.
"பொறுப்பை ஏற்றபின்னர் கொலைக் குழு. தன் இஷ்டப்படி செயல்படும். எனினும் காரியம் நிறைவேற் றப்பட வேண்டிய பகுதியிலுe ஊ குழு ஆதரவாளர்களும், குழுவின் தளபதிகளும் ஒத்தாசை புரிவர்.

தாக்கம்
22
ன் கணிப்பீடு
>*事事...事峰兽...事...事...等一事峰婚一豪**壶...亭*专峰博
'இவ்வாறு காரியம் நிறைவேற்றப்படும். இந்த முறை, சொலைத் தொடர்பை, சுலபமாக மறுதலிப்ப தற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பெரிதும் உதவு கின்றது. ஏனெனில் கொலைஞர்கள், சடுதியில் குழுவு டனான எல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள் வார்கள். அதற்குப் பின்னர் அவர்களைக் கண்டுபிடிப் பது கஷ்டமான காரியமாகும்."
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. அமிர்தலிங்கம், படுகொலை செய்யபபட்டார். இக் கொலை தொடர் டையும் தமிழீழ விடுதலைப் புலிகள், இது போலவே மறு தலித்துவ ளார்கள்' என இதர அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
பொலிஸ் மேலதிகாரிகள் முன்கூட்டியே பணிப்பு
ராஜீவ் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட பொலிஸ் அதிகாரிகளை, சுற்று நிரூபங்கள் வாயிலாக, முன் கூட்டியே பொலிஸ் மேலதிகாரிகள் கோரியிருந்தார்கள்.
முக்கியப் பிரமுகர்களுக்கு அணிவிக்கப்படும் மாலை களையும் சோதனைக்குட் படுத்துமாறு இவர்கள் கேட் டிருந்தார்கள்.
பஞ்சாப் பயங்கரவாதிகள் யு.எல்.ஏ. அஸாம் தீவிர வாதிகள், இலங்கைத் தமிழ் தீவிரவாதிகள் ஆகியோர் மீது விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்திருந் தார்கள்.
எனினும் பூரீ பெரம்புத்தூரில் ராஜீவின் உயிருக்கு, மாலை அணிவிப்பச் சம்பவமே உலைவைக்கலாயிற்று. இல ங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேகத்திற்குரியவர்களாகி விட்டார்கள்.
முக்கிய பிரமுகர்களின் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவ பட்ட பிரதம பொலிஸ் அதிகாரிகளை முன்கூட்டியே சுற்று நிரூபங்கள் வாயிலாக பொலிஸ் மேலதிகாரிகள் கேட்டிருந்தார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, கடை ப்பிடிக்கப்பட வேண்டிய விதி முறைகளையும் இச்சுற்று நிரூபங்களில் விளக்கியிருந்தார்கள்.

Page 12
தாக்கம்
LLLLLL LLLLLSSL0ML0L0LL0L0Me0ML00LLLL0LLLLL 0LAL0LLeSLLLLLL0SLLLeLeL0 L LeLL 0LLS
இத்துடன் விசேட பணிப்புரைகளைக் கொன் அறிக்கைகளையும் விடுத்திருந்தார்கள். இவற்றில் கு பாக, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து வலியுறுத்தியிருந்தார்கள்.
மேலதிகாரிகளின் பணிப்புரைகளில் சில வருமாறு
பிரமுகர்கள் வருகை புரியும் வழிக்கருகில், இை தெரியாவர்களை அனுமதிக்கக்கூடாது.
பஞ்சாப் பயங்கரவாதிகள் யு. எல். எப். ஏ. அஸ் தீவிரவாதிகள், இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகள் 4 யோர் மீது விழிப்பாக இருக்க வேண்டும்.
இவர்கள் தம் மோடு வெடி மருந்துகளைக் கொண் செல்வோரென்பது ஊரறிந்த விஷயம்.
பிரமுகர்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் கூ முழுமையாகப் பரிசோதனைக்குட் படுத்தப்படவேண்டு
இப்படு கொலையைச் செய்த மூன்று தீவிரவாதிகள் திரு. அமிர்தலிங்க்த்தின் பாதுகாப்பு அதிகாரிகளா சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இம் மூன்று கொன யாளிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவ கள் என அடையாளங் காணப்பட்டார்கள். இதுவு ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது.
எனினும் இம் மூவரும் கைவிடப்பட்டவர்கள். சி காலத்துக்கு முன்னரே, இயக்கத்தை விட்டு விலகி போனவர்கள் என, குழு அறிவிக்கலாயிற்று இதேவேல்ை இம் மூவரின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் வடக்கிலும், கிழக்கிலும் ஒட்டப்பட்டன. இவர்களி "வீரச் செயல்" குறித்து, புகழாரஞ் சூட்டப்பட்டது.
லண்டன் அறிக்கை
லண்டனிலுள்ள தமிழீழ விடுதலைப் புலி களி தலைவர் திரு. அன்ரன் ராஜா அறிச் கையொன்ன விடுத்திருந்தார். அதில், இத்திய அமைதி காக்கும் பை யின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தனியொருவ ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாமென பரிந்துரை நல்சியிருந்தார். இது குறித்து, அவதா யொருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், அங்கத்தவரில்லை என கொலையாளியைத் தட்டிச் கழ பதற்கு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தது போல் தொ றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்க (புளொட்) அரசிய ஆலோசகர் திரு. என். பூணி காந்தா. இவர் பின்வருமா தெரிவித்துள்ளார்.
"மார்ச் மாகம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தை வரொருவர் ராஜீவ் காத்தியைச் சந்தித்தார். இச் சந்:
জ•
 

ந்
p
,
f
s
பில், ராஜீவ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவ தாக வாக்குறுதியளித்தார் என, தி.மு.க. தலைவரும், தமிழக முன்னா ஸ் முதலமைச்சருமான திரு. எம். கரு ணாநிதி குறிப்பிட்டுள்ளார். இது நினைக்க முடியாத ஒரு விடயமாகும்.
'இது கோலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என்ற பாரதூரமான குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும், திரு. கருணா நிதி ஆடும் கபடநாடகத்தில் ஒரம்சமாகும்.
'நானும் இதர டெலோ தலைவர்களும் ராஜீவ் காந்தியைச் சத்தித்தோம் ஜனவரி 30 ஆம் திகதி, புது டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் இச்சந்திப்பு நிழ்த் தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானத்திற் கொல்வாத போக்கு தொடர்பான எமது கருத்துக்களை யும் அவர் பகிர்ந்து கொள்ளலானார். காங்கிரஸ் (இ) கலை வர் திரு. நட்வார்சிங், திரு. மணி சங்கர் ஐயர் ஆகி யோரும் இச்சந்திப்பில் பிரசன்னமாயிருந்தனர்.
சந்திப்பு விபரிப்பு
இச் சந்திப்புக் குறித்து, திரு. பூரீ காந்தா பின்வரு மாறு விபரித்துள்ளார்.
'தமிழின்த்தின் நலன்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தீங்கானது என்பதை, அவர் எம் மோடு ஒத்துக்கொண்டார். தமிழ் சிவிலியன்களின் நிலை குறித்து, அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொண் டார். அதேவேளை, இந்தோ இலங்கை உடன்பாட்டை நிறைவேற்றுவதில் அவர் உறுதிப்பாட்டோடு இருந்தார்.
SLA L0MMLe 0SMLeSLeML0SSMSL L 0SL0SML0SSM0SMLL 0LSMLLLLSL 00eL0LL0LLSSYLL0MLSLLL
ராஜிவின் புதல்விக்கு அழைப்பு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிர தமரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு. ராஜீவ் காந்கியின் புதல் 3வி செல்வி. பிரியங்கா காந்திக்கு, இந் திய தேசிய இளைஞர் காங்கிரஸில் சேருமாறு மேற்படி காங்கிரஸ் தலைவர் திரு. ரமேஷ் சினித்தாலா அழைப்பு விடுக்கலானார். எனினும் பதில் கிட்டவில்லை.
"அதே ராஜீவ் காந்தி, மார்ச் மாதமளவில் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டிருப்பார் என எண்ணமுடியாது. அது நினைக்கவியலாத விடயம். நாங் கள் திரு. கருணாநிதியிடமிருந்து குறைந்த பட்சமாவது எதிர்ப்பார்ப்பதென்னவெனில், அவர் இலங்கைத் தமிழ ருக்கு உதவுபவராக இருந்தால், தமிழீழ விடுதலைப் புலிசளுக்குப் பாதுகாப்பளிப்பதைக் கை விட்டு விட வேண்டும்."

Page 13
1 3
LLqLqLqLLqLL LLqLLqL S LLq Lq SqLLq qeieLLLLLLLSS SYS SeSeeSeSeeS
'தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங் களில், பேச்சு வார்த்தைகள் தடத்தும் அதே தருணத்தில் சமர்புரிவதும் ஒரம்சமாகும்’ என பிறிதோர் அவதானி சுட்டிக் காட்டியுள்ளார். ‘இக்குழு, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகள் தடத்திக் கொண்டிருநதது. அச்சமயத்தில் சந்தேகததிற் இலக்காகாத திரு. அமிர்தலிங்கத்தைத் துப்பாக்கி வேட் டுக்கு இரையாக்கியது. இதுபோல, ஜனாதிபதி திரு. ஆா, பிரேமதாசா இந்தக் கிளர்ச்சியாளருடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த்ார். அச்சம டத்தில் தான் கடந்த ஜுனில் அவரது அரசுக்கு எதி ரான யுத்தத்தை இக் குழுவினர் மேற் கொண்டனர்" என்று மிவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழ்ப்பெண்
திரு. சித்தார்த்தனும், மற்றோரும், ராஜீவ் காந்தி யைக் கொன் ) தறகொலைப் படைப் பெண் ஒர் இலங் கைத் தமிழ்ப் பெண் தான என ஊர்ஜிதப் படுத்தியுள் " ை :த் சரிகை சளில் பிரசுரிக்கப்பட்ட அப் பெண்ணின் டடக கலை"ப் ப ர்த்து இதை மட்டிடலாமென்றும் இவ ர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதேவேளை, தமிழகத்திலுள்ள சில தீவிரவாதக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக இப் படுகொலையைச் செய்திருக்கககூடும் என்றாலும், அதை பும் முற்றாக நிராகரித்து விட முடியாது எனறும் தெரி வித்திருக்கிறார்கள். தொழில் நுட்பமுறை, ஆள் அமர் த்தல் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் தமிழீழ விடுத லைப்புலிகளின் தலையீடு நிச்சயம் உண்டு எ லறு சொல் லை 7 ம்' என அவர்களிலெ ருவர் குறிப்பிடடுள்ளார்.
"தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் தாம், 'தொண்டர்' களுக்கு துபபாக கிப் பயிற்சி அளிக்கிறது: குண்டு வெடிப்புத் தொடர்பான பயிற்சியும் வழங்குகிறது இந்தக் குழுவுக்கு தமிழக மாநிலத்தில் புகலிடமும் பாது க ப்பும் அளிக்கப்படுகின்றன. இது சர்வசாதாரணமாக 3லங்கைக்கும் தெரியும். இந்தியாவிற்குத் தெரியும்"
எ. துமியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
"தமிழக மாநிலத்தில் நீண்டகாலமாக இலங்கைத் தீவிரவாதிகளின் நடவடிக் ககள் இடம்பெற்று வருகி  ைறன. எனினும் இது குறித்து இத்திய அரசும், தமிழ் நாடும் அலடடிக்கொள்ளவில்லை. பராமுகமாக இருந் தன. தீவிரவாதிகளால் தம் பலாத்கார :ான இயக்கத் தை பாக்கு நீரிணைக்கப் பாலும் விஸ்தரிக்க முடியும் என் பதை அறியும்வரை இ0 வ விழிப்படையாதிருந்துள்ளன" என்று சில அவதானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
கைப்பொம்மைகள்
1983 இல் இலங்கை பில் இனக்கலவரம் குமுறிவெடி ந்தது. அதிலிருந்து தப்புவதற்காக, ஆயிரக்கணக்கான

தாக்கம்
eLeMSeeSeeSee SSiiSeAeqSqS SeeeSee SYSAS SeeeSLLLSqqSLLLSqLqqL LLqLq qLqLqLqLq
தமிழர்கள் தமிழகத்திற்குப் படையெடுத்தார்கள். அன்று முதல் இவர்களின் தமிழக வருகைத் தொடரலாயிற்று இப்படி வந்தவர்கள் இங்கு நிரந்தர வாசிகளாக மாறி யுள்ளார்கள். இந்தியக் குடியுரிமை கூடப் பெற்றுள்ளார் கள். இந்தியக் கடவுச் சீட்டுக்களையும் கொள்வனவு, செய்திருக்கிறார்கள் என்றுமிவர்கள் சுட்டிக் காட்டியு ள்ளார்கள்.
இவர்களே கிளர்ச்சியாளரின் கைப்பொம் ை~களாக செயல்படுகிறார்கள். கிளர்ச்சியாளரும் தம் நடடிைக்கை களுக்காக, இவர்களிடமிருந்து ஒத்துழைப்பை ஈட்டிக் கொள்கின்றனர். இந்த ஒத்துழைப்பையும் தெண்டு ரீதியாகவோ, மிரட்டல் மூலமாகவோ ஈட்டிக் கொள் கின்றனர். தமிழகத்தில் குடியேறிய இலங்கைத் தமிழரின் உறவினர் வட கிழக்கில் வாழ்கின்றனர். இவர்களைச் சாட்டாக  ை'த்தும் தமிழகத்தில குடியேறியுள்ளோரை மிரட்டி கிளர்ச்சியாளர் ஒத்துழைப்பை ஈட்டுகின்றனர் என்று மிடிர்கள் விளக்கி புள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழக அரசியலில் ஆழ மாக ஊடுருவியுள்ளார்கள். இவர்களுக்கும் இவர்களது நடவடிக்கைகளுக்கும் கணிசமான அளவு சுதந்திரமுண்டு என எதிர்தரப்புத் தமிழ்க்குழுக்கள் அறிவித் தள்ளன. ‘கடந்த ஜுனில், எமது தலைவர் திரு. கே. பத்மநாபா வும், ஏனைய 13 பேர்களும் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உள்ளூர் வாசிகளுடனான மூடு மந்திரமான ஒத்துழைப்பு இருந்திருக்காவிட்டால், இப் படுகொலைகள் இடம் பெற்றிருக்க மாட்டா" என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜனாப் அபுயூசுப் கட்சிப் பேச்சாளராவார். இவர் இப்படிக் கருத்து வெளியிட்டுள்ளார். "ராஜி வின் படு கொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு. இதில் எனக்குச் சந்தேகமில்லை அதேவளை, சில குறிப்பிட்ட வெளிச்சக்திகளின விரிவான திட்டத்தில் இது ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இச்சக்திகள் இந்தியாவினதும், முழுப் பிராந்தியத்தினதும் ஸ்திரமான நிலைப்பாட்டைச் சீர்குலைக்க முயலுபவை.
டெலோ எம். பி. திரு. ஜி. ககுணாகரன், ‘தமிழக தேர்தல் அரசியலில் தலையெடுத்துள்ள நினைக்க முடி யாதவன் செயல் அசம்பாவிதங்கள், தமிழீழ விடுதலைப் புலிக் கூலிப் படையின் மறுக்க முடியாத தலையீட்டுக்கு
வழிவகுத்துள்ளது.
நன்றி: த ஹிந்து
சிறந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிகைகளு க்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். எனவே எழுதியனுப்புங்கள். தரமானவையாயின் பிர சுரிக்கப்படும். gifuri
தாக்கம்’ இல. 65, வாசலவீதி, கொட்டாஞ்சேனை,
கொழும்பு-13.

Page 14
ஆபிரிக்கா ”; சாவு
(தொடர்ச்சி)
உணவு உதவி தேவை
சூடான் மக்கள் விடுதலைச் சேனை என்ற கிள இயக்கம் தொடர்ச்சியான 7 வருட சிவில் யுத்த பின்னர் தென் பகுதியில் உள்ள பெரியளவு பகுதிக இதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த கத்துடன் பேச்சு நடத்தும் விருட்டத்திற்கான எந்த அறிகுறியையும் ஜெனரல் பெஷீர் காட்டவில்லை.
உணவு நெருக்கடியில் பா தி க் க ப் பட்ட ஏன் நான்கு தாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சமா முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் இது எதிர்மாறா கும். எதியோப்பியாவில் சூடானின் இருந்து வந் இலட்சம் அகதிகள் உட்பட 68 இலட்சம் மக்க உணவு உதவி தேவைப்படுகிறது.
எதியோப்பிய அரசுக்கும் கிளர்ச்சி படைக திக்றே மற்றும் எரித்திரிய விடுதலை முன்னணிகளு இடையிலான சமாதானம் வெகு தூரத்தில் காண கின்ற வேளையில், நிவாரணப் பொருட்களை அ வதற்காக செங்கடல் துறைமுகமான மஸாவாவை டும் திறந்து விட இணக்கம் காணப்பட்டிருக்கிறது தத் துறைமுகத்தை 1990 ஜனவரியில் எரித்தி கெரில்லாக்கள் கைப்பற்றியிருந்தார்கள்.
 
 

வில் பட்டினிச் S9|| II u IIID
YLSLSSLLSSSSCGL LGGGL LLLSLLLLSGLL YYLLLSL LLSGSSS SSLLSLSLLSLSLSLSLS
宁母份 த்தின்
6) GT இயக் தவித
እ 6õ፲ ፱፻.፤
ᏏfᎢ 6ᏈᎢ
2T35 m
ருக்கு
TT 6ör க்கும் ப்படு plւնւլ
இந்
'usir
தாக்கம்
ரஷ்யாவின் பொருளாதாரம்
முதலாவது ஐ. நா. நிவாரணக் கப்பல் ஜனவரி 8ஆம் திகதி மஸாவா துறைமுகம் போய் சேர்ந்தது. நிவார ணப் பொருட்கள் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், கெரில் லாக்களினால் முற்றுகையி டப்பட்ட மாகாண தலைநகர் அஸ்மாராவிலும் விநி யோகிக்கப்படவிருக்கின்றன.
இப்போது எழுந்துள்ள கேள்வி இதுதான். மஸாவா
துறைமுகம் எவ்வளவு காலத்திற்கு திறத்து இருக்கப் போகிறது?
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கையில் செங்கடல் ஒரு பிரதான கேந்திர நடவடிக்கைப் பிரதேசமாக இருக்கிறது. வளை குடா யுத்தம் நிவாரண விநியோகத்தை மட்டும் பாதி க்கப் போவதில்லை. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்தால் விலைவாசிகள் உயரும்,
ஆபிரிக்கா வின் பஞ்சத்தைப் பார்க்கிலும் ரஷ்யா வின் பொருளாதாரம் நொருங்கி விழுவது பற்றியே மேற்கு ஐரோப்பிய தலைவர்கள் கரிசனை கொண்டி ருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
நிவாரண உதவி கோரி
ரஷ்ய ஜனாதிபதி கொர்பச்சோவுக்கு அமெரிக்கா அவசர உணவுக் கடனாக 100 கோடி டாலரை அனுப்பி வைத்திருக்கிறது. ஐரோப்பிய சமுதாய நாடுகளின் மேல திக உதவிகளும் ரஷ்யாவுக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஆபிரிக்காவில் நெருக்கடி என்ற நிவாரண உதவி இயக்கத்தை ஆரம்பித்திருக்கும் 7 பிரிட்டிஷ் அமைப்புக் களின் பேச்சாளர் ஒருவர் நிவாரண உதவி கோரி ஜன வரியில் வேண் டுகோள் ஒன்றை விடுத்தார். "ரஷ்யாவில் உணவு விநியோகப் பிரச்சினையே இருக்கிறது. அங்கு பஞ்சம் கிடையாது" என்று அவர் சொன்னார்.
"ஆபிரிக்காவில் பல தூற்றுக்கணக்கான மக்களைப் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றுவதற்கு இப்போது
(ம்ே பக்கம் பார்க்க)

Page 15
5
ராஜவின் அரசி
1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சஞ்செய்காந்தி விமான விபத்தில் மரணமானார். இச் சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னரே, திரு. ராஜீவ் காந்தி, அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கலானார். இதற்கு முன்னர் இவர் அரசியலில் நாட்டங் கொண்டதில்லை. தாயாருடன் இருக்கும் போதும் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை. எனினும் தமது அரசியல் பிரவேசத் துக்குத் தம் தம்பி சஞ்சேயின் மரணம் தூண்டு கோலாக
அமையவிலலையென்றார்.
1981 ஆம் ஆண்டு, திரு ராஜீவ் அமெதி தேர்தல் தொகுதியில் நிகழ்ந்த இடைக்தேர்தலில் போட்டியிட் டார். அதன்பின் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் குழு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்,
1984 ஆம் ஆண்கு) ஒக்டே7 1ர் 30 ஆம் திகதி ராஜி வின் தாயாரும் அப்போதைய பிரதமருமான திருமதி இத்திராகாந்தி தம் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் ஈட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து
ஜீவ் பிரதமரானார்.
இந்தியாவின் 7ஆவது பிரதமரான ராஜீவுக்கு அப் போது வயது 40 அச்சமயத்தில் உலகத் தலைவர்களில், அவரே இளையவராகத் திகழ்ந்தார். இந்திரா காத்தி பி 7 படு கொலையை அடுத்து மக்களின் அனுதாப அலை, இந்திரா காங்கிரஸ் பக்கம் வீசியது.
1984 ஆம் ஆண்டு டிசம்பரில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இது எட்ட7 வது லோக் சபா தேர்த வாகும். இதில் 452 ஆசனங்களில், 415 ஆசனங்களை இந்திரா காங்கிரஸ் கைப்பற்றியது. திரு. ராஜீவ் பிர As Logrr6y Tri.
1985 ஆம் ஆண்டு, ராஜீவ், வரலாற்றுப் புகழ்படை த்த பஞ்சாப், அஸாம் உடன்படிக்கைகளை உருவாக்கிக் கைச்சாத்திட்டார்.
அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் பலத்த பாது காப்பு அளிக்கப்பட்டது எனினும் தம் ஐந்து வருட கால ஆட்சி காலத்தில் அவர் அவ்வப்போது கொலை மிரட்டல்களுக்குள்ளாகியிருந்தார்.
1988 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 2ம் திகதி, ராஜ் கோ. என்னுமிடத்தில் இவர் மீது கொலைமுயற்சி மேற் கோள்ளப்பட்டது.

தாக்கம்
பல் பிரவேசம்
மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த அவர் முயன்ற சமயம், இக் கொலை முயற்சி மேற் கொள்ளப்பட்டது. எனினும் இது தோல்வியுற்றது.
1987 ஆம் ஆண்டு, இந்தியா - இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
1988 ஆம் ஆண்டு, மாலைதீவுக்கு அவசர உதவி களை அனுப்பினைத்தார்.
1988 ஆம் ஆண்டு, பீஜிங் விஜயத்தை மேற் கொண் டார். இதன் மூலம் சீர் கெட்டிருந்த இந்திய சீன உறவை சீர் படுத்தினார்.
அதே ஆண்டு இந்திராவிற்கும் பாகிஸ்தானுக்கு மிடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களை உரு வ க்கினார். சீதா விற்கும் இந்தியாவிற்குமிடையிலான பரஸ்பர வாணிப ஒப்பந்தங்கசளயும் உருவாக்கினார்.
1989 ஆம் ஆண்டு, ஏழைமக்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்காக, ஜவாஹர் ரோஜ்ஹார் போஜனா, பஞ்சா யத் ராஜ் நிறுவன விதி ஆகியவற்றை அறிமுகப்படுத்
հմ II rՒ.
ராஜீவின் ஐந்து வருட கால ஆட்சியில் இந்தியா பல்துறைகளிலும் நவீன மயப்படுத்தப் பட்டது. எனினும் இ:ரால் பஞ்சாப் வன் செயல்களுக்கு முற்றும் முழு தாக முடிவு கட்ட முடியவில்லை.
ராஜீவின் அரசும் பலத்த ஊழல் குற்றச்சாட்டுக் களுக்கு இலக்காகியது.
1989 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல்கள் நடை பெற்றன. இத்தேர்தல் காலத்தில் தேசிய முன்னணியா நடத்தப்பட்ட ஐக்கிய எதிரணி, ஊழல் குற்றச் சாட்டு க்களை மையமாக வைத்து, தேர்தல் பிரசாரங்களை முடுக்கி விட்டு வந்தது.
அவ் வருடத்திய தேர்தலில், இந்திரா காங்கிரஸ் போதிய ஆசனங்களைப் பெறத்தவறிவிட்டது. ராஜீவ் மக்களின் தீர்ப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.
1989 ஆம் ஆண்டில் பதவியேற்ற இரு சிறுபான்மை அரசுகளும், 18 மாதங்களில் கவிழ்ந்து விட்டன. இதை யடுத்து, ஜனாதிபதி திரு. ஆர். வெங்கட்ராமன், 1991 மே மாதத்தில் புதிசாக பொதுத் தேர்தல் நடத்துவதற் கான உத்தரவைப் பிறப்பித்தார்.
1991 ஆம் ஆண்டு, மே 21 ஆம் திகதி பெரம்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை புரிந்து ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்.

Page 16
16
0LeSLLL0L0SLLLLL00L000L00LS
1944 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20 திகதி, ராஜீவ்கா பம்பாயில் பிறந்தார். அது இரண்டாவது உலக யுத்தத்தின் மத்திய காலப் பகுதி.
அக்காலகட்ட்த்தில் இந்திய சுதந்திர போரா மும் வெள்ளையர் வெளியேற்ற இயக்கமும் வீறு ெ றிருந்தன. ராஜீவின் தாத் காவான பூரீ பண்டிட் ஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் கைதிய சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் சிறு பராயத்தில் கூச்ச சுபாவமுடையவ இருந்தார். வளவள வென பேசமாட்டார். சிறிதள பேசுவார். அதுவுதி தாழ்த்தகுரலில் பேசுவார்.
தம் தம்பி சஞ்சேயை விட ராஜீவ் தன்னம்பிக் மிக்கவர் என தாயார் இந்திரா காநதி கூறியிருக! றார். ராஜீவ் விருந்துபசாரகேளிக்கை நிழ்ச்சி திரைப்படங்கள் ஆகியவற்றில் விருப்பங் கொள்ளவில் எனினும் இசையிலும் கலைகளிலும் இவர் ஆர்வமிக் ராய் இருந்தார்.
15 ஆவது வயதில் ராஜீவ் டூ ல் பாடசாலை கல்வி பயின்றார். எனினும் இவரின் பரீட்சை ெ பேறுகள் குறித்து, ஆசிரியர்கள் திருப்தி கொள்ளவில்
16 ஆவது வயதில், ராஜீவ் தம் தந்தையை இ தார். இவரின் தந்தையார் பெரோஸ் காந்தி. பின் இவர் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் கல் பயின்றார்.
KL0LL0LLL0SLLLLSrrLLLLL0 சோனியா திருமணம்
ராஜீவ் காந்தியின் பாரியார் திருமதி சோனி இத்தாலி தேசத்தைச் சேர்ந்தவர்; ஒர்பஸ்ஸானோ எ மி -த் ைதப் பிறப்பிடமாகக் கொண்டவர் ; கேம்பி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலக் கல்வி பெற்றவர். மொழி பெயர்ப்பாளராகத் திகழ வேண்டு மென பூ லாஷை பூண்டிருந்தவர். இவருக்கும் ராஜீவிற்கு மின் யில் காகல் அரும்பி பலர்ந்தது. இவர்களின் திருமண 1968 ஆம் ஆ 0. (டூ, மார்ச் மாதம் 4 ஆம் திகதி நிகழ்ந்த
L0L0000L0000G0GHS
அடுத்து ராஜீவ், ரினிற் றிகல்லூரியில், எந்திரவிய பொறி யல்துறை கல்வி பயினறார். பின்னர் கேம்பி கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். அக்கால கட த்தில தான் சோனியா மெயினோவைச் சந்தித்த இவருக்கு மிடையில் காதல் மலர்ந்தது.
20 ஆவது வயதில், ராஜீவ் தம் தாத்தா பண்ட ஜ~ ஹர்லால் நேருவை இழந கார். நேரு மறைந்த ஆண்டுகளுக்குப் பின்னர், ர ஜீவின் தாயாரான இந்தி காந்தி, இந்தியப் பிரதமரானார்.
1938 ஆம் ஆண்டு, மார்ச் 4 ஆம் திகதி ரா சோனியாவை திருமணம் புரிந்தார்.

தாக்கம்
00L0L00000L0S000LLLL000LLL0LS0LLLSS00LLLzLLLLLLLLeL
D Ꮿ5
ள்,
↑ 6u)
பில்
ly
முந் orrh us
1:
s
3
ராஜீவ் தம்தாயாரோடு இருந்த காலத்தில் அரசிய லில் நாட்டங் கொள்ளவில்லை. இல் ர் தாம் ஒரு விமானி யாக வேண்டுமென அபிலாஷை கொண்டார்; பயிற்சி பெற்றார்; விமானியானார்; இந்திய விமானச் சேவை யில் பணிபுரிந்தார்; 1980 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.
(ஆபிரிக்காவில் 7ம் பக்கத் தொடர்ச்சி}
காலம் சடந்து விட்டது. இளையவர்களும் வயோதிபர் களும் இதில் அடங்குவர்' என அவர் சொன்னார்.
அபிவிருத்தி உதவிகள்
ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் பல் தேசிய நேச நாட்டுப்படைகளுக்கு கொட் டித் தீர்க்கப்பட்ட ஆபிரிக்காவிலுள்ள அத்தனை மக்ஏ ளுக்கும் ஐந்து மாத காலத்திற்கு உணவு வழங்கப் போதுமான காகும் என ஒக்ஸ்பாம் தர்ம ஸ்தாபன அதி காரி டொனி வாக்ஸ் தெரிவித்தார்.
பிரச்சினையை தீர்ப்பதற்கான மார்க்கம் உணவு அல்ல. குறுகியக் காலத்தேவையே முக்கிய தேவை. இந்த ஐந்து நாடுகளிலும் அமைதி வேண்டும். அதனைத்
தொடர்ந்து நவீன கால அபிவிருத்தி உதவிகளை வழ ங்க லேண்டும்.
நீண்டகால உள்நாட்டு யுத் தத்தினாலும் அடுத் சடு த்து மூன்று வருட காலம் நிலவிய வரட்சியினாலும் அங்கோலாவில் 20 இலட்சம் மக்கள் பட்டினியை எதிர் நே1 க்குகிறார்கள். லைபபிரியாவில் இந்த எண்ணிக்கை 13 இலடசமாகும்.
செல்வி ஜென்னியின் கூற்று
மொஸாம்பிக்கில் 2 இலட்சம் மக்கள் இடம் பெயர்
ந்த அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு
உதவி தேவைப்படுகிறது. மலாவி மற்றும் ஸிம்பாப்வே
ஆகிய நாடுகளில் உள்ள மொஸாம்பிக் நாட்டு 10 இலட் சம் அகதிகளுக்கு உதவி தேவைப்படுகிறது.
இலட்சோபலட்சம் மக்கள் விரைவில் உளவு தேடி அலைய ஆாம்பிக்கலாம் என உதவி நிறுவனங்கள் அச் சம் தெரிவிக்கின்றன.
"மெல்ல மெல்ல, கண்டும் காணாமல், ஆரவாரம் எதுவும் இன்றி இலட்சக்கணக்கான மக்கள் சாவதை தடுப்பதே நாம் வேண்டி நிற்பதாகும. ஏனென்றால் உலகம் ஏனைய விவகாரங்களில் அதிக கரிசனை 1ாக இருந்து வருகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அதற்குத் தெரியாது. இப்படி கிறிஸ்தவ உதவி அமைப்பின பிரதி இயக்குநர் செல்வி ஜென்னி போர்டன் தெரிவித்தார்.
நன்றி: "த இந்து"

Page 17
5 rak a Lib
ANANANANWaNaNaNaNaNaNANYaNaNaNaNYaVANAN RAT
இந்தியர்களுச்
இல்ல
L YLSL LLL LSLSL LSL LS L LSSS S GSS GSL LLLLSS GS SGSL GSGL GSL GSL G S LGG GSLSLSL S
ஈ. பி டி. பி. யின் செயலாளர் தாயகம் டக்ளஸ் கேவானந்தா. இவர் ராஜிவ் காந்தியின் படுகொலை தொடர்பாக, பின்வரும் அறிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவிலுள்ள ஒரு நாசகாரக் காழு, ளல்.ரி.ரி.ஈ பின் உதவியோடு இப்படுகொலையை நிகழ் க்தியிருக்கிறது இந்தியாவிலோ குறிப்பாகத் தமிழ் நாட்டிலோ இருக்கக் கூடிய தீவிரவாகக் குழுக்கள் இவ்வாறான ஒரு செயலை செய்து முடிக்கும் சுய திறன் கொண்டவையல்ல. இந்தி யாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பயங்கர வாதத்துக்குப் பலியாகியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள அரசியல் கொலைகள், செய்யப்பட்ட முறைகள் ஆ கி ய  ைவ தொழில் நுட்பங் கொண்டவையல்ல. ஆனால் ராஜின் க~ந்கியின் படுகொலை தொழில் நுட்ப ரீதியில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் தனது பாசிச ச - ருபங் காரணமாக அம்பலப்பட்டு நிற்கும் எல் ரி சீ ஈ ஆங் சாங்கே இருக்கக் கூடிய பயங்கரவாதக் குழுக்க ளோடு தனது உறவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலிருக்கின்ற தீவிரவாதக் குழுக்களுடனான எ ரி ரி ஈ யின் உறவுகள் அண்மையில் வெளிப்பட்டிருந் தன. இந்தியாவின் உள்நாட்டு அரசியலல் தலையிடும் வகையில், அங்குள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி சுெ "டு க்தும், ஆயுதங் கொடுத்தும், தமக்குத் தெரிந்த தொழில் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தும் அக் குழுக்கனோடு எல் ரி ரி ஈ தொடர்பு கொண்டிருக்கிறது எல் ரி ரி ஈ யைப் பொறுத்தவரை, அதன் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தும் பரந்த அரசியல் நோக்கம், து"7 திஷ்டிப் பார்வை என்பவற்றிற்கெல்லாம் புறம்பாக, அ ைபச் சி ருக்கின்றன. அவை அவ்வப்போது, தனது அதி கார வேட்கைக்க, தேவைப்படுகின்ற தற்காலிக தேவை களைச் சார்ந்தவையாகவே அமைந்திருக்கின்றன.
இத்தியாவிலுள்ள பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து தான் பெற்றுவரும் உதவிகளுக்கு கைமாறாகும் இந்தி யாவை தனது தளமாக பயன்படுத்துவதை கண்டிக்கும் இந்திய அரசியல் தலைவர்களை மிரட்டுவதற்கான ஒரு சாதனமாகும். இப்படுகொலையில் எல் ரி ரி ஈ தன து பங்களிப்பைச் செய்துள்ள த. பாசிச வால் ரி ரி ஈ யை நியா யப்படுத்த முயலுகின்ற இந்தியாவிலுள்ள சில சக்திகள்
6
p

7
qLiLqLqLq L qLLqLqiLqL qLqLqLiiLe e eiqLiLqLq LLqL qLqL qqLqLLMSeq Seies S SeMq eLeeSeLeeS SeSeeeeSS SAAAAAS
கு இத்திறன்
ᎠᏛᏓ) A. V.
னியாவது எல்ரிரிஈ யின் சுய ரூபத்தை புரிந்து கொள்ள வண்டும். ஒரு பாசிச குழுவைப் பாதுகாக்க முயல்வது ஒரு வீட்டில் வெடிகுண்டை வைத்திருப்பதற்கு சமமா ாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,
ராஜிவ் காந்தியின் படுகொலை மூலம் எல் ரி ரி ஈ யை முறியடிப்பது என்பது இலங்கை அரசினதும், இல பகை மக்களினதும் நலன் சார்ந்தது மட்டுமல்ல. தெற் ாசிய பிராந்தியத்திலும், குறிப்பாக இந்தியாவிலும் இருக்கக்கூடிய மக்களதும் நலன் சம்பந்தப்பட்டதாகவும் மாறியுள்ளது. எனவே இலங்கை, அரசும், இங்குள்ள ஜனநாயக சக்திகளும் பாசிச எல் ரி ரி ஈ யை முறியடிக்க டத்துகின்ற போராட்டத்துக்கு குறிப்பாக, இந்திய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
படு கொலைகளைக் கண்டித்தால் மட்டும் போதாது. இவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் முழுதான முயற் கள் முக்கியம் பயங்கரவாதத்துக்கும் பாசிசத் துக்கும் ாதிராக இலங்கை இந்திய மக்கள் கிளர்ந்து எழுவதன் முலமும் அவற்றிற்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுக் கின்ற முயற்சிகளை அனுமதிக்கா திருப்பதன் மூலமுமே யங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி இடமுடியும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ பி ஆர் ால் எப்) விடுத்துள்ள செய்தி:
மனித குலத்தின் துயரத்தைத் தனது துயரமாக ாற்றுக் கொள்ளக்கூடிய வளர்ந்து வரும் உயர்ந்த தலை பர் ஒருவரை உலகம் இழந்து விட்டது. தம்பிக்கை நட் த்திரமான பெருந்தலைவர் ஒருவரைப் பாரத தேசம் இழந்து தவிக்கிறது. ஈழத்தவரான நாம், எமக்காகக் வலைப்படக்கூடிய உண்மையான நண்பர் ஒருவரை இழந்து விட்டோம்.
எமது இயக்கத்தின் மகத்தான தலைவர் திரு. சு. த்மநாபாவையும் தோழர்களையும் கோரமாகக் கொ லை செய்த தமிழக மண்ணில், பாரதத்தின் மதிப்புக் ரிய தலைவர் திரு ராஜிவ் காந்தியின படுகொலை ம் இடப் பெற்றிருச்கிறது. இந்தியாவிலேயே தமிழக, க்கள் விரோதிகளின் மறைமுக நடவடிக்கைத் தளமாக ாறிவருகின்றதோ? இந்த அச்சத்தை இந்த ஈனச் செயல் மலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. (18ம் பக்கம் பார்க்க)

Page 18
தாக்கம்
லண்டன் பண
LLLYLLLSYeeLeeeeee
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலகம் லண்ட இயங்குகின்றது. இதன் பிரதம பேச்சாளராக திரு. சிவம் கிருஷ்ணகுமார் செயல்படுகிறார். இவர் 'கி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ராஜிவ் காந்தி படுகொலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித சம்பந்தமுமில்லை என ஆணித்தரமாக மறு: துள்ளார்.
இப்படிச் சம்பந்தம் இருப்பதாகக் குற்றஞ் சும படுகிறது. இக்குற்றச்சாட்டை நான் நிராக ரிச் கில் ( இப்படுகொலை தொடர்பான விசாரணைக் குழுவின உதவுவதற்கும் நாங்கள் தயார் என்றும் இவர் அ த்துள்ளார்.
திரு. சதாசிவம் கிருஷ்ண குமார், லண்டனிலி தொலைபேசி வாயில க, ராய்ட்டர் செய்தி நிறுவ திற்குப் பேட்டியொன்றை அளித்துள்ளார். ஜூன் 6 திகதி வியாழக்கிழமை, இப்பேட்டி இடம்பெற்றுள் இதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ர காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் தட விடுதலைப் புலிகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளார் இவர்கள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இச் சத் த்தை நீக்குவதற்கும், பழியைப் போக்குவதற்கும், நிலைப்பாட்டை விளக்குவதற்கும், விசாரணைக் வினருக்கு உதவுவதற்கும் நாம் தயாராகவுள்ளோட
இப்படுகொலை தொடர்பாக விடுதலைப் புல மீதே இந்தியப் பத்திரிகைகள் கொலைஞர்கள்’ முத்திரை பதித்துள்ளன. இந்திய அரசியல்வாதிக இவ்வாறே முத்திரை குத்தியுள்ளார்கள. எனினும் திய விசாரணையாளர்கள் இது ,ொடர்பாக, இது எவ்வகையிலேனும் தமிழீழ விடுதலைப் புலிகே தொடர்பு கொண்டதுமில்லை; கொள்ளவுமில்ை
தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர்களுக்காக, நாடு கோரி, இலங்கையில் போராடி வருகிறார் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக் அங்கு உண்டு. ராஜிவ் படுகொலை தொடர்பான ரணையாளர் இலங்கை செலறுள்ளனர்; அதிகாரிகள் சந்தித்துள்ளனர். அத்துடன் விடு தலைப் புலிகளுக்கு ரான தமிழ்க் குழுக்களை மாத்திரமே சந்தித்துள்ள
இந்திய மத்திய புலனாய்வுப் பகளியகமே, கொலை தொடர்பான விசாரணையை மேற்கொ ள்ளது. இவ்விசாரணையில் ஈடுபட்டுள்ள இக்குழுவி இரு சாரரையும் சந்தித்துப் பேச்சு வார்ததைகள்
 

18
ரிமனை அறில் ப்பு
சதா ட்டு' Builleir
எவ்
தலித்
த்தப் றேன் ருக்கு
றிவி
தந்து பனத் ஆம் ளது,
த்க வேண்டும். ஒரு தலைப்பட்ச அஐகுமுறை கூடாது. தமிழீழ விடுதலை ப் புலிகள் மீதே பழி சுமத்தப்படுகிறது சனினும் இதற்குச் சாட்சியமாக ஒரு துரும்புகூடக் கிடையாது. இந்நிலைப்பாடு உண்மையான குற்
கள் தப்பிச்செல்வதற்கு சுலபமாக வழி வகுத்து விடும்.
ஜ்றவாளி
ராஜிவ் காந்தி ஒரு ைரால் மாத்திரமே இந்திய இல ங்கை உடன் படிக்கையை நடைமுறைப்படுத்த இயலும் எனக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது மிகத்தவறா கும். எந்த ஓர் இந்திய அரசும், இவ்வுடன் படிக்கையை நிச்சயம் கைக்கொள்ளும். கை விட்டு விடாது நாம் இந்திய அரசுடன் நல்லுறவு பூறுைவோம். .ே ணுவோம். எமது அக்கறைக்குரிய அம்சங்களில் இதுவுமென்று.
ராஜிவ்காந்தி தற்கொலைப் பிரிவினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த முறையை அடிப்படையாகக் கெண்டு, இது விடுதலைப் புலிகள் கையாளும் முறை, எனவே இது விடுதலைப் புலிகள் புரிந்த கொலை தான்" என மட்டிடக் கூடாது . அத்தகைய முடிவுக்கும் வரக் கூடாது. இத்தியாவிலும் தீவிரவாதக் குழுக்கள் உள, இக்குழுக்களில், ஏதாவதொரு குழு கூட இம்முறையைப் பின்பற்றி, இத்தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக் கக்கூடும்.
LLLLLL LL LL L LLL LLLLLLLLL L LLLLLLLLZ LLLY Y Z YY LsesY BuB Zs
(இந்தியர்களுக்கு 17ம் பக்கத் தொடர்ச்சி)
ஈழவர் ஜனநாயக முன்னணி ஈரோஸ் விடுத்துள்ள இரங்கற் செய்தி:
இவரது இழப்பு இலங்கை இனப்பிரச்சினையில் இனி வருங்காலங் வில், பல விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடிய வீச்சு ையதாய் மாறிப்போயுள்ளது. பலத்த நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியில் இவரது படுகொலை கண்ட னத்துக்குரிய தொன்றாகவும் அமைந்துள்ளது.
LSSSeYYkLMSSSLSSSMSSSLS S S SLLLLSSkkkSLLLSSLSLSLSLSLSYLSLSLSYSLSLSLSSSLSSLLSSLL SLSLS SLLLSL LSLSLLSLkLSSSLGSLLL
Vié83
ஒரு கருவியை கையாள மனிதனுக்கு முதலில் முடி யாது இருக்கிறது. பழக்கத்தில் கருவியும் கையும் ஒன் றாப் விடுகினறன. பிறகு எண்ணியபடி கையும் கருவி யும் சேர்ந்து வேலை செய்கின்றன. நல்லெண்ணம் ஒன்று மனதுக்குள் முதலில் நுழைய மாட்டே னென்றது. பழக் கத்தால் அது ந Yகு நுழையும்படி செய்யலாம். ந7 ள டைவில் நல்லெண்ண மே ஊறியதாக தம் நாடி நரம் புகள் ஆய்விடுகின்றன. பிறகு கனவிலும் செட்ட எண் ணம் வருவதில்லை.
சித்பவானந்தர்

Page 19
தாக்கம்
எழுத்தறிவற்றோ
TSS eLM SLLL LLLM S MLSqS qqqq qqqqLeMSe eBMeS eMSqSLLLSqLSqLqeLq LqLqS qqqqSq qSqqSLq eeqeqeLS LqLS LqLqLqL eeLMMqS
9 கோடி
உலகில் ஒன்பது கோடிக்கு மேற்பட்ட வயது வந் தோர் எழுத்து வாசனையற்றவர்களாய் இருக்கின்றனர். இவர்களுக்கு எழுதவும் தெரியாது படிக்கவுத் தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பங்கினர் பெண்களாவர். இவர்களுக்குக் கல்வியறிவை ஊட்டலாம். ஆனால் விசேஷமான, ஆக்கபூர்வமான கல்வித் திட்டங்களே இதற்குத் தேவை.
1990 செப்டம்பரில், சிறுவர்களுக்கான உச்சிமாநாடு நிகழ்ந்தது. சிறுவர்களுக்கான கல்வித்திட்டங்கள் தொட ர்பாக இதில் மிக விரிவாக ஆராயப்பட்டது. இது வரை நடைமுறைப்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்வித் திட்டங்கள், இவற்றால் ஏற்பட்ட பலாபலன்கள் ஆகி பவை ஆய்வுக்குள்ளாயின. கல்விக் கூடங்களை ந டு வோரில், கிட்டத்தட்ட எண்பது சதவீதமானோரின் அடிப்படைக் கல்வி பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக இதில் தெரிவிக்கப்பட்டது.
இக்காலப் பகுதிக்கு ஏற்றகல்விக் கொள்கைகள் தேவை. இதற்கேற்ப கல்வித்திட்டங்கள் அமைய வேண் டும். என இம்மாநாட்டில் உணரப்பட்டது. இது தொ டர்பாக மாநாட்டில் கூடிய அககறை செலுத்தப்பட்டது புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. சாத்தியமான கொ ள்கைகள் வகுக்கப்பட்டன.
1990 மார்ச்சில், கல்வி தொடர்பான உலக மாநாடு நிகழ்ந்தது. இதில் அடிப்படைக் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பொருளாதார, சமூக அபிவிருத்திக்கு இது மிசமிக அவசியமென்றும் சுட்டிக் காட்டப்பட்டது. சர்வதேச ரீதியில், வயதுவந்தோரின் எண்ணிக்கையில் சுமார் அரைப்பங்கினர் ஆரம்ப கல்வி பெற்றுள்ளனர். அடிப்படைக் கல்வித் திட்டத்தால், இது சாத்தியமாகியுள்ளது. என்றும் இங்கு பெருமிதம் தெரிவிக்கப்பட்டது.
இக்கல்வி மாநாட்டில், “பெண்கள் கல்வி பெரிதும் வலிபுறுத்தப்பட்டது. ‘எழுத்து வாசனையற்றவர்களின் எண்ணிக்கையில் பெண்களின் தொகை அதிகம். இந் நிலை நீடிக்கக் கூடாது. பெண்கள் கல்வியில் கூடிய அக்கறை செலுத்தப்படவேண்டும். என்றும் மாநாட்டில் பரவலக கோரிக்கை விடுக்கப்பட்டது.

lo
O O O
LqLLqLqLq LLL qLLqL LqLqLqLqLqLqLqLqLqLqLqLqLqLLqLqLLiqLqLqLqLqLLqLqLLLL
அடிப்படைக் கல்வியில் இவ்வாறு சர்வதேச மாநாடு கள் கருத்துச் செலுத்துகின்றன. எனினும், அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளில், 55 சதவீதமான நாடுகள் இப் போது தான் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளன. தற்போதுதான் நான்காண்டு கால, ஆரம்பக்கல்விக்கான திட்டங்களை இவை பூர்த்தி செய்திருக்கின்றன.
இத்திட்டங்களில் கூட, ஆண்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வாய்ப்புக்களை விட, இவர்சளுக்கான வாய்ப்புக்கள் இரட்டிப்பாகும் இது பெண்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும். பெண் களின் கல்விக்கென, முதலீடு செய்யலாம். இத் தனித் துவமான முதலீடு கூடியபலனை அளிக்கும். இதனால் எந்த ஒரு நாட்டாலும் தன் எதிர்காலத்தை சிறப் பாகக் கட்டியெழுப்ப முடியும்.
பெரும்பாலான நாடுகளில் அடிப்படை கல்வித்திட்டங் கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இவை கட்டா யக் கல்வித்திட்டங்களாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு ள்ளன. எனினும் அந்தாடுகளில், எழுத்து வாசனையற் றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு வீழ் ச்சி ஏற்படுவதில்லை. இதற்கான காரணங்கள் எவை?
எதிர்பார்க்கப்படும் இலக்கை எய்துவதற்கு பல காரணிகள் முட்டுக்கட்டைகளாக உள. போதிய கல்விக் கூடங்கள் இல்லாமை, போதிய கட்டிடங்கள் இல்லாமை ஆசிரிய நியமனங்களில் காலதாமதம், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகியவையும் இவற்றுள் அடங்கும். ஆசிரியர்களுக்கு போதிய வேதனமின்மை, தம்பிள்ளைகளின் கல்வியில் பெற்றோ ருக்குள்ள அசி ரத் ைக, கல்விப் பயனை அறியாமை ஆகியவையும், கல்வி வ்ளர்ச்சிக்குக் குந்தகங்களாக அமைகின்றன.
இன்று ஜனத்தொகை பெருகிவருகின்றது. அதே வேளை கல்வி கற்போரின் எண்ணிக்கையும் துரிதமாக அதிகரிக்க தவறவில்லை. ஒரு நாடு கல்வித்துறைக்கு முதலீடு செய்வதில் தவறி விடலாம். அப்படியாயின் அந்நாட்டின் அபிவிருத்தியும் படிப்படியாகக் குன்றி விடும். ஏனைய அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்கால த்தில் முடங்கி விடும். நவீன உணவு உற்பத்திகள், பிள் ளைப் பராமரிப்புக்கான அறிவுவளர்ச்சி, பல்துறை அபி விருத்திகள் ஆகியவை தேக்க மடைந்து விடும்.
கல்விக்கூடங்கள் மட்டக்திலோ, தேசிய மட்டத்தி லோ, பிராந்திய மட்டத்திலோ கல்வித்துறைக்கு முத லீடு செய்யலாம். இம் மு வீடு வீண்போவதில்லை. கல வித்துறைக்கும் ஏனைய அபிவிருத்தித் துறைகளுக்கும் நெரு வகிப தொடர்புண்டு. தேகாரோக்கியம், ஊட்டச்

Page 20
20
சத்து, சிசு மரணத்தடுப்பு, பொருளாதார மேம்ப சமூக அரசியல் மேம்பாடுகள் ஆகியவற்றோடு, கல் துறைப் பின்னிப் பிணைந்துள்ளது. அரசுகள் இதை கறியும்.
ஏனைய துறைகளுக்கு இடப்படும் முதலீடுகளை3 ஆரம்பக் கல்வித்திட்டத்திற்கு முடக்கப்படும் முதி கூடிய பலன்களைத் தருகின்றது. உலக வங்கியின் க்கை இதைச் சுட்டிக்காட்டுகின்றது. 'நான் காண்டு ஆரம்பக் கல்வித்திட்டம் அமுலில் உள்ளது. இக்கள் திட்டத்தில் பல அம்சங்கள் அடங்கும். இத்திட்டத்த பண்ணை உற்பத்திகளும் பத்து சத வீதமாகவோ, ற்குங் கூடுதலாகவோ பெருக்கமடைந்துள்ளன. இ போல ஏனைய துறைகளும் வளர்ச்சி கண்டுள்ள
பெண்கள் கல்வி மிக மிக அவசியம். இக்கல்வி தாய மட்டத்தில் பெரும் பயனளிக்கிறது. பெண் கல்வியால் குழந்தை பராமரிப்பு நன்னிலையடைகி பிள்ளைகளுக்கு போஷாக்குணவு கிடைக்கிறது; பிற கால மரண விகிதம் வீழ்ச்சியடைகிறது; சிசு மரணத் விழுக்காடு ஏற்படுகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், கடந்த தசாப்தங்களாக, கல்வித் திட்டங்கள் விரிவுபடுத்தட் டுள்ளன. எனினும் எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை எ முடியவில்லை. 1980 இல், எதிர்பார்ப்பு சரிந்து விட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் வீழ்ச்சி பட்டுள்ளது. இந்நிலை குறித்து பிரெட்ரிக்கோ பே விளக்கத்தறைவில்லை. இவர் யுனெஸ்கோ இயக்( நாயகமாவார்.
இது குறித்து இவர் இப்படி விவரிக்கின்றார். ஆர அடிப்படைக் கல்விக்குப் பாரிய சேதம் விளைவி பட்டுள்ளது. இந்த சேதம் ஆரம்பக் கல்விக்கும், வ வந்தோ ருக்கான அடிப்படைக் கல்விக்கும், பாடசா க்கு வெளியிலுள்ள இளைஞர்களின் கல்விக்கும் இ க்கப்பட்டுள்ளது.
ஐம்பதுக்கு மேற்பட்ட வளர்முக நாடுகளில், ஆர பாடசாலை மாணாக்கருக்கான செலவினங்களில் வீழ் யேற்பட்டுள்ளது. 180 ஆம் ஆண்டு தேசிய வரவு ( வுத் திட்டங்களின் பாடசாலை, தளபாட உபகர களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் வெட்டுக்கள் விழுந் ளன. இந்நிதிப் பற்றாக்குறையால், அநேக நாடுகள் ஆரம்பக்கல்வித் திட்டங்கள் பாதிப்புக்கிலக்காகியுள்
வங்காள தேசம், கயானா, மடகஸ்கார், மெ க்கோ, சஹாரன் நாடுகள் ஆகியவை உள்ளிட்டு, அ நாடுகளில் ஆரம்பக் கல்வித் திட்டங்கள் பாதிப்புக் ளாயின. இக்கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட்ட மா க்கரின் கல்வித் தரம் சீர்குலைவுக்குள்ளானது. 6 மு 11 வயது வரையிலான பிள்ளைகளின் கல்வியே பெரி பாதிக்கப்படலாயிற்று.

தாக்கம்
ாடு , வித்
நன்
பிட, வீடு அறி
5ft gy வித் Tல்
அத G5
ff)
r* 6) !
தில்
பட் ாய்த ، ان --
Duff
தநர்
இந்நாடுகளில் போதிய பாடசாலைகள் கிடையா தென வாதிக்க முடியாது. வளர்முக நாடுகளில், இன் றும் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்விக் கூடங்களை நாடுகிறார்கள். 1990 இல் ஆறு வயதான 1 கோடி பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லத் தொடங் கினார்கள். அதேவேளை, ஆரம்பக் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கு முன்னரே, 4 கோடிக்கு மேற்பட்ட பிள் ளைகள், கல்விக்கு முழுக்குப் போட்டு விடுகிறார்கள்.
இப்படி வெளியேறி விடுவோரில் பெரும்பாலானோர் தம் கல்வியைத் தொடர்வதில்லை. அதனால் எதிர்வரும் நூற்றாண்டில் இடம்பெறும் மாற்றங்களுக்கு இவர்களால் ஈடு கொடுக்கமுடியாது. வாழ்க்கையை முனைப்பாச்கிக் கொள்ளவும் வழியில்லை. முன்னேற்றகரமான விடயங் களில் பங்கு கொள்வதற்கடி ன விவேகமுங் கிடையாது. இதனால் பல நன்மைகளை இழக்கவேண்டியவர்களா கிறார்கள்.
இந்த அவல நிலைக்குப் பலகாரணங்கள் கூறப்படு கின்றன. கல்வித் தரத்திற்கேற்ப கட்டண உயர்வுகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வருவாய்க்குறைவு ஆகி யவை மாணாக்கர் தொடர்ந்து தம் கல்வியை மேற் கொள்வதற்குக் குந்தகமாகவுள்ளன எனத் தெரிவிக்கப் படுகிறது.
இலவச ஆரம்பக்கல்வியாக இருக்கலாம். இருந்தும் மாணாக்கரின் போக்குவரத்துக் கட்டணங்கள், சீருடைக் கான செலவுகள், பாடநூல், உபகரணங்களுக்கான செல வுகள், தன்கொடைகள் பாடசாலை நிதியம் ஆகிய வற்றிற்காக, ஒர் ஏழைக் குடும்பத்தின் குறைந்க பட்ச வருவாயில், ஒரு பெரும் பகுதியே கரைத்து விடுகிறது என!றும் அறிவிக்கப்படுகிறது.
இது தவிர அதேக பெற்றோரே, தம் பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டைசளாகவுள்ளனர். இவர்கள் தம் பிள்ளைகளை வயல்களில் வேலை செய்ய நிர்ப்பந்திக் கிறார்கள்; வீட்டு வேலைகளைக் கவனிக்குமாறு வற்பு றுத்துகிறார்கள்; எடுபிடி வேலைகளுக்குப் பயன்படுத்து கிறார்கள். இத்தகைய பெற்றோர் தம்பிள்ளைகளின் கல்வியைப் பற்றிக் கிஞ்தித்தும் கவலை கொள்வதில்லை.
சில பெற்றோர் தம்பிள்ளைகளின் கலவி நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை. இவர்கள் கல்வியின் அரு மை, பெருமை சளை அறியாதவர்கள் ; ஒய்வு ஒழிச்சலி ன்றி பிள்ளைகளிடம் வேலை வாங்குபவர்கள்; படிப்ப தற்கென, பிள்ளைகளுக்கு சொற்ப நேரத்தையாவது ஒதுக்க முன்வி ராதவர்கள். இானால் பிள்ளைகளும் கல் வியை இடையில் கைவிட்டு விடுகிறார்கள்.
வங்காள தேசத்தில் கிராம அபிவிருத்திக் குழு, கல்வி வளர்ச்சியில் கூடிய கவனஞ் செலுத்துகின்றது. 1985 இல் இக்குழு, 22 கிராமிய பாடசாலைகளை நிறுவியுள்ளது: ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியரைக் கொண் டது. காணிய ற்ற ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் இவற்றில் கல்வி

Page 21
தாக்கம்
LLLLLL LLLLLLLLSLLLSLLSLLLeLSLSeLeL
பயிலுகிறார்கள். இக்குழு, 1989 ஆம் ஆண்டில், தனது கல்வித திட்டத்தை விரிவுபடுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், 2,500 கிராமப் பாடசாலை தளை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டது. இத் திட்டத்தின் கீழ், தற்போது 2,000 பாடசாலைகள் உருவாகியுள்ளன. இப்பாடசாலைகளில், 8 வயது முதல் 1) வயதுடையவர்கள் சேர்க்கப்பCகிறார்கள். இம்மா ணாக்கருக்கு, உள்ளூர் தேசிய மொழிகற்பிக்கப்படுகிறது. இத்துடன் கணக்கு, சமூகவியல் ஆகியவையும் கற்பிக் கப்படுகின்றன.
இப்பாடசாலைகளில் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வகுப்புக்கள் குடிசைகளில் நடைபெறு கின்றன. மாணாக்கர் தரையில் அமர்ந்து பயிலுகின்ற னர். கல்விகற்பதற்கும், கற்பிப்பதற்குமான உபகரணங் கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் அனைவரும் பயிற்றப்பட்டவர்களல்லர் எனினும் நன்கு கற்றவர்கள்.
கற்பிப்பவர்களில் பெரும்பாலோர் ஆசிரியைகளா வர். சமூகவியல் கல்வியில், சுகாதாரம், ஒத்துழைப்பு, பால்ய வயது திருமண, சீதனப் பிரச்சினைகள் ஆகிய அம்சங்கள் தொடர்பாகவும் கற்பிக்கப்படுகிறது.
நன்றி: ஹிந்து
(ராஜீவின் 7ம் பக்கத் தொடர்ச்சி)
பிற்பகல் 1. 15 மணிக்கு புதுடில்லி தீன் மூர்த்தி இல்லத்திலிருந்து, ராஜின் காந்தியின் இறுதி ஊர்வலம் கிளம்பியது. அந்தி ச | யும் வேளை, ஊர்வலம் யமுனா நதி தீரத்தையடைத்தது. இலட்சோப இலட்சம் மக்கள்
அஞ்சலி செலுத்த, அமரர் ராஜீவின் பூதவுடல் அங்கு அக்னியுடன் சங்கமமாகியது.
அமரர் ராஜீவின் பூதவுடலைத் தாங்கிய பீரங்கி வண்டி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பீரங்கி வண்டிக்கு முன்னாள், முப்படையினர் அணி வகுத்து வந்தனர். ழுகுரல்களும், பிர லாபங்களும் ஓங்கி ஒலிந்தன. ஊர்வலத்தில் பலர் ஆங்காங்கு, மூ சச் சத்து விழுந்தனர் மாலை 4 மணியளவல், இறுதி ஊர் வலம் யமுனா நதி தீரத்தை வந்தடைந்தது.
சந் தனக்கட்டைகள் அடுக்கப்பட்டிருந்த சிதையில் ராஜிவின் பூதவுடல் வைக்கப்பட்டது. ராஜீவின் பூதவு டலில் ஆங்காங்கு ரோஜாப் பூக்கள் வைக்கப்பட்டிருந் தன. ரr ஹ"ல் சே கத்தைப் பிரதிபலிக்கும் வெள்ளை ஆடையை அணிந்திருந்தார். ரா ஜி 1 ன் பாரியார் திருமதி சோனியாவும், புதல்வி பிரியங்காவும் வெள்ளைச் சேலை கள் அணிந்திருநதார்கள்.
சமாஜ வேதவியக்கம் வேத பாராயணங்களை ஒதி யது. ராஹ" ல் வெறுங்காலுடன் பூணுால் அணிந்து

21
LLLLSLLLeLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLSSLLLLLL
கொள்ளிக்குடம் சுமந்தார். பின்னர் தம் தந்தையின் தலை பகுதிக்குங் கீழ், கொள்ளிக் குடத்தை வீசியெறிய அது உடைந்ததும் பூணுாலை அறுத்துவிட்டு, தாயும் சகோதரியும் உதவி புரிய, மீண்டும் மலர்களைத் தூவி னார். ராஹால் பிற்பகல் 5, 25 மணிக்கு, சிதைக்குத் தீ மூட்டினார். ராஜீவின் பூதவுடல் அக்கினியுடன் சங்க மமாகியது.
പ്രപ്രബല്പ
உனை நீ விற்ற பின்
மனிதனுக்குப் பகுத்தறிவுக்குப் பஞ்சம்
மானிட மாண்புககு அச்சம் தனிமனிதன் வாழ்வுக்கே கூச்சம்
தெளிவுள்ள தீர்வுக்கு என்னமிச்சம்? இணிவிதியெல்லாம் வரைந்தும்
இலக்கண மெல்லாம் வகுத்தும் கணித்து வருமுன்பே எல்லாம்
அழிந்து போய்விட்ட தம்மா!
துப்பாக்கிக் கலாசாரம் தோன்றி
தூயவழி யெல்லாம் மாற்றி அப்பாவிமனித உயிரை யகற்றும் !
அரும்பெரும் தருமங்களை யேற்றி தப்பில்லா உண்மைகளை வகுத்த
தர்மத்தின் உச்சநிலை யடைந்து செப்பிய பெரும் உத்த மர்களோ
செத்துப்போய் விட்டார்களோ அம்மா ?
முச்சங்கம் வளர்த்த வனா?
முன்தோன்றிய மூத்த குடியா? அச்சமில்லா வீரப்பரம் பரையா?
அரசியல் தெளிவுமிக்க வனா? இச்சைக்கும் வரம்பு படைத்தவனா?
இயலிசை நாடக குரு வா? பச்சைப்பொய் பேசு முனக்கு
பரிதாபம் உன்முடிவு இப்படியா?
சமதர்மம் வழிவகுத் தவனா?
சாத்தனார் வழிவந் தவனா? உமார்கா யாம் போன்ற வழியில்
உளறும் பரம்பரையை உருவாக்குபவனே நமது ஆட்சி என்று குறுக்கு உழியில்
நாடாளும் பரம்பரையில் வந்தவனா? எமது தமிழ்ப் பண்பாட்டை விற்றவனே
எதற்குவார்த்தை உனைநீ விற்றபின்?
6.06.91 வி. எல் பெரைரா

Page 22
22
SASssseeSeSAMeMeSe SzeS ASYeJ SASAShS SSeeee S SAAMeSAeeSeeee SYSSie S
கறுப்பர்மீது ே பொலிஸாரி
லோஸ் ஏஞ்சள்ஸ் பொலிஸாரின் அராஜகப் போக பெரும் க ஸ்டனத்துக்குள்ளாகியுள்ளது. பொலிஸாரி காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைகளுக்குப் வலாக ஆட்சேபனைகள் கிளப்பப்பட்டுள்ளன. அண்ண யில் கறுப்பர் ஒருவர், குரூரமாக பொலிஸாரால் த கப்பட்டு, ஸ்ாார் .
இக் கறுப்பர் லோஸ் ஏஞ்சள்ஸைச் சேர்ந்தவர்; இளைஞர் பெயர் ரொட்னி கிங் இவர் கடந்த மா ல் ஆம் திகதி, தன் மோட்டார் சைக்கிளில் சவாரி .ெ தார். மோட்டார் சைக்கிள் அசுர வேகத்தில் பறந்த
இதைக் கண்டு, ஒரு பொலிஸ்காரர் ஆத்திரப்பு டார். அவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறு முனைந்தார். அதற்காக, துப்பாக்கி வேட்டொ வை தீர்த்தார். சமிக்ஞையை அறிந்த ரொட்னி கிங், .ை கிளை நிறுத்தினார். அவ்வளவுதான.
அப்பொலிஸ்காரர் ரொட்னி கிங்கை குண்டாத்த யால் நையப் புடைத்தார்; அவரை இழுத் தெடுத்தா அவரின் வயிற்றில் உதைத்தார். அப்பொலிஸ் காரரோ மற்றும் மூன்று பொலிஸ்காரர்களும் சேர்ந்து கொ LTT set
அந்நான்கு பொலிஸ்காரர்களும் வெள்ளையர்க: அவர்கள் தால்வரும் ரொட்னி கிங்கை ஐம்பதுக்கு டே பட்ட தடவைகள் உதை உதையென உதைத் தன குண்டாத் கடிகளால் தாக்கினர். இச் சித்திரவதைகை ஏனைய பொலிஸார் பார்த்துக் கெபண்டிருந்தனர்.
க்க முற்படவில்லை. அனைவருமே வெள்ளைக்க பொலிஸ்காரர்கள் ஆவர்.
சித்திரவதைகள் நீடித்தன. இச் சம்பவத்தை வழிப் போக்கர் கண்டார்; அதிர்ச்சியுற்றார்; அவதா மாக நின்று, சித்திரவதைகளை வீடியோ படமாக் கொண்டார். இந்த வீடியோ படம், தேசிய தொை காட்சிச் சேவையில் ஒளிபரப்பப்பட்டது.
இப்படத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந் ர்கள். ஆத்திரங் கொண்டார்கள். பொலிஸாரின் காட மிராண்டித் தனமாக போக்கிற்குப் பரவலாக கண்ட6 தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இது கண்டு அமெரி அட்டோர்னி ஜெனரல் விழிப்படைந்தார். இதையடுத் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக, விடுக் பட்டுள்ள புகார்கள் குறித்து, தாடளாவிய ரீதியி பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படுமென அ அறிவித்தல் விடுத்தார்.

தாக்கம்
ASLLqLqLSL LqLS LL LSLSLqLiLSL SLqLS LL LSLqLLLL
லோஸ் ஏஞ்சள்ஸ்
空
AA L L LSL LLLLLY SSLLSLLLLS LLLLLLLLSSAAA L LLLLSLLLLLSLLheALSLLLSLLLL LLLLLLLLYLL LLTLeALLSST LLLLLL LLLLSLLASee aa Aaaaaaaa.
O O
pa
*கு லோஸ் ஏஞ்சள்ஸ் பிரதேசத்தில் கறுப்பர்கள் செறி
ன் ந்து வாழ்கிறார்கள், இவர்கள் மீது பொலிஸார் வீண் பர கெடுபிடிகளையும், அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து மை விடுகின்றனராம். பொலிஸார் கறுப்பர்களை கொடூரமாக ாக் நடத்துகின்றனர். தொல்லைகளுக்கும் , சொல்லொணா தொந்தரவுகளுக்கும் உள்ள ச்குகின்றனர். அவர்கள் தம் ஒர் பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என பரவ
லாக புகார்கள் எழுந்துள்ளன.
fi இதற்கு ஒர் உதாரணந்தான், ரொட்னி கிங் மீதான * பொலிஸாரின் தாக்குதல் என இப்போது சுட்டிக் காட் பட் டப்படுகின்றது. தாக்குதலுக்கு உள்ளான சிட்னி கிங்: த்த மருத்துவ சிகிச்சைக் குட் படுத்தப்பட்டார். அவரது கபா மத் லத்தில், ஒன்பது இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருந் சக் தன.
டாரில் கேட்ஸ் என்பவரே, பொலிஸ் தளபதியா வார் இவர் 42 ஆண்டுகளாக, பொலிஸ் திணைக்களத் தில் சேவையாற்றி வருகின்றார். நான் ஓர் இனவாதி
யல்ல என்னை இனவாதியென எவர் ஒருவர் அழைக் கிறாரோ, அவரொரு "கழுதை யாவார் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
If s
மற் ரொட்னி கிங் மீதான பொலிஸாரின் தாக்குதல்
ர். சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை ள யடுத்து, 11 நாட்களுக்குப் பினனர், ஆட்சேப ஊர்வல நடு மொன்று நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட ார அதிகாரிகள் சிவில் உரிமை வழக்கறிஞர்கள், பிரஜைகள் ஆகியோர் திரளாகக் கலந்து கொண்டனர். இவர்கள் CD5 பொலிஸ் தளபதி டாரில் கேட்ஸ் மீது அதிருப்தி தெரி
வித்தார்கள். fä "பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக நடந்து லக் கொள்கின்றனர், தளபதி பராமுகமாக இருக்கின்றார்
இந்த வகையில், அவர், பொலிஸாரை ஊக்குவித்து வருகின்றார். பொலிஸாரின் தான் தோன்றித் தனமாக
நடவடிக்கைகள் நீடிக்கின்றன என்றும் இவர்கள் புகார் ாம் செய்தார்கள்.
க்க ரொட்னி கிங் மீது தாங்குதல் நடத்திய பொலிஸ்
து, தரப்பில் இப்படிக் கூறப்பட்டது "ரொட்னி கிங்" பணிப் கப் புரைகளுக்குப் பணியவில்லை. முரண்பாடாக நடந்து ல், கொண்டார். அதேவேளை, தனது 'பொக்கட்'டுக்குள் வர் கையை விட்டுத் துலாவி, ஆயுதமொன்றை எடுப்பதைப்
போலவும் பாசாங்கு செய்தார்.

Page 23
தாக்கம்
ggggga
GեIԱլIfւ|
(
சிறுகதை
LLqLq LqLqLqLLqLLqLqqq LqqSLqLLqLLLqiLLqLqiqLqqLq qLqL Lqiqq
அறிமுகம்
சின்னையா மோகனச் சந்திரன் ஒர் இளைஞர். க. டொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றவர்; புசல்லாவைப் 3 ட்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் பணியாற்று ட கூர், இவர் தம் கதையில் கதாபாத்திரங்களின் வாயி ~க மலையக இளைஞர்களின் தொழிற் பிரச்சினை டச் சுட்டிக் காட்டுகின்றார்; குடுப் பப் பொறுப்பு, பளு உடன் பிறப்புக்களின் எதிர்பார்ப்பு: ஆகியவற்றை விள க்குகின்றார்; பெற்றோரின் நிலைப்பாட்டை விவரிக்கின் க~ மலையகத்தின் விடிவுக்கு வழி பிறக்காதா என்ற ஏக்கத் : தயும் வெளிப்படுத்துகின்றார்.
aya Na NanaN
அந்தக் குன்றைச் சுற்றி புகையிரத வண்டி கொழு ட் பிலிருந்து வந்துக் கெ" டை ருத்தது. ஆதவன் தனது சுடர் பட்டாடையை விசித்தவாறு மெல்ல மெல்ல எழு ந்து கொண்டிருந்தான். அந்தக் குன் றைச் சுற்றி இருந்த தேயிலைச் செடிகள் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அரவிந்த் முறுக்கலுடன் படுக்கையை விட்டு எழும்பினான்.
அந்த இரயில் அவனுடைய கொழும்பு பயணத்தை ஞாபகப்படுத்தியது. (க. பொ. த. சா-த) பரீட்சை முடி
 

23
ந்த நிம்மதியுடன் நாளை கொழும்பு புடவைக் கடைக்கு வேலைக்குப் போகின்ற ஆவலுடன் சுறுசுறுப்பானான்.
தனது கடைசித் தங்கை தேவியை நோக்கி "தேவி நான் இன்னிக்கு கொழும்புக்குப் போறேன். போயிட்டு உனக்கு சட்டை வாங்கி தருவேன்." என்று கூறி விடை பெற்று செல்கின்றான். அரவிந்திற்கு கீழ் நான்கு தங் கைமார்கள். மனச் சுற்பனையுடன் பலசரக்கு முதலாளி பின் உதவியுடன் கொழும்பை அடைகின்றான். அரவிநத் வனது கொழும்பு வாழ்க்கை ஒரூ புதிராகவே தோன் பியது. ஒருவா ,ாக மறுநாள் புறக்கோட்டை 3 ஆம் குறு க்குத் தெருவில் கடையொன்றில் வேலை கிடைத்தது.
இவன் கடைக்குப் புதியவன் என்பதால் கடையில் உள்ள ஒவ்வொரு வேலைக்காரரும் மிரட்டல்களை ஆர * பிக்கத் தொடங்கினார்கள். கடைச்சிறுவன் முதல் ரனைய ஊழியர்கள் வரை அனைவரும் அவன் மீது கெடுபிடிகளை காட்டி கசக்கிப் பிழிய ஆரம்பித்தார்கள். எல்லோரும் சொல்றத கேட்க வேண்டியது தானே எ6 மனதுக்குள்ளேயே நினைத்து விட்டு நிலைமையை
ந்ேதித்தான்.
அகற்கிடையில் எழுதிக் கொண்டிருந்த ஒரு ஐயா விற்கு தண்ணிர்த் தாகம் ஏற்பட உடனே அதிகார மிரட்டலுடன் "அடே குருநாசி என்ற புனைப் பெய ரையும் அரவிந்திற்கு வைத்து, "தண்ணீர் ஒரு கிளாஸ் ாடுத்துக்கிட்டு வாடா நல்லா உண்ட கையைக் கழுவி சுத்தமா தூக்கிகிட்டு வா சரியா" என்று கூறிய ைர், முதலாளி காரில் வத்து இறங்குவதைப் படர்த்து "அடே ஐபா வந்திருக்கார். பார்சல் ஒன்று இருக்கும். அதை ாடுத்திட்டு வா" என்று கூறினார்.
அரவிந்த் செய்வதறியாது திசுைத்தான். ஒருவாறு கிட்டச் சென்று பார்சலை எடு ந்து வந்து வைத்தான். கடவுளே நான் பத்தாம் தரம் படித்து விட்டு இப்படியெல்லாம் வேலை செய்யணுமா ? னும் பணக்காரப் பிள்ளையாக இருந்திருந்தால் கம் பியூட்டர், டைப்பிங் அது இது என்று எனது அப்பா பும அனுப்பியிருப்பாரே! இறைவன் எங்களையேன் ாழைகளின் பெருமகனாகப் படைத்தார். என்று முணு ஆணுத்தவாறு அவன் எடுபிடி வேலைகளை செய்து usgbit 6.
கதிரவன் தலைக்கு மேல் தகைத்துக் கொண்டிருந் ான். சாப்பாடு முடிந்ததும் கடை மனேஜர் ஐயாவிற்கு நற்று ஊரிலிருந்து வந்த களைப்பால் அரவிந்தை

Page 24
24
LLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
அழைத்து "அடே இந்தக் கால் வலிக்குது கொ மசாஜ் பண்ணு' என்றார். ஐயா கட்டிலிலே படு ந்தார். அரவிந்த் காலை அமுக்கியவாறு உள்ளக் றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் மனது ளேயே "எவ்வளவு ஈவு இரக்கமில்லாமல் மிருக மங்கள்' என்று ஏசியவாறு தனது தாயின் அன் கால் வலியை சிந்திக்கலானான்.
காட்டிலும் மேட்டிலும் மரங்கள் அடர்ந்த ( களிடையேயும் கஷ்டப்பட்டு வேலை செய்யும் அன்புத் தெய்வம் ஒரு நாளாவது "அரவிந்த் இ காலை அமுக்கி விடுவாயா என்று கூறியிருப்ப அவ்வளவு நேரம் நெற்றி வியர்வை நிலத்தில் கஷ்டப்பட்டு வீடு வரும் நேரம் "ஏம்பா அரவிந்த் னவ தேவி சாப்பிட்டாளா? என்ற வார்த்தையே வ இருந்து வரும் என்று அர ந்த் தாயாரின் புனித ளத்தை நினைத்து கண்ணிர் விட்டான். என்ன செ மலையக சமுதாயத்தில் பிறக்கிற ஒவ்வொரு வ னும் இவ்வாறு படித்துவிட்டு சைவ ஹோட்டல் வைக்கடை, இரும்புக்கடை என்று தான திரிய ( டியுள்ளது. என்று சிந்தித்தவாறே மனேஜருக்கு ப பண்ணினான்.
காலச் சக்கரம் உருண்டோடியது. பரீட்சை நாளை வெளிவருவதாக நாளிதழ் ஒன்று செய்தி சுரித்திருந்தது. தனது பரீட்சையின் முடிவை ஒரு த்தின் பிபுை அவனது நண்பன் பிரதீப் மூலம் அ மகிழ்ந்தான். தான் முதலாம் மாணவனாக தேறி பதை அறித்து அரவிந்த் மகிழ்ச்சியடைந்தான். ( தான் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைந்தாலும் இனத்தின் மீது பிடித்திருக் ம் பரம்பரை நே *பிரஜாவுரிமை சான்றிதழ்" என்ற கடதாசியினால் சகல ரீதியிலும் புறக் னரிக்கப்பட்டான். இதை ணிய அரவிந்த் "கடவுளே பிரஜாவுரிமை என்ற கட யில்லாத ஒரே காரணத்திற்காக என்ன அநியாயம்
மேற்கு நாடுகளில் எந்தாட்டுப் பிரஜையாக தாலும் ஜந்து வருடம் வாழந்தால் அந்நாட்டி ற்கு குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றான். ஆ இலங்கை மணித் தீவிலோ எம்மின! நூற்றாண்டு வாழ்ந்து இ லும் இந் நாட்டுப் பிரஜை பண்ற உரிை பெறாதிருப்பது அதிர்ச்சியையும் லே தனையும் தருகிறது.
இதற்கிடையில் முதலாளியின் ஒலம் அவனத தனையை தி ஈப்புமுனையாக்கியது. கோட்டை க்கு ( ட்டு இந்த செக்கைப் போட்டுட்டு வா’ என்றார். கை வாங்கிய அரவிந்த் நேரே மெயின் வீதி,  ைபூ நடக்கலானான். பாதை இருபக்கமும் தெரு விய களும் பேரூந்துகளும் சாலைகளில் ஓடுகின்ற முச் வண்டிகளும் அரவிந்திற்கு மனதில் இனிய பாடச வாழ்க்கையை ஒரு கணம் சிந்திக்க வைத்தன. வங்கி சென்ற அரவிந்த் காசோலையை பாதுகாப்பாக யில் இட்டு அதற்கான உரி0:மச் சீட்டையும் பெற்

5rras
VWA ***
LSLSLSLSLSLLSLSSLLLLSMSLeSL0LSLeLeLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS
ஞ்சம் த்திரு
05 ககுள дайт مـــسا 1 ،A9
கொடி எனது இந்தக் 6T IT P கிந்திக் ,Gör ாயில்
ய்வது n லிப
Hவேண்
DW fi geg
plge
பிர
வார நிந்து யிருப் என்ன ம் தன்
LJ IT 6T இவன் எண் -s its
இருந் அவன் „ა, n Gi) காலம்
I Get தான்
செக் யாக תח וונ_tז சக்கர
'' 6ð) o) க்குச் வங்கி
Of oti.
கடைக்கு வந்த அவனுக்கு வீட்டிலிருந்து ஒர் அதிர் ச்சியான செய்தி காத்திருநதது. தங்கை மாலதியின் கடி தம் வந்திருத்ததைப் பார்த்து அவசரமாக கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான்.
அன்பின் அண்ணா,
உங்கள் தங்கை மாலதி எழுதிய அன்புக் கடிதம்.
கடந்த இரண்டு வாரங்களாக அப்பாவிற்கு கடும் சுக வீனம், அம்மா கையில் உள்ள பணம் எலலாவற்றையும் செலவழித்து அப்பா வை கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கிறாள். அப்பாவிற்கு அடுத்த வாரம் ஆப்பரேசன். பணம் ஆயிரம் தேவைப்படுமாம். என்ன செய்வது என்று செய்வ கறியாது திண்டாடுகிறாள் அம்மா. வீட்டின தலைப்பிள ளை நீங்கள் என்ற முறை யிலும் உங்கள் தங்கைகளின் நல வாழ் வற்காகவும் அப் பாவின் உயிரைக் காப்பாற்றவும் உதவுவீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
அன்புத் தங்கை
ሠዕm ጫ›ይm.
கடிதத்தைப் படித்த அரவிந்திற்கு ஒ வென்று அழ வேண்டும் போல இருத்தது. "கடவுளே இப்ப என்ன செய்றது? நானே வந்து மூன்று மாதம் தானே ஆகிறது. இதற்கிடையில் 1000 ரூபா பணத்திற்கு எங்கே போவது? கடவுளே ஏழை யை க ைனிர் சிந்து விட்டு பார்ப்பதே உனது திருவிளையாடலா? என்று புலம்பிய அரவிந்த் முதலாளியிடம் போய் நிலைமைக் கூறி அவனது சாப் பாட்டுப் பணத்தில் 500 ரூ பாவையும கடனாக 500 ரூபாவையும் பெற்று காசுக்கட்டளை மூலம் தாய்க்கு அனுப்பினான். நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின.
அரவிந்தின் வாழ்க்கையிலும் புயல் அடிக்கத் தொட ங்கியது. வீட்டி லி சுந்து ஒவ்வொரு பூகம்பமாக வெடி க்கத் தொடங்கியது. அரவி நதின் அப்பா ஆப் ரேசன் காரணமாக கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியாதவர் அரவிந்தின் அப்பா எம்புள்ள எப்படியும் நம் 1ள மூத் தவன் காப்பாத்துவான் தானே." என்றார். என்னங்க செய்றது எல்லாம் அவன் தான் பார்க்சனும் புள் ள. என்னப் பண்ணு வானோ தமக்கும் நாலு பொம்பளப் புள்ளங்க. இதுகளுக்கும் நம்ம ஒன்றும் தேடி வைக்க ல்ல இதற்கிடையில் கடைசி மகள் தேவி. 'அம்மா கொழும்பு அண்ணா எப்பம்மா வரும்? எ க்கு தீபா வளிக்கு சட்டை எடுத் தட்டு வர்ரேன்னு சொல்லிட்டுப் போச்சு. எப்படியும் கொண் தி வருந் ,ானே" என்றாள் தமையனின் மீதுள்ள நம்பிக்கையில்,
அந்த பிஞ்சு உள்ளம் த ல் அண்ணன் மீது வைத் கள்ள பாசத்தை எண் E அரவிந்தின் தாயார் "அரவிந்தா தலைப் பிள்ளையாக பெறந்த பாவத்திற்காக எல்லா ததையும் அவ அனுபவிக் 5 வேண்டியிருக்கிறது. சாப் புடுறியோ, தூங்குவபோ என்ன பன்ணு வியோ புள்ள"

Page 25
தாக்கம்
ഉല്പ
என்று கூறியவாறு பாசத்தால் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தாள் தன் குடும்ப அங்கத்தவர் 6/26ör.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க பக்கத்து தோட்ட அரவிந்தின் மாமா அரவிந்தின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும் அதற்காக அடுத்த கிழமை வரு கிறார் எனவும் தோட்டத்தின் தலைவர் மூலம் அறிந் துக் கொண்ட அரவிந்தின் அம்மாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மறுபக்கமோ பொருளா தார தாக்கத்தையும் மகன் அரவிந்தின் மற்றொரு பொறு ப்பையும் எண்ணி, அங்கலாய்த்துப் போனாள். இடையே குறுக்கிட்ட அரவித்தின் அப்பா "என்ன புள்ள யோசிக் கிற? எல்லாம் தல்லபடியாக நடக்கும்." என்று சமா தானம் கூறினார்.
குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் அரவிந்தின் அம்மா மூத்தவள் சுமதியையும் பேர் பதிய அனுப்பி விட்டாள். சுமதியும் ஒரு மாதம் வேலை செய்து விட் டாள். எப்படியோ பட்ட கடனை அடைப்பதற்கு மாத் திரமே வருவாய் போதுமானதாக இருந்தது. அரவிந் தின் அப்பாவ1 ல் ஆப்பரேச காரணமாக முன்பு மாதிரி கஷ்ட்டப்பட்டு வேலை செய்ய முடியவில்லை.
இயலுமான அளவில் வேலைக்குச் சென்று கஷ்டப் பட்டு வேலை செய்து வந்தார்.
முன் வீட்டு கணக்குப் பிள்ளை ஐயாவின் வீட்டிலி ருந்து அந்தக் காலத்துப் புரட்சி தலைவரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வானொவியைக் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தின் அப்பாவின் முன்னே ஓடி வந்த மூன்றாம் மகள் ஜோதி "அப்பா அண்ணே தீபா வளிக்கு வருதாம்." என்ற (ஸ் சந்தோ சத்துடன் . இவர் களின் சந்தோசத்தைப் பார்த்த அரவிந்தின் அப்பா ஆனந்தக் கண்ணிர் வடித்தார்.
ஆதவன் இலேசாக மறைய ஆரம்பித்தான். சம்பந் தக்காரர்களின் வருகை அடுத்து நாள். எனவே அரவிந் தின் அப்பாவும் அம்மாவும் அதைப் பற்றி சிந்தித்தார் கள், "என்னங்க நாளைக்கு பெரிய மகள் சுமதியை பெண் பார்க்க வாராங்க இல்ல. அதுக்கு ஏற்பாடு ஏதும் செய்யல்லையா?” என்றாள் அா விந் தின் தாயார் தனது கணவரைப் பார்த்து. ‘என்னப்புள்ள செய்யுறது கையில பணமும் இல்ல. இந்நிலையில் சம்பந்தக்காரங்க வேறு வாராங்க " என்று கூறியவாறு தோட்டத்துப் பக்கம் சென்றார் அரவிந்தின் அப்பா.
மேட்டு இலயத்துக்கு சென்று திரும்பிய மாலதி தன் தாயிடம் "ஏம்மா தாளைக்கு மேட்டு லயத்து பொன் னம்மாக்கா வீட்டாக்கள் இந்தியாவுக்குப் போறாங்க ளாமே" என்று பேச்சைத் தொடர்ந்தாள். நயவஞ்சகர் களினால் நம் மக்கள் இன்று பல்லியாய், பறவையாய்
:

25
0SM0M0LSS0LL0L0SMLqL
1ண்டமாற்று சரக்குகளாய் நாயிலும் கேடாய் நடுத் தருவில் விட்டவர்கள் போல் யார் யாரோ செய்து காண்ட ஒப்பந்தத்தால், ஆண் டு தோறும் கப்பலில் "ற்றி அனுப்புவதைப் பார்த்து என்ன னப் போன்ற படி த யுவதிகளுக்கு மனம் கொதிக்குதம்மா.
இதைக் கேட்பதற்கு மலையகத்தில் ஒருவரும் இல் லயா? நாம் இந்த நாட்டிற்கு என்ன செய்தோம். ம் முன்னோர்கள் காடாக இருந்த இந்த நிலத்தை ழனியாக்கினார்கள். மிருகங்கள் வாழ்ந்த இடத்தில் ல்ல மனித சமுதாயம் வாழ வேண்டும், என்ற பொது நாக்குடன் செயல்பட்டார்களே தவிர இந்த நாட்டை ரண்டுவதற்காகவா இங்கு வந்தார்கள். வயிற்றுப் பசிக் ாக வெள்ளையரால் இங்கு கொண்டு வரப்பட்ட நம் ணெம் அராஜக செயல்களாலும் நயவஞ்சகர்களாலும் }ன்று பெட்டிப்பாம்பாக அடைபட்டு கூலிக்கு மாரடிக் iம் கூலிப்படையாகி விட்டது.
மலையகத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட இன்று ஷ்டப்படும் மக்களுக்காக முதலைக் சண்ணிர் வடிப்போ ரயும் பேரினவாத அரசுகளை வால் பிடிக்கும் தொழிற் ங்கங்களையும் நினைக்க வேதனையாக இருக்கிறது. ன்று மாலதி ஒரு பெரிய பிரசாரமே அந்த வீட்டில் டத்தி விட்டாள்.
இவற்றைக் கேட்ட அரவிந்தின் தாயார், 'நமக்கு ம்மா இந்த பெரிய இடத்து சம்பத்தம் எல்ல்ாம்" என் ாள். "சும்மாயிரம்மா. இப்படியே பயந்து பயந்து தான் }ந்த நிலைமைக்கு வந்திருக்கோம்.' என்று மாலதி றியதும், ‘என்ன தான் இருந்தாலும் அவளும் நாளு ார்த்தை படிச்சவ தானே. அதனாலே அவளுக்கு நம்ம னம் மீது உணர்வு இருக்கத் தானே செய்யும், ‘என்று னதுக்குள் பேசியவாறு அடுப்படிப் பக்கம் சென்றாள்.
அரவிந்தின் தீபாவளி வருகை அண்மித்துக் கொண் ருந்தது. தங்கைகள் அனைவரும் கொழும்பு அண்ணன் ரவிந்த் தீபாவளிக்கு வாங்கி வரும் புடவைகளை னைத்து மகிழ்த்துக் கொண்டிருந்தார்கள். பண்டிகை நருங்கிய தம் காலதேவன் மிக விரைவாக கொண்டா ட நாளையும் அண்மித்து அரவிந்திற்கு நினைவுபடுத் ! It air.
இவ்வளவு நாள் நம்ம அப்பா வாங்கிக் கொடுத்த டவையை என் தங்கைகள் உடுத்தினாங்க. இனிமேலா து நான் வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோசப் டுத்தணும்." என்று மனதுக்குள்ளேயே பேசிக் கொண் ருந்தான்.
நாட்கள் கடந்தன. தீபாவளியும் நெருங்கியது. முத ாளியிடம் சென்ற அரவிந்த் ‘தீபாவளி விருது மொத ாணி தங்கச்சிக்கெல்லாம் புடவை வாங்கணும் பணம் 100 ரூபா வேணும்' என்றான் தலையை சொறித்துக் காண்டே.

Page 26
6
LLM0L 0L 0LSS0Y0LY0SM0L
“இந்தா பாரப்பா இது ஒன்னும் அரசாங்க கம்ட யில்ல. நீ கேக்கற நேரம் பணம் தாரதுக்கு. ஒங்க உ முதலாளி என்னிடம் ஒரு பொடியன் வேலைக்கு இ கிறான். உங்க கடையில பார்த்து வேலை போட் கொடுங்க பாவம் "அப்படின்னு சொன்னா ரு. அதன தான் நாங்க உன்னை கடைககு வேலைக்கு எடுத் கிட்டேன். என்று கூறிய முதலாளி சுற்று நாட்காலி ஒரு சுற்று சுற்றினார்.
இதைக் கேட்ட அரவிந்த் இடியோசைக் கேட் நாகம் போலா னான். அரவிந்தின் அப்பாவோ ஒர் ஆ பரேஷன் காரர்; வயது போன அம்மாவால் அடிக் வேலைக்கு போக முடியவில்லை. தங்கை சுமதியி மாதச் சம்பளமே குடும்பச் சக்கரத்தை ஒட்டிக் கொ டிருக்கிறது. “கடவுளே தங்கைகளோ ஆளுக்கு ஒவ்ெ ன்று சொல்லி புடவைகளை குறித்து அனுப்பியிரு றார்கள். இதற்கிடையில் அம்மாவுக்கு சாரி, அப் விற்கு லேட்டி என்று எவ்வளவு எடுக்க வேண்டியுள்ள இந்த மனிதாபிமானமேயில்லாத முதலாளியோ 750. ரூபா சம்பளம் மட்டும் தருவேன் என்கிறானே.
இந்நிலைமையில் நான் எப்படி வீட்டுக்குப் போவே எப்படி அவுங்க முகத்தில் முழிப்பேன்? என்று ஒடைய விழுந்த எறும்பைக் போல பட்டை செருகாவது கிை க்குமா? அதன் மீது ஏறியாவது கரைசேர என்று யே த்தவாறு முதலாளியின் மிரட்டல் வார்த்தைக்கு தன கவனத்தை திரும்பினான் அரவிந்த். இத்தா அரவி 1000 ரூபா இருக்கு. இதுல நீ எல்லாம் பார்த்தா ணும்; என்று இறுமாப்போடு பணத்தை நீட்டினா பணத்தை வாங்கிய அரவிந் தங்கைகளுக்கு மாத்தி புடவைகள் வாங்கிக் கொண்டு மறுநாள் கோட்ை ரயில் நிலையத்தை அடைந்தான்.
ரயில் சரியாக காலை 6.30 திற்கு ஆரம்பமாகிய இயற்கை வனப்புமிக்க ம ர ஞ் செ டி கொடிகளை பாறைகளையும் தேவாலயங்களையும் புராதன விகாை களையும் கடந்து, மலையகத்தை நோக்கி ரயில் சென் கொண்டிருத்தது.
ரயில் மூலம் ஊருக்குப் போகும் மகிழ்ச்சி மன ளிப்புடன் அட்டனை அண்மித் துக் கொண்டிருந்தா அவன் ரயிலை விட்டிறங்கி 2 1/2, மைல் தூரம் நட வே ண்டியிருத்தது. வீட்டை அண்மித்ததும் மிகவும ! ழ்ச்சியடைந்தான , ஆனால் வீடு சோகமயமாக இருந்த அரவிந்தின் வீட்டைச் சுற்றி தோட்ட வாலிபர் சங் வெளளைக் கொடிகளை தொங்க விட்டுக் கொண்டி தது. அரவிந் சின் அப்பா முதலிரவு இறந்து விட்டத அறிந்த அரவிந் "ஐயோ அப்ப இதற்காகவா இவ்வளி கஷ்டப்பட்டு அங்கிருந்து வந் தன. விளக்கு வை படையல் செய்ய வேண்டிய வேளையில் தனது அப் விற்கு செய்ய வேண்டிய கிரிலயகனை நினைத்து அ
öfroN .
தலைவிரி கோலத்துடன் ஓடிவந்த அரவிந்தின்

தாக்கம்
22a2a2a2a2a2a2a2a2a2a2a2a2
o• վւն
bpy:
iss
நந
மாவும் நான்கு தங்கைகளும் அரவிந்தைக் கட்டிப்பிடித்து "உனக்கு ள 3 ணெய் வைக்கிற நேரத்தில நீ அவரு க்கு கடைசி எண்ணெய் வைக்கிறாயே அரவிந்தா' என்று பாச வார்த்தைகளிலிருத்து எழுந்த அழுகையைக் கேட்டு அரவிந்த் அழுதே விட்டான். "அப்பா என னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டிங்களே" தான்கு தங்கைகளும் அவ னுடன் சேர்ந்து அழுவதை பார்த்து சுற்றும் முற்றும் உள்ளவர்கள் கண்களிலும் கண், ணிர் பெருகியது.
எல்லா கடமைகளையும் தந்தைக்கு முறைப்படி செய்த அரவிந்த் கொளளி வைத்ததினால் 16 தாட்கள் வீட்டில் இருந்து இதர கிரியைகளை பார்க்க நேர்ந்தது.
முதல் அவன் சமூகத்தில் விதவை என்ற பட்டம் பெற்றதால் வெள்ளை சாரியை அணிய வேண்டிய சமூக கட்டுப்பாட்டிற்கு அமையவே வெள்ளை உடுத்தினால். இடையில் வந்த தேவி "ஏம்மா இனிமேல் நம்மல கொழு ம்பு அண்ணன் தான் பார்த்துக்க 00:ணுமா? என்ற வார் த்தைகளைக் கேட்டு குடும்பமே அழத் தொடங்கியது.
இன்று முதல் இந்தக் கொழும்பு அண்ணன் தான் இந்தக் குடும்பத்திற்கு குத்து விளக்கம்மா ஏழையாய் பிறந்த ஒவ்வொரு மலையகத் கோட்டத் தொழிலாள ருக்கும் இதுதான் கதி. நமது வாழ்க்கையே தோட்டத் தில் புயல் தான். இப்படி தாய் கூறினார்.
சி. மோகனச்சந்திரன்
LqLqLqLqLqLqLqLqLqL LqqLq qLqL LqLqLiqLqLqLqLqLqLqLqLqLqLqLqLqLLLL
இன்னும் மனிதர்களா?
பால் இல்லா தாயின் மார்பும்
பச்சைப் பாலகனை சுமக்கும் உடலும் வேல் போல் தாக்கும் பசியும்
வேதனையால் தவிக்கும் உணர்வும் நாளைய நம்பிக்கையில் வாமும் உயிரும் நரகம் என்ன என்பதை பகரும் வாழ வைக்க தவறும் எல்லா அரசும்
வேதனையில் வாடி வீழ்ந்து அழியும்.
போருக்கு செலவாகும் கோடிப் பணம்
பாமர மக்களை வாழ வைக்காத குணம் யாருக்கு வேண்டும் இம்மணி த பிணம்? தல்ல மணி ந பண்புகளை அழித கபின்பே
ஊரில் தாம் நடமாடும் பிணங்கள் உணர்வுகள் அழிநத பி னட ங்கள்
பாரில் நாம் நல்ல காட்சிப் பொருட்கள் பரிதாபம் இ எனும் நாம் மனிதர்கள்.
牵 U

Page 27
35 nr & Jh
=இப்படியும்
மெக்சிகோவிலுள்ள ஒரு விசித்திரமான மலர் ஒரே நாளில் ஆறு விதமான நிறங்கனைப் பெற்றுக் கொள்வ தாகக் தெரிகிறது. கான லயில் வெள்ளையாக இருக்கும் இந்தப் பூ சில மணி நேரத்தில் ரோஸ் நிறத்தைப் பெறு கின்றது. காலையுணவு அ , ந், ம் நேரத்தில் இரத்தச் சிவப்பாக மாறி, மாலையில் முற்பகுதியில் கருஞ்சிவப் பாகி, ஒரு மணி நேரத்திற்குப் பி னர், வெள்ளையும் மஞ்சளும் கலந்க சி) த் தைப் பெற்று இரவில் தூய நீல நிறத்தை அடைகி. மது விடியும் வரை இந் நிறத்துட னேயே இருந்து , விடிந்த கம் பழையபடி வெண்மை நிற த்தைப் பெற்றுக் கெ" 5 கிறது. இவ் வியத்தகு பூஞ்செடி மெக்சிகோவில் பட்டு.ே வளர்வ கா சுத் தெரிகிறது.
அறுபது வயது டைய முதியவரான அபாஜி தாங்கே என்பவர் 2S எ யக டைய தனது மகன் பாஜிராவுக்கு தனது நீர்ப்பிரித்திகளில் ஒன்றைத் தானமாகக் கொடு த்து அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். அப்பா வும் பிள்ளையும் ஆளுக்கொரு நீர்ப்பிரித்தியோடு ஆரோ க்கியமான வாழ்க்கை தடத்துகின்றனர். டயாலிஸில் சிகிச்சையின் உதவியோ டு காலத்தை ஒட்டி வந்த மகன், இப்பொழுது நன்றிக் கடனோடு நம் கு வாழ்ந்து வரு கிறார்.
கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் நன்னிலை யில் இயங்கி வந்த கந்தையின் நீர்ப்பிரித்தி தனைய னைக் காத் கிருக்கிறது. உங்களது பழக்கங்கள் சுத்தமா னவைதான ?
தினமும் 1 1/2, ப - ச்செட் சிகரெட் வீதம் 40 ஆண்டு களாகப் புகைத் துத் தள்ளி x லுதியில் நுரையீரல் புற்றி னால் பாதிக் சப்பட்டு மரணமடைந்த வருடைய விதவை மனைவி ரோஸ்சிபலோன் அந்த குறிப்பிட்ட சிகரெட் கம்பெனிக்கு எதிராக நஷ்ட ஈட்டுத் தொகையாக 48 இலட்சம் ரூபாயைப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவில் இது சாத்தியம். நம் நாட்டில்? புகைப்பதை விட்டு விடுங்கள். அதைத் தவிர வேறு வழியில்லை.
(ప్తి ே
குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் பக்கவிளைவுகளை ஏற் படுத்துல 5 ல் , 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளு க்கு ஆண்பினை சிபாரிசு செய்ய வேண்டாமென இன்

27
உலகில்=
டியன் மெடிக்கல் அசோஸியேஷன் தனது அங்கத்தினர் களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
உலகில் கிட்டத்தட்ட 6 இலட்சத்து 25 ஆயிரம் பூச்சிகள் இருக்கின்றன.
போதை மருந்துகளை கைவசம் வைத்திருப்பவர்கள், விற்பவர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்கள், அனைவருக் கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டு மென்று பங்களாதேசத்துப் பாராளுமன்றத்தில் சட்டம் நிறை வேறியிருக்கிறது.
பன்னிரண்டு வயதைக் கூட எட்டிப் பிடிக்காத 41 இத்தாலியக் குழந்தைகள் எயிட்ஸ் வியா தியால் பாதிக் கப்பட்டிருக்கிறார்கள். என்றும் இவர்சளில் 23 பேர் மரணமடைந்து விட்டனர் என்றும் அந்நாட்டின் சுகா நாத நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் அங்கு 1478 ஆண்களையும் பெண்களையும் எயிட்ஸ் தாக்கியிருக்கிறைதென்றும் அவர் கிளில் 800 பேர் மரித்த வட்டனர் என்றும் சுகாதார அமைச்சர்
தெரிவித்திருக்கிறார்.
ஆர் ஆங்கிலேய பெண்கள் கிரிக்கெட் அணி படு தோல்வி அடைந்தது. காரணம், அவர்களில் மூ நூறு பேர் செய்த "டெலிவரி” தான். குழுவிலுள்ள மூன்று பெண்கள் ஒன்றன் பி 7 ஒன்றாக ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்களாம். ஆண் பிள்ளை கிடைத்ததே போது மென்று நம் பெண்கள் சொல்வது எம் காதிலும் விழத்தான் செய்கிறது.
தாய்வானில் கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெயை பயன்படுத்திய 2000 குடும்பங்கள் பாதிக் கப்பட்டுள்ளன. இத்தகைய எண்ணெயை பயன்படுத்திய பெண்கள் அங்கவீனமான வளர்ச்சி குன்றிய பிள ைள களைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அங்குள்ள செய்தி ஏடுகள் அவைகளை "கொக்கோ கோலா குழந்தைகள்' எனக் குறிப்பிட்டிருக்கின்றன.
() நன்றி நல்வழி

Page 28
盟岛 Tܕ ܩ
அதேவேளையில் தி மு சு. வின் முன்ன்ைய சட்ட சபை உறுப்பினர் திரு. =Gefähr For எந்தவித வசதியுமில் லாமல், த அனுடைய சிறு வீட்டையே அலுவலகமாக வும் பாளித்து, அங்கிக் குறைவானதன் மகனை மக்க ளின் பணிக்காக அர்ப்பணித்தார். அவருக்கு அப்பகுதி யிலே மக்கள் செல்வாக்கும் இருந்தது. எனினும் அவர் தோற்றது வேதனைக்குரியதாகும்.
அதேவேளையில், கலைஞர் கருணாநிதி சொற்ப வாக்கில் வென்றது தி.மு. க. தன் எதிர்கால வேலை திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, சமுதாயத்துக்கான அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு உரிய இடங்களை அளிப்ப தற்கான ஒரு சூழ் நிலையை உருவாக்கியுள்ளது:ஜெய லலிதாவின் ஆட்சி கவிழ்ந்து விடுமென எதிர்ப்பார்ப்பவர்க ளுமுண்டு. இலங்கையில் அமரர் பண்டார நாயக்காவின் கொலைக்குப் பின்னர், திருமதி சிறிமா ஆட்சி நடத்தும் போதும் இத்தகைய ஹேஸ்யங்கள் கூறப்பட்டன.
ஜெயலலிதா ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் சில கசப்பான அனுபவங்களையும் பாடமாகப் பெற்றிரு க்கின்றார். அவற்றை சீர்தூக்கி செயலாற்றக் கூடிய ஆற்றல் அவருக்கு வரலாம். ராஜீவ் கொலை நடை பெறாதிருந்தால், சில சமயங்களில் இந்திய காங்கிரஸ் கட்சி, சென்ற பொதுத் தேர்தல்களில் பெற்ற ஆசனங் களை விட குறைந்த ஆசனங்களைப் பெற்றிருக்கக்கூடும். இன்று இந்தியாவை ஆளுகிற அரசு ஒரு சிறுபான்மை பலத்தைக் கொண்ட அரசாகும். இந்தத் தடவை, காங்கிரஸ் இாண்டாகப் பிளவுபடக் கூடிய சந்தர்ப்பங்
கள் இருந்தன.
மகா ரஷ்டிர முன்னாள் முதலமைச்சரான பவார், பிரதம மந்திரி பதவிக்கு வரமுயற்சித்தார். வரக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தது. ஆனால் பவார் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளனவென்றும் அவை விசார னைக்கு வர விருப்பதாகவும் சில பத்திரிகைகள் எடுத் துக்காட்டத் தவறவில்லை. அதனால் தான் அவர் பிர தமர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டியவரானார் என்றும் கூறப்படுகிறது. இத்தோடு காங்கிரஸ் கட்சியில் பதவி, போட்டி நின்று விட்டதாகத் தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது.
காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான அடிமட்டத் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்துவத ற்கும், போட்டியைத் தவிர்ப்பதற்கும் ஒரே வழி, அடு த் த பிரதமராக திருமதி சோனியா காந்தியைக் கொண்டு வருவதே. இதற்கு முதற் கட்டமாக, சோனியா காந்தி யை ராஜீவின் தொகுதியான அமெதியில் வேட்பாளராக நிறுத்துவது. இதற்காக சிலர் உண்ணாவிரதமிருந்து வற் புறுத்தியிருக்கிறார்கள். இங்கே, தேசிய ரீதியில், காங் கிரஸ் கட்சி தன் கொள்கைகளை முன்வைத்து, ஒரு தலைமையைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு பஞ்சத் நைப் பார்க்கின்றோம்.
 
 

தாக்கிம்
திருமதி சோனியா காந்தியை அமெதி தொகுதியில் போட்டியிடவும் வெற்றி பெறவும் வைத்து விட்டால், அடுத்த பிரதமராக அவர் வருவதற்கு வழி அமைக்கப் பட்டு விடும். சோனி பா காந்திக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி, அவர் இத்தாலி தேசத்தவர் என்ற பிர சாரத்தை நாடு பூராவும் சுட்டவிழ்த்து விடலாம். சோனியா காந்தி தீவிர அரசியனில் ஈடுபடாமல் இருந் திருந்தாலும், ராஜீவின் அமெதி தொகுதியை பராமரி த்து வந்தவர் அகி ரே ஆவார். ஆகவே அவருக்கு அங்கு பெரும்பானமையான செல்வாக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சி இத்தடவை எடுத்த ஆசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, மக்கள், காங்கிரஸ் அல் லாத ஒர் ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதை ஊர் ஜிதப்படுத்துகின்றது. ஆனால், இந்தியாவில் காங்கிர ஸ்"க்கு மாற்றுக் கட்சியாத (Alternative) ஒரு கட்சி அமையாதது, தனிநபர்களின் பதவி ஆசைகளாக இருக் சுவாம். ஆனால் இன்று இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இந்தியாவில் காங்கிரஸ்"க்கு மாற்றுக் கட்சி யாக ஒரு கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறு
ET T PITI ETT GJIT
அப்படி உருவாகாதவரைக்கும் நேரு பரம்பரை ஆட்சி பீடமேறுவது தவிர்க்க முடியாத தொன்றாகி விடும். இந்தியாவில் மேற்கு வங்ககாளத்தில், பொது அடைமைக் கட்சித் தலைவரான பாஷா நிறைய செல் வாக்கைப் பெற்றிருக்கின்றார். அந்த அடிப்படையில் பாஷாம் இன்னும் பல தலைவர்களும் ஒன்றிணைந்து நல்லதோர் இடதுசாரி கட்சியை உருவாக்க முடியும்.
ராஜீவ்காந்தி தமிழ் நாட்டில் கொலையுண்டதை படுத்த் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் புதிய பிரச் சினைகள் உருவாகியுள்ளன. தமிழ் நாட்டில் தீவிரவாதி சுள், அகதிகள் அனைவரையும் அனுப்பவேண் டுமென்ற கோஷம் வலுப்பெற்று வருகின்றது. தமிழ் நாட்டில் வாழுகின்ற எல்லா இலங்கைத் தமிழர்களும் தங்கள் பெயர், விலாசங்களை காவல் நிலையங்களில் பதி, ! செய்யவேண்டுமென்று உத்தரவு பிற ப் பி க்க ப்
ள்ளது. அதே போல, கொழும்பிலும் வடக்
மாகாணங்களிலிருந்து வந்து தற்காலிகமாக வோர், காவல் நிலையங்களில் தம்மைப் பசி - கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டி
இந்த நிலை இலங்கைத் தமிழர்களை அரங் கில் சந்தேகப்படக்கூடிய சூழ்நிலைக்கு உரு வைத் துள்ளது. வடக்கு, கிழக்குப் பிரச்சினையை ஒரு T புக் குக் கொண்டுவராவிட்டால், இலங்கை வாழ் மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு-பெரும் அபாயம் நேர்ந்து விடலாம். இதற்குப் பரிகாரம் காண்பதற்கான வழி முறைகளை இலங்கை அரசு உருவாக்காவிட்டால் சர்வ தேச நெருக்கடிகள் இலங்கை அரசு மீது திணிக்கப்படும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் யுத்தம், இரு இனங்களுக்கும் பெரும் அழிவைத் தந்துள்ளது. | 1 = 7- 1 141