கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாக்கம் 1991.09

Page 1
மலையக இளைஞர் பேரவை
பயிடு
 
 
 

SSM SLSLSLLLLLS00S00S000S0S SS00S00S00S0A A00S0S0ee0SAS00SLSL0S00LL0L0L0S0eMS
புக்குப் பங்கம்
. ی=

Page 2
eaacaaaaaa
உள்ளே. .
C ஜப்பா னில் வாழும்
சங்கு சுவர்க்க நிலை
இ ராஜீவின் அரசியல்
பிரவேசத்தை ஆரம் பத்தில் சோனியா வெறுப்பு
வளர்முக நாடுக:ை ஆட்டிப் ப ை1 க்குச் "י: יני (L-65r Q # fTéi$.
இந்திய ஜனாதிப தலையீடு எ.:ே ஆ ?
O உலக நாடுகளில் அகதி
களின் எ னிக்கை அதிகரிப்பு
குடும்ப ஓட்டத்திற்கு தாய் முஸ்லிம் மகளி ரின் பங்கு
அல்ஜீரியா
எண்ணெய் வளிம் ஒரு வரப்பிரசாதம்
இப்படியும் உலகில் செந்தது மனைவியும் மழனையு 2: ?
ஆசிரியர் :
வி. எல். பெரை ரா
அலுவலகம்: "தாக்கம் 65 வாசல வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13. தொலைபேசி 27647
அச்சகம்:
சிரான் அச்சகம், கொழும்பு-10.
வி. எல். பெரைராவால் மலையக இளைஞர் பேர
மேல் குறிப் பிடப்பட்ட அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டு வெளி
வைக்காக
யிடப்பட்டது.
قت تی
5 * தமிழ் 5° L’. Ij, கத்திற்கும் x 8 ட யி ல் (o. i. i J j F , T, GGT GI) 4 j 9. Jh :ைாக்கி உள்ளது; இப் பிரச்
அரசாக பதவிக்கு வந்த சிறு
?r -j i, GF , !
கும் க:ர் த 1.
; :
பான்மை காங்கிரஸ் அர சுக்கு எதிர்பாராத இரு
முனை தாக்குதலாகும்.
காவேரி நதி இந்திய இல க்கியங்களில் சிறப்பு மிக்க நதியாக வர்ணிக்கப்படுகின் றது. சமிழ் இலக்கி:த்தி லும் சிறப்பு பெறத் த்றெ வில்லை. இதs) ன சிலப்பதி காரத்தில் காணலாம், ! ப்பதிகாரத்தில், கோவம்
நதி ப டுகின்றான்:-
க வேரி }u { /1} {
"திங்கள் மாலை வெண்
குடையான் சென்னி செங்கோல் அது ஒச்சிக்
கங்கை தன்னை புணர்ந்
தாலும் புலவ ப் வாழி காவேரி
கங்கை தன் ை> ட் புணர்ந்
த"லும் புலவா : ஒழிதல் கயற்
கண்ணாப் மங்கை மாதர் பெருங்கற்பு சான்று அறிந்தேன் வாழி
காவேரி
(சிலம்பு காதை)
இதன் பொருள்,
காவேரியே உன் கனவ னாகிய சோழ அரசன் செங் கோல் தவறாதவன். அவன் கங்கை எனும் இன்னொரு பெண்ணை புணர்ந்தமை gð). FL} அறிந்து ம், if; گےH6{[
 
 
 
 
 
 
 
 

あ子あ5t。
பின் கற்புக்குப்
*ே 7 டு ஊடா: , ருக் கில் :) ! அவ்வாறு இருப்பது பெண்க என் கி. 4 ந் த கiன க் காட்டுகின்றது.
இந் . லினால் ; கோவலன் ம7 த வி யை விட்டு பிரிந்த 21 ல் இன்று காவேரி என்னும் டண்ணின் கற்புக்கு 1 க்கம் வந்தது போல் அல் 7 : கின்ற ; த விரும்பி 1ே:க வேண்டிய - த்திற்கு 31 நாட சம் தடை விதிக்கின்றதோ? இந்த 9 வே சிக் கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை பார்ப்போம்.
வி. எல். பேசுகிறார்
800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி, 320 கிலோ மீட்டர் கர்நாடகத்திலும், 416 கிலோ மீட்டர் தமிழ் நாட்டிலும் நீந்துகின்றது. கர்நாடகத்திலுள்ள பிரம்மா கிரியிலிருந்து தான் காவேரி உருவாகி 3 றது. இதில் கர்நாடகத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையி லுள்ள 64 கிலோ மீட்டர் பொது எல்லையாக இருக் கின்றது.
காவேரி நதி எட்டு முக்கிய கிளைகளை திெக லீ, ட தாக இருக்கின்றது. ஏமாவதி. சிராங்கி, ச்ைஷ்மள தீர்த்த , காபினி, சுவர்ணவதி ஆகியவை கர்நாடகத் திலும் பவானி, அமராவதி, நோயில் ஆகிய நதிகள் தமிழ் நாட்டிலும் ஒட்டம் எடுக்கின்றன. இந் நதியின் மேற் பகுதிகள் கேரளாவிலும் உள்ளன.
(234b Lu i 3 b lufridh5)

Page 3
தாக்கம்
ஜப்பானில் வாழு
*յֆե3եց: 333333333զննt:888it8it8քեզ:833333 338:3):833 33
O திரிசங்கு சு Lk00sOO0LLLss eOkOOO
ஜப்பானில் சில பகுதிகளில் கொரியர்கள் செறித்து வாழ்கிறார்கள். இவர்கள் இரண்டாந்தரப் பிரஜைக ள கவே கணிக்கப்படுகிறார்கள். இவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது வீண் கெடு பிடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இப்பார பட்ச நடவடிக்ளககளை எதிர்த்து, கொரியர்கள் போரா ட்டங்கள் தடத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் கொரியா ஜப்பானிய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்னர் சுதந்திரம் பெற் றது. காலனித்துவ ஆட்சி அஸ்தமித்து, 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்பானில் உள்ள கொரியர்கள் தம் கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமுண்டு.
LLqLqLqiLqLqLqLqLqLqLqLqLiiLqLqLqLqLqLqLiiLqLqiqLqLqLqLqLqiLqLqLqiLqLiiLqLiLiqLLiqLqLqLL
ஒரு காலத்தில் ஜப்பானில் இனக்கலவரம் குமுறி வெடித்தது. அப்பாவி கொரியர்கள் ஈட்டிகளால் குத்திக் குதறப்பட்டார்கள் : சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவ் வாறு மனித நாகரிகத்திற்கு ஒவ்வாதவகையில், 6,000 கொரியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
NANNNNNNNNNNNNANANNANANANANANANANANANANAN
புதிதாக குடியேறியுள்ள கொரியர்களும், ஏற்கனவே குடியேறியுள்ள கொரியர்களின் இரண்டாவது, மூன்றா
வது வழித் தோன்றல்களும், இதைக் கடைப்பிடிக்க வேண்டும்
கொரியர்கள் ஆட்சேபனை
இக் கட்டுப்பாட்டை இவர்கள் கட்டாயம் கைச் கொள்ள வேண்டும். இந்த நிபந்தன்ைக்கு கொரியர்கள் பரவலாக ஆட்சேபனை கிளப்பினார்கள் ஆர்ப்பாட்டங் கள் நடத்தினார்கள்; அவ்வபபோது போராட்டங்களை மேற்கொன டார்கள் இவற்றையடுத்து, கைவிரல் அடை யாளப் பதிவு கைவிடப்படும் என அரசு அறிவித்தல் விடுத்தது. இதற்க ன உடன்படிக்கை கைச்சாத்தாகுப் என்றும் பறைசாற்றியது கொரியர்கள் ஆறுதல் அடைந் தார்கள்.
உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஜப்பானிய தென்கொரிய வெளிநாட்டமைச்சர்கள் கைசசாத்திட்

ம் கொரியர்களின்
;හදාංශභක්‍ෂාංශගුහශ‍්‍ය) භූගූගලාශ්‍රඥාශගුහශගුශගුශආශ්‍රශඥශd
O () 9 o
000eAOO
டார்கள். இந்த ஒப்பந்தம் கைவிரல் அடையாளப் பதி வை அகற்றியுள்ளது. ஆனால், உருவப்படத்தோடு கூடிய அடையாள அட்டையை வைத்திருகக வேண்டு மென வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தம் ஒரு கண் துடைப்பு "உடன்படிக்கை" என கொரியர்கள் ஆத்திரப் படுகிறார்கள்.
மேம்பாடு எய்தவில்லை
ஜப்பானில் கிட்டத்தட்ட 8,80,000 கொரியர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் சமூகம் மேம்பாடு எய்த வில்லை. பொருளாதார ரீதியில் அவர்கள் ஏற்றம் பெற வில்லை. ஏனைய ஆசிய நாடுகளிலுமிருந்து வந்து இங்கு தொழிலாளர் குடியேறியுள்ளனர் அதேவேளை குடியே றும் தொழிலாளரின எண்ணிக்கையும் பெருகத் தொட ங்கியுள்ளது. எனினும் இத் தெ ழிலாளரின் நிலையும் பெரிதும் தாழ்ந்தே உள்ளது. ஏற்றம் பெற்வில்லை.
இத் தொழிலாளர் கைத்தொழில் பேட்டைகளில் தொழில் புரிகின்றனர் இவர்களுக்கும் மத்தியதர ஊழி யர்களுக்கு மிடையே சுமுக உறவு கிடையாது. இவர் களுக்கிடையே இடைவெளி நிலவுகிறது. இத் தொழி லாளரில் பெரும்பாலோருக்கு உருப்படியான குடியிருப்பு வீடுகள் இல்லை. ருெக்கூட்டுந் தொழிலாளர் குப்பை கூளங்களுக்கு மத்தியில், தத்தம் கைவண்டியில் நித்திரை செய்கின்றனர்.
ஒஸாகாவிலுள்ள கமகாசாக்கி, சேரிப்புற பகுதியா கும். இப்பகுதி குப்பத்திற்குச் சமமானது. இங்கு 200 முதல் 300 வரையில ன கொழிலாளர் வீடற்றோரா வர். இவர்கள் கூலித் தொழிலாளர்கள். ஒவ்வொரு குளிர்காலத்திலும் இவர்கள் படும் அவஸ்தை சொல்லு ந்தரமன்று. ஒவ்வெ ரு குளிர் காலத்திலும் சிலர் விறை த்துச் செத்து விடுகின்றனர்.
கட்டாய சேவை
ஜப்பான் 1910 ஆம் ஆண்டு, கொரியாவை தன் னோடு இணைத்துக் கொண்டது. அதன் பி னர் அதன் மீது ஆதிக்கம் செலுத்தத் கொடங்கியது. கொரிய விவ சாயிகளின் காணிகள் க பளி கரம் செய்யப்பட்டன.

Page 4
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLMLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLMLLLLLLLLSLLL
கொரியர்கள் கட்டாய இராணுவ சேவையில் ஈடு படுத்தப்பட்டாங்கள். கொரியத் தொழிலாளர் வலுக் கட்டாயமாக, ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இவ்வாறு கொண்டுவரப்பட்டத் தொழிலாளர், ஜப் பானிலுள்ள நிலச்சுரங்கங்கள் கட்டிட நிருமாணத்துறை, வெடிமருந்து தொழிற்சாலைகள் ஆகியவற்றில், கூலித் தொழிலாளராக ஈடுபடுத்தப்பட்டனர். கசக்கிப் பிழியப்
LL-6ft.
1923 ஆம் ஆண்டு, டோக்கியோவை பூகம்பம் உலு க்கியது. இதனால் நகரத்தின் பெரும்பகுதி நிர்மூலமாகி விட்டது. நிர்மாணிப்புப் பணிகளில், கொரியத் தொழி லாளர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் காட்டு மிராண் டித் தனமாக நடத்தப்பட்டார்கள்.
கொரியர்கள் கிளர்ச்சி ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கள் என முதலாளித்துவ அரசியல் வாதிகள் வீண் வதந் நிகளைப் பரப்பினார்கள்; இதற்காக பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்கள்; கொரியர் மீதான துவேஷத்தைக் கட்டி எழுப்பினார்கள். இதனால் ஜப்பானிய குண்டர் களும், இனத் துவேவு கும்பல்களும், ஆயுதப் படையின ரும் உற்சாகமடைந்தனர். வெறி கொண்டனர்.
இனப்படுகொலை
இந்த வெறியர்கள் கொரியர்களை தேடி தேடி மிலேச்சத்தனமாகத் தாக்கினார்கள்; ஈட்டிமுனைகளால் குத்திக் குதறினார்கள் சுட்டுத்தள்ளினார்கள்; வெறிச் கூத்தாடினார்கள். இவ்வாறு 6,000 அப்பாவிக் கொரி யர்கள் மனிதாபிமான மற்றமுறையில் கொன்று குவிக் கப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை அப்போது, டோக் கியோவில் வசித்த கொரிய மக்களின் எண்ணிக்கையில், சரிபாதியாகும்.
இந்த காட்டு மிராண்டித்தனமான இனக் கொலை கள் தொடர்பாக, அநேகர் கைது செய்யப்பட்டனர். எனினும் அடுத்த ஆ 3 டே இவர்கள் விடுதலை செய் யப்பட்டார்கள். சக்கரவர்த்தியின் புதல்வர் இளவரசர் ஹிரோ ஹிட்டோவின் திருமணத்தையொட்டி, இவர் களுக்கு உத்தியோக பூர்வ மன்னிப்பு வழங்கப்படலாயி * וע,b,
ஜப்பாள் தனது ஆதிக்கத்துக்குட்பட்ட கொரியா வையும் விட்டுவைக்கவிலலை. ஜப்பானிய படைகள் கொரிய மொழியை நசுக்கின; கொரிய மொழி இடப் பெயர்களை மாற்றியமைத்தன; கொரியாவில் அனுஷ் டிக்கப்பட்ட பெளத்த மதத்திற்கு எதிராக செயல்பட் டன; ஏனைய மதங்களுக்கு . ரோதமாகவும் இயங்கின ஷின்டோ மதத்தைத் திணித்தன.
21 இலட்சம் கொரியர்
1945 ஆம் ஆண்டில், இரண்டாவது உலக மகா யுத்

தாக்கம்
LLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSMLSSSLLLSLLLLLSLLLLLL
தம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, 21 இலட்சம் கொரி யர்கள், ஜப்பானுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை, கொரியாவின் மொத்த ஜனத் தொகையில், 10 சத வீதமாகும். இவர்களில் 7 இலட் சம் கொரியர்கள், சகாவின் நிலச்சுரங்கங்களிலும், பசு பிக் தீவுகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டார்கள். அப் போது ஜப்பானிய சக்கராதிபத்தியத்தின் ஒரு பகுதியாக இப்பகுதிகள் இருந்தன. இப்போது இவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக உள்ளன.
இக் கொரியர்களில் 3,60,000 பேர்கள், வலுக்கட் டாயமாக, ஜப்பானிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டா ர்கள். 1,70,000 கொரியப் பெண்கள் இராணுவத்தின ரின் விலைமாதர்களாக்கப்பட்டார்கன் இராணுவ உல் லாசப் பெண்கள்" என இவர்கள் உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டார்கள்.
இப்படி கொண்டுவரப்பட்ட கொரியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், 1945 இல் தாயகம் திரும்பினர். அச்சமயத்தில் கொரியா இரு கூறுகளாகப் பிளவு பட் டது. இதையொட்டி, பெருந்தொகையானோர் தாய கம் திரும்புவதைக் கைவிடலாயினர்.
1958 முதல் 1959 வரை சுமார் 90,000 கொரிய ர்கள் வடகொரியாவுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள். இவர்களைத் தவிர, 1945 இல் ஜப்பானிலேயே தங்கி விட்டோரின் வழித்தோன்றல்களும் ஜப்பா னிலேயே தங்கி விட்டார்கள்.
ஜப்பானிய கூட்டம், ஒருவரின் பிறப்பை வைத்து, பிரஜாவுரிமை வழங்காது. இதனால் காலனித்துவ ஆட்சி காலத்தின்போது, ஜப்பானுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்ட கொரிய கூலித் தொழிலாளரின் இரண்டாம், மூன்றாம் வம்சாவளியினரும் நிரந்தரமாக இக்கட்டான நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
காலனித்துவ ஆட்சிகாலத்தில் கூட, அதாவது 1952 ஆம் ஆண்டுவரை, ஜப்பானிலுள்ள சொரியர்கள் உத்தி யோக பூர்வ 'ஜப்பானியர்'களாகவே கருதப்பட்டார்கள். எனினும் 1952 இல், இந்நிலை அடியோடு மாறியது. கொரியர்கள் தம்மை அந்நியர்களாகவே பதிவு செய்து கொள்ள வேண்டுமென கட்டாயப் படுத்தப்படலாயினர். அவர்கள் தம் மோடு, கைவிரல் அடையாளங்களுடன் கூடிய "பாஸ்" ஒன்றை கொண்டு செல்ல வேண்டுமென் றும் நிர்ப்பந்திக்கப்படலானார்கள்.
இது தென்னாபிரிக்காவிலுள்ள ஆபிரிக்க சமூகத்த வர்களுக்கென, அறிமுகப்படுத் தப்பட்ட "பாஸ்" சட்டங் களை ஒத்திருக்கின்றது. "பாஸ்" இன்றி. வீதிகளில் நட மாடியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 5 இலட்சும் கொரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Page 5
தாக்கம்
ராஜவின் அரசிய
aNan NaNaNaNayanaNa
O O O ஆரம்பத்தில் சே NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
பரீ பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்திய தேசப் பிதாக்களிலொருவர்; சுதந்திரப் போராட்டத்தில் முக் யே பங்கு வகித்தவர்; சிறைவாசம் அனுபவித்தவர்; சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற வர். அமரர் நேருவின் குடும்பத்தினரைப் பற்றி சுய சரிதைகள் எழுதப்பட்டுள்ளன. இச் சுய சரிதைகளைப் பல நூலாசிரியர்கள் படைத்துள்ளார்கள்.
திருமதி சோனியா காந்தி
திருமதி சோனியா காந்தி அரசியனை அடியோடு வெறுத்தவர் தமது கணவர் ராஜீவ் காந்தியின் அரசி பல் பிரவேசத்தை வெறுத் கவர்; எதிர்த் கவர் சுயசரி தைகள் படைத்த நூலாசிரியர்கள் இது தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
இந் நூலாசிரியர்களில் நிக்களஸ் நூஜாண்ட் என்பவ ருமொருவர். இவர், இராஜ வம்சத்திலுள்ள ஒரு புதல் வர் ராஜீவ் காந்தி என்னுந் தலைப்பில், தம் நூலைப் படைத்துள்ளார். இந்நூலில் நேரு குடும்ப அங்கத் கவர்
 

ல் பிரவேசத்தை
ானியா வெறுப்பு
LLqLqLqLqiLqLLqLLqLqLqLLLqqLqLqLqLqLqLqLqiLqLqLqLqLqLqLqLqLqLqLqLLLL
களின் குண நல இயல்புகளையும் இவர் ஆங்காங்கு கூட்டிக் காட்டியுள்ளார்.
LLLrK
அமரர் நேருவின் குடும்பத்தினரைப் பற்றிய சுய சரிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை பல நூலாசிரி யர்கள் எழுதியுள்ளார்கள். இவர்களில் நிக் ளஸ் நூஜா ண்ட் என்பவருமொருவர். "ராஜ வம்சத்திலுள்ள ஒரு புதல்வர் ராஜீவ்காந்தி" என்னும் தலைப்பில் இவர் தம் நூலைப் படைத்துள்ளார்.
அரசியலில் வெறுப்பு
*திருமதி சோனியா காந்தி அரசியலை வெறுத் கவர் ஆரம்பத்தில் தம் கணவர் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசத்தைத் தடுத்தவர்; அரசியலில பிரவேசித்தால், விவாகரத்துச் செய்யப்போவதாக, கணவரை மிரட்டிய வர் என நூஜாண்ட் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஆரம்பத்தில் திருமதி சோனியாவின் பலத்த ஆட்சேபனையாக இருந்தது. இது குறித்துப் பின்னர் திரு. ராஜீவ் காந்தி, கருத்து வெளியிடத் தவறவில்லை. இவர் தாம் கருத்துத் தெரிவிக்கையில், "அவர் (திருமதி சோனியா) என்னை இழந்து வருவதாக உணருகிேைறன்" ானக் குறிப்பிடலானார். இதையும் நூஜாண்ட் தம் நூலில் சுட்டிக்காட்டுகின்றார்.
இந் நூலாசிரியர்களில் தாரிக் அலி மற்றொருவர், இவர் தலைசிறந்த எழுத்தாளர்களிலொருவர் பிரபல்ய Dானவர்; ஜனரஞ்சகமான நடையில் எழுதுபவர். இவர் தருவும் காந்திகளும் இந்திய இராஜவம்சத தினர்" என் றுந் தலைப்பில் தம் நூலைப்படைத்துள்ளார்.
தாரிக் அலி தம் நூலில் ஓரிடத்தில் இப்படித் கெரி க்கின்றார். ஒருமுறை திருமதி சோனியா காந்தி, ம் சிநேகிதி ஒருவரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், ம் தோழியிடம் அவர் "ராஜீவ் அரசியலுக்குள் பிர வசிப்பதை விட, எனது பிள்ளைகள் தெருக்களில் ச்சையெடுப்பது மேல்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் அரசியலை அமுக்குடையது; ஊழல் கொண் து; புதிரானது" என கணித்து வந்துள்ளார் உள்ளூர
载

Page 6
68&(፭((b(፭፻፰፻፷፰um((፭umummk....(muጅጅጅ(Šk......umimmሮ፰፻፷፭(mikmå&mk
வெறுத்து வந்துள்ளார். அதே வேளை ஜாப்தார் ஜாங் தெருவிலுள்ள, முதலாம் இலக்க இல்லத்தில் குடியேறி னார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு எவ்வித குறை யும் நேரவில்லை" என்கிறார் தாரிக் அலி.
ராஜிவ் குடும்பத்தினர்
ஜாப்தாாஜாங் தெருவில், முதலாம் இலக்கத்தில் அமைந்துள்ளது முன்னாள் பிரதமா திருமதி இந்திரா காந்தியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலம். அங்குதான் ராஜீவ் குடும்பத்தினர் குடியேறினர்.
திரு. ராஜீவ் காந்தி
இந்திரா காந்தியின் மூத்த புதல்வரான ராஜீ காந்தி, இந்திய விமானச் சேவையில் ஈடுபட்டுவந்தாr இவரது தம்பி சஞ்சேய் காத்தி சஞ்சேய் அரசியலி மும்முரமாகத் திளைத்து வந்தார். 1980 இல், சஞ்சே ஒட்டிச் சென்ற விமானம் விபத்துக்குள் சிக்கிச் சித யது. அவரும் உயிர் நீத்தார். இதையடுத்து 11 மாத களுக்குப் பின்னர் , ராஜீவ் விமானச் சேவையிலிருந் விலகினார். அரசியலில் ஈடுபட்டார்.
1984 ஆம் ஆண்டு, அப்போகைய பிரதமர் திரும இந்திரா காந்தி, தம் சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களா கட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தாய்க்குப் பி. தனயனான ராஜீவ் பிரதமரானார்:
 

:
Antaasb
3333333333) 33333333333 භෞශශශශඟශeඥාඥඟද
இவரின் அரசியல் பிரவேசம் குறித்து, நூஜாண்ட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘இது தொடர்பாக ராஜீவ் காந்திக்கும், திருமதி சோனியா காந்திக்குமிடை யில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. இப்பேச்சு வார்த்தைகள் நீடித்தன. ஈற்றில் கூட்டு முடிவு உருவா னது. ராஜீவே இதைக் குறிப்பிடலானார்."
ராஜீவ் காந்தி சோனியா திருமண வைபவங் குறி த்து, நூஜாண்ட் இவ்வாறு விளக்குகின்றார். 1968 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், இவர்களின் திருமணம் நிசு ழ்ந்தது இதற்கு முன்னர் மூன்றாண்டுகளாக இாைகள் காதலர்களாக இருந்துள்ளார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் இவர்களின் முதல் சந்திப்பு கிரேக்க உணவு விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
திருமணவிழா மிகவும் எளிமையாக நிசழ்ந்ததாக வும் நூஜாண்ட் விவரிக்கின்றார். அவர் விளக்குவதா வது ஜாப்தார் ஜாங் தெருவிலுள்ள, முதலாம் இலக்க இல்லத் தோட்டததில். இத்திருமண விழா நிகழ்ந்தது. இது மிகவும் எளிமையாக நடைபெற்றது. மணமகளான சோனியா அணிந்திருந்த சேலை, இளஞ் சிவப்பு நிற மானது. இது பருத்தி நூற்களால் தயாரிக்கப்பட்டது. ஜவஹர்லர்ல் நேரு சிறையிலிருந்த போது, அவரால் தயாரிக்கப்பட்ட கைத்தறி சேலையாகுமிது. நேருவின் புதல்வி இந்திரா காந்தியும், தம் திருமணத்தின் போது, இச் சேலையையே அணிந்திருந்தார்.
இந்திரா மீது அதீதபற்று
சோனியா காந்தி இந்திராகாந்தி மீது அதீதபற்றுக் கொண்டார். அதுபோல் ஜத்திரா காந்தியும் சோனியா
மீது அதிக பாசங் கொண்டார். இருவருக்கு மிடையி லான நல்லுறவு நிலைத்தோங்கியது. இது கண்டு ராஜீவ் அக மிக மகிழ்ந்தார். இந்த நல்லுறவு குறித்து, நூர் ஜான்ட், அச்சமயத்தில் இந்திரா காந்திக்கும் சோனியா
விற்கு மிடையிலான நல்லுறவு மிக ஆழத்தில் நன்றாக வேரூன்றத் தொடங்கியது" என்கிறார்.
ராஜீவ் காந்தி தமது திருமணம் குறித்து பெருமிதம் கொண்டார். அவ்வப்போது அவர், இது குறித்துக் குறிப் பிடத் தவறவுமில்லை. "ராஜீவ் தம் திருமணத்தைப் பற் றிக் குறிப்பிடுகையில், நன்றாக செயல்படுகிறது" சோ னியா புரிந்துணர்வு கொண்டவர். ஒத்துப் போகக்கூடி யவர். என தமது குடும்ப சூழலை மனதிற் கொண்டு. குறிப்பிட்டுள்ளார் என்கிறார் நூர்ஜாண்ட்.
ராஜீவுடன் தமக்கிருந்த காதல் தொடர்பு உறுதி யானது என சோனியா தெரிவித்துள்ளார். சோனியா, சிற்சில சமயங்களில் பேட்டியளித்துள்ளார். ஒரு பேட்டி பில், தம் காதல் தொடர்பைப் பற்றி, பினவருமாறு குறிப்பிடுகின்றார்.
ஒருவர் காதலில் தினைக்திருக்கும்போது, அந்தக் காதல் அவரின் உள்ளத்திற்கு, மேலதிக தைரியத்தை

Page 7
agrábaJub
கொடுகின்றது. எத்தகைய பீதியிலிருந்தும் மீள்வதற்கு இந்தத் தைரியம் உதவுகின்றது. அச்சமயத்தில், காதல ரோடு இணைய வேண்டுமென்பதே முழுக் குறிக்கோ ளாகவும் ஆகிவிடுகிறது. இந்த இலக்கை அடைந்து விட் டால், ஏனையவையாவும் தச்சமாகிவிடும். எனக் கு ராஜீவே வேண்டியவராக இருந்தார். ராஜீவ்தான் என் னுடைய ஆகக்கூடிய பாதுகாப்பு.
இந்தப் பேட்டியில், சோனியா, ராஜீவின் கவர்ச்சி கரமான தோற்றத்த்ைப் பற்றியுங் குறிப்பிடத் தவற வில்லை. "ராஜீவ் அழகானவர். நான் மட்டுமல்ல, எவ ரும் அவருடைய கவர்ச்சியான தோற்றத்தில் மயங்கி விடுவர்" என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
"அவருடைய கவர்ச்சிகரமான தோற்றம் மாத்திரம் என்னை அவர் பால் ஈர்க்கவில்லை. அவரின் உள்ளத்து அழகையும் நான் கண்டேன். அவர் சவர்ச்சிகரமான தோற்றமுடையவர். கெளரவமான குடும்பத்தைச் சேர் ந்தவர். எனினும் தற்பெருமையில்லாதவர். அவருடைய இடத்தில் மற்றவர்கள் இருப்பார்களேயானால் தலை கீழாக மிதப்பார்கள். ஆனால் ராஜீவா வஞ்சகமில் லாதவர்; இளகிய மனமுடையவர்" என்றும் தம் பேட்டி யில் சோனியா தெரிவித்துள்ளார்.
முந்திக்கொண்டவர் யார்?
ஒரு பேட்டியின் போது சோனியாவிடம், உங்கள் இருவரில் காதலிப்பதில் யார் முகன்முதலாக முந்திக் கொண்டவர்? என வினா தொடுக்கப்பட்டது. இதற்கு சோனியா, அப்படி கூறுவதானால் தாங்களிருவருமே தான். நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு கட்டி விட்டோம். இதையடுத்து, இது சம்பந்தமாக ராஜீவ், தம் தாயாருக்குக் கடிதமெழுதலானார் என்றார்.
அக்கடி சத்தில், பெண்ணொருவர் இருக்கிறார். நான் அவரை விரும்புகிறேன். அப்பெண் தங்களைப் பார்க்க விரும்புகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்" என்றும் சோ னியா தெரிவித்தார். அச்சமயத்தில் அவர் (திருமதி இந் திரா காந்தி) தகவல்துறை அமைச்சராக விருந்தார் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்திரா காந்தி ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும் சோனியா குறிப்பிடத் தவறவில்லை. “லண்டனில் அவர்கள் பண்டிட் நேரு சம்பந்தமாக, கண் காட்சியொன்றுக்கு ஏற்பா டு கள் செய்திருந்தார்கள். அதை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக, எனது மாமியார் (இந்திரா காந்தி) அழைக்கப்பட்டிருந்தார். அது தருணத்தில் ராஜீவுக்கு அவர் கடிதமொன்று எழுதி யிருந்தார். அதில், தமமைச் சந்திப்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு வருமாறு ராஜீவைக் கேட்டிருந் தாா" என்று சோனியா விவரிக்கின்றார்.

இந்திரா காந்தியுடனான தமது முதல் சந்திப்புக் குறித்து, சோனியா இப்படி விளக்குகின்றார். "எங்களு டைய முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இந்திரா காந்தி, என்னை நோக்கி இவ்வாறு கூறினார். சோனியா நானொரு தாய் எனக்காகப்பயப்படாதே. மாறுபட்ட சமூகத்திலும், வேறுபட்ட சமயத்திலுமுள்ள ஒரு மனி தனை காதலிப்பதற்கு என்ன உண்டென்பது எனக்குத் தெரியும். உன்னுடைய உணர்வை நானறிவேன். கவலை ப்படாதே நீ என்றார்."
இந்திரா காந்தி இந்து சமயத்தைச் சேர்ந்தவர். பிராமண வம்சத்திற்குரியவர். இவர் பெரோஸ் காந்தி யைத் திருமணம் புரிந்தார். பெரோஸ் காந்தி, பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்; பார்ஸி மதத்தைத் தழுவியவர்; பத்திரிகையாளராக இருந்தவர்; பின்னர், பாராளுமன்ற எம். பி. யானவர்.
இந்திரா காந்தியுடனான முதல் சந்திப்பைப் பற் றிக் குறிப்பிடுகையில், உண்மை பாகவே எனது சுமை நீங்கி விட்டது. மிகமிக மகிழ்ச்சியடைந்தேன். என்றார் Ggt 6oftuurt.
நீங்கள் முதன்முதலாக இந்தியாவிற்கு வந்தபோது, பீதியடைந்தீர்களா ? வழமைக்கு மாறாக அசெளகரியத் திற்குள்ளாவதைப் போல உணர்ந்தீர்களா? என இப் பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சோனியா அப்படியொன்றுமில்லை. நான் எப்போதும் பீதிகொண் டதேயில்லை, என பதிலிறுத்தார்.
'நீங்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, அக்காதல் உங்களுக்கு பெரும் பலத்தை அளிக்கும். இது உங்களுக் குத் தெரிந்திருக்கும். எனக்கு ராஜீவ வேண்டியல் ராக இருந்தார். அவருக்காக, உலகின் எப்பாகத்திற்கும் செல் லக்கூடிய நிலையில் நானிருந்தேன். அவர்தான் எனக் குரிய மிகப் பெரிய பாதுகாப்பு இப்போது கூட நான் அவரைத் தவிர, வேறெதைப் பற்றியுமோ, வேறெவரைப் பற்றியுமோ நினைப்பதில்லை" என்றும் அவர் விளக்க மளித்தார்.
சிறந்த சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளு க்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். எனவே எழுதியனுப்புங்கள். தரமானவையாயின் பிர சுரிக்கப்படும். -CSIflutf
தாக்கம்’ இல. 65, வாசலவீதி, கொட்டாஞ்சேனை,
கெழும்பு-13.

Page 8
வளர்முக நாடு படைக்கும் க
சகல வளர்முக நாடுகளினதும் மொத்த வெளிநாட் டுக் கடன்தொகை 1984 இல் 33,800 கோடி அமெரிக்க டொலராக இருந்தது. இது படிப்படியாக, 1990 இல், 1,35, 10,00,00,000 கோடிடாலராக அதிகரித்துவிட்டது. உலக வங்கி இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. குறைந்த வருமானமும், இ ைட நிலை வருமானமுங் கொண்ட நாடுகளின் மத்தியில், சமமற்ற நிலையில் இக் கடன தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடுகளே மிகக்கூடிய தொகைக் கடன்களைப் பெற்றுள்ளன. இவை 32 U6 சதவீத கடன் கிளப் பெற்றிருக்கினறன. இதனையடுத்து, தென்னாசிய, கிழக்காசிய, பசுபிக் நாடுகள் ஆகியவை 24, 31 சத வீத கடன்களை பெற்றுள்ளன. ஆபிரிக்க. மத்திய கிழக்கு நாடுகள் 21, 14 ச த வீத கடன்களை ஈட்டியுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகள், மத்தியதரைக் கடல் பிர தேசநாடுகள் 12 84 சதவீத கடன்களைப் பெற்றுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 4.91 சதவீத கடன்களைப் பெற்றுளளன.
பொதுவாக, நீண்டகாலக் கடன் தொகைகள் அரச துறைக்கும், தனியார் துறைக்குமிடையே சம அடிப் படை யில் பங்கிடப்பட்டுள்ளன. இதற்கு பிலிப்பைன ஸ் விதிவிலச்காகும். பிலிப்பைன்ஸில் 80 சத வீத கடன் தொகை அரச துறைக் கடனாகும். இது பிலிப்பைன்ஸ் நாட்டின் வரி கொடுப்போரின் தோளில் சுமத்தபபடு கிறத. சர்வதேச கடன்தொகை காரணமாக, ஏற்படும் செலவினங்கள், கடனைப் பெறும் நாடுகளில் "பளுவை' ஏற்படுத்துகின்றன. இந்தச் சுமை அடிமட்ட சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படுகிறது.
ஆசியா, ஆபிரிக்க நாடுகள் மொத்த கடன் தொகை யில், 16. 15 சதவீத குறைந்த கடனுக்கே உரித்துடைய னவ ய் உள்ளன, وg)د قوق ளை மிதமாகக் கட பட்டி ருக்கும் மத்திய தர வருவாய் நாடுகள் 35 சதவீத கட னுக்கே உரித்துடையனவாய் உள்ளன. வளர்முக நாடு களின் மொத்த கடன் தொகையில், ஆசிய, பசுபிக் நாடுகள் 24.3 சதவீத கடன்களையே பெற்றுள்ளன. லத்தீன் அமெரிக்க ந டுகளுக்கு அடுத்தபடியாக, அதி களவு கடனைப் பெற்றிருக்கும் நாடுகளில், இவை இர ண்டாமிடத்தை வகிககின்றன.

தாக்கம்
CapCuC2C2C2a2a)
2222
களை ஆட்டிப் -ன் தொல்லை
22
உலக ஜனத்தொகையில், மூன்றில் இரண்டு சதவீத ஜனத் தொகையைக் கொண்டது ஆசியாப் பிராந்தியம். இது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாறுபாடான தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. இல ங்கை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கான தேசம், இந்தோ சீன நாடுகள் ஆகிய பெரும்பான்மையான ஆசிய நாடுகள் குறைந்த பட்ச வருமான முடைய நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
SSSSSSSS
சகல வளர்முக நாடுகளுக்குமான மொத்த வெளி நாட்டுக் கடன் தொகை 1984 இல் 93, 800 கோடி அமெரிக்க டாலராக இருந்தது, இது படிப்படியாக 1990 இல், 1,35, 10,00,00,000 கோடி டாலராக உயர் வடைந்தது.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேஷியா ஆகிய நாடு கள் "கீழ்மட்ட மத்தியதர வருமானமுடைய நாடுகள்" என்றும், கொரியா போன்ற நாடுகள் "உயர் மட்ட மத் திய தர வருவாய் கொண்டநாடுகள்" என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர், ஹொங்கொங், ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், "உயர் வருவாய் கொண்ட நாடுகன்' எனத் தரப்படுத்தப்பட் டுள்ளன.
1988 ஆம் ஆண்டிலிருந்து புள்ளி விபரங்கள் பெறப் பட்டுள்ளன. அவை நாடுகள் பெற்ற கடன தொகை யையும், நாடுகளின் விவரங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகினறன.
இநதியா S, 50 கோடி டாலர் இந்தோனேஷியா 5, '60 Gary Lq. L. f. futi 6 or T ( Ass Tufiau T slot a-L u l-) 4,300 Gas it g L-routi தென்கெ ரியா 3, 0 கோடி டாலர் பிலிப் பன்ஸ் 2,940 கோடி டாலர் LDG6 spunt 2,00 கோடி டாலர் த ப்ல. க்து 2,50 கோடி டாலர் பாகிஸ்தான் 1, 7 0 கோடி டாலர் வங்காளதேசம் 1,020 கோடி டாலரி 9) a ћара. 50 Gesrtu L-T6uħ Luri Lorr A30 கோடி டாலர்
நேபாளம் 10 கோ டி டாலர்

Page 9
தாக்கம்
MLLLLLLMLMLL0MLMLLL0L 00L0MLML0MLM0ML
ஜப்பானையும் மற்றும் புதிதாகக் கைத்தொழில் மய*ான நாடுகளையும் விடுத்து, ஆசியாப் பிராந்தியத் தைப் பார்ப்போம். இது அடிப்படையைப் பொறுத்த மட்டில், அபிவிருத்திக் காணாத கிராமப் புறங்களைப் பெரிதும் உள்ளடக்கியப் பிராந்தியமாகும். கைத்தொ ழில் மய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையே தொடர்ந்தோ இடையிடையோ சம நிலையற்ற வர்த்தக உயவு நிலவுகிறது. இந்த சம நிலையற்ற வர்த்தகத் தொடர்பால், ஆசிய நாடுகள் பாதிப்படையக் கூடியன an as plair Taor.
ஆதாரப் பண்ட உற்பத்தி
இந்த ஆதாரப் பண்ட உற்பத்திசளுக்கு உலகச் சந் தையில் குறைந்த விலையே கிடைக்கினறது. இதன் விளைவால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கின்றது. இப்பற்றாக் குறையைச் சமாளிப்பதற்காக, வெளிநாட் டுக் கடன்கள் பெறப்படுகின்றன. இவற்றிற்காக உயர் வட்டிக் கொடுப்பனவுகள் செலுத்த வேண்டிய நிலை. இதனால் பொருளாதார பின்னடைவு, கூடுதல் வர்த் தகப் பற்றாக்குறை, இவற்றால் ஆசிய நாடுகள் பெரி தும் பாதிப்புக்குள்ளாகின்றன. பெரும்பாலான ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன.
பட்ட கடன்களைச் செலுத்துவதற்காகவோ, வட் டிகளைச் செலுத்துவதற்காகவோ, பெரும்பாலான ஆசிய நாடுகள் தம் தேசிய மொத்த உற்பத்தியில் பெருந்தொ கையான நிதியை முடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ள்ளாகியுள்ளன. மக்களுக்குச் சேவையாற்றுவதற்குப் பதிலாக, தேசிய மொத்த உற்பத்திக்காகவே, பெரு வாரியான தொகைகளை முடக்க வேண்டிய நிலைப்பாடு,
1970 இலும், 1988 இலும் தேசிய மொத்த உற்பத் தியிலிருத்து, நீண்டகாலக் கடன்களுக்காக, கடன் பட்ட நாடுகள் பெருந் தொகையான நிதியைச் செலுத்தியுள் ளன. அவை தொடர்பான விவரங்கள் வருமாறு.
最7@sair 1970 இல் 1988இல் Ae05a aust 2 சதவீதம் 16.5 சதவீதம் இந்தோனேஷியா 1.7 சதவீதம் 11.5 சதவீதம் பிலிப்பைன்ஸ் 4.3 சதவீதம் .9 சதவீதம் தாய்லாந்து 2.3 சதவீதம் 6 சதவீதம் கொரியா 3.1 சதவீதம் 4.8 சதவீதம் இலங்கை 2.1 சதவீதம் 4.8 சதவீதம் பாகிஸ்தான் 1.9 சதவீதம் 0.5 சதவீதம் இந்தியா 0.9 சதவீதம் 1.8 சதவீதம் வங்காளதேசம் 0.0 சதவீதம் 1.6 சதவீதம்
இதே மாதிரியே அதே 18 வருட காலத்தில் கடன்
சேவைக்காக ஏற்றுமதிச் சம்பாத்தியத்தில்
இருந்தும்
பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்று மதிச் சம்பாத்தியத்தில் ஒடுக்கப்பட்ட பணத்தின் விவ ரம் வருமாறு:-

0L0L0L0L0L0L0L0L0L0LL0L0L00L0L0L0L0L0SLLLL0YLLL
நாடுகள் 1970 இல் 1988இல் லாவொஸ் 0.0 சதவீதம் 143.5 சதவீதம் இந்தோனேஷியா 7 சதவீதம் 34.1 சதவீதம் பிலிப்பைன்ஸ் 7 5 சதவீதம் 25 6 சதவீதம் வங்காளதேசம் 0 0 சதவீதம் 20.5 சதவீதம் மலேஷியா 3.8 சதவீதம் 17.5 சதவீதம் gali o) as 11 சதவீதம் 17.2 சதவீதம் தாய்லாந்து 3.3 சதவீதம் 11. ச வீதம் நேபாளம் 32 சதவீதம் 8.5 சதவீதம் 37 It 0.0 சதவீதம் 6.9 சதவீதம்
கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில், இந்நாடுகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கின. அதனால் குறைந்த வருவாய் கொண்ட நாடுகள், 1988 இல், மேலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளலாயின. உத்தியோக பூர்வ கடன் கொடுநர்களுடன் இவை செய்து கொள்ள ப்பட்டன. கடன் சேவைப் பணத்துக்காக, பல அசிய நாடுகள் அந்நியச் செலாவணியை ஈட்டவேண்டிய நிலை க்குள்ளாயின. இதற்காக, அவை பல தீவிர செயல் திட் டங்களை நாட வேண்டியதாயிற்று.
உதாரணமாக, சுற்றுலாத் துறையைக் கூறலாம். இதனை கலாசார வர்த்தக மயப்படுத்தலின் மூலமே சாதிக்க முடிகிறது. ஆசிய நாட்டுப் பெண்கள் தாய் லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டுப் பெண்களைப் போலவே, சுய கெளரவத்தை இழந்தே இதனைச் சாதி க்க முடிகிறது.
இலங்கை, தாய்லாந்து, மலேஷியா, பிலிப்பைன்ஸ், கொரியா ஆகிய நாடுகளில், மனித உழைப்புச் சக்திக்கு அதிக இடமளிக்கும் கைத் தொழிற்துறைக. அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இவ ற் றில் பெஸ் தொழிலாளர் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் குறைந்த பட்ச வேதனமே வழங்கப்படுகிறது. இவை ஏற்றுமதி யை மையமாகக் கொண்ட செயல் திட்டங்கள். கடன் சேவைப் பணத்தைச் செலுத்துவதற்காக மேற்கொள் ளப்பட்ட திட்டங்களில் அடங்குபவை.
கிழக்கு மலேஷியா, பர்மா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில், ஆசியப் பிராந்திய சுற் றுப்புறச் சூழலைத் தாரை வார்த்து, ஆதாரப் பொருட் களின் தீவிர உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கியத் துவம் அளிக்கப்பட்டுள்ளது. 1988இல் உத்தியோகபூர்வ கொடுக்கல், வாங்கல் இடம் பெற்றுள்ளன. இவற்றுக் குப் பின்னர், தற்போதுள்ள கணக்குப் பற்றாக் குறை விவரம் வருமாறு:
இந்தியா-688 கோடி டாலர், சீனா-370 கோடி டாலர், மலேஷியா-180 கோடி டாலர், இந்தோனே ஷியா-110 கோடி டாலர், பாகிஸ்தான்-110 கோடி டாலர், தாய்லாந்து 10) கோடி டாலர், வியட்நாம்100 கோடி டாலர், பிலிப்பைன்ஸ் 40 கோடி 60 லட்சம் டாலர், இலங்கை 40 கோடி 40 லட்சம் டாலர், பர்மா20 கோடி 80 லட்சம் டாலர், லாவோஸ்-9 கோடி 20 லட்சம் டாலர், பூட்டான் 6 கோடி 80 லட்சம் டாலர்.
(1 lub uśsb uridias)

Page 10
Antaksih
இந்திய ஜ6
Tதலயீைடு
இந்தியாவில் 25 மாநிலங்கள் உள. ஒவ்வொரு மாநி லத்திற்கும் ஒவ்வோர் ஆளுநர் (கவர்னா ) உள்ளார். ஒரு மாநிலத்தில் சட்டமும் ஒழுங்கும் சீர் குலையுமா னால், ஆளுநர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார் ஜனாதிபதி, அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுப்பார். சீர்குலைவு தொடருமானால், கவர்னர் அம்மாநில அரசைக் கலை த்து விடுவார்.
இதையடுத்து, அம்மாநிலம் ஜனாதிபதியின் ஆட்சி யின் கீழ் கொண்டுவரப்படும. அவரது நேரடி நிருவா கத்தின் கீழ் இயங்கும். தேர்தல் நடைபெறும்வரை, இந்த ஆட்சி நீடிக்கும். பஞ்சாப், அஸாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஜனாதிபதியின் ஆட்சி இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் 25 மாநிலங்கள் உள. ஒவ்வொரு மா நிலத்திற்கும் ஒவ்வோர் ஆளுநர் உள்ளார். ஓர் ஆளுநர் எப்போது, தம் மாநில அரசு விவகாரத்தில் தலையிடு வார்? அதை இக்கட்டுரை விளக்குகிறது.
பரஸ்பர புரிந்துணர்வு
இந்தியா ஒரு சமஷ்டி குடியரசாகும். இதற்கிணங் கவே, இதன் அரசியல் பாப்பும் இயறறப்படடுளளது. மத்திய அரசாங்கம் புதுடில்லியில் இயங்குகிறது. மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து, தேச அபிவிரு த்திக்காக, பாடுபட வேண்டும. ஆகவே, ஒரு மாநில அரசுக்கும், மத்திய அரசுக்குமிடையே பரஸ்பர புரிந்து ணர்வு நிலவவேண்டும். பரஸ்பர நம்பிக்கை இருகக வேணடும்.
இந்தியாவில் பிரதமரும், அவர்தம் அமைச்சரவை யினரும் முக்கியமான தீர்மானங்களை எடுப்பர். மத்திய அரசின் அதிகாரம், கடமைகள், செயற்பாடுகள் ஆகி யவை விளக்கப்பேட்டுள்ளன. அது போல மாநில அரசு களுக்குரிய அதிகாரங்களும் கடமைகளும் வரையறுககப் பட்டுளளன. சிற்சில வேளைகளில், மாநில அரசுக்குரிய அதிகாரங்களை அதிகரிக்க்வோ, கட்டுப்படுத்தவோ, மத திய அரசால் முடியும். அதறகான அதிகாரம அதற்கு 0 டு.

O
2212
னாதிபதியின் எப்போது:”
அமைதிக்குப் பங்கம்
இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதி, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் தமிழக ஆளுநர், தமிழகததில் சட்டமும் ஒழு ங்கும் சீர்குலைந்து விட்டதாக ஜனாதிபதியிடம் புகா ரிடலானார். இலங்கைத் தமிழ்த் தீவிரவாதிகளின் தட வடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன. அத னால் இம்மாநிலத்தில் அமைதி குன்றிவிட்டது. இத்தீ விரவாதிகளின் தடவடிக்கைகளைத் தடுக்கக் கூடிய சக்தி தமிழக மாநில அரசிடமில்லை என்றும் ஜனாதிபதியிடம் மத்திய அரசு முறையீடு செய்தது.
அதேவேளை "தமிழக மாநிலத்தில் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. அமைதி கெட்டு விட்டது. இலங் கைத் தமிழ்த் தீவிரவாதிகளின் கொட்டம் தலை விரித் தாடுகிறது என, மத்திய அரசும் புகார் கிளப்பியது. இதையடுத்து, ஜனாதிபதி சுறுசுறுப்படைந்தார். முதல மைச்சர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்து கவிழ்க் கபபட்டார். அவரின இரண்டு வருட கால தி. மு. க. அமைச்சரவை நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கலைக்கப்பட்டது.
தமிழக ஆளுநர் திரு. பிஸ்மா நாராயண் சிங், ஜனாதிபதியின் பணிபபுரைக்கிணங்க, நிருவாகப் பொறு ப்பையேற்றார். இவருக்கு உதவியாளர்களாக இருவர் நியமிக் சப்பட்டனர். இவர்களில் ஒருவர் திரு. வி. கார் த்திகேயன், மற்றவர் திரு. வி. இராமச்சந்திரன். இவ் விருவரும் ஆலோசகர்கள் என அழைக்கப்பட்டனர்.
பாரபட்ச நடவடிக்கை
இந்த ஆட்சிக் கலைப்புச் சம்பந்தமாக, மத் திய அரசு, மக்களி கண்டனங்களுக்கிலக்காகியது பிரச்சி னையைத் தீர்க்க, மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ முன்வரவில்லை. அதற்கு மாறாக, மாநில அரசைக் கவிழ்த்துள்ளது. அது ஒரு பாரபட்சமான நடவடிக்கை என அநேகர் கொதித்தெழுத்தனர். ஆட்சேபனைக் கிளப்பினர்.
இந்திரா காங்கிரஸின் பரிந்துரைக்கிணங்க, மத்திய

Page 11
LLqLLqLqiqLqiqiLqLqLqLiqiLqiLLqLqLqLqqLqLqqLqLLLLLL q qqqLqq S eBeMLS LeMSqqMSeqSqLqLSiqMSqqLLS
அரசு, தி. மு. க. அரசை பழிவாங்கியுள்ளது என்றும் ட R ம் ஆத்திரப்பட்டனர். அதிருப்தி தெரிவித்தனர். ஆட்சி கலைப்பை எதிர்த்து, தி மு க. போர்க் கொடி தாக்கியது. தமிழகத்தில் வன் செயல்கள் ஆங்காங்கு குமுறி வெடித்தன. இவற்றால், 25 பஸ்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இவை போக்குவரத்துக் கழகத்திற் குரியவை. பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால், இருவர் படுகாயமுற்றனர்.
வேலைநிறுத்த அமைதிப் போராட்டம்
தமிழக ஆட்சிக் கலைப்புக்கு தேசிய முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் கூட்டாக ஆட்சேபனைத் தெரி விக்கத் தவறவில்லை. இவை பாரத்பந் என்னும் பெய ரில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை யும் நடத்தின. அதிகாலை முதல் அந்திவரை, 12 மணி த்தியாலய வேலை நிறுத்தப் போராட்டமாக இது நடை பெற்றது. இது அமைதிப் போராட்டமாக இருந்தது.
அன்றைய தினம் பாடசாலைகள், கல்லூரிகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்படடன. இதனால் பஸ்சேவைகளும், ரயிலவே சேவைகளும் பெரி தும் பாதிப்புற்றன. விமான சேவைகளும் தேக்க நிலை யை அடைந்தன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் மாத்திரம் நடைபெறவில்லை. இவ்வேலை நிறுத்தம் மேற்கு வங்கானம், கேரளா, பாண்டிச்சேரி, பீஹார், கர்னாடகா ஆகிய மாநிலங்களிலும் அனுஷ் டிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆட்சி
ஆட்சிக் கலைப்பையடுத்து, மத்திய அரசுக்கும், தி மு.க. விற்கு மிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இவை இரண்டுமே நாட்டு நலனில் நாட்டஞ் செலுத்த வில்லை. மத்திய அரசு தி மு க. வை சாடியது. தி மு.க. மத்திய அரசை சாடியது. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் நீடித்தது.
v^^^^^^^^^^^^^^^^^^v^^^^^^^^^^^^^^^^^-/N/NN-N^^^^^^^^^
(வளர்முக நாடுகளை ம்ே பக்கத் தொடர்ச்சி)
ஆசியாவிலுள்ள ஒரு சில நாடுகள் துரிதமாக வளர் ச்சிகண்டு வருகின்றன. அவை, பாராட்டத்தக்க வகையில் வெளிநாட்டுக்கடன்களைச் சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளன. எனினும் பாதுகாப்பற்ற ஒருணர்வு அவற்றை விட்டு நீங்கவில்லை. சுங்கத்தீர்வை, வர்த்தகம் ஆகியவை மீ நான பொது உடன்படிக்கை (காட்) மட்டத்தில் வர்த் தகப் போர் நீடித்து வருகின்றது.
ஐரோப்பிய பொருளாதார அமைப்பு நாடுகள் கடைப் பிடிக்கும் சில அப் சங்கள், மூன்றாம் உலக நாடுகளுக் கும் (வளர்முக நாடுகள்) வட அமெரிக்சப் பண்ணைத் தொழிலாளருக்கும் தீங்கு விளைவிப்பனவாய் உள்ளன.

தாக்கம்
qqqqqLLLL LqqqLSLq LqL LqLqLqLLqLqLqLqLqLqLLqLLLSLLLqLLqLLqqLqLqLqLqLqLq
இவை கைவிடப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஜெனி பா பேச்சுவார்த்தைகளில் தோல்வி கண்டு விட் டது. ரோப்பிய பொருளாதார சமூகத்தின் வர்த்தக தற் பாதுகாப்புக் கொள் கைக்கு எதிராக, அமெரிக்க கனே டிய பிராந்தியச்சந்தைப் போர்க் கோலம் பூண்டுள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய பொருளாதார சமூகம் மூன்றாவது உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களு க்கு தொடர்ந்து தடைகள் போட்டு வருகின்றன. உல கச் சந்சையின் கட்டுப்பாடுகளால், ஹொங்சோங், கொரியா, சிங்கப்பூர், தாய்வான் ஆகிய கைத்தொழில் மயமாகிவரும் நாடுகள் தொடர்ந்தும் பெரும் பாதிப் புக்குள்ளாகி வருகின்றன.
மேற்கு ஐரோப்பியாவும் அபிவிருத்தி படைந்த நாடு களும் 1987 இல், வளர்முக நாடுகளிலிருந்து 658 சத வீத ஏற்றுமதிப் பொருட்களைப் பெற்றன. இந்நாடுக ளில் பாரதூரமான அளவுக்குப் பொருட்களின் விலை 6ளில் சரிவு ஏற்பட்டால், ஆசிய நாடுகள் எந்நேரத்தி திலும் நெருக்கடியொன்றுக்கு உள்ளாகிவிடும்.
கடன் நெருக்கடியானது, சர்வதேச முதலாளித்துவ த்தின் ஒரு பிரச்சினை பாகும். முழுச் சுதந்திரச் சந்தைக் கொள்கையின் இயற்கையான வெளிப்புற வளர்ச்சியாக வே, இதனைக் கருத வேண்டும். இந்தக் கொள்கைதான் வட ஐரோப்பிய கைத் தொழில் நாடுகளுக்கு, அபிவிருத்தி படையாத நாடுகளிலிருந்து இலாபத்தை ஈட்டுவதற்குச் சாதகமான உரிமையை அளிக்கிறது வட ஐரோப்பிய நாடுகள் முன்னைய மூன்று நூற்றாண்டு காலமாக அவற்றின் குடியேற்ற காலணித்துவ நாடுகளை அடக் கிச் சுரண்டியதன் வாயிலாகவே, தமது மூலதனத்தைக் கட்டி எழுப்பலாயின.
வளர்முக நாடுகளின் கடன்பற்றி கூக்குரல் எழுப் பப்படுகிறது. உண்மையில், 1988 ஆரம்பத்தில் வளர்முக நாடுகளி ன நிகர மூலவளங்கள், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கே மாற்றப்பட்டுள்ளன என்பது தான் உண்மை 1988 இல், கடன்பட்ட தாடுகளிலிருந்து , கடன் கொடு த்த நாடுகளுக்கு 920 கோடி டாலர் மூலவளங்கள் சென் மடைந் , ள்ளன. இது குறித்து சர்வதேச வங்கிகளும், கடன கொடுக்கும் நாடுகளும் பெருமளவில் மெளனம் சாதிக்கினறன.
கடன் கொடுத்த நாடுகளைச் சென்றடைந்துள்ள இந்த நிகர மூலவளங்கள், 1989 இல், 988 கோடி டால rாக அதிகரித்துள்ளது. கடன்பட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் வட்டிக் கொடுப்பனவு, பெறப்பட்டப் பங் குப்பணம், வெளிநாட்டு முதலீட்டிலிருந்து கிடைத்த சம் பாத்தியம் ஆகிய வடிவங்களில் எடுக்கப்பட்ட மூல தன த்தி ன் அளவே இந்த நி - ர மூலவள மாற்றமுமாகும். உலகின் தென்பகுதி நாடுகள், வடபகுதி ந டுகளுக்குக் கடன் பட்டுள்ளன. அதே வேளை, தென்பகுதி நாடுகள் தாம் பெறுவதை விட, அதிகளவு பணத்கை வடபகுதி நாடுகளுக்கு வழங்குகின்றன. இதை இந் நிகர மூலவள மாற்றம் வெளிப்படுத்துகின்றது.

Page 12
2
உலக நாடுகெ
O O
A.
உலகில் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாக அ கரிக்கத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு யுத்தங்கள், க வரங்கள், கொடிய பஞ்சம், இயற்கை அழிவுகள் ஆகி வற்றால் பெருந்தொசை யானோர் அகதிகளாகியுள்ளன உள்நாட்டுக் கலவரங்களால், 1 கோடியே 70 இலட்ச ஈராக்கிய குர்திஷ்மக்கள் அகதிகளாகியுள்ளார்கள். இவ கள் தருக்கி, ஈரான் எல்லைகளில் தஞ்சமடைந்து 6Tfrsi 5ait.
துருக்கியில் 400,000 அகதிகள் உள்ளார்கள். சர னில் 3 கோடியே, 80 இலட்சம் அகதிகள் இருக்கிறா கள். மத்திய கிழக்கில், 2 கோடியே 40 இலட்சம் அக கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். ஆபிரிக்காவில் 1 கோ யே 60 இலட்சம் மக்கள் கொடிய பஞ்சத்தால் அக களாகியுள்ளார்கள். சூடானில் 726,000 அகதிகள் த சமடைந்த ஸ்ளார்கள். 4 கோடியே 50 இலட்சம் அக கள் இங்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு யுத் தங்கள், கலவரங்கள், கொடிய ை ட்சி, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றால் அக களின் எண்ணிக்கை உலகில் வெகுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எதியோப்பியாவில், 800,000 அகதிகள் புகலிட பெற்றுள்ளார்கள். சோமாலியாவில், 360,000 அகதிக அடைக்கலம் புகுந்துள்ளார்கள். 400, 000 அகதிக இடம் பெயர்ந்துள்ளார்கள். டிஜ்போட்டில் 78,000 அ திகள் உள்ளார்கள். லிபீரியாவில் 1 கோடியே 20 இல சம் அகதிகள் இடம்பெயர்ந்துள்ளார்கள். மொஸம்பிய வில் 8 கோடியே 60 இலட்சம் மக்கள் பஞ்சத்தால் அ திகளாகியுள்ளார்கள்.
வாந்தி பேதி
மலாவியில் 910,000 அகதிகள் இருக்கிறார்கள். பா ஸ்தானில் 3 கோடியே, 70 இலட்சம் அகதிகள் உள்ள கள். கம்போடியாவில் 10 000 அகதிகள் இடம் பெப ந்துள்ளார்கள். தாய்லாந்தில் 454,000 அகதிகள் உை க்கலம் புகுந்துள்ளார்கள். ஹொங்கொங்கில் 50,0 அகதிகள் புகலிடம் பெற்றுள்ளார்கள். பேருவில் 180,0 மககள் வாந்தி பேதி நோயால் பீடிக்கப்பட்டார்க *00,000 பேர்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
 

5 тајвtђ
பில் அகதிகளின்
க அதிகரிப்பு
:
s
துருக்கியிலுள்ள நகரங்களில் குக்கூர்காவுமொன்று. இந்நகரை அடுத்துள்ள மலைப் பிராந்தியத்தில் பாரிய முகாமொன்று நிருமாணிக்கப்பட்டுள்ளது. இதில் ஈராக் கிலிருந்து வெளியேறிய குர்திஷ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளார்கள். அண்மையில் வாந்திபேதி கொள்ளை நோய் இம் முகாமில் பரவியது; நாளொன்றுக்கு ஆயிரத் துக்கு மேற்பட்டோர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
மனித உரிமைகள் இயக்க மருத்துவர் சங்கத் தலை வர் டாக்டர் எச். ஜேக்கீஹர் ஆவார். அண்மையில் இவர், யுத்தம், பஞ்சம், நே1 ய், மரணம் ஆகிய நான் கும், ஈராக்கின் ஊடாக சவாரி செய்ய ஆரம்பித்துள் ளன எனக் குறிபபிட்டுள்ளார். குர்திஷ் அகதிகள் அமெ ரிக்காவுக்கும் குடி பெயர்ந்துள்ளார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பான பகுதிகளில், அகதி முகாம்கள் நிருமா ணிக்கப் பட்டுள்ளன. உணவு விநியோகம் சீாாக நடை பெறுகிறது. இப்பணிகளில் அமெரிக்கத் துருப்புக்கள் ஈடு படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஷ் மக்களும், சைட்டீஸ் மக்களும் புகலிடம் பெற்றுள்ளார்கள்.
ஆறு ஆண்டுகளில்.
கடந்த ஆறு ஆண்டுகளில், கொடிய வரட்சி, அர சியல் கொத்தளிப்பு, யுத்தம் ஆகியவற்றால் உலகில் அகதி களின் எண்ணிக்கை, 9 கோடியே 50 இலட்சத்திலிருந்து, சுமார், 18 கோடி வரை அதிகரித்துள்ளது. குடி பெயர்ந் தோரின் எண்ணிக்கை இதைவிட இரட்டிப்பாகும். சூடா னில் பயங்கர பஞ்சம் தலையெடுத்துள்ளது. பட்டினிப் பிணியால், 1 கோடியே, 20 இலட்சம் மக்கள் இவ்வா ண்டு மடியக்கூடிய சூழ் நிலை உருவாகியுள்ளது. இவ் வெண்ணிக்கை இந்நாட்டு மக்கள் தொகையில் அரைப் பங்காகும். சோமாலியா வில் யுத்தம் நீடிக்கின்றது. இத னால் அத்தியாவசிய உணவுக் கப்பல்களின் வ ரு  ைக தடைப்பட்டுள்ளது.
சோமாலியாவின் தலைநகர் மொஹ டிஸ் ஆகும். இங்கு நாளாந்தம் ஒரு விமான உணவுப் பண்டங்களே வந்தடைகின்றன. அவ்விமானம் 18 தொன்கள் பார் ளியை சுமந்து வருகின்றது. மருத்துவமனை நோயாள ருக்கும் ஆயிரக் சணச் க | ன அகதிகளில், சில நூற்றுக் கணக்கான அகதிகளுக்கும் இந்த பார்ளி விநியோகிக்கப்

Page 13
படுகிறது. மலாவியில், 910,000 மொஸாம்பிக் அகதிக ளுக்கு புகலிடம் அளிக்கப் படுகிறது. உணவு விநியோ கிக்கப்படுகிறது.
உள் நாட்டு யுத்தம்
மொஸாம்பிக்கில் 15 வருடகாலமாக உள் தாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்றது. இந்த யுத்தந்தால் மொஸாம்பியர்கள் மலாவிக்குள் தஞ்சம் புகலானார்கள். இப்போது மலாவியின் மக்கள் தொகையில், மொஸாம் பிக் அகதிகளின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்த மட்டில், கடந்த 4 ஆண் டுகளில், 2 கோடியே 50 இலட்சம் வெளிநாட்டினர், அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
பாகிஸ்தான் அகதி முகாம்களில் 3 கோடியே. 70 இலட்சம் ஆப்கான் அகதிகள் தஞ்சமடைந்திருக்கிறார் கன். தாய்லாந்தின் எல்லைபுற முகாம்களில், 326,000 மேற்பட்ட அகதிகள் அடைக்கலம் புகுத்துள்ளார்கள். இவர்கள் கம்போடியா அகதி ளாவார்கள். கம்போடி யாவில் கெரில்லா யுத்தம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் படிப்படி யாக வெளியேறத் தொடங்கி விட்டார்கள்.
கம்போடியா ஒரு விவசாய நாடாகும். இதன் தலை நகர் பொம்பென்ங். சோவியத் ரஷ்யா இந்நாட்டிற்கு உரவகைகளை விநியோகித்து வந்தது. கெரில்லா யுத்தம் மீண்டும் மூண்டுள்ளதையடுத்து, பசளை விதியோகத்தை மீண்டும் ரஷ்யா குறைத்துள்ளது. இதனால் கம்போடி யாவில் விவசாயத்துறை வீழ்ச்சியடையும். வறுமை தலை தூக்கும். இதற்கான அறிகுறிகள் எழுந்துள்ளன.
தர்ம நிறுவனங்கள்
உலகில் தர்ம நிறுவனங்கள் இயங்குகின்றன. பெரு ம்பாலான இந் நிறுவ னங்களுக்கு அமெரிக்கர்கள் நிதி புதவி அளித் து வருகிறார்கள். ஆண்டொன்றுக்கு 9 கோடி பே, 60 இலட்சம் டொலர்களை அமெரிக்கர் நன்கொ டைய சு அளித்து வருகின்றனர். 1984 இல், எதியோப் பியாவில் கொடிய பஞ்சம் நிலவியது. ஹெயார் உள்ளி ட்டு, அமெரிக்க நன்கொடை திரட்டும் நிறுவனங்கள் நிதிகள் திரட்டி, கம்போடியாவுக்குப் பெரிதும் உதவ லாயின.
எதியோப்பியாவில் யுத்தம் ஒரு புறம் வரட்சி மறு புறம். இவற்றால் உற்பத்தித் துறை பெரிதும் தேக்கம டைந்துள்ளது. இதனால் 60 இலட்சம் மக்களும் , 800,000 அகதி ஞம் இவ்வா. டில் கொடிய பஞ்சத்தால் பாதிப் புக்கிலககாவர்கள். மொஸாம்பிக்கில் எரிபொருள்களின விலைவாசிகள் அபரிமிதமாக உயாந்து விட்டன, கப்பல், விமானக்கட்ட ைங் +ள் அதிகரித்துவிட்டன. அதனால் ஒரு தொன் தானியத்தின் விலை, 680 டொலரிலிருந்து,
1,000 டொலர் வரை, அதிகரித்துள்ளது.
 

3.
LLLLLLLLSLSLeLeeLeLeeLSLSeALSLSeLeL
துருக்கி, குக்களரிகா மலைப் பிரதேசத்தில் அகதி முகாம்கள் உள்ளன. இவை அலங்கோலமானவை. மல ஈலகூட வசதிகள் இல்லை. மலையுச்சி பனிக்கட்டி உருகி, நீராக பிரவாகமெடுக்கிறது. இதைத்தவிர, இவர்களுக்கு வேறு குடிநீர் வசதிகளில்லை. இங்குள்ள குர்திஷ் அகதி கள் வேறு இடங்களுக்கு படிப்படியாக இடமாற்றஞ் செய்யப்படுகிறார்கள்.
இடமாற்றம் செய்யும் பொருட்டு நாளொன்றுக்கு, 1,000 முதல் 4,000 அகதிகள் வரை மீட்கப்படுகிறார் கள், இம் மீட்புப் பணிகள் முடிவடைய சில மாதங் களாகும். அத ந் கிடை யி ல் ஆயிரக்கணக்கானோர், வாந்தி பேதி கொள்ளை நோயால மடியக் கூடிய அபா பமுண்டு.
டாக்டர் ரொபர்ட் குக் டிஹேன் மனித உரிமைகள் மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்தவர். இவர் அண்மையில் இம் முகாம்களைப் பார்வையிட்டார் ஐ.நா. வின் அகதி களுக்கான தூதரகப் பிரிவு அதிகாரிகள குர்திஷ் அகதி களின் நலன்களில் கூடிய அக்கறை செலுத்தி வருகிறார்
BT.
புனர் வாழ்வு
டாஹனக் வட ஈராக்கிய நகரங்களில் ஒன்று. இந் நகரை யடுத்து, 40,000 பேர்களுக்கு, புனர்வாழ்வு அளி க்கப்படுகிறது. இவர்களில் அங்கவீனர்கள், பிச்சைக்கா ார்கள், இளைஞர்கள் ஆகியோரும் அடங்குவர். தாய் லாந்து, பாகிஸ்தான், ஆபிரிக்கா, மாலாவி, ைெபனான் ஆகிய நாடுகள் உள்ளிட்டு ஏனைய நாடுகளிலுள்ள அகதி களுக்கு உதவ, ஐராவும் இதர, முகவர் நிறுவனங்களும் முன்வந்துள்ளன உள்நாட்டு யுத்தங்கள் ஈராக்கின் குர் திஷ், சைட்டீஸ் மக்களைப் போல, ஏனைய மக்களை பும் அகதிகளாக்கி வருகின்றன.
தாய்லாந்தின் எல்லைப்புற முகாம்களில் அபயம் அடைந்துள்ள 326,000 அகதிகளுக்கு ஐ. நா. எல்லைப் புற நிவாரண இயக்கம் உதவி நல்கி வருகிறது. பரா மரிப்பு நடவடிககைகளுக்கான நிதியில், ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்குவதற்கு, இவ்வியக்கம் முயன்று ருகி மக. 90 இலட்சம் டொலர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது.
அதே வ்ேளை தத்தம் சொந்த நாட்டிலேயே 150,000 பேர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளார்கள். இவர் 5ளுக்கு உதவும் பொருடடு, சுமார் 1 கோடியே, 20 இலட்சம் டொலர் நிதியுதவிக்கு, உலக உணவு நிறுவ ரம் விண்ணப்பஞ் செய் பள்ளது. இது ஐ நா வால் அங் குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட, நிவாரண முகவர் சிறுவனமாகும்.
எநியோப்பியாவில், மத்திய அரசும், பிரிவினைக் ாக போராடி வரும் இரிட்ரியன் குழுவும் உணவுப்
(17ம் பக்கம் பார்க்கவும்)

Page 14
14
LLqLqLLLLLSLLLLLSLqLLqLLqLSL LqSLqLqLLSqSL LqLqLSLLL
குடும்ப ஒட்ட "முஸ்லிம்ம
தாய்லாந்து முன்னர் சியாம் என அழைக்கப்ப டது. இந்த இராஜதானியம் 700 ஆண் டுகளுக்கு மேலா நீடித்தது. தாய் மக்களில் பெரும்பான்மையோர் பெ த்த மதத்தைத் தழுவுன்ேறனர். இது திராவிட பெள தமாரும். சிறுபான்மையினர் இஸ்லாத்தைத் தழுவுகி றனர். கி.பி. 13ம் நூற்றாண்டிலேயே, சியாமுக்குள் இ லாம் பரவத் தொடங்கியது. இதை வரலாற்றுச் சான் கள் எடுத்துக்காட்டுகின்றன.
தாய்லாந்தின் தென்பகுதியில் அநேக நூற்றாண் களாக, இஸ்லாம் வேரூன்றி இருந்தது. இஸ்லாத்தி பலம்பெருங் கோட்டையாக, இப்பகுதி விளங்கியது இதன் பின்னரே, நாட்டின் இதர பகுதிகளுக்கும் இ லாம் பரவி விராவத் தொடங்கியது.
ஜனத்தொகை
தாய்லாந்தின் மொத்த ஜனத்கொகை சுமார் கோடியே 40 இலட்சமாகும். இதில் 2 கோடியே 70 இ ட்சத்து, 70 ஆயிரம் பேர்கள் ஆண்கள். 2 கோடியே இலட்சத்து 80 ஆயிரம் பேர்கள் பெண்கள். தாய்லா திலுள்ள முஸ்லிம்களின் மொத்தத் தொகை 80 இல சம் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெருவாரியானோர், தென்பகுதியி வாழ்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கி றனர். இவர்கள் விவசாயத்துறையில் ஈடுபடுகிறார்கள் பழத் தோட்டச் செய்கையில் நாட்டஞ் செலுத்துகிற ர்கள் இரப்பர் தோட்டம் சளில் பணி புரிகிறார்க: மீன்பிடித் தொழிலை கைக்கொள்கிறார்கள். இவர்க அரசுடன் தொடர்ந்து அரசியல் போராட்டங்களை ந த்தி வருகிறார்கள். அதனால் மத்திய அரசைப் பொ த்தமட்டில், தென்பகுதி முஸ்லிம்கள் ஒரு முக்கிய கு வினராகக் கணிக்கப்பட்டுள்ளார்கள்.
தாய் முஸ்லிம்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்ட கிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் மலாய் முஸ்லி கள். மற்றைய பிரிவினர் மலாயரல்லாத முஸ்லிம்க மலாய் முஸ்லிம்கள் தென் பகுதியிலுள்ள நான்கு மா ணங்களில் செறிந்து வாழ்கிறார்கள் அவை பட்டன பாலா, நராத்திவாஸ், சட்டூன் ஆகியவையாகும்.
மலாயர் அல்லாத முஸ்லிம்களில் இந்தியர், பாசி

தாக்கம்
LLqLqLqLqLqLqLqLqLqLqLqLqLqLqLq LLLL LqLqLqeeqSqLqLqLqLqLqLe LqLqq eLeLee SSLSLMLMS MMMS
த்திற்கு தாய் களின் பங்கு
LLL LSTSLLLL LLSLSL LSL LSL LSLSL LSL LSL LSLSSS LLSLL LLSLSL LSLS LSLLLSLSL LSL LSLLLLLLSGSSLLLLLSLL LLLLS
hr.
தானியர், இந்சோனேஷியர், சீனர், இவர்களின் வழித் தோன்றல்கள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் தாட் டின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளார்கள். இற் தியர், பாகிஸ்தானிய சில் பெரும்பாலோர் வட, மேற்கு முனையான பதானிலிருந்து வந்தோராவர்.
மகளிரின் பங்களிபபு
மனித சமூகங்களுக்கு எப்போதும் மகளிர் மகத்தான பங்களிப்பை செய்க வருகின்றனர். அவர்கள் அன்னை யாாாகவும், தொழிலாளராகவும், விவசாயிகளாகவுமிரு ந்து, அபிவிருத்தித் துறைக்கு ஆக்க பூர்வமான பங்களி ப்பை நல்கி வருகிறார்கள். பெண்கள் யானையின் பின் னங்கால்கள்’ என்பது தாய்லாந்து பழ மொழிகளில் ஒன்று. பலமும் செல்வாக்குங் கொண்ட இத்தகைய மக ளிர் சக்தியாலேயே தாய் சமூகம் தன் நிலையை எய்தி யுள்ளது. இல்லையேல் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
தாய்லாந்தின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு, பலதரப்பட்ட மகளிரும் தத்தம் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தென் பகுதியிலுள்ள முஸ்லிம் மகளிரது பங்களிப்பு இதில் கணிசமானது.
LBeLLLLLLeLeeLeLLLLLLeeLLeLLLLLLLLeeLLLLLLeeLeeeeLeLkkeL LLLLLLS
தாய்லாந்தின் மொத்த ஜனத்தொகை சுமார் 5 கோடியே 40 இலட்சமாகும். ஆண்களின் எண்ணிக்கை 2 கோடியே 0 இலட்சத்து 70 ஆயிரம். பெண்களின் தொகை 2 கோடியே 60 இலட்சத்து, 80 ஆயிரம் முஸ் லிம்களின் மொத்த எண்ணிக்கை 80 இலட்சம்.
ஐரீன் டிங்கர் ஆறு புனை கதைகளைக் குறிப்பிட் டுள்ளார். இவை மூன்றாம் மண் ட ைபெண்களைப் பற் றியவை. அவர்களின் மனோ நிலையைத் துலாம்பர மாக எடுத்துக்காட்டுபவை. "உலக அபிவிருத்தி மன்றம் என்னும் தொகுப்பு நூல் ஐந்தில் இவை வெளியாகி யுள்ளன. இந்நூல் 1987 ஆம் வருடத்திய நவம்பர் 16 செப்டெம்பர் 15க் குரியது. இந்நூலில் தாய்லாந்தின் தென்பகுதி முஸ்லிம் மகளிரைப் பற்றியும் அவர் குறிப் பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் ஆறு அம்சங்கள் வரு
lATy:-

Page 15
தாக்கம்
J000L0L0LJ0LL0J0J0J0L0LL0LL0LL0LL0LL000M LLLL0L 00L0L0
ஆறு அம்சங்கள்
1 “பெண்கள் ஆண்களில் தங்கியிருப்பவர்கள்" என் பது ஒரு முதுமொழி. தென்பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களைப் பொறுத்தளவில், இம் முதுமொழி முரண் பாடானது. தம் குடும்ப ஜீவனோபாயத்திற்காக, இப் பெண்களே உழைக்கிறார்கள். இவர்கள் வீடுகளில் மாத் திரமல்ல, வயல்வெளிகளிலும் கடுமையாக் உழைக்கிறா ர்கள்.
2 முஸ்லிம் மகளிரைப் பொறுத்த மட்டில் "பெண் கள் உழைப்பதில்லை" என்ற ஒரு கருத்து நி ைவசிறது இப்பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்கள் பர்தா, ஹிஜாப், முக்காடு ஆகியவற்றை அணிந்தாலும், தொழில்களில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
நவால் எல் சதாவி எகிட்திய மகளிர் விடுதலை இயக்கப் பிரமுகர். செல்வாக்குப் படைத்தவர். இவர் பெண்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:- "அநேக பெண்கள் பர்தா அணிகிறார்கள் எனினும் வேலைக்குப் போகின்றார்கள். ஆனால் வேலைக்குச் செல்லாத பெண்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மூளைக்கு முக்காடு போடுவதே அபாயகரமானது.
தாய்லாந்து தென்பகுதி முஸ்லிம் மகளிர் மத்தியில் ார்தா அணியும் முறை பெரும்பாலும் அருகிவிட்டது. எனினும் சமூக வைபவங்களில் பங்கு பெறாதிருக்குமாறு அவா கள் பெரிதும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
இப்பகுதி பெண்கள் காலை முதல் மாலை வரை தொழில்புரிகிறார்கள், இவர்கள் இரப்பர் தோட்டங் களில் வேலை செய்கிறார்கள்; பின்னர் வீட்டு வேலை கைை மேற்கொள்கிறார்கள் பிள்ளைப் பராமரிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இப் பெண்களைப் பொறுத்தமட்டில், இவர்கள் ஆண்களோடு சரிசமமாக தம் கடமைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஆண்களை விட இரட்டிப்பு மடங்கான வேலைகளையே மேற்கொள்கிறார்கன்,
3 "பெண்கள் விவசாயிகள் அல்லர்’ என்ற வாக் கியமுமுண்டு. ஆனால் தாய்லாந்தின் தென் பகுதியைப் பொறுத்தமட்டில், முஸ்லிம் பெண்களே அப்பகுதி விவ சாயிகளாவர். குடும்பப் பாவனைக்கான உணவுப் பொரு ட்களை உற்பத்தி செய்யும் பிரதான உற்பத்தியாளர்கள் அவர்களேயாவார்.
4 “மிருகங்கள் பராமரிப்புப் பணிகள் ஆண்களின் அதிகார வரம்புக்குட்பட்டவை" எனச் சொல்லப்படுகி றது. எனினும் இப்பகுதிகளில், மிருகங்களைச் சிறாரும், பெண்களுமே பராமரிக்கிறார்கள். பாதுகாக்கிறார்கள் ஆண்கள், புறா, பசு வளர்ப்புப் போட்டிகளில் மாத்தி ரமே கருத்துச் செலுத்துகிறார்கள்.

l
L0MLM0MSLM0ML0LMLML0SMSLLL0
5 ‘ஒரு பெண்ணின் வருவாய், குறை நிரப்புவதற்கே போதுமானது" என்ற அபிப்பிராயம் நிலவுகிறது. எனி னும் இப்பகுதியிலுள்ள முஸ்லிம் பெண்களின் வருவாயே, குடும்ப ஓட்டத்திற்கு ஜீவ நாடியாக உள்ளது.
6 “பெண்களுக்கு வர்த்தகம் பிடிபடாது" என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் தென் கிழக்காசியா, மேற்கு ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆகிய நாடுக ளில், பாரம்பரிய உள்ளூர் சந்தைகளில் பெண்களே ஆதி க்கம் செலுத்தி வருகிறார்கள். அதுபோல, தாய்லாந் தின் நான்கு தென் மாகாணங்களிலும், பெண்களே உள் ளூர் சந்தைகளில் ஆதிக்கஞ் செலுத்தி வருகிறார்கள்.
ஆண்களோடு சரிநிகர் தென் தாய்லாந்து முஸ்லிம் பெண்களின் பங்களிப் பை, இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் விவசாயத்துறையில் பிரதான பங்கை வகிக் கிறார்கள் வயல்வெளிகளில், ஆண்களுடன் சமத்துவ மாக நின்று பணி புரிகிறார்கள் உற்பத்தித்துறைக்குப் பெரும் பங்களிப்பை நல்குகிறார்கள் உள்ளூர் சந்தை கள், நாளாந்த திறந்த வெளி சந்தைகள், கடைகள், ஆகியவற்றையும் நடத்துகிறார்கள். பொருள்களை சும த்து சென்றும் விற்பனை செய்கிறார்கள்.
இத்தகைய பணிகளில் இவர்கள் மும்முரமாக ஈடு படுகிறார்கள். எனினும் இவர்களுக்கு கல்வியறிவும், சமய சம்பந்தமான அறிவும் புகட்டப் படுவதில்லை. வீட்டுப் பாறுப்புடன் இதர கடமைகளையும் செல்வனே மேற்ர காள்ளுமாறே பெண்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஆண்கள் தொடர்பான சமயக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் இப் பெண்கள் இல்லத்தில் இரட்டிப்புக் கடமைகளை மேற் கொள்கிறார்கள். இவர்களுடைய பளு இரட்டிப்பாகி விடுகிறது. s
ஒரு நபரைச் சந்தித்து, "நீங்கள் வறுமைப் பிடிக் குள் சிக்கியிருக்கிறீர்கள். இந் நிலையிலும் உங்களுக்கு மூன்று மனைவியா உள்ளனர். இதற்கான காரணமெ ன்ன என வினவப்பட்டது. அதற்கிவர் அளித்த பதில். எனது சமயம் இதற்கு அனுமதி அளிக்கிறது. அதே வேளை எனக்கு மேலதிக வேலைக்காரர்களும் தேவை." நன்றி: "எக்போட்"
MMMM*AM
மகா சக்தி
நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம். ஏனெனில், தாங்கள் தொழிலாளர் வர்க்கத்தோடு ஒன்று சேர்ந்து நிற்கின்றோம். அவர்களிடம் ஒரு மகா சக்தி மறைந்து கிடக்கின்றது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் உணர செப்ய வேண்டியதே முக்கியம், அதை உணர்ந்து விட்டால் அவ ர்கள் உடனே சுதந்திரமாக தாமே வளர்ச்சி பெறத்
தொடங்கி விடுவார்கள்.
மக்கள் எழுத்தாளன் மாக்ளிம் காரிக்கி

Page 16
6
_"~.
LSASAASYMSieee MSsLYS eM MekY SeMS e eiiMMee MseLeMeiTSAeS SeiMeT eeMSkeSS S SSS SOeOBeeSi
೧II
தலைநகரம்: அல்ஜியர்ஸ் (சனத்தொகை 24 இலட்ச
தேசிய சனத்தொகை: 2 கோடி 20 இலட்சம்
சனத்தொகை வளர்ச்கி விகிதம்: (1980-86) 3.1
சதவீத
2000 ஆண்டில் சனத்தொகை: 3 கோடி 30 இலட்ச
விஸ்தீரணம்: 23 இலட்சம் சதுர GGarr uf' ri
போல இரண்டு மடங்
மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம்
மொழி: உத்தியோகபூர்வ மொழி அரபு, பிரெஞ்சு
பரவலாகப் பேசப்படுகிற
டாக்டர்கள்: 2,630 பேருக்கு ஒருவர்
தாதிமார் 1,010 பேருக்கு ஒருவர்
ஆஸ்பத்திரி படுக்கைகள்: 487 பேருக்கு மூன்று
தொலைபேசி 36 பேருக்கு ஒன்று
தொலைக்காட்சிப் பெட்டி: 16 பேருக்கு ஒன்று
செய்திப் பத்திரிகைகள்: 4 தினசரிகள் (3 அரபுத் தி சரிகள், ஒன்று பிரெஞ்சுத் தினச கல்வி 94 சதவீத பிள்ளைகள் ஆரம்பப் பாடசாை
க்கு செல்கிறார்கள். 51 சதவீதம் இடைநிை கல்வி, 6 சதவீதம் உயர்க்கல்வி. நான்கு
கலைக்கழகங்கள்.
எதிர்பார்க்கின்ற நாளாந்த 6
வாழ்க்கை கலே ரிகள் { 62 வயது 2,799 வீதம் ағрт
ஒருவருக்கு
சராசரி 67 வயது சராசரி 2, 9 6 7 ғprпт4
 

தாக்கம்
SLLqLLqLSLSLSLqLLLL L LSLSLqLSLqLqL LSLqLqiLSLqLqSSLLLLLL LLLLLL
பொருளாதாரம்: விவசாயமும் பிரதானமானதாகும் எண்ணெய், பெற்றோலியம் ஏற்றுமதி மூலம் கைத்தொழில் மயமாக்கலுக்கு நிதி கிடைக் கின்றது.
வளர்ச்சி விகிதம்: 3.5 சதவீதம்
கரன்ஸி: தினார்.
ஆயுதப்படைகள் தரைப்படை 1.50,000; கடற்படை 6,500; விமானப்படை 12,00; புத்த விமா
60Tmk søT 3 6 0
*ம் அரசாங்கம்: ஒரே ஒரு கட்சி சோஷலிஸ்ட்
ch மத்தியத் தரைக்கடல் கரையில் இருந்து தெற்கே சஹாரா பாலைவனம் வரை பரந்து பட்டிருக்கின்றது.
'@ ሣ° நூற்றாண்டுகளாக பலர் படையெடுத்து கைப்பற்றி யிருந்தனர். 1962 இல் இறைமை நாடாக சுதந்திரம் பெற்றது,
*ம் ஒருமுறை பேர்பர்கள் ஆண்டார்கள். பின்னர் பீனி
து. ஸியன கள், ரோமர்கள், வன்டால்கள் ஆண்டனர். 7ஆம் நூற்றாண்டில் இந்த வட ஆபிரிக்க நாடு அராபியர் களின் கையில் விழுந்தது. மக்கள் இஸ்லாத்தைத் தழு வினார்கள். இஸ்லாம் இப்பிரதேசத்தின் பிரதான மத மாக இருந்து வருகிறது.
16ஆம் நூற்றாண்டில் துருக்கியர்கள் கைப்பற்றி
னார்கள். 1830 இல் பிரான்ஸ் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வரை இது ஒட்டோமன் சாம்பிராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. உள்நாட்டு மக்கள் பிரெஞ்சு
ன காலனித்துவத்தை க டு  ைம ய |ா சு எதிர்த்தார்கள்.
ரி) 1881 இல் இதன் வட பகுதி மெட்றோபொலிடன்
லை பிரான்ஸின் ஒரு பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது
u) di
பல் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது அல் ஜியர்ஸ் தலைநகரமாகவும், பிரதான துறைமுகமாகவும்
ர்ந்தோர் பொது தேசிய சிசு மரண விகிதம்
vவி உற்பத்தி 77 வீதம்
reFfl. 49% S 2,590 1000 பேருக்கு
FUTnTFM 50

Page 17
தாக்கம்
LLLLLLLLSLLLSMLLLLLL LLLLLLLLe LLLe eee0LeLeLeeLLeLeeLeSLLALLMAMLLMLMLLeLSLLLLLL
இருந்தது. வட அமெரிக்காவிலுள்ள நேச அணி தாடு
களின் படைத் தலைமையகமாக இருந்தது. சில காலம் நாடு கடந்த பிரெஞ்சு அரசாகவும் இருந்தது.
யுத்தத்தின் பின்னர் இது கிளர்ச்சிக் களமாகியது. 1954 முதல் 1962 வரை தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை நடத்தியது.
1961 முதல் 1962 இல் 10 இலட்சம் ஐரோப்பிய குடியேற்றக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அல்ஜீரி யாவை விட்டு வெளியேறினார்கள். பிரெஞ்சு ஜனாதிபதி சார் "ஸ் டி கோல் 1962 ஜூலை 3ம் திகதி அல்ஜீரியா வின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார்.
அந்த ஆண்டு பிற்பகுதியில் அஹமது பென் பெல் * ~னே கீழ் குடியரசு உருவாக்கட்பட்டது. ஆயினும் இரா ணுவப் புரட்சிச் சதி மூலம் 1965 இல் ஆட்சி கவிழ்க்க டபட்டு, கேணல் ஹவாஜி பூமதியான் ஜனாதிபதியாக் கப்பட்டார்.
பூமதியான் 1978 இல் மரணமாகும் வரை பதவி வகித்தார். அவருடைய மரணத்தை அடுத்து கேணல் சட்லி பென்ஜடிட் பதவிக்கு வந்தார். அல்ஜீரியாவில் தொழில் புரியும் மக்களில் பாதிப்பேர் விவசாயம் செய் கிறார்கள். ஆபினும் 1950 சதாப த கால பிற்பகுதியில் எண்ணெய், இயற்கை வாயு, கண் டு பிடிக்கப்பட்டதை படுத்து கைத்தொழில்துறை வளர்ச்சி கண்டது.
இயற்கை வாயு உற்பத்தியில் அல்ஜீரியா, ஆபிரிக்க நாடுகளில் முசலிடத்தை வகிக்கிறது. அதன் வருடாந்த விவசாய உற்பத்தி 3 கோடி 20 இலட்சம் தொன்னாகும். இயற்கை வாயு படிவத்தை பொறுத்தவரை அல்ஜீரியா உலகில் ஆறாவது இடத்தை வகிக்கிறது.
அல்ஜீரியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தி சுமார் 4 கோடி 30 இலட்சம் தொன்னாகும். அதன் ஏற்றுமதி யில் மசகு எண்ணெயும் பெற்றோலிய உற்பத்திப் பொ ருட்களும் 84 சதவீதமாகும்.
அல்ஜீரியாவிலுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் மத்திய தரைக் கடல் அருகேயுள்ள வளமிக்க பிரதேச த்தில் வாழ்கிறார்கள். இங்கு தானிய வகைகள், பழங்கள், புகையிலை, மரக்கறி வகைகள், நிராட்சை ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன.
வடபகுதி மலைப்பிரதேசங்கள் காட்டு வளத்திற் காகப் பயன்படுத் தப்படுகினறன. மந்தைகளின் மேய்ச் சல் பகுதியாக இருக்கின்றன. அல்ஜீரியா கடல் உளங் களையும் கொண்டிருக்கிறது. அல்ஜீரியா கைத்தொழில் மயப்பட்டிருப்பதால், நகர்ப் புறங்களில் வாழும் மக்க ளின் எண்ணிக்கை 1960 இல் 30 சதவிகிதத்தில் இருந்து 1980 இல் 60 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டு வசதி குறைவு; வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகியவற்றினால் அல்ஜீரிய தொழிலாளர்கள் ஐரோப்

பாவுக்கு குறிப்பாக பிரான்ஸுக்கு வேலை தேடிச் சென்று வருகிறார்கள் 1988 கோடை காலத்தில் பொருளாதார சுமையினால் அலை அலையாக கலவரங்கள் கிளம்பின சுதந்திரம் பெற்ற பின்னர், மிக மோசமாக கிளர்ச்சிகள் தலைதூக்கின.
உணவுப் பொருட்களின் விலைவாசி, வேலை இல் லாப் பிரச்சினை ஆகியனவே பிரதான காரணங்களா கும். தொழில் பார்க்கக் கூடியவர்களில் ஐந்தில் இரண்டு பகுதியினர் வேலை வாய்ப்பு இல்லாது அவதிப்படுகிறார் கள். உலக எண்ணெய் விலை வீழ்ச்சி rொருளாதார உடைமையை மேலும் மோசமாக்கியது.
அரசியல் சிவில் உரிமைகளைப் பொறுத்தவரை அமெரிக்க சிவில் உரிமை இயக்கமான சுதந்திர மாளிகை குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.
தகவல்கள்: த மெக்மிலன் களைக் களஞ்சியம் தஸ்டே ட்ஸ்மேன் வருட புத்தகம் 1988-89 உலக அபி விருத்தியறிக்கை 1988 ஐ. நா. புள்ளி விபர வருடாந்த புத்தகம் 1981 உலகில் சுதந்திரம்
1987-88
零呜呜呜呜呜呜呜岛蛟亭、
(13ம் பக்கத் தொடர்ச்சி உலக நாடுகளில்)
பண்டங்களுக்காக மோதிக் கொள்கின்றன. வறுமைப் பிணிக்குள் சிக்கியுள்ளோருக்கான கப்பலில் கொணரப் படும் உணவுப் பண்டங்கள் தொடர்பாகவே இம் மோத ல்கள் இடம் பெற்று வருகின்றன.
பேருவில் வாந்திபேதி கொள்ளை நோயால், 142,154 பேர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1,000 மேம்பட்டோர் பலியா கினர். வறுமை, சுகாதார சீர்கேடு ஆகியவை யே, கொள்ளை நோய் தீவிரமாகப் பரவுவதற்கு வழி சமைக் கலாயின.
மொஸாம்பிக்கின் 15 வருட கால உள்நாட்டு யுத் தம், 8 கோடியே 60 இலட்சம் மக்களை திரிசங்கு சுவர் க்க நிலைக்குள்ளாகியுள்ளது. கம்போடியாவில் கெரில்லா கைகலப்புக்களால், ஆயிரக்கணக்கானோர் தாய் எல் லையை நோக்கி விரைகின்றனர்.
நன்றி வேல்ட் LLqLqLqSLqS LqLqqqLqLLLLSLqLLLLLqLqLqLqqLLqLq
நன்மை செய்வாயாக
காசையோ நோட்டையோ எண்ணிக் கொடுக்கும் போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள்; "செல்வமே பார் உன்னைத் தொட்டா லும் அவர்களுக்கு தன்மை செய்வாயாக! போய் பசித் தவர்களின் பசியைத் தணித்து, துணியில்லாதவர்களு க்கு ஆடை அணிவித்து, பன்மடங்காகப் பல்கிப் பெருகி என்னிடம் திரும்பி வருவாயாக!'
அல் குரான்

Page 18
18
შვემეტწეჭეჭეჭეჭწვჭწ8ამჭწჭRჭნჭმწვჭწ8ეტჭჭწ8ნწვიზმმწვევს მნ8ენ8ნჭჯვმწვევმჭნ8ემპეზუნგუტენმტვევენ:
திரு. சதாம் ஹ"சைன்
இஸ்லாமிய நாடுகளுக்கு எண்ணெய்வளம் ஒரு வரப் பிரசாதமாகும். இகன்மூலம் அவற்ற7 ல் நவீன ஆயுதங் களை வாங்க முடிகிறது. இக் காலகட்டத்தில், பெரும் பாலான இஸ்லாமிய நாடுகளில், எதிர்த் காக்கத்தை ஒரு புறம் அவதர்னிக்க முடிகிறது. இது நவீன காலத்திற்கு பிற்பட்டகால எதிர்த்தாக்கமாகும்.
மேற்கு ஐரோப்பிய மக்களின் தோற்றமளவிலான பகைமை இயக்கம் ஒரு தடவை கம்யூனிஸத்திற்கு எதி ராக செயல்பட்டது. தற்போது இஸ்லாமிய சமூகங்களி றுள்ள ஒரு புதிய வெறுப்புச் சின்னத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கியுள்ளது. சதாம் ஹாஸைனுன டான முரண்பாடுகள் நூறு உருவங்களை எடுககும ஒரு புத்தத்தின் ஒரு வெளிப்பாடாகவே இது அமையும்.
நைஜீரிய நாட்டு அரசமைப்பு தொடர்பாக எழுந்த இஸ்லாமிய-கிறிஸ்தவ போட்டி, ஆப்கானிஸ்தானிய யுத் தம் சல்மான் குஷ் தியின் சாச்சைக்குரிய "சாத்தானின் வசனங்கள்" நாவல், ஆஸ்ரவேல் நாட்டை உருவாக்கு வதில மேற்கு ஐரோப் பிய நாடுகளின பங்குப்பணி ஆகிய வையும் இந்த உருவங்களில் அடங்கும்.
இருப்பினும் இவ்விரு மதங்களைச் சேர்ந்தர்ைகளும் தம்மைத் தாமே பிரித்துப் பார்ப்பதற்குப் பதிலாக பொதுவான விடயங்களை கூடுதலாகவே மேற் கொள் கிறார்கள். இத்துக் கலாசாரம் பல படவுளர்களைக் கொண்டது. சீன, ஜப்பலனிய கம்யூனிஸ் கலாசாரம் கடவுளா களற்றது. இக் கலாசாரங்களோடு, இவர்களின் ஏகததுவ ஆண் மீகக் கொள்கையை ஒப்பிட்டுப் பார்க்
sa).
 

தாக்கம்
OOYLLOOOeLL
ணெய்
வளம்
வரப்பிரசாதம்
படையெடுப்பு
கிறிஸ்தவ நாடுகள் இஸ்லாமிய நாடுகளை இரு முறை படையெடுத்து வெற்றி கo00 டிருக்கின்றன. முத லாலதாக, 11ஆம் நூற்றாண்டில் புனிதப் போர் மேற் கொள்ளப்பட்டது. அடுத்த படையெடுப்பு 19ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. இது ஐரோப்பிய சாம்ராஜயங்கள் விஸ்தரிக்கப்பட்ட கால கட்டமாகும். LLMLLMqLqiLLqLqLqLqLqLqLqLqLqiLqLqLiLqLLqLqLqLqLqLqiqLqLq LqLq qLqiLqLiLqLiiLiqLqLqLqLL
இஸ்லாமிய நாடுகளுக்கு எண்ணெய் வளம் ஒரு வரப்பிரசாதமாகும். இதனால் அவை நவீன ஆயுதம் களைப் பெருமளவில் கொள்வனவு செய்யக் கூடியன வாகி உள்ளன. எனினும் பெரும்பாலான இஸ்லாமிய தாடுகளில் நவீன காலத்திற்கு பிற்பட்ட கால எதிர்த் தாக்கத்தை இன்றும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
ANN
இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில், 7ஆம் , 8 ஆம் நூற்றாண்டு சளில் படையெடுத்துள்ளார்கள். இப் படையெடுப்பின் போது, அராபியர்கள் ஸ்பெயினையும், பிரான் சின் பெரும்பாலான பகுதிகளையும் வென்றெடுக் கலானார்கள். 600 ஆண்டு 7ளுக்கு முன்புவரை, முஸ்லிம் கள் ஐரோப்பிய ரஷ்யாவின் பெரும் பகுதி சளைக் சைப் பற்றியிருந்தார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னர், துரு க்கிய ஆராணுவம் கிழக்கு ஐரோப்பா ஊடாக, வியன்னா வாசல்வரை கைப்பற்றியிருந்தது.
முன்னைய காலங்களில் இருந்தததைப் போல், ஒரு வரை ஒருவர் அழித் கொழிக்கும் நிலை எமது காலத் தில் கிடையாது. முஸ்லிம் நாடுகளில் எண்ணெய் விள முண்டு. எனினும் அவை இர ணுவ ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் பெரிது ட பிளவுபட்டுள்ளன. பல வீனப் பட்டுள்ளன. அவற்றிற்கிடையே தொடர்ச்சியான போட்டிகள் முரண்பாடுகள். இவற்றால் அரசியலில் ஸ்திரமற்ற நிலைப்பாடு பொருளாதார ரீதியில் நெருக் கடிகள் சமூக மட்டத்தில் குழப்பங்கள்.
(20b Lušo, uh una rifékés)

Page 19
5rrats e
LLLLSLLLLLSLLLLLSLLLLLLLSLLLLLSSLLLLSLLLLLSLLLLLSLLLLSLLASLSLLLLLSLLLLLSLLLLLL
இந்த முரண்பாடுகளில், ஈரானிய பணயக் கைதி கள் நெருக்கடி லிபியாவுடனான முரண்பாடுகள் ஒபெக் கூட்டு, லெபனானின் சிதைவு ஆகியவையும் அடங்கும். எ : ணெயை சந்தைப்படுத்தும் விடயங்களில் இரு மத *களின் குறுகடுேகள் கிடையா. பகிரங்க சச்சரவுகள் இல்லை.
ஜனநாயக நீரோட்டம்
கிறிஸ்தவ நாடுகளைப் போல, முஸ்லிம் நாடுகளும் ஜனநாயக நீரோட்டத்தை நே" க்கி துரிதம"க முன்னேற வேண்டும். அப்படியானால் கிறிஸ்தவ, முஸ்லிம் நடு களுடனான உறவுகள் மென்மேலும் நெருக்கமடையும். கிறிஸ்தவ நாடுகளைப் பொறுத்தமட்டில், திருச்சபையும், அரசும் தனித்தனியாக இருக்கின்றன; இயங்குகின்றன. இந்தப் பிரிவினை கூர்மையாகவும் காணப்படுகிறது. ஜன நாயகம் ஒருவரோடு ஒகவர் யுத்தத்தில் ஈடுபட வழி சமைக்காது. இதுவரையிலான வரலாறு இதை எடுத்தி யம்புகிறது.
மத குருக்கள் நேரடி அரசியல் அதிகாரத்திலிருந்து வேறாக்கபபட்டுள்ளார்கள். மேற்கு ஐரோப்பிய சமு தாயங்களில் இது பின்னர் இடம்பெற்ற ஒரு முன்னே ற்றமாகும் பலமுஸ்லிம் நாடுகளில் சமய அதிகாரத்திற் கும், இசுலோக அதிகாரத்திற்கு மிடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதே வேளை ஜனநாயகம் மீதான வேட்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை எம் மால் பகுத்துணரமுடியும்.
குவைத் விடுவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக நாடாகத்திகழலாம். அரபு நாடுகளைப் பொறுத்த மட் டில் பல பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் பொருளாதாரத்துறை ஏற்றங்கண்டுள்ளது. கல்வித்துறை மேம்பாடு அடைந்துள்ளது. இந்த ஈடேற் றம், அரசியலில் பங்குபற்றுவதற்கான வேட்கையைப் பெருக்கியுள்ளது.
எதேச்சதிகார ஆட்சிகள்
மேற் 3 ஐரோப்பிய நாடுகளும் வன்முறை மீதான மனச்சார்பை கொண்டிருந்தன. இது வரலாற்று ரீதியி லான மனச்சார்பு. இதை அவை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேணடும். 600 ஆண்டுகளுக்கு முனனர், இன்று எந்தளவுக்கு இஸ்லாம் பழைமையானதாக இருக்கிறை தோ அந்தளவுக்கு கிறிஸ் தமுெம் இருந்தது. ப்போது ஐரோப்பாவில் வன் முறைகள் நிலவின. எதேச்சதிகார ஆட்சிகள் நடந்தன.
ஹிட்லர் நமது நினைவுக்குத் தெரிந்த காலத்தில், பதவககு வந்கவர். சீர்திருத்தம், சங்கீதம் ஆகியவறறின் தாயகமாக ஜெர்மன் கருதப்படுகிறது. கிறிஸ்தவ கலாச் சாரத்தின் தொட்டில் என்றும் போற்றப்படுகிறது. இந் நாடு இதர பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள் ளது. இந்த நாட்டிலேயே ஹிடலர் ஆடசிக்கு வந்தார்.

19
-بي
LLLLLMLMLLMLSMLLMMML0LMLLMLMMMLMLLLLLMSLLLMMLLLLLMLM
கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், பிற்பட்டகால சமூக ங்களுக்கும் அதிகளவிலான கொள்கைகளை, இஸ்லாமிய பாரப் பரியம் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. அள்ளி வழங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பிய சமுதாயங்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இஸ்லாமிய சமுதாயங்கள் 200 வருட கால அரசியல் பி ைனடைவை அடைந்திருச் கலாம். ஆயினும், இஸ்லாம் மீண்டும் தன் நிலைப்பா ட்டைத் தெளிவாகக் காண ஆரம்பித்துள்ளது. இதனால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பீதி கொள்ளத் தேவை யில்லை. அவ நம்பிக்கை கொள்ள வேண்டியதில்ன் ல மாறாக, இதனைத் தழுவுவதற்கான வழிவகைகளைக் கண்டு கொள்ள வேண்டும்.
சதாம் ஹ"ஸைன் அரும் பெரும் காரியத்தை உட னடியாக சாதித்து விட வேண்டுமென துடிக்கிறார். அதை அவர் சாதிக்கப் போவதில்லை. இதை இரு தர ப்பாரும் ஒப்புக் கொள்ள வேண்டும். இரண் டாவது இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சினை. இது ஒரு சர்ச்சைக் குரிய பிரச்சினை இதற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் மூன்றாவதாக, முஸ்லிம் நாடொன்றுக்கு அதாவது எகிப் து க்கு ஐ. நா. பாதுகாப்புப் படையில் நிரந்தரப் பிரதி நிதித்துவம் அளிக்கப்படவேண்டும்.
இம்மூன்று அம்சங்களும் விரைவாக நிறைவேற்றப் பட வேண்டும். அப்படியானால் சரி நிகர் சமானமாக வாழ்வதற்கான சூழ் நிலை உருவாகும். நீண்டகால சிக்கலும் இலகுவில தீர்ந்து விடும்.
நன்றி: த இந்து"
விளம்பரம்: ஆட்கள் தேவை
விளம்பரம் ஒட்ட ஆட்கள் கேவை
வீதி வீதியாய் ஒட்டுதல் வேண்டும் களததில் குதிப்பது போலே இங்கு
கரிசனை யோடு பணியாற் றவேண்டும் நாளுக்கு ரூபா நூற்றி யைம்பது
நாவு நனைகக சாரா யமுண்டு காளைகள் போல துணிவு வேண்டும்
காட்டி கொடுத்தால் உயிரே போகும்
வேலை யில் லா கூட்ட மதிகம்
வேதனை போக்க என்ன மார்க்கம்? காலையி லெழுந்தால் காகக ப் பிடிக்க
கயமைத் தன்மை மனதி லோடும் கூலி வேலையும் யாரிதான கெடுப்பார் குமுறும் பசிக்கு விடிவுதா னெங்கே? மாலை யில்வரும் துணிந்த எண்ணம்
மனிதனைத் திருட னாக்கு முருவம்
இந்த நிலையில் விளம்பர மொட்ட
இனியு மிங்கு மறுப்பார் யாரோ? சத்து பொத்து எல்லாம் நுழைந்து
சாக்கடை, குப்பை, கூளம் விடாது பந்து போன்று அங்கு மிங்கும்
பணிகள் ஒடி செய்யும் வீரம் விந்கை புரியும் மனிதர் நீங்கள்
விளம்பர மொட்டத் தகுதி உள்ளோர்! வி. எல். பெரைரா 03-09-91

Page 20
20
=g|lt|f
பர்மாவின் பெயர் மயான்மா என்று மாற்றப்பட் டுள்ளது.
பெண் மருத்துவரைப் போன்று உடைதரித்து நடு ராத்திரியில் மருத்துவமனை ஒன்றில் புகுந்து அங்குள்ள வர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு ஆண் குழந்தை ஒன் றைத் திருடிச் சென்றிருக்கிறாள், ஹ"ப்ளியிலுள்ள ஒரு பெண். ஓர் ஆட்டோ ரிக்ஷாகாரர் கொடுத்த தகவலி ன்படி, பிள்ளையைத் திருடிச் சென்ற பெண்ணைக் கண்டு பிடித்து பிள்ளையை மீட்டிருக்கின்றார்கள் போலி 6m)frf.
தனது வீட்டிற்குள் திருடர்கள் புகுத்து திருடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒர் குடியானவர், இரு திரு டர்களும் வெளியே நிறுத்தியிருந்த கார்களை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார் பறந்து. அவர்கள் திருடிச் சென்ற போருட்களை விட கார்களின் விலை 5 மடங்கு அதிகமெனத் தெரிகிறது.
O AA
மன இறுக்கத்தால் ஏற்படும் விளைவுகளை வைத் துப் பார்க்கும் போது மூட்டு வீக்கம், புற்றுநோய், இருதய நோய், தசைக் கோளாறுகள், மனச்சோர்வு, ஏக்கம் கவலை ஆகிய கோளாறுகள் யாவும் மன இறுக் கத்தோடு சம்பந்தமுடையவை என்று பல்வேறு ஆராய் ச்சிகள் காட்டுகின்றன. இப்படிப்பட்ட கோளாறுகளை மூன்கூட்டியே வெளிப்படுத்தும் வழிவகைகளை அமெரி க்க ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
O O
இலண்டனிலுள்ள ராணி மேரி மருத்துவ மனையில் கடுமையான தீக்காயங்களுடன் ஒருவரை சேர்த்தார் கள். இவருக்கு வேறொருவரிடமிருந்து தோல் தானம் பெற்றுத் தோல் ஒட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட் டது. தானம் செய்யப்பட்ட தோலில் எயிட்ஸ் ஆன்டி பாடிகள் உள்ளனவா என்று சோதனை செய்வதற்கு மருத்துவர்கள் ஆணை பிறப்பித்திருந்தும், கால அவகாச மின்மையால், அப்படியே அறுவை சிகிச்சை முடிக்கப் பட்டதன் விளைவாக அந்த நோயாளி எயிட்ஸ் நோயாளி ஆகிவிட்டார்.

5rTátasch
qkLqeLLLeqeLLLLLLeeeLeLeLeLLLLLLeeLeeeLLeeeLLLLLLeeLeLeLeeLLeLeeLeqkLLL
உலகில் ஊ
சில பறவைகளுக்கும் பலூட்டிகளுக்கும் பத்துவரை என்ன முடியுமாம். ஆனால் ஃபார்மிகா என்ற வகை சார்ந்த எறும்புகளுக்கு, அறுபது வரை எண்ண முடி யும் என்று அண்மையில் சோவியத் யூனியனிள் நடத் தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து விட்டதால், அதிகமாகக் குழந்தைகளைப் பெற் றுக் கொள்ளும்படி அந்த அரசாங்கம் மக்களை ஊக்கு வித் க! வருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் வரை ஆண்டு ஒன்றிற்கு 50,000 வீதம் குழந்தைகள் பிறந்தாலும் பர வாயில்லை என்கிறது அந்த அரசு ஆசியாவிலேயே இப் படிச் சொல்லுகின்ற நாடு இது ஒன்றாகத் தான் இரு 4öas Cypuq Bqtb.
மேக்கப் போட்டுக் கொண்டு தொடை தெரியும் வண்ணம் ஸ்டாக்கிங்ஸ் போடும் பெண்களுக்கு 74 அடி கள் கொடுக்கப்படுமென ஈரானிய அரசாங்க அதிகாரி கள் அங்குள்ள பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் திண்மும் 37,000 குழந்தைகள் மடிகின்றனர்.
1991ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காகப் பெருகிவிடும் எனத் தெரி கிறது. அவர்களது தொகை கிட்டத்தட்ட 10 இலட் சத்தை எட்டும் எனத் தெரிகிறது. 1989 ஜூன் வரை 157191 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கினறன.
பசுபிக் கடலானது கப்பல்களிலிருந்து கொட்டப் படும் குப்பைகளாலும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்க ளாலும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய மாசுகள் 1 இல ட்சத்திற்கு மேற்பட்ட கடல்வாழ் பாலூட்டிகளையும் 10 முதல் 20 இலட்சம் பறவைகளையும் கொல்வதாக சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் கூறு கின்றன.
O நன்றி நல்வழி

Page 21
தாக்கம்
செத்தது Pola
OO00L0LOO00Oee0eL0000 0rOOerrOOuuO
சிறுகதை விஸ்ரா
காலை குளிரோடு ஆகாயம் மட்டுமல்ல பார்க்கும் இடமெல்லாம் பணியால் குழப்பட்டிருந்தது. தூரத்தில் ஒன்றையுமே பார்க்க முடியாத மூட்டங்கள் வாய் திறந்தாலும் பேசினாலும், புகை போன்று ஆவிகள் வெளி வந்தன. கருப்புக் கோட்டை மேலில் அணிந்து, கரும் கம்பிளியால் உடல் என் லாம் போர்த்திக் கொண்டு தன் லயன் அறையிலிருந்து ஐத்தாவது லயன் வீட்டுக் கதவை தட்டினான் குப்புசாமி.
*வேலாயுதம், வேலாயுதம்" காலை மணி சுமார் ஐந்து முப்பதிருக்கும். குப்புசாமி ஒரு சுருட்டைப் பிடி த்துக் கொண்டே கதவைத் தட்டினான்.
"யாரு இந்த காலையிலே' என்ற வேலாயுதம் கத வைத் திறந்து வெளியே வந்தவுடன் பதட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்த குப்புசாமி யைப் பார்த்ததும் என் னகுப்பு, என்ன நடந்திருச்சு சொல்லு' என்று ஆவலுடன் கேட்டான். "நம்ம குமார் பையனுக்கு நல்லா காய்ச் சல் அடிக்குது. உடம்பெல்லாம் நெருப்பு போல் இருக் குது. வா நம்ம தோட்ட டாக்டருக்கிட்ட போவோம்" என்ற குப்புசாமி வேலாயுதத்தை அழைத்தான்.
"ஆபத்துக்கு மனுசன் உதவலன்னா மனுசனா வாழ் ந்தும் அவன் மிருகம் தான். போவோம்" என்று நிறுத் திவிட்டு, "கொஞ்சம் இரு உள்ளே போயிட்டு வஈரேன்' என்று உள்ளே போன ன் வேலாயுதம். சாரமும் வெறும் மேலோடும் வந்த வேலாயுதம், ஒரு சேட்டை போட்டு தி தம்பி வந் தான். ‘வா போவோம்’ என்று வேலாயுதம் கூற, குப்புச" மிக்கு ஆபத்து தேரத்தில் ஒரு நண்பன் இருக்கின்றானே என்ற உணர்வுடன் அவனுடன் தடந் தான் தோட்ட டாக்டரிடம்,
தோட்ட டாக்டர் வீட்டுக்கு முன் ரோஜா இன்னும் பல வகையான பூக்கள் மலையகத்தின் செழிப்பை உயர்த்திக் காட்டி தோட்ட டாக்டர் வீட்டி ன முன் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் சன்னல் கதவுகள் திறந்து இருந்தன. குப்புசாமி கதவைத் தட்டினான். தோட்ட டாக்டர் குகதாசன "என்னப்பா காலையிலே வந் துட்டீங்க என்ன அவசரம்' என முக மலர்ச்சியோடு கூறினார். தோட்ட டாக்டர் தோட்ட மக்களோடு நன்கு பழகக்கூடியவர்.
'இல்லை சாமி என் மவனுக்கு காய்ச்சல் நெருப் பாக இருக்கு. எனக்கு பயமாய் இருக்கு அதுக்குத்தான் உங்களை பார்க்க வந்தேன். "மகனுக்கு என்ன வயது?" டாக்டர் கேட்டார். "ஆறு மாசங்க" குப்புசாமி தடு -ாறிக் கூறினான்.

21
D LDU6MGUILDI O 33 3333333333 333333 333333333333333
"ஏன் பிள்ளையை கொண்டு வரலாமே? இல்லை சாமி, நீங்க மருந்து கொடுத்தா அதைக் கொடுத்து பிற்பாடு, பிள்ளையை கொண்டு வரலாமுன்னுதான்"
"நான் தருகிற மருந்து கூடுதலா பயனளிக்காவிட் டரில் ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு போக வேணும்" என்று கூறி சில நிமிடங்களுக்குள் குப்புசாமி கொண்டு வந்த சிறு குப்பயில் இரத்த நிற வர்ணத்தில் தண்ணி மருந்தும், சின்ன தாள்களில் சுத்திய ஆறு தூள் மருந் தும் குப்புசாமிக்கு கொடுத்து காலை, பகல், இரவுன்னு இரண்டு நாளுக்கு கொடு" என்றார் டாக்டர்.
இந்த தூள் மருந்துகள் அநேகமாக டிஸ்பிரினும், பெனடோலும் தூளாக்கப்பட்டவை என்று யாரோ அவ ணுக்கு சொல்லியது அவன் ஞாபகத்திற்கு வரவில்லை.
*கும்பிடறேன் சாமி” என்று இருவரும் குப்புசாமி வீட்டுக்கு சென்றார்கள். குழந்தை குமாரின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். நெருப்பாக கொதித்தது. மகா னைப் பிடித்தவாறு இருந்த மரகதத்தின் முகத்தில் லேசாக அவனின் கைபட்டது. மரகதத்தின் முகம் சூடாக இருந்தது. "என்ன புள்ளே உன் உடம்பும் கொதிக்குது, உனக்கும் காய்ச்சலா?’ என்று பதட்டத் துடன் அவள் நெற்றியை தொட்டான் குப்புசாமி.
"என்ன குப்புசாமி, சம்சாரத்திற்கும் காய்ச்சலா? என்று கேட்டான் வேலாயுதம்.
"ஆமாங்கிறேன் இப்போ என்ன செய்யுறது?’ என்ற குப்புசாமி, பதட்டமடைய,
"சரி சரி பதட்டப்படாதே, அந்த மருந்தை குழந் தைக்கும் தாய்க்கும் கொடு பிற்பாடு பார்ப்போம்" என்றான் வேலாயுதம்.
“வேலு எனக்கு ஒரு உதவி செய்றியா இன்னைக்கு நீ வேலைக்குப் போகாதே எனக்கு இருக்கிற ஒரே ஒரு மகனை எப்படியாவது காப்பாத்தணும் என்று கேட்க, "ஒரு நாள் சம்பளம் மாதிரியா மனுசங்க உயிர். சரி இருக்கிறேன்" என்றான் வேலாயுதம்,
தோட்ட டாக்டர் கொடுத்த மருந்துகளை குழந்  ைதக்கும், மனைவிக்கும் கொடுத்தான் குப்புசாமி. அடு ப்பில் விறகு மூட்டி, கஞ்கி வைத்தான். மணித்தியால ம்கள் கடந்தன. முற்பகல் பதினொரு மணி இருக்கும் குப்புசாமி பதறி போய், வேலாயுதம் வீட்டுக்கு ஓடி, 'வேலு, வேலு சம்சாரத்திற்கும் என்னுடைய மழலை க்கும் காய்ச்சல் கொதிக்குது' என்றான்.
"சரி வா திரும்பவும் டாக்டர் அய்யாகிட்டே போ வோம்" என்றான் வேலாயுதம்.
즈드, T : T ""

Page 22
22
இவர்கள் டாக்டரிடம் போகும் போது, டாக்டர் குககாசன் இவர்களுக்கு எதிராக வந்துக் கொண்டிருத் தார்.
'அய்யா குழந்தைக்கும் தாய்க்கும் காய்ச்சல் நீங்க வீங்க. கூடி இருக்குதுங்க: என்றான குப்புசாமி.
அப்படின்னா ஆஸ்பத்தரிக்கு தான் போகனும், எம்பூலன்ஸ் கேட்டு சீக கிரமாய் ஆஸ்பத்திரிக்குப் பீபா" என்று கூறி தன் இடத்தில் போய் ஆஸ்பத்திரியில் அனு மதிக்க ஒரு கடிதம் எழுதி கொடுத்தார் L-Tail-ri.
அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு தோட்டத்துரை யிடம் சென்றார்கள் குப்புசாமியும் வேலாயுதமும். அங்கே தொட்டத்துரையிருக்கவில்லை. அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு கணக்குப்பிள்ளையிடம் மிக அவசரமாக போ கும் போது, குப்புசாமி கால் தடுக்கி கீழே விழுந்தான். அவனுக்கு கைகொடுத்து அவனை மேல தூககினான் வேலாயுதம். குப்புசாமி தனது சாரம் அவிழ இருப்ப தைக் கண்டு, அதனை இறுக்கிக் கட்டிக் கொண் டான் தனது மனசுக்குள் தான் தடுக்கி வீழ்ந்ததை அபசகுன மாக நினைத்துக் கொண்டான்.
இருவரையும் கண்ட கணக்கப்பிள்ளை "ஏன் டாப்பா பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வர் நீங்க, என்ன விசயம்" என்று வினவினான்.
‘சாமி நீங்க தான் சாமி போல் காப்பாத்தணும். சம்சாரத்திற்கும் என் மழலைக் கொழந்தைக்கும் சரி யான காய்ச்சல் சாமி, அம்பூலன்ஸ் கொடுத்து உதவுங்க சாமி’ என்று தோட்ட டாக்டர் குகதாசன் கொடுத்த கடிதத்தை நீட்டினான். அக்கடிதத்தைப் பார்த்த பின் னர், "அம்யூலன்ஸில் துரையுடைய சம்சாரமும் பிள்ளை களும் போயிட்டாங்க குப்புசாமி என்றார் கணக்கப் பிள்ளை.
"அப்போ தோட்டலொரி சரி தாங்க சாமி. ரெண்டு உகரு ஊசலாடிக்கிட்டு இருக்கே’ என்று கைகள் இரண் டையும் கட்டி கண்களில் நீர் ததும்ப கூறினான் குப்பு гетић).
“குப்புசாமி நான் என்னப்பா செய்யுறது" லொரி யும் டவுனுக்கு போயிடிச்சு" என்று கணக்கப்பிள்ளை பேச்சை முடிக்கு முன், "அப்போ என்னோடு மழலை மூமாரும், என் சம்சாரத்தினதும் கதி’ எனறு கேள்வி 67 (plu,
இப்படியான நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துப் பழகிய அனுபவத்தோடு கணக்கப் பிள்ளை, “குப்புசாமி உங்க தேவையையும் அவசரத்தையும் தெரி யாதவனா; நான் தோட்டக் காட்டு விஷயம் உங்களுக் கெல்லாம் தெரியர் கதா? போப் ஒரு காரை பிடிச்சு போங்க. இது எல்லாம் தோட்டத்தில் நடக்காததா? என்று சொல்ல. "கார் பணத்திற்கு எங்கேங்க போவோம்" என்று குப்புசாமி சொல்ல,
"நேரத்தை இங்கே வீணாக்காம, நாலு பேருக்கிட்ட கேட்டு, அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக பாருங்க என்றார் கணக்கப்பிள்ளை.

Agraráša ub
இரண்டு பேர்களுடைய முகத்திலும் கோபம் தாண் டவமாடியது. குப்புசாமியின் வாய் ஏதோ சொல்ல துடித்தது. ஆனால் வேலாயுதமோ 'வா குப்புசாமி ஆகி றதைப் பார்ப்போம்" என்று குப்புசாமியின் கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.
"நீ வீட்டில போப் ஏதாவது காசு பாரு' நான் என் வீட்டில போய் பார்க்கிறேன்" என்று வேலாயுதம் தன் லயன் அறைக்குப் போக குப்புசாமி தன் லயன் வீட் டுக்குள் சென்றான்.
முதலில் தன் மழலை மகன் குமாரின் நெற்றியைத் தொட்டுப் பாாத்தான். நெற்றி குளிர்ந்து இருந்தது. பின் கழுத்தில் தன் கையை வைத் த ப் பார்த்தான். அதுவும் குளிர்ந்திருந்தது. தன் மனைவியின் நெற்றியை யும், கழுத்தையும் தொட்டுப் பார்த்தான். அவளுடைய உடலும் குளிர்ந்திருந்தது.
அவன் தன் முகத்தைத் திருப்பி மழ&லயைப் பார்க்கின் றா ை. அது உயிரற்ற உடலாக இருந்தது. அதே போன்று தன் மனைவியின் முகத்தையும் உடம்பையும் அசைத்துப் பார்க்கின்ற7 ன். அவளும் உயிரற்ற சடலமாக இருந்தாள். குப்புசாமியின் மனத்திரையில், தான் சென்ற ஒரு கூட்டத்தில் யாரோ ஒருவன் பினவருமாறு பேசிய பேச்சு நிழலாடியது.
"தங்களுடைய பிள்ளைகளின் மூக்கில் சளி கொட் டும், காலில் சிரங்கு இருக்கும், தொடுவதற்கே அருவரு ப்பாக இருக்கும். ஆனால் இந்த அருவருப்பின் மத்தி யிலும் அந்தப் பின்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அவர்கள் பேசுகின்ற மழலை மொழிகள் யாழ் இசை யையும் சூழல் இசையையும் மிஞ்சும்.
வள்ளுவன் கூறிய "யாழ் இனிது சூழல் இனிது என் பரி தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்" என வள் ளுவர் கூறியதை யாரோ சொல்லக் கேட்டதை இப்போது குாபகம் வந்த போது அவனின் இரத்த ஒட்டம் நின்று விடுமோ என்ற உணர்வு ஏற்பட்டது. "அய்யோ எனது மழலையும் சம்சாரமும் எனனை விட்டுப்பிடடு போயிட் டாங்களே' என்று வீட்டுக்கு வெளியே வந்து கதறினான் குப்புசாமி. அந்நோத்தில் தோட்ட தொழிலாளர்கள் பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்துக் கொணடிருந்தார் d6it.
வேலாயுதம் வீட்டிலிருந்து ரூபா முந்நூறு கொண்டு வந்தவன், இவ்வலறலைக் கேட்டு அதிர்ச்சியுற்றான். தோட்ட மக்கள் நடந்ததை விசாரித்தார்கள். அவர்களு க்கு “என் மழலையும் சம்சாரமும் செத்து போச்சங்க" என்று சித்தப் பிரம்மை பிடித்தவ னாக அடிக்கடி கத்தி அழுதான். அவர்களில் ஓர் இளைஞன் “குப்புசாமி அன ணே உங்க சம்சாரமும் உங்க மழலையும் மட்டும் செத்து போகலிங்க நம்ம பகுத்தறிவும் சிந்தனையும் செத்து போச்சுங்க" என்றான். இல்லே இல்லே என் மழலையும் சம்சயரமும் தான் செத்து போச்சு' என்றான் குப்புசாமி. 'இது அரசாங்க தோட்டம், தொழிலாளர் தான் உயிர். இன்னைக்கு தொழிலாளர்களுக்கு கொடுத்த (24 ம் பக்கம் பார்க்க)

Page 23
தாக்கம்
L0L0L0L0eee LLSLL0LSLM0SLS L0ML0LML0LSLSLSLML0L MLYSMLSLSe
மேட்டூர் அணை தமிழ் நாட்டிலேயே அமைந்தள் ளது. தமிழ்நாட்டு விவசாயச்திற்கு இந்த நதி 80 சத விகித அளவு உதவுகிற புனித நதியாகும். தஞ்சாவூரி காவேரி ஆற்று முகத்திலிருந்து 10 இலட்சம் ஏக்கருக்கு விவசாயம் செய்ய இந்த ஆறு உதவுகின்றது. வரலாற்று ரீதியாக பார்க்கின்ற போது கரிகாலசோழன் நெற் செய் கையைப் பெருக்க இவ்வாற்றை பெரிதும் பயன்படுத்த பல கால்வாய்கள் எழுப்பி உள்ளான் என்பதை அறிய
6) s TLD
1890 ஆம் ஆண்டுகளில் மைசூர் மன்னர் பெரும் வகையான நீர்ப்பாசன வேலைகளை தன்னுடைய மா நிலத்தில் செய்தார். இதன்படி சென்னை அரசின்ரும்  ைகுர் மன்னரும் காவேரி நீரை பயன்படுத்துவதற் காக ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதன் பின் மைசூர் அரசும் , சென்னை அரசும் நீரை தேக்கி வைக்க அணை கள் போன்று கட்டுவதற்கு மத்திய அரசுடன தொடர்பு கொண்டு 1924 ஆம் ஆண்டில் காவேரி நதியை இரு மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் மைசூர் மகாராஜாவுக்கும் சென்னை கவர்னருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
காவேரி நதியை பகிர்ந்து கொள்வதற்காக 1892 ஆம் ஆண்டிலும் 1924 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட ஒப்பந் தம் நிரத்தரமானவை என்று தமிழ் நாட்டு அரசு கூறி யது. அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென கர்நாடக அரசு மறுக்க, காவேரி நீரை பகிர்ந்து கொள் வதற்கான பிரச்சினை பெரிதாக வளர்ந்து விட்டது.
காவேரி நதியின் தோற்றம் கர்நாடகத்தில் இருப் பதால், அதனை ஆதாரமாக வைத்து கர்நாடக அரசு முக்கியமான நீர் தேக்க அணைகளை எழுப்பும் வேலை களை ஆரம்பித்தது. 1968 ஆம் ஆண்டு முதல் இரு மா நில அரசுகளுக்குமிடையில் பல வகையான பேச்சு வார் த்தைகள் ஏன் முதலமைச்சர் மட்டத்தில் கூட நடந் தும், நல்லதொரு தீர்வு விடைக்கவில்லை.
இதன் காரணமாக தமிழ் நாட்டு அரசு 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் காவேரி பிரச்சினையை *டிரிபியூனலுக்கு விடுவதாக அறிவித்தது. மத்திய அர சோ, இதனை இரு பாலாரும், வட்டமேசை மாநாடு ஒன்னற கூட்டி சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டு மென அறிவித்தது. தமிழ் நாட்டின் முயற்சி பயனளிக் காத காரணத்தினால், தமிழ் நாடு உயர் நீதி மன்ற த்தை (Suprem Court) அணுகி, மத்திய அரசை 1956 அரசுகளுக்கிடையிலான நீர் பகிர்ந்துக் கொள்ளும் சட் டப்படி நடுவர் நீதிமன்றம் (Tribunal) அமைக்குமாறு கேட்டுக் கொண்டது.
26 தடவை பேச்சுவார்த்தைகளுக்கு பின் உயர் நீதி 26örgoth (Suprem Court) głC545G.) i ŁDoirpż605(Tribunal) அமைக்குமாறு மத்திய அரசை பணித்தது.
நா
f

இதன் படி ஜான் மாதம் 2ஆம் திசதி 1990 ஆம் ண்டில் சிட்டோஸ் முக்கர்ஜி பப் பாய் மேல்மன்ற நீதி சர், தலைமையிலான மூன்று பேர் சளைக் கொண்ட வர் நீதிமன்றம் (Tribunal) அமைக்கப்பட்டது.
பல விசாரணைகளுக்குப் பின் அந் நீதிமன்றம் தமிழ் ட்டுக்கு ஒரு வருடத்திற்கு 20, டி. எம். சி. நீர் கொடு
வேண்டுமென தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை நாடக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை, இரு அரசு நம் மத்திய அரசைக் குறை கூறிக் கொண்டிருக்கின்
.
காவேர் நீர் பற்றாக்குறையினால் தமிழ் நாட்டில் பத்தி குறைந்து வகுவதாக பரவலாக விவசாயிகள் சி வருகின்றார்கள். தஞ்சை மாவட்டம் தான் நெல் பசாயத்தில் முதன்மையாக இருக்கின்றது. தஞ்சை வட்டத்திற்கு தேவையான மொத்த நீசோ 302 ாம். சி. இந்த இடைக்கால நடுவர் மன்றத்தின் நீர் பா 205 டி. எம். சி. தான்.
இதுவே பற்றாக்குறையாக இருக்கின்ற போது தமிழ் ட்டு அரசும் தமிழ்நாட்டு மக்களும் போராடுவதைத்
ர வேறு வழி இல்லைதான்,
அரசியல் நோக்கமா?
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.காவும் ணைந்து போட்டி இட்டு தமிழ் நாட்டில் பெரும் ன்மையான ஆசனங்களைக் கைப்பற்றின. இன்று கிய அரசில் இருப்பதோ காங்கிரஸின் சிறுபான்மை சே. கயிற்றில் நடக்கின்றது போல் இந்த சிறுபான்மை சு செயல்படவேண்டும். இச்சமயத்தில் செல்வி ஜெய தா காவேரி பிரச்சினை விடயமாக வீராங்கனை ான்று போர்க்கோலம் பூண்டு ஆவேசம் கொப்பளிக்க, திய அரசை தாக்கியது தி. மு க. எதிர்பார்த்த ாராட்டத்திற்கு ஆப்பு வைத்ததாக இருக்கலாம்.
ஆனால் மத்திய அரசை ஒரு பெரும் நெருக்கடிக் 1ளாக்கி விட்டதே! இச் சமயத்தில் தமிழ் நாட்டு ங்கிரஸ் தவைவர் திரு. வாழைப்பாடி தனது மந்திரி வியை ராஜினாமா செய்தது, காங்கிரஸ் கட்சிக்குள்ள rவை வெளியே கொண்டு வந்தது மட்டுமல்ல காங்கி சிறுபான்மை அரசுக்கு அதனை பெரும் சோத ாயாகவும் உருவாக்கியது. இங்கே தமிழ்நாட்டு காய் ஸ் கட்சிக்குள்ளே, திரு. மூப்பனார் குழுவுக்கும், ழைப்பாடி இராமமூர்த்திக்குமிடையிலான பிளவு 1ள்ளிடை மலையாக பிரகாசிக்கின்றது.
அது மட்டுமா? தமிழக மத்திய மந்திரிகளுக்கு கரு க்கொடி மட்டுமா அ.தி மு க. காட்டியது?கல்லெறிதல், ர்களை நொறுக்குதல் போன்றவற்றை குறை வில்லா நடத்தியது இத்த வகையில், செல்வி. ஜெயலலிதா லமையிலான அ. தி மு. காவும் காங்கிரஸ் வாழைப்

Page 24
*皇
*
॥
கர்நாடகத்தில்
ਪੂLL
।
ਮਨ ॥ ।
| L i Lਜੇ mini ।
|
ਤੇਲ ॥ ਜੇ தமிழக மக்கள் மீதும், கர்நாட மக்களின்
| K. RS |
ਜੋਣ ।
ਘ
ਜਮੇ
ਰਾ Guaja za
ਲਣ
LL ।
|L
॥
। ।।।।
॥ ਹੈ।
ਜਾ।
॥
 

। ாலும் அது தமிழ்நாட்டின் பெரும் ਪਣ It if
। । । ।।।।
।
|-
■ 中,
qSqS S S S S S S S S S S S S S S S
ਪn
।
பாதரும் செய்யவும் துளிவாரோ?
।
Gar
காப்பாற்ற்ன்வ. இப்ப டிப்பட்ட நிலையிலேயே தொட்ட தொழிலாளிகள் ாண்டப்பட்டு நட்டமுன்று கனக்கு காட்டுறாங்க அவை மக்கள் பயமுறு தனியார் துறைக்கு கொடு வெடிக்கும் மாயாதி
il
॥ ീ
ਜੇ ਲ
। ।।।।
॥
குப்புசாமியின் ரம்சாரமும் மழயையும்
LL_{ij},E="];
ਸੰ ਜਸ
蚤 ।
- ILL
H