கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீபம் 1969.06

Page 1

பெரியவரும், மைச்சர்களில்

Page 2
railwau
தல்லவே
திண்ணிய
தெளிந்
இதழ் 51 சௌமிய-ஆணி
இந்த இதழில்.
சிறுகதைகள் :
டொமினிக் ஜீவா கனக. செந்திநாதன் எஸ் பொன்னுத்துரை செ. கணேசலிங்கன் கே டானியல் இலங்கையர்கோன் எம். ஏ. ரஹ்மான் இர. சந்திரசேகரன் வ. அ. இராசரத்தினம்
கட்டுரைகள் :
இர. சிவலிங்கம் சி தில்லைநாதன் கார்த்திசேசு சிவத்தம்பி கா. பொ: ரத்தினம் கலாநிதி கைலாசபதி
கவிதைகள் :
மகாகவி தான்தோன்றிக் கவிராயர் பால பாரதி
நாவற்குழியூர் நடராசன்
திமிலைத் துமிலன்
இ முருகையன்
க. வே டஞ்சாட்சரம்
வித்துவான் க. வேந்தனர்
வர்ணனைகள் :
செம்பியன் செல்வன் செ. கதிர்காமநாதன் சானு காவலூர் ராசதுரை மு. தளையசிங்கம் இ நாகராஜன் தெளிவத்தை ஜோசப் அ. முத்துலிங்கம் செ. யோகநாதன்
தீயத்தில் வெளிவாகும் கதை, கட்டுரைகளில் வரும் பாவும் கற்பனையே ஆளுல் அதே சமயத்தில் அவை அவ மெச் சிற்பிகளின் பொறுப்பு என்கிற கம்பீரமான பலத்ை
Oureb.
 

முடிதல் வேண்டும் வ எண்ணல் வேண்டும்
நெஞ்சம் வேண்டும் த நல்லறிவு வேண்டும்.
as ufTgğB
goir 1969
அன்பும் அமைதியும அடக்க மும் நிரம்பிய பாரதக் குடியர சுத் தலைவர் டாக்டர் ஜாகிர் ஹாசைன் அவர்களின் மறைவு நாட்டு மக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. டாக்டர் ஹ"சைன் அவர்கள் புத்தகங் களையும், ரோஜாப் பூக்களையும் நேசித்தவர். பாரதப் பண்பாட் டையும் காந்திய நெறியையும் போற்றியவர். கல்வித்துறை நிபுணா , ஆழ்ந்த சிந்தனையும் அறிவாராய்ச்சியும் நிரம்பிய வர். அத்தகையதொரு குடி யரசுத் தலைவர் நமக்கு வாய்த் திருப்பது பற்றி நாம் பெரு மைப்படடுக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட் டார். நாட்டி ன் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிருேம்.
ಹಾ ಹಾ •
வயது முதிர்ந்த பெரியவரும் நம்முடைய அமைச்சர்களில் நிதானம் நிறைந்தவரும் ஆகிய திரு. கோவிந்தசாமி அவர்கள் காலமாகியது தமிழகத்திற்குப் பேரிழப்பாகும். அவரது குடும் பத்தினர்க்கும் அன்பர்களுக்கும் நம்முடைய மனமார்த்த அது தாபங்களைத் தெரிவித்துக் கொள்கிமுேம்,
-
LLLLLSSLSLSSLSLSSLSLSSLLL SLSLSLSLSLSS
-
Wutuan Goussfirasair sabfallassir ற்றைப் படைத்த இலக் 5át virítás gégbuanaug.
wapingga

Page 3
இந்த இதழ் தீபம் ஈழத்து இ என்றதுமே ஆறுமுக நாவலர், தாமோ குமாரசாமிப் புலவர், நவநீத கிருஷ்ண பிள்ளை முதலியவர்களின் அளவற்ற ெ நமக்கு நினைவு வரும். அவை யாவும் ப இன்றும் நாளையும் தமிழ்ப் பணிபுரிவதி
இன்று நம்மைப்போலவே புது பதிலும்கூட இலங்கையும் முன்நிற்கிறது சிறுகதைகள் மூலமாகவும், நாவல்கள் மூ மூலமாகவும், விமரிசன, நாடகத் துறை அணியும் செய்து வருகின்றனர். அவர் யும் தேடி எடுத்து இந்த மலரில் ஒன்று ே பக்கங்கள் காரணமாக ஈழத்து இலக்கி யும்படி இந்த இதழைத் தயாரித்திருக்கிே னுக்குச் சூட்ட ஆசைப்பட்டாலும், & முடிந்த மலர்களை மட்டுமே சூட்ட முடி களைத் தேடி ஈழத் தாய்க்கு அணிவித்துள் இயலவில்லையே என்பதற்காக நாங்களு ஒழிய மலர்களின் குறையல்ல. எல்லா ம மலர்களையே இங்கு தொகுத்திருக்கிறுேப்
உலக எல்லையில் தமிழ் வழங்கு யும், இலக்கியப் பரிவர்த்தனையையும் வி இலக்கியச் சங்கங்களுக்கும், தமிழ் வெ முமுள்ள அத்தனை தமிழ்ப் பத்திரிகைக தெரிவித்துக் கொள்கிருேம். வேறு வே களின் இறுதியான விளைவு ஒற்றுமையுை கங்கையும் கலக்கிறது நமது நன்னேக் களுக்கும்.அப்பாற்பட்டு அன்பாலும் அன்பும் நல்லெண்ணமும் பெருகி வளர தொடர்ந்து இன்றுபோல் என்றும் செய் நண்பர்களும் நல்கி வரும் ஒத்துழைப்புக் யிருக்கும் என்பதை உவப்புடன் தெரிவி
 

FUjji Sa) di di IDa)f
லக்கியச்சிறப்பு மலராக வெளிவருகிறது. இலங்கை தரம் பிள்ளை, கதிரைவேற் பிள்ளை, விபுலானந்தர், ன பாரதியார், கணபதிப் பிள்ளை, பெரியதம்பிப் பருமை நிறைந்த தமிழ்த் தொண்டுகள் எல்லாம் ழந்தமிழ்ப் பெருமைகள். நம்மைப்போல் நேற்றும் ல் ஈழத்து நண்பர்களும் தளராதவர்களே.
மைத்தமிழுக்குத் தொண்டுபுரிவதிலும், வளம்சேர்ப் து. ஈழத்தில் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்கள், லமாகவும், கவிதைகள் மூலமாகவும், கட்டுரைகள் }கள் மூலமாகவும் புதுமைத் தமிழுக்குப் பணியும் 'களில் ஒருவர்கூட விட்டுப் போகாமல் எல்லாரை சர்க்க எங்களுக்கும் ஆசைதான். ஆனுல் குறைந்த
ய கர்த்தாக்களின் பிரதிநிதித்துவம் மட்டுமே அமை. ருேம் உலகிற் பூக்கும் மலர்களை எல்லாம் இறைவ
தறைவான வசதிகள் உள்ள ஒரு பக்தன் தன்னுல்
வதுபோல் தீபமும் தன்னல் தேட் முடிந்த மலர் ாளது. எல்லா மலர்களையும் சூட்ட ஆசைப்பட்டு
ம் வருந்துகிழுேம். இயலாமை எங்கள் குறையே
லர்களும் மணப்பவையே என்றறிவோம். இயன்ற
), தொடுத்திருக்கிருேம்.
ம் ஒவ்வொரு பகுதியுடனும் சமாதான சகவாழ்வை ரும்புகிறது தீபம், இலங்கை முழுவதுமுள்ள தமிழ் 1ளியீடுகளுக்கும், நல்லெண்ணமும் ஆக்க நோக்க ளுக்கும் மனப்பூர்வமான அன்பு வாழ்த்துக்களைத் று நாடுகளில் வாழ்ந்தாலும் நமது நன்னேக்கங் டயது. காவிரி கலக்கும் அதே கடலில்தான் மாவலி கங்களும் ஏதோ ஒரெல்லையில் அரசாங்க யந்திரங் நல்லெண்ணத்தாலும் கலக்கவே செய்யும், அந்த , தீபம் எப்போதும் தன்னலான நற்பணிகளைச் யக் காத்திருக்கிறது. ஈழத்துத் தமிழ் அன்பர்களும், கு தீபத்தின் மனமார்ந்த நன்றி என்றும் உரியதா துேக் கொள்ள விரும்புகிருேம்.
/ồ. "os nga

Page 4
'சர்க்கார் saapufái (Public Sector) aldri நிறுவனங்கள் (Undertakings) சரிவர நடத்த படவில்லை. இவைகளில் வீண். இவைகளைத் தனியார்துறையில் (Priva Sector) விட்டிருந்தால் லாபம் என்ற அடி படையை ஒட்டி நடத்தப்பட்டு நல்ல பலன் ஏ பட்டிருக்கும்" என்பது அடிக்கடி ஒருசாரா கூறும் வாதம்
இதற்குத் தகுந்தமாதிரி புள்ளிவிவரங்க3 t இவர்கள் தருவார்கள். உதாரணமா 1967-68ல் இந்த நிறுவனங்கள் ரூ. 35 கோ நஷ்டத்தை உண்டாக்கி இருக்கின்றன. இை களில் செலவழித்த பணமோ சுமார் ரூ. 3,20 கோடி குறைந்தபட்சம் ரூ. 320 கோடி லா மாவது காண்பிக்காமல் ஆண்டுதோறும் நஷ்ட தைக் காண்பிக்கும் ஒரு துறையை நாம் ஏ ஆதரிக்க வேண்டும் என்பது இவர்கள் கேள்வி இதற்குப் பதில் தருவதுதான் இந்தக் கட் ரையின் நோக்கம்: புள்ளிவிவரங்கள் எப்பொ தும் சிக்கலான விஷயம். இவைகளை மே எழுந்த வாரியாகப் பார்க்காமல் ஆராய்ந்: பார்த்தால்தான் உண்மை விளங்கும். மூன் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் சர்க்கார்துை எப்படி விருத்தி அடைந்திருக்கிறது என்பதில் விவரம் பின்வருமாறு :
நிறுவனங்கள் மொத் எண்ணிக்கை முதலி (கோடியில்
1. முதல் திட்டத்தை ஆரம்
பிக்கும்போது 5 2. I. இரண்டாவது திட்டம்
ஆரம்பிக்கும்போது 2. 8 II. மூன்ருவது திட்டம்
ஆாம்பிக்கும்போது 4& 95 V 1967-Loir rifé 77 284
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இந்த நிறுவனங்கள் வெவ்வேறு வருடங்களி ஆரம்பிக்கப்பட்டதால் மொத்தமாக இவைகை எடுத்துக்கொண்டு லாப, நஷ்டம் பார்ப்பதி அர்த்தமில்லை. இவைகளை மூன்று வகையி
fiát kanb :
l. Undertakings under constructic (நிறுவனங்கள் இன்னமும் தொடங்கப்பட தவை.)
2. Running undertakings (Gastrlds Ull-606).)
3. Promotional and development unde takings (அபிவிருத்திக்காக ஏற்பட்டவை.)
D-576Th: Oil & Natural Gas Commi sion. National Small Industries Corporatio 1966-67ல் முதல் பிரிவில் 18 நிறுவன களும். இரண்டாவது பிரிவில் 44 நிறுவன களும், மூன்ருவது பிரிவில் 5 நிறுவனங்களு இருந்தன. லாப நஷ்டக் கணக்கைப் பார்க்கு

பம்பாய்க் கழதம
முழ.விஜயராகவன்
போது இரண்டாவது பிரிவில் உள்ள நிறுவனங் களை மட்டும் எடுத்துக் கொள்வதே நியாயம், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்த 44 நிறு au67nésafidò Hindustan Steel 6Tsirlug fSassas பெரியது. 1967, மார்ச் முடிவு வரையில் இதில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு மட்டும் ரூ. 1928 கோடி. எஃகு, இரும்பு உற்பத்தி பலபல வரு டங்களுக்குப் பின்தான் லாபம் தரும் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம். ஆகை பால் இதையும் தனியார் துறையில் 50 வருடங் களாக வேலை செய்யும் நிறுவனங்களையும் ஒப் பிட்டுப் பார்ப்பதில் அர்த்தமில்ல்ை. "
தவிர சர்க்கார்துறையில் இருக்கும் நிறு வனங்கள் பொதுவாக எல்லாமே சீக்கிரமாக லாபம் தரும் வகையில் அமைந்தவை அல்ல, உதாரணமாக மின்சார உற்பத்தி (Power Generation and transmission) போக்குவரத்து (Transport and Communication) 6T65, pads asth (smotivGas (Steel and coal mining) gh மாதிரி துறைகளில் வேண்டிய சாதன்ங்களை உண்டாக்குவதற்குத் தனியார்துறை முன் வராது. அதற்காகத்தான் சர்க்கார்துறை ஐந்து ஆண்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் பெற்" றுள்ளது.
இப்படி இருந்தும் 1966-67ல் 44 Running Concerns-களில் 30 நிறுவனங்கள் லாபத்தைக் காண்பித்திருக்கின்றன். உதாரணம் Hindustan Machine Tools, Bharat Electronics, Hindustan Antibiotics இதில் 14 நிறுவனங்கள் 19“ச”

Page 5
d
விகிதத்திற்கு மேல் லாபத்தைக் காண்பித்திரு கின்றன. இது குறிப்பிடத்தக்கது.
இன்னுெரு முக்கியமான விஷயமும் கவன: துக்குரியது. இந்த நிறுவனங்கள் தனியார்துை அடிப்படையான லாபம் சபருகுவது என்பதை தவிர பலவித நோக்கங்களுடன் ஆரம்பிக்க பட்டுள்ளன. உதாரணமாக ஜனங்களுக்கு வேை g5GubeNuġa (Employment Opportunities) Qu6aadid பெருத ராஜ்யங்களுக்கு வேண்டிய அளவிற் உதவி செய்வது (Regional Balance) போன், விஷயங்களில் சர்க்கார்துறை அக்கறை காட்( வதில் ஆச்சரியமில்லை. இதைத்தான் சமீபத்தி & Lori LL9845 dh03urrfuq6) Administrative Refc rms Commission Gassfalttsi al-IgA Sm6ävi 9. திருக்கிறது. அது சொல்வதாவது :-
"பொதுத்துறை - தனியார் துறையி: வியாபார முறைகளோடும், லாப நோக்கோடு இணைத்துப் பார்க்கத் தக்கதாயினும், தனியா துறைபோல மிக அதிக லாப நோக்கே பொது துறையின் முடிந்த முடிவாக இராது. அரசாங் வியாபாரத்தில் பிரதேசவாரியாகத் திட்டங்கை அமைக்கும்போதோ, பின்தங்கிய பிரதேச களைக் கவனிக்கும்போதோ , வருமானம் தரா உள்நாட்டு விமான மார்க்கங்களைப் பெருக்கு போதோ, லாப நோக்கைவிடப் பொதுமக்களி சேவையே முக்கியமாகக் கருதப்பட வேண்டி தாக இருக்கும்.'
இப்படி இருந்தபோதிலும் இந்த நிறுவன கள் ஐந்து ஆண்டு திட்டங்களுக்குப் பொரு திரட்டுவதற்கு உதவும் வகையில் நல்ல்முறையி லாபகரமாக நடத்தப்பட வேண்டும் என் மத்திய சர்க்காரே ஒப்புக் கொண்டிருக்கிறது முதல் இரண்டு திட்டங்களில் லாப நோக்கை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை மூன்ருவ திட்டத்தில் இவைகளின் மூலமாக ரூ. 5 கோடி திரட்ட வேண்டுமென்று முடிவு செய்ய பட்டது நான்காவது திட்டத்தில் இது மு மடங்கு அதிகமாகும். இதை ஒட்டி இம் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருள்களி விலைகளை மாற்றி அமைப்பதில் இப்பொழு அதிகம் கவனம் செலுததப்படுகிறது. ஆன முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய Management விவகாரம், தற்போது இந் நிறுவனங்களின் நிர்வாகம் சரிவர நடக்காம ருப்பதற்குக் காரணம் இவைகளின் முக்கி அதிகாரிகளுக்குத் தேவையான அதிகாரங்க வழங்கப்படாததே இவைகளில் பொதுஜன களின் பணம் ஏராளமாக வழங்கப்படுவத பார்லிமெண்டும் டெல்லி அரசாங்கமும் அ! மாக கண்ட்ரோல் வைத்துக்கொள்ள விரு வதில் ஆச்சரியமில்லை. எப்படி அடிப்படைய இந்த கண்ட்ரோல் இருந்த போதிலும் இ. திறுவனங்களில் தலைமை நிர்வாகிகளுக்கு ஊக் அளிக்கும்வகையில் அவர்களுக்கு வேண்ட பொறுப்பைத் தருவது- என்பதே முக்கியமா Sy jav. இதைப் பரிசீலனை செய்து Admini
s'. སྨ.༦་་་་་་་་་་་་་་་་་

t
rative Reforms Commission Luq'Alirtashri) தெரிவித்திருக்கின்றன. அவைகளை நடைமுறை யில் கையாண்டால், இந்த நிறுவனங்கள் திருப்திகரமாக நடத்தப்படும் என்பதில் சந்தேக மில்லை. இந்த வழியில் பொதுமக்கள் பிரதி நிதிகள் பார்லிமெண்டில் அக்கரை காட்டி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதே நாட் டிற்குச் செய்யவேண்டிய முக்கியப் பணி அதை விட்டு இந்த நிறுவனங்களில் தாற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் குறைகளை மிகைப்படுத்திப் SuraFTurub GFů aug iš Daviš Sáiv "Cutting the nose to spite the face' 6Tairussibg at பாகும்.
டெல்லி
UTஷ்டிரபதி பவனத்தின் மீதுள்ள கொடி மரம் மொட்டையாக நிற்கிறது. ஜனதிபதியின் விசேஷக் கொடி இப்போது வி. வி. கிரியின் வீட் டின் மேல் பறக்கிறது. ராஷ்டிரபதி பவனத் துக்கு வெளியே இந்தக் கொடி பறப்பது இதுவே முதல் தடவை
காலஞ்சென்ற மதிப்பிற்குரிய திரு. ஜாகிர் ஹ"சேனின சடலம், தில்லி நகரத்தின் ஒரு எல்லையில் அமைந்திருக்கும் ஜமியா மில்லியா ஸ்லாமியா சர்வகலாசாலையருகே அடக்கமாகி ருக்கிறது. வளரும் நகரத்தின், நாகரிகத்தின் நிர்ப்பந்தங்களுக்குப் பலியாகாமல் இயற்கை பன்னை தன் அந்தஸ்தையும் செல்வாக்கையும் ஒரளவு இழக்காமல் காப்பாற்றிக்கொண்டு வாழும் பிரதேசம் இது. இனி வெளியூர் பாத் ரிகர்களின் பட்டியலில் ஜாகிர் ஹ"சேன சமாதி யும் இடம்பெறக் கூடும் அமைதியான பண்பு
களும், அடக்கமான செயல் திறனும் உடைய
வராயிருந்தஅவரிடம் பாமரர்களேஉன்மத்தமான வழிபாட்டில் ஈடுபடுத்தும் அம்சங்கள் எதுவும் இல்லை. அவருடைய இறுதிஊர்வலத்தைப் பார்ப்
பதற்காக ராஷ்டிரபதி பவனிவிருந்து ஜமியா
மில்லியா வரை பாதை நெடுகிலும் குழுமி யிருந்த மக்கள் தொகை நேருவுக்கோ சாஸ்
திரிக்கோ திரண்டிருந்த அளவு அதிகமில்லையென்
ருல் மக்களுக்காகவென்று ஒரு அழகிய வெளி யு நவை மேற்கொள்ள இயலாத அவருடைய எளிமையையும் சாதாரணத் தன்மையையும் தான் அது காட்டுகிறது,
மலர்களில் விருப்பமுள்ள திரு. ஜாகிர் ஹ"சேனின் சடல ஊர்வலத்தில் "மலர்க் குழந் தைகள்' என்று தம்மை அழைத்துக் கொள்ளும்" ஹிப்பிகளும் கலந்துகொண்டார்கள். தில்லிச் சாலைகளிலுள்ள மரங்கள் பல்வேறு நிறங்களில் கோலாகலமாகம் பூத்துக் குலுங்கிக் கொண்டி
ருக்கும் மே மாதத் தொடக்கத்தில் ஜாகிர்
ஹ"சேனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. தங்க ளுடைய மகாரசிகர் ஒருவரை இழந்ததை உண

Page 6
phமல் அந்தப் பூக்கள் இன்னமும் மரங்களில் சிரித்துக் கொண்டிருக்கின்றன.
事 本
இயற்கையின் மறைவு குறைத்து ஜனதிபதி களைவிட அதிகம் வருந்த வேண்டியவர்கள் கவி ஞர்கள்தாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனல் தில்லி இலக்கிய வாசகர் வட்டத்தின் மே மாதக் கூட்டத்தில் தற்கால இந்திக் கவிதையைப் பற் றிப் பேசிய திரு. பி. டி. மாதுர் அவர்களின் பேச் சைக் கேட்ட பிறகு, தற்கால இந்திக் கவிஞர் களின் கவலையும் வேதனைப்பெருமூச்சும் இயற்கை போன்ற ஒரு புராதனமான விஷயத்தைப் பற் றியதல்லவென்று தெரிந்தது. யந்திர சகாப்தத் தின் மாறுபட்ட சூழ்நிலையை நுணுக்கமாகப் பிரதிபலிக்கத் தக்க பொருத்தமான சொற்களைத் தேடிக் கண்டெடுத்து தம் கவிதா மொழியைக் கவிஞர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய திரு. குப்தா, புதிய தலைமுறை இந்திக் கவிஞர்கள் குறுகிய நோக்கு கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் களைந்து வாழ்க்கையின் எந்த அம்சத்தைப் பற்றியும் துணிச்சலுடனும் ஒளிவுமறைவுகள் இன்றியும் எழுதும் சுதந்திரத்தை வளர்த்துக் கொண்டிருப் பதைப் பாராட்டினர். அதே சமயத்தில் தனி மனிதனின் ஏக்கம் சுய இனக் காமம்"போன்ற சில விஷயங்கள் மீது சலிப்பூட்டும் அளவு சிரத்தை காட்டப்படுவதையும கண்டித்தார். திரு. குப்தா அவர்களின் கவிதைகள் இரண்டை அவர் வாயிலாகக் கேட்கும் வாய்ப்பும் கிடைத் தது. ஒரு பாரதப் பிரஜை தன்னை ஒரு கிழட்டு யானையுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாரத தேசத் தின் சமூக, ஆன்மீக, கலாச்சாரச் சீரழிவுகளை விஸ்தரிப்பது போல ஒரு கவிதை இன்னுெரு கவிதை, கட்டிடவேலை செய்யும் ஒரு கூலிக்காரப் பெண்ணின் சுவாபாவிகமான, தன்னுணர்வற்ற எழிலையும் அங்க அசைவுகளையும் பார்த்ததும் கவிஞனுடைய கலாசாரம், கட்டுப்பாடுகள், நீதி நெறி உணர்வுகள் முதலிய செயற்கையான. சமூகத்தின் ஒரு அங்கத்தினனுக அவன் சுமக்க வேண்டியிருக்கும்-போர்வைகள் கழன்று விழுந்து அவனுள்ளிருக்கும் ஆதி மனிதன் தேஜஸ்ஸுடன் விழித்துக் கொள்வதை வர்ணிப்பது. மொத்தத் தில் திரு மாதுர் பேச்சிலிருந்து தற்கால இந்திக் கவிதை ஈஸி சேர் வகையைச் சேர்ந்ததாக இல் லாமல், துடிப்பும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு இயக்க மாக விளங்குவதை உணர முடிந்தது.
-கே. எஸ். சுந்தரம்
கல்கத்தா
Gருதேவ் ரவீந்திரரின் நினைவுச் சின்ன மாக விளங்கி வரும் ரவீந்திர பாரதி பல்கலை கழகத்தின் சிறப்புப்பட்டமளிப்பு விழாவில் இட

பல்கலைக் கழகம் உருவாகக் கார்ணமாக இருந்த துடன், பல்கலைக் கழகத்தைக் கடந்த ஆண்டு வரை வளர்த்தவரும், அதன் துணைவேந்தராக இருந்து பெரும்பணியாற்றியவருமான திரு. ஹிரண்மாய் பானர்ஜி அவர்களுக்கும், பிரபல நாடகக் கலைஞரான முதுபெரும் நடிப்புப்புலவர் திரு. அஹீந்திர செளத்ரி அவர்களுக்கும் "டாக் டர்’ பட்டம் அளித்து அவர்களைக் கெளர வித்தது இப்பல்கலைக் கழகம்.
事 st வழக்கம்போல் குருதேவர் ரவீந்திரரின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. இவ்வாண்டு விழாவில் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி, கலைஞர் குழு ஒன்று தெருத்தெரு வாகச் சென்று, தாகுரின் நாடகக் காட்சிகள் சிலவற்றைச் சந்திகளில் நடித்துக் காட்டியதே. தாகுரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடிக் கொண்டே ஊர்வலமாக வந்து சில முக்கியமான சந்திகளில் நாடகக் காட்சிகளை நடித்துக் காட்டி மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற் றனர் இக் கலைஞர்கள். . R புரட்சிக் கவி காஸி நாஸுரல் இஸ்லாம் அவர்களின் ஜயந்தி விழாவும் தாகுர் விழாவை யொட்டி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட் டது. கண்ணுரக் கானச் சிறந்ததொரு தேசியக் கவியாக வாழுபவருக்கு மக்கள் வணக்கம்செலுத் தியதுடன், அவர் வளமாக வாழவும் வகை செய்து கொடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ak 水 தெற்குக் கல்கத்தா ஏரிப் பூங்கா பகுதியில் முருகனுக்கு ஆலயம் எழுப்ப நடைபெற்றுவரும் முயற்சியைப் பற்றி முன்னரே இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஆலயம் அமைய முதற் படியாக திருப்புகழ் மன்றம் அமைக்கப்பட்டது. அம்மன்றத்தில் வைதீக முறைப்படி விநாயகர், வேல், அனுமார், நவக்கிரகங்களின் பிரதிஷ்டை நடைபெற்றது. அண்மையில் தர்வசாஸ்தா திருமூர்த்தத்தின் பிரதிஷ்டையும், முருகன் ஆல யத்திற்கு அடிக்கல்நாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட விழாவைச் சிறப்பாக வைதீக முறைப்படி நடத்திக் கொடுத்தவர் சிதம்பரம் ದ್ವಿತೀ। கர்த்தா பூரீ சுவர்ண வேங்கடேச தீட் தா.
- கங்கைகொண்டான்.
கடல்கடந்த தமிழகத்தில் இலங்கை
கொழும்பிலே புகழ்வாய்ந்த கலாச்சார மன்றங்களுள் பூரீராம காண சபாவிற்குத் தனி

Page 7
6
யிடமுண்டு. பிராம்மண சமூகத்தைச் சே பிரமுகர்களே அங்கம் வகிக்கும் இச்சபா, கட முப்பது ஆண்டுகள்ாக பூரீராம நவமி ஊ வத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி கின்றது. இவ் வாண் டு பூரீ ராம ந உற்சவத்தில், சபாவின் பெண் உறுப்பினர் பாடிய பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பல6 கவர்ந்தன.
நாவலரை வழி நின்று சைவப் பணி புரி பழம் பெரும் சமய ஸ்தாபனமாகிய யா பாணம் சைவ பரிவாலன சபையின் ஆ4 விழாவிற் கலந்துகொள்ளத் தமிழ் நா விருந்து சித்தாந்த வித்தகர் மு.சோமசுந்: ச்ெட்டிவார்.அவர்கள் வந்திருந்தார்கள்.
கடந்த அறுபது ஆண்டுகளாக நாட கலைக்குத் தொண்டு செய்து வரும் கலை சொர்ணலிங்கம் அவர்களின் எண் பதான நிறைவு விழாவை அகில இலங்கை இளம் நட சங்கம் மிகவும் கோலாகலமாகக் கொண்ட யது. "ஈழத்தில் நாடகமும் நானும்” என்ற பரசரின் நூலை யாழ்ப்பாணம் தேவன் அவர் வெளியிட்டு வைத்தார்கள் கலையரசரின் வி விற்குச்சென்ன்ையிலிருந்து விசேட பேச்சாள திரு. டி. கே. பகவதி வந்திருந்தார்.
சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்த அறி அண்ணுவுக்கு "அண்ணு கவிதாஞ்சலி" மூ தன் நனறியைத் தெரிவித்திருக்கின்றது. ய இலக்கிய வட்டம். ஈழத்துப் பிரபல கலை களின் கவிதைகளைத்தொகுத்து "யாழ்வாண அவர்களால் வெளியிடப்பட்டது.
இலக் கி ய வ ட் டத் தின் மூன்ரு ஆண்டு விழா சாவகச்சேரியில் நடைெ றது. மக்கள் கவிமணி இராமலிங்கம் அவர்க "ஈழதது அருணகிரி எனப புகழப்படும் ச கவிமணி சின்னையா அவர்களும் விழாவிற் சுெ விக்கப்படடார்கள். செங்கை ஆழியா எழுதிய "நந்திக்கடல்' என்ற வரலாற்று லும் "ஆச்சி பயணம் போகிருள்" என்ற நை சுவை நூலும் வெளியிடப்பட்டன.
ஈழத்தின் சுக வாசஸ்தலமாகிய நுவெ யாவிலுள்ள நூரளைக் கலை மன்றம் தன் ஆ விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள மன்றங்களுள் ஒன்முன மட்டகளப்புத் தேன இலக்கிய மன்றமும் தன் ஆண்டு விழா விமரிசையாகக்கொண்டாடியது.
கவிஞரும் எழுததாளருமான இர. ச கேகரன் அவர்களின் முயற்சியால் நாவலப்பி யில் கவிதை விழா” ஒன்று நடைபெற் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மா மகாநாட்டின் ஒரம்சமான இலக்கிய அரங்கி சொற்பொழிவாற்றுவதற்கு ம. பொ. சி. அ

லம் InTh
கள் வந்திருந்தார்கள். அவர் ஆற்றிய இலக்கி யச் சொற்பொழிவுகளும், கொழும்பில் அவர் நடாத்திய பத்திரிகை நிருபர் கூட்டமும் நன்ரு யிருந்தன.
கொழும்பில் நடைபெற்ற இரு அரங்கேற் றங்கள், தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பெரி தும் கவர்ந்தன. இறை வரித் திணைக்கள அதி காரி திரு. பூரீகாந்தம் அவர்களின் புதல்விகளான சரோஜினி, விசாகா, தர்மா ஆகியோரின் நடன அரங்கேற்றம் நாட்டிய கலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளை அவர்களின் நட்டுவாங்கத் தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தைச் சேர்ந்த திருமதி ஜோசப், திரு ஜோசப் ஆகியோரின் புதல்வி செல்வி பிரமீளாவின் இசை அரங்கேற் றத்திற்குப் பிரதமர் டட்லி சேனனுயக்கா உட் படப் பிரமுகர்கள் வந்திருந்தனர் தமிழகத்தி லிருந்து முசிறி சுப்பிரமணிய அய்யர், தமிழ் வாணன், பகீரதன், உமாபதி தம்பதி, மணலி முதலியார், நேஷனல் முனிசாமி முதலியார் ஆகி யோரும் வந்திருந்தனர்.
ஈழத்தில் கர்னடக,தமிழிசைநன்கு வளர்ந்து வருகின்றதென்ருல், அதற்கு, அண்ணுமலைப் பல் கலைக் கழகத்திற்குச் சென்று பயின்று "சங்கீத பூஷணம்' பட்டம் பெற்று வாதம் ஆசிரியர்கள் பெருமளவிற் காரணமாகஇருக்கின்றனர். முதன் முதலில் சென்றவர்களுட் குறிப்பிடத் தகுந்தவர் சங்கீத பூஷணம் தா. இராசலிங்கம் அவர்கள். கடந்த 23 ஆண்டுகளாக இசை வளர்ச்சிக்கு அவராற்றிய சேவையைப் பாராட்டி ஈழத்தி லுள்ள இசை மன்றங்கள் பல, வேணுகாமைணி ஆர். மூர்த்தி ஐயர் அவர்களின் தலைமையில் விழா வொன்  ைற நடாத்தின. 69yprr வில் இராசலிங்கம் அவர்களுக்கு "இசைக்கலா நிதி" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
கலாச்சாரச் சுற்றுலாவில் இலங்கைக்கு வந்திருந்த திருச்சி ஜமால் முகம்மது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நெய்னு முகம்மது அவர்கள் ஏ. எம். ஏ. அஸிஸ் தலைமையில் "தமிழ் இலக் கியச் செல்வம்" என்ற தலைப்பில் அரியதோர் விரிவுரை ஆற்றினர்கள்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் இதற்கு ஏற்பாடு செய்தது.
ஈழத்து இசைச் செல்வர் கே.ஏ. கருணுகரன் அவர்களின் இசைக் கச்சேரி சமீபத்தில் சென்னை வானெலியில் ஒலிபரப்பாகியது. இலங்கை அர சாங்க சேவையிலுள்ள சபா. சதாசிவம் என்ற இளைஞரின் வில்லிசை அரங்கேற்றம் மதுரை பூரீமதன கோபாலஸ்வாமி கோவிலில், மதுரை பூரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி களின் தலைமையில் நடைபெற்றது. இலங்கைஇந்தியக் கலைப்பாலம் இரு வழிப் பாதையாக மாறி வருவது உறுதியாகின்றது:
- யாழ்வாசி

Page 8
இலக்கிய நாட்குறி
7-5-69
பவர் சார்பில் நாவல் இலக்கியம் பற். அறிந்துகொள்ள சென்ற மாதம் தீபம் அலுவல் மாடியில் வகுப்புக்கள் நடைபெற்றன.
முதல் வகுப்பில் திரு. வல்லிக்கண்ண அவர்கள் நாவல் இலக்கிய விமரிசனம் செய் வந்திருந்தார். கூடவே மழையும் வந்தது தொடர்ந்து நல்ல வெய்யிலும், புழுக்கமு சென்னைவாசிகளைப் பலமாகத் தாக்கிய வேை யில் அன்றுமாலை பெய்த மழை எல்லோர் உ ளங்களையும் குளிர்வித்ததில் வியப்பில்லை. திரு வல்லிக்கண்ணனும் நாவல் பற்றிய தரமா இலக்கிய மதிப்பீட்டுப் பேச்சினுல் வந்திருந்தவ உள்ளங்களைக் குளிர்வித்தார். ஒரு ஆராய்ச் மாணவனுக்கு உரிய சிரத்தையோடு அவர் த6 பேச்சைத் தயாரித்து எடுத்து வந்திருந்தார். 69--س 5--24
இரண்டாவது வகுப்பை வைணவக் கல்லூ ஆங்கில விரிவுரையாளர் திரு பி. வி சுப்ரமன யம் அவர்கள் நடத்தினர்கள். இவருடை மதிப்பீடும் ஏறக்குறைய திரு. வல்லிக்கண்ணன் மதிப்பீட்டைப் போலவே இருந்தது சமுதா மாற்றங்கள் நம்முடைய நாவலாசிரியர்களை பாதிக்கவில்லை என்பதை சுதந்திரப் போரா டம் பற்றிய மிகக் குறைவான எண்ணிக்ை யிலுள்ள நாவல்களின் மூலம் அறிந்து கொள் லாம் என்று குறிப்பிட்டார். Stream Consciousness என்கிற நிலை புரியாமலேே இங்கே சிலர் அதைப்பற்றி எழுதுகிறர்கள் அடிப்படை உண்மைகள் சிலவற்றைக் கூட தவறுகக் குறிப்பிடுகிருர்கள். ஆனல் இவற்றை தவறு என்று யாரும் சுட்டிக்காட்டுவதில்ல்ை இந்தப் போக்கு வரவேற்கக் கூடியதல்ல. பி மொழி இலக்கியங்களைத் தமிழ் நாவலாசிரிய களும், வாசகர்களும் படிக்கவேண்டும் என்றெ லாம் சில உபயோகமான யோசனைகளை அவ சொன்னர். 25ー5ー69
மூன்ருவது நான்காவது வகுப்புக்களை தெலுங்கு இலக்கிய ஆசிரியரான திரு பி. பத் ராஜூ அவர்களும், தமிழ் நாவலாசிரியர் திரு அகிலனும் நடத்தினுர்கள்.
தெலுங்கு மொழியில் நாவல் நிலைபற். திரு: பத்மராஜா அவர்கள் தெளிவான ஆங்கில சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தினுர், முப்ப ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தில் எப்படி கடினமான தெலுங்கு பயன்படுத்தப்பட்ட என்றும், பின்னர் படிப்படியாக பேசும் தெலுங் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட முை பற்றியும், இன்று அநேகமாக எல்லாப் படைப் களும் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளு

III - 63 6ÖT 2GOT
s
r
j
விதத்தில் அமைந்திருப்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்து சொன்னர். தெலுங்குப் ப்த்திரிகை கள் பலவற்றுக்கு எழுத்தாளர்களே ஆசிரியர் களாக இருப்பதால் சோதனை முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வக்கீலும் நாவலாசிரியருமான திரு. ஆர். விஸ்வ
நாதசாஸ்திரி என்பவரின் பட்ைப்புகளைப் பற்றிச் சொன்னர், இறந்தகால நிகழ்ச்சிகளை யும் அவர் நிகழ்காலத்தில் நடப்பவ்ைபோலச் சொல்லும் பாணி புதுமையானது. காலத் தொடர்பில்லாமல் ஆனல் உணர்ச்சித் தொடர் பாக அவர் எழுதியுள்ளவை ஒரு நல்ல சோதனை முயற்சி என்று குறிப்பிட்டார்.
ಟ್ತಿತ್ಲಿಟ್ಚಹಿಣಿಲ್ಲೆ೧ug வாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய படைப்பு களைப் பற்றிக் குறிப்பிட்டார் தனக்கு இயல்பாக் அமைந்துவிட்ட நடையைப் (ஒரளவுக்கு வட் டார மொழி கலவாத நடை) பற்றி விளக்கினர். வட்டார மொழிகள் காலப்போக்கில் மாறவும், சிதையவும் கூடும். இந்த நிலயில் tuto-thless காலத்தை வென்று நிற்க முடியுமா? என்று தாம் ஐயப்படுவதாகச் சொன்னர். நாவலின் p560 பற்றி அவர் பேச்சு விவரங்களைத் தந்தது.
சிறுகதை வகுப்புக்களை அடுத் து இந்த நாவல் வகுப்புகள் நல்ல பயன்களை விளைவித்துள்ளன. பவர் உறுப்பினர்கள் சொற்பொழிவுகளைப் பற்றித் தங்களுக்குள் ஆர்வத்தோடு விவாதித்துக் கொண்டதிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடித்தது. v * 3. 岑 宰 事 * மே 17-ம் தேதி சென்னை மாவட்ட மத்திய நூலக அரங்கில் திரு. அழ. வள்ளியப்பா வைத் தலைவராகக் கொண்ட குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பத்தொன்பதாவது ஆண்டுவிழா நடத்தேறியது. இதை ஒட்டி ஒ9இழந்தைப் புத்தகக்காட்சியும்,குழந்த்ை எழுத்தாளர் புகைப்படக் காட் சியும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தன. ' * மே 28ந்தேதி தமிழ்நாடு வாசகர் பேரவை பொதுநூலக அரங்கில் பாரதிதா ன் மரபுச் சொற்பொழிவு வரிசையில் fyrirgaflát சாலமன் பாப்பைய்ா எம்.ஏ. கவிதையில் பாரதிதாசன் மரபு" என்ற தலைப்பில் அரு மையான நடுநிலச் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தினர். திரு. கண்ணதாசன் தலைமை யேற்று அந்தப்பணியை மிக்க gyalfptions முடித்துக்கொண்டு அரசியல் கூட்டத் ஒன் றில் கலந்து கொள்வதற்காகப் போய்விட்ட பின்-பிரதம சொற்பொழிவாளர் அற்பு மாகப் பேசினர்.
—*ѣдв7 утрварѣЁреи,

Page 9
es B职 4. ło
-- :ثائر في &تھا リぶ"。"、、リ 遮断
ten N్యక్""\ 6۵؟ W c e euro: 'A.L., 器 servic Ars
‰warሏ ཧཱ་ག་ تنظیم”“alدرج
fro تلامي 5لالاذلان.
X.
Sጃ› اهon
ب s M $وه ᎴrᏕ. **ᏆiᎯ . s انگ؟
\ وله °ك"% مج و ... " Tt inst لوچکالي دي
స్తో
鷹 fore 飘 "..’ ? | ww-33 g قابet .3
g. 2 Y
* 「X"エ*
சிவிடட்டத்தில் இரசாபாசமாக எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று நிருபர்கள் சங்கக் காரியதரிசி மணிசங்கர் தானே எழுந்து குறுக் கிட்டு, "எதைக் கேட்க வேண்டுமானுலும் பாதி பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டுக் கேட்காதீர்கள் பேசி முடித்தபின் கேளுங்கள்" என்று அறிவித்தபின்பே ராகவாச்சாரி இடத்தில் உட்கார்ந்தான். ராகவாச்சாரிக்கு உடனே பதில் சொல்வதற்கு முகுந்தன் தயாராயிருந் தும், அதற்கு அவசியமில்லாமல் செய்துவிட் டான் மணிசங்கர், ராகவாச்சாரியை மறுபடி தலையெடுத்து நிமிரவிடாமல் பதிலடி கொடுக் கும் தெம்பும் உற்சாகமும் அப்போது முகுந்த னுக்கு இருந்தன. என்ருலும், கூட்டத்தில் உணர்ச்சிவசப்படுவது காரணமாக அசம்பாவி தங்கள் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்று காரியதரிசியே அதைத் தவிர்த்துவிட்டதனுல் முகுந்தனும் ராகவாச்சாரியை விட்டுவிட வேண் டியதாயிற்று
வரவேற்பு விருந்தும், கூட்டமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. முகுந்தன் பேசிமுடித்த பின்பும் ராகவாச்சாரி தன் கேள்வியைக் கேட்க வில்லை. அதிலிருந்து ஒன்றை நன்முகத் தெரிந்து கொள்ள முடிந்தது. "முகுந்தனுடைய பேச்சு அமைதியாக நிகழ்ந்து முடிந்து நல்ல பெயர் பெற்றுவிடாமல் குறுக்கிட்டுக் கேள்வி கேட்க வேண்டும்" என்ற ஒரே நோக்கம்தான் ராகவாச் சாரிக்கு இருந்ததாகத் தெரிந்தது. "ஈவினிங் போஸ்ட்"டில் மட்டுமில்லை. ஒவ்வொரு பத்தி ரிகையிலும் ஐந்தாம்படை வேலைகளைச் செய் வதற்கும், பொருமைப்படுவதற்கும், அடுத்தவர் களைக் கவிழ்த்து விடுவதற்கும், யாராவது ஒரு ராகவாச்சாரி இருக்கலாம். Քլմւյգ அங்கங்கே
 

இருக்கிருர்கள் என்பது முகுந்தனுக்கும் தெரி யும். முயற்சியால் முன்னுக்குவர ஆசைப்படு கிறவர்கள் இருக்கிற அதே உலகத்தில்தான் பொருமைப்படுவதனுல் மட்டுமே முன்னுக்கு வருகிறவர்களை வென்றுவிட ஆசைப்படும் குறு கிய நோக்கமுள்ளவர்களும் இருக்கலாம். அதற் கெல்லாம் கவலைப்பட்டு முடியாது. ஆனல் அதை எதிர்த்துப் போராட நேரலாம்.
தன் பேச்சை மனமாரப் பாராட்டிவிட்டுச் சென்ற வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளின் புகழ்ச்சி மொழிகளில் ராகவாச்சாரி குறுக் கிட்டுத் தொல்லை கொடுத்ததை முகுந்தனுல் மறக்க முடிந்தது. ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்ருர்கள். எதுவுமே நடக்காதது
அத்தியாயம் மூன்று
போல் ராகவாச்சாரியும் சுபாவமாகச் சிரித்துக் கொண்டே வந்து கைகுலுக்கி விடைபெற்றன். சங்கக் காரியதரிசி மணிசங்கரும், வேறு சில அலுவலக நண்பர்களும், முகுந்தனும்தான் கடைசியாக ஓட்டல் புல்வெளியில் மீதமிருந்த னர். எல்லாருமே மைலாப்பூர்ப் பகுதிகளில் இருப்பவர்கள். மோபரீஸ் ரோடு, சி ஜ. டி. காலணி, லஸ் என்று பக்கத்திலேயே வீடுகள் இருந்ததால் நேரமாகிவிட்டதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மேலும் சிறிது நாழிகை அங்கேயே அமர்ந்துபேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
உட்லண்ட்ஸிலிருந்து முகுந்தன் வீடு திரும் பும்போது இரவு பதினுெரு மணிக்கு மேலாகி விட்டது. பாதிவழியில் மோபரீஸ் ரோடு முனையில் இன்றைக்கும் காராபூந்தி சங்கரன் தென்பட்டான்,

Page 10
"பெரம்பூரிலிருந்து காம்ரேட் ராமஞே காரில் வந்தேன். அவர் கோபாலபுரத்தி இறக்கிவிட்டார். அதான் இப்படியே நடந் புறப்பட்டேன்' என்ருன் சங்கரன். கொஞ்ச இடம் கொடுத்தால் அவன் மறுபடியும் ஒ பிரசங்கம் செய்வதற்குத் தயாராகி விடுவா போலிருந்தது. துர க் கத்  ைத க் கெடுத்து கொண்டு நடுத்தெருவில் வர்க்க பேதத்தையு சுரண்டலையும் பற்றி ஒரு நீண்ட ச்ொற்பொழி கேட்கத் துணியமுடியாமல் நாசூக்காக சங்க னிடமிருந்து தப்பித்தான் முகுந்தன் மறுநா விடிந்தால் அலுவலகத்துக்கு வேறு போ வேண்டும். காலைப்பில் சீக்கிரமாக எழுந்திரு தால்தான் எல்லாம் செய்ய முடியும். வீட்டுக்கு போய்ப் படுக்கையில் படுத்ததுமே தன்னைய யாமல் அயர்ந்து தூங்கிவிட்டான் அவள் சுகமான சொப்பனம் ஒன்றும் கண்டான் ஏதோ ஒரு சர்வதேச மகாநாட்டிற்காக தானும், மிஸ், மஜூம்தாரும் சேர்ந்து பாரி போவது போலவும், சிரிப்பும் கும்மாளமுமாக சுற்றித்திரிவது போலவும் ஒரு கனவு அது. ஒ பிரம்மச்சாரிக் கட்டையின் வாழ்வில் இை விடச் சுகமான கனவு வேறு இருக்கமுடியா தான். ஒரு யுவதியின் கூட்டுறவு, மனத்தி இனிய நினைவுகளை வெளியிடும் அவளுடை புன்னகை, இவற்றினும் சுகமான கன வேறில்லை என்பது உண்மையாகவே இருக் முடியும். மிஸ். மஜும்தாருடன் சிரித்துப் பேசி படியே ஈஃபில்டவரில் ஏறிக் கொண்டிருக்கு போது கனவு முடிந்து விடிந்துவிட்டது. சமீப தில் ஏறிவிட்டு வந்த பாரிஸின் ஈஃபில்டவா சமீபத்தில் பழகிய ஓர் அழகிய பெண், இருவ மாக ஒன்றுசேர்ந்து ஒரு கனவாக வந்துவிட்டு போயிருந்தார்கள். கனவு நல்ல உயரத்தி நின்று போயிருந்தது.
சட்டையை மாட்டிக்கொண்டு டெப்பே வுக்குப் பால்வாங்கப் போகலாம் என்று ப யிறங்கியவனைக் கீழ்வீட்டு வேலைக்காரன் எதிே காபியோடு வந்து தடுத்து நிறுத்தினன்.
"அம்மா கொடுத்தனுப்பிச்சாங்க" என் காபியை வைத்துவிட்டுப் போனன் வேலை காரன். மணக்க மணக்க நுரையோடு ஆ பறக்கும் காபியை எடுத் துப் பருகின6 முகுந்தன். லலிதா சீநிவாசமூர்த்தி எது தய ரித்தாலும் பிரமாதமாயிருக்கும். எல்லாவற் லும் நல்ல ருசி உள்ளவள். அவள். காலை நேர தில் அவள் தயாரித்த காபியைக் குடித்துவி டால், ஒருகூடை பி.டி.ஐ., ராய்ட்டர் செய்தி சுருள்களை எடுத்து அழகாக ஒழுங்குபடுத்தி தலைப்புக் கொடுத்து எடிட் செய்துவைத்துவி லாம். அவ்வளவு உற்சாகமாக வேலை செய்ய தூண்டக்கூடிய காபி அது ஒரு பத்திரிகையாள எப்போதுமே விரும்பக்கூடிய தரத்திற்கு ரு வான காபி அது. தொடர்ந்து பல மாதங்க போகாமல் இருந்தபின் முதன்முதலாக அன்பு காலை அலுவலகம் போவதால் பழைய தே,

களின் தினசரிகளை எடுத்து ஒருதடவை புரட்டிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றி யது இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் ஈவினிங் போஸ்ட் டின் பக்க அமைப்பு-செய்திகள் வெளி யிடும் முறை எல்லாவற்றிலும் எவ்வள்வோ மாறுதல்கள் தானகவே தவிர்க்க முடியாமல்
நேர்ந்திருந்தன. "ஈவினிங் போஸ்ட்'டின் எழு
பத்திரண்டு வயதுக் கிழத் தோற்றத்தில்கூட சில இளம் மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தன. முதுமை வேறு கிழட்டுத்தனம் வேறு. முதிர்ச்சி வேறு. தளர்ச்சி வேறு ‘சவினிங் போஸ்ட்" முதுமையான பத்திரிசுை-முதிர்ச்சி அடைந்த பத்திரிகை, தளர்ச்சியோ, கிழட்டுத்தனமோ உள்ள பத்திரிகை அல்ல என்பதைச் சில பத்தி ரிகைத்துறை மாறுதல்கள் இப்போது நிரூபித் தன. முன்பெல்லாம் ராய்ட்டர் செய்திதான். பத்திரிகைப் பெயரின் கீழே முதல் பக்கத்தில் எட்டுக்காலம் தலைப்பாக வரவேண்டும் என்று நியதிபோல் இருந்தது. இப்போது உள்நாட்டுச் செய்தி நிறுவனங்களின் செய்தியும், பி.டி ஐ. செப்தியும்கூடத் தலைப்பில் வரத் தொடங்கி யிருந்தன. சர்வதேசச் செய்திகளில் அவ்வளவு முக்கியமில்லாதவை மூன்றும் பக்கம் மாறியிருந் தன ஒரே கடிதமே-ஆசிரியருக்குக் கடிதங்கள்
பகுதியை நிறைத்துக் கொண்டிருந்தது மாறிச்
சிறிது சிறிதாக ஐந்தாறு கச்சிதமான கடிதங்கள் தனித்தனித் தலைப்புடன் இடம் பெற்றிருந்தன. முன்பெல்லாம் இப்பகுதியில் ஒரு கடிதமோ, இரண்டு கடிதமோ, வழவழவென்று பெரிதாக வும், படிப்பதற்குச் சலிப்பூட்டக் கூடியதாகவும்
வெளியிடப்பட்டிருக்கும். இப்போது இந்த
மாறுதல் விரும்பத்தக்கதாக இருந்தது. கல்வி வாடகைக்குக் காலியாயிருக்கும் வீ டு கள், தொழில், முதலியவை சம்பந்தப்பட்ட தேவை விளம்பரங்களும், வரி விளம்பரங்களும் ஆறு பாயிண்ட் எழுத்துக்களிலிருந்து எட்டு பாயிண்ட் எழுத்துக்களுக்கு மாறிக் கண்ணுக்குத் தெரி கிருற்போல் இருந்தன. முதல் பககத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த கார்ட்டூன் ஐந்தாம் பக்கத்தில் தலையங்கத்துக்கு எதிரே இடம் மாறி யிருந்தது. "ஈவினில் போஸ்ட் தினசரியில் மாறுதல் நிகழ்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமே இல்லை. புரட்சியோ, வளர்ச்சியோ, அவ்வளவு எளிதாக நேர்ந்துவிடாது அங்கே, ரெவல்யூஷனே, எவல்யூஷனே ஒன்றும் செய்து விட முடியாத “கன்சர்வேடிவ்" கோட்டை அது. கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதே ‘ஈ வினி ங் போஸ்ட்" வரலாற்றில் பெரும் புரட்சிதான். இதுவும்கூட சென்ற ஆண்டு ஏற்பட்டிருந்த ஒரு வேலைநிறுத்தத்தினுல் பத்திரிகை இருபத்தேழு. நாட்கள் வராமலிருந்து அ.புறம் வெளிவந்த போது விளைந்த மாறுதல்களே ஓர் இயந்திரம் ஓடாமல் நிற்கும்போதுதான் அதில் எந்த எந்தப் பகுதி தூசு படிந்திருக்கிறது, எந்த எந்தப் பகுதி அறவுே பழையதாகி போயிரக்கிறது, ማፅ

Page 11
0
தெந்தப் பகுதியை முற்றிலும் நவீனமாக மாற்ற முடியும்-என்பதை எல்லாம் சிந்திக்கவும், செயல்படுத்தவும் முடியும் அதேபோல "ஈவினிங் போஸ்ட் கொஞ்சகாலம் வராமலிருந்த போது தான் இந்த மாறுதல்களை யோசிக்கவே முடிந் திருக்கிறது என்றும் எந்த நல்ல மாறுதலும் உடனே நிகழ்ந்துவிடாதபடி கவனித்துக் கொள் வதற்கு என்றே அந்தக் காரியாலயத்தில் சிலர் உண்டு. அதேபோல் கூட, இருப்பவர்களில் யாரும் முன்னுக்கு வந்துவிடாதபடி அவ்வப் போது கவனித்து முட்டுக்கட்டை போடவும், பொருமைப்படவும், அசூயைப்படவும் கூட அங்கே மனிதர்கள் இருக்கிருர்கள். 'நாலாவது எஸ்டேட்" என்று புகழப்படும் பத்திரிகைத் தொழிலில் இப்படிச் சில மூன்ரும்தர மனிதர் களும் இருக்கத்தான் செய்தார்கள். திறமை சாலிகளுக்குத் திறமையற்றவர்களின் போட்டி இருந்தால்கூட மன்னிக்கலாம். ஆனல் இன்
 

றைய இந்தியாவில் திறமைசாலிகளுக்குத் தகுதி யற்றவர்களின் போட்டிதான் ஒவ்வொரு துறை யிலும் இருக்கிறது. திறமைசாலிகள் வறுமை
யோடும் தகுதியற்றவர்களின் போட்டியோடும் போராட வேண்டியிருக்கிறது. ஒரு புற ம் "பிரெயின் டிரெயின்’ என்று கூப்பாடு. மறு
புறம் நன்முகப் படித்துத் தேர்ந்தவர்களுக்கு உள்நாட்டில் வேலையின்மை ஒருபுறம் தரம் வேண்டும் தரம் வேண்டும் என்று உரத்த குரல் கள். மறுபுறம் தரக்குறைவான அரசியல் சலுகைகளுக்கு ஏற்பாடு ஓட்டைப்பெற நாட் டையே விற்கும் நயவஞ்சகம் மற்ருெருபுறம்
ஓர் இளம்வயதுப் பத்திரிகைக்காரன் என்ற முறையில் முகுந்தன் இந்த முரண்பாடுகளை எல் லாம் பார்த்து மனம் குமுறுவ துண்டு. நியூஸ் எடிடர் துரை சாமி அவனுக்கு "ஆங்ரி யங் மேன் (கோபக்கார இளைஞன்) என்று பெயர் சூட்டி வகைப் படுத்தியிருந்தார். கிரஹாம் கிரீன்" போன்றவர்களை அவ ருக்கும் பிடிக்கும் என்ருலும் அவர் நித்ானமானவர்தாம். "ஈவினிங் போஸ்ட் சூழ்நிலை தான் அவனைத் தார்மீகக் கோபம் நிறைந்த இளைஞனுக மாற்றியிருந்தது போல வேறு சிலரை எந்தக்கோபமும் ரோஷ மும் அற்றவர்களாகவும் மாற்றி யிருந்தது.
குளித்துவிட்டுத் தயாரான போது, "இன்னிக்கு மட்டும் இங்கேயிே "சாப்பிடலாம். ஹோட்டல் சாப்பாட்டை நாளையிலேருந்து வ ச் சு க் க KANYANAYONG"? லாமே" என்று சீநிவாசமூர்த்தி வந்து வற்புறுத்தினர். அவர் ஒன்பது மணிக்கே அலுவலகத்துக்குப் புறப்புட்டு விடுவார் அவ ரோடு சேர்ந்து சாப்பிடவேண்டுமானல் ஒன்பது மணிக்கே சாப்பிட்டாக வேண்டும் மிஸிஸ் மூர்த்தியும் ஒன்பதரை "மணிக்குப் புறப்பட்டு விடுவாள். அதற்குள் எல்லாம் முடிந்தாக வேண்டும், முகுந்தனுக்குப் பழக்கமோ வேறு மாதிரியிருந்தது. பத்து அல்லது பத்தரை மணிக்குச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பதினெரு மணிக்குள் அலுவலகத்துக்குச் செல்வான் அவன்.
பகல் பதினெரு மணிக்கு எடிடோரியல், *கான்பரன்ஸ்" இருக்கும். நிருபராக இருந்த வரை முகுந்தன் அதற்கு அதிகமாகப் போவ தில்லை. எப்போதாவது சில சமயங்களில் மட் டுமே போவதுண்டு. இன்றிலிருந்து இனிமேல் அதற்கும் போயாக வேண்டியிருக்கும் "நியூஸ் போஸ்ட்மார்ட்டமும்’ (செய்திகளைப் பகுத்து ஆராய்தல்) கான்பரன்ஸில் ஓர் அம்சம் ஆகை யினுல் நியூஸ் எடிடராகப் பதவி உயர்வு பெறப்

Page 12
போகும் அவன் இனி கான்பரன்ஸுக்குப் போகர் மல் இருக்க முடியாது.
ಡ್ಗಿಲ್ಲ: ப்ேபிட்டு முடியும்போது ஒன்பதேகால் மணி மாடியைப் பூட்டிக்கொண்டு சீநிவாசமூர்த்தியுடனேயே அவனும் ஆபீஸ் புறப்பட்டு விட்டான்.
மூன்று ஆண்டுகள் தென்படாமல் வெளி நாடு போயிருந்தவனுக்கு ஒவ்வொரு தெரிந்த மனிதரிடமும் எவ்வளவு உற்சாகமான வர வேற்பு, முகமன், எல்லாம் இருக்குமோ, அவ் வளவும் ஆபீஸில் அத்தனை பேரிடமும் இருந்தன. ரிஸப்ஷன் டேபிளிலிருந்து உள்ளேபிரஸ் மூலை வரை ஒவ்வோர் பகுதியிலும் போய் உற்சாக மாகப் பேசி விசாரித்துவிட்டு அவன் தன் டேபி ளுக்குப் போன தும் டெலிபோன் மணி அடித்தது. ஸ்பீட்டில் உட் கா ரும் போது டெலிபோன் மணி அடித்தால் வழக்கமாக அவ னுக்குக் கடும் எரிச்சல் வருவதுண்டு. இன்று என் னவோ அப்படி ஆத்திரம் வரவில்லை. டெலி போன எடுத்துப் பேசிய பின்பு இன்னர் என்று தெரிந்ததுமே ஆத்திரம் வரவில்லை என்பதோடு மகிழ்ச்சி வரவும் செய்தது.
ஃபோன் கன்னிமரா ஹோட்டலிலிருந்து வந்திருந்தது. "மான்செஸ்டர் கார்டியன்' ஆசி சியர் குழுவைச் சேர்ந்த மிஸ். எலிஸபெத் பேசி ஞள். இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருந்த அவள் தற்போது சென்னைக்கு வந் திருந்தாள். பிரிட்டனில் இருந்தபோது முகுந்த னுக்கு அவள் அறிமுகமாகி இருந்தாள் அப் போது அவளிடம் தன் இந்திய முகவரியைக் கொடுத்திருந்தான் அவன். பல மாதங்களுக்குப் பின்பும் சென்னைக்கு வந்தவுடன் நினைவாக அவள் தனக்கு ஃபோன் செய்தது கண்டு வியப் பாயிருந்தது அவனுக்கு. தெரிந்தவர்களை நினை வைத்துக் கொள்வதிலும், மறக்காமல் சந்தி துப் பழக முயல்வதிலும் மேல்நாட்டினருக்கு இருக்கும் பண்பு அவனுக்கு எப்போதும் பிடித்த மானதொன்ருகும். "ஈவினிங் போஸ்ட் காரியா லயத்திற்கு வந்து எல்லாரையும் சந்திக்க விரும்பு வதாக மிஸ். எலிஸபெத் ஃபோனில் கூறினுள். தானே கன்னிமராவுக்கு வந்து அவளை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுத்துரைசாமியின் அறைக் குப் போய்க் கார் சாவியை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் முகுந்தன். அவனிடம் கார் சாவி யைக் கொடுத்துவிட்டு கான்பரன்ஸ் ரூமுக்குப் புறப்பட்டுப் போனுர் துரைசாமி. அவளுக்கு ஆட்சேபணை இல்லை என்ருல் மிஸ். எலிஸபெத் தையும் கான்பரன்ஸ் அறைக்கே அழைத்து வந்து யாவரையும் அறிமுகப்படுத்துமாறு துரை சாமி கூறிச் சென்ருர். இப்படி வருகிற வெளி நாட்டினருக்குக் காரியாலயத்தைச் சுற்றிக்காண் பிக்கவும் ஊர்சுற்றிக் காண்பிக்கவும் என்றே ஒரு பி. ஆர் ஒ வும் அவர் பொறுப்பில் ஒரு காரும் "ஈவினிங் போஸ்ட் காரியாலயத்தில் உண்டு என் ருலும் முகுந்தன் தன்னுடைய சிநேகிதி ஒருத்தி யைக் காரியாலய விருந்தாளி ஆக்கவோ, காரி

யாலயச் செலவில் உபசரிக்கவோ விரும்பவில்லை.
அவன் கன்னிமராவுக்குப் போய்ச் சேர்ந்த போது மிஸ். எலிஸபெத் புறப்படத் தயாரா யிருந்தாள். அவளுடைய அறை நிறைய ஹாண்டிகிராப்ட்ஸ் எம்போரியங்களில் வாங்கிய விதம் விதமான இந்தியப் பொருள்கள் கிடந் தன. முகுந்தனை உற்சாகமாக வரவேற்ருள் அவள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் அவளை அழைத்துக்கொண்டு "ஈவினிங் போஸ்ட்" அலுவலகத்துக்குப் புறப்பட்டான் முகுந்தன். மிஸ்.எலிஸபெத்தும் அவனும் "ஈவினிங்போஸ்ட்” டுக்குள் நுழைந்து மாடிப்படியேறியபோதும் எடிடோரியல் கான்பரன்ஸ் முடியவில்லை. துரை சாமி சொல்லியிருந்தபடி அவளையும் அழைத்துக் கொண்டே கான்பரன்ஸ் அறைக்குள் நுழைந் தான் முகுந்தன்.
அவர்கள் உள்ளே நுழையும்போது “காமன் வெல்த்"தில் இந்தியா இருப்பதால் பயனுண்டா இல்லையா என்பது பற்றி அன்று மாலை எழுத வேண்டிய தலையங்கத்துக்காக விவாதம் நடந்து கொண்டிருந்தது. தொடர்ந்து “ஈரோப்பியன் காமன்மார்க்கெட்" பற்றியும் பேச்சுத் திரும்பி யது. மிஸ். எலிஸபெத்தை எல்லாருக்கும் அறி முகம் செய்து வைத்தான் முகுந்தன். அவளும் கான்பரன்ஸ் அறையிலேயே முகுந்தனுக்கு அரு கில் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். எல்லாருக் கும் அலுவலக கான்டீனிலிருந்து தேநீரும் பிஸ் கட்டும் கொண்டு வந்து வழங்கப்பட்டது. "ஊரி லிருந்து வந்தப்புறம் உன்னையே இப்பத்தான் பார்க்கிறேனப்பா! நீ திடீரென்று ‘கான்பரன்ஸ்" ஹாலில் இந்த வெள்ளைக்காரக் குட்டியுடன் நுழைந்ததும் என் கற்பனை எங்கெங்கோ போப் விட்டது! வெளிநாட்டிலிருத்தே குடும்பஸ்த ஞகத் திரும்பிவிட்டாயோ என்று நினைத்துவிட் டேன்' என்பதாகத் தமிழில் சொல்லி மிஸ். எலிஸபெத்துக்குப் புரியாதபடி அவனைக் கிண் டல் செய்தார் சக நியூஸ் எடிடர் ஒருவர். அவன் சிரித்துக்கொண்டே ஒரு பதிலும் சொல்லாமல் அவரைப் பார்த்தான். மிஸ். எலிஸபெத்தின் பிரவேசத்தினுல் 'காமன்வெல்த்' பிரச்னை அப் படியே அந்தரத்தில் நின்றது.
*காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கிற ஒரே காரணத்தினுல் இந்தியப் பிரச்னைகளை எல்லா உலக நாடுகளுமே பிரிட்டீஷாரின் பார்வையால் பார்க்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது' என்று கடுமையாகத் தாக்கிச் சொல்லிக் கொண்டிருந்த துரைசாமி ஒரு பிரிட்டீஷ் பிரஜை உள்ளே வந்த பிறகு அதே வேகத்தோடு மறுபடி பேசுவதற்குத் தயங்கினற், போலிருந்தது. ரொடீஷியாவில் நேர்ந்ததையும், கென்யா இந்தியர்களுக்கு நேர்ந் ததையும் கடுமையாக எடுத்துச் சொல்லிக்
கொண்டிருந்த வேறு ஒருவரும் சும்மா இருந் தார். எல்லாருமே ஒரு பிரிட்டீஷ் பிரஜையின்

Page 13
மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை என்று தெரிந்தது.
"ஆம் ஐ டிஸ்டர்பிங் யுவர் கான்பரன்ஸ்?" என்று அந்த மெளனத்தையும், தயக்கத்தையும் பார்த்து மிஸ், எலிஸபெத்தே அவர்களை நோக் கிக் கேட்டுவிட்டாள்.
"ஒருகாலுமில்லை' என்று புன்னகையோடு *கோரஸ்” பாடுவது போல் எல்லாருமாகச் சேர்ந்து அவளுக்குப் பதில் சொல்லிவிட்டாலும் நிலைமையை உய்த்துணர்ந்த முகுந்தன் மற்ற இடங்களைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்வது போல் அவளை மெல்ல வெளியே அழைத்துச் சென்ருன். வெளிநாட்டிலிருந்து திரும்பிய தான் மானேஜிங் டைரக்டரைப் பார்த்தாற்போலவும் இருக்கும். மிஸ். எலிஸபெத்தை அவருக்கு அறி முகப்படுத்தினுற் போலவும் இருக்கும் என்று அவருடைய அறைக்கு அவளை அழைத்துச் சென் முன். அங்கே போன நேரம் அவ்வளவாகச் சரி யில்லை என்று தோன்றியது
மானேஜிங் டைரக்டரும், பிஸினஸ் மானே ஜரும் அரசாங்கத்தின் புதிய நியூஸ் பிரிண்ட் பாலிஸி பற்றி மண்டையை உடைத்துக்கொண் டிருந்தார்கள். துறுதுறுவென்ற பார்வையும், மரீலின் மன்ருே பாணிப் புன்னகையுமாக ஒரு அந்நியப் பெண்மணியோடு முகுந்தன் உள்ளே வரவும், மானேஜிங் டைரக்டர் நரைத்த புருவங் கள் விரிய வியப்போடு பார்க்கத் தொடங்கினர். மிஸ். எலிஸபெத்தை அவருக்கும் உடனிருந்த பிஸினஸ் மானேஜருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான் முகுந்தன். இருவரும் உற்சாகத் தோடு கைகுலுககினர்கள். தேநீர் வந்தது. அப் போதுதான் கான்பரன்ஸ் ரூமில் தேநீர் குடித்த தாகக் கூறியும் மானேஜிங் டைரக்டர் கேட்க வில்லை. வற்புறுத்தினுர் தேநீர் அருந்திவிட் டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே முகுந்தனின் பிரயாண அனுபவங்களைப் பற்றி யும் விசாரித்துக் கொண்டார் எம் டி. நிர்வாகம் பெரிதும் கருணைகூர்ந்து அவனுக்குப்பதவியுயர்வு கொடுக்க முன் வந்திருப்பது பற்றியும் தெரிவித் தார். ஒரு சம்பிரதாய நன்றியை அதற்காக அவன் அவருக்குத் தெரிவிக்க வேண்டியதா யிற்று மிஸ். எலிஸபெத்துக்கு வேண்டிய வாகன வசதிகளை பி. ஆர். ஓ விடம் சொல்லிச் செய்து கொடுத்து-அவளுக்கு வேண்டிய இடங்களையும் ஊர்களையும், சுற்றிக் காண்பிக்க உவவுமாறு அவர் அவனே வேணடிக் கொண்டார். அதன் பின் "மான்செஸ்டர் கார்டியன்" பற்றி அவளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். நடுவே முகுந்தன் நிர்வாகப் பகுதி மானேஜரிடம் போய் ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிட்டு ப்ரமோஷன் ஆர்டரை வாங்கிக்கொண்டு வர் தான். அவன் வருகிறவரை மிஸ். எலிஸபெத் மானேஜிங் டைரக்டருடைய அறையில்தான் பேசிக் கொண்டிருந்தாள். வருகி ற வழியில்

மானேஜிங் டைரக்டருடைய அன்ற்ன்ய அடையு முன் ஒர் உதவி ஆசிரியர் அவசர அவசரமாக வந்து அவனை வழிமறித்து "ஒரு முக்கியமான விஷயம் சார் லைப்ரரி ரூமுக்குப் போக நேர மில்லை. காஷ்மீர் சம்பந்தப்பட்ட ஆர்ட்டிகிள் நெம்பர் 370 என்பது என்ன? "ஹாங்காங் ஸ்டாண்டர்"டிலே பிலிப்பைன்ஸுக்கும் மலேசி யாவுக்குமுள்ள "சபா' விவகாரம் பற்றிய கட் டுரையில் காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டு ஒப்புநோக்கி ஒரு பகுதி வந்திருக்கு. அதை நாம் ரீப்ரொடியூஸ் பண்ணப் போகிருேம்." என்று கேட்டார். அவர் கையில் "ஹாங்காங் ஸ்டாண்டர்டு தினசரி இருந்தது காஷ்மீர் சம் பந்தப்பட்ட ஆர்ட்டிகிள் நெம்பர் 370 என்ன என்பதை அந்த உதவி ஆசிரியருக்கு விளக்கிச் சொல்ல ஐந்து நிமிஷம் ஆயிற்று. அவர் அதைக் கேட்டுக்கொண்டு முகுந்தனுக்கு நன்றி தெரி வித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.
மிஸ் எலிஸபெத்தை மானேஜிங் டைரக்டி. ருடைய அறையிலிருந்து அழைத்துக்கொண்டு போய் அலுவலகத்தின் வேறு சில பகுதிகளைச் சுற்றிக் காண்பித்தபின் மறுபடி கான்பரன்ஸ் ரூமுக்குப் போனன் அவன். "எடிடோரியல் கான்பரன்ஸ்" ஏறக் குறைய முடியும் தறுவாயி லிருந்தது. நாலைந்து பேரில் ஒருவர் 'ஸம்அப்" பண்ணிச் சொல்லிக் கொண்டிருந்தார். லஞ்ச் இண்டர்வெல்லுக்காக மணி அடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பகல் உணவு இடைவேளையில் துர்ைசாமிக்கும் ஓய்வு கிடைக் கும். அவரையும் உடன் அழைத்துக் கொண்டு "பால்'ஸுக்குப் போய் ஏதாவது சாப்பிடலாம் என்ற முடிவுடன் காத்திருந்தான் முகுந்தன். ஆபீஸ் காண்டீனிலேயே ஏதாவது கிடைக்கும். ஆளுல் மிஸ் எலிஸபெத்துக்காகப் "பால்ஸ்ரெஸ் டாரெண்டு'க்குப் போவது அவசியமாயிருந்தது. வந்து சேர்ந்த முதல் நாளே தன் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யாமல் முகுந்தன் சுற்றும் படி ஆகிவிட்டது மிஸ். எலிஸபெத் விருந்தாளி யாக வந்து சேர்ந்திராவிட்டால் இது நேர்ந் திராது. ஆணுல் இப்படி நேர்ந்ததனுல் ஒன்றும் கவலைப்படுவதற்கு இல்லை. ராகவாச்சாரியைப் போன்ற பொருமைக்காரர்கள் எப்போதும் எதற்காகவும் பொருமைப்படுவார்கள் அவர் களை நினைத்துப் பயந்துகொண்டே ஒவ்வொரு காரியத்தையும் செய்வதென்பது முகுந்தனுக்கு மட்டுமல்லாமல் யாருக்குமே என்றுமே சாத்திய மில்லை. துரைசாமியும் எலிஸபெத்தும் உடன் வர அவன் பால்ஸுக்குப்புறப்படும்போது கார்ட் டூனிஸ்ட் ராமுவும் கூடவரட்டுமே என்று அழைத் துக் கொள்ள நேர்ந்தது காரணம் துரை சாமிக்கு அன்றைய கார்ட்டூன் சம்பந்தமாக ராமுவுக்கு ஐடியா கொடுத்துப் பேசவேண்டி யிருந்ததுதான் முகுந்தன் தங்களோடு ராமு வும் "பால்ஸ்"க்கு வருவதை மறுக்கவில்லை.
(தொடரும்)

Page 14
Medlála -
கே. பி. வி. ஷேக் மகமது ராவுத்தர் கம்பெனியின் அதிபரான திரு. கே. எஸ் ஜி. ஹாஜாஷெரீப் அவர்கள் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். கப்பல் போக்குவரத்துத் துறையில், சிறந்த உழைப்பால், தேர்ந்த பெய ரைத் தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டுள்ள நிறுவனத்தைப் போலவே திரு. ஹாஜா அவர் களும் தரமான யோசனைகளால், மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற பூரணமான துடிப் பால் மக்களிடம் தனி மதிப்பைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர். முக்கியமாகச் சென்னைத் துறைமுகப்பகுதி தொழில் மக்கள் இவரிடம் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர்.
வர்த்தகத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி முத்திரையிட்டுக்கூறும் வகையில் சில உன் னத செயல்களை திரு. ஹாஜாஷெரீப் அவர்கள் செய்துள்ளார்கள். நண்பர்களால் ‘ஹாஜா' எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர் சிறந்த காந்தி பக்தர். நாடறிந்த தொண்டர். காந்தீ யத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் கொண் டவர். தேசீய காந்தி நூற்ருண்டுவிழாக் குழு வில் அங்கத்தினராகவும் திகழ்கிருர்,
இந்தியாவில், முதன்முதலில் உ ல கத் தொழில் கண்காட்சியைக் கொண்டுவந்த பெரு மையில் திரு கே. எஸ். ஜி. ஹாஜாஷெரீபுக்குப் பெரும் பங்கு உண்டு. இவருடைய மகத்தான சேவையைப் பாராட்டி இந்த ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு ‘பத்மபூரீ' பட்டம் அளித் துக் கெளரவித்திருக்கிறது. திரு. ஹாஜா அவர் களின் பல பதவிகளில் சிண்டிகேட் பாங்கின் இயக்குனர் பதவியும் ஒன்ருகும்.
"தீபம் ஓர் தரமான இலக்கியப் பத்திரிகை என என் நண்பர்கள் குறிப்பிடக் கேள்விப்பட்டி ருக்கிறேன். தொழிலதிபர்களின் பேட்டி என்ற பகுதியில் சிலவற்றை நான் படித்துப்பார்த்த பொழுது உண்மையிலேயே மகிழ்ந்தேன். மக்க ளூடன் அவர்களைப் பிணைக்க, அவர்கள் ஆர்வங் களையும், உழைப்பையும் உணர சரியான வழி இது'-எனப் பூரிப்போடு பகர்ந்தவாறே பேட்

டிக்கு வந்து அமர்ந்தார் நீண்டகாலம் சென்னை சட்டசபை அங்கத்தினராகவும், கப்பல் போக்கு வரத்து வர்த்தகத்துறையில் முக்கிய புள்ளியாகவு முள்ள திரு. கே. எஸ். ஜி. ஹாஜாஷெரீப் அவர்கள்.
பொது வாழ்க்கை, தொழில்துறை ஆகியவற் றில் தாங்கள் அடைந்த அநுபவங்களையும் சில குறிப்புக்களையும் தீபம் வாசகர்களுக்குக் கூறுவீர் 356TTP
பொது வாழ்க்கை, தொழில்துறை இரண் டையும் நான் தனித்தனியே தான் நோக்கிச் செயல் புரிகிறேன். ஒன்றையொன்று கலப்ப தில்லை. பொது வாழ்க்கையில், காரியத்தைப் பற்றிப் பேசுவதைவிட அதைச் செயலாக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவன் நான். எந்தப் பிரச்னையையும் அணுகும் பொழுது அதன் அடிப்படை என்ன? எதஞல் இந்தப் பிரச்னை எழுகிறது என்றே கூர்ந்து
பத்மநீ கே.எஸ்.ஜி.
)DT2T Gof
பேட்டி கண்டவர் :
*ரஜத்

Page 15
14
நோக்குவேன். இந்தக் குணத்தினுல்தா பொது வாழ்க்கையில் என்னல் ஒரளவு சாதை கள் செய்ய முடிந்தது என்றும் கருதுகிறேன் "ஒரு சந்தர்ப்பத்தில், போலீசாரின் பிரச்னைகை அலச நேர்ந்தபொழுது, அவர்களுக்குச் சிம் ளத்தை உயர்த்தவேண்டும். அவ்வாறு உயர் தினல்தான் ஓரளவு வசதியோடு அவர்கள் வா முடியும். செயல்களில் நாணயம் நிறைந்: இருக்கும் பொதுமக்களும் அவர்களை மதிப்பர் என்று நான் வாதாடியது உண்டு. இதை தவிர் சப் இன்ஸ்பெக்டரை அடுத்து உதவி ச இன்ஸ்பெக்டர் என்ற பதவியை உருவாக் வேண்டும். அந்தப் பதவி, பொதுமக்களின் தொண்டுக்குப் பயன்படுவதோடு, பதவி வகிப் வர்சுளுக்கும் உற்சாகத்தையும், நிறைவையு தரும் என்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன் அதுபோல் மாதவரம் பால்பண்ணை தொடர்ந்து பல வருடங்கள், அவர்கள் கணக்கிட்டதையு மீறி நஷ்டத்தில் நடக்கிறது என அறிந்தது நேரடியாகச் சென்று அதன் குறைகளை எடுத்து பார்த்து ஆராய்ந்தேன். ஓரளவு சரி செய்தேன் என்றும் சொல்லலாம்.
போலீஸ்காரர்கள் சீருடையைமாற்றிப் புது மோஸ்தரில் அமைக்கப் பாடுபட்டதோடு ےlahif; கள் தலைக்குல்லாயை புதுமாதிரியாக சீர்திருத்தி மாற்றம் செய்ததிலும் என்பங்கு உண்டு, மக்கள் அபிப்பிராயத்தை இந்த விஷயத்தில் ஒட்டு எடுத்து, குல்லாயின் விதத்தை மாற்றினேன்.
தொழில்துறையைப் பொறுத்தமட்டில், முன்னேற்றம் அடைந்த நாட்டின் செயலையும், அவர்கள் கையாளும் வகைகளையும் கவனிப் பேன். எந்த நாடாவது பின்தங்கி விட்டாலோ அல்லது சற்று மந்தமாகக் காணப்பட்டாலோ அதன் காரணத்தையும் ஆராயத் தவறுவதில்லை. இந்த இர்ண்டு ஆராய்ச்சியும் எந்தத் தொழிலுக் கும் அவசியம் என்பதும் என் கருத்து.
தொழில்துறையில் நம் நாட்டுக்கும், அதிக வளர்ச்சியடைந்த வேறு நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன ?
தொழில் வளர்ச்சி என்பது உற்பத்தியின் வளர்ச்சியை மட்டும் பொறுத்ததல்ல, உற்பத்தி செய்த பொருளை விரைவாகப் பொதுமக்களுக் குப் பயன்படுத்த அளிப்பதிலும் இருக்கிறது. அது நிறைவேற வேண்டுமானல், பொருள்களின் போக்குவரத்து வசதிகளும் விரைவில் ஏற்பட வேண்டும் தொழிலாளர்களிடம், கட்டுப்பாடும், அயரா உழைப்பும், தொழிலை மேற்கொள்பவ ரிடம் நாணயமும் வேண்டும். :
கப்பல் போக்குவரத்துத்துறையில் தங்களுக் குள்ள அனுபவம் அதிகம். வாசகர்களுக்கு அதனைச் சிறிது கூறலாமா ?
கப்பல் போக்குவரத்து சரளமாக நடை பெற வேண்டுமானல், நாட்டினுள் தரைப் போக்குவரத்து அந்த அளவுக்கு முன்னேறி

யிருக்க வேண்டும். நாட்டின் எந்த பாகத்தி லிருந்தாலும் சரி உற்பத்தி செய்யப்பட்ட பொருள் துறைமுகத்தை விரைந்து அடைய ரோடுகளும் வண்டிகளின் இயக்கமும்தான் முக்கியம். s
இதைத்தவிர, வேலைகள் சிறப்பாக நடக்க, மைனர் துறைமுகம் எனக் கருதப்படும் சின்னத் துறைமுகங்களையும் வசதி மிகுந்ததாகச் செய்ய வேண்டும் இந்தத் துறைமுகங்களிலும் கிரேன் வசதியும், பெரிய கப்பலிலிருந்து சாமான்களை எடுக்க நிறையப் படகுகளும் இருக்குமாயின் சின்னத் துறைமுகங்கள்கூடச் சிறப்பாகச் செயல் படும். இத்தகைய துறைமுகங்களில் இணையாக ரயில் வசதியும் இருக்கவேண்டும்.
இவ்வாறு செய்தால், பெரிய துறைமுகங் களில் ஏற்படும் வேலை அழுத்தத்தையும், தாம தத்தையும் பெரும் அளவு குறைக்கலாம். வசதி கள் நிறைந்து இருக்குமாயின் சிறிய துறைமுகங் களைப் பெரிய கப்பல்களும் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டா. வேலையில்லாப் பிரச்னையும் மக்களிடம் குறையும்.
பெரிய துறைமுகத்தைத்தான் நம்பவேண் டும் என்று வருகையில், மக்கள் கூட்டமும் அந்த இடத்தையே நாடிச்சென்று குவிகிறது அதனை யொட்டிப் பல நிறுவனங்களை அதனை அடுத்தே எழுப்ப நேரிடுகின்றன. இதஞல் ஒரே இடத்தில் மக்கள் நெருக்கடியும், எந்தப் பொருளுக்கும் கிராக்கியும் வாழ்வின் வசதிக்குறைவும் மிகுந்து போகின்றன: நெருக்கடியினுல் ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சிறிய துறை முகங்களும் வசதி பல பெற்ருல், கூட்டமும் பரவலாக இருக்கும். வாழ்க்கைத்தரமும் ஓரளவு உயர்ந்து இருக்கும். இடவசதி, உணவு போன் றவைகளும்கிரமமில்லாமல் இருக்கும். நெருக்கடி யும் நீங்கியிருக்கும் என்பது என் அனுபவம் சொல்லும் உண்மை,
அகில உலகத் தொழிற் கண்காட்சியைச் சென்னையில் நடத்தவேண்டும் என எப்படி முதலில் உங்களுக்குத் தோன்றியது? அதனுல் ஏற்பட்ட லாபங்களை விவரிக்க முடியுமா?
பங்களூரில் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் முயற்சியால், நிரந்தரமான தொழிற் கண்காட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் பெயர் கீமோ (Kimo). இதனை திறந்துவைக்க 62- ஆம் ஆண்டு நேருஜி வந்திருந்தார். அப் பொழுது எங்களுக்குச் சற்று பேசவும் அவகாசம் கிடைத்தது இத்தகைய தொழிற் கண்காட்சி பெரும் அளவில் வர்த்தகத்தைப் பெருக்கும். தங்களிடம் உள்ள பொருள்களை மக்களுக்குத் தெரிவிக்க இது நேரிடை வாய்ப்பு என்றெல் லாம் பேசிக் கொண்டிருக்கையில், "நாம் ஏன் ஒரு உலகத் தொழிற் கண்காட்சி நடத்தக் கூடாது?’ என்றும் தோன்றியது, உடனே
நேருஜியிடம் கூற அவரும் சிறிதும் தயங்காமல்

Page 16
சட்டென்று சம்மதம் அளித்துவிட்டார். முதலில் டெல்லியில் நடத்தலாம் என்ற திட்டம் இருந் தது. தென்பகுதியிலும் சில சந்தர்ப்பங்கள் அளிக்கவேண்டும் என எடுத்துக்கூறவே சென்னை பில் நடத்த நேருஜியும் சம்மதம் தந்தார்.
கண்காட்சிக்குத் தேவையான அவ்வளவு ஏக்கர் நிலம், மின்சார தண்ணீர் வசதி மற்ற நாட்டினர் வந்தால் தங்க வசதி எல்லாம் சென்னையில் இருக்குமா எனப் பலமுறை கேட் டனர். கண்டிப்பாக முடியும் என உறுதி கூறிச் சென்னையில் நடத்த ஏற்பாடு செய்தோம். எல்லாக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்தோம்
15 நாடுகளைச் சேர்ந்த தொழில் நிபுணர்கள் வந்திருந்தனர். அவர்கள் பெரிதும் திருப்தி அடைந்தனர். இந்தோனேஷியத் தூதுவர் நமது கண்காட்சியைப் பெரிய அளவில் புகழ்ந்தார்.
நம் தொழில் வளர்ச்சியையும் மற்றவர் தொழில் வளர்ச்சியையும் பார்க்க இது ஓர் நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தக் கண்காட்சி யினுல், நம் பொருள்கள் பலவற்றுக்குக் கிராக்கி வந்திருக்கிறது; நட்புறவைப் பலப்படுத்திய இந்தக் கண்காட்சி, நம் பொருள்கள் பலவற்றை அந்தந்த நாடுகளில் விற்பனை செய்யவும், பெரும் அளவில் நம் பொருள்களை ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு வழியளிக்கிறது. இதன் பலன் பூராவும் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று எதிர் பார்க்க முடியாது. ஆயினும் இதனல் நமக்கு உலக அரங்கில் நல்ல செல்வாக்குக்கு வழியுண்டு என்றும் நம்பலாம்.
நமது நாட்டின் மொழிப் பிரச்னையைச் சுலப மாகத் தீர்ப்பது எப்படி? மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நாடு நன்மை அடைந்துள்ளதா ?
நாட்டின் முன்னேற்றத்தைக் கருதும் பொழுதோ, நோக்கும் பொழுதோ இந்தி மொழிப்பிரச்னையைப் பெரியதாகக் கருதிப் பார்க்க முடிவதில்லை, தொழில்துறையில் இத் தகைய வித்தியாசங்களைக் கூாந்து பார்க்கவோ, செயல்படுத்தவோ முயன்ருல் அது முன்னேற்றத் தைப் பெரிதும் பாதிக்கும் என்பது என் அபிப்
SurmruLub.
கேராவ், வேலைநிறுத்தம் போன்ற முறைகளை நமது தொழிலாளர்கள் நியாயமாகப் பயன்படுத்து கிருர்களா? உங்கள் அபிப்பிராயம் என்ன ?
இத்தகைய செயல்களைத் தொழிலாளர்கள் தான் செய்கிருர்கள் என்ருே அவர்களும் முழு மனத்தோடு இயங்குகிருர்கள் என்ருே நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர்களுக்குள் ளேயே, திடீர் திடீரென்று ஒன்றுக்கொன்று முரணுன தொழிற்சங்கங்களின் வற்புறுத்தலினல் இந்தத் தொல்லைகள் பெரும்பாலும் ஏற்படு கின்றன. சில சந்தர்ப்பவாதிகள்தான் இத் தகைய இடையூறுக்குக் காரணம் என்றும் ஓரளவு கூறலாம். இப்படிப்பட்ட திடீர் செயலினுல் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. உற்

5
திரு. கே. எஸ். ஜி. ஹாஜா ஷெ
பத்திப் பொருள்களை ஒப்புக்கொண்ட நேரத்தில் பட்டுவாடா செய்ய முடிவதில்லை இதனல் பல சந்தர்ப்பங்களை இழக்கவும் வாய்ப்பு உண்டு. இச்செயல்கள் திரும்பவும் தொழிலாளர்களின் நிலையைத்தான் பாதிக்கிறது. அவர்கள் முன் னேற்றம், வசதி எல்லாம் பெரும் அளவில் குறைகின்றன.
கேரளம், மே. வங்காளம் போன்ற மாநிலங் களில் இனி அமைதியாகவும், நியாயமாகவும் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறீர்
களா ?
நாம் முன்னேற்றத்தை விரும்பினல் அதற் கென்று கண்டிப்பாகப் பாடுபடத்தான் வேண் டும். தேவையில்லா அரசியல் நோக்கங்களைத் இதாழில் துறையிலிருந்து அகற்றினல் தொழில் வளரும். மேலும், ஒற்றுமையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் அதைப் புறக்கணித்துத் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்தால், நாளடை வில் நம் வசதிகளும் குறையும் என்பதை அறிந்து செயல்பட்டால், எந்த பகுதியிலும் மீண்டும் தொழில் வளர்ச்சியைக் காணலாம்.
தமிழ்நாட்டில் சமீப காலமாகத் தொழில் தேக்கம் ஏற்படடிருக்கிறதா? அல்லது எப்பொழு தும் போலவே இருக்கிறதா ?
தொழில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது என் பதே தவறு,சீராக ஒரளவு முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. அதில் சிறிதும் ஐயமில்லை, நாளுக்குநாள் பல துறைகளிலும் நாம் முன் னேறிக் கொண்டுதான் இருக்கிமுேம், ベ
பாங்குகளைத் தேசியமயமாக்குவதைப் பற்றியு தங்கள் கருத்து என்ன ?
a

Page 17
6
எல்லாவற்றையும் தேசீயமயமாக்கி விட வேண்டும் என்று நினைப்பது நியாயமா? பாங்கு களை அவ்வாறு செய்தால் திறமை பெரிது குறையும் என உறுதியாகச் சொல்வேன் பாங்குகள் துரிதமாகச் செயல்பட்டால்தான் தொழில்கள் வளரும் தேசீயமயமாக்கினுள் இத்தகையதுரிதத்தொண்டு அதுசெய்யமுடியுமா என்பதும் பிரச்னையே.
ஆங்கில மொழியின் அவசியம் பற்றித்தங்கள் அபிப்பிராயம் என்ன ?
ஆங்கிலம் உலகமொழி. தொழில் முன்னேர் றத்தை விரும்பினுல் ஆங்கிலம் அறிந்தே தீர வேண்டும் குறுகிய நோக்கில் அதைப் புறக் கணிக்க முற்பட்டால் பெரும் அளவு நஷ்டப் நமக்குத்தான் என் அபிப்பிராயம் முன்னேற்ற துக்கு மும்மொழித் திட்டம்தான் ஏற்றது. ஒல் வொருவரும்ஆங்கிலத்தையும், தேசீயமொழியை யும், பிராந்திய மொழியையும் அறிந்தே இருக்க வேண்டும். முன்னேறிய நாடுகளை எல்லாப் எடுத்துப்பார்த்தால், அந்த மக்கள் அநேகமாகப் பல மொழிகள் அறிந்தவர்களாகத்தான் இருக் கிருர்கள் என்பதும் உணரவேண்டிய கருத்து.
அயல் நாடுகளில், குறிப்பாக சிங்கப்பூரில் ருப்பதுபோல், உலக வர்த்தகக் கண்காட்சி நடந்த இடத்தில் நிரந்தரக் காட்சி ஒன்று வைப்பது என்ற எண்ணம் தங்களுக்கு இருந்ததா?
இருந்தது. தொழிலதிபர்கள் தங்கள் சமீபத் திய தயாரிப்புக்களை அங்கே கொண்டுவந்து வைத்தால் பல கோணங்களில் உதவியாக இருக் கும் என்றும் நினைத்தேன். மேலும் காந்தி நூற்ருண்டு நினைவாகக் குழந்தைகளுக்கு மி3 அழகான பூங்கா ஒன்றும் ஏற்படுத்த வேண்டும், அவர்கள் அறிவுத்திறனைப் பெருக்கும் வகையில் அது அமைய வேண்டும் என்றும் நான் கருதியது உண்டு.
ஆனல் பம்பாயில் 1972-ஆம் ஆண்டு வர்த்தகக் காட்சி ஒன்று இடம்பெற இருக்கிறது. அவர்கள் இவ்வாறு நிரந்தரக் கண்காட்சிக்கு, பம்பாயில் வசதி செய்து வருகிருர்கள்.
சென்னை ஷெரீபாக இருந்தபொழுது குறிட் பிடத்தக்க விதத்தில் தாங்கள் ஏதாவது செய்தது உண்டா? எந்தப் புது திட்டங்களாவது அமுல் படுத்தினிர்களா ?
நான் ஷெரீபாக இருந்தபொழுது காஷ்மீர் உதவித் தொகைக்காகப் பொருளாகவும், பண மாகவும் நிரம்ப சேகரித்துக் கொடுத்துள்ளேன். அதன் தலைவியாக இருந்த திருமதி இந்திரா காந்தியே சென்னையின் உதவியைப் பெரிதும் புகழ்ந்தார்.
நான் ஷெரீபாக இருந்தபொழுது, மக்க ளுக்கு ஏதாவது சிரமம் ஏற்படுமானல், உடனடி

யாக உதவும் நோக்கில் "ஷெரீப் பண்டு (Serif Fund) என்ற ஒன்றும் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளேன். ஷெரீப் என்பவர் அனு தாபக் கூட்டம் போடுவதை மட்டும் வேலையாக வைத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் எண்ணம். ஆணுல் இன்னும் அது செயலாக வில்லை,
இன்னும் ஏதாவது சீர்திருத்த அபிப்பிராயம் தாங்கள் கூறியதுண்டா?
முக்கியமாக மொபைல் ஒட்டுச்சாவடியை அறிமுகப்படுத்தவேண்டும் என்று நான் வற் புறுத்தியதுண்டு. ஒட்டுச்சாவடிக்குச் சென்று நின்று ஒட்டுப்போட நேரமில்லாததாலேயே பலர் ஒட்டுப்போட முன் வருவதில்லை. இதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கருதினேன். மேலும் போலி ஒட்டைத் தவிர்க்க அவரவர் புகைப்பட்ம் ஒட்டிய ஐடென்டிபிகேஷன் கார்ட் வழங்க வேண்டும் என்றும் நான் கூறியதுண்டு.
காங்கிரஸ் பொருட்காட்சியினுல் எத்தகைய நன்மைகள் ஏற்பட்டுள்ளன ?
காங்கிரஸ் பொருட்காட்சியினுல்தான் கைத் தொழில்கள் பிரபலமடைந்திருக்கின்றன. அவர் களுடைய திறனை மக்களுக்குக்காட்ட அது நல்ல சந்தர்ப்பமாகவும் இருக்கிறது. கிராமிய ஆடல், பாடல்கள் வளர்ச்சியடையவும் காங்கிரஸ் பொருட்காட்சி உறுதுணையாக நிற்கிறது. அங்கு அறிமுகப்படுத்தித்தான் புரவி நாட்டியமும், கூத்து வகைகளும் பிரபலமடைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்;
உங்கள் பொழுதுபோக்கு என்ன? வாழ்வின் ஆவல் என்ன ?
மனித பலமும், நல்ல அறிவுத் திறனும் மிகுந்த இந்தியா, ஒழுக்கத்தின் மதிப்பையும்,
ஒற்றுமையின் உயர்வையும் உணர்ந்து மிகவும்
உன்னதமாக வர்த்தகத்துறையில் வளர்ந்துவர வேண்டும். அந்தக் காலம் முயன்ருல் அருகில் தான் இருக்கிறது என்பதே என் அபிப்பிராயம், ஆவல், எல்லாம்.
என்னுடைய பொழுதுபோக்கு வாக்கிங் (Walking) தான். அப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டுதான் நடப்பேன். நடக்கும் போது ஒரே தருணத்தில் இரண்டு வேலைகள் செய்துவிட முடிகிறது இல்லையா? 大

Page 18
கிITக்காய் பிடிப்பது ஒரு கலையென்ருல் கயிறு திரிப்பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர் தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட கலை மட்டுமல்ல; தொழிலுங் én. - a
நித்தியலிங்கம் ஒரு நிருபர். தினசரிப் பதி திரிகையொன்றில் விசேஷச் செய்தி நிருபர். பங்குனி மாதத்துத் தாரை நீராக்கும் மதிய வெயிலில் பட்டணத்துத் தெருக்களில் இரண்டே இரண்டு ஜீவன்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஒன்று தெரு சுற்றிப் பொறுக்கும் சொறி நாய். மற்றது, அதையும் வேகத்தில் தோற்கடிக்கும் சாட்சாத் நித்தியலிங்கம்:
பங்குனி மாதத்துக் கொடு வெயிலாக இருந் தாலென்ன, கார்த்திகை மாதத்துக் கொட்டும் மழையாக இருந்தாலென்ன, வீட்டில் அடைபட் டுக் கிடக்காது, தெருக்களையே தனது திருவிட மாக்கிய மகா பிரபு அவர். நூற்கட்டையைத் தையல் இயந்திரத்தில் போட்டுத் தைக்கத் தொடங்கினுல் அது எவ்வளவு வேகமாகச் சுழ லத் தொடங்குமோ, அவ்வளவு சுறுசுறுப்புடன் பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வருவார், நிருபர் நித்தியலிங்கம். அவரைப் போலத் தம் தொழிலிலே கண்ணும் கருத்துமாக இருப்ப வரைக் காண்பது வெகு துர்லபம், செய்தி தம் மைத் தேடி வரட்டுமே என்ற மண்டைக் கணம் பிடித்த மனுேபாவம் அவருக்குக் கிடையாது. தனது தொழிலை அங்குலம் காலம் கணக்கிலும் ரூபா சதத்திலும் கணக்கிடுபவரல்ல சில அபூர் வச் செய்திகளைச் சேகரிக்கும்பொழுது முதற் பிரசவத்தில் வெற்றி ஈட்டிய இளந்தாயின் பெரு மிதம் அவருடைய முகத்தில் பொங்கும். கிட் டாத இன்பமே தனது ஊற்றுப் பேணுவுக்குள் புகுந்துவிட்டதாக இன்புறுவார். சில ரகமான செய்திகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. அம்மாதிரிச் செய்திகளைச் சேகரிப்பதில் அவர் தன்னையே மறந்து விடுவார். சில செய்திகளைச் சேகரிப்பதற்கு அயராது சலியாது உழைப்பவர்.
பார்த்தினுக்கென்றே படைக்கப்பட்ட காண் டீபத்தைப் போல, அவருக்கென்றே படைக்கப் பட்டதாகத் தோன்றும் அவருடைய பிரசித்தி பெற்ற "உலக்கை சுேப்" ஊற்றுப் பேணுவாற் சுடச் சுடச் செய்திகளை விறுவிறு என்று எழுதும் பொழுது, அவருடைய முகத்தின் பாவங்களையும் கோணங்களையும், அசைவுகளையும் வைத்தே அந் தச் செய்தியினை ஒருவாறு நாம் வாசித்துவிட லாம்.
நித்தியலிங்கத்தை நீங்கள் நிச்சயம் பார்த் திருப்பீர்கள். ஆனுல் இவர்தான் நிருபர் நித்திய லிங்கம் என்பதை நீங்கள் அறியத் தவறியிருக்க லாம். அவரை இன்னும் அடையாளம் கண்டு

17
செய்திலுேடை
பிடிக்காதவர்கள், பட்டினத்து வீதியை ஒரு தடவை வலம் வந்துவிடுவீர்களேயானல், இவர் தான் நித்தியலிங்கம் என்பதைக் கண்டுவிடுவீர் கள்,
கையில் தொங்கிக் கொண்டிருக்கும் மான் மார்க் குடை, இடது தோளில் ஏக்ாவிடம் விட் டிருக்கும் பரமாஸ் சால்வை; அதே பக்கத்துக் கமக்கட்டில் குந்தியிருக்கும் ஒரு பைல்; அதை நிறைமாதக் பிள்ளைத்தாச்சியாக்கும் காகிதக்கட் டுக்கள் நெஞ்சப் பையில் கொலுவீற்றிருக்கும் உலக்கை மாடல் பார்க்கர் பேணு; கால்களில் கிறீச் கிறீச்”சென்று ஒசையிடும் செருப்புகள் இப்படியான அலங்காரங்களுடன் ஒருவரை நீங் கள் வீதியில் பார்த்துவிடுவீர்களேயானல், அவர் தான் நித்தியலிங்கம் என்று ஊகித்துக்கொள் ளுங்கள் உங்களுடைய ஊகம் நூற்றுக்கு நூறு சரியாகத்தானிருக்கும். W w
அன்று அவருடைய உற்சாகம் குன்றியது. சாதாரணமாக அவர் பொறுமையில் சகாராப் பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் ஒட்டகத் தைப் போன்றவர். எத்தனை நாட்களென்ருலும் உணவு, தண்ணிர் இல்லாமல் இருந்துவிடக் கூடி பவர். அத் த கைய பொறுமைசாலி. ஆனல் இன்று?
கிடைக்காமலிருப்பது உணவும் தண்ணீரு மல்ல; செய்தி.
பல நாட்டிகளாகக் காய்ச்சலில் அடிபட்டவன் ஒரு கவளம் சோற்றை எண்ணியெண்ணி எவ் வளவு ஆவல் படுவானே. அவ்வளவு ஆவல்
★
திரு. டொமினிக் ஜீவா, "தண்ணீரும் கண்ணிரும்", "பாதுகை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். லங்கா சாகித்ய மண்டலத்தின் பரிசு பெற்றவர், தமிழகத்தி லும் ஈழத்திலும் நன்கு அறிமுகமானவர். முன்னணி நோக்கங்கள் பல கொண்டவர். "தண்ணீரும் கண்ணிரும்" தொகுதியிலுள்ள இவரது இச்சிறுகதையை ஈழத்து இலக்கிய மலரில் பெருமையோடு வெளியிடுகிறது தீபம்.

Page 19
18
நிறைந்த வேகத்துடன் ஒரு செய்திக்காக-ஒரே யொரு செய்திக்காக நிருபர் நித்தியலிங்கம் ஆலாய்ப் பறந்தார்; ஆவலாய்த் துடிதுடித்தார். அவரது காதுகள் ஒரேயொரு செய்தியைக் காதா ரக் கேட்டுவிடக் குறுகுறுத்தன; அவரது வலது கைவிரல்களோ அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் உடனே எழுதிவிட வேண்டு மென்று துடிதுடித்தன.
ஆனல் அந்தப் பாழாய்ப் போன செய்தி மட்டும் அவர் முன்னுல் தலைகாட்டவே பயப்பட் டது; எங்கோ ஒரு மூலையிற் போய்ப் பதுங்கிக் கொண்டு கண்ணுமூச்சி காட்டியது.
விடாக்கண்டர் பரம்பரையைச் சேர்ந்த நமது நிருபர் நித்தியலிங்கம் அவர்கள் அந்தச் செய்தியை எப்படியாவது சுருட்டியேதிரவேண்டு மென்ற வைராக்கியத்துடன் அவசர அவசரமாக ஒரு வீதியில் நடந்துகொண்டிருந்தார். எங் கேயோ சிக்கித் தவித்துக் கொண்டிருந்த செய்தி யின் மீது மனம் புதைந்தது உலகை மறந்தார் பின்னுல் "ஹார்ன்" சப்தம்தான் அவரை நிதர் சன உலகிற்குக் கொண்டு வந்தது. திரும்பிட் பார்த்தார்: கானுக்குள் டாய்ந்து விலகினர் மயிரிழையில் அவருக்கு நீண்ட ஆயுளைக் "காரண்டி' பண்ணும் ஜாதகத்தின் உண்பை நிலைத்தது. பஸ் டிரைவர் நிருபரை ஒரு தடவை முறைத்துப் பார்த்துவிட்டு, பஸ்ஸை செலுத்தி ஞன்.
syagysola (pero ApůL நிருபரை ஒன்று செய்துவிடவில்லை. இந்த முறைப்புகளெல்லா அவருடைய தொழிற் துறையில் சகஜம்.
பஸ்ஸை பார்த்ததும், தான் அதில் பட்ட ணத்திற்கு வந்தபொழுது நடந்த சம்ப8 மொன்று மனத்தில் நிழலாட்டமிட்டது.
பஸ்ஸில் இரு கிழவர்கள் சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
"என்ன காணும்? உமக்கொரு சங்கதி தெ யுமோ? அந்த முத்துத் தம்பீண்டை மகள், அவ6 தான் சீனியர் சூனியர் பாஸ் பண்ணி வீட்டோ இருந்த இரண்டாம் பொடிச்சி, ஒண்டும் படி காத ஒரு காவாலிப் பொடியனுேடை முந்தநா ஒடீட்டாளாம். போலிஸார் தேடுகினம்."
நிருபர் காதைத் தீட்டிக் கொண்டார். க லின் மேற்பரப்பைக் கொண்டு, அனுபவம் மிக் மாலுமி அதன் ஆழத்தை அறிந்து கொள்வ: போல, இந்தச் சிறு செய்தியைக் கேட்டது நிருபரின் கவனம் இதன் முக்கியத்துவத்ை உணர்ந்து அவர்கள்பால் திரும்பியது. கட்செ அவருக்கு.
இதென்ன காணும் புதினம்? போ கிழமை ஒரு பதின்மூன்று வயதுப் பொட்ை மூளைக்கைக்கு முன்னம்." மற்றவர் கதைை

முடிப்பத ற்கிடையில் *காசை எடுங்கோ" என்ற பஸ் கண்டக்டரின் குரல் கர்ண கடூரமாக ஒலித் திது.
அவர்களுடைய உரையாடல் அத்துடன் தடைப்பட்டது.
நிருபரைப் பொறுத்தவரை, "பெட்டி கட் டிப்' போடக் கூடிய ஒரு முக்கிய செய்தி மண் ஞய்ப் போய்விட்டது.
Ggil
நிருபருக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்தக் கண்டக்டர் மாத்திரம் ஒரு மேடைப் ப்ேச்சாளராக இருந்தால் பேசாத பேச்செல்லாம் பேசினதாகப் போட்டு அவனுடைய மானத்தை வெளு வெளு என்று வெளுத்துக் கட்டியிருக்க மாட்டாரா என்ன? கூட்டத்தைச் சுண்டைக் காயாக்கி.ஒரு தடவை ஒரு பிரபலஸ்தருடைய கூட்டத்தை.பத்தாயிரம் பேர் கொண்ட கூட் டத்தைப் பத்துப் பேர் கூடிய கூட்டமாகச் செய்தி பிரசுரித்து அவமானப் படுத்தியதையும் பின்னர் அவருடைய கோபக் கொதிப்பை மூன்று பூஜ்யங்களை அச்சரக்கன் விழுங்கியதென்று சாதித்துச் சமாதானப் படுத்தியதையும் நினைத் துப் பார்த்தார்.
அவருடைய தலை தப்பியது. அவன் பேச் சாளனல்ல, வெறும் கண்டக்டர்.
அவர் நடந்துகொண்டே இருந்தார்.
அவருடைய மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. கிழங்கள் பேசிக்கொண்ட செய்திக்குச் சிறிது தலையும் வாலும் ஒட்டிக் கயிறு திரித்துவிட்டால் என்ன என்று யோசித் தார். அந்த யோசனையை மறுகணமே உதறித் தள்ளினர், ஏனெனில், இப்படிக் கயிறு திரிப் பதில் பல வகையான சங்கடங்களிருப்பதை அவர் உணருவார். அனுபவரீதியாகவே அந்தச் சங்கடத்தினுல், வேலை மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, முதுகிற்கு ஈரச் சாக்குக் கட்டிக் கொண்டு திரிய வேண்டியிருந்
Bögl ·
இப்படிப் பல நினைவுகளில் மிதந்து நடந்து கொண்டிருந்த நித்தியலிங்கம் ஒரு நாற் சந்திக்கு வந்துவிட்டார் அதன் பக்கத்தில் நின்ற அரச மரத்தைச் சுற்றிலும் ஜனக்கும்பல்; சிறிது ஆரவாரம். அவருடைய மனத்தில் மகிழ்ச்சி மின்னல் கீற்றெனப் பளிச்சிட்டது. நம்பிக்கை யுடன் கூட்டத்தை நெருங்கினர். எட்டிப்பார்த் தார். குரலொன்று கணிரென்று ஒலித்தது.
"ஐயா, தருமவான்க்ளே. மந்திரமில்லை; தந்திரமில்லை; Dnragu Álaviðbau; ஜாலமில்லை எல்லாம் வவுத்துக்காகத்தான் ஐயா செய்யிறது, எல்லாம் வவுத்துக்காகத்தான்."

Page 20
செப்படி வித்தைக்காரன் வயிற்றைக் காட்டி, வாயைப் பிளந்து, வார்த்தை ஜாலம் செய்து கொண்டு நின்றன். அடுத்த நிமிஷம் நிருபர் நித்தியலிங்கத்தை அங்கு காணவில்லை. செய்தி சேகரம் செய்யவந்த அவர், இதைக் கேட்டுக் கொண்டு நிற்பகற்கு, அவருக்குப் பைத்தியமொன்றும் பிடித்துவிடவில்லை.
மீண்டும் நடந்துகொண்டே இருந்தார்.
சென்ற வாரம் நடைபெற்ற ஒரு சம்பவம், அவருடைய மனதில் குமிழ்விட்டது.
இவருக்கு வேண்டியவர்களான இரு பகுதி யினர் தங்கள் தங்கள் பகுதியில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், கூட்டம்கூட நிருபருக்கு *அவசியம் வரவேண்டும்" என்ற குறிப்புடன் அழைப்பும் அனுப்பிவிட்டனர்.
அவர்களுடைய கூட்டத்திற்குப் போனுல், இவர்களுக்குக் கோபம் இவர்களுடைய கூட்டத் திற்குப் போனுல் அவர்களுக்குக் கோபம். எந்தக் கோபத்தையும் சம்பாதிக்க விரும்பாமல், இரு கூட்டத்திற்குமே போகவில்லை. பலன்?
இருபகுதியினரின் கோபத்தையும் சம்பா
த்து விட்டார். பாருங்கள் அவருடைய
கஷ்டங்களை. செய்திக்குச் செய்தி நட்டம்; நட்பிற்கு நட்பு நட்டம்; காசுக்கு காசு.
எதிரே வந்த ஒரு ஹோட்டலின் முகப்பாக வீற்றிருந்த பெரிய கடிகார மொன்று நான்கு அடித்து ஓய்ந்தது அதன் ஓசையைக் கேட்ட நிருபரின் நெஞ்சும் துணுக்குற்றது. தபால் கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நினைவு நெஞ்சை உறுத்தியது. இருப்பி னும் ரெயில்வே தபாலில் அனுப்பிவிடலாம் என்ற நினைவு மனத்தைச் சிறிது சமாதானப் படுத்தியது.
நித்தியலிங்கம் பரபரப்புடன் நடந்தார். தீவிரமான வேகம். பீஜப்பூர் வட்டக் கோபு ரத்தில் சிக்கிக் கொண்ட ஒலியைப் போன்று, ஒரேயொரு செய்தி என்பது எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஆங்கில நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் சிருஷ்டித்த நாடக பாத்திர மொன்று ஒரு குதிரை, ஒரேயொரு குதிரை, ஒரு சாம்ராஜ்யத்திற்காக ஒரேயொரு குதிரை, என்று கதறியதாமே, அதே போல நித்திய லிங்கம் நடுத்தெருவில் நடந்தபடி மனக்குரலில் முணுமுணுத்தார்." ஒரு செய்தி.ஒரு செய்தி. ஒரேயொரு செய்தி."
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் முட்டி மோதும் எல்லைக் கோட்டின் எல்லையிலே இன்று அவருடைய மனம் சஞ்சலப்பட்டது. இருப்பி னும் நிருபருக்குரிய "அந்தத் தனிப் பெரும் பண் பாடு” அவரை முற்முகக் கை கழுவிவிடவில்லை பொறுமையை அவர் கை கழுவி விடவில்லை.
i

i
ாலைவனத்து ஒட்டகத்தைப் போல, அல்லது டிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட iணவதியான மனைவி தன் மன உணர்ச்சிகளை னத்திற்குள்ளேயே புதைத்துப் பொறுமை ாட்டுவது போல, நிருபரான நமது நித்திய ங்கமும்.
"கணேஷ் சங்கதி தெரியுமா?
என்ன மலைக்கிருய் விஷயம் தெரியாதா?”
இரு கல்லூரி மாண்வர்கள், நிருபருக்குச் ற்று முன்பாகப் பேசிக்கொண்டே நடந்தார் ள். அவர் தன்னைத் தயார் படுத்திக்கொண் ார் வேகமாக நடந்து, பின்னர் வேகத்தைத் ளரவிட்டு, அவர்களுக்குப் பின்னல் அசை டை போட்டார்.
“விஷயத்தைச் சொல்லாமல் என்ன ளக்கிருப்?"
'unfount O. Foliumptntib. கடற்கரைப் கேம் உண்ணுவிரதம் இருக்கிருராம். போய்ப் rthur?'
" உண்ணுவிரதக்காரனப் பார்ப்பதற்கு ம் முதலில் சாப்பிட்டு விட்டுத்தான் ப்ோக பண்டும்."
இருவரும் ஒரு சிற்றுண்டிச் சாலைக்குள் ழைந்தனர்.
நித்தியலிங்கம் துள்ளிக் குதித்தார். unroos ஸ் கிடந்த கல்லொன்று அவருடைய பெரு ாலைப் பதம் பார்த்துவிட்டது. அதைக்கூட் வர் பொருட்படுத்தவில்லை மனத்திற்குள் பாஷ்" போட்டார். ஜயஸ்தம்பம் 6ềQu} (UPG? ரத்தில் இருப்பதாகப்படுகிறது. ப்ெருமூச் ான்று அவரிடமிருந்து விடை பெறுகிறது. ப்பாடா, மனப்பார்ம் குறைகிறது. கடற்

Page 21
26
* Tà
(தமிழ் இலக்கிய மாத இதழ் சந்தா விகிதம்
ஆண்டுச் சந்தா இலங்கை உள்பட ரூ. 10-0
அரை ஆண்டுச் சந்தா , ரூ. 5-0
UrfLePT, LoGaun (Upsaluu
வெளிநாடுகளுக்கு ரூ. 15-0
விவரங்களுக்கு: 'தீபம்" காரியாலயம் 另e பெ. stors 2766 6. நல்லதம்பி செட்டி தெரு, மவுண்ட்ரோடு சென்னை-2.
கரையை நோக்கி மிக விரைவாக நடையை கட்டிஞர்.
கடற்கரையில், பயபக்தியுடன் அந்தத் தா வளர்த்த சாமியாருக்கு முன்னிலையில் நின் கொண்டிருந்த நிருபர் நித்தியலிங்கம் அவ களுக்குத் தேகமெல்லாம் : புல்லரிப்பதை போன்ற ஒரு உணர்வு. மகிழ்ச்சி கரைபுர டோடியது. அவர், ஆஸ்தீகப் பரம்பரையி வந்த பக்திமான். ஆயினும், அந்நேரம் பக் உணர்ச்சியைக் கடமை உணர்ச்சி விழுங் நின்றது. "எவ்வளவு பெரியது செய் நாளைக்கு மறு தினம் நாலு காலம் தலைப்பி முன் பக்கத்தில் வெளி வரவேண்டிய பிரம மான செய்தியல்லவா இது?’ இந்த எண்ண மனமெனும் புழுதியில் வேரூன்றித் திளைக்க, செய்திக்காக அன்றெல்லாம் அவர் பட்ட ப களெல்லாம் வெறும் துச்சமாகத் தோன்றின.
சுற்றுமுற்றும் பார்த்தார். காகக் கூட்ட தைப் போன்று குழுமியிருக்கக் கூடிய பத்திரிகை நிருபர் யாரையுமே காணவில் "மற்றவர்களுக்கு நான் முந்திவிட்டேன்" எ6 பூரிப்பு மனதில் நிறைந்தது.
பவ்வியத்துடன் பேட்டியை ஆரம்பித்த நிருபர்.
"சாமியார்! தாங்கள் எந்தத் தேசி சிக்கலைத் தீர்ப்பதற்கு உண்ணு நோன்பு இ கின்றீர்கள்? அதைத் தயவு செய்து தெரிவி டியுமா?" என்ற விஞயகர் சுழியும் பட்டியை ஆரம்பித்தார்.
பதிலில்லை.
 

க்
rii
5.
ல்
தி
iଈ
ல்
Vዽj Tub
ாடு
تھی۔
伊岛
מ,#
Tř
திரும்பவும், அதே கேள்வியைத் தொடுத் gstr.
மெளனம்,
“ஒகோ, ஒருவேளை உண்ணுவிரதத்துடன், மெளனவிரதமும் அனுஷ்டிக்கின்ருரோ?" என்ற நினைவு தலை காட்டியது.
"பை'லிலுள்ள கடுதாசியொன்றினை உருவி எடுத்து, தன்னுடைய பிரசித்தி பெற்ற பேணு வால் ஏதோ கிறுக்கினர். ன் எழுதியதை வாசித்துப் பார்த்தார். "நானெரு பத்திரிகை நிருபர், தங்களைப் பேட்டிகாண வந்திருக் கிறேன். தாங்கள் எதற்காக உண்ணுவிரதம் இருக்கின்றீர்கள்? எந்தத் தேசிய மொழியை இருபத்திநான்கு மணி நேரத்தில் அரசாங்க மொழியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென் பதற்காக உண்ணுவிரதம் இருக்கின்றீர்கள்? தமிழா? சிங்களமா? அல்லது எந்த இனத்தின் உரிமையைக் காப்பாற்ற உண்ணுவிரதம் இருக் கின்றீர்கள்? சாகும்வரை உண்ணுவிரதம் இருப் பதுதான் தங்கள் இலட்சியமா? அல்லது தயவு செய்து இதற்குப் பதில் எழுதித்தாருங்கள்."
அதைச் சாமியர்ரிடம் மிகவும் விநயமாகச் சேர்த்தார்.
சாமியார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அலட்சியமாக மறுபக்கம் திரும்பிக் கொண்டார்.
நிருபருக்கு gyal Orf607 DIT & இருந்தது. அவரை அப்படி அலட்சியப்படுத்திய முதல் மனிதர் அந்தச் சாமியார்தான்.
நிருபர் போர்த் தந்திரத்தை மாற்றினர். உரத்த குரலில் "சாமியாரே, நீங்கள் எதற்காக எந்த நோக்கத்திற்காக உண்ணுவிரதம் இருக் கின்றீர்கள்? தயவு செய்து பெரிய மனதுடன் அதை எழுதித் தாருங்கள்." −
"அட சரிதான், சும்மா தொந்தரவு செய் யாமல் போங்காணும். இரண்டு நாளாச் சாப்பாடு கிடைக்கவில்லை. பசி காதை அடைக் கிறது. சாப்பாடு கிடைக்கிற வழியையும் காணுேம். சும்மா , காலற இங்கே வந்து உட் கார்ந்தால், யாரோ புரளி விடுகிருன். உண்ணு விரதமாம், உண்ணுவிரதம்?" என்று சீறினர், சாமியார்.
நிருபரின் முகத்தில் அசடு வழிந்தது. இருப்பினும் சிந்தனை சுறுசுறுப்பாக வேலை செய்தது.
"பசியைப் போக்க உண்ணுவிரதமிருக்கும் விந்தைச் சாமியார்."
தலைப்பு வந்துவிட்டது. தலையும் காலும் முளைத்து ஒரு செய்தி அவருடைய மனத்திலே கயிறு திரிக்கப்படுகின்றது.

Page 22
@ಹಂಸ್ತಿ
இலங்கையில் மலைநாடு என அழைக்கப் படும் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1500 அடி முதல் 6000 அடி வரைக்கும் உட்பட்ட சூழ்ந்த பகுதியாகும். இலங்கையில் போர்த்துக் கீசியர் 1505ல் காலடி எடுத்து வைத்தபோது இந்நாட்டில் மூன்று தனியரசுகள் அமைந்திருந் தன. இவை கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, கண்டி அரசு என வழங்கப்பட்டு வந்தன. கண்டி அரசுக்குள் உட்பட்டிருந்த பெரும் பகுதி மலைநாடாகும் இயற்கை அரண் சூழ்ந்து காடு அடர்ந்த கண்டி அரசை அன்னிய நாட்டினர் களாகிய போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் பொருளாதாரக் காரணங்களால் கைப்பற்ற வில்லை. ஆனல் கண்டி அரசு அன்னியர்களை, இலங்கையைவிட்டு விரட்ட மாற்றர்களோடு தொடர்பு கொண்டதை அறிந்து, அச்சத்தால் கண்டி அரசைக் கைப்பற்ற முயன்று சற்றில் 1815ல் ஆங்கிலேயர்களால் கைப்பற்ற முடிந் i gile
அந்நிய ஆட்சிக்குட்பட்ட கண்டி பின்னர் பெருமாற்றமடைந்தது. கண்டி அரசுக்கும் இந் தியாவுக்கும் நெடும் பண்டைக்கால முதல் தொடர்பிருந்து வந்திருக்கிறது. சில அறிஞர் கள் இராவணனின் நகரம் மலைநாட்டில்தான் இருந்திருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். இன்று அப்புத்தளை என அழைக்கப்படும் சிறு நக ரத்திற்கருகேயே இராவணனது தலைநகர் அமைந் திருக்க வேண்டுமென்பது சிலரது துணிபு. தெய் வந்துறை என்ருெரு நகரம் இன்றும் இலங்கை யின் தென்கோடியில் உண்டு; இது ஒரு பண் டைத் துறைமுகம் எனவும் இதன் வழியாகவே இராமர் இலங்கைக்கு வந்தார் எனக் கூறுவாரு முளர்; இன்றும் மலைநாட்டின் அழகு நகரான நுவர-எலியாவுக்கு அணித்தாய் சீதையம்மன் கோயிலொன்றுளது. அங்குள்ள பூங்காவிலேயே சீதை சிறை வைக்கப்பட்டதாகப் பரம்பரை ஐதீகம் அதற்குச் சான்ருய் இப்பகுதிகளிலே அசோக மலர்கள் பூத்துக் குலுங்கக் காணலாம். இப் பழங்கதைகளின் உண்மை எவ்வாருயினும் வரலாற்றுக் காலத்தில், 18ம் நூற்ருண்டிலிருந்து இந்திய நாயக்க வம்ச மன்னர்கள் கண்டி யில் ஆட்சி செலுத்தி வந்தனர். கண்டியில் அக் காலத்தில் தமிழிலக்கிய ஏடுகள் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. அவற்றில் இப் போது
 

s
2ங்கும் அற்.ஏ
மறைந்துபோன சின்னமுத்து காவியமும் ஒன்ரு கும். கண்டியை ஆங்கிலேயர் 1815ல் கைப்பற் றியபோது கண்டியின் பிரதானிகள் அனைவரும் கண்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்; அதில் சிலர் தமிழில் ஒப்பமிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. முன்னுள் பிரதம மந்திரி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்காவின் மூதாதைய ரான ரத்வத்த திசாவ தனித் தமிழிலேயே கை யொப்பமிட்டுள்ளார். இச் சிறுசிறு ஆதாரங் களைக் கொண்டு இந்தியாவிற்கும் கண்டிக்கும் இடையில் அந்நிய காலத்திற்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்பிருந்ததென்பதை நிறுவ லாம்.
"1833க்குப் பின்னர் ஆங்கிலேயர் மலைநாட் டுப் பகுதியில் காப்பிப்பயிர்ச் செய்கையை ஆரம் பித்தனர். இத்செய்கை 1687ல் நலியத் தொடங் கியது. அதன் பின்னர் தேயிலைப் பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு பயிர்ச் செய்கைக் கும் ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட் டனர்; அவர்களை ஆங்கிலேயர் குறைந்த செல வில் தென்னிந்தியாவிலிருந்து (புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம்,திருநெல்வேலி) அழைத்து வந்தனர். பல லட்சக் கணக்கான தமிழர்கள் 19ம் நூற்ருண்டில் இலங்கையின் காப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் குடியேறினர் கள். இதனுல் இலங்கையின் பொருளாதாரம்
大
கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்து பின் தொழில் நீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றும் திரு இர. சிவலிங்கம் தமிழி லும் ஆங்கிலத்திலும் அரசியல், சமூகவியல் ஆகிய துறைகளில் பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். மலையக மக்களின் சார்பில் மலே சிய தமிழாராய்ச்சி மாநாட்டிலும் தமிழ்நாடு தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கலந்துகொண் டவர். சிறந்த பேச்சாளர். மலையக இளை ஞர் முன்னணியின் செயலாளராகவும் உள்
எாரர்.

Page 23
அடிப்படையில் மாற்றமடைந்தது. மலைநாட் டுத் தோட்டங்களே இந்நாட்டின் பொருளாதார அடித்தளமாப் அமைந்து, நாட்டின் மொத்த வருவாயில் 68 சதவீதம் உழைத்துக் கொடுத் A53.
இவ்வாறு குடியேறி நாட்டின் முதுகெலும் பாக அமைந்த தொழிலாளர்களின் நல உரிமை களைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் ஓர் அரசாங்கப் பிரதிநிதியை நியமித்தது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு தோட்டத்திலும் பெரிய கங்காணிமார்களே தொழிலாளர்களுக் குச் சகல பொறுப்புக்களும் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். காலப் போக்கில் இப் பெரிய கங்காணிமார்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைச் சுயநலத்துக்காக உபயோகித்து மக்களையே சுரண்டத் தொடங்கிவிட்டனர். இதை உணர்ந்து அவர்களை எதிர்த்து, கெடுபிடி களிலிருந்து மீள தொழிற்சங்கங்கள் ஆரம்பிக் கப்பட்டன. காலஞ்சென்ற திரு. நடேச ஐயர் மலைநாட்டு மக்களை ஒரு இயக்கத்திற்குள் அமைத்து, அவர்களுக்காகப் போராடிஞர். அர சாங்க சபையின் அங்கத்தவராக இருந்தபோது இந்தியத் தொழிலாளர்களின் நன்மைக்காக அச் சபையில் உண்மையுடன் வாதாடினர். அவரது முயற்சியினுல் பெரிய கங்காணிமார்களின் ஆதிக் கம் குன்றியது. மலையகத் தொழிலாளர்களும் தங்களின் சுயபலத்தை நம்பத் தொடங்கினர் கள். திரு. நடேச ஐயரின் தொழிற்சங்க முயற் சிக்குப் பிறகு 1938ம் ஆண்டளவில் நேருவின் ஆலோசனையை ஒட்டி இலங்கை இந்தியர் காங் கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இது மலையக மக்க ளின் ஏகோபித்த இயக்கமாக வளர்ந்தது. இவ் வியக்கம் அரசியல் இயக்கமாகவும், மிகப் பெரிய தொழிற்சங்கமாகவும் வலுப்பெற்றது. இலங்கை இந்தியக் காங்கிரசின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்த 1944-48ம் ஆண்டுகளே மலைநாட்டுத் தமிழர்களின் வரலாற்றில் பொற்காலமென லாம். இலங்கையின் முதலாவது சுதந்திரப் பாராளுமன்றத்தில் மலையகத் தொழிலாளர் களின் பிரதிநிதிகளாக எழுவர் வீற்றிருந்தனர். இலங்கை இந்தியக் காங்கிரஸைத் தவிர, இடது சாரிக் கட்சிகளும் மலைநாட்டுத் தொழிலாளர் களின் வளர்ச்சியில் வர்க்க ரீதியில் நாட்டம் கொண்டிருந்தார்கள் ஆரம்ப காலத் தி ல் இலங்கை இந்தியக் காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளோடு தொடர்பு பூண்டிருந்தது.
மலையகத் தொழிலாளர்களின் வீழ்ச்சி 1948, 49ம் ஆண்டில் ஆரம்பமாகி, அன்று முதல் இன்று வரை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறீமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தோடு மலையகத் தொழிலாளர் மிகத் தாழ்ந்த நிலையை எய்திவிட்டனர். மலையகத் தொழிலாளர்களின் இடதுசாரிப் போக்கைக் கண்டு மிரண்ட அரசாங்கம் வர்க்க பேதங்களை அடிப்படையாகக் கொண்டு இனத்துவேஷத்தை

மூட்டி மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித் தது. மலையகத் தொழிலாளர் அவர்களின் வாக் குரிமையைப் பறிக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்துப் போராடும் திறனற்றவர் களாக இருந்து விட் டார் கள். அவர்களின் தலைமை அவர்களைத் தவரு ைவழியில் நடாத் திச் சென்றதே இதற்குக் காரணமாகும். வாக் குரிமைப் பறிப்பு சட்டத்தை, ஆரம்பத்தில் தலைமை எதிர்த்து உண்ணுவிரதமிருந்தது. பின் னர் எக்காரணத்தினுலோ அதனை ஏற்று எட்டு லட்சம் மக்களின் குடியுரிமையை அன்று ப கொடுத்தது. தங்களின் குடியுரிமைக்காக மலை நாட்டுத் தொழிலாளர்கள் இன்று வரை ஒரு போராட்டமும் நடத்தவில்லை என்பது குறிப் பிடத் தக்கது.
1949க்குப் பிறகு மலைநாட்டில் தொழிற் சங்கங்கள் பெருக ஆரம்பித்தன. இலட்சியங் களை இழந்து கொண்டிருந்த இலங்கை இந்தியக் காங்கிரஸ் தன்னம்பிக்கையற்ற இயக்கமாகத் தவிக்கத் தொடங்கியது பல சிங்கள மக்கள் அதனை ஓர் அந்நிய நாட்டு நிறுவனம் என்று எதிர்ப்புக் கிளப்பினர். இந்த எதிர்ப்புக்கஞ்சிய இலங்கை இந்தியக் காங்கிரஸ் தனது பெயரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என மாற் றிக் கொண்டது. நாட் செல்லச் செல்ல அதன் தலைவர்களுக்கிடையே பதவிப் போட்டிப் பூசல் காரணமாக இயக்கம் பிளவு கண்டு, இரண்டு, மூன்று, பின்னர் நான்காகவே பிரிந்து தனித் தனி இயக்கமாக மாறத் தொடங்கியது.
இப்பிளவினல் ஏற்பட்ட தாழ்நிலையைக் காணு முன்னர் தொழிற்சங்கங்கள் மலைநாட்டில் எந்நிலை வகிக்கின்றன என்பதைச் சிறிது காண் போம். மலைநாட்டுத் தோட்டங்கள் ஒருவகைப் புதிய சமுதாய அமைப்புகள்; 20ம் நூற்ருண் டுக்கு ஒவ்வாத சமுதாய அமைப்புகள். இந்திய ஜமீன்களில் வசித்த பண்ணையாட்களின் நிலைக்குத்தான் தோட்டத் தொழிலாளரின் நிலை யை ஒப்பிடலாம். தோட்டத்துரைகள் சர்வாதி காரப் போக்குடையவர்கள். அவர்கள் இட்ட கட்டளையை ஏற்றுத்தான் அனைவரும் வாழ வேண்டும். புதுப்புது தொழிற் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தும், அது தோட்டத் தொழிலாளருக்குத் திகுந்த பாதுகாப்பாக அமையவில்லை. ஆரம்பகாலத்தில் பெரிய கங் காணிமார்களுக்கு இருந்த அதிகாரமும் இப் போது துரைமாருக்குத்தான். ஒரு கிராமத்தில் உள்ளதைப்போல சுயாட்சி அமைப்பு எதுவுமே தோட்டத்திலில்லை, தோட்டத்தில் போலீஸ் நிலையம் இல்லை. தோட்டமக்களுக்கென ஒரு சமுதாய அமைப்பு கிடையாது. அடிமைகளைப் போன்ற உரிமையற்ற வாழ்வுதான் அவர் களுக்கு உண்டு. மலைநாட்டில் வசிக்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஓர் அங்குல நில மேனும் உரிமையில்லை. வசிப்பதற்கு தோட்ட லயங்களைத் தவிர வேறு வீடுகளில்லை. தோட்

Page 24
டத்தை விட்டு நீக்கப்பட்டால் எங்கு செல்வது என்ன செய்வது என்று தெரியாது தடுமாறு விஞர்கள். 55-60 வயதடைந்ததும், அவர்கள் வேகியினின்றும்நீக்கப்படுகிறர்கள்.அவர்களுக்கு அத்திமகால சகாயப் பணமாக ஒரு சிறு தொகை கொடுக்கப்படுகிறது. ஆகக்கூடியது 30 வருட காலம் ஒரு தோட்டத்தில் தொழில் புரிந்திருந் தால் ஆணுக்கு ரூ. 900. பெண்ணுக்கு ரூ 750. இத்தொகையை இரண்டாண்டுக்குள் செலவு செப்துவிட்டுப் பெரும்பாலோர் தெருவில் பிச்சைக் காரர்களாய்த் திரிகிருர்கள். தோட்டங் களில் இன்று வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு தேயிலை விலை வீழ்ச்சியும் ஒரு காரண மாகும். 20-25 வயதடைந்த தொழிலாளர் கவின் பிள்ளைகளுக்குக் கூட வேலை கிடைப்ப தில்லை. மாற்று வழி தேடி அலைகிருர்கள். குடி புவிமை அற்றதால் தேயிலைத் தோட்ட வேலை வயத் தவிர வேறு வேலைகள் கிடைப்பதே இல்லை எனவே மிகவும் சொற்பக் கூலி கொடுத்து இலங்கையர்கள் இவர்களின் தொழிலைப் பயன்படுத்திக் கொள்கிருர்கள்.
செய்த பனியன்களும், மாதர்கள் அணியும் மார்பிற்கு எடுப்பான கச்சு களும் மலிவான விலைகளில் கிடைக்கும்.
É7D=ND-\=S
SS
EX
தயாரிப்பாளர்
அருணகிரி Yo நிட்டிங் கம்பெனி X துரைசாமிபுரம் 2வது தெரு,
திருப்பூர்-2,
ஆடவர் அணியும் அழகிய கலர்களில் பிரிண்ட்
Ó\N い。
பணியன்கள் ^2مرکص
வாங்கி அணிவியுங்கள் 2

露岛
வலை வாய்ப்பற்ற காரணத்தால் பல இளம் பண்கள் நகரங்களில் உடலை விற்று ஜீவிக் முர்கள் என்ற நிலையை அறிய வேதனைக் தள்ளாக வேண்டியுள்ளது. இத்தகைய ஒரு நன்மானமற்ற, தற்பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாழ்வதால் எத்தகைய அநீதிகளையும் சகித்துக் காள்ளும் இனமாக மலைநாட்டுத் தொழி ாளர்கள் இருக்கிருர்கள்.
தோட்டத்தின் அவல நிலையை விளக்க ஒரு .தாரணம் கூறலாம். இறந்துவிட்ட ஒரு ரைப் புதைப்பதற்கு இடுகாடு இல்லை. துரை ாரின் உத்தரவு பெற்றுத்தான் தோட்டத்தின் ரு பகுதியில் புதைக்கவேண்டும். புதைப் தற்கு இடந்தர மறுத்த சம்பவங்களுமுண்டு. இவ்வளவு தாழ்ந்த அடிமை அமைப்பில் வாழ்ந்து பரும் தொழிலாளர்களுக்குத் தொழிற் சங்க மன்பது அவர்களின் அபிலாஷையின் உறைவிட , ான ஓர் இலட்சிய அமைப்பாக அமைந்து பிடுகிறது. அரசாங்கத்தினுலும் முதலாளிகளி லுைம் புறக்கணிக்கப்பட்டுக் கொடுமைக்குள் ராகி வருகின்ற லட்சக்கணக்கான தொழி
BANIANS

Page 25
14
லாளர்களுக்குத் தொழிற்சங்கம் ஓர் உரிமைப் போரின் கோட்டை. அதன் கட்டளைகளை சிர மேற் கொண்டே மலைநாட்டுத் தொழிலாளர்கள் வாழ்கிறர்கள். இதனுல் ஒவ்வொரு தோட்டத் திலும் தொழிற் சங்கத் தலைவர் மிகமுக்கியம் வாய்ந்தவர்; அதிகாரமிக்கவர். திருமணம், மரணம், திருவிழா முதலிய எல்லாச் சடங்குகளி லும் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் முக்கியத் துவம் வகிக்கின்றனர்.
ஒரே தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் தங்களுக்குள்ளே தொழிலாளர்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதால், தோட்டங்களில் தொழிற் சங்கப் போட்டியும் பகைமையும் வளர்ந்து, தொழிலாளர்களுக்குப் பெருந்துன்பங்களேற் பட்டுள்ளன. அவர்களின் ஐக்கிய சக்தி சிதைந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குள் ளேயே போட்டியும் பகைமையும் வளர்ந்து விட்டதால் அடிப்படைப் பிரச்னைகளை மறந்து விடுகிருர்கள். தொழிற் சங்கப் போட்டியினுல் ஏற்பட்ட கலவரங்களில் பலர் உயிரிழந்திருக் கிருர்கள். 1966ல் சம்பள உயர்வு கோரி ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு நியாய மான போராட்டம். இலங்கையில் இன்று அதிகநேர உழைப்புக்குக் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் தான். சில தொழிற்சங்கங்கள் ஒத்துழைக்காத தனல் 46 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது. எனவே தொழிற் சங்கப் பிளவுகளினல், தமது ஒரே ஒரு ஆயுத மான வேலை நிறுத்தத்தையும் மழுங்கவைத்து விட்டு, ஒரு விரக்தி நிலையில் மலையக மக்கள் வாழ்கின்றனர்.
மலைநாட்டுத் தொழிலாளர்கள் நாடற்ற மக்களாய்க் கருதப்பட்டு பல ஆண்டுகளாக உரிமையற்றவர்களாக இந்நாட்டில் வாழ்ந்து வருகிருர்கள். மலைநாட்டின் தொழிலாளர் களுக்கும், நாட்டின் பிற தொழிலாளர்களுக்கும் இடையே உறவோ நட்போ வளர்ச்சியடைய வில்லை. சிங்கள மக்களுக்கும் மலைநாட்டுத் தமிழர்களுக்குமிடையேயும் உறவு வளரவில்லை இதனல் மலையகத் தமிழ் மக்கள் அந்நியர்களா கவே கருதப்பட்டு வருகிருர்கள், இலங்கையின் உற்பத்தியின் 86 சத வீதத்தை உழைத்துத் தருபவர்கள் என்ற உண்மை ஊதாசீனப்படுத் தப்படுகிறது. 1956க்குப்பின் ஏற்பட்ட அரசி யல் மாற்றங்களினல் தொழிலாளர்களுக்குப்

புதிய சலுகைகளும் வசதிகளும் கிட்டின . இவைகள் வாக்குரிமை அற்ற மலைநாட்டுத் தமிழருக்குக் கிட்டாது போயின. இந்தியாவின் பிரதமராக நேரு இருந்த வரையில் இம்மலை நாட்டு மக்களைக் கட்டாயமாக நாடுகடத்தப்படு வதை எதிர்த்து வந்தார். இதனுல் மலையக மக்களின் அரசியல் அந்தஸ்து தீராத பிரச்னை யாகவே இருந்து வந்தது. மலையகத் தொழி லாளர்கள் நம்பியிருந்த பெருந் தொழிற் சங்கங்கள் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதை மலையகத் தொழிலாளர் அறியாமற் போனது பெருந்துரதிஷ்டமாகும் இறுதியாக 1964ல் மலையக மக்களின் வரலாற்றில் மாபெரும் இருள் சூழ்ந்தது. அவ்வாண்டின் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின்படி 15 வருட கால எல்லைக்குள் 54 லட்சம் மலையக மக்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு (அகதிகளாக) நாடு கடத்தப்படவேண்டும். நூற்ருண்டுக் காலமாய்க் குறைந்த ஊதியம் பெற்று உழைத்து வளம் பெருக்கிய மலைநாட் டுத் தொழிலாளியை எவ்வகை நீதியும் நேர்மை யுமின்றி நாடு கடத்தப்படுவதற்காகச் செய்து கொண்ட ஒப்பந்தம் உலக வரலாற்றிலேயே தொழிலாளர் வர்க்கத்திற்கு செய்த மாப்ெரும் துரோகமாகும். இதை அமுல் நடத்துவதற்கான சட்டமும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுவிட்டது. இச்சட்டத்தின் படி 15 வருட கால எல்லைக்குள் 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டால் 3 லட்சம் மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுமாம் இன்னும் மீதி யுள்ள 1 லட்சம் மக்களின் பிரச்னையைத் தீர்க் கப் படாமல் விடவும் செய்துள்ளனர்.
அரசியல் சூதாட்டத்தினல், மலையகத் தொழிற் சங்கங்கள் இந்த அநியாய முடிவை ஏற்றுக்கொண்டுள்ளன. எதிர்த்துப் போராட எந்தத் தொழிற் சங்கமும் முன்வரவில்லை, மலை யகத் தொழிலாளர் இத்தொழிற் சங்கங்களின் பிடியில் சிக்கி அரசியல் பகடைக்காயாகச் செய் வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வேதனையும் விரக்தியும் குமுறும் எரி மலையாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த எரிமலை வெடிக்கும் பொழுது மலைநாட்டின் இருளை ஓர் ஒளிப்பிழம்பு அகற்றும் என நாம் எதிர்பார்க்கலாமல்லவா? ★

Page 26
LITழ்ப்பாண மாதாமலடி யென்று பெயர் கேளாமல் சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங் கழிக்கு "ஆறு' என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப் பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை.
இந்த விசித்திரமான முருகன் பல திருவிளை யாடல்களைப் புரிய சாதிபேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்தனர். இப் படித் தஞ்சமடைந்த பல பேருக்கும் அன்னமளிக் கும் புண்ணியத்தை பல "பணக்காரப் புள்ளி களுக்கு நோய் கொடுப்பதனல் தீர்த்து வைத்தான். −
வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கு ஒரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோவிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடத்தி ஞலும் அந்தப் பெருமையை அடைவது அந்த LDl-issister.
இன்று மடத்திலே புகை கிளம்பிக் கொண் டிருக்கிறது. பக்கத்திலே இரண்டு வண்டிகள் பொருள்களை இறக்கிய வண்ணம் திற்கின்றன. ஆமாம்! சனங்களின் ஊகம் சரி. யாரோ பெரிய இடத்து 'அவியல்", குதூகலம் பிச்சைக் காரர்-கஷாயம் தரித்தவர்-தீராநோயாளர்சோம்பேறித் தடியர்கள் எல்லோருக்கும் குதூ கலந்தான்!
அரிசனங்களின் மடம் அந்த வெள்ளிக் கிழமை மடத்துக்கு வெகு தொலைவில் பற்றை
களுக்கு மத்தியில் மனிதர்கள் "எட்டப்போ,
எட்டப்போ' என்று சொல்லாத அந்தக் கோவி லில் மடம் மாத்திரம் ஏன் அப்படித் "தீண்டத் தகாததாகக் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வருக்கும் விளங்கவில்லை.
புண்ணியம் சம்பாதிக்க அந்த மடத்தைக் கட்டிய *ug6ér68afajanoraber”5 தி ட் டி க் கொண்டே ஒரு கிழவி வந்து கொண்டிருந்தாள். "கட்டையிலே போறவன் ஏன் இவ்வளவு துலை யிலே இதைக் கட்டினன் ? நான் என்னமாப் நடக்கிறது?’ என்பது அவள் வாழ்த்தின் ஒரு
S).
"உம் - உம் - உம் - ஆ - அப்பனே- முருகா! என்னைக் கெதியாகக் கொண்டுபோ" என்ற முனகலேக் கேட்டுக் கிழவி திட்டுவதை நிறுத்தி விட்டு விரைவாக மடத்தினுள் புகுந்தாள்.
"ஆத்தை, தண்ணிர் தா'என்றது அந்த
எலும்புந் தோலுமாய்க் கிடந்து முனகிய உரு
வம், கிழவியும் அடுப்பில் இருந்த, சிறிது
கொதித்த நீரைப் பேணியுள் வார்த்து அந்த
உருவத்தின் வாயுள் ஊற்றினுள். கை நடுங்
4

25
ருேபிடிசோறு கனக, செந்திநாதன்
கியது. தண்ணிர் கழுத்து, தோள் எங்கும் சிதறியது.
கொடுத்து முடிந்ததும், "மோனே,காய்ச் Fல் கடுமையா ? அப்பிடி எண்டால் வீட்டை போவோமா ?" என்று அவள் கேட்டாள். வீடா ? எங்கே கிடக்குது அது ?.உம் பேசா மைப் போய் ஏதாவது காய்ச்சு" என்றது அந்த உருவம். \
*எனக்குக் கொஞ்சம் பழஞ் சோறு இருக் தது. உனக்குக் காய்ச்ச அரிசியும் இல்லை. காய்கறியும் இல்லை. அந்தக் கட்டையிலே போறவள் இண்டைக்குக் கொண்டு வாறே னென்ருள், அவளையும் காணவில்லை. பொழுதும் ரறிவிட்டுது நான் என்ன செய்ய?’ என்று ரவள் முணுமுணுத்தாள்.
*அப்ப என்னைப் பட்டினியாய்க் கிடக்கச் சொல்லிறியோ’ என்ருன் சின்னன், ஆம். தவன் தான் அந்தக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. கறுப்பியின் கடுங் தவத்தினுல் நான்கு பெண் குழந்தைகளுக்குப் பின் சந்நிதி முருகன் கொடுத்த வரப்பிரசாதம்.
"வெள்ளிக்கிழமை மடத்திலை யாரோ தவிச்சும் போடுகினமாம், நரின் போய் வாங்
★
"நடமாடும் நூல்நிலையம்" என யாழ்ப் பாணத்தில் சிறப்பு அடைமொழியோடு குறிக்கப்படும் திரு. கனக செந்திநாதன் அவர்கள் சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய பல துறைகளில் முயன்றிருந்தாலும் ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் அவர் ஆற் றிய பணி மறக்க முடியாதது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையிடம் படித்து இரசனைத் தேர்ச்சிபெற்ற இ வ ரது இக்கதையை *வெண்சங்கு தொகுதியிலிருந்து எடுத்து
வெளியிடுகிறேம்.

Page 27
26
கிக் கொண்டு வாறேன், ஒரு பிடி சோறு உனக் குப் போதுமே” என்ருள் கறுப்பி.
* உம்.போடுவார்கள்.உனக்கா ? கோவி லிலே சுற்றித் திரிகிற சோம்பேறிகள்.தடியர் கள்.சாமிகள் இவர்களுக்கு. இடிபட்டு, மீதி பட்டு வாங்குகிறவர்களுக்கல்லோ ஒரு பிடியா வது கிடைக்கும்? நீ காலைக் கையை உடைச்சுக் கொண்டுதான் வருவாய். ஒன்றும் வாங்க மாட்டாய்.போ சோத்தைக் காய்ச்சு' என்று உபதேசித்தான் அவன்,
மத்தியானத்து மணியோசை கேட்டது. *மோனே, மணியோசை கேட்குது. வறியா கோயிலடிக்கு ?" என்று கறுப்பி ஆதரவாகக் கேட்டாள். "இன்றைக்கு என்னலை வர ஏலாது. காய்ச்சல்.இருமல் தலையிடி எல்லாம். நீ போய்க் கும்பிட்டு விட்டுத் திருநீறு, தீர்த்தம், சந்தனம் எல்லாம் வாங்கி வா நான் இங்கே படுத்திருக்கிறேன்" என்ற அவனது பதில் ஈனஸ்வரத்தில் கேட்டது.
கிழவி ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு தடியை ஊன்றியபடியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாள்.
மனிதக் கூட்டத்தின் அவசரம் ஒருவரை ஒருவர் மோதி மிதித்துத் தள்ளி ஒடிக் கொண்டி ருந்தார்கள். கிழவி பொல்லை ஆட்டியபடி காலை எட்டி வைத்து நடந்தாள்.
பறை மேளத்தின் ஒசை படீர் படீரெனக் கேட்க ஆலய மணிகளின் கல கல ஒசை அதற் குள் அமுங்கியும் மிதந்தும் ஒலித்தது.
கிழவியின் அவசரம் பையன் எறிந்த வாழைப் பழத் தோலுக்குத் தெரியுமா? தடியை ஊன்றும்போது அந்தத் தோல் சறுக்கிவிட்டது. "ஐயோ! முருகா!' என்ற சப்தத்தோடு கிழவி விழுந்தாள். "தடக்" என்ற ஓசையோடு தடி கற்களின் மேல் உருண்டது. பின் பக்கத் தில் அவசரமாய் வந்த மோட்டாரில் இருந்த கனவான் திட்டிய படியே “கோணை' அமுக் கினர். "பெத்தா! விழுந்தா போனுய்! எழும்பு.எழும்பு.’ என்று பக்கத்தில் ஒடிச் கொண்டிருந்த பையன் தூக்கி நிறுத்தித் தடியை யும் எடுத்துக் கொடுத்தான். "நீ நல்லாயிருக்க வேணும்' என்று வாழ்த்துரை கூறி விட்டு நடந்தாள் கிழவி. "கிழ்டு கட்டைகளுக்கு ஒரு கோயில் வரத்து' என்று காரில் போகும் கன வான் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை.
"குன்ற மெறிந்தாய்" என்று ஒரு பக்த பாடும் பாட்டு: "முருகா! வேலா!' என்று இரண்டு கைகளையும் நீட்டிப் பிள்ளை வரம் வா கும் பெண்ணின் ஒலம். "புன்னெறி அதனி செல்லும்' என்று புராணத்துடன் நிலத்தி விழுந்து கிடக்கும் அடியவர் புலம் பல் "பாராயோ என்னை முகம்" என்று பஞ்சத்துக்

ஆண்டி பாடும் ஒலி. சங்குகளின் நாதம், பறை மேளத்தின் ஒசை. தவில்காரனின் கிருதா, நாதஸ்வரத்தின் அழுகை. எல்லாம் ஒன்முய்த் திரண்டு ஒரே ஆரவாரம்:
இவ்வளவுக்கும் மத்தியில் "முருகா நீ தந்த சின்னுன் உன்னை நம்பி வந்து கிடக்கிருன். நீ தான் காப்பாத்த வேணும்' என்ற அழுகை கேட்டது. அது கறுப்பியின் வேண்டுகோளல் லாமல் வேறு யாருடையது? அவளுக்கு தேவா ரமோ புராணமோ தெரியாது.
பிள்ளையார் வாசல்-வள்ளியம்மன் இருப் பிடம்-நாகதம்பிரான் புற்று-முருகனின் மூல ஸ்தானம்-எல்லாம் சுற்றி வந்து ஒவ்வொரு இடத்திலும் தன் வேண்டுகோளைக் கேட்டு முடித் தாள் கறுப்பி.
பூசை முடிந்தது. அதிசயம்! இத்தனை பக்த கோடிகளில் பத்தில் ஒருபங்கு பேர்கூட அவ்விடம் இல்லை அவர்கள் வயிற்றுப் பூசைக்காக மடத் துக்குஒடும் காட்சியைக்கண்டு கறுப்பிசிரித்தாள். ஆமாம்! முருகப்பெருமானும் சிரித்திருக்க வேண் \டும்!! அவ்வளவு பேருக்கும் வயிற்றுப் பூசை தேவையாக இருந்ததோ என்னவோ? ஆனல் அவளுக்கு இல்லை. அவள் பெற்ற அருமைச் சின்னனுக்கு ஒரு பிடி சோறு தேவையாகத்தான் இருந்தது எல்லாரும் மடத்தை நோக்கி ஓடிய போது "தலை சுத்துது.போ. சோத்தைக் காச்சு" என்று கேட்ட, தன் மகனின் ஞாபகம் அவள் மனக்கண் முன் நின்றது.
விபூதி, சந்தனம் எல்லாம் வாங்கி இலையில் வைத்து மடித்துத் தன் சீலைத் தலைப்பில் முடிந் தாள். ஒரு சிரட்டையில் கொஞ்சம் தீர்த்தம் வாங்கினுள். பெட்டியையும் பொல்லையும் எடுத் துக் கொண்டு மடத்துக்கு வந்துகொண்டிருந் தாள.
அங்கே ஒரே ஆரவாரம் ஒருவரோடொரு வர் இடிபட்டுக்கொண்டும் ஏறிவிழுந்துகொண் டும் இருந்தார்கள். உள்ளே போவோரையும் வெளியே வருவோரையும் "அவியல்முடிந்ததா?" என்று ஆவலாகக் கேட் கும் கேள்வி யும் திண்ணையில் இருந்து பண்டாரங்கள் அரட்டை யடிக்கும் ஓசையும் வானப் பிளந்தன.
அந்நேரத்திலே கறுப்பி மடத்தைக் கடந்து கொண்டிருந்தாள். விபூதி  ைய மகனுக்குக் கொடுத்து விட்டுத் திருமபிவந்து சோறு வாங்க லாம் என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனல் நேரம் போய்விட்டால் ஒரு பிடி சோறும் வாங்க முடியாதே என்று மறுபடி நினைத்தாள்.
"இருதலைக் கொள்ளி எறும்பு போல’ என்று புலவர்கள் வர்ணிக்கிருர்களே அதே நிலை அவளுக்கு, தங்கள் மடத்தை ஒரு முறை பார்த் தாள். "ஐயோ! போயிட்டு வர ஒரு மணியா

Page 28
வது செல்லுமே" என்று அவள் மனம் திக்கிட்டது.
இந்த அளவுக்குப் பொறுத்த பொடியன் எப்பன் நேரம் பொறுக்க மாட்டானு?" என்று அவள் முணு முணுத்தாள். தீர்த்தச் சிரட்டையை மணி த ப் பிராணிகளின் காலடி A
படாத ஒரு பற்றை மறைவில் வைத்துவிட்டுத் திரும்பினள். ஒரு நிமிஷம் கூட்டத்தின் மத்தி பிலே நடுங்கிய கையோடு ஒரு பெட்டி மேலெ ழுந்து நின்றது.
"சரி எல்லோரும் வரலாம்’ என்ற உத் தரவு பிறந்தது. ஒவ்வொரு மனித மிருகமும் பலப்பரீட்சை செய்தபடி உள்ளே போனது.
ஐயோ! ஆறு நாளாய்ப் பட்டினி மவ ராசா” என்று கதறும் ஒரு கிழவனின் தீனக் குரல்.
ஐயோ! சாகிறேன்" என்று கூட்டத்தின் மத்தியில் இடிபடும் குழந்தையின் அலறல்
'அடா! உனக்குக் கண் Gunrı'solur? காலில் புண் இருப்பது தெரியேல்லையோ' என்று கோபிக்கும் தடியனின் உறுமல்.
"சம்போ சங்கராl மகாதேவா!' என்று இழுக்கும் தாடிச் சாமியின் கூப்பாடு.
சாமி! கொஞ்சம் வழி விடுங்களேன்!” என்று மன்ருடும் சிறுமியின் அழுகை, நாய் களின் குரைப்பு. காகத்தின் கொறிப்பு. எவ் வளவோ ஆரவாரம்
இவ்வளவுக்கும் மத்தியில் "ஒரு பிடி சோறு' "ஒரு பிடி சோறு" என்ற சத்தம். அந்தக் கிழட் டுதி பிண்த்தின் சத்தத்தை யார் கவனிக்கப் போகிருர்கள்?
முதலாவது பந்தி நிரம்பியது. கதவு மூடும் சத்தம் கிழவிக்குக் கேட்டது. "ஐயா! ஒரு பிடி சோறு" என்று பலமாகக் கத்தினுள், கடைசி முறையாக. அதுவும் பிரயோசன்மற்ற வெறுங் கூச்சலாய் முடிந்தது.
இனி அடுத்த முறைக்கு எவ்வளவு நேரமோ
 
 
 
 
 

அதுவும் இப்படி முடிந்து போனல், அடுத்தமுறை ஐயோஎன்மகன் சின் ஞன்."அவன் சொன்னது.சரி ப்ாய்ப் போச்சு தடியன்கள்.சாமி கள். சோம்பேறிகளுக்கு போடு வான்கள். நமக்கா? கையைக் காலை உடைச்சுக் கொண்டுதான் வரு
வாய் என்ருனே அது சரி.மெத்த சரி" 6T6 அவள் மனத்துள்ளே புகைந்தாள்.
நெடுநேரம் தாமதிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் சின்ஞ்னின் பசி-பசி என்ற ஒசை கேட்டவண்ண மாய் இருந்தது அவள் மன்த்தில் இனி வெறுங் கையோடு திரும்ப வேண்டியதுதான் என்பதை நினைக்கையில் ஏதோ கு ற்ற்ம் செய்தவள்போல் அவள் துடித்தா ள்- குற்ற மில்லாமல் வேறென்னர்.இந்த விபூதி சந்தனத்தையாவது கொடுத்துவிட்டு வந்தோமில்லையே!” என்ற நினைப்பு முள்போலக் கு த்திக்கொண்டிருந்தது. இடையிடையே அந்த முடிச்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன் றியது. 'மறுபக்கம் ாேய்ப் பார்த்தால் ஒரு வேளை கிட்ைக்கலாம். அங்கு பெண்கள் இருப் ார்கள். அவர்களிடம் பல்லேக் காட்டினல் ஒரு பிடி சோறு போடமாட்டார்களா? என்பதுதான்
• اوقی
இந்த எண்ணம் பிடர் பிடித்து உந்து பொல்லையும் பெட்டியையும் எடுத்துக்கொண்டு சமையற்கட்டு பக்கம் போனள். “அம்மா ஒரு பிடி ச்ோறு’ என்று அவள் பலம் கொண்ட மட் டும் கத்தினுள்.
ஒரே சமயத்தில் இரண்டு கதவுகள் திறந்
தன. ஒன்று வ்ெஸ்ளிக்கிழமை மடத்துச் சமை
பற் பக்கத்துக்கதவு. மற்றது பள்ளர் இருக்கும் மடத்துப் பெரிய அறையின் கதவு
அதைத் திறந்தவள் பூதாகா_ஒரு மோட்டி, இதைத் திறந்தவன் எலும்பும் தோலு மானசின்னன்.

Page 29
。48
மலேரியாக் காய்ச்சலின் உக்கிரத்திலே டாக் டர்களுக்குப் பணங் கொடுக்க முடியாத நிலைமை யிலே சந்நிதி முருகனைத் தஞ்சமடைந்த அந்தச் சின்னுன் தனக்குத் துணை செய்ய வந்த ஆத்தை யின் வரவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் வந்தபாடில்லை. காய்ச்சல் உதறியது. தலே சுழன்றது. நா வறண்டது தண்ணிர் விடாய்.பசி.எல்லாம். பக்கத்தில் இருந்த முட்டியை எடுத்துப் பார்த்தான். ஒரு துளி தண்ணீர்கூட இல்லை. வீசி எறிந்தான்.
*படீர்" என்று முட்டி சுக்கல் சுக்கலாய் உடைந்துவிட்டது. அவன் ஆத்திரம் அவ்வளவு
இவ்வளவு நேரமாய் எங்கே போனுள் பாழ் பட்ட கிழவி?" என்று பல தடவை திட்டினன் அவன். என்ன பிரயோசனம்? எல்லாம் பழைய படிதான்.பசி.தண்ணிர்!!
கம்பளியை எடுத்து மூடிக்கொண்டு சிறிது நேரம் படுத்தான். கண்களைக் கெட்டியாக மூடிப் பார்த்தான். ஒன்ருலும் திருப்தி ஏற்படவில்லை. வயிற்றில் பசி மிகுந்தது தண்ணிர் விடாய் கூடி ፪ሠóሃ•
தண்ணீர் தண்ணிர்.தண்.ணிர்’ என்று அவன் அலறிஞன். வெறும் சொற்கூட்டந்தான். தொண்டைகூட அடைத்துவிட்டது. எழுந் திருந்து யோசித் தான். கிழவியோ வந்த பாடில்லை. "அவள் சோறு வாங்கப் போனுள். சோறு கொடுப்பார்கள்.நமக்கா? தடியர்கள், சோம்பேறிகள். சன் ஞ சிகளுக்கு. ஏ  ைழ களுக்கா?” இந்தக் கசப்பான உண்மையைப் பல தடவை திருப்பித் திருப்பிப் பைத்தியக்காரன் மாதிரிச் சொன்னன். கண்ணை மூடினன் ஒரு கணம். எலும்புந்தோலுமான அவன் 'ஆத்தை" -கறுப்பி.சனக் கூட்ட்த்தின் மத்தியில்ே நசுக் கப்பட்டு "ஐயோ! ஐயோ!' என்று கதறும் காட்சி அவன் மனத்திரையில் தோன்றியது. "எனக்குச் சோறு வேண்டாம்.வா! ஆத்தை" என்று பலமாகவும் பரிதாபமாகவும் கூப்பிட்
6.
கண்ணைத்திறந்தான். செத்தல் நாயொன்று மடத்தின் வாயிலை எட்டிப் பார்த்தது.
உம், உனக்கும் பசியா? வெள்ளிக்கிழமை மடத்துக்குப் போகாதையேன்.எச்சில் இலைச் சோருவதுகிடைக்கும்.ஓ, அங்கையும்கொழுத்த நாய்கள் உனக்கு எங்கே விடப் போகுதுகள்? எங்கேயும் போட்டி. பொருமை. மெலிந்தவ லுக்கு வலியவன் விடாத அக்கிரமம். இங்கை ஒன்றும் இல்லை."
'இல்லையா.இருக்கிறது" என்று ஏதேதோ சொன்னுன் நாயைப் பார்த்து.
"இருக்கிறது.இருக்கிறது" என்முன் மெளனமாக, "ஓம் அங்கை பழஞ்சோறு இருக்

து என்று சொன்னளே ஆத்தை அட.இவ் மூளைக்குப் படவில்லையே! நில்; நில். உனக்கும் தாறேன்' என்று முணுமுணுத்தான். தெளிவு, மகிழ்ச்சி-எல்லாம் அவன் முகத்தில் தோன்றின.
மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துப் பிடித்து வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். கதவைத் தள்ளினுன். அது மெல்லத் திறந்தது. பைத்தியம் மாதிரி இருந்தவன் அதிக மகிழ்ச்சியில் அசல் பைத்தியமாய்விட்டான்.
"சோறு, தண்ணிர் எல்லாம். தண்ணிர் சோறு எல்லாம்" என்று பலமுறை கூவினன். "பாவம் கிழவி ஒருபிடி சோத்து க்கு அலை யுதே.இங்கை எத்தனை பிடி சோறு.போதும் போதுமென்ன இருக்கே" என்று பல தரம் தன் னுள்தானே கூறினன்.
இருந்த சோறு அவ்வளவையும் சட்டியிற் போட்டுப் பிசைந்தான். ஒவ்வொரு கவள மாய் வாய் மென்று விழுங்கிற்று. "ஓ! அச்சா" என்று ஆனந்த மிகுதியில் பிதற்றினன். வந்த நாயும் அப்போது ஆவலாகக் கிட்ட வந்தது. "பாவம் நீயும் தின்" என்று ஒரு கவளத்தை எடுத்து இருந்தபடியே எறிந்தான்.
சாப்பிட்டு முடிந்தது. குளிர்.நடுக்கம். உதறல். எழுந்திருக்கவே முடியவில்லை 68)ém፩ கூடக் கழுவவில்லை. பானை சட்டி எல்லாம் வைத் தது வைத்தபடிதான்.
எழுந்ததும் விழுந்து விடுவான் போல் இருந் தது. மார்பால் தவழ்ந்து பாய்க்குப் போய்ச் சேர்வதே சங்கடமாகிவிட்டது.
"ஐயோ! முருகா.என்னைக்கொண்டு போ" என்று அலறின்ை. கம்பளியால் இழுத்துப் போர்த்தான். தேகம் "ஜில்" என்று குளிர்ந்து விட்டது. ஒரே விறைப்பு, பிதற்றல்' 'ஆத்தை .ஆத்தை.வா."
அவன் போட்ட சத்தம் அவளுக்குக் கேட்க முடியாது. என்ருலும் அவள் தன் பலங்கொண்ட மட்டும் விரைவாகத்தான் வந்துகொண்டிருந் தாள் தான் வாங்கிய சோற்றைக் கொடுப் பதற்கல்ல. இனிமேலாவது சமைத்துக் கொடுக் கலாம் என்பதற்காகத்தான்.
ஒரு பிடி சோறும் அவளுக்குக் கிடைக்க வில் லையா? கிடைக்கும் தருணத்தில் இருந்தது. ஆனல் அவளுக்கு வாங்கப் பிரியமில்லை. ஆச்ச ரியத்திலும் ஆச்சரியம்!
"ஒரு பிடி சோறு.ஒரு பிடி சோறு" என்று அலறிய அந்தக் கறுப்பிக்குச் சோறு போடுவ தற்கு அந்தச் சீமாட்டி திரும்ப வந்து பார்க்கும் போது அவள் தூரத்தே போய்க் கொண்டிருப் பதைக் கண்டாள். ஏனே? "நமக்கு மானம்

Page 30
ரோசம் இல்லையா? கருமி.மலடி.சண்டாளி. இவள் கையால் ஒரு பிடி சோரு? வேண்டாம். வேண்டாம்" என்று அலட்டியபடி போகும் கிழ வியின் கருத்தென்ன?
"இன்னும் அவள் செருக்கு மாறவில்லை. இங்கையும் வந்து தன் சாதிப் புத்தியைக் காட்டிவிட்டாளே” என்று இந்தச் சீமாட்டி பொருமுவதன் மர்மமென்ன?
இருவருக்கும் முன் அறிமுகம் உண்டா..? உண்டு. அறிமுகம் அல்ல பெரும் பகை. அவர் களைச் சீமான் சீமாட்டி ஆக்கியதெல்லாம் தன் னுடைய மகனின் உழைப்பு என்பது கிழவியின் எண்ணம். இதில் உண்மை இல்லாமல் இல்லை.
வற்ருத ஊற்றைக் கொண்ட 'நிலாவரைக் கேணி இருந்தும் "நவுக்கிரி என்னும் அந்த ஊரை-இயற்கைத் தேவி தன் திருக்கண்ணுல் பார்க்கவில்லை. ஒரே கல்லும் முள்ளும். பற்றைக் காட்டில் முயல் பிடிக்கும் கெளரீன கோலச் சிறுவர் வேட்டைநாயுடன் திரிவர். அந்த ஊரை விட்டு "வன்னித் தாயைச் சரணடைந்த கந்தர் -கந்த வனம்-கந்தப் பிள்ளை-வட்டிக் கடை முதலாளி ஆகியது பெரும் புதினம்.
அந்தக் கந்தப்ப பிள்ளையின் வீட்டுவாயிலில் "நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்" என்ற விளம்பரப் பலகை ஏறிய அன்றைக்கே அவரின் கீழ் வன்னி நாட்டில் கமத் தொழில் தொழில் செய்து வந்த சின்னுணுக்கு “மலேரியா" ஏறியது.
மூன்றும் நாள் அவன் வன்னி நாட்டைவிட் டுத் தன் "தாய்த் திரு நாட்டுக்கு மலேரியாக் காய்ச்சலோடு வந்து சேர்ந்தான்.
ஏமாற்றம். ஒரு வருடத்துக்குப் போது மான நெல்லோடு வந்திறங்குவான் எனக் கற் பனை பண்ணிக் கொண்டிருந்த' கறுப்பிக்கு இது எப்படி இருக்கும்? பெரிய ஏமாற்றம். தங்கள் முதலாளி கந்தப் பிள்ளையின் வீட்டை அடைந்து அடுக்களைப் பக்கம் போன கறுப்பியோடு அந்த வீட்டுச் சீமாட்டி முகங் கொடுத்துப் பேசவே இல்லை.
சீமாட்டிக்குப் பிள்ளைப்பேற்றிற்காக அந்தத் தாடிக்காரச் சாமியார் சொல்லிய முறைப்படி வருகிற வெள்ளிக்கிழமை 'அவிச்சுப் போட எத் தனை ரூபா பணம்-பவுன் தேவை என்ற செல வைப் பற்றிய எண்ணம்.
கறுப்பிக்குத் தன் மகனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு.
"இந்த நினைப்பில் ஒரு மூடை நெல்லு ஒரு பறை நெல்லு ஒரு கொத்து நெல்லு: பத்து ரூபாய்-ஐந்து ரூபாய் - ஒரு ரூபாய்" என்று கண்ணபிரான் துரியோதனனைக் கேட்ட ரீதி யாகக் கேட்டுப் பார்த்தாள் - மன்முடினுள் - அழுதாள்-கத்தினுள்:

áð
சீமாட்டி ஒன்றுக்கும் "மசிவதாயில்லை. கடைசியில் கறுப்பியின் ஆத்திரம், 'மலடிக்குப் பிள்ளையின் அருமையைப் பற்றித் தெரியுமா?" என்ற பெரு நெருப்பாக வெளிவந்தது.
இந்த நாவினுற் சுட்டவடு சீமாட்டியை ஒரு குலுக்கு குலுக்கிற்று.
"போடி வெளியே. பள்ளுப் பறைகளுக்கு இந்தக் காலம் தலைக்கு மிஞ்சின செருக்கு. உன் மகன் எங்களுக்கு அள்ளி அள்ளிச் சும்மாதான் கொடுத்தானே? வேலை செய்தான். கூலி கொடுத் தோம் அதுக்கு வேறு பேச்சென்னது? மலடி மலடி என்கிருயே. கடவுள் கண் திறந்தால் இனியும் பிள்ளைப் பாக்கியம் வராதா?’ என்று ஆத்திரத்தைத் தீர்த்தாள் சீமாட்டி.
"கடவுள் கண் திறப்பார்! உங்களுக்கா?" என்று அநாயாசமாகச் சிரித்துவிட்டு வெளி
யேறிய கறுப்பி தன் மகனின் உழைப்பால் தின்று கொழுத்து ஊராருக்கு அன்னதானம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வந்த சீமாட்டியிடம் இன்றும் ஒரு பிடி சோறு வாங்கச் சம்மதிக்கா தது அதிசயமன்று:
கிழவிமடத்துக்கு வந்து சேர்ந்தாள், நாய் அவளைக் கண்டு வெளியே போயிற்று. தீர்த் தத்தை வாயில் விட மகனை எழுப்பினுள். அவன் அசையவே இல்லை. மூக்கடியில் கை வைத்துப் பார்த்தாள். ஏமாற்றந்தான்!
"அவள் சாகக்கொன்றுவிட்டாள். சீமாட்டி கொன்றே விட்டாள். என் மகனைப் பட்டி போட்டுக் கொன்றுவிட்டாள்" என்று அல ஞள் "சந்நிதி முருகா! நீயும் பணக்காரர் பக் கமாப் நின்று ஏழைகளைக் காப்பாற்ரூமல் கை விட்டு விட்டரியே” என்று கதறினுள்.
சீமாட்டியின் ஆட்கள் செல்லும் வண்டி களின் "கடமுடா'ச் சத்தமும் வெண்டையங் களின் ஓசையும் தூரத்தே கேட்டன.
*"புண்ணியம் சம்பாதிச்சியா?.போ போ" என்று அவள் பல்லை நெருடினள்.
உடைந்த முட்டியும், "ஒரு பிடி சோறு" வாங்கச் சென்ற ஓலைப் பெட்டியும் தவிர இந்தச் சொற்களைக் கேட்க அங்கு வேறு மனிதர்களாக urri gal5ás&Ro protes6fr?

Page 31
ŝð
âšềOTETTgi
நல்லநகராறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே-எல்லவரும் ஏத்துபுராளுக மதுகளெங்கே ப்ரசங்கமெங்கே ஆத்தனறி வெங்கேயறை." என்று, சைவப்பற்றினல் உந்தப்பட்டுப் பெரு ளவிலே தமிழ்த் தொண்டாற் றிய நாவலரைச் சி. வை தாம்ோதரம் பிள்ளை போற்றினர்.
அப்பழுக்குச் சொல்ல முடியாத உத்தம சிலரெனப் பாராட்டப்படும் ஆறுமுக நாவலர் நெஞ்சத் துணிவும், சரியெனப்பட்டதை விடாது செவியும் நேர்மையுங் கொண்டவர். அதற்குக் கிறித்தவர்களைக் கண்டித்தளவு சுடுசொற் களாற் சொற்நூய்மையற்ற சைவரையுங் கண்டித்தமையும் வசதிக் குறைவையும் பொருள் நட்டத்தையும் பொருட்படுத்தாது எழுபதுக்கு மேற்ப்ட்ட் நூல்களை வெளியிட்டமையும் தக்க சான்றுகளாகும். 1822ம் ஆண்டு பிறந்து 1879ம் ஆண்டில் மறைந்த ஆறுமுக நாவலரின் தொண்டினை மதிப்பிடுவதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழலை அறிந்து தெரஸ்வது அவசிய மாகும்.
இலங்கை முழுமையிலும் தமது ஆதிக் கத்தை நிலை நிறுத்துவதற்கு ஆங்கிலேயர்
大
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரி வுரையாளராயிருக்கும் திரு. சி. தில்லைநாதன் பத்திரிகைத்துறை அநுபவமும், மறுமலர்ச்சி இலக்கியத்தில் ஆர்வமும் நிரம்பப் பெற்ற வர். சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் வெளி யிட்டிருக்கும் அவருடைய "வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை" என்ற நூலிலிருந்து நாவலர் பெருமானைப் பற்றிய இக்கட்டு ரையை எடுத்தளிப்பதில் மகிழ்ச்சி அடை હોઉંgth,

முயன்று கொண்டிருந்த காலத்திலே, பாதிரி மார் வேத நூல்களை மொழிபெயர்த்துப் பொது மக்களிடையே தம் மதத்தைப் பரப்பப் பாடு பட்ட வேளையிலே, உத்தியோகம், விவாகம், கஷ்ட நிவாரணம் ஆகிய ஆசை வலைகளைக் கொண்டு மக்கள் மதமாற்றப்பட்ட சூழ் நிலையிலே தோன்றியவர் ஆறுமுக நாவலர்.
அக்காலத்திலே யாழ்ப்பாணத்திற் பலர் கிறித்தவ மதத்துக்கு மாற்றப்பட்டபோது சைவத் தமிழ்ப் பண்டிதர்கள் பாராமுகமாகவே இருந்தனர். சுன்னகம் முத்துக்குமார கவிராயர் மட்டுமே ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம் ஆகிய கிறித்துமதக் கண்டன நூல்களை இயற்றி யிருந்தார். “பரசமய கோளரியாகிய இவர் (ஆறுமுக நாவலர்) அவதாரஞ் செய்திலராயின், யாழ்ப்பாணம் முழுதும் இப்போது கிறிஸ்தவ நாடாயிருக்கும் அக்காலத்திற் பெரிய உத்தி யோகத்திலிருந்தவர்களெல்லாரும் அப்பாதிரி மாருக்குப் பல வகையாலும் அடிமைப்பட்டவர் களேயாம் இவர்களுடைய அதிகாரத்தாற் சைவக்கோயில் களெல்லாங் கிறிஸ்தவ ஆலயங் களாயேயிருக்கும்" என்று "ஆறுமுக நாவலர் சரித்திர'த்தில் த. கைலாசபிள்ளை குறிப்பிடுவ திலிருந்து அக்கால கட்டத்தின் நடைமுறை நிலையினை அறிந்து கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ஆசிய ஆபிரிக்க நாடுகளிலே அன்னிய ஆதிக்கத்துக் கெதிராகத் தொடங்கிய இயக்கங்கள் யாவும் சுதேச மதங்களை வளர்க்கும் நோக்கத்துடன் ஆட்சியாளரின் மதங்களை மறுக்கும் இயக்கங் களாகவே தோன்றின. தென்னிலங்கையிலே மொஹொற்றிவத்தே குணுனந்த, வலிசங்க ஹரிச்சந்திர போன்றவர்கள் பெளத்த மதத்தின் பெருமையைக் காத்திட உதித்தது போலவே வட இலங்கையில் இந்து மதத்தைக் காத்திட எழுந்தார் ஆறுமுக நாவலர்.
இந்திய நாட்டை நோக்கினல், 1828ம் ஆண்டில் வங்காளத்தில் இராஜாராம் மோகன் ராயினல் பிரமசமாஜம் தோற்றுவிக்கப்பட்டது. குஜராத்திலே சுவாமி தயானந்தர் (1824-83) தோன்றினர். சுவாமி தயானந்தரின் இயக்கம் கிறித்தவ நடவடிக்கைகளைக் கண்டித்து வட இந்தியாவில் இந்துமத உணர்வினை வளர்த்தது, ஆனல், இந்து மதம் காலத்துக்கேற்ற வலு வினைப் பெற்றது இராமகிருஷ்ணபரமஹம்ஸரது (1834-86) இயக்கத்தின் மூலமே யென்பர். இராமகிருஷ்ணரின் சீடரான சுவாமி விவேகா னந்தர் (1862-1902) சமத்துவ நெறியையும் சகல மதங்களினதும் அடிப்படை ஒற்றுமையை யும் போதித்து இந்திய் மக்களின் மனப்பரப்பை விரித்துப் பண்படுத்தினர். அதனுல் இந்து மதம் காலத்துக்கேற்ற வளர்ச்சியினையும் பெருமையினையும் பெறுவதாயிற்று.
இந்திய மண்ணிலே தோன்றிய இந்துமத இயக்கங்களினற் பாதிக்கப்படாது யாழ்ப்

Page 32
பாணத்திலே தோன்றிய ஆறுமுகநாவலர் அஞ்சா நெஞ்சுடனும் பரந்த மனப்பான்மை யுடனும் அரசாங்க அதிபரான துவைனந்துரை (Twynam)யின் கொடுமையை எதிர்த்து இந்துக் கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய சகலர தும் சார்பாகக் குரலெழுப்பிய வராயினும், பழைய ஆசாரங்களை இறுகப்பிடிக்கும் பண்பின ராயிருந்தார். சாதிவேற்றுமை பாராட்டுவது, கிறித்து நாதருக்குச் சம்மதமில்லையென்று வாதிக்கும் நாவலர் சாதியாசாரத்தை இழந்த சைவர்களைக் கண்டிக்கிருர், தாழ்ந்த சாதியார் காணும் வண்ணம் போசனம் பண்ணுவது அநாசாரமென்கிருர், இவர் வற்புறுத்திய விதிகளையெல்லாம் கைக்கொள்வது இன்றைய உலகில் சாத்தியமாகுமா? "சைவசமயமும் அறி யாது, கத்தோலிக்க மதமுமறியாது, தங்கள் பெயரும் எழுத அறியாத பறையர், நளவர், பள்ளர்களுக்குக் காத்தோலிக்க உண்மையை ஒரு படியரிசி மாத்திரத்தால் நாட்டவல்ல நுமது சாத்திரியார்." என்ற பாணியில் எழுதுவது கத்தோலிக்க வாதத்தைக் குத்திக்கிளறும் வன்மையை மட்டுமா காட்டுகிறது?
இராமலிங்க சுவாமிகளையும் அவரது அருட் பாவையும் ஆறுமுக நாவலர் காரசாரமாகக் கண்டித்தார். அற்புதச் செயல்களோடு இராம லிங்கர் தொடர்பு படுத்தப்பட்டமையும் அதனுற் பொதுமக்கள் முற்கால நாயன்மாரின் அற்புதங் களையும் நம்பாதொழிதல் கூடுமென தாவலர் அஞ்சியமையுமே அவ்வாறு கண்டித்ததற்கான முக்கியக் காரணமென்பர். ஆனல், இராமலிங்க அடிகளின் சமரச நோக்கு நாவலருக்கு உடன் பாடற்றதாயிருந்தமையையும் மறுப்பதற்கில்லை.
அன்னிய மத, கலாசார தாக்குதலின் போது அதனை எதிர்ப்பதற்கு வேண்டிய ஒற்றுமையையும் சமரசத்தையும் வற்புறுத்தும் தலைவர்கள் ஏனைய விடங்களிலே தோன்றியது போன்று யாழ்ப்பாணத்திலும் தோன்றியிருப் பின் அங்கும் சாதிப் பிரிவினைகள் ஒரளவுக் காயினும் தளர்ந்து, மறுமலர்ச்சி ஏற்படுவதற் கான ஒரு வாய்ப்பு அன்றே தோன்றியிருக்கும்; தாழ்த்தப்பட்டவர்களும் புறச் சமயங்களை நாடாது சைவத்தைப் பின்பற்றியிருப்பர். அவர்கள் புறச்சமயத்தை நாடியமைக்கான அடிப்படைக் காரணங்களை எதார்த்த பூர்வமாக ஆராய்ந்து ஆறுமுகநாவலர் செயலாற்றியிருப் பின், தமிழ் மக்களிடையே பெரியதொரு மறு மலர்ச்சி இயக்கத்தையே அவர் தோற்று வித்திருத்தல் கூடும்.
அது எவ்வாருயினும், ஆறுமுக நாவலரின் சைவப் பற்றினையும் பெருந்தமிழ்த் தொண்டினை யும் யாரும் மறுக்க வியலாது, பர்சிவல் பாதிரி -யாரோடு சேர்ந்து பைபிளை மொழி பெயர்த்த காலத்திலுங்கூட எப்போதும் திருநீறு பூசியிருப் பேன் என்றும் தேவையேற்படும்போது கிறித்து

81
மதத்தைக் கண்டிப்பேன் என்றும் நாவலர் பாதிரியாரிடம் கூறியிருந்தாராம். தமிழ், வட மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த நாவலர் காலத்துக் கேற்ற வகையிலே தமிழினப் பல துறைகளில் வளர்த்த பெருமைக்குரியவர்.
முதலிற் குறிப்பிடப்பட வேண்டியது தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு அவராற்றிய தொண்டே தாம் கற்ற பண்டைய நூல்களி லிருந்து பல தொடர்களையும் செய்யுட்களையும் உரையாக எழுதுவதே உயரிய நடையெனப் கருதப்பட்ட காலத்திலே தோன்றியவராயினும், மேலை நாட்டுக் கல்வியின் பயணுக ஆங்கில உரை நடையின் நயத்தினையறிந்த நாவலர் விளக்க மான நடையில் எழுதலானர். தெளிவும் விளக் கமும் கருதிக் குறியீடுகளையும் தமிழில் முதன் முதற் பயன் படுத்திக் கொண்டவர் நாவலரே. டிரைடன் ஆங்கில உரை நடையின் தந்தை யெனப் பாராட்டப்படுவது போன்று நாவலர் தமிழ் உரை நடையின் தந்தையெனப் பாராட் டப்படுகிருர். இவரது வசனங்கள் சிறியன வாயும் நீண்டனவாயுமிருக்கும். வடமொழிக் கலப்பும் மிகுதியாகவுண்டு. ஆங்கிலச் சொற் களும் ஒரே விடத்துண்டு. சில விடத்துக் கடின மானதாகவிருப்பினும், எடுத்துக் கொண்ட பொருளை பசுமரத்தாணிபோற் பதியவைக்கும் திறன் இவரது நடைக்கு உண்டு.
"இவர் பெரியபுராண வசனத்தைத் தமது அச்சுக் கூடத்தில் முதற் பதிப்பித்தபோது, அதனைக் காகிதத்தில் வசனமாக முன் எழுதிக் கொள்ளாமல், ஏட்டைக் கையிலே வைத்துக் கொண்டு பாட்டுக்களைப் பார்த்துப் பார்த்து வசனமாக்கி ஒரே முறையிற் சொல்லுவார்; அடுக்குவோர் அச்சில் அடுக்கிக் கொள்வர். இவர் வேருெரு பால்ையிலே நினைத்து மீளத் தமிழில் எழுதுகிறவரல்லர். வசனங்களும், ஒன்றற்கொன்று சமபந்த முடையனவாய், தர்க்க ரீதியுடையனவாய் இன்னேசையுடையன வாய் வீண் சொற்களும் வீண் அடைகளுமில் லாதவனவாய் இருக்கும்" என்று, நாவலரின் தெளிந்த சிந்தையிலிருந்து பிரயத்தனமின்றி வெளிவந்த தெளிந்த தமிழ் நடையைப் பற்றிக் கைலாசபிள்ளை கூறுகிருர்,
மெதடிஸ்ட் காட்டெசிசிம் (Methodistcatechism) என்ற கிறித்தவமத நூலைப் பின் பற்றி வினவிடை வடிவத்தில் ஆறுமுக நாவலர் சைவ வினவிடையை எழுதினர். இலக்கண நூலொன்றையும் வினு விடை வடிவத்தில் எழுதினர். பால பாடங்களும், சைவ விஞ விடைகளும், இலக்கணச் சுருக்கமும் இவராற் சிறுவர்களுக்கென்றே எழுதப்பட்டவை. சிறுவர் களுக்குக் கல்வி பயிற்றுவிப்பதுபற்றிய உளவியற் சிந்தனை வளராதிருந்த காலத்திற் படிப்படி யாகச் சிற்றரது அறிவினை வளர்ப்பதற்கேற்ற

Page 33
霹雳
வகையிற் பால பரிடங்களை இயற்றிய நாவலர புலமையை வியக்காதிருக்க வியலாது. "பீ பெறும் பன்னூற் கடல் கடைந்து பாலர் பெ. வின்னமுதச் சொன்னடி நல்வசன குத்தி மாய்ச்" செய்யப்பட்டவை பால பாடங்கள் என்பர் சுன்னுகம் அ. குமாரசாமிப்புலவர் இவரது திருவிளையாடற் புராண, பெரி புராண வசனங்கள் சாதாரணக் கல்வியறிவி ரையும் கவரும் தகைமையனவாய் ஆற்முெழு குப் போன்ற நடையிலமைந்துள்ளன.
நாவலரியற்றிய உரைநடை நூல்க பாவுமே "வசன நடை கை வந்த வல்லாளர் என்ற அவரைப் பற்றிய பரிதிமாற் கலைஞரி கூற்றினை நிரூபிப்பனவாயுள்ளன. தமி இலக்கிய வரலாறு என்ற தமது நூலில் "உை நடை நூலியற்றியவர்கள் யாவருள்ளும் தன் சிறந்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமு நாவலர் அவர்கள்' என்று கா. சுப்பிரமணி பிள்ளை கூறியிருப்பது வெகு பொருத் முடையதே
கிறித்து மதத்தினரின் பிரசுரங்களுக்கெ ராகவும், நெறி தவறியவரெனத் தாம் கருதி சைவ சமயிகளைக் கண்டித்தும் நாவலர் ப கண்டனங்களை எழுதினர். நல்லூர்க்கோயிலையு சிவாகம விரோதமெனப் பலவாறு கண்டித்தா நாவலருக்குச் செய்து கொடுத்த வாக்குறுதிக் விரோதமாக நல்லூர்க் கோவிலதிகாரி ஆட்டு கொலையை நடத்தியமையே அக்கண்டனத்து காரணமென்பர் கைலாசபிள்ளை. இரா சுவாமி, சைவசமயாபிமானி, சைவப்பிரசாரகr நடுவன், சைவன், கருணை, இரக்கம் முதலி புனைபெயர்களில்அவர் கண்டனங்களை எழுதின நாவலரின் கண்டனங்கள் வேகம் மிகுந்தவை எதிரிகளைச் சல்லடை போட்டுச் சித்திரவை செய்பவை சிலேடையாகவும் நையாண்டியா வும் அமைந்தவை. காரசாரமாகக் கண்டி தெழுதும் வேளையிலும் இலக்கண வழுவின்றிே நாவலர் எழுதுவார். இப்பண்பினை "வைதாலு வழுவின்றி வைவாரே" என்ருர் ஒருவர்.
*தெள்ளுந் தமிழால் வைதரர் தமக்கு அருள்வீரென்று தீதில் அருணகிரி தேவர் சொ நம்பிவந்தேன்." என்று கதிர்காம வேலனை ஆ முக நாவலரே பாடுவதும் இங்கு நோக்க தக்கது போலியருட்பா மறுப்பு, சுப்பி போதம், இழிமொழித்திமிர தீபிகைச் சண் மாருதம், மித்தியாவாத நிரசனம், நல்லுரர் கந்தசுவாமி கோவில் முதலிய வெளியீடுக நாவலரின் கண்டன. வன்மையைக் காட்டுவன
நாவலர் புனைபெயரில் எழுதி வெளியிட் "சைவதுரஷ்ண பரிகாரம்' என்ற கண்டனத்தை குறித்து 1855ம் ஆண்டு இங்கிலாந்திலே வெ யான வெஸ்லியன் மெதடிஸ்ட் அறிக்ை (Wesleyan Methodist Report) Gundaiguort குறிப்பிடுகிறது "விபரங்களை நிரூபிப்பதற்

எடுத்துக் காட்டப்பட்டுள்ள வேத மேற்கோள்க
ளின் தொகை,மிகுந்த ஆச்சரியத்தையளிக்கிறது.
எழக்கூடிய ஒவ்வொரு எதிர்ப்புரைரையும் முற்கூட்டியே எதிர்பார்த்துப் பதிலளித்திருக்கும்
மதியூகம் ஒரு முதலாந்தர மூளைக்குமட்டுமே
உரியதாகும். நூல் மிகுந்த தொல்லை கொடுக்” கிறது
இக்கண்டனத்தை எழுதியதனை மறுப்ப தற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டபோது நாவலர் ஆத்திரப்பட்டார். அஞ்சாது பொறுப் பினை ஏற்றுக்கொண்டார். தமக்குப் புகழீட்டக் கருதாது மக்களுக்கு நலனிட்டக் கருதியமை யினலேயே சொந்தப் பெயரைத் தாம் வெளி யிடவில்லையென்று உடனே விளக்கினுர், 31-1-1856-ல் வணக்கத்துக்குரிய ஜோன் airdillair (Rev. John Walton) youtside எழுதிய கடிதத்திற் பின்வருமாறு சவால் விட்டார் நாவலர்: "அதைக்குறித்து உங்களுக் குக் கொஞ்சமாவது அக்கறையிருக்குமேயானல், அப்பிரசுரத்தின் "தொல்லை"யைத் தவிர்த்து வெற்றியீட்டுவதற்கு உங்களால் முடிந்ததைச் செய்து பாருங்கள்."
கண்டனம் எழுதும் வன்மை மட்டுமன்றி அதற்கு வேண்டிய துணிவும் நாவலருக்கு இருந்தமையை இங்கு அவதானிக்கலாம். இந்தக் காரியத் துணிவையும் நேர்மையையும் நாவலரின் கண்டனத்துக்குள்ளாகியவர்கள் கூட மதித்தனர். நாவலர் காலஞ் சென்றமையைக் கேள்விப்பட்ட அரசாங்க அதிபர் துவைனந் துரை தன்கீழ் வேலை பார்த்த ஊழியரிடம் வேலையை உடனே நிறுத்திவிட்டு நாவலர் வீடு செல்லும்படி கூறினராம்.
நூல்களைச் செம்மையாகப் பரிசோதித்துத் தவறின்றிப் பதிப்பிப்பதிலும் நாவலர் துறை போகியவர். புத்தகங்கள் அச்சிடுங்காற் பிழை நேர்த்துவிடுமோ வென்பது குறித்து இவருக்குப் பெரும் பயமிருந்தது என்று கைலாசபிள்ளை, கூறுவதிலிருந்து நாவலரின் பொறுப்புணர்ச் சியை அறிந்து கொள்ளலாம். தமிழ் பேசுமுல கிலே நாவலரின் பதிப்புக்குத் தலையாய மதிப் புண்டு. இவரே முதன் முதலிலே திருக்குறள் போன்ற பெரிய நூல்களை பதிப்பித்தவர். நன்னூல் விருத்தியுரை, திருக்குறள், திருக் கோவையார், திருக்க சங்கிரக உரை, பிரயோக விவேகவுரை, சூடாமணி நிகண்டுரை, தொல் காப்பியச் சேஞவரையருரை, பெரிய புராணம், கந்தபுராணம் முதலிய நூல்களை நாவலர் பதிப் பித்தார். இப்பணியாற் பரண்களிலே தூங்கிய தமிழேடுகள் மக்கள் மன்றத்துக்கு வரலாயின.
"இவருட் (தமிழ்ப் பண்டிதர்) சிலர் தாம் கற்றதைத் தம் பிள்ளைகளுக்குத் தானுஞ் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள்; சிலர், பிற ரிடத்தே ஏடுகளை வாங்கித் தாம் பிரதி செய்து கொண்டு பாட ஏட்டை இயன்றளவு பிழை

Page 34
படுத்திவிட்டுக் கொடுப்பார்கள். ஒரு வித்து வான் தாம் கற்குங் காலத்தில் எழுதிய சில நூற் குறிப்புக்களை மரணிக்குங் காலத்தில் தமக்கு முன்னே கொண்டுவந்து சுட்டுப் போடுதல் வேண்டுமென்று சொல்லிச் சுடுவித்து அதன் பின்னரே தம் உயிர் போகப் பெற்ருர். இப்படிப் பட்ட காலமே ஆறுமுக நாவலர் பிறந்த காலம்' என்று கைலாசபிள்ளை கூறியிருப்பதை ஆழ்ந்து நோக்கினுல், ஏடுகளைப் பெறுவ தற்கும், சரிபார்த்து வெளியிடுவதற்கும் நாவலர் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாரென்று புலப் படும். தாம்பட்ட துன்பம் தமிழ் மக்கள் படக் கூடாது என்ற பரோபகார சிந்தையினல் அத்துன்பத்தை யெல்லாம் ஏற்றுக்கொண்டு. தமிழ் நூல்கள் பலவற்றைச் செம்மையோடு அச்சிட்டார் நாவலர்,
இலக்கிய நூலறிவு மிகுந்தவர் நாவலர் என்பதற்கு அவரால் அச்சேற்றப்பட்ட திருக் குறட் பரிமேலழகர் உரை, பாரதம் முதலியவை சான்முகத் திகழ்கின்றன. பரிமேலழகரது திருக்குறள் உரைக்குச் சிறப்பான விளக்கங்களை யும் அடிக்குறிப்பாக நாவலர் தந்துள்ளார். உரையில் வரும் மேற்கோள்கள் இன்னவின்ன நூல்களிலுள்ளவையென அடிக் குறிப் பிற் காட்டிச் செல்வது நாவலரது பரந்த புலமை யைக் காட்டுவதாகும்.
இலக்கணச் சுருக்கம், இலக்கணக் கொத்து முதலிய நூல்கள் நாவலரது இலக்கணப் புலமைக்கு ஏற்ற சான்றுகள். பெரியபுராண சூசனம், தருக்க சங்கிரகம், சைவ சமய நெறி உரை போன்ற நூல்களும் வேறுசில கட்டுரை களும் நாவலரது நீதிநூற் பயிற்சியையும், சைவ சித்தாந்த அறிவையும்க் எடுத்து காட்டுவன வாகும். நாவலர் உதவியுடன் பர்சிவல் பாதிரி பார் செய்த பைபிள் மொழி பெயர்ப்புச் சிறந்ததெனச் சென்னையிற் கொள்ளப்பட்டமை நாவலரது மொழி பெயர்க்கும் திறனைக் காட்டு வதாகும்.
செய்யுட்கள் இயற்றுவதிலும் நாவலர் வல்லவர். அராலிச் சித்திவிநாயகர் விருத்தம் அதற்குச் சான்ருகும். தேவகோட்டைப் புராணத்தை எழுதுவதில் முனைந்திருந்த நாவலர் ஐந்நூறு செய்யுட்கள் மட்டும் எழுதி முடிந்த வேளையிற் காலமாகிவிட்டார்.
சொற்பொழிவுகள் மூலம் கிறித்தவத் தொண்டர்கள் தம் மதத்தைப் பரப்புவதைக் கண்ட நாவலர், கிறித்தவப் பாதிரிமாரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை முன் மாதிரி யாகக்கொண்டு, தமிழிற் சொற் பொழிவாற்றத் தொடங்கினர் இவரது சொற்பொழிவுகள் சைவப் புராணங்களையும் கருத்துக்களையும் விளக்கும் விரிவுரைகளாகவும் பிறமதங்களை மறுக்கும் வாதங்களாகவும் அமைந்தன. கேட்
s

33
மூன்று கைதிகள்
ருஷ்யா வில் ஒரு சிறைச்சாலையில் மூன்று கைதிகள் பேசிக் கொண்டிருந்தார் கள் முதல் கைதி சொன்னன்:
"நான் தொழிற்சாலைக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தேன். அதற்காக என்னை வேலையிலிருந்து நீக்கி இங்கே அனுப்பிவிட் Lmtfésar.“
"அப்படியா! நான் தொழிற்சாலைக்கு ஒரு நிமிடம் முன்னதாக வந்தேன். நான் உளவு பார்க்கிறேன் என்று என் மீது குற் றம்சாட்டி இங்கு என்னை அனுப்பிவிட் டார்கள்" என்ருன் இரண்டாவது கைதி.
"என் மேல் தவறு ஒன்றும் இல்லை நான் ஒழுங்காகச் சரியான நேரத்திற்குத் தான் சென்றேன். நான் வெளிநாட்டுக் கைக்கடிகாரம் வைத்திருக்கிறேன் என்று காரணம் காட்டி என்னையும் தண்டித்து விட்டார்கள்" என்ருன் மூன்ருவது கைதி.
ரஜத்
டாரைப் பிணிக்கும் வகையில் உணர்ச்சித் துடிப்புடன் தமிழில் விரிவுரையாற்றலாமென எடுத்துக் காட்டியவர் நாவலரே. அவரது விரி வுரையாற்றும் வன்மையை மெச்சிய திருவாவடு துறை அம்பலவாணதேசிகரே "நாவலர்" என்ற பட்டத்தைச் சூட்டிஞர். அதனைத் தருமபுர ஆதீனத் தலைவரும் இராமநாதபுரம் பொன்னு சாமித்தேவரும் வாழ்த்தினர். அன்றிலிருந்து ஆறுமுகப்பிள்ளை, ஆறுமுக நாவலராயினர். நாவலர் என்ருல் அது நாவான்மையையுடைய பாவரையும் குறிக்குமெனினும், சிறப்பாக ஆறுமுக நாவலரையே சுட்டும். -
19-10-1876ல் இலங்கைச் சட்டசபையிற் பேசியபோது சர். முத்துகுமாரசுவாமி அவர் கள் நாவலரைப்பற்றி மேல் வருமாறு குறிப் பிட்டார்: "என் மதிப்பிற்குரிய பேராற்றல் பெற்ற நண்பருடனேயே (அப்போதைய அரச Nuyp& spaepyri a The Hon. Mr. R. Cayley) சொற்போர் நிகழ்த்தவல்ல கீழ்த்திசை வாணர் களுள் ஒருவர் அவர்."
கிறித்தவருக்கெதிராகப் பல கண்டனக் கட்டுரைகளை Garofluo.l.- பெளத்தமதத் தலைவர் மொஹொற்றிவத்தே குஞனந்தவும் ஆறுமுக நாவலரைப் போலவே சொற்பெருக் காற்றுவதிற் பெயர் பெற்றவராயிருந்தார்.

Page 35
லிமெரிக்ஸ்" என்ற நவீனப் பாடலான குறும்பா இயற்றுவதில் ஈழத்தில் புகழ் பெற்றவர் மகாகவி, அவருடைய குறும் பாக்கள் இரண்டைக் கீழே காணலாம்
* உலா ஒன்று பாடத் தொடங்கிய போதே குலோத்துங்கன் இறந்தான் என்று பாடிய குறும்பாவைத் தவிர,
கம்பர் இராவணனை வைது பாடிய தால்தான் இன்று இலங்கை வர விசா கிடைக்காது போகிறதாம்" என்றும் ஒரு பாடலில் குறும்பு செய்கிறர் இவர்.
குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்
குவலயமே நடுங்க அரசாண்டான்
*உலாத் தங்கள் பேரில் இதோ"
ஒரு புலவர் குரலெடுத்து
'நிலாத் திங்கள்" எனத் தொடங்க
Lontsis LTeáT,
கம்பர் ஒரு காவியத்தைச் செய்தார் கண்டபடி ராவணனை வைதார்
எம்போல்வார் இன்றெடுக்கும்
இவர் விழவுக் கிங்குவர
நம்பிக்கையாக விசா எய்தார்.
--மகாகவி
1873ல் பாணந்துறையில் அவர் கிறித்துவத்தை மறுத்து ஆற்றிய சொற் பொழிவினைப்பற்றி இலங்கை வாழ் பெளத்த மக்கள் பெருமையுடன் Guératif.
கிறித்தவர்கள் பெரும் மிஷனரிக் கல்லூரி களை நிறுவித் தம் மதத்தைப் பரப்புவது கண்ட நாவலர் சைவ வித்தியா சாலைகளை நிறுவ விழைந்தார். இருபத்தாறு வயதினராக இருந்த போதே, 1848ம் ஆண்டு அவர் வண்ணுர் பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினர். 1864ல் சிதம்பரத்திலே சைவப் பிரகாச வித்தியாசாலையும், 1888ல் கோப்பாப் வித்தியாசாலையும் இவரால் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணத்திலே மட்டுமன்றித் தென்னிந்தி யாவிலும், சைவத் தொண்டும் தமிழ்த் தொண்டும் கல்வித் தொண்டுமாற்றிய நாவ லரின் தூண்டுதலாலே தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் பலவாகும். அவரது வண்ணுர் பண்ணைச் சைவாங்கில வித்தியாசாலை அரசினர் உதவி மறுக்கப்பட்டமையால் மூடப் பட்டது. அதன்பின் கல்வி நிலையங்களை நடாத் தப் பணவுதவி புரியுமாறு தாவலர் சைவ

மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கல்வியை யும் அதன் மூலம் சைவத்தையும் வளர்க்க வேண்டுமென்பது, நாவலரது பேராசை, குடும்பவாழ்வை நாடாது தொண்டு வாழ்வை மேற்கொண்டமைக்குக் காரணம் "சைவ சமயத் தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வி யையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையே என்று “சைவ சமயிகளுக்கு விக்கி யாபனம்" என்னும் பிரசுரத்திற் கூறுகிருர் நாவலர்,
கல்வியைப் பரப்பக் கல்விக் கூடங்கள் நிறு வியது போலவே நூல்களை வெளியிட அச்சுக் கூடங்களை நிறுவினர் நாவலர். கிறித்தவமத இயக்கத்தினர் அச்சுக் கூடங்களை அமைத்து மத நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளி யிடுவது கண்ட நாவலர் அச்சாதனத்தைத் தாமும் தேடிக்கொண்டார். 1849ம் ஆண்டில் வண்ணுர் பண்ணையிற் சிறிய வித்தியானுபாலன இயந்திரத்தை நிறுவிப் பல நூல்களை அச்சிட்ட நாவலர் பின்னர் அதனை விற்றுவிட்டுச் சென்னை யிற் பெரிய வித்தியானுபாலன இயந்திர சாலையை நிறுவிப்பல நூல்களை வெளியிட்டுத் தமிழை வளர்த்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விளங்கிய தி சதாசிவ ஐயர், "அவரைப்போலத் தமிழ் மொழியையும் நல்லொழுக்கத்தையும் சைவசமயத்தையும் வளர்த்து நல்ல தமிழ் வசன நடையில் நூல்களை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் நாட்டாருக்கு உபகாரஞ் செய்தவர் வேருெரு வருமில்லை. பொருள் வரும்படிக்காகப் பிறரை வணங்காதவர்களும் அவரைப்போல் ஒருவருமில்லை" என்று நாவல ரைப் போற்றியிருக்கிருர்,
சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற் காகவே தமது வாழ்வினை அர்ப்பணித்த ஆறுமுக நாவலர், பாதிரிமார் மதமாற்றத்துக்குக் கையாண்ட சாதனங்களையும் முறைகளையும் தாமும் திறமையுடன் கையாண்டு பணியாற்றி னர். இளமை முதற்கொண்டே மக்களுக்குத் தமிழ்க் கல்வியையும் அதன் மூலம் சைவத்தை யும் ள்வ்வாறு தக்க சூழலிலும் தக்க முறையிலும் போதிக்க வேண்டுமென்பதைச் செம்மையாகப் புரிந்து கொண்டு செயலாற்றிய நாவலரின் அறிவு வியக்கத்தக்கது. அவரது பல துறைப் பணிகளின் மூலம் தமிழ் மொழி, சிறப்பாகத் தமிழ் உரை நடை, வலுவும் அழகும் வளர்ச்சி பும் பெற்றது. ★

Page 36
மொட்டு மொட்டாகவே, கட்டவிழ்ந்து ார்ந்து நறுமணம் பரப்பி வண்டுடன் கூடி வாழ்க்கையை அனுபவிக்காமல், நித்தியமாக Choru "Lerrs(Bai (&suomr?
மனம் கவர் மணம் பரப்பும் பூக்காட்டில், ஒரு மூலையிலே நிற்கும் சோடை மரத்தின் மெலிந்த தளிரில், மரத்திற்கும்--ஏன் பூமிக்கும் பாரமாக நிற்கும் மொட்டினைக் கலவிக் களிகூர எந்த வண்டுதான் இச்சை கொள்ளாது?
வண்டினத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு மொட்டுக்குத்தான் தன் மகள் பூரணத்தை உவ வித்துப் பார்த்த முருகேசரின் உள்ளம் வேதனை பால் சாம்பியது.
மறு பக்கம் புரண்டு படுத்தார். இமைகள் பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் என்ற நிலை பில் உறவாட மறுத்தன. ஆறரை மணிக்குத் தான் ரயில் ஸ்டேஷனுக்கு வரும். அவசர மொன்றுமில்லை.
தலைமாட்டில் தடவி தீப்பெட்டியை கையி லெடுத்தார். ஒரு குச்சைக் கிழித்துச் சுடர் ஜனிக்கச் செய்து, பக்கத்திலிருந்த தகரவிளக்கை ஏற்றினர். அவிழ்ந்து கிடந்த மயிரை அள்ளிச் சொருகி, குடுமி கட்டிக் கொண்டார். பின்னர் தலையணையின் கீழிருந்த கொட்டப் பெட்டி யிலிருந்து ஒரு நொட்டி புகையிலையை எடுத்து, ஒரு சுருட்டைச் சுற்றஆரம்பித்தார். அவருடைய விரல்களுக்கிடையில் சுழன்று கொண்டிருந்த சுருட்டைப் போலவே அவருடைய சிந்தனைகளும் சுழன்று கொண்டிருந்தன. சுருட் டியெடுத்த சுருட்டைப் பல்லிடுக்கில் வைத்துப் பற்ற வைத் தார். புகையை உறிஞ்சி இழுத்து வெளியிடும் பொழுது, இருமலும் கலந்து வெளிப்பட்டது. ஒரு பாட்டம் இருமி நிறுத்தினர்,
அறைக்குள் படுத்திருந்த பூரணம் தந்தை யின் இருமற் சத்தத்தில் விழித்துக்கொண்டாள்.
"அப்பு." பூரணத்தின் குரல்.
அவளுக்கு இப்பொழுது இருபது வயதா கிறது. அவள் வயதொத்த பெண்கள் இன்று குடித்தனமாக இருக்கும்பொழுது இன்பமென்ற நீர்ப்பாய்ச்சலில் ஒத்துழைத்து மனித குலத்திற் கும் மிருகங்களுக்கும் பொதுவான வம்சவிருத்தி யில் ஈடுபட்டு குலவிருத்தி செய்துகொண்டு.
கடந்த முப்பதாண்டுகளாக அவர் கொல்லை யில் ஒரு வெண்டிக்காய்த் தோட்டமும் போட்டு வந்திருக்கிருர், பருவத்திற்குப் பருவம் அந்த வெண்டிச் செடியெல்லாம் மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங் கும். அவை வண்டினத் தின் இன்பப் படுக்கைகளாக மாற, அந்தப் பள்ளியறை விவகாரங்களால் இதழ்கள் சோரம் போக, கர்ப்பத்தின் ஜோருடன் காயாகி பலன்

85
୭୪ଫ୍ରି*
ஜேர்ர
தந்துகொண்டு தொடர்ச்சியாக அடுத்த ஆண் டிற்கான விதையையும் தந்து.சங்கிலித் தொட ராகப் பரம்பரை கண்டு.பலன் தந்து.
ஆஞல் பூரணம்?
அப்பு."
சுருட்டுப் புகையுடனும் இருமலுடனும் சிக் குண்டும், தொடரை அறுக்காது சிந்தனையில் மூழ்கிக் கிடந்த முருகேசரை இரண்டாவது அழைப்பு பேச வைத்தது.
"என்ன புள்ளை?"
"இல்லை அப்பு, என்ன வெள்ள ண த் தோடு."
*"ஒண்டுமில்லை. கொஞ்சம் தேத்தண்ணி போடன. நான் ரயிலடிக்குப் போக வேணும்.'
*தம்பரம்மான் வாழுரெண்டு சொன்னி GBT.”
★
திரு. எஸ். பொன்னுத்துரை எழுத்துல கின் பல துறைகளிலே தமது கைவண்ணத் தைக் காட்டியவராவார். ஈழத்திலே அதி கம் புனைபெயருக்குள் மறைந்து நின்று பல இலக்கியப் பரிசோதனைகளை நடத்திய வர். பசி, துருவக் கதைகள், தீ, வீ ஆகிய புதுமைப் படைப்புக்களை அவர் பேணு படைத் திருக்கிறது. நடைச் சிறப்பும், புதுமையும் மிக்க திரு. எஸ்.பொ. அவர்கள் "நற்போக்கு இலக்கியம்’-என்ற ஒரு புதுக் கோட் பாட்டை அறிமுகப்படுத்தியும் இருக்கிறர். அவருடைய இக்கதை முன்பு சரஸ்வதியில் வெளியானதாகும்.

Page 37
36
"ஓம் பிள்ளை. அதுக்குத்தான்."
பூரணம் எழுந்து வந்து, தகர விளக்குடன் அடுக்களைப் பக்கம் சென்ருள்.
முருகேசர் பாயைச் சுற்றி வைத்துவிட்டு பனவடலிப் பக்கம் சென்ழுர்,
"நல்ல உணவை துர்வாடை கக்கும் கழிவுப் பொருளாக்கும்’ நித்திய காலைக் கருமத்தில் ஈடு பட்டிருந்த முருகேசர், ஒரு கட்டத்தை முடித்து, இன்னும் திருப்தியடையாமல், குந்திய யிலேயே இன்னேர் இடத்திற்கும் நகர்ந்தார். புலரிக் காலத்து மென் இருட்டுடன் பூமி சங்கமித் திருக்கும் அந்தப் பொழுதில் நிலத்திற்குத் தொங்குபாலம் சமைத்துக் கொண்டிருந்த வட லிக் கங்கு ஒன்று அவர் தொடையைக் கிழித்து விட்டது. காயமேற்பட்ட இடத்தைத் தடவிப் பார்த்தார். பாரிய காயந்தான். இரத் தம் கசிந்து கொண்டிருந்தது, "விடியங் காத்தாலே இதென்ன சனியன் முழிவிசளம்?’ என்று சலித் துக் கொண்டு சுருட்டின் நெருப்பை மூடிப் பூத் திருந்த சாம்பலை உள்ளங்கையில் தட்டியெடுத்து இரத்தம் கசிந்த இடத்தில் அழுத்திக் கொடுத் தாா.
வலி.
அதைப் பார்க்கிலும் அதிக வலி யைக் கொடுத்தது பூரணத்தைப் பற்றிய நினைவுகள்.
அவள் தாயில்லாப் பெண். துடக்கு வீட்டி லேயே "தாயைத் தின்னி அவள், தன் தாயின் நிழலில் வளராது, அவர் தாயின் நிழலில் வளர்ந் தவள். அந்தக் கிழவியும் கண்களை மூடி, சுடு காடேகி ஓராண்டாகிவிட்டது. ஜாதகக் கணிப்பு வேறு விதமாக இருப்பினும் முருகேசருக்குத் தன் ஆயுசுக் கெட்டியில் அதிகம் நம்பிக்கை இருக்க வில்லை. தனக்குத் திடீரென ஏதாவது நேர்ந்து விட்டால்?
பூரணம் அழகில் சோடையில்லை. சிவந்த நிறத்தினள் உயரம், பருமன் பற்றிச் சொட்டை சொல்ல இடமில்லை. முகலட்சணம்கூட, சுமா ருக்கு எவ்வளவோ மேல். யெளவன மேட்டின் பற்ருக்குறையை ஈடுசெய்ய நவநாகரிக சாதனங் களை அறிந்திராதது அவள் குற்றமல்ல. இருப்பி னும்? இருபதுவயதுக் குமரியின் முகத்தில் பொங் கித் ததும்பும் பருவக் களை வறண்டு கிடந்தது. நீள் கண்களில் சோகம் சிலந்தி வலை கட்டியிருந் தது. பார்வைக்கு வெகுளித்தனம், கரம்பு நில மான செம்மண் தரையின் சோபிதத்துடன் பன்னிரண்டு பதின்மூன்று வயதாகியும் அவள் புஷ்பவதியாகவில்லையென்று முருகே ச ரி ன் தாயார் கவலைப்பட்டிருந்தாள். அப்பொழுது இந்தப் பிரச்னை அவருக்குப் பூதாகாரமாகத் தெரியவில்லை ஆனல் பதினைநது வயதுகள் பூர்த்தியாகியும் பின்னர் அவர் செய்யாத வைத்

தியம் கிடையாது. செலவும் சூன்ய பலனும்தான் மிச்சம். பிறப்பிலே ஒரு குறையாம். அவள் மலர முடியாத மொட்டு.இருசி.
ஜாதகப் பிரகாரம், பெண்ணைப் பீடித்திருக் கும் தோஷம் கல்யாணத்திற்குப் பின்னர்தான் சரிப்படும்” என்று ஜோஸியர் சாதித்தார். அவ ருடைய கருத்திற்கு ஊமைக் குழல் ஊதுவதைப் போல, "சில சமயங்களில் கல்யாண அதிர்ச்சி யினல் பெண் புஷ்பவதியாகிச் சீரிய குடும்ப வாழ்க்கை நடத்தலாம். பூரணத்திற்கு உடனடி யாகக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும்" என்று அரசவெளி வைத்தியர் சொன்னர்;
அதிலிருந்து அவளுக்கு வாழ்க்கைத் துணை தேடிக் கல்யாணம் பேசாத இடமில்லை. முரு கேசர் சொத்துப் பத்துள்ள மனுஷர். நில ம் கொத்தி, உடல் கசங்கப் பாடுபட்டு, கஷ்ட வழி யில் பொருளிட்டியவர். ஒரே பெண். சிறப் பான சீர் வரிசை செய்யவும் மனம் கூசமாட் டார். இருப்பினும் பூரணத்தின் பூ ப் பில் பெண்மை நிலையை அறிந்தவர்கள்.
அவளுக்குக் கல்யாணம் பேசி, அ  ைத முடித்து வைப்பதென்ருல்? "ஆண்டவனே, சந் நிதியானே! அறிவறிந்தது முதல் நான் யாருக் கும் மனத்தால் விரும்பி ஒரு பாவமும் செய்தது கிடையாதே.ஏன் என்னை இப்படிச் சோதனை செய்கிருய்?" என்று நொந்துபோன மனநிலை யில் பொருமிக் கொண்டு, பக்கத்திலிருந்த அல் லிக் குளத்திற்கு அடிகழுவச் சென்ருர்,
கிழக்கு அடிவானம் இலேசாக வெளுத்தது. சேவல்களின் கூவல். அதனுடன் போட்டியிட்டுக் கரையும் காகங்கள். சந்திரனின் சல்லாபத்தின் பொலிவு காட்டிய அல்லி மலர்கள் மட்டும் இதழ்கள் கூம்பி.
“ஒருநாள்பொழுது விடிகிறது.பூரணத்தின் வாழ்க்கையில் விடிவு ஏற்படுமா?"
கவலைகள் வண்டிப்பாரம் ஏற்றியிருக்கும் மனத்துடன், குளத்தினருகில் வாமனுவதாரமாக நின்ற பூவரசமரத்தின் தடியொன்றைப்பிடுங்கி, சிறு குச்சியாக முறித்து, அதனுல் பற்களைச் சுத்தம் செய்துகொண்டே வீட்டை நோக்கி நடந்தார். சிந்தனைகளும் அவரை மொய்த்துப் பின்தொடர்ந்தன.
கல்யாணப் பேச்சுகள் சில சரிவரும் தறு வாயிலிருந்தன. கடைசியில் சுற்றிவளைத்து, அந்த ஒரே விஷயத்தினல் தட்டுப்பட்டன. "கல்யாணம் செய்து கொண்டால் பூரணம் ருது வாகும்" என்பது வைத்தியரின் வாதம். "புஷ்ப வதியாகாத ஒரு இருசியை எப்படி மணப்பது?" என்பது மாப்பிள்ளை தத்தியின் வாதம். கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை 'முதலில் வந்ததா என்ற விவகாரத்தைப் போன்று, பிரச்னை இழுபட்டதே யொழிய, முடிவு கிடைக்க

Page 38
சிவர பூரணத்தின் வாழ்க்கையில் விடிவு ஏற் Zgʻ ஆயிரம் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்' என்று தரகர் தம்பையா கச்சைகட்டி நிம்மூர், பலாப்பாலில் சிக்கிக்கொண்ட ஈயைப் போன்று, முருகேசர் நேர்மையை விடாப்பிடி Lumras iš sp6ń நின்றர். பலன்? கரம்பு நிலத்தில் விசவை எதிர்பார்க்காமல் எந்த உழவனும் பாடுபடத் தயாராக இல்லை. பூரணத்தை விவாகஞ் செய்துகொள்ள எவனும் முன்வர
"உண்மையென்பது முகிலில் தெரியும் நீர், அது தூயதாக இருப்பினும், தாகத்தைத் தீர்க்க உதவாது; இந்தப் பாழும் உலகில் அதற்கு மதிப்பில்லை" என்ற ஞானுேதயம் அவருக்கு ஏற்படத் தொடங்கிற்று. எப்படியாவது பூர வாத்தைக் கல்யாணப் பந்தலில் பார்த்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார். அது பற்றிக் கிளர்த்தெழும் சிந்தனைகள்: "பொருளைக் கொடுத்து, ஆசை ஊட்டி, விவகாரத்தைத் திரையிட்டு, விஷயத்தை ஒருவாறு முடிக்கலாம். அப்புறம்? ஒரே இரவில் உண்மை பிறந்த மேனி பாகி, விலை போகாத சொத்தைப் பண்டம் தனது தலையில் கட்டியடிக்கப்பட்டது என்ற ஆக்ரோஷ நிலை கரம் பற்றுபவனுக்கு ஏற்பட் டால்? வாழ்க்கையே துன்பக்கடலாக மாருதா? பாதகமில்லை. நித்திய வாழாவெட்டியாக இருப் பதிலும் பார்க்க, ஒரேயொரு நாட்பொழுது கணவனுடன் வாழ்ந்து, பின்னர் தசைப்பிடிப்பே யில்லாத காய்ந்துபோன எலும்பினைக் கடித்துத் தன் முரசிலிருந்து வடியும் ஊனத்தையே, எலும் பின் ஊனமென்று திருப்திப்படும் நாயை போன்று, பூரணம் இல்வாழ்க்கையைக் கழிக் கட்டும்.தரகர் தம்பையா எப்படியான முடிவு களுடன் வருவாரோ?
தரகர் தம்பையாவைப் பார்க்க வேண்டு மென்ற விருப்பத்தில், ஒரு வேகம் கருத் தரித்தது.
கிணற்றடிக்குச் சென்ருர், முகம் கைகால் களைச் சுத்தம் செய்துகொண்டு, கொல்லையி லுள்ள தன் மரக்கறித் தோட்டத்தைக் கண் ணெடுத்தும் பார்க்காமல், வீட்டிற்கு வந்தார்: கிழக்குப்பக்கத் திட்டியில் கொலுவீற்றிருந்த முருகன் படத்திற்கு முன்னல் கரம்கூப்பி நின்று தியானித்தார். சுரட்டையில் கிடந்த விபூதியை பவ்வியமாக எடுத்து, கண்களுக்குக் கூரையிட்டி ருந்த புருவங்களுக்கு மேலும், தலைமயிர் வேர் விட்டிருக்கும் மறுகரை வரையிலும் வியாபித் திருக்கும் நெற்றிப் பிரதேசமெல்லாம் அதைப் பூசினர். தருக்க விட்டத்திற்குள் சிக்காத மனத் திருப்தி.
திண்ணையில் குந்தினர். பூரணம் அப் பொழுது தேநீரை ஒரு குவளையிலிருந்து, இன் னுெரு குவளைக்கு மாற்றி மாற்றி ஊற்றிச் சூடு தணித்தபடியே, திண் னை க்கு வந்தாள்: தேநீரைப்பெற்று அண்ணுந்து குடி த் துக்

7
கொண்டே, "புள்ளை வெத்திலைத் தட்டையும், என்ர சால்வையையும் கொண்டாணை" என்ருர். சால்வையைப் பக்கத்தில் வைத்துவிட்டு, பாக்கு வெட்டியினல் கொட்டைப் பாக்கை வெட்டத் தொடங்கினர். பாக்குத் துணுக்குகளை மூக்கில் முகர்ந்து, வாய்க்குள் போட்டு மென்று கொண்டே, வெற்றிலையில் நரம்பைக் கிள்ளி யெறிந்து அதில் சுண்ணும்பைத் தடவினர். இடையில் எதையோ நினைத்துக்கொண்டவரைப் போல, “புள்ளை அந்த வெள்ளை நாகு கன்றைப் படலையில் கட்டணை’ என்ருர், பின்னர் வெற் றிலையைச் சிவக்கக் குதப்பிச்சுவைத்தார்.
எல்லாம் சரி. தலைமயிரை மறுபடியும் குலைத்து, "ஏரியல்" முனையுடன் குடுமிகட்டி, சால்வையை அள்ளி இடதுதோளில் போட்டுக் கொண்டே, நாகுக்கன்றில் விழித்துப் படலை
யைத் தாண்டி வீதியில் இறங்கினர். பூரண தின் வாழ்க்கையின் పిడిపి .ே ፵፰ ̆፥ னுக்கு அவர் கால்கள் விரைந்தன;
இன்னும் கால்மணி நேரத்தில், தரகர் தம்பையா இறங்கவேண்டிய ஸ்டேஷனை ரயில் அடைந்துவிடும். அவர் 'ஸரீட்"டின் கீழே சக பிரயாணி ஒருவரின் பெட்டியில் அடியில் சிக்கிக் கொண்ட செருப்பைத் தேடியெடுத்துக் கால் களில் மாட்டிக் கொண்டார். ரயிலின் "பாத் ரூம் பக்கம் சென்று கைகால் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தார். பின்னர் தன் தோற்பையைத் திறந்து, அதற்குள்ளிருந்த பொட்டலமொன் றைப் பிரித்து, "மேக்-அப் கலையில் மிகத்தேர்ச்சி பெற்றுள்ள "கருவாக்காட்டுக் குட்டிகளின்

Page 39
88
லயத்துடன் ஒப்பக் கோலம் புனைய ஆரம்பித் தார். குன்று வைத்துப் பீறிடும் ஏறு நெற்றியில் இலேசான விபூதிப் பூச்சுக் கொடுத்து, அதன் மேல் இரு புருவங்களும் கரம் கோர்க்கும் இடத் திற்கு அணிதாக ஒரு சத நாணயத்தின் அகலத் தில் ஒரு சந்தனப் பொட்டிட்டு, அதன் நடுவில் சிந்துTர நிறம் கலந்த ஒரு சிறிய குங்குமத் திலக மும் இட்டுக் கொண்டார்; விசிறி மடிப்புச் சால்வையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, தனது தோற்பையைப் பக்குவமாக மூடிப் பக்கத்தில் வைத்தார்.
தம்பையா தொழில்துறையில் வெகு சமர்த் தர். சிக்கல்கள் நிறைந்து ஒட்டுப்போட இய லாது என்ற நிலையிலிருந்த சம்பந்தங்களை யெல் லாம் ஒட்டுப்போட்டு, முடிச்சு இட்டு, நிறை வேற்றியிருக்கிருர், அழகும் குணமும் ஒருங்கே பெற்ற ஒருத்தியை அவர் செவ்வாய் தோஷக் காரியாக்கி விடுவார். அவலட்சணமான ஒரு பெண் அவருடைய வாக்குச் சாதுர்யத்தினல் அதிஷ்ட தேவதையின் மறு பதிப்பாக மாறி விடுவாள், எல்லாவற்றிற்கும் அவர் மேற் கொண்டிருக்கும் தொழிலில் அவருக்கிருக்கும் நுட்பமான தேர்ச்சிதான் காரணம்; கரிநாக்குக் காரர். அவர் சொன்னது நடக்கும் என்பது பிரசித்தம் வாழவேண்டிய ஒரு பெண்ணைப் பற்றி அவர் இல்லாததும் பொல்லாததும் சொல்லி விடுகிருரே என்று கொள்ளத் தேவை யில்லை. இதனுல் இன்னெ ரு பெண்ணின் வாழ்க்கை மலர்ந்து விடுகிறது. தாமரை கூம்ப அல்லி மலர்வதைப் போல வழி எதுவாக இருப் பினும் முடிவுதான் அவருக்குப் பிரதானம். பொய்யும் புரட்டும், சித்திரபுத்திரன் புத்தகத் தில் அவர் கணக்கிற்கு நேரே பாவத்தை ஏற்றி ஞலும் "குமர் கரை சேர்க்கும் புண்ணியத்தினுல் அது அழிக்கப்படுகின்றது என்பது அவருடைய கெட்டியான நம்பிக்கை.
வியாபார நோக்கத்தினுலல்ல தூரத்து உறவினர் என்ற காரணத்தினுல், முருகேசர் மீது அவருக்குத் தனிப்பட்ட அனுதாபமும் பிரியமும்: "பாவம் நல்ல மனுஷன். மகள் பூரணத்தின் நிலையினல், வயதுக்கு மீறிய மூப்பெய்தி ஓடாகி விட்டான்' என்று வாய்விட்டே சொல்லுவார். எப்படியாவது அவளுக்கு ஒரு முடிச்சு போட்டு விட வெகு பிரயாசைப்பட்டார். அவளோ, பூப்பில் பெண். கரம்பு நிலம். மிகச் சிக்கலான "கேஸ்"
இதே எண்ணத்தில் நசிந்து கொண்டிருந்த பொழுதுதான் டொமினிக்கை இரண்டு பள்ளிச் சிறுவர்களுடன் ஒரு தியேட்டரில் முதன் முதலாகச் சந்தித்தார் அவனுக்கு முப்பது வயது மதிக்கலாம். அந்தச் சிறுவர்கள் அவனுக் குச் சமீபத்திலேதான் அறிமுகமானவர்களென் பதை அறிந்துகொள்ள முடிகிறது; அவன், அவர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு, திரை

யில் ஒடும் படத்தைப் பார்ப்பதாக அபிநயித்த வண்ணம். அவனுக்குக் காதலிகளின் மத்தியில் அமர்ந்திருக்கும் இளவரசனின் குஷி தியேட்ட ரைக் கவ்வியிருக்கும் இருளில் சரஸமும் சல்லாப மும் நடைபெறுகிறது. அந்தச் சிறுவர்களின் தொடைகளைக் கிள்ளியும் தடவியும்.அவன் அனுபவிக்கும் வேடிக்கையான இன்பம்.தம்பை யாவின் கழுகுக் கண்களில் அந்த இயற்கைக்கு ஒவ்வாத உலகை மறந்த இன்ப நுகர்ச்சி படுகிறது.அதே சமயம் அவருடைய உள்ளம் எதையோ பொருத்தம் பார்க்கிறது.
அவர் டொமினிக்கைப் பற்றி அதிகம் செய்திகள் சேகரிக்கத் தலைப்பட்டார். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். கிறிஸ்தவனுயினும், முருகேசரின் ஜாதிக்கு மாற்றுக் குறையாதவன். சிறுவயதில் தாயை இழந்தவன்; மாற்ருளொருத் தியின் இன்பத்தில் சுகித்துத் திளைத்த அவன் தந்தை, அவனைச் சிறுவயதிலேயே போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். மிகப் பிஞ்சுப் பருவத்திலேயே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விட்டது. பெண் வாடையே நெடிதுயர்ந்த மதிள்களினல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்த உலகில், இன்ப உணர்ச்சிகள் சென்றடை யக் கூடிய நேரான மதகுகளுக்குப் பஞ்சம் நிலவும் அப்பிராந்தியத்தில், ஆண்மை வீணுக்கு இறைத்த நீராக விரையமாக.ஆண் பெண் உறவு பற்றி அறியாத பிஞ்சு வயதில் ஆணை ஆண் இச்சித்துக்கூடும் ஒரு பம்மாத்துத் தொடர் பில் இன்பம் இருப்பதாகக், கருதி.நீர் பள் ளத்தை நாடி ஓடும் என்ற இயற்கைக்கு முரணுக .அந்தச் செயற்கை உறவுபோதம் உள்ளத் திலும் அங்கங்களிலும் ஊற.மாற்ற இயலாத இயற்கைசால் பழக்கமாக.மாற மனிதனுடைய சிற்றின்ப எழுச்சிகளைச் சேவலும் சேவலும் கட்டிப் புரளும் ஒரு வித்தையாகக் கற்பித்து. விம்மிப் புடைத்து விரைப்புக்கொண்ட வாலிபத் தின் தசை எழுச்சிகள் வேறு வழியில் தீர்க்கப் படும் பொழுது இன்பச்சுருதி குறைவாக நினைத் துக் கொள்ளும் ஒரு நிலையில் வாழப் பழகிக் கொண்டவன் டொமினிக்
அவனுடைய படிப்பும், உத்தியோகத்தின் தகுதியையும் வைத்துக் காலா காலத்தில் மணம் முடித்து வைத்தார்கள். ஆனல் மூன்று மாதங்களுக்கிடையில் அவள் விவாகரத்துக் கோரிவிட்டாள். மனைவியைப் பெண்ணுக அல் லாமல் இன்பப் பெருக்கும் பெண்மையும் பொங்கி நிற்கும் அங்கங்களைத் தொட்டுக்கூட பார்க்காது, போர்டிங் ஸ்கூலில் படிக்கும் ஒரு சிறுவனக் கட்டிலுக்கு அழைக்கும் போக்கில். விளைவையும் அறுவடையையும் எதிர்நோக்கும் வளநிலம், பதர்நெல் தூவப்பட்டு, நீர்ப்பாய்ச்ச லின்றி வரண்டு.அந்த ஏமாற்று நிலையில் விவாகரத்துப் பெற்றுக் கொண்டாள். பின்னர் போர்டிங் பள்ளியில் கற்ற நிலையிலேயே வாழ்க்

Page 40
கையை ஒட்டிக்கொண்டிருக்கும் விசித்திர ஜீவன் தான் டொமினிக் என்பதைப் பூரணமாகத் தரகர் அறிந்து கொண்டார்.
டொமினிக்? பதர்நெல்!.பதர்நெல் விளை யாது. பூரணம்? கரம்பு நிலம்.கரம்பு நிலம் விளைவு தராது. இரண்டு ஒன்று கூடினல்?. இரண்டிற்கும் நஷ்டமில்லை!
டொமினிக்கிடம் விஷயத்தை நைஸாகப் போட்டார். 'தம்பி என்ன இருந்தாலும் ஒரு மனைவி இருப்பதைப்போல வருமா? எத்தனையோ விவாகங்கள் ஜாதகப் பொருத்தமிருந்தும், மணப்பொருத்தம் நிறைந்தும் உடல் பொருத்த மில்லாத காரணத்தால் உடைந்து விடுகின்றன. நீயே என் கூற்றுக்குச் சாட்சி.மனிதனிடம் எத்தனையோ பலவீனப் பழக்கங்கள் ஒட்டிக் கொள்ளுகின்றன அந்தப் பழக்கங்களிற் சில சுடுகாடு வரையும் ஒட்டிக்கொண்டுதாணிருக் கும். அதைச் செய்யும்பொழுது வெட்கப்படாத மனிதன் அதைச் செய்வதாக மற்றவன் குற்றஞ் சாட்டும் பொழுது வெட்கப்படுகிருன்; ஆத்திர மடைகிருன் தன் மனப் போக்கிலே இன்பம் சுவைக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. உள்ளத்தில் மிருக வேட்கை இருப்பினும், நாலு மனிதர்களைப்போல வெளிச்சம் போட்டு வாழப் பழகிக் கொள்ளுவதுதான் வாழும் கலை. சமூகத் தில் மனைவியுடன் இல்வாழ்க்கை நடத்தும் ஒருவனே கெளரவிக்கப்படுகிறன். உன் மனம் கோளுது நடக்கவல்ல ஒரு மனைவியை உனக்குத் தருகிறேன். உன் இஷ்ட வழியில் அவள் இன்பம் பெறுவதை விரும்புவாள் என்பதும் எனக்குத் தெரியும். உனக்கும் அவளுக்கும் உடல்பொருத் தம் வெகு பிரமாதம். பள்ளியற்ைச் சண்டைக்கு இடமேயில்லை.விவாகத்தில் ஒரு த ட  ைவ தோல்வியடைந்தால் எப்பொழுதும் தோல்வி கிடைக்கும் என்று நினைப்பது மடமை உன் வீட்டைப் பார்க்க, உன் செளகரியங்களை அக் கறையுடன் கவனிக்க, சுவையான உணவு ஆக்கித்தர.ஒரு மனைவி தேவையில்லை? நல்ல சம்பந்தம். நீ அதிர்ஷ்டசாலி. ஒரு கல்லில் இரண்டு பழம் கிடைப்பதைப் போல’ என்று பல வழிகளில் தரகர் சுற்றிவளைத்துக் குழைந்து பேசி அவனை மசித்தெடுத்து விட்டார்.
°வெற்றி எனது தொழில் அனுபவத்தில் இஃதோர் அரிய சாதனை. முருகேசரின் தலை யசைப்பு மட்டுந்தான் தேவை."
பெருமையைத் தாங்க இயலவில்லை. அவரை யும் முருகேசரையும் சில நிமிஷங்களே பிரித்து வைத்தன.
"பவ்வட்டிலிருந்து காப்பி வந்தது. ஆத்ம திருத்தியோடு ஒரு "கப்' வாங்கிப் பருகினர். நேரம் மடிந்து கொண்டிருந்தது. உள்ளம் குளிர்ந்தது. ரயில் ஸ்டேஷனை அடைந்தது.

அவர் வருகைக்காகக் காத்துநின்ற முருகேச ரின் உருவமும் அவர் கண்களில் பட்டது.
"கிறிஸ்தவப் பொடியன். ஆனலும் girarth மதம் மாறத் தேவையில்லை. நல்ல சம்பாத்தியம். உண்மை அறிந்தாலும் அவளை விலக்கிவைக்க மாட்டான்" என்று மாப்பிள்ளையைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொண்டே, வீட்டை நோக்கி முருகேசருடன் தரகர் தம்பையா நடந் தார். போர்டிங் ஸ்கூல் விவகாரத்தையும், அவனுடைய பலவீனப் பழக்கத்தையும் மறைத்து விட்டார். அவர் சொல்லியிருந்தாலும் முருகேசருக்கு அது புரிந்திருக்காது. அவருக்கு அப்பாற்பட்ட உலகத்தைச் சேர்ந்த விவகாரங் கள் அவை
முருகேசரின் வீடு சமீபித்தது. எதிரில் கரம்பு நிலம். பார்வையை வேறு திசையில் திருப்பினர். வேலியில் முள் முருக்க மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றின் உச்சிக் கிளைகளில் இரத்த நிறத்தில் பூக்கள் மலர்ந்திருந் தன. “பார்வைக்குப் பிழையில்லை ஆனல் பிரயோசனம்? முருக்கம்பூ ஆண்டவன் பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது கிடையாது. நான் எத்தனையோ கல்யாணங்களை முடித்து வைத் தேன்.நீர்ப்பாய்ச்சலில் அறுவடை பெற்றுச் சந்ததி பெருக்கி, மனிதக் குஞ்சுகளின் எண் ணிக்கை வளர.ஆனல் பூரணம்-டொமினிக் விவாகம்? முருக்கம் பூவிைப்போல, ஆண்ட வனின் மூலஸ்தனத்தில் ஏருத திருமணமாக." உள்ளத்தில் குமிழ்ந்த சிந்தனைக் குமிழ் உடைந் 25g.
அவர்களை எதிர்பார்த்துப் பூரணம் படலை யில் நின்ருள்.
“autrális Druonr” என்று தரகரை வரவேற் ருள்.
*நான் உனக்கு ஒரு மாப்பிள்ளை பிடித்து விட்டேன். அடுத்த சுபமுகூர்த்தத்தில் 'திரு மணம்' என்ருர். பின்னர் எதையோ நினைத்துக் கொண்டவரைப்போல, "அடுத்த ஆண்டு நீர் பேரனையும் பார்த்திடுவீர்" என்று முருகேசரைப் பார்த்துச் சொன்னர்; இந்த வெள்ளைப் பொய் களெல்லாம் தரகருக்குத் தண்ணி பட்டபாடு அது உண்மையல்ல என்பது முருகேசருக்குத் தெரிந்தும், தரகர் வளர்த்த ஆசையில் அவர் முகம் மலர்ந்தது, உதடுகள் "சந்நிதியானே" என்று முணுமுணுத்தன.
அங்கு நின்ற பூரணத்தின் முகத்தில் நாண ரேகைகள் படரவில்அல. அவள் வெறுமனே ரித்தாள் இதழ் விரிந்து வெடித்துச் சிரிப்பு வெளிப்பட்ட போதிலும், மொட்டு மொட்டா 5வே இருந்தது! ★

Page 41
40.
உருவகக் கதை
"செவ்வானத்தைப் பார்த்துச் சொக்கி விட்டீர்களா?*
"அல்ல. உன் கன்னத்தைப் பார்த்து."- கவிஞன் கூறினன்.
"அதோ நீலக் கடல்"
"உன் கூந்தலின் பொலிவு"
'அலை ஓசை'
"உன் சிலம்பின் ஒலி'
“இங்கே திரும்புங்கள். அதோ மலர்க் காடு"
"உன் கூந்தலின் பூக்காடு"
"அருவியின் ஒசை'
yk
நல்லவன், ஒரே இனம், சங்கமம் முத லிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியரும், தம்முடைய "நீண்டபயணம்’ நாவலுக்கு இலங்கை சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற வருமான திரு. செ. கணேசலிங்கன் ஈழத் தின் சிறந்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தக்கவர். அவருடைய இந்தக் கதை “ஒரே இனம் தொகுதியிலிருந்து இங்கு எடுத் தளிக்கப்படுகிறது.
 

உேன் வளை ஓசை' "வானத் தொடும் மரங்கள்" "உன் எழிலின் பொலிவு” *அதனிடைத் தெரியும் முழு நிலா" "உன் வதனம்" "என்னை எதற்கு மதிப்பிடுவீர்கள்?" "கோடி கோடி பொன்னலும் மதிப்பிட முடியாத என் மாணிக்கமல்லவா நீ"
"நீங்கள்தான் உண்மைக் கவிஞன். என் காதலன்" என்ருள் இயற்கையரசி, அவள் அடி சிறு குன்றிலிருந்து இறங்கி நடந்தாள்.
"கண்ணே எங்கே போகிருய்?" 'பூங்காட்டிற்கு நறுமணமூட்டி வருகிறேன், சிறிது பொறுத்திருங்கள்."
கவிஞன் அவளின் நடையழகைப் பருகிக் கொண்டே மெய்மறந்து நின்றன். பின்னர் திரும்பி நீலக் கடலைப் பார்த்தான். அதனி டையே கதிரவன் மூழ்கிக் கொண்டிருந்தான். தென்றற் காற்று, நீராடிய உடலில் பட்டாடை விளையாடுவதுபோல அவன் உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. தூரத்தில் பறவைகளின் கலகலப்பு. காதலி இசை மீட்டுவதாக எண்ணினன். உலகை மறந்து அக்குன்றின் மேல் நின்றன்.
"ஐயோ" ஏக்கம் நிறைந்த அவலக் குரல். கூர்ந்து பார்த்தான் கவிஞன். மங்கிய ஒளியில் முகம் தெரியவில்லை. “unTurgo?” "உங்கள் காதலிதர்ன்." "ஏன் கண்ணே பதறுகிருப்?’ கவிஞன் அனைத்துக் கொண்டான்.
"அந்தச் சிறுக்கி என்னைத் துரத்தி வருகிருள்.'
பாரந்தச் சிறுக்கி?" செயற்கை. அதோ அவளைப் பாருங்கள்." கவிஞன் கீழே பார்த்தான். விரிந்த கூந்தல்; அழுக்கடைந்த உடை உழைப்பின் உரமேறிய உடற்கட்டு, குன்றை நோக்கி ஒரு மங்கை ஓடி வந்தாள். கவிஞன் அருவருப்புக் கொண்டான்.

Page 42
'நில் அங்கே" கவிஞன் அலறிஞன். 'நீ யார் என்னை நிறுத்த?"
*இயற்கையின் காதலன்; அவளை ஏன் துரத்துகிருய்?"
"நீங்கள் இருவர்தானே. அதோ பார் என் மைந்தர்களை உங்களிருவருக்காக, பசியால் துடிக்கும் அவர்களை யெல்லாம் கொல்லச் சொல்லுகிருயா?*
கவிஞன் பார்த்தான். தூரத்திலே மக்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பது நில வொளியில் தெரிந்தது. வானை நோக்கிய மரங்கள் சாய்ந்தன. பூக்காடு சிதைந்தது. இயற்கை துடித்தாள். துவண்டு வீழ்ந்தாள். நீலக்கடல் அவளைத் தாங்கிக் கொண்டது. கவிஞன் மூர்ச்சித்து வீழ்ந்தான்.
காலையில் கதிரவன் கரங்கள் அவனை எழுப்பின. கண்களைத் துடைத்துவிட்டுக் கண்ணுக் கெட்டிய தூரம்வரை பார்த்தான். மரஞ்செடிகளையும் பூக்காட்டையும் காண வில்லை. ஒரே வயற்காடு. இளம் நெற்பயிர்கள் தென்றற் காற்றிலே அசைந்துகொண்டிருந்தன. ஆற்றின் சலசலப்பு இல்லை. கடலில் வீழ்ந்த ஆற்று நீர் குளமாகத் தேங்கி நின்றது. செயற்கை சிரித்தாள்.
“கவிஞரே வயற்காட்டை மதிப்பிடுகிறீரா? எவ்வளவு கொடுப்பீர்?" அவள் கேட்டாள்
“ஒரு காசுக்குத் தருவதாயினும் நான் வாங்குவதற்குத் தயாரில்லை" கர்வத்தோடு கவிஞன் கூறினன். சீற்றத்தோடு இறங்கி நடந்தான். -
"கண்ணே நீதான் என் காதலி, அழகின் உருவம்; உழைப்பின் செல்வம்." குன்றின் மேல் ஓர் இளைஞன் ஏறிவந்தான்.
"நீங்கள் யாரோ?" அவள் கேட்டாள். "ஒரு மனிதன். மக்களோடு வாழ்பவன்.
மக்களைப் பற்றிச் சிந்திப்பவன் மக்களைப் பற்றிக் கவிபாடுபவன். புதுமையின் காதலன்'.
**6TešT GLaufř?...""
"புதுமை.நான் புதுமையின் காதலன்
கவிஞன்' என்ருன் அவன். அவள் புதுயுகக் கவிஞனை அணைத்துக் கொண்டாள். ★
6

42
("தான்தோன்றிக் கவிராயர்" என்ற புனைபெயரில் அங்கதச் சுவை மிகுந்த பாடல்களை எழுதித் தனக் கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் சில்லையூர் செல்வராசன். அரசியல் தலைவர்களை அதே பாணியில் கவிதையில் அறிமுகஞ் செய்து செய்து வைத்து தன்னை மறக்காதபடி செய்துவிட்டார்; ‘நேற்று, இன்று நாளை என்ற புதிய தலைப்பில் மனையரசன் நாடகத்தை அவர் அரங்கேற்றினுர், வானுெலி நாடகங்களை எழுதியும் நடித்தும் வருபவர். கவி அரங்குகளுக்குத் தலைமை தாங்கிக் கவிஞர்களைத் தன் கவிதைப் பாணியிலேயே அறிமுகஞ்செய்வதிற் பேர்பெற்றவர்; இலங்கையில்குறிப் பிடத்தக்க விமர்சகர்.
35L6GT T is (QIGI (6)
தான்தோன்றிக் கவிராயர்
கடவுளாக வேண்டும் - நாஞேர் கடவுளாக வேண்டும் - சொல்லின் கடவுளாக வேண்டும்; உலக மெங்குமுள மனித ரெல்லவரும் ஊழி காலமென உள மிருத்தவே, தலை சிறந்ததாய், நான், இனித்தசெந் தமிழிலே கவிதை தான் படைத்திடுங்
கடவுளாக வேண்டும் - படைத்தற் கடவுளாக வேண்டும்; நல்லதென் றென துள்ளம் உள்ளுகிற நனிசிறந்த தமிழ் அறமெலாம், உலகில் வல்ல ஆயுளொடு வாழ, என்கவிதை வாக்கினுல், அவைகள் காக்கு மாற்றலின்
கடவுளாக வேண்டும் - காத்தற்
கடவுளாக வேண்டும்; எங்கு செந்தமிழர் வாழ் விடர்ப்பிடியில் இட்டெவர் வரினும், எனது தீயுமிழும் அங்கதக் கவிதை விழியினுல், அவர்கள் அற்று நீறுபட இற்றழித்திடுங்
கடவுளாக வேண்டும் - அழித்தற் கடவுளாக வேண்டும் கடவுளாக வேண்டும் - நானுேர் கடவுளாக வேண்டும் - சொல்லின் கடவுளாக வேண்டும்.

Page 43
இலக்கியம் கற்பித்தல்
go மொழிக் கூட்டத்தினரின் பண் பாட்டை மொழி வழியாக உணர்விப்பது இலக் கியம். வாழ்க்கையினடியாகத் தோன்றும் இலக் கியம் காட்டும் வாழ்க்கையும், வாழ்க்கை நெறி யும். இலக்கியத்தைப் பயிலும் மாணவனது வாழ்க்கையையும் வளப்படுத்துமாதலால் இலக் கியம் கற்பிக்கப்பட வேண்டுமென்று அறிஞர் கூறுவர். இது இலக்கிய அறிவு முழுமையற்ற நிலையிலே ஏற்படுவது. இம் முழுமையை மாணவ வயதில் எதிர்பார்க்க முடியாதென்பர் சிலர். இலக்கிய அறிவை ஏற்படுத்தும்பொழுது நல்ல இலக்கியங்கள் எது என்று அறிந்துகொள்ளும் சுவையுணர்வையும் அவ்விலக்கியங்களிற் கூறப் படும் உணர்ச்சியை நன்கு அறிந்துகொள்ளும் உணர்வுச் செவ்வியையும் ஏற்படுத்தல் வேண் டும். இவ்விரு பண்புகளுமே இலக்கிய அறிவை முழுமையுடையதாக்குவன என்பர். மேலும் மொழியின் பூரண ஆற்றலையும் உணர்விப்பது இலக்கியமாகும்.
இலக்கியத்தின் பண்புகள் யாவும், கவிதை யிலேயே பொலிந்து காணப்படுவதாலும், கவி தையே முற்பட்ட இலக்கிய வகையாதலாலும், இலக்கியம் கற்பித்தலிலும் கவிதையே முதலிடம் பெறுகின்றது. " மிகச் சிறந்த ஒழுங்கில் அமைக் கப்பட்டிருக்கும்' இலக்கிய வகையான கவிதை இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றது இயற் கையே. ஆனல், பின்னர் காலம் மாற இலக்கிய வகையில் மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் கவிதை பல்வேறு உருவங்களைப் பெற்றது. பின் னர் வசனம் முக்கிய இலக்கிய வகையாயிற்று. வசன இலக்கியங்களான புனைகதை (நாவல், சிறுகதை) நாடகம், கட்டுரை முதலியன வளரத் தொடங்கின. வளரவே இலக்கிய பாடத்தில் இடம் பெற்றன.
கவிதை, வசன இலக்கியங்களைக் கற்பிக்கும் பொழுது மாணவரிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்க்க வேண்டும். மாணவர் தாமாக இலக்கி யத்தைத் தேடிச் செல்லும் மன ஆர்வத்தை ஏற் படுத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சிக்கும், உணர்ச்சிப் பொலிவுக்கும் வேண்டியவற்றை இலக்கியங்களிற் பெற்றுக்கொள்ள முடியுமென் பதை இலக்கிய ஆசிரியர் நன்கு எடுத்துக் காட் டல் வேண்டும். இவ்வாறு மாணவரை இலக்கி பத்திடம் ஆற்றுப்படுத்தும்பொழுது, எதையும்

- கார்த்திகேசு சிவத்தம்பி
காய்தல் உவத்தலின்றிப் பார்க்கும் மனநிலை யினை ஏற்படுத்தக் கூடிய ஆய்வுணர்வை மாண வர்கள் மனத்தில் ஏற்படுத்தல் வேண்டும் பாட சாலை மாணவராகவிருக்கும் காலத்தில் ஆய் வுணர்வைப் பூரணமாக ஏற்படுத்த முடியாது என்பது உண்மையே. எனவே இலக்கிய ஈடு பாட்டை ஏற்படுத்திய பின்னர், இலக்கியத்தை ஆய்வுணர்வுடனேயே நோக்கல் வேண்டுமென் பதனை நன்கு வலியுறுத்த வேண்டும். இது ஆய்வு மனப்பான்மையை வளர்க்கும். இவ் ஆய்வு மனப்பான்மை பின்னர் மாணவனது வாழ்க்கைக் கண்ணுேட்டத்தை நெறிப்படுத்தும். முதலில் இலக்கியம் தரும் சுவை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கும் அடுத்து குறித்த அச்சுவை இலக் கியத்துள் அமைந்திருக்கும் முறையினை அறிந்து கொள்வதற்கும் இவ் ஆய்வுணர்வு பயன்படுத் தப்படல் வேண்டும் பின்னர் சுவையின் தன் மையை அறிவதற்கும் உண்மைச் சுவை எது, போலிச் சுவை எது, என்பதைப் பிரித்துணர் வதற்கும் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆய்வுணர்வுடன் கற்பிக்கப்படாத இலக்கியம், பாட மாகாது பயன் திராது.
மேற்கூறிய உண்மைகளை மனத்திருத்திக் கொண்டு, தமிழில் இலக்கியம் கற்பிக்கப்பட்டு வந்த முறையினையும் நோக்கல் நலம் தரும்.
இலக்கிய ஆக்கம் யாவற்றுக்கும் பொதுச் சொல்லாகவிருந்த "செய்யுள்' இன்று பாட லையே குறிக்கின்றது. இலக்கியப் பாடம் செய் யுட் பகுதியாகவேயுள்ளது. இலக்கிய அறிமுகம் செய்யுட் பாடத்துடனேயே ஆரம்பிக்கிறது. அகர வரிசைக் கேற்ற பாடல்களும், நீதிச் செய் யுட்களுமே எமது இலக்கியப் பாடங்களாக முன்னர் அமைந்தன. ஆத்திகுடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி என்பன ஒன்றன் பின் ஒன்ருகக் கற்பிக்கப்பட் டன. கல்வி, கேள்வி முறைப்பட்டதாகவிருந்த காலத்திற்ருேன்றியவை இவை. மனனஞ் செய் வதற்கேற்ற யாப்பில் அமைந்திருந்தன.
கல்வியென நாம் இப்பொழுது கொள்ளும் எழுத்தறிவு, எண் அறிவு என்பன தமிழ்நாட்டில் முதன் முதலில் சமண, பெளத்த நிலையங்களி லேயே பயிற்றப்பட்டதென்பது ஆராய்ச்சி முடிபு. பள்ளிக்கூடம் என்ற சொல்லே சமண வணக்கத் தலத்தைக் குறிப்பது. அங்கு கல்வி

Page 44
மத அறிவு வளர்ச்சி நோக்குடனேயே பயிற்றப் பட்டது ஒழுக்கமே முக்கிய நெறியாக நின்றது. சமண பெளத்தக் கல்வி நிறுவனவமைப்பையும், இந்துக் கோயில்களில் நிறுவப்பெற்ற தேவாரச் சுற்றுக் கல்லூரி நிறுவன அமைப்பையும் அதை படுத்து வந்த ஆதீன நிறுவன அமைப்பையும், மரபு வழி அழியாது வந்த குருகுல அமைப்பை யும் தெரிந்து கொண்டால் இவ்வுண்மை புலனு கும். இந்நிறுவனங்களின் இலட்சியங்களுக் கேற்ற வகையில் இலக்கியம் போதிக்கப்பட் ة للآنيسة
அந்த அமைப்புக்களின் தேவைக்கியைய எழுதப்பெற்ற இலக்கியங்களைக் கொண்டு புதிய அமைப்பின் தேவையையும் பூர்த்தி செய்துவிட லாம் என்று நினைத்தல் தவறு. காலமும் தேவை யும் மாறிவிட்டன. புரியாத சொற்களையும், பழைய இலக்கண அமைதிகளைக் கொண்ட பிர யோகங்களையும் கொண்ட செய்யுட்களை இளம் பிராயத்தில் படிப்பிப்பதன் மூலம் இலக்கிபதி தில் ஈடுபாட்டை ஏற்படுத்த முடியாது.
அச்செய்யுட்கள் பெருவழக்கிலிருந்த காலத் தில் அவை பாடல் முறையிலேயே கற்பிக்கப் பட்டன. அவற்றின் யாப்பு, பொருளுக்கு இயைந்ததாகவிருந்தது. மனனஞ் செய்தலை அவர்கள், பாடமாக்குதல் என்ருர்கள். பாடப் பட்டதே பாடமாக இருந்தது.
ஆணுல் இன்ருே அவற்றைப் பயிற்றுவிக்கும் பொழுது அவற்றின் ஓசை நயம் புலப்படப் படிப்பிப்பதில்லை. இதனுல் உள்ள சிறப்பும் இல் லாது போய்விடுகிறது.
இன்று யாப்பு என்பது செய்யுளியற்றுவோர் மாத்திரம் அறிந்திருக்க வேண்டிய "அட்சர கணித' வாய்ப்பாடாகிவிட்டது. செய்யுளை விளங்கிக் கொள்வதற்கும் அதன் ஒசையமைப்பு அதாவது-அதன் யாப்பே - திறவுகோல் என் பது இன்று முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது. அடுத்து, இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டிய வகுப்புக்களுக்கு இலக்கியப்பாடமாக உள்ள செய்யுட் பகுதிகள் மாணவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத மொழியமைப்பும் இலக்கண அமைப்பும் கொண்டனவாகவே பெரும்பாலும் உள்ளன. அவற்றின விளக்கும் ஆசிரியர், மாணவனுக்குப் பரிச்சயமில்லாத சொற்களை விளக்கி அச்செய்யுளைக் கொண்டு கூட்டி முடிப்பதையே கற்பித்தலின் முக்கிய அம்சமாகக் கொண்டு விடுகின்ருர், பத விளக் கம், இலக்கண அமைதி முதலியனவற்றை அறிந் ததன் பின்னரே சுவை ஆய்வு தொடங்கும். ஆனல், அந்நிலையில் ஆசிரியர் அடுத்த செய்யு ளுக்குப் போய்விடுவார். இதனுல் இலக்கிய பாடத்திலுள்ள விருப்புக் குன்றும்.
இன்னும் செய்யுள் வடிவில் உள்ளன யாவும் சிறந்தன என்ற அடிப்படையிலேயே இலக்கியம்

d8
பயிற்றுவிக்கப்படுகின்றது. புலவர்களைச் சான் ருேராகவும் அவர்கள் கூறும் நன்மொழிகளை அறிவின் முதிர்ந்த கனிகளாகவும் கொள்ளும் மரபு வழிப்பட்டது இப்பண்பு. கல்வி என்பது சிலரின் சொத்தாகவும், மதஞானத் திறவுகோ லாகவும் கருதப்பட்ட காலத்தில் நிலைபெற்ற கொள்கை இது அக்காலத்தில் செய்யுள் பாடு வோர் அறிஞராகப் போற்றப்பட்டனர். செய் யுள் ஒன்று நன்கு மனத்திற் பதியவில்லையெனில் அக்குற்றம் செய்யுள் ஆசிரியரதுவன்று, படித் தோர் குற்றமென்றே கருதப்பட்டது. எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கருத்துக்களைச் செய்யுட்களில் புதைத்து வைத்தனர் என்று கருதப்பட்டது. இதனுல், ஒரு செய்யுளுக்கு ஒருவர் எவ்வளவு "ஆழமான' கருத்துக்களைக் கூறுகின்ருரோ அவர் எவ்வளவு ஆழ்ந்தகன்ற அறிஞராகப் போற்றப்பட்டார்.
வசனம் முக்கிய இலக்கிய வாகனமாவதற்கு முற்பட்ட காலத்தில், ஆக்க இலக்கியம் மாத்திர மல்லாது அறிவிலக்கியங்களும் செய்யுள் வடிவி லேயே எழுதப்பட்டன. சமய அறம், சமூக அறம் மொழியிலக்கணம், மத விளக்கங்கள், தத்துவம் என வருவனயாவும் செய்யுள் வடிவிலேயே எழு தப்பட்டன. அத்தகைய நூல்களில், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பும், பொருளை விளக்கும் பண்புமன்றி வேறு பண்புகள் காணப் படா. இலக்கியத்திற் காணப்பட வேண்டிய சிறப்பு அம்சங்களை அவற்றுள் தேடுவது பொருத்தமானதன்று. இராமாயணம் பாடப் பட்ட விருத்த யாப்பிலுள்ளதென்பதற்காக வைத்தியப் பாடல் கவிதை இலக்கியமாகாது.
தமிழ் இலக்கியப் பரப்பில் உரையாசிரியர் கள் தோற்றுவித்த விளக்க மரபு இன்றும் இலக் கிய வியாக்கியானத்தில் முக்கிய இடம் பெறு கிறது. சோழப் பெருமன்னர் காலத்திலும்
★
தற்போது பர்மிங்ஹாம் பல்கலைக்கழ கத்தில் ஆராய்ச்சித்துறைப் படிப்புப் படித்து வரும் திரு. கா. சிவத்தம்பி அவர்கள் ஈழ நாட்டின் விமர்சன வல்லுநர்களில் ஒருவர். "தமிழில் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச் சியும்" என்ற நூலைச் சமீபத்தில் இவர் அளித்திருக்கிறர். ‘இலக்கியங் கற்பித்தல்" பற்றிய அவரது கட்டுரையை இந்த மலரில் பெருமையோடு வெளியிடுகிருேம்.

Page 45
44
அதற்குப் பின்னரும் தோன்றிய உரையாசிரியர் கள், தாந்தாம் உரை வகுக்க எடுத்துக்கொண்ட நூலின் பொருளை விளக்கும்பொழுது அந்நூல் தாம் வாழ்ந்த காலத்துக்கு இயைந்ததே என் பதை நிறுவ முனைந்துள்ளனர்: வடமொழிக் கருத்துக்கள் பெருமதிப்புடன் விளங்கியகாலத்து வாழ்ந்த உரையாசிரியர்கள் அம்மொழிக் கருத் துக்கள் பண்டைய தமிழ் நூல்களிலும் காணப் பட்டன எனக் கூறிப் பண்டைய இலக்கண இலக்கியங்களுக்குப் புதிய இயைபு தேடினர் வடமொழி இலக்கியங்களிற் கூறப்படுவன தமி ழிலும் உண்டு என நிறுவ முனைந்தனர். இதஞற் பலவிடங்களில் வலிந்து பொருள் கொண்டனர் பாடலில் அல்லது சூத்திரத்தில் வரும் ஒரு சொல்லை எடுத்து "இச்சொல்லை ஏன் கையாண் டார்?" "இது போன்ற கருத்துடைய பிற சொல்லை ஏன் கையாளவில்லை?” என்றெல்லாம் விளக்கம் கூற முனைவது இப்பண்பின் அடியாக வரும் வழக்கமாகும். உணர்ச்சி வெளிப்பாட் டைக் குறிக்கும் ஆக்க இலக்கியத்தை இவ்வாறு விமரிசிக்கத் தொடங்கினல், கயிற்றைவிட்டு வாலைப் பிடித்த நிலைமை ஏற்படும். இன்றுப் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் வலிந்து பொருள் கொண்டு விளக்குவதுண்டு. கதாட பிரசங்க முறைமையில் இதுவே அச்சாணியான சுவை முறையாகக் கொள்ளப்படுகின்றது.
அடுத்து, இலக்கியத்துக்கும் அது தோன் றிய காலத்துக்குமுள்ள தொடர்பை வற்புறு: தாதுவிடும் பண்பாகும். தமிழ் மிகப் பழை யான இலக்கியத்தை\உடையது; பல்வேறு காலப் பகுதியில் வாழ்ந்த புலவர்களுடை படைப்புக்கள், பாடப் புத்தகங்களில் இட பெறுவது இயற்கையே ஒவ்வொருத்தருடை படைப்பையும் கற்பிக்கும்ப்ொழுது அவ வாழ்ந்த காலம், அக்காலத்தின் பண்புகள் குறிப்பிட்ட ஆசிரியரின் பண்புகள் ஆகிய பாவ றையும் முகவுரையூாகக் கூறிய பின்னரே பாட தைக் கற்பித்தில் வேண்டும். ஆரும் ஏழா வகுப்புக்களில் இருந்தே இம்முறை கடைப்பிடி கப்படுமேல் மாணவரிடத்தே இலக்கிய வரலா, றுணர்வு ஏற்படும்.
இலக்கியத்தினைப் படைக்கின்ற ஆசிரியர. வாழ்க்கையை அவரது படைப்புடன் இணைத் நோக்கும் பண்பு தமிழ் இலக்கிய மரபில் இல்ை ஆசிரியருடைய தனிப்பட்ட பண்புகள் அவ இயற்றிய இலக்கியத்தை எவ்வாறு வளப்படுத் யுள்ளன என்பதையோ, அன்றேல் பாதித்து ளன என்பதையோ அறியும் வழக்கம் எம்மி மில்லை பாடல்கள் முதலில் பாத்திரங்களி கூற்ருகவும், பின்னர் தொடர்நிலைக் கதைகளா வும் அமைந்தமை ஒரு காரணம். புலவர்க மிக உயர்ந்தவர்களாகக் கொண்டு அ வ களிடத்து மனித பலவீனங்களில்லையெனக் கூ வதும் ஒரு காரணம். சமயப்பாடல்கள் பற்றி

并
இலக்கிய ஆய்வு வளராதிருப்பதற்கு இதுவே காரணம்.
வசனம் இன்றைய இலக்கியத்தின் முக்கிய வாகனம் என்பதும், வசன இலக்கியம் கவிதை இலக்கியமளவுக்கு முக்கியமானது என்பதும் இன்னும் நன்கு வற்புறுத்தப்படவில்லை என்றே கூறல்வேண்டும். உரைப் பகுதி என்பது மனன வாசிப்புக்கு மாத்திரமே உரிய பகுதியாகவே கொள்ளப்படுகின்றது. வசன இலக்கியங்களான சிறுகதை, நாவல், நாடகம் ஆகியவற்றைப் புறக்கணிப்பதால் மாணவருடைய இலக்கிய ஈடுபாட்டை இன்றையச் சமூகச் சூழலுடன் தொடர்புறுத்தாது விட்டுவிடுகின்றனர் தற் கால மாணவன், பெருந்தொகை வாசகர்க் கெனப் பிரசுரிக்கப்படும் வசன இலக்கிய வெள் ளத்திடையேதான் வாழ்கின்றன். இலக்கியம் கற்பிப்போர் இவ் உண் மை யை மறத்தல் ஆகாது. அவை இலக்கியமல்ல என்று கூறிவிடு வதனல் அவை அழிந்துபோக மாட்டா.
வசன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம் என்பன தனிப்பட்ட இலக்கிய வடிவங்கள் என்பது மாணவர் மனதிற் பதியும் வகையிற் படிப்பித்தல் வேண்டும். சிறிய கதை சிறுகதையல்ல; நீண்ட கதைகளும் நாவல்கள் அல்ல. செய்யுளிலக்கியத்தில் வற்புறுத்தப்படும் உருவவேறுபாடு வசன இலக்கியத்திலும் உண்டு என்பதை விளக்கல் வேண்டும்.
வசன இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால் மாணவர் கையாளும் உரை நடையும் செயற்கைப் பண்பினதாகவே உள் ளது எளிய சொற்களைச் கொண்ட சிறுசிறு வாக்கியங்களால் கருத்துக்களைத் தெளிவான முறையில் எடுத்துக்கூறும் மாணவரை இன்று காண்பது அரிது. மாலைக்காட்சி, சூரியோதயம் முதலிய விடயங்கள் பற்றி யெழுதப்படும் கட்டு ரைகளில் இவ்வுண்மையைக் காணலாம்.
கவிதை ஆய்வுக்குக் கொடுக்கும் முக்கியத்து வத்தை வசன ஆய்வுக்கும் கொடுத்தல் வேண் டும், வசன இலக்கியமே இக்காலத்தின் முக்கிய இலக்கியமாதலால் அவ் விலக் கி யங் களின் நடையை ஆய்ந்து அவற்றின் சுவையை அறியும் பண்பை வளர்த்தல் வேண்டும். உரைநடைப் பண்பு பற்றிய ஆய்வு நடத்தும் முறைமை பல் கலைக் கழகங்களிற்கூடப் பயிற்றுவிக்கப்படுவ தில்லை.
இதுவரை கூறப்பட்டவை தமிழ் இலக்கியங் கற்பித்தலிற் காணப்படும் குறைகளுட் சில. இக் குறைகள் ஒப்பியல் இலக்கியநோக்கினுல் தெரிய வருபவை.
இவற்றினை எடுத்துக் கூறும் இதே வேளை யில், தமிழுக்கே சிறப்பாக உள்ள சில பண்புகள் பற்றியும் கூறல் வேண்டும்.
தமிழ் ஒட்டு நிலைமொழி, அதாவது ஒரு சொல்லோடு இன்னுெரு சொல் புணர்ந்தேவரும்.

Page 46
இவ்வாறு புணரும் பொழுது எழுத்துக்களில் மாற்றம் ஏற்படும். இலக்கியத்தில் சிறப்பாக கவிதையில் ஒசைக்கட்டுப்பாடு காரணமாகச் சில சொற்கள் சேர்ந்தே வரும். அவ்வாறு சேர்ந்து வருவனவற்றைச் சேர்த்தே எழுதலும் வேண்டும். இதனுல் பாடலை உடனடியாக விளங்கிக் கொள்வது கடினமாகவிருக்கும். ஆங் கில மொழியில் இப்பிரச்னை இல்லை. அங்கு கவிதை சொற்கூறுகளாகவே இருக்கும். படிக் கும்பொழுது ஒசைக்கூறுகளாகப் படிப்பர். தமிழ்க் கவிதையில் ஒசைக் கூறுகளாகவே பிரிக் கப்பட்டிருக்கும். இதனுல் பிரித்தெழுதப்படாத விடத்தில் மாணவன் தானுகக் கவிதையை விளக்கிக்கொள்வது கஷ்டமாகலாம். பாடல் களாகப் பிரித்தெழுதலாம் என்ருர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.
அடுத்தது, தமிழின் தொன்மையால் ஏற் படும் பிரச்னை, இந்தியாவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் நவீன காலம் வரை அழியாது வழங்கும் ஒரே மொழி தமிழே. இந் தியப் பண்பாட்டு வளர்ச்சி முழுவதையும் ஒரே மொழியிற் காணவேண்டுமெனில், தமிழையே எடுத்தல் வேண்டும். எனவே தமிழ் இலக்கியப் பாரம்பரியம் நீண்டது. இதனல் தமிழிலக்கி யத்தின் அமைப்பிற் பெருமாற்றங்கள் காணப் படுவது இயற்கையே. புராதன நாகரிக நிலை யில், வாய்மொழியாகப் பாடப்பெற்றுப் பேணப் பட்ட இலக்கியங்களை இன்று விளங்கிக் கொள் வது கடினமே.
கடினமெனினும், இப்பெரும் பாரம்பரி யத்தை ஒவ்வொரு தமிழ் இலக்கிய மாணவனுக் கும் உணர்த்துதல் வேண்டும்;
அடுத்து, தமிழிலக்கியத்திற் காணப்படும் ஆக்க மரபையும் மனம் கொளல் வேண்டும். மேனுட்டு இலக்கிய ஆய்வு மரபில் ஆசிரியரை முதலாகக் கொண்டு ஆக்கத்தை மதிப்பிடுவர். இந்திய மரபில் சொல்லியவரையும் சொல்லப் பட்டதையும் இணைத்து நோக்கும் வழக்கு இல்லை. இதனுல் புலவர்களின் வரலாறு எமக் குத் தெரியாது. இலக்கியங்கள் பல எப்பொழுது தோன்றின என்பதும் தெரியாது.
இவ்வாறு நோக்கும்பொழுது, பாடசாலை களில் தமிழ் இலக்கியம் கற்பிக்கும் முறைமை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டுமென் பது புலணுகும். ኧ
அண்மையில் வெளிவந்த இலங்கை அரசாங் கப் பிரசுரங்களாம் "தமிழ் மலர்' நூல்களில் சிறிது மாற்றம் காணப்படுகின்றது.
இது பெரும் பிரச்னை, பாடப்புத்தகத்தால் மாத்திரம் இதனை மாற்றிவிட முடியாது. படிப் பிப்பவரைக் கொண்டே மாற்ற வேண்டும். படிப்பிப்பவர்களது சுவையுணர்வும், உணர்வுச் செவ்வியும் சிறப்பானவையாக அமைதல் வேண் டும். இவற்றிற்கான பயிற்சி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நன்கு அளிக்கப்படல் வேண்டும். ★

45
வேய்ங்குழல்
கீதம்பொழியும் அமுதரசக் கிண்ணமெனுமிப் பேருலகில் நாதமிழந்த வேய்ங்குழலாப் நடைபாதையிலே நான்கிடந்தேன்! மோதும் புழுதிப் படலத்துள் முழுகிக் கிடக்கும் போதொருநாள் சீத நிலவுத் தேரினில்நீ திடுதிப்பென் நருகில் வந்தாய்:
★
தூசிபடிந்து மெருகிழந்தே
துருப்பேறியதால் உயிர்ததும்பும் ஒசை இழந்தே கீறலுடன்
ஒதுக்குப் புறந்தில் நான்கிடந்தேன் வாசத் தென்றல் காற்ருெருநாள்
மகிழ்வு பொங்க வேய்ங்குழலே ஈசன் கரத்தில் நீயிருப்பாய்
என்று புகன்று போனதுவே.
★
பாதையருகில் நீ வந்தாய்
பரிவோ டென்னைத் தொட்டெடுத்தே காதல் ததும்பும் விழிகளிலே
கருணை பொங்க முறுவலித்தாய் ஏது புகல்வேன் அக்கணத்தில்
இருண்டு கிடந்த என்வடிவம் சோதி நிலவுப் பொலிவினிலே
சுடர் வீசுவதை நானுணர்ந்தேன்.
★
அன்புக் கரத்தில் எனஏந்தி ஆர்வத்துடன்நின் இதழ்பதித்து இன்பப் பண்ணை இசைகட்டி இனிய கானம் இசைத்தாய்நீ பண்புக் கரசே நின்கடைக்கண் - பார்வை கிடைத்த கணத்தினில்என் புன்மை வடிவம் நீங்கிஇசை பொழியும் அமுதப்பேறு பெற்றேன்.
-UT Gour US

Page 47
盈6
ப்படிப்பட்ட ஒரு கோரக் காட்சிை அந்தப் பகுதி மக்கள் கண்டிருக்க மாட்டார்கள்
கூடாரத்தின் முகட்டோடு ஒட்டி நின்று செங்குத்தாகத் தொங்கிய ஊஞ்சலிலே குதித் எதிர்ப்புறத்தேயிருந்து ஆடிவரும் ஊஞ்ச கொடியில் தாவி சின்னஞ்சிறு பெண்கள் சாகச செய்தபோது நெஞ்சுககுள் கூச்சம் எடுத் ஒய்ந்துபோய் விட்டபின்பு எதிர்பாராத வி மாக அந்த மனிதனுக்கு ஏற்பட்ட பரிதாபத்து குரிய விபத்து.
தசைநார்கள் சுருங்கிப்போய், ஆனல் ம மரப்பான தன்மை கொண்ட அந்த மனிதனின் தலை, மோட்டார் சைக்கிளின் சாகச விளையா டுக்கென வைக்கப்பட்டிருந்த இரும்புக் கோை யில் மோதிச் சிதறிப்போன பரிதாபக் காட்சிை அப்பட்டமாக அப்படியே பார்த்துவிட்டை யால் ஏற்பட்ட அந்தக்கண நேர உணர்ச்சிகள் அத்தனை மக்கள் கண்களிலும் மரணச் சுரிை அள்ளி வீசிவிட்டிருக்க வேண்டும். கைகை எடுத்து நெற்றியை அழுத்திக் கண்களை மூடி கொண்டார்கள்.
அந்த வயோதிகனை யானை அடித்துவிட்டது துதிக்கையால் வளைத்துத் தாக்கிமேல் நோக் உயர்த்தி இரும்புக் கோழையில் மோதிஅடித் விட்டது: கண வேளைக்குள் அந்த மனிதனி உடலைச் சிதைத்து அவன் உயிரைக் குடித் விட்டது.
துதிக்கையை மேலே உயர்த்தி, கால்கை அகல வைத்து சுற்றிச் சுழன்று, பீறிட்டு வெ கொண்ட அந்த மிருகத்தை அடக்குவதற்கா துறட்டிகளோடு ஊழியர்கள் பாய்ந்தோ வருவதற்கிடையில் கூடாரமெங்கும் குமை
 

t
தெழுந்த கூக்குரல்கள், பிரலாபங்கள் படு தாவைக் கிழித்துக்கொண்டு வானத்தைமுட்டிப் UnTafilipi656ar.
"ஆபத்து எதுவுமில்லை வெறி கொண்ட யானை அடக்கப்பட்டுவிட்டது: அமைதியாக இருங்கள் அமைதியாக இருங்கள்'- இப்படி ஒலி பெருக்கி இரைந்தது. ஆனல் ஜனக் கூட்டம் அடங்கியபாடில்லை. கூடாரத்தின் அடிப்பகுதியிலிருந்து விரைந்து வந்த ஒரு மனிதர் கூடார முகட்டின் நட்டுக்கு நடுவாக இருந்த மேசைமேல் தாவி ஏறி, கையமர்த்துவது போல் பாவனை செய்து, இடது கையால் மூக்குக் கண்ணுடியை அகற்றியவாறு **அமைதி அமைதி. பெருமக்களே அமைதி. யானை அடக் கப்பட்டு விட்டது அமைதி" என்று கூறிவிட்டு சுற்றி வளைந்து ஜனக்கூட்டத்தில் பார்வையைக் செலுத்தினுர்,
எங்கிருந்துதான் அந்த அமைதி வந்ததோ! அந்த மனிதரின் பார்வைக்கு, பேச்சுக்கு, அத்தனை சக்தி
ஜனங்கள் அப்படியே வாங்குப் படிகளில் நின்ற நின்ற இடங்களில் அப்படி அப்படியே இருந்து கொண்டார்கள்.
"கீலா முதலாளி என்ற அந்த மனிதனுக்கு முன்னுல் யாரும் எதுவும் செய்து விடமுடியாது.
2
நெல்லியடிப் பகுதியில் கீலாவல்லி விர மென்ருல் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். நீண்ட அறுபது ஆண்டுகள் சீரோடும் சிறப் போடும், பேரோடும் புகழோடும் வாழ்ந்த மனிதர்தான் திரு "கீலா வல்லிவிரம்' அவர்கள்.
அவருக்கு இப்போது வயது அறுபத்தைந்து ஆகிறது. 'அ' படித்த வயதாகிய ஐந்திலிருந்து பதினெட்டு வயது வரையில் பக்கத்து அருணுே தயக் கல்லூரியில்தான் எட்டாவது வகுப்பில் படித்து வநதார். ஒருநாள் நடந்த ஒரு அசம்பா விதம் அவரை நாடு கடத்திவிட்டது.
அப்போது அவர்தான் அந்தப் பகுதி மாணவர்களின் தலைவன். பாடசாலை மாணவர் களில் யாரும் அவர் எண்ணத்திற்கு இசைந்து தான் ஆகவேண்டும்.
கையைப் பொத்திப் பிடித்து தலைகளில் குட்டுவது, பென்சில் முனைகளில் மற்றவர்களின் இரத்தத்தை நனைப்பது, தன்னைவிட வெள்ளை உடை தரித்து வருபவர்களின் உடைகள் மேல் மையைக் கொட்டுவது, இப்படி எத்தனையோ செயல்களில் அவருக்கு நல்ல தேர்ச்சி.
தனித்து நின்று இவரால் எதையுமே செய்ய
முடிந்தாலும் உதவிக்கெனத் தலைத் தெரிவான வர்களாகப் பத்து பேர்களை கைக்குள் வைத்துக்

Page 48
கொண்டு அட்டகாசம் செய்து வந்தார். வெறும் வல்லிவிரம் ஆகிய அவருக்கு "கீலா" என்ற முகப்பும் சேர்ந்து கொண்டது இன்று நேற்றல்ல. பத்தாவது வயதிலேயே.
செல்லம்மா இவருக்குச் சொந்த மைத்துணி” அப்பன் வந்த இரத்த உறவு, மூன்ருண்டுகளாக இவர் எட்டாம் வகுப்பில் நிலைத்து நிற்கும் போது இவரைவிட இரண்டு படிகள் கீழிருந்த செல்லம்மாள் இவரைஎட்டிப்பிடித்துவிட்டாள்.
"உன்னேடு சேர்ந்து போவதற்காகத்தான் செல்லம்மா நான் குண்டடித்து வந்தேன்' என்று செல்லம்மாளைப் பார்த்து வல்லிவிரம் ஒருநாள் பெருமை பாடினர்.
"மீசை முளைக்கல்லை, இல்லாட்டா விழுந்த ஞன்தான். ஆனல் மீசையின் மண் படவில்லை" என்று சொல்லியிருப்பீங்க" என்று செல்லம் மாள் துடுக்காகப் பதில் கூறினுள், கீலா வல்லி விரத்தாருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. பெண்ணென்றும் பார்க்காமல் படீ ரென்று அவள் கன்னத்தில் ஒன்று வைத்தார். செல்லம்மாள் கோவென்று கத்தினுள்.
*வல்லிவிரம் ஏனடா நீ ஒரு பெண் பிள்ளைக்கு அடித்தாய்?"
இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த ஆறுமுகச் சட்டம்பியார் வல்லிவிரத்தை அதட்டினர்; வல்லிவிரம் பொல்லாதவனென்றும் கிராமத் தலைமைக்காரனின் மகனென்றும் ஆறுமுகச் சட்டம்பியாருக்கு யாரும் சொல்லி வைக்க வில்லை.
"நான் அடிச்சா நீர் என்ன கேக்கிறது. அவள் என்மச்சாள். என்னைக் கேலி பண்ணு கிழுள்!"
அந்தப் பாடசாலையில் வல்லிவிரத்தை வழி நடத்த ஒரு புதிய தத்துவம் ஒன்று வேண்டு மென்று அக்கறை ஆறுமுகச் சட்டம்பியாருக்கு ஏன் இருக்கப் போகிறது! வழமைப்படி பிரம் பைக் கையிலெடுத்து நீட்டி அவன் முதுகை நோக்கித் தாறுமாருக வீசினர் தலையைச் சாய்த்து வல்லிவிரம் ஒரு தடவை குனிந்து நிமிர்ந்தான். பிரம்பின் முனை அவனின் இடப் புறக்காதுப் பொருக்கில் படீரென விழுந்தது. காதுமடல் பொருத்தில் சேர்ந்த அந்த அடி அவனின் காதுப் பொருக்கை இலேசாகக் கிழித்து விட்டது.
ஆறுமுகச் சட்டம்பியாரால்நாலுவிசுக்குக்கு மேல் கை ஓடவில்லை; கை ஓட வல்லிவிரம் விடவுமில்லை. Fu *Lubu Sauntíflaðir பிரம்பை இழுத்துப் பிடுங்கிவிட்டு சுற்றி ஒரு விசுக்கு விட்டான் அந்த விசுக்கு முன்னே நின்ற மாணவர்களையும் தாக்கியது. சட்டம்பியாரை
器

Af
ாக்கி பிரம்பை வீசி எறிந்து விட்டு வல்லி ரம் வெளியே பாய்ந்தோடினுன். அவனின் நாழர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை.
செல்லம்மாளைத் தாக்கியது, *L-ub பாரைத் தாக்கியது, முறைகேடாக நடந்தது தையும் பற்றி வல்லிவிரத்திற்கு துளியளவும் க்கறையில்லை. அதன்பின் அவன் பாட rலைப் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை.
அன்று இரவெல்லாம் வல்லிவிரத்தால் ண்மூட முடியவில்லை அதிதனை பேர்கள் த்தியிலும்தான் அவமானப் படுத்தப்பட்டதை றந்துவிட அவனுக்கு முடியவில்லை. காதின் பாருத்தைத் தடவிப் பார்த்தான். இரத்தப் சை கைகளில் ஒட்டியது. காதுவலி எடுக்க, ாது முருத்துக்களிலிருந்து எழுந்த ஒரு புகை ணர்வு, இதயத்தின் கவசச் செளவுகளை, ளைத்து விறைக்க வைத்துக் கொண்டிருப்பது பாலிருந்தது. அந்த விறைப்பின் கதகதப்பிலே றுமுகச் FL Lib untilair உருவெளித் தாற்றம் நன்முகப் படிந்து கொண்டிருக்க வண்டும்! "
பற்களை நெருடி, முஷ்டியை உயர்த்தி னத்துக்குள் கருவிக்கொண்டே வல்லிவிரம் ன்று இரவெல்லாம் கண் விழித்தான்.
விடிந்தும் விடியாததுமாக எழுந்து காலைக் bgr முடிப்பதற்காகச் செல்லம்மள்س- ட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கும் பாது செம்லம்மாளின் தாய், வல்லிவிரத்தின் ாமி கையிலே விளக்கு மறையும் வைத்துக் காண்டு வல்லிவிரத்தின் வரவுக்காகக் காத் ருந்தாள். வல்லிவிரத்தைக் கண்டதும் வளுக்கு கோபம் சீறி வந்தது. உயர்த்திப் டித்த துடைப்பக் கட்டையுடன் அவன் முன்
火 Pலேஜி. گولحبیبیہ وسۓS۔ اطلا
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராகிய திரு. கே. டானியல் தமிழகத்திற்கும் நன்கு அறிமுகமான சிலருள் ஒருவர். இவர் இலங்கையில் "சுதந்திரன” நடத்திய சிறு கதைப் போட்டியில் பரிசுபெற்று அறிமுகமான வர். டானியல் கதைகள், (சிறுகதை கள்) நெடுந்தூரம் (நாவல்) ஆகிய வற்றின் ஆசிரியர். இவருடைய இக் கதை "சரஸ்வதி இதழிலிருந்து அளிக்கப்படுகிறது.

Page 49
48
பாய்ந்தாள். விழுந்தடித்துக் கொண்டு வல்லி விரம் ஓடினன்;
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பத்தாண்டு காலம் வல்லிவிரம் நெல்லியடியிலிருந்துஅப்புறப் பட்டிருந்தான்.
@
ஊர்சுற்றி உலகம் சுற்றிக்கொண்டு சிங்கப் பூரில் இருக்கும் போது வல்லிவிரத்தின் தந்தை செல்லப்ப விதான இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது. *
தன்னுடைய ஒரே மகனுக்காக ஆஸ்தியைக் கரைத்துப் பணமாக்தி அனுப்பிக் கொண்டிருந்த செல்லப்ப விதானையார் கண்களை மூடிவிடவே வல்லிவிரத்தால் வேற்றுாரில் வாழ முடியவில்லை. விதான வேலையை நீதான் தொடர்ந்து பார்க்க வேண்டும், ஒரு மாத காலத்துள் வந்து சேர்ந்து விடு' என்ற சிறிய தகப்பனரின் தந்தியைக் கண்டதும் வல்லிவிரம் உடனேயே புறப்பட்டு விட்டார். ஆணுல் கப்பல் தாமதம் காரணமாக, இரண்டாவது உலகயுத்தம் காரணமாக காலா காலத்தில் இலங்கைக்கு வந்துவிட அவரால் முடியவில்லை.
விதானை வேலை கிடைக்கும், நிலப்பிரபுவாக குந்தி இருந்து கொண்டு ராஜ தர்பார் நடத்த லாம் என்ற அவரின் மனக்கோட்டை இடிந்து போய்விட்டது. ܚܖ
தனது மைத்துணி செல்லம்மாளின் புருஷ னின் தம்பிக்கு விதானை வேலை கிடைத்துவிட்ட கொடுமை அவர் மனதைப் பிழிந்தெடுத்தது. வல்லிவிரத்தின் வாழ்க்கையில் இது இரண்டா வது தோல்வி ஆறுமுகச் சட்டம்பியாரின் மூத்த மகன் செல்லம்மாளை மணந்துகொண்டு தென் இலங்கை போய்விட்டான். அவன் தம்பி விதான யாகிவிட்டான்!
தாய்நாடு திரும்பிய சில வருடங்களுள் வல்லிவிரத்தின் கொடி அந்த ஊரின் முகடான நெல்லியடிச் சந்தைக்குள் பறந்தது. அவர் இட்டது சட்டம். நெல்லியடி இராசா!
பத்து மைல்களுக்கப்பால் ஒரு திருக்கல் யாணத்தைப் பெரியவர்கள் செய்து வைத்தார் கள். வல்லிவிரத்தின் சம்மதம் பெற்ருே இல்லையோ கல்யாணம் நடந்து விட்டது. அந்தப் பகுதியின் நிலவுடைமைக் காரியான Guev கிடைத்தபோது வேண்டாமென்று சொல்லிவிட வல்லிவிரம் பைத்தியக்காரனுக இருக்கவில்லை.
நெல்லியடி மக்களுக்கு வல்லிவிரத்தைத் தெரிந்தமட்டில் அவர் மனைவியைச் சிறிதளவும் தெரிந்திருக்கவில்லை, அவளை அவர் எங்கும் கூட்டிச் செல்வதில்லை. எப்போதும் நெல்லியடி

யில் வசித்து வந்தார். தேவைப்படும்போது அவரின் கார், மனைவி வீட்டை நோக்கிப் பறக்கும். அந்த அடிப்படையில் அவர் இப் போது ஆறு குழந்தைகளுக்கு அப்பன்; அவ்வளவு தான்!
சிவந்த நிறம், ஆறடி உயரம், ஒய்யாரமான உடல், நெளிந்த கேசம், ஆயிரத்து எழுநூற்று மூன்ரும் நம்பர் வேஷ்டி, ஆரணியன் சால்வை, அணில் மார்க்கு பெனியன் கையிலே நாட்டுச் சுருட்டு, இத்தியாதி லட்சணத்துடன் நெல்லி யடிச் சந்தியில் நின்று தலையை இடப்புறம் சரித்துக்கொண்டு கண்களைக் கூசிக்கொண்டு வல்லிவிரம் அவர்கள் பார்ப்பார்களானுல் அதற்கு ஈடுகொடுத்துத் தலை நிமிர்ந்து நிற்க வலுவுள்ளவர்கள் அங்கு யாருமே இருக்க முடியாது. அவரைப் பார்த்ததும் தோளில் சால்வையை நகர்த்தாமல் இருந்தால் அந்த மனிதனுக்கு அன்று "கெடு சுழி என்று துணி வாகக் கூறிவிடலாம்.
கீலா வல்லிவிரம் என்ற பெயர் மாறி, "கீலா என்ற தனிப்பட்டம் இப்போழுது வந்து விட்டது. குழந்தையிலிருந்து கிழடுவரை "கீலா முதலாளி' என்ற பெயரை மனனம் செய்து வைத்துக் கொண்டார்கள்,
ஊரின் தேசவளமையை யாரும் மீறக் கூடாது, கண்ட கண்டபடி யாரும் எதுவும் செய்யக்கூடாது, கோவில் திருவிழா தொட்டு மரணவீடு வரையிலே அவர் அனுமதியின்றி எதுவும் அசையக்கூடாது. ஹரிஜனங்கள்மேல் கீலா முதலாளிக்கு ஏகபோக உரிமை. அந்த மக்கள் ஏதாவது தப்புத்தண்டாச் செய்து விட்டால் வீதி மரத்தோடு கைகொடுக்கவைத்து உதைத்து தள்ளுவது அவருக்குச் சர்வசகஜம். அவரின் கோபத்துக் குள்ளாகாமல் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளும் நடந்துகொண்டு அவரிடம் அப்ளாஸ் வாங்குவார்கள்.
ஒரு தடவை "சிவகுரு" என்ற ஒருத்தன் தன் இனத்தைவிட்டு வேருெருத்தியைக் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டதற்காக அவனைப் பிடித்து காலிலே கயிறு பிணைத்து வீதியிலே இழுத்துச் சென்றுவீட்டு முற்றத்தில் புன்னை மரத்துடன் கட்டிவைத்து நையப் புடைக்கப்பட்டான். இன்னெரு தடவை அவருடைய உத்தரவின்றி அந்தப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் வேருெருவன் பாராளும் மன்றப் பிரிதிநிதியாக வருவதற்கு வாக்களித்து விட்டார்கள். ஐயோ, மறுநாள் பட்டப்பகல் அந்தச் சேரியில் பதின்மூன்று வீடுகள் கொளுத்தப்பட்டன.
கீலா முதலாளியின் தர்பாரிலே அந்த ஊரில் தற்கொலைகள் அதிகம். அத்துளு அம்மன் கோவில் மரக் கூடலிலே தொங்கிய சட லங்கள் வல்லிவிரக் கோவில் வடலிக்காட்டுக்குள் கிடந்த பிணங்கள், வல்லைப் பாலத்தின் மிதந்த

Page 50
கட்டைகள் எல்லாம் ஏன்தான் தற்தொலை செப்து கொண்டனவோ!
கீலா முதலாளிக்கு வயதாகியும் அவர் உடலில் எந்தவிதத் தொய்வும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்போதைக்கப்போது உடலில் அவஸ்தைகள் கொள்ளவே செய்தன. அந்தந்த வேளைகளில் அவரின் சிஷ்ய "கோடி"கள் குறிப் பறிந்து நடந்து கொள்வார்கள்.
ஜாதி, இனம், மொழி, சுகாதாரம், சீர்திருத் தம் என்ற எந்தவித வேறுபாடும் பார்க்காத கணப்பொழுதுகள் அவர் வாழ்க்கையில் அனந்தம், அவரின் சிஷ்யர்களுக்கும் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை! ஏனெனில் ஏதாவது மிச்சம் சொச்சம்.
கீலா முதலாளிக்கு ஒரு தொழில் தேவைப் பட்டது. அதற்காக நெல்லியடிச் சந்திக்கு மேற்கு வீதியில் ஒரு சினிமாத் தியேட்டரை வைத்துக்கொண்டு தனது சிஷ்ய கோஷ்டிக்கும் வேலை கொடுத்து வந்தார்.
(4.
காலைத் தினசரி ஒன்றில் இந்தியாவிலிருந்து *கமலா சர்க்கஸ்" என்ற சர்க்கஸ்கம்பெனி ஒன்று கொழும்புத்துறை வந்து இறங்கப் போவதாக வும், ஆட்டங்களை நடத்துவதற்கு உள்ளூர் ஏஜண்டுகள் தேவை என்றும் விளம்பரம் வந்திருந்தது.
கீலா முதலாளியின் மூளை ஒரு தடவை எப்படியோ சிந்தித்தது. "அந்தக் கம்பெனியை உள்ளூரில் அழைத்து ஆட்டம் நடத்தினுல்.’
அவர் வாயில் ஜலம் ஊறியது பெருமையும் பணமும் அணிவகுத்து வரும்போது தள்ளி வைக்க யார் விரும்புவார்.
மறுநாட் காலை கீலா முதலாளியின் கார் கொழும்புத் துறைமுகத்தில் நின்றது ஒப்பந் தம் செய்யபட்டதன்மேல் கார் நெல்லியடியை நோக்கிப் ப்றந்து வந்தது:
இரண்டு நாட்களுக்குப் பின்பு அந்தக் கம்பெனி மானேஜரிடமிருந்து கீலா முத லாளிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. நெல்லி யடியை அடுத்த துன்னலை என்னுமிடத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை என்ற ஒருத்தர் இவரின் ஒப்பந்தத்தைவிடக் கூடுதலான தொகைக்குக் கேட்பதாக எழுதியிருந்தான்.
கீலா முதலாளிக்கு மீசை துடித்தது. "யார் இந்தச் சங்கரப்பிள்ளை'
*கீலா முதலாளிக்கு முன்னல் இந்த அற்பு பயலுக்கு என்ன துணிச்சல்!”
இந்தக் கேள்விக்குப்பின் வல்லிவிரத்தின்

49
பூர்வம் தெரிந்துபோய் விட்டது. அவன் செல்லம்மாவின் கணவன். தனது மைத்துணியின் கணவன்!
ஆறுமுகச் சட்டம்பியாரின் மகன்! எங்கோ உத்தியோகம் பார்த்துவிட்டு வகுப்புக் கலவரத் தால் ஊர் திரும்பி ஒரு அரிசிமில்லை வைத்துக் கொண்டு சமீபத்தில்தான் உள்ளூர் வாழ்க் கையை ஆரம்பித்தவன்.
சாய்மனை நாற்காலியில் சாய்ந்தபடி, இடப் புறக்காதின் இணைப்பு முருத்தைத் தடவிப்
பார்த்துக் கொண்டே கீலா முதலாளி வீட்டுக்கு முன்னுல் இருந்த தென்னந் தோப்பைப் பார்த்துக் க்ொண்டிருந்தார்.
இடக்காதின் ஒட்டு முகத்திலே கன்னத் தோடு இணைந்தபடி பொங்கி நின்ற சதைக் காயைத் தடவிவிட்டுக் கொண்டிருந்த கீலா முதலாளியின் கண்களுக்கு முன்னல் அடுத்த வீட்டுப் பூனையைத் தனது வீமன் நாய் கடித்துப் பிடுங்குவது தெளிவாகத் தெரிந்தது.
தனது வீமன் குட்டியாக இருக்கும்போது அந்தப் பூனையின் தாய்ப்பூனை வீமனின் மூஞ்சி

Page 51
50
யைப் பிராண்டியதும், உதிரம் பெருக்கெடுத்து வீமனின் மூஞ்சியை நனைத்ததும் கீலா முதலாளி யின் மனக்கண் முன் இலேசாகத் தெரிந்தது.
மனதுக்குள் கருவிக்கொண்டே கீலா முதலாளி எழுந்து உள்ளே சென்ருர்,
இருட்டியது: விடிந்தது.
துன்னுலைக் கந்தசாமி கோவிலுக்கு அரு காமையில் உள்ள பங்களாவின் வாயிலில் ஜனங்கள் கூடிநின்முர்கள் உள்ளே சங்கரப் பிள்ளையும், மனைவி செல்லம்மாளும் இறந்து கிடந்தார்கள்.
“பெலிடோல்" என்ற கிருமி நாசினியைச் சுவாசித்து இருவரும் இறந்துபோய் விட்டர்ர் கள்' என்று டாக்டர் கூறினர்.
அம்மாவையும், அப்பனையும் ஒரே வேளையில் பறி கொடுத்த அவர்களின் நான்கு குழந்தை களும் கோவென்று கதறினர்.
恩
துறட்டியால் தாக்கப்பட்ட யானையின் பிளிறல் படுதாவுக்குப் பின்னல் இன்னும் கேட்டது கையமர்த்தி ஜனங்களை அமைதிப் படுத்தி விட்டதும் கீலா முதலாளி அவர்கள் உள்புறமாகச் சென்ருர்,
சிதைந்துபோன யானைக்காரனின் சடலம் ஒரு மேசைமேல் கிடத்தப்பட்டிருந்தது. அவனை யாரும் வைத்திய விடுதிக்கு எடுத்துச் செல்ல வில்லை அவன் ஸ்தலத்திலேயே மாண்டு போனன்,
அந்தக் கட்டையைச் சூழநின்ற சகாக்கள் விம்மிவிம்மி அழுதார்கள்.
அந்தக் கம்பெனி தொடங்கிய காலந்
தமிழகப் பரிசு ( இலங்கை எழுத
"ஒலிபரப்புக் கலை எழுதிய திரு சோ. சிவபாதசுந்தரம், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றிருக்கிருர்,
இலங்கை மட்டகளப்பைச் சேர்ந்த திரு. நவம் (சீ. ஆறுமுகம்), மலைநாட்டைச் சேர்ந்த திருச்செந்தூரன், வடமாகாணத் தைச் சேர்ந்த திரு. முத்துலிங்கம் ஆகி

தொட்டு இன்று வரையில் அவர்களோடு வாழ்ந்துவந்த தோழனை இழந்து அவர்கள் துக்கம் அனுபவித்தார்கள்.
"நாற்பது வருஷத்துக்கு முந்தி துறட்டி யாலை குத்து வாங்கிய ஞாபகத்தை வைச்சி அந்தச் சண்டாள மிருகம் பழி தீர்த்திட்டுது." இப்படிக் கூறிக்கொண்டே ஒரு கிழவி விம்மி விம்மி அழுதாள்.
அந்தக் கிழவிக்கு அங்கு சமையல் வேலை பார்க்கிருள்-செத்துப்போன யானைப் பாகனின் மனைவி. 'நாப்பது வருஷத்துக்கு முந்தி நடந் ததை மனசிலே வைச்சி சண்டாள மிருக கொண்ணுட்டுதே." கிழவி மீண்டும் மீண்டும் அழுத்ாள்.
கீலா முதலாளியின் மார்புக்குள் ஏதோ சுருக்கென்று பாய்ந்தது.
உடம்பெல்லாம் படபடத்தது.
வேர்த்துக் கொட்டியது.
நாவு உலர்ந்து, கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உலகம் மஞ்சளாகித் தெரிந்தது.
தடியை ஊன்றி நின்ற கரம் செயலிழந்து சோர்ந்தது.
நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அவர் சரிந்து வீழ்ந்தார்.
படுதாவின் கோடியிலே யானையின் பிளிறல் கேட்டது.
அந்த ஒசையிலே வெறியில்லை; தெளி விருந்தது. ★
பெற்ற
ந்தாளர்கள்
யோர் தமிழ் நாட்டு வார இதழான கல்கி யின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற் றிருக்கிருர்கள். வேறுசிலரும் இது போலவே பரிசு பெற்றிருக்கலாம்.
இந்தப் பரிசுகள் அவர்கள் திறமைக் கும், தமிழகத்தின் பெருமைக்கும் ஓர் சிறப்பான இணைப்பைத் தந்திருக்கின்றன.

Page 52
t( வலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு; வயதுமோ பின்னிட்ட வயது? இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் எ ல் லாம் முடிந்து போய்விடும்; மனத்தைத் தேற்றிக் கொள்.'
இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வய திற்கு உரிய யோசனையின்மையோடு அனயாச மாக வீசிவிட்டு அதன் விளைவைப் பார்க்க விரும் பாதவன் போல வைத்தியன் சால்வையை உத றித் தோளில் போட்டுக்கொண்டு வாசலைக் கடந்து வேகமாக நடந்தான்
வேலுப் பிள்ளை அசந்து போய்த் திண்ணை யிற் சாய்ந்தான்.' மனத்தின் உந்துதல் இல்லா மலே அவனுடைய கை அருகிற் கிடந்த காம்புச் சத்தத்தை எடுத்து யந்திரம் போலப் பனை ஓலைச் சட்டங்களை வார ஆரம்பித்தது. உள்ளே அவள் அவனுடைய மனைவி வாங்குக் கட்டிலின் மேல் உடலில் பலம் எல்லாம் குன்றி, முகம் களை யிழந்து கண்கள் பஞ்சாடிக் கிடந்தாள் எந்தக் கஷ்ட்மான வேலையாயினும் பின்வாங்காமல், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பம்பரம் போலச் சுழன்று கொடுத்த அவளுடைய "வரிச்சுத்' தேகம் இன்று அசந்து போய்க் கிடந்தது. அவ ளுடைய பிராணன் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. அதை அறிந்து கொள்வதற்கு வைத்தியன் தேவையில்லை. வேலுப் பிள்ளையின் வீட்டில், அவனுடைய பாது காவலின் கீழ் அவன் மனைவியினுடைய உயிரை யமன் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக்கொண் டிருந்தான், யமனுடைய சோரத்தை அறிந் தும் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவளுடைய மக்களும் அறுவர் வாங்குக் கட்டிலைச் சுற்றி வளைத்துக் கொண்டு செய லற்று நின்றனர். அவளுக்கு ஈன்று வளர்த்த அன்னைக்கு சாவதற்கு உதவி செய்யத்தான் அவர் களால் முடிந்தது. ஒருத்தி நெஞ்சைத் தடவி விட்டாள்; இன்னுெருத்தி வாயில் பால் வார்த் தாள்.யார் இருந்து என்ன?
அடுத்த வீட்டு அன்னமுத்து வண்ணன் கொண்டு வந்தபடி ஒரு சேலை உடுத்து, கழுத்தில் புதிதாக மினுக்கிய அட்டியலும் கையில் அகாப்பு களும், எண்ணெய் தேய்த்து வாரி முடித்த கொண்டை முதுகிற் புரள அசைந்து அசைந்து வந்தாள். வேலுப் பிள்ளைக்கு அவளைத் காண ஆத்திரம் வந்தது. "சாக முன்னுக்கிே செத்த வீடு கொண்டாட வாழுள் இந்தத் தேவடி யாள்.'
"அம்மான், மாமிக்கு எப்பிடி?"
"அப்பிடிததான்.போய்ப் பார்" என்று அலுத்துவிட்டு, வேலுப் பிள்ளை தன் புடலங்காய் போன்ற கால்களை மடக்கி நாடியின் கீழ் வைத் துக் கொண்டு மறுபடி தன்னுள் ஆழ்ந்தான்.

திடீரென்று நாற்பது வருடங்களுக்கு முன் தெய்வான மணப் பெண்ணுய் முதல் முதல் “தாறு பாய்ச்சிச்" சேலை உடுத்து மருளும் கரு விழிகளால் அவனையும் நிலத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு நாணிக் கோணி நின்ற காட்சி அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று முதல் இன்று வரை அவன் அவளாய் அவள் அவ ய்ை ஒன்றுபட்டு, உழைப்பு நிறைந்த ஒரு கஷ்ட ஜீவனத்தின் ஒவ்வொரு அலுவலிலும் சமபங்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்த வாழ்வு.
காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கர்ப்பத்தடை முத லியனவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட் டதே இல்லை.ஆனல் வாழ்க்கை கொடிய வறு மையிலும் செம்மையாய், பிணக்குகள் தடி அடிச் சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அநுதாபமும் அன்பும் கொண்டதாய்ப் பூவுலக மோட்சமாய்ப் பரிமளித்தது. நாற்பது வருஷம்.நாற்பது நாள்!
"அப்பு, ஆச்சிக்கு ஒரு மாதிரிக் கிடக்கு, வந்து'பாரெணை" என்று அவனுடைய இளைய மகள் பர்வதம் வாசலில் வந்து சொன்னள்.
大
காலஞ்சென்ற இலங்கையர்கோன் ஈழத்தின் முதுபெரும் எழுத்த்ாளர்களில் ஒரு வர். ஈழத்தின் புதுமைப்பித்தன் எனத் தக் கவர். இலங்கை அரசில் உயர் அதிகாரி யாயிருந்த இலங்கையர்கோனின் இயற் பெயர் சிவஞானசுந்தரம். இவர் ஒர் அருங் கலை விநோதர். சங்கீதம், நடனம், நாட கத் துறைகளில் ஈடுபாடுள்ளவர். இவரு டைய "வெள்ளிப் பாதசரம்” என்ற தொகுதி யிலிருந்து இக்கதையை அளிக்கிறேம்,

Page 53
sa
Gt tầi & đt செல்வம்!
كلا
செல்வமுமல்ல-ஒளி வீசும் மணிவகையெம் செல்வமுமல்ல அள்ளிச் சொரியினும்
குன்றதுமலைபோல்-வளர் அந்த நவநிதியும் செல்வமுமல்ல இங்கு கவிஞர்குலம்
என்றுபலரும்-சொல்லும் எங்கள் பெருநிதியம் எங்கவிதையே பொங்கு மனநிலத்தைக்
கிண்டி அதனுள்-கவிப் புதையல் இருப்பதனைத் தோண்டி
6 TG9 GBL unruhl
-நாவற்குழியூர் நடராசன்
வெள்ளிக் குவைகள் எங்கள்
ஐயோ! வந்திட்டுது, முடியப் போகுது என்று நினைத்துக் கொண்டு வேலுப் பிள் எழுந்து உள்ளே போஞன். தெய்வானையி கால்கள் நேராக நீட்டப்பட்டு, கைகள் மார்பி மேல் பொருத்தப்பட்டிருந்தன, சாவுக்கு ஆயத் மாய். "அன்னமுத்தியின் வேலை" என்று அவ நினைத்தான். செயலற்றுக் கிடக்கும் மனைவியி உடலை உற்றுப் பார்த்தான்.மூச்சு வேகமா வந்து கொண்டிருந்தது. கழுத்துக் குழியி ஏதோ படபடத்தது. "ஐயோ ஐயோ" என் அவன் உள்ளம் செயலற்று அலறியது. ம கணம் தெய்வீ தெய்வீ என்று கெஞ்சியது.
தெய்வானையின் கண்கள் பாதி மூடியட கூரையில் பதிந்திருந்தன. அந்தகாரமான இரு கடலின் மத்தியில் எப்பொழுதோ இறந்துபோ அவளுடைய தாயின் முகம் சொல்லொணு இ மையும் அழகும் கொண்டு புன்னகை புரிந்த அந்த இருட்கடலைத் தாண்டி அந்த முகத்ை பிடித்துவிட வேண்டும் என்று தெய்வானை தவி தாள். அவளுடைய ஒடுங்கும் சிந்தையில் ஏே அர்த்தமற்ற வார்த்தைகள் இடைவிடாது ஒலி துக் கொண்டிருந்தன. "ஆச்சி பூச்சி அம்பட் வளவில் முள்ளுச் சூப்பி.ஆச்சி பூச்சி."
மூவுலகும் கொள்ளாத ஒரு கருணை தோ நின்ற அன்னையின் முகம் தன்னுடன் ஒரு ஒ

g
வட்டத்தையும் கொண்டு இருட்கடலத் தாண்டி தெய்வானையை நோக்கி வந்துகொண்டிருந் தது."ஆச்சி பூச்சி அம்பட்டவளவு."
வேலுப் பிள்ளை தனக்குத் தெரிந்த ஒரு திரு வாசகத்தைப் பாட ஆரம்பித்தான். மனிதர் சாகும் தறுவாயில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது
'அம்மையே அப்பா...' அவனுடைய குர லில் சிந்த முடியாத ஒரு கண்ணிர்க் கடல் தேங்கி நின்றது.
" தெய்வானைக்குத் தன்னை மறந்த ஆனந்தம். "ஆச்சி பூச்சி, ஆச்சி பூச்சி." இதோ அன்னை மிக அருகில் வந்துவிட்டாள். இரு ட் கடல் மறைந்து முழுவதும் ஒளிக்கடலாகியது. "ஆச்சி ஆச்சி-என்ரை ஆச்சி' அன்னையின் கண்கள் தெய்வானையை அகன்று மருட்டி அழைத்தன. இதோ.
"ஆச்சி'
“என்ரை ராசாத்தி போட்டியோ!' என்று வேலுப் பிள்ளை புரண் டழு தான். "ஆச்சி ஆச்சி' என்று மக்கள் கதறின்ர். அன்னமுத்து தான் மனப்பாடம் செப்து வைத்திருந்த ஒப்பாரி வரிசைகளைச் கண்ணிர் இல்லாமல் ராகத்துடன் எடுத்துவிட்டான்."
தெய்வானைக்கு அறிவு தெளிந்தபொழுது திடீரென்று விலங்குகள் தெறித்து, சிறைச் சாலைக் கதவுகள் தகர்ந்து விடுதலை கிடைத்து விட்டது போலத் தெரிந்தது. ஆ என்ன விடு தலை! அவள் தான் நினைத்தபடி மனுேவேகமாக 6Tigsub Guntas yagisasg. syales6ol u e Lab காற்ருகிவிட்டதோ? அல்லது உடலே இல் லையோ? அவளுக்கு இரவு பகல் தெரியவில்லை. அவளுக்குக் குன்ருத இளமையும், வற்ருத ஊக்க மும், எதையும் கிரகித்தறிந்து கொள்ளும் அகன்ற மனமும் வாய்த்துவிட்டது போலத் தெரிந்தது. தன்னுள்ளே ஒரு எல்லை ய நிற் ற ஆனந்த சுதந்திர உணர்ச்சி ததும்பி வழிந்து கொண்டிருந்தது.
எண்ணரிய யோசனை தூரத்திற்கு அப்பால், பூவுலகில் இருந்து ஒரு தீனமான குரல் அவ ளுடைய இன்பத்தினிடையில் வந்து புகுந்து அவளுடைய நிம்மதியைக் குலைத்தது. "தெய்வி தெய்வி" என்று அலறும் அந்தக் குரலில் நிறைந் திருந்த நம்பிக்கை இழந்த ஏக்கம் அவளுக்குப் பூவுலக வாசனையை ஊட்டி, பிரிவுத் தாகத்தைத் தோற்றுவித்தது. தன்னுடைய கணவன் துணை யிழந்து நாதியற்றுக் கலங்குகிருன், தன்னை நினைந்து ஏங்குகிருன் என்பது அவளுடைய பரந்த மனத்தில் தெளிவாகப்பட்டது. ஒடிப் போய் அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. ஆனல் அவ

Page 54
ள்ால் அவனை அணுக் முடியவில்லை. அவன் மனித உடற் பிணிைப்பிலே கட்டுண்டு கிடந்தான்.
கனவுகளில் மட்டும் அவன் தன்னை அறிந்து கொள்ளும்படி செய்ய முடிந்தது. ஆனல் அவை களிஞல் அவளுடைய தா கம் அடங்கவில்லை. வைக்கோல் அடைந்த உயிரற்றகன்றின் உடலைக் கண்டு இரங்கும் பசுப்போல் ஒரு ஊமைத்துயரம் அவளை வாட்டியது. அவன் என்று தன்னுடன்
வருவான் என்பதே அலளுக்குச் சதா ஆவல்.
அவனது துணையின்றி எந்த இன்பமும் நில்லாது என்று அவள் கண்டு கொண்டாள்.
தெய்வான இறந்த தினத்திலிருந்து வேலுப்
பிள்ளை வாழ்வில்ே பிடிப்பை இழந்துவிட்டான்.
"தெய்வி தெய்வி' என்று உள்ளூர எந்நேரமும் அலறிக் கொண்டிருந்தான். அவளுடன்தான் வாழ்ந்த வாழ்க்கையை முதலிலிருந்து நினைத்து நினைத்து ஏங்குவதே அவனுக்குத் தொழிலாய்ப் போய்விட்டது. “தெய்வி தெய்வி" இடை யிடையே அவளைக் கனவிற் கண்டு படிப்படியாக அவன் ஏக்கம் அதிகரித்தது:
"அப்பு, என்ஞேட்ை விந்து கொஞ்ச நாளைக்கு இரேன். எனக்கும் துணையாய் இருக் கும்; உனக்கும் பிராக்காப் இருக்கும்" என்று அவனுடைய இரண்டாவது மகள் வள்ளியம்மை அழைத்தாள். இடம் மாறினல் ஒரு வேளை அவ னுடைய ஏக்கம் குை றயலாம் என்று அவள் நினைத்தாள்.
*வேண்டாம் மேளே, நான் இங்கினைதான் கிடக்கப் போறேன்" என்று அவன் மறுத்துவிட் டான். நாளடைவில் அவன் எதிலும் பற்றற்று ஒரு நடைப்பிணம் ஆகிவிட்டான். மூன்று மாத காலத்திற்குள் அவனுடைய அறுபது வயது தொண்ணுறு வயதாகிவிட்டது.
"கிழவன் படுக்கையாய் விழுந்திட்டுது,
அதுகும் போகப் போகுது போலை' என்று அன்னமுத்து தன் கணவனுக்குச் சோறு பரி மாறிக்கொண்டே சொன்னுள்.
"ஒமாக்கும். என்ன இருந்தாலும் கிழவ னும் கிழவியும் நல்ல ஒற்றுமையாய் இருந் தவை." என்று பொன்னம்பலம் இழுத்தான்.
வேலு பிரக்ஞை இல்லாமல் அதே வாங்குக் கட்டிலிற் கிடந்தான். அவனுடைய அறுவரும் மீண்டும் வந்து கூடினர். "வாத ஜன்னி - தள்
f
 

3.
ள்ாத வயது; இன்ருே நாளையோ" என்று வைத் தியன் கையை விரித்து விட்டான். அன்னமுத்து கழற்றி வைத்திருந்த அட்டியலை மினுக்கி அணிந்துகொண்டு வந்து சேர்ந்தாள்.
கனவோ உண்மையோ என்று சொல்ல முடி
ாதபடி தெய்வானையின் உருவம் அவ்வளவு தளிவாக வேலுப் பிள்ளையின் கண்ணெதிரில் ன்னிக் கொண்டிருந்தது, தன் உடலை அவ க்கு முதல் முதல் அர்ப்பணம் செய்தபொழுது வள் முகத்திலும் உடலிலும் காணப்பட்ட சாக-நாண மகிழ்ச்சி இப்பொழுது காணப்பட் து. கைகளை நீட்டி அவளை அப்படியே அணைத் க் கொள்ள வேண்டும் போல் வேலுப் பிள்ளைக் த் தோன்றியது அவனுடைய இடக்கைச் ட்டுவிரல் மட்டும் மெதுவாக ஒரு லயத்திற்கு சைந்துகொண்டிருந்தது. உடலில் வேறெவ் த அசைவுமில்லை.
அவனுடைய இளைய மகன் ராமலிங்கம் திரு 1ாசகம் பாடினன் வள்ளியம்மை திருநீற்றை அள்ளி வேலுப் பிள்ளையின் நெற்றியில் பூசினுள்.
சட்டென்று வேலுப் பிள்ளையின் கண்ணெதி ல் கோரமான இருள் சூழ்ந்தது. தெய்வானே யைக் காணவில்லை அவன் வாய்விட்டு அலறி றன்.
"தெய்வி' என்று ஒரு பாய்ச்சலில் இருட் கடலைத் தாண்டிவிட்டான்!
அவனுடைய பெண் மக்கள் "அப்பூஊ! அப்பூஊ!' என்று அலறினர். அன்னமுத்து Fாவதானமாகப் பிணத்தின் கால்களை நீட்டிப் பெருவிரல்களைச் சேர்த்துக் கட்டிவிட்டு "கண்டி பிலே காத்தடிக்க, கைவிளக்கு நூரத்தல்லோ. ஒ ஓ ஒ' என்று ஆரம்பித்தாள்.
தை பிறந்தது!
தையும் பிறந்தாச்சு வெய்யில் எழுந்தாச்சு தாமரை மொட்டும் மலர்ந்தாச்சு-முல்லை தாழை மடலும் விரிந்தாச்சு-வள்ளி
கையை விரித்ததும் காகம் பறந்தாச்சு காளைகள் நான்கும் நடந்தாச்சு-அவள்
கையிற் குடமும் எடுத்தாச்சு.
--திமிலைக்கமிலன்
திமிலைத்து

Page 55
54
தத்துவம்
விழுதுகளுன்றி, செழுங்கிளைகள் பரப்பி, பல நூற் ருண்டு காலம் வாழ்ந்துவிட்ட ஆலமரம். அது விரித் துள்ள நிழலிற் சுகிக்கும் மான் தோலாசனத்தில், பலி தலைமுறைகளைச் சேர்ந்த சீடர்களைக் கண்ட குருநாதர் அமர்ந்திருக்கின்றர். அவரிடம் ஆயகலைகளனைத்துக் கற்றுத் தேறிய சீடர்கள் மூவர் அஞ்சலி செய்து நிற்கின் றர்கள்.
குருநாதர் பேசத் தொடங்கிஞர் :
"சீடர்காள்! விண்ணிலே பறக்கவும், மண்ணைக் குடைந்து அதன் மத்திய கோளம்வரை செல்லவும், அற்ப ஜீவராசிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ளவும், வேண்டிய நேரத்தில் மனதில் நினைத்த உருவங்களிலே தோன்றவும் பல அரிய விநோத வித்தைகளைக் கற்பித் திருக்கிறேன். சாமானியர்மானிடன் அறியவே முடியாத
அற்புத வித்தைகள். இவற்றின்ை ஆய்வுகளுக்குப் பயன்
படுத்திஞல், ஞானபிவிருத்தியின் சுகங் கிட்டுகின்றது. வினுவும் அதற்கான வின்டயும். இவற்றின் நித்திய சுழற்சியிலேதான் தத்துவத்தின் உண்மைகள் கல்லி யெடுக்கப்படுகின்றன.இவ்வளவு காலமும் கிளிப்பிள்ளை மனப்பாங்குடன் பாடங்களை ஒப்புவித்து வந்தீர்கள், இன்று உங்களுடைய சுய ஆற்றல்களைப் பரீட்சித்துப் பார்க்கப் போகின்றேன்."
குருநாதன் பேசுவதை நிறுத்திச் சீடர்களைப் பார்க் கின்றர். மூவரது இரு மூன்று விழிகளையும் அவரது தீட்சண்யம் துழாவுகின்றது.
'தங்களுடைய சித்தம்."
**இந்தப் பரீட்சையிலே முன்பெவருந் தேற வில்லை."
*நாங்கள் வெற்றி பெறுவோம்’ என மூவரும் ஒரே குரலிற் பதிலிறுக்கின்றனர்.
குருநாதர் குருஞ்சிரிப்பு ஒன்றினை உகுக்கின்றர். "நம்பிக்கைதான் வெற்றியின் அடித்தளம்."
"சொல்லுங்கள் செய்யக் காத்திருக்கின்றேம்,’ என ஒருவன் துரிதப்படுத்துகின்றன்.
"அவசரம் அஞ்ஞானப் பாதை: நிதானம் தெளி வுப் பாதை. ஒரு விளுவுக்கு உங்களுடைய விடை தேவை."
**விஞவா?
**ஆம். இது மனிதனின் தன்மயமான சுய விசா ரணை. நாம் எப்படித் தோன்றினுேம்? ஏன் தோன்றி னுேம்? புதிய சந்ததிகள் ஏன் தோன்றுகின்றன?. இப்படிச் சங்கிலிக் கோவையான பல விஞக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வாழ்க்கை, வாழ்க்கை சிருஷ்டிச் சக்கரத்திலே சுழல்கின்றது. வாழ்க்கை யென்னும் சக்கரத்தினைச் சுழற்றும் அந்தச் சிருஷ்டித் தத்துவம் என்ன என்பதுதான் கேள்வி.
*சிருஷ்டித் தத்துவம் என்றல் என்ன?" என மூவருங் கேட்கிள்றனர்.

எம். ஏ. ரஹ்மான்
"ஆம். இந்த விணுவுக்கு அறுபது நாழிகைகளுக் கிடையில் விடை தரவேண்டும்,'
மூவருங் குருதேவரை வணங்குகின்றர்கள்.
“இந்தச் சிருஷ்டித் தத்துவ முடிச்சினை எவன் அவிழ்க்கின்றஞே, அவனே என் வாரிசு. அவனே நான் அமர்ந்கிருக்கும் மான் தோலாசனத்தில் அமரு வான்.ஞாபகமிகக்கட்டும்.விணுவும் அதற்கான விடை யும், அ.".து அறிவுப்பாதை."
மூன்று சீடர்களுடைய உள்ளங்களிலேயுஞ் சிருஷ் டித் தத்துவத்தினை அறியும் ஆவல் விஸ்வரூபங் கொள்ளுகின்றது.
ஒருவன் விண்ணிலே பறக்கின்றன்.
இன்ஞெருவன் மண்ணைக் குடைந்து வெகு வெகு உள்ளே நுழைகின்றன்.
மற்றவன் குருநாதர் முன்னுல் கைகட்டி நின்று யோசிக்கின்றன்.
குருதேவர் தமது நேத்திரங்களை இமைக் கபாடத் திற்குள் பூட்டி, நிஷ்டையில் ஆழ்கின்றர்.
அறுபது நாழிகைகள் கழிகின்றன. குருநாதரின் விழிகள் திறக்கின்றன. விண்ணிலே பறந்தவன் திரும்பவில்லை. மண்ணக் குடைந்து சென்றவனும் திரும்பவில்லை, கைகட்டி நின்றவன் மட்டும் எதிரிலே நிற்கின்றன்" அவன் மருங்கில் ஒரு ப்ெண்.
சீடன் குருதேவரை வணங்கி எழுகின்றன். **விடை கிடைத்ததா ?" "etb, saantta.”
“um3 71 *விடையா? இதோ!..." எனப் பெண்ணைக் காட்டு கின்றன்.
குருநாதர் ஏளனமாகச் சிரிக்கின்றர். "இவள் ஒரு பெண். பலவீனங்களின் உருவம், "ஆணுலும், என் அன்னை." "அன்னை" என்கிற வார்த்தை குருநாதரின் உள்ளத் திலே பல தடவைகள் எதிரொலிக்கின்றது. ஒரு கணஞ் சிந்தனைத் திரிகையில் முளை அரைக்கப்படுகின்றது.
பேச்சு எதுவும் வரவில்லி, ஆலமரத்தின் கீழிருந்து எழுந்து நடக்கத்தொடங்கு கின்ருர்,
மான் தோலாசனம் வெறுமையாகக் கிடக்கின்றது. அன்னை அவனைப் பார்த்து முறுவலிக்கின்ருள்.
சீடன் மான் தோலாசனத்தில் அமர்கின்றன்.

Page 56
JaysirLysitet DDT.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தான் சொந்த ஊர் திரும்ப முடிந்தது. என் னேடு பழகிய அன்பு முகங்களை இத்தனை கால இடைவெளிக்குப் பின்னர் காணப் போகிருேம் என்ற எண்ணம் எழுந்தவுடன் உள்ளத்தில் இன் பம் தவிப்பாய் எழுந்தது. குறிப்பாக உன்னைக் காண வேண்டும், என்னவெல்லாமோ கதைக்க வேண்டும் என்ற துடிப்பு எழுந்தபோது, அந் தக் கணத்திலேயே உன்னைக் காண வேண்டும் போலவும்-கண்டுவிட்டது போலவும்-உணர்ச் சித் தவிப்புக்கள் பின்னிப் பிணைந்து சிதறின.
உமா, உனக்குத் தெரியும்எனக்குச் சொந்தத் தங்கை இல்லை என்பது. ஒரு சொந்தத் தங்கை யிடம் வைக்கக் கூடிய அன்பையும் பாசத்தையும், விட எத்தனையோ மடங்கு உயர்ந்த தெய்வீக அன்பை நான் உன்னிடம் கொட்டி வைத்திருக் கின்றேன். அதனுல்தான் எங்கு சென்ருலும் உன் நினைவும், உன்னைக் காண ஓடி வரவேண்டும் என்ற இடைவிடாத தவிப்பும் ஒரு வீணையின் மெல்லிய நா தம் போல் என் உள்ளத்தில் இழைந்துகொண்டேயிருக்கின்றன. இந்த விவ காரங்களையெல்லாம் நான் சொல்லித்தான் நீ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த மூன்று வருடப் பிரிவுக் காலத்திலே நான் உனக்கு என் அன்பையெல்லாம் கொட்டி எழு திய கடிதங்களிலிருந்தும், எல்லாவற்றையும் நீ உணர்ந்திருக்கலாம்.
இந்த மூன்று ஆண்டுகளில் நீ எப்படியெல் லாம் மாறியிருப்பாய் என எண்ணிப் பார்த் தேன். உன் வீடும் அதன் சூழலும் மனக்கண் முன் வந்து நின்றன. பழைய பல நினைவுகளும் புதிய எண்ணங்களும் மாறி மாறித் தோன்றி என்னை மெல்லச் சிரிக்க வைத்தன. அப்போது யாராவது பார்த்திருந்தால் என்னைப் "பைத்தி யம்" என்று எணணியிருப்பார்கள். போகட்டும். தூய எண்ணங்களையும் உயர்ந்த அன்பையும் உடைய ஒருவன, இங்கே வாழும் சாதாரண மானவர்கள் "பைத்தியக்காரன்” என்றுதானே சொல்லுகிருர்கள்!
நேரே எங்கள் வீட்டுக்குப் போய்விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தபோது, நீ ஒரு நாட கத்தில் பங்குகொள்வதற்காக உங்கள் கல்லூரிக் குச் சென்றிருந்தாய். நீ இல்லாத வீட்டில் என் ஞல் இருக்க முடியுமா? அதனல் நானும் கல்லூ ரிக்கு வந்தேன். "மேக்கப்' போட்டுக்கொள்ள இரண்டு மணித்தியாலத்துக்கு முன்னரே அறைச் குள் போய் இருந்தீர்களாம். நான் பேசாமல் அந்த "மூன்று ரூபா' நாற்காலியிலே அமர்ந்து கொண்டேன்.
ஆண்களும் பெண்களுமாகப் பலர் வந்து கூடினர்கள். உடைகளில்தான் எத்தனை வகை
 

s
நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. இர. சந்திரசேகரன் முன்னேறி வரும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர். இவருடைய சிறுகதைகள் இலங்கைப்
பத்திரிகைகளில் அவ்வப் போது இடம் பெறுகின்றன. இவர் கொழும்புக்கு
அருகே ஆசிரியராகப் பணிபுரிகிருர், இவருடைய இச்சிறுகதை ஏற் கெனவே ஈழத்து, "மல்லிகை" இதழில் மணம் பரப்பியதாகும்,

Page 57
36
சில பெண்கள் "பெனியன்' அணிந்து சேலை யைச் சுற்றியிருந்தனர்.
மெல்ல ஒலித்த இசை நின்று திரை விலகி யது. முதல் அங்கம் தொடங்கியது. இரண்டா வது காட்சியிலே நீ தோன்றினப். என்னல் முத லில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை பல மணி நேரமாகச் செய்துகொண்ட பூச்சுக் களோடு எப்படி அடையாளம்காண்பது? மூன்று வருட இடைவெளி வேறு இடையில் நின்றது.
நன்முகப் பழ்கிய ஒருவரை விட்டுப் பிரிகை யிலே அவரின் அப்போதைய தோற்றம் உள்ளத் தில் நன்கு பதிந்து விடுகின்றது. அந்தத் தோற் றமே எவ்வளவு காலமானலும் நீடு நிற்கின்றது. பல வருடங்களின் பின்னும் அவர் அப்படியே இருப்பதில்லையே! வளர்ச்சி மாறுதல்கள் பல வாறு ஏற்பட்டுவிடுகின்றன. ஆயினும் விட்டுப் பிரிந்து சென்றவர் உள்ளத்தில் பதிந்துவிட்ட தோற்றத்தில் எவ்வித வளர்ச்சியும் மாறுதலும் ஏற்படுவதில்லை. அவரை நினைக்கும்போதெல் லாம் பிரிந்து சென்றவர் மனத்தில் முதலில் பதிந்த தோற்றம்தான் முன் வந்து நிற்கும். பிரிந்தவர் கூடுகிருர்கள். எதிர்பாராத வளர்ச்சி ம்ாற்றங்களினல் யார் என்று அறிவதுகூட முத வில் அரிதாகிவிடுகின்றது இப்படியான அனு பவம் மிக இன்பமானதொன்று.
உன்னை அந்த மேடையிலே கண்டபோது இதைத்தான் நான் மனத்தில் உணர்ந்தேன். - நீ ஏழாம் வகுப்பில் படிக்கும்போதுதான் நான் எனது படிப்பிற்காக உன்னைப் பிரிந்து சென் றேன். அந்தச் சமயத்தில் ஒரு நாள், வெண் ணிறச் சட்டை அணிந்து கல்லூரிக்காக அணி யும் சிவப்பு நிறச் சிறு "டை போன்றதொன்றும் அணிந்து 'போயிட்டு வாறேன், நேரம் ஆயி டுச்சு.’ என என்னிடம் சொல்லிவிட்டுக் கல் லூரிக்குச் சென்ற உன் அந்தத் தோற்றம்தான் என் உள்ளத்தில் இதுகாலம் வரை பதிந்திருந் தது. அதில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இப் போது அத்தோற்றம் எங்கே?
ஒருவாறு நாடகம் முடித்தது. Galuh கலைந்த பின்னரும்_நான் வெளிவாசலில்_உனக் காத்து நின்றேன். ஒளி வீசிக்கொண் டிருந்த விளக்குகள் ஓய்ந்தபாடில்லை. நாடகத் தின் பரபரப்புக் குறைந்து மெல்லக் கரைந்த வேளையில் நீ வந்தாய். பூக்கள் போடப்பட்ட சந்தன நிறப் பாவாடையும் அதற்கேற்ற மெல் தி செந்நிறத்தில் தாவணியும் அணிந்திருந் தாய். என்னருகில் வந்தபோது உன் முகத்தில் ஒளியும் மகிழ்ச்சியும் தோன்றின. ஓடி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாம், "உங் 3 'நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்: நீங்கள் இங்கே நிற்கிறீர்கள்!” என்று நீ மகிழ்ச்சி பொங்கக் கூறினய், நீநினைக்கும்போது நான் உன் அருகில் வந்து விடுகிறேன், இல்லையா? இது

யாருடைய அன்பின் சக்தி? அது உனது அன்பின் சக்தி என்றும் நீ தீவிரமாக என்னை நினைத்து, என்னைக் காணத்தான் வேண்டுமென்று எண் ணங்களைத் தவிப்பாக்கும்போதெல்லாம் நான் எவ்வாருே உன் அருகில் வந்து விடுகிறேன் என் றும் நீ எத்தனையோtதடவை என்னிடம் சொல்லி யிருக்கிருப். உன் அன்பு இவ்வளவு சக்தி வாய்ந் ததா? இவ்வளவு தீவிரமானதா? எது எப்படி யிருந்தாலும், நீ என்னை நினைத்திருந்தாய் என்று சொன்னபோது அந்த வேளையில் அந்தச் சொல் தந்த இன்பத்தில் நான் மூழ்கி எழுந்தேன். எப் போதும் உன்னை நினைத்துக் கொண்டு, என் அன்பை நினைத்துக் கொண்டு, என் வாழ்வில் விழும்போதும் எழும்போதும் அந்த நினைவு களையே துணையாகக் கொண்டவன் நான். நீயும் என்னை நினைக்கிருய் என்பதை அறியும்போது எனக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. மறு வின டியே அந்தத் திருப்தி தவிப்பாகி விடுகிறது. இந் தத் தவிப்பு என் வாழ்வில் தணிந்துவிடக் கூடிய தவிப்பு அல்ல. அதற்கு ஆழ்ந்த உன் அன்பும் உன் தவிப்புக்களுமே ஆகுதி ஆக வேண்டும்.
இரண்டு மூன்று சிநேகிதிகள் உன்னைத் தேடி வந்துவிட்டார்கள். அவர்களை எனக்குத் தெரி யாது. என் வாழ்வில் அவர்களுக்கு ஒரு வேலை யும் இல்லை. இருந்தாலும் அவர்கள் வந்த அந்த நிகழ்ச்சியே எனக்குப்பலஉண்மைகளை உணர்த்தி என் வாழ்வையே தகர்க்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
அவர்களை நீ எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாய். என்னை அவர்களுக்கு, "இவர் என் ஒன்றுவிட்ட அண்ணு' என்று சொல்லி அறிமுகப் படுத்தி வைத்தாய்.
ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துவது என் பது மிகச் சாதாரணமான ஒரு விஷயம். ஆணுல் எப்படி அறிமுகப்படுத்தப்படுகிருேம் என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. நீ செய்து வைத்த அந்த அறிமுகத்தால உன் சிநே கிதிகளை நான் அறிந்ததைவிட உன்னைத்தான் மிக நன்முக அறிந்துகொண்டேன். இதுவரை என் வாழ்வில் நான் கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாத அந்த உண்மையை என்னுல் ஒத்துக்கொள்ள முடியாத அந்த உண்மையை நீ மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டாய்!
உமா, நான் உனக்கு “ஒன்றுவிட்ட அண் ணன்' இல்லையா? இந்த அளவை மட்டமாக வைத்துக்கொண்டுதான இதுநாள் வரை நீ என் மேல் அன்பு பொழிவதாகச் சொன்னுய்? உன் வரையில் இந்த வட்டத்துள் நின்று செலுத்தும் உன் அன்பு உயர்ந்ததாக இருக்கலாம்! ஆனல் அது எனக்குப் போதாதது.
எவ்வளவுதான் உயர்ந்த சகோதர அன்
பைச் செலுத்தினுலும் ஒரே வயிற்றில் பிறக்க வில்லை என்ற காரணத்தால் அந்த தெய்வீக

Page 58
அன்பு விலையற்று மிகச் சாதாரணமாகப் போய் விடும் பரிதாப நிலையை இந்தப் பாழாய்ப்போன சமுதாயத்தில் பிறந்துவிட்ட குற்றத்தால் அன்று உணர வேண்டியதாயிற்று
இந்த உணர்வில் ஊறிப்போய் நெஞ்சு வெடித்து நான் நின்றபோது உன் சிநேகிதிகள்
பாய்விட்டார்கள். -
"வாங்க அண்ணு, வீட்டுக்குப் போகலாம்" என்று நீ என்னை அன்பாகக் கூப்பிட்டாய்! என் நெஞ்சில் எழுந்த இராட்சத அலைகளையும் அவை ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறிய நிகழ்ச்சிகளை யும் நீ எங்கே அறியப் போகிருய் உன் அழைப் பைக் கண்டு ஒரு விரக்தியோடு மெல்ல சிரிக்கத் தான் என்னுல் முடிந்தது.
இந்த இடத்தில் வைத்தே உன்னிடம் விடை பெற்றுக் கொண்டு உன் வீட்டுக்கு வராமலே நான் என் பாதையில் இறங்கிவிட்டேன். அந்த இரவின் இருளிலே பத்து மைலுக்கு அப்பா
தேன்.
உன் அன்பை எனது துணை என்று நம்பி, இடைவிடாது நினைத்து, அந்த நினைவு தந்த எழுச்சிகளாலே - சக்திகளாலே-என் வாழ்வில் உயர்ந்தவன் நான். அந்த உன் அன்பு இன்று வெறும் நினைவுகளாகவே நின்றுவிட்டன. நீஎனக் குத் தந்த அன்புக்கு வகுத்துக் கொண்ட எல்லைக் கோடே என் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது.
மூன்று வருஷப் பிரிவின் காரணமாக நான் உன் அன்பை மறந்துவிட்டேன் என்றும், நான் மாறிப் போய்விட்டேன் என்றும் நீ இனி மேல் நினைத்துக்கொள்ளக் கூடும். பரவாயில்லை, என் வெறி நிறைந்த சகோதர அன்புத் தாகத்துக்கு, நீ ஓர் எல்லைக் கோடு வகுத்து வைத்துக்கொண்டு தரும் அன்பு போதவில்லை என்ற துடிப்பும் எனது நிறைந்த அன்பை உன்னிடம் கொட்ட வகையில்லையே என்ற தவிப்பும் எனது இதயத் துக்குள்ளேயே இருந்துவிட்டுப் போகட்டும். இது தான் உண்மை என்பதை நீ உணர்ந்தென்ன, விட்டென்ன?
இனிமேல் இந்த உலகில் என்க்கு ஒருவரும் தங்கையாக இருக்க வேண்டாம். தங்கையில் லாமலே பிறந்த நான் தங்கையில்லாதவனுகவே செத்துவிட்டுப் போகிறேன். இத  ைல் இந்த உலகுக்கு என்ன நட்டம்?
சந்திரன்

圈_当盟°_ |ாகல்லு தில்த்ஸ்
Reco 8 se sus ar.
மயிலையில், பட்டுசேலைகளுக்கு என்றே பிரத்யேகமfக அமைக்கப்பெற்ற இந்த ஷோ - நமுக்கு 5 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பூர்த்தி
தருணத்தில்,
வாடிக்கையாளர்களுக்கும் எமக்குப் பெரிதும் 2த்துழைப்பு அளித்த வியாபாரிகளுக்கும், எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கி ауић.
அடுத்து, எமது ஸ்தாபனத்தில் பணியாற் றும் ஊழியர்கள், சிப்பந்திகள் அனைவருக்கும்மக்கியமாக சேல்ஸ்மென்கள் திறம்பட பணி ாற்றியதற்கு எங்களது பாராட்டுதல் உரியன ாகும்.
கற்பகம் இந்திரா, சியாமளா மற்றும் ஈஸ்வரி ஆகிய 4 புதிய படைப்புக்களைத் தங்களுக்கு அறி மகம் செய்து, பட்டுச் சேலைத் தயாரிப்பில் ஓர் திய திருப்பத்தை-ஏன் ஒர் புதிய சகாப்தத் தையே உருவாக்கியதற்குத் தங்களது அமோக ான வரவேற்பும்,பேராதரவுமேதான் காரணம். மலும் பல புதுப்புது கலர்களையும், நவநவமான சைன்களையும் தயாரிக்கத் தூண்டுகோலாக விளங்கியது.
சேலைகளைத் தேர்ந்தெடுத்த பின் தங்களைத் ங்கள் இல்லங்களில் நாங்களே கொண்டு சர்க்க வசதி அளிக்கிருேம்.
யர்ந்த ஜரிகையுடன், எமது மேற்பார்வையில் சல் பட்டுப் புடைவைகளைத் தயாரித்து உற்பத்தி ாளர்களின் விலைக்கே வழங்குகிருேம்,
தரமான சேலைகள், நியாயமான விலை மற்
ங்கள் வியாபார நோக்கு
.ஈடு இணையற்ற பட்டு சேலைகளுக்கு மட்டுமே பிரத்யேக ஷோ-ரூம்
tes
di O is a தில்த்ஸ் 82, UTE 3Li6OLO)69 8UTT',
as . . . . . . . . 367a36
C EF2D6. ல்ஸ்மயிலாப்பூர் சென்ஜன4
ாமது துணை விற்பனை நிலைமத்திற்கு விஜயம் செய்யுங்கள்
நல்லி சில்க்ஸ் பஞரஸ் ஹால் (போன்: 76444) பஞரஸ் மற்றும் பான்ஸி ரக - பட்டு சேலைகளும், எல்லா சேலைகளுக்கும்
மாட்சிங் சோளிகளும் கிடைக்கும்.

Page 59
58
குருட்சேத்திர இலக்கியக் குழு-திருவனந்தபுரம்
தீபம்தான்மு
234 டில் நடைபெற் பெருமாள், நீ தவிர இக்குழுை இஞ்சினியராகப் கொண்டார். ( மூர்த்தி எதிர்பா வில்லை முதற் இலக்கியப் பத்தி திய ஒரு உரை முடிந்தது. இ &նuւt-ֆ1.1
நீல. பத்மனபன்: கூட்டத்தைத் தொடங்க லாம் அல்லவா? -
மாதவன்பிள்ளை சரி "நகுலன்'; 'தீபம்" ஒரு இலக்கியப் பத்திரிகை என்று சொல்வது முற்றிலும் GunGöás Lorrs g(5ég5lDIT?
நீ ப.: இந்தக் கட்டத்தில் 'தீபம்'தான் சிறந்த இலக்கியப் பத்திரிகை ஆனந்தவிகடன், கல்கி முதலிய ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் காணமுடியாத தரமான எழுத்தாளரின் படைப் புக்களைத் "தீபத்தில்'தான் பார்க்கமுடியும்.
ந: என்ருலும் "தீபத்’தை முற்றிலும் ஒரு இலக்கியப் பத்திரிகை என்று எவ்வாறு கூற (փւգաւb ?
ஷண்முக சுப்பையா: "தீபத்தில்" விதவித மான கட்டுரைகள், பகுதிகள் இருக்கின்றன.
ந: "தீபத்தில்" இலக்கியத்திற்குப் புறம் ான விஷயங்கள் இருக்கின்றன. அதனுல்தான் அதை ஒரு முற்றிலும் இலக்கியப் பத்திரிகை என்று கூறமுடியுமா என்பது என் கேள்வி.
நீ. ப: நீங்கள் சொல்வது சரி. என்ருலும் இந்தக் கட்டத்தில் "தீபம்” தரமான எழுத் தாளர்களின் படைப்புக்களைத் தாங்கி வருவதால் அதை நான் ஒரு இலக்கியப் பத்திரிகையாகக் கருதுகிறேன்.
மா: மலைய ளத்தில் “மரத்ருபூமி'யில் அறி வியலில் பல துறைகளைச் சார்ந்தவர்கள் எழுது வதைப்போல தீபத்தில் தொழிலதிபர்கள், அரசியல் ஞானிகள், அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் எழுதுகிறாகள்.

முன்நிற்கிறது
69 புதன் கிழமை மாலை 6 மணிக்கு பூரீ நீல. பத்மநாபன் வீட் து. குருஷேத்ரக் குழுவின் அங்கத்தினரான சர்வழறி மா, இளைய 0. பத்மநாபன், ஷண்முக சுப்பையா, "நகுலன்’ இவர்களைத் வச் சார்ந்தவரும் இலக்கிய ரசிகரும் கேரள மின்சார இலாகாவில் பணிபுரிந்து வரும் யூரீ மாதவன் பிள்ளையும் கூட்டத்தில் கலந்து நருஷேத்ர இலக்கியக் குழுவைச் சார்ந்தவரான யூரீ மா. தக்ஷணு ராத இடையூறினுல் கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள இயல கூட்டத்தில் சர்ச்சைக்கு எடுத்துக்கொண்ட பொருள் "தீபம்.ஒரு பிகை" என்பதை அதன் 69 ஆண்டு மலரையும் இணைத்து நடத் பாடலாகும். 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 8-30 மணிக்கு தைத் தொடர்ந்து மாதம் ஒரு கூட்டம் நடத்துவதாகத் தீர்மானிக்
ata
இளையபெருமாள் ; *மாத்ருபூமி"யில் இத் துறைகளில் ஆராய்ச்சித்துறையைச் சார்ந்தவர் கள் கூட எழுதுகிருரர்கள். மேலும்.
ந: “மாத்ருபூமியில்" நேற்றுவரை பெயர் தெரியாத ஆனுல் தரமான எழுத்தாளர்கள் படைப்புக்களும் வருகின்றன. மேலும் ஒருவகை யில் ஆக மொத்தம் சற்று விஷயம் கனமாக இருக்கிறது . .
ஷ. சு என்ருலும் தொடக்கம் என்ற வகையில் தீபத்தின் முயற்சியை நாம் வரவேற்க வேண்டும். ஆனல் ஒரு இலக்கியப் பத்திரிகை என்ற அளவில் அதை மற்ற இலக்கியப் பத்தி ரிகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
ந: அதாவது "எழுத்து", "இலக்கிய வட்டம்', இப்பொழுது புதிதாகத் தொடங்கி யிருக்கும் * நடை' இவற்றுடன் அல்லவா?
ஷ. சு. எப்படிப் பார்த்தாலும் தீபம் தான் முன் நிற்கிறது.
ந: ஏன்? நீ ப; மீண்டும் சொல்கிறேன். தரமான எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தாங்கி வரு வதால்தான் "தீபத்'தை ஒரு இலக்கியப் பத்தி ரிகையாகக் கருதுகிறேன்.
ந: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என் னவோ தரமான எழுத்தாளன்தான் உலகத்தி லேயே மிகவும் முக்கியம் என்று கருதுவதுபோல் தோன்றுகிறது. அப்படி ஒன்றும்.
எல்லோரும் சிரிக்கின்றனர். இதன் நடுவில் பத்மனுபன் பெண் நான்கு வயது நித்யர் "நகுலனை"ச் சுட்டிக்காட்டி "அப்பா, அப்பா,

Page 60
த்ாத்தா பீடி குடிக்கிருர்" என்கிருள். 'நகுலன்" முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கண்டு மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றனர்.
ந: ஏன் சிரிக்கவேண்டும்? குழந்தை சொல் வது சரிதானே. க. நா. சு.வே சொல்லிவிட் டாரே நான் கிழவன் என்று (மீண்டும் சிரிப்பு) ந: அதுசரி. "எழுத்து' இலக்கியப் பத்திரிகை என்ற அளவில் இரு புது இயக்கங்களைத் தோற்று வித்து வளப்படுத்தியது-புதுக் கவிதை புது விமர்சனம்;
ஷ சு இரு இயக்கங்களையும் ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிய பெருமையும் அதைத்தான் சேர்ந்தது.
ந: இலக்கிய வட்டத்தில் க நா. சு. உலக இலக்கியத்தின் அடிப்படையில்தான் தமிழ் இலக்கியத்தையும் மதிப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினர் மேலும் இலக்கியவட்டம் வந்த பிறகு அதில்தான் எனக்கு என்வழி கூடுதல் எழுத முடிந்தது. மேலும் என் ஞாபகம் சரி என்ருல் ஒரு இலக்கியப் பத்திரிகை என்ற அளவில், "எழுத்து’ நிராகரித்த சுப்பையாவின் கவிதைகள் முதல் முதலாக "இலக்கியவட்டத் தில்'தான் வந்தது. என்ன சுப்பையா, நான் சொல்வது சரிதானே?
ஷ சு. அதை ஒருதடவை இல்லை ஆயிரம் தடவை அழுத்திச் சொல்லுங்கள். (மீண்டும் கிரிப்பு)
இ): இங்கு இயக்கங்கள் என்று ஒரு வார்த்தை அடிபட்டது கவிதையிலும், விமர் சனத்திலும் சரி. கதையில் அப்படி இருக்கிறதா? தரமான கதைகள் வந்திருக்கலாம்; திருப்பங்கள் கதையைப் பொறுத்தவரை ஏற்பட்டிருக்கிறதா? ந: எழுத்தாளர்கள்தான் முக்கியம். அவர் கள் பின்தான் இயக்கங்கள் வருகின்றன. மேலும் “தீபம்’ ஆண்டுமலரில் இதற்குக் க.நா சு. பதில் கூறிவிட்டார். இதனுல்தான் நீல. பத்மனபன் "தீபத்'தின் சிறப்புக்குக் காரணம் அதில் வரும் தரமான எழுத்தாளர்களின் படைப்புதான் என் கிருர், ஒரு இலக்கிய பத்திரிகை ஆசிரியர் முதலாவதாகவும் கடைசியாகவும் செய்யக் கூடியது தரமான எழுத்தாளர்களின் படைப்புக் களே வெளியிடுவதுதான் என்று கூறுகிறேன்.
ந: மேலும் "தீபத்தில்' எழுத்திலும் வட்
டத்திலும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ஒரு புதிய இலக்கியப் பகுதி வந்திருப்பதைக் குறிப் பிட வேண்டும். நான் குறிப்பிடுவது அசோக மித்திரனின் முதல் தரமான குறுநாவல்களான 'விழா', "இன்னும் சில நாட்கள்" முதலிய வற்றை.
மா: மற்றபடி எழுத்து. இ வ. எழுத் தாளர்களைப் போல் "தீபத்தி"னல் முன்னுக்கு வந்த ஆசிரியர்கள் யார்?
நீ. ப. ஒருவகையில் "அசோகமித்திரன்' முத்துசாமி, மேலும் "வண்ணதாசன்', சா

கந்தசாமி (ஒரு சுண்ணும்புக் காளவாயில் ஒரு பாத்திரம் விழுந்து சாகும் ஒரு தரமான கதை), ரங்கராஜனின் முற்றிலும் புதிதான ஒரு காதல் கதை, சார்வாகன், ஆ மாதவன். ஒருவகையில் நான் இவர்களைச் சொல்லலாம்.
ந: இவர்கள் படைப்புக்களை இன்னும் அதிகமாக வெளியிட்டிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். மேலும் பழந்தமிழ் இலக்கி யத்தை ஒரு புதுப்பார்வையில் பார்க்க "தீபம்" இடம் கொடுத்திருக்கலாம். இந்த இடத்தில் இளையபெருமாள் "எழுத்தின்" முயற்சியைப் பற்றி என்ன நினைக்கிருர் என்பதை அறிய விரும்புகிறேன்
இ; மேல்நாட்டு இலக்கிய விமர்சனத்திலி ருந்து ஒரு சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற் றைத் தமிழ் இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்த்த முயற்சிகள் அவை:
ந: இந்த விஷயத்தைத் "தீபம்’ எப்படிச் Озғиfшөртиb ?
இ! உங்களுக்குக் "கலைமகள்' தொடக்கம் ஞாபகம் இருக்கலாம். பழைய இலக்கியத்தில் உள்ளதைப் பொழிப்புரையாக எளிமைப்படுத் தாமல், உ. வே சாமிநாதய்யர், வையாபுரிப் பிள்ளை, ராகவய்யங்கார் முதலியவர்கள் தங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிப் புலமையைச் சாதாரண வாசகனும் சுவைத்துப் படிக்கும்படியாக எழுதிய மாதிரி எழுதினுல் அது பயனுடையதாக இருக்கும்.
ந: இந்த இலக்கியப் பத்திரிகைகள், தீபம் உட்பட வெளியிடாத இலக்கியப்பகுதி ஏதாவது D6ör Lefr ?
நீ. ப. நீங்களே சொல்லிவிடுங்கள். ந: தரமான புது எழுத்தாளர்களின் நாவல் கள் இப் பத்திரிகைகளில் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் வந்த புது நாவல்கள் தனிப்பட்டவர்களின் முயற்சி பால்தான் வந்தன என்று கூறுவதில் தவறில்லை என்றே நம்புகிறேன்.
ம பி. சரி. இனி "தீபம்" ஆண்டுமலரைப் பற்றிப் பேசலாம்.
ஷ சு: முதலில் சொல்லி விடுகிறேன். நான் 'தீபம்" ஆண்டுமலர் முழுவதையும் படிக்க வில்லை
ந: அவசியமில்லை நாம் பரீட்சைக்கு ஒன் றும் படிக்கவில்லையே. மேலும் வலுக்கட்டாய மாக ஒன்றையும் அனுபவிக்க முடியாது.
ஷ. சு: சரி. சிறுகதையைப் பற்றிப் பேச roirthi.
ந: மலரில் ஆறு சிறுகதைகள் இருக்கின் றன. எழுதியவர்களில் நால்வர் தெரிந்தவர்கள். நீல பத்மனபன், "சார்வாகன்" இவர்கள்தான் Fமீபத்தில் தெரியப்பட்டவர்கள். மேலும்.

Page 61
o
Ll LL 6ör ଶ୍ରେr sir bot?
மின்னற் கொடிகள் வலித்து வெளிச்சம்
வீதிகள் தோறும் பளிச்சிட வைத்தோம் கன்னற் சுவை அமுதச் செழுங்கீதம் காற்றிற் பிடித் திசைத் தட்டிற்
பதித் தோம் முன்னுக்கு முன்வந்து நாடகம் ஆடும்
முப்பரிமாணப் படங்கள் பிடித்தோம் என்ன இவைகள் இருந்தும் மனத்தில்
ஈன இரக்கங்கள் போனதன் பின்னர் ?
- இ. முருகையன்
ஷ. சு. மேலும் ?
ந: நான் ஒரு 'தீபம்’ வாசகன் என்ற அளவில் என் அபிமான ஆசிரியர்களான "அசோகமித்திரன்", ந. முத்துசாமி இவர்கள் கதைகள் இல்லாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஷ. சு: என் கதை இருந்ததா?
历次 நீங்கள் அனுப்பியிருந்தீர்களா என்ன?
ஷ. சு: அதில்லை விஷயம். உள்ளதை வைத்துப் பேசலாம். மேலும் நீங்கள் சொல்வது மாதிரி தெரிந்த பெயர்களாக இருந்தாலும் கதைகளைத்தான் பார்க்க வேண்டும்.
ந: சரி. சொல்லுங்கள்,
ஷ. சு. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இருவரும் எடுத்திருக்கும் விஷயமும் கொடுக்கும் தகவல்களும்.
ம, பி: இந்தமாதிரித் தகவல்கள் கொடுப் பது வெறும் Journalism.
ஷ, சு: திருப்திகரமாக இருந்தாலும் இரு கதைகளிலும் முடிவு ஸெண்டிமெண்டலாகப்படு கிறது. உருவம் வெற்றி பெறவில்லை.
ந: பத்மனபன்?
நீ. ப. நானும் எழுதியிருப்பதால் நான் இந்தப் பகுதியில் கலந்துகொள்ள விரும்ப வில்லை,
ந: பத்மனுபன் கதையைப் பற்றிப் பேச

லாம் என்று நினைக்கிறேன். பத்மனபன். உங்க ளுக்கு ஏதாவது சொல்ல இருக்கிறதா?
நீ. ப. ஏதோ சாவைப்பற்றி எழுதுவதே நம்பிக்கையின்மை, பெஸ்ஸிமிஸம் என்று சொல் கிருர்கள். சாவை வைத்துக்கொண்டு ஒரு புது முறையில் கதை எழுதிப்பார்க்கலாம் என்றதன் முயற்சி "மூன்ருவது நாள்". சாவின் முகாந் திரமாகத் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும். உள்ள உறவைச் சர்ச்சை செய்வதுதான் என் நோக்கம். இதனுல்தான் ஒருவகையில் ஒரு மூன்ருவது ஆளான இருளப்ப பிள்ளையின் பார் வையில் கதை முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது.
ஷ சு: உங்கள் கதை ஜாதியின் அவசி யத்தை வற்புறுத்துகிறது என்று நினைக்கிறேன்.
நீ. ப; அதை நான் அப்படிச் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படியே ஜாதி என்ற சொல் வந்திருந்தாலும் அது ஒரு சங்கேதம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஷ், சு: ஐயம்பிள்ளை சொல்வதுகூட வக் காலத்து மாதிரிதான் இருக்கிறது.
நீ. ப. சற்று இந்த பாவனையிலிருந்து வில கிப் படித்துப் பாருங்கள். "முன் கடம்.பின் கடம்.உம் ஒங்கப்பா உசிரோடிருக்கையில் ஆருக்காவது தோள் கொடுத்திருந்தா, இப்பம் ஒங்கப்பாருக்கு தோள் போடவும் நா நீண்ணு ஆளுக வந்திருப்பா, ஹ"ம்.காசு கொடுத்து வாடகைக்குப் பிடிக்கக்கூடிய சங்கதியாட்டீ இது."
ஷ சு: (சிரித்துக்கொண்டே) ஹிருதயத்தி பலவீனம்,
ந: இலக்கியமே ஒருவகையில் அதுதான். மேலும் தகவல்களைப் பற்றிச் சொன்னீர்கள். பத்மனுபன் கொடுக்கும் தகவல்கள் ஒரு சமூகத் தில் இன்னும் ஆட்சி செலுத்திவரும் ஐதீகங்கள். இருந்தும் நம் பிரக்ஞையில் படாதவற்றைப் பட வைக்கின்றன. பாத்திரங்களின் பெயர்கள் கூட இதே அடிப்படையில் நம் பிரக்ஞையில் தங்கி நிற்கின்றன. அது சரி. சுப்பையாவுக்கு "கபோக ஜன்னி' என்ருல் என்ன என்று Gsful Drt?
6ş. 9r: 6T6ör6ar 6O)LlLumT Yili. Ll(T ?
எல்லோரும் சிரிக்கின்றனர்.
ந: (பத்மனபனிடம்) ஆமாம், கதையை, சோணுசலம் செத்த அன்றே கதைக் கருவை மையப்படுத்தி எழுதியிருந்தால் கதை இன்னும் ஒரு தவிர்க்கமுடியாத உருவ அமைதியைப் பெற்றிருக்காதா?
நீ ப; இருக்கலாம். ஆனல் சாவின் பிரத் யட்சத்தில் எல்லோருமேஸெண்டிமெண்டல் ஆகி

Page 62
விடுகிருேம் என்பது என் உணர்வு.
ஷ. சு: அவருக்கு ஜாதியைக் குறித்துத் தான் ஸெண்டிமெண்டலாக முடியும்.
இ; அதைப்பற்றி பின்னர் பேசலாம்,
ந: "கோணல்புத்தியில்' மனதின் ஒரு ரொமான்டிக் தன்மையை ஆண்டி ரொமான்டிக் அடிப்படையில் நன்முகக் காட்டியிருப்பதாகப் பட்டது. நல்ல கதை. என்ன, சுப்பையா?
ஷ. சு. வெறும் வார்த்தைகள். இந்த ஆண்பெண் விவகாரமே எனக்குப் பிடிப்பதில்லை.
ந: எனக்கு அதைத்தவிர வேறு ஒன்றும் பிடிக்கவில்லையே. (சிரிப்பு)
நீ. ப. இல்லை. நகுலன் சொல்வது மாதிரி மனிதன் ஒரு தன்மையை நன்ருகக் கதையில் சார்வாகன் காட்டியிருக்கிருர் என்றே நினைக் கிறேன்.
ஷ சு: சரி கவிதை பற்றி?
ந: நான்கு கவிதைகள். ந. பி.யின் கவிதை தான் எடுபடுகிறது.
இ: நான் அப்படி நினைக்கவில்லை. நாணல், தி. க. கவிதைகள் எடுபடுகின்றன.
ஷ. சு. தி. க. கவிதை புதுக்கவிதை மாதிரி இருக்கிறது.
இ: இல்லை, அதில் கலிவெண்பா ஒசை அமைந்திருக்கிறது.
. சு: "நாணல்" கவிதை தாயுமானவர், இராமலிங்கசுவாமிகள் கவிதைகளை ஞாபகப் படுத்துகிறது.
இ: மெட்டில் கருத்தில்? ந: அவர்கள் சொன்னதை மாற்றிச் சொல் ŝo?rit.
இ; பாருங்கள், ஒருமுகப்படுத்தலைப்போலச் சிந்தனை ஒன்றிலிருந்து மற்றென்றைச் சுற்றியும் வளரலாமே இது நாணல் கவிதையில் தென் படுகிறது.
ந: "நாணல்" கவிதையில் வரும் தகவல் கள் பொதுப்படை, பழைய இலக்கியத்திலிருந்து எடுத்துக்கொண்டவை. நடை செல்லப்பாவின் வசனம் மாதிரி, ஒரு நெரடல் தன்மை கொண் டது. அவ்வளவுதான், தி. கவின் கவிதையிலும் ஒரே ஒரு சரடுதான்.
இ: பிச்சமூர்த்தி மாத்திரம் என்ன நவீன நாகரீகத்தைப் பழித்து இயற்கையைச் சரண் அடை என்று சொல்வது பழைய மெட்டுதானே.
மா: தகவல்கள் தற்காலத்தவை. மேலும் கடைசி இரு வரிகளும் முக்கியமாக "ஊடல்'

என்ற வார்த்தைப் பிரயோகமும் நீங்கள் சொல் வது மாதிரியில்லாமல் கவிதைக்கு ஒரு ஆழத்தை 4ம் நுணுக்கத்தையும் கொடுக்கிறது.
ந: மேலும் 3-7 வரையில் உள்ள வரிகள் எனக்குசி சு. செயின் "மெரீனவை" ஞாபகப் படுத்துகிறது. (திரிப்பு)
ஷ, சு. இவ்வளவு பேசப் புதுக்கவிதையில் தான் விஷயம் இருக்கிறது.
இ.பெ; வலுக்கட்டாயமாக ஒன்றையும் அனுபவிக்க முடியாது. メ
மா. 'தீபம்’ வளர்ச்சிக்கு யோசனைகள் ?
நீ. ப: (நகுலனிடம்) நீங்களே சொல்லுங் கள்.
ந. "தீபத்தில் ஒரு ஆண்டில் வந்த கதை கள் அனைத்திலும் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து அதன் முடிவை ஆண்டுமலரில் தெரிவித்து அதற்குப் பரிசு அளிப்பது. இதில் பரிசுத்தொகை முக்கியமில்லை. ஒரு எழுத்தீாளனை அவன் இஷ்டப்படி எழுதவிட்டு”அவனை உற்சாகப் படுத்துவதற்கு இது ஒரு சிறந்த முறை மேலும் இதன் மூலம் தீபம்? கதைக்கு ஒரு தனித் தன்மையும் ஏற்படலாம்.
ஷ. சு: புதுக்கவிதைக்குக் கூடுதல் இடம் கொடுக்க வேண்டும்.
மா. மேல்நாட்டுக் கதைகளை நேரடியாக மொழிபெயர்க்க வேண்டும்.
ந: அதாவது உங்களுக்கு ஜெர்மன் தெரியு மென்பதால் உங்களைப் போன்றவர்கள் Ogiitupair கதைகளை மொழிபெயர்க்க வேண்டும்,
ஷ. சு: அதில் தவறென்ன ?
ந: சண்டைக்கு வராதீர்கள். அவர் சொன் னதைச் சொன்னேன். இளையபெருமாள் ?
இ. பெ. நான்தான் சொல்லிவிட்டேனே
நீ. ப. ஒரு விஷயம். யாராவது கஸ்தூரி ாங்கன் கட்டுரையைப் படித்தீர்களா?
ஷ, சு: (சிரித்துக்கொண்டே) எழுத்தாள னச் சமூகம் கவுரவிக்க வேண்டுமென்கிருரே
தைத்தானே ? W W
ந: இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?
ஷ, சு: பின் என்ன அழவா சொல்கிறீர் isir ?
இத்துடன் கூட்டம் முடிந்தது.
-நகுலன்

Page 63
6
மதுரை இலக்கிய வட்டக் கருத்கரங்கு
9ğıDT 665 JT T 35 fila
மதுரை இலக்கிய வட்டம் இம்மாதம் 17-ம் தேதி வியாழன் மாலையில் கூடி, நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் நாவலை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது, கணையாழி கி. கஸ்தூரிரங்கனைத் தபால் மூலமாகக் கண்ட பேட்டி கூட்டத் தில் படிக்கப்பட்டது. ஆத்மாவின் ராகங்கள் பற்றிய விமரி சனத்தைத் திரு. டி. ஆர். நடராஜன் ஆரம்பித்து வைத்தார்.
டி ஆர். நடராஜன் : இந்த நாவல் ஒரு காந்தி பக்தருடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. 1930ல் உப்பு சத்யாக்ரகம் ஆரம் பித்ததிலிருந்து இன்றைய ரஷ்யா செக்கோஸ் லேவாக்கியாவில் செய்த அரக்கத்தனம் வரை உள்ள சம்பவங்கள் இந்த நாவலில் detailed ஆகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தேச விடு தலைப் போராட்ட வாழ்வுடன், ஒரு தனி மனித னின் காதல் வாழ்க்கையின் பண்ணும் சுகமாய் மீட்டப்படுகிறது. நடையும் ரம்மியமாயிருக் கிறது. பார்த்தசாரதியின் தமிழ் நடையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? "நேரு என்கிற ரோஜாக் கனவு’ என்றும் "உதாசீனம் அரக்கர் களுக்காகவும், கருணை மனிதர்களுக்காகவும், கடாட்சம் தேவதைகளுக்காகவும் வரமளிக்கப் பட்ட உத்தம குணங்கள்’ என்றும் கதை யிடையே வாசிக்கையில் ஆசிரியரது கற்பனையின் மென்மையை பிரமிப்பு தட்டும் மனத்துடன் இரசிக்க முடிகிறது.
மு. கணேசன் : இந்த நாவலில் நடராஜன் சொன்ன மாதிரி இரண்டு யுகங்களைச் சந்திக்க முடிகிறது என்பது வாஸ்தவந்தான் ஆனல் சில இடங்களில்- காந்தி காலக் கட்ட நிகழ்ச்சி களில் குறிப்பாக-வாசகனுக்கு அயர்வு தட்டு கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. வேண்டுமானுல் "இருபது வருஷங்கள்' மாதிரி 150 பக்கங்கள் documentary ஆக எழுதப்பட வில்லை என்பது சந்தோஷப்படலாம்,
(56.75d : No, you are wrong, g5 60 தனி மனித வாழ்க்கை தேசத்துடன் பின்னப் பட்டதைச் சொல்கிற கதை. தேசத்தைப் பற்றிச் சொல்ல வருகையில், லேசாகக் கட் டுரைத்தாக வேண்டியது அவசியமே ஆனந்த மடம் வாசித்ததில்லையா? உலக இலக்கியமாய்க் GsmrGoTL-TIL-LŮLUGrb A Farewell to Armsaid sin Ernest Hemingway GpGpáa (y(pást Gutrfá களத்து நிகழ்ச்சிகள்ைத் தான் சித்திரிக்கிருர்,

GT
வாசகன் சூழ்நிலையோடு கற்பனேயின் ஒன்றினன் அயர்வு தட்டாது.
டி. ஆர். நடராஜன்: தவிரவும் இது நமக் குப் புது மாதிரியான நாவல். கனமான மையக் கருத்து வேறு. நாம் take it easy என்கிற மனே பாவத்தில், லேசான விஷயங்களை லேசாக வாசித்து, லேசாகப் புரிந்து கொண்டு, லேசாகப் புத்தகத்தை எறிந்து விட்டும் போய்விடுகிற மனே பாவத்தில், ஈடுபட்டு விட்டோம். நாம் என்ருல் வாசகன், படைப்பாளி, விமரிசகன் எல்லாரும்தான். அயர்ச்சி என்பதும் மனிதன் lopsided conclusion, பிரித்த புத்தகங்களிலும், எடுத்த கதைகளிலும் Sex தான் பிரமாதப்படுத் தப்பட்டிருக்கிறது. 2 சண்டை, 3 காதல் காட்சி கள், 5 டூயட் என்று தமிழ் சினிமா மாதிரி இலக் கியமும் தரமழிந்து போய்க் கொண்டிருக்கிறது. Sophistication என்று பெயர் வைத்தும் கோஷ LÅG80pffs Gir. Nymptos Satyrs Lfbs STaps வேண்டியதன் அவசியம் என்ன்? தரம்ாய் எழு தப்பட்டாலே எல்லாரையும் அந்த எழுத்து திருப்திப் படுத்தாது போலிருக்கிறது.
கோ. முருகன். இருபது வருஷங்கள் பற்றிக் கணேசன் சொன்னர். அதன் பிரஸ்தாபமே தேவையில்லை. தவிரவும் நாவலாசிரியர் சொல் லின் பிசிர்விட்டு, விஷயத்துக்கு மெருகேற்று கிருர், கலைத் தன்மையின் அழகு வேறு இந்த நாவலைப் புடம் போட்ட பொன்னுக மின்னச் செய்கிறது ஒரு transition நடக்கும்போது இப்படித்தான் சொல்வது வழக்கமாகி விட்டது. குடும்பக் கதைகளிலிருந்து நகர நாகரிக வாழ்க் கையைப் பற்றிச் சொல்ல ஒரு காலத்தில் ஆரம் பித்தபோது இப்படித்தான் "லொட்டு லொசுக்கு” என்று குறை சொன்னர்கள். ஆனல், இன் றைக்கு? உரிய காலத்தில் நல்லவற்றைப் பாராட்டுவது என்பது பாரதி காலத்திலிருந்து இன்று வரை தமிழ் ஜாதியைப் பொறுத்தவரை கிடையாதுதான்.
சங்கரநாராயண்ண் : இந்த நாவலின் கதா நாயகிக்கும் ஆசிரியரது பொன் விலங்கு நாவல் கதாநாயகி மோகினிக்கும் resemblance இருப் பது மாதிரி எனக்குப் படுகிறது. ஆசிரியர் காந்தி காலத்தைப் பற்றிச் சொல்லி வரிந்து வரிந்து எழுதியிருப்பதைவிட, இந்தத் தலைமுறை யின் கூrணித்துப் போய்க் கொண்டிருக்கிற

Page 64
வாழ்க்கை நிலையை அற்புதமாக-அற்புதமென் முல் அற்புதம்தான்-எழுதியிருக்கிருர், It's really a good approach. A realistic approach.
unreg3snun apair : No, you are all young blood. அதனல்தான் உங்களுக்கு அப்படிப் படு கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள் Now, I am fifty fdve years old. Sy fö35& 5 Travši மனுஷன்தான் நான். இந்த நாவலை வாசிக்கை யில், புல்லரித்துப் போனேன். ஏனென்ருல், 1930ல் இந் நாவல் சொல்கிற விஷயங்கள் நடைபெற்றபோது எனக்கு விவரம் தெரிந்த வயது. மகான் ன்வத்தியணுதய்யர், டி. எஸ் ராஜன், ஜார்ஜ் ஜோஸ்ப், காமராஜ் நாடார்
ஆகியோரையெல்லாம் தம் நாவலில் பாத்திர
மாய் மிக அருமையாய் உலவ விட்டிருக்கிருர். நான் மதுரையிலேயே இருக்கிறவன். நான் பார்த்து அநுபவித்ததை அப்படியே நாவலில் ஒரு gist ஆக வாசித்தேன். புஸ்தக அட்டை மூலம் ஆசிரியருக்கு வயது முப்பத்தைந்து நாற் பது வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. இருந்தாலும், கேட்டும், வாசித்தும், புரிந்தும், பிரயாசையுடன் இந்த நாவலை எழுதி மகத்தான வெற்றி கண்டிருக்கிருர், ராஜாராமன் மாதிரி யும், பத்தர் மாதிரியும் எவ்வளவோ உயர்ந்த மனிதர்களையும், உயர்ந்த லகரியங்களையும் Gastafalg-CU is 5 (5 golden age 35m air the past period, பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப் பட் டுக் கிடந்த காலம்தான் அது. இருந்தாலும், மனிதர்கள் உன்னதமாயும், உயர்வானவர்களா யும் இருந்தனர். இதை இந்த நாவலிலும் நான் நன்முக உணர முடிகிறது நேற்றைய வாழ்க்கை தெரியாமல், இன்றைய வாழ்க்கையை நீங்கள் அநுபவிப்பதால், நாவலாசிரியர் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியிருப்பது மட் டுமே அற்புதம் என்கிறீர்கள். நான் நேற்றைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவன். இன்றைக் கும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக் கிறேன். காந்திராமனை உணர்ந்து அநுபவிக் கிறேன். நான் இரண்டு யுகங்களையும் இன்ன மும் பார்ததுக் கொண்டிருக்கிற காந்திராமன் என்று சொல்லிக் கொள்ளலாமா ? (எல்லோரும் சிரிக்கின்றனர்.)
டி. ஆர். நடராஜன் : Resemblance என்று சங்கர நாராயணன் சொன்னது எனக்கு உடன் பாடல்ல. நீங்கள் character ஐ இன்னும் analytical ஆகப் பார்க்க வேண்டும். இரண்டு கதாநாயகிகளும் குணத்தில் வேறுபாடு மிக்கவர் கள். 'கல்லுக்குப் புடவை சுற்றினுல் வெறித் துப் பார்க்கிற ஜமீன்தார்க் கிழவனை எதிர்க்க முடியாமல் பயந்து தற்கொலை செய்து கொள் கிற பேதை மோகினி. ஆனல், காதலனது நன் முயற்சிக்காக எவரையும் பொருட்படுத்தாத, உடல் நலம் சரியில்லாதிருந்தும் காதலனை நினைத்துத் தவிக்கிற தீரம் மிகுந்தவள் ஆத்மா வின் ராகங்களின் கதாநாயகி. இரண்டும், இரண்டு துருவங்கள்.

63
G5T66)IGOTD GBT55
அட்டை கடித்த அடையாளம் கால்களிலே இட்ட கரும்புள்ளி ஏறுகிருள் மலைமீது! காய்ந்த பசிவயிறும் காயாத ஆடையுமாய் சாய்ந்த மலைச்சாரல் தள்ளாடி ஏறுகிருள் கொழுந்திருக்கும் கூடை குனிக்கக் குனிந்து விழுந் தடித்த பின்னும்,விழியூன்றி *
ஏறுகிருள் بی கைப்பிடித்தான் கள்ளால் கடனளி!
வட்டிமுதல் எப்படித்தான் தீர்ப்பதென ஏங்கிமலை
ஏறுகிருள் தொடுவான நிம்மதியைத் தொட்டிடவே
துன்பப் படுவாள்! கொழுந்து பறிக்கமலை
ஏறுகிருள். இன்பமென்ருல் என்ன பொருளென்
றறிதற்கு துன்பமெல்லாம் பட்டுத் துவண்டு மலை
ஏறுகிருள்!
-ச. வே பஞ்சாட்சரம் Fyprio
எப்படிப் பார்த்தாலும் ஒரு உன்னத விஷ யத்தை deal பண்ணுகிற தன்மையில் இந்நாவல் சிறக்கிறது. நம்மிடம் எவ்வளவோ நல்ல விஷ பங்கள் உள்ளன. பரிவாதினி வீணை இருக்கிற தென்ருலும், மீட்டுவதற்கு மகேந்திர பல்லவ னல்லவா வேண்டியிருக்கிறது? கொட்டாங் காய்ச்சிப் பிடில் வாசிக்கிற சில்லுண்டி வித்வான்' களை வீணையை மீட்டுவதில் வல்லோர் என்று நினைத்துக் கொண்டிருக்கிற அபத்த நிலை தமிழ் எழுத்துலகில் பெருமளவில் பரவியிருக்கிறது இந்த நிலை மாறி வருகிறது என்பதைப் படைப் புத் துறையில் இந்த நாவல் மூலம் பார்த்த சாரதி சாதித்துக் காட்டியிருக்கிருர் வாசகர் கள் தங்கள் தரத்தை உறுதிப்படுத்துவது இந் நாவலின் வெற்றியைச் சார்ந்ததாகும்.
ஆத்மாவின் ராகங்கள் புத்தகம் கிடைக்குமிடம் :
வாசகர் வட்டம்,
14. தணிகாசலம் செட்டி ரோடு, சென்னை-17,

Page 65
6
அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. அவளுடைய மேனி புடம் போட்ட தங்கம்போல இருந்ததினனும் செளகரியத்திற்காகவும் நான் அவளைத் "தங்கம் என்றே அழைக்கிறேன். தங்கம் அவனை இராசா என்றழைத்த காரணத் தினுல் நானும் அவனை இராசா என்றே எழுது கிறேன்.
இராசாவுக்கு எங்கே என்ன வேலை என்பது எனக்குத் தெரியாது. ஆனல் அவர்கள் வாழ்க் கையை உற்றுக் கவனித்ததில் அவன் எங்கோ ர் தொழிற்சாலையில் நெஞ்சு முறிய வியர்வை சாட்ட வேலை செய்கிருன் வாழ்க்கைக்குப் போதாத வருமானம் என்ப்து தெரிந்தது.
2
அன்றும், என்றும்போல அவன் நன்முக இருட்டியபிறகு தன் வீட்டிற்கு வருகிறன்.
ஆனல் அவனிடம் வேலைசெய்த அலுப்போ, களைப்போ காணப்படவில்லை. தலை மயிர் எல்லாம் தொழிற்சாலைத் துரசுபடிந்து திக்குக் கொரு புறம்ாய் முறைத்துக்கொண்டு நிற்கின் றன. கண்கள் T கொவ்வைப்பழம் போற் சிவந்திருக்கின்றன. எங்கள் கிராமத்துக் கிரவல்
 

ருேட்டில் ஊர்ந்து வரும் கோயிற் தேர் போலத் தள்ளாடிக் கொண்டேவரும் அவன் நடையும், அழுக்குப் படிந்து சடையடித்துப்போய்க் கிழிந்து கிடக்கும் அவன் உடையும் எவருக்கும் ஒர் பயங்கலந்த அதுதாபத்தைக் கொடுக்கும் என்பதை அவன் உணர்ந்தானே என்னவோ, அவன் வந்த வண்ணமேயிருந்தான்.
வாசற்படியிற் கால்வைத்து ஏறுகிருன். உச்சந்தலையிற் கதவுநிலை "நக்"கென்று அடித்துவிடுகிறது. நொந்ததோ என்னவோ உள்ளே போகிருன்.
போதையின் மயக்கத்திலே தீப்பந்தமாயுரு ளும் தன் கண்களைச் சுழற்றி வீடடங்கலும் ஒரு முறை பார்க்கிருன். ஏமாற்றத்தின் பிரதிபலிப் பால் உடல் முழுவதும் துடிக்கிறது. மீசை மயிர்கள்கூடக் குத்திட்டு நிற்கின்றன, M.
"தங்கம். தங்கம்..!"
அந்த அசுரத் தொனியை எதிரொலித்து அந்தச் சூழலிலுள்ள எல்லாமே அலறுகின்றன.
தங்கம்.தங்கம். மறுபடியும் கத்துகிருன்
தங்கம் முகத்தை விகாரமாக வைத்துக் கொண்டு பின்புறத்துக் கதவால் பயந்து பயந்து உள்ளே வருகிருள்.
"எங்க போனவோ மகாராணி?
அவன் வாயிலிருந்து வந்த புளித்த கள்ளின் கோரமான நெடியில் அவளுக்குக் குமட்டல் எடுத்தது சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு
நதிக்கரையில் நாகரிகம் பிறக்கிறது என்பார்கள் இலங்கையின் மாவலி கங்கைக் கரையையும், அதன் வளத்தையும், வாழ்க் கைத் துறைகளையும் அழ்குபடச் சித்திரித்த சிறுகதை ஆசிரியர்களுள் வ. அ. இராசரத் தினம் மறக்க முடியாதவர். ஈழ நாட்டின் கிழக்குக் கடற்கரை எழிலும் இவர் கதை களில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இவ ருடைய "தோணி" என்னும் கதைத்தொகுதி லங்கா சாகித்ய மண்டலத்தின் பரிசைப் பெற் றதாகும். "கொழுகொம்பு', 'துறைக்காரன்." என்ற நாவல்களும் இவரது படைப்புக்கள்: இலக்கிய ரசிகர்கள் மனத்தில் மறையாமல் வாழும் அமரர் இவர். "தோணி தொகுதி யிலுள்ள இக்கதை இங்கு இடம்பெறுகிறது.

Page 66
*ஐயோ; இன்றைக்குமா குடி ச் சிங் க"? என்கிருள். அச்சத்தால் மிரளும் அவள் விழி
களின் கடையிலிருந்து இரண்டு சொட்டுக்
கண்ணிர்கள் உதிர்ந்தன. V
"ஏனம் உன் அப்பன் வீட்டுக் காசோ?"
"அப்பன் வீட்டுக் காசானல் இப்படிப்
பார்த்துக் கொண்டிருப்பேனுக்கும்?' புருஷன் தானே என்ற உரிமை அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்ததோ என்னவோ அவள் இப்படிச் சொல்லியே விட்டாள்.
"அட வாயைப்பார்’ இந்தச் சொற்கள் வாயிலிருந்து விழுமுன்னமே உதை, சரியாக அந்த மிருகத்தின் வாரிசைச் சுமந்து கொண்டி ருக்கும் அவள் வயிற்றில் விழுகிறது.
தங்கம் அடியற்ற மரம்போலக் கீழே சரிந்து
வீழ்கிருள். வலியும் வேதனையும் அவளால் தாங்க முடியவில்லை. அவள் கண்ணிலே உலகம் உருண்டு கொண்டிருப்பது பிரத்தியட்சமாகத் தெரிந்தது. عه"
அவன் பேய்ச் சிரிப்பொன்றைச் சிரித்து
இலங்கையின் தொல்குடிகள் இயக்கர்களும் நாகர்களுமேயாவர். இராவணனுடைய இனத் தலைவர்களே இயக்கர் எனவும், விசயன் இலங் கைக்கு வந்தபொழுது இலங்கையிலாதிக்கஞ் செலுத்திய குவேனியும் இந்த இயக்கர் இனத் தைச் சேர்ந்தவர்களே எனவுஞ் சிலர் கூறுவர். இந்த இயக்கர்களைத் திராவிடஇனத்தைச் சேர்ந் தவர்கள் எனப் பலர் கருதுகின்றனர். இவர்கள் ஆரியர்களல்ல என்பது மகா வமிசம் முதலிய நூல்களாற் புலப்படுகிறது.
நாகர்கள் முற்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்ந்தனர். புத்தர் பெரு மானுடைய காலத்துக்கு முன்னும் பின்னும் இவர்களுடைய ஆட்சி பல நாடுகளில் சிறந்து விளங்கியது. ஆரியவினத்தைச் சேராத இவர் களைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என வுஞ் சிலர் கருதுகின்றனர். புத்தர் பெருமா
டைய காலத்துக்கு முன்னர் இலங்கையிலும்
தன்னிந்தியாவிலும் வாழ்ந்த நாகர்களின் தாய் மொழி தமிழாகவேயிருந்தது. இந்த நாகர்கள் பழந்தமிழரே என்பாரும் உளர். தென்னிந்தியா விலும் இலங்கையிலும் வாழ்ந்த நாகர்கள் தமிழ்ப் புலமையிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர். நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர்களையும் வீரர்களையும் பற்றிப் பழந்தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. முரஞ்சியூர் முடி நாகராயர் எனும் புலவர் முதற்சங்க காலத்தில் வாழ்ந்தார். நன்னகஞர், மதுரை மருதனிள நாகனர், முதலிய புலவர்கள் கடைச்சங்கக் காலத்தவர்கள். நாகபட்டினம், நாகர்கோயில் முதலிய இடங்களும் நாகன், நாகி, நாகமுத்து, நாகமணி, நிாகம்மாள் முதலிய பெயர்களும்
9

விட்டு ஆப்படியே நிற்கிருன்.
சந்தேகமேயில்லை; மிருகந்தான்! வரண்ட மூனக்குள்ளே சிக்கிக்கொண்டு, முன்னே ஒடத்தெரியாத கற்பனேபோலக் காலம் ஊர்ந்து செல்லுகின்றது
தங்கம் கிடக்கிருள். முக்க லும் முனகலும் உயிர் போய்விடவில்லை என்பதை உணர்த்துகின்றன.
அவனும் அவள் அருகிற் குந்துகிருள். அவள் முகத்தைத் தன் முரட்டுக் கைகளாற் தடவிக்கொண்டே 'என்னம்மா செய்யுது?"
՞ւծ...... p தங்கம் அசைந்துகொடுக்கிருள். மலடடித் துப் போய்க்கிடந்த திரையிலே தோன்றிய பசும் புற் குருத்துப் போன்ற விழிக்கோணத்தினுல் அவனை இலேசாகப் பார்க்கிமுள்.
*நோகுதா தங்கம்?" மனிதன் பேசினன்! தங்கம் எழுந்து உட்கார்ந்து கொண் டாள். ★
இலங்கையின் தொல்குடிகள்
இன்றும் நாகர்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப் பாணம் முன்னர் நாகதீபம் எனப் பெயர் பெற்று விளங்கியதென்பது மகாவமிசம் முதலிய நூற் 5ளாற் தெளிவாகப் புலப்படுகிறது. நாகர்கள் நாகரிகமாக வாழ்ந்து ஆண்டு வந்த இந்ததாக நீபத்தினையேமணிமேகலையும்மணிபல்லவமெனக் தறிப்பிடுகிறது. நாகதீபத்திலும் இலங்கையின் ானைய பகுதிகளிலும்வாழ்ந்த நாகர்களிற் பெருழ் ாலானுேர் சிங்களராகினர். கி. மு. ஐந்தா ாற்ருண்டில் வட இந்தியாவிலிருந்து இலங் கைக்கு வந்த விசயன் எனும் அரசகுமாரனையே நங்களுடைய அரசன் எனச் சிங்கள மக்கள் கானடாடுகின்றனர்! அவனுடன் வந்த வீரர் ளும் இயக்கர்களும் தமிழர்களும் கலந்து ஏற் ட்ட சாதியினரே சிங்க ள ரா வர். இவர் ளுடைய மொழியாகிய சிங்களந் தோன்று தற்கு முன் இலங்கையில் தமிழே வழங்கி வ்ற் து. சிங்கள மொழியையுந் தமிழ் வளப்படுத்தி ருகிறது. சிங்களமொழிச் சொற்களிற் பெரும் ாலானவை தமிழ்ச் சொற்களேயாகும். த விருந்தே சிங்கள மொழி தோன்றியதென்றுஞ் லர் கருதுகின்றனர்.
-கா, பொ. இரத்தினம்

Page 67
密份
3. கொடியேற்றம்
வேதநாயகம்பிள்ளை, ராஜம் அய்யர், மாதவய்யா, பண்டித நடேச சாஸ்திரி நால் வரும் இறுகிக் கட்டி தட்டிப் போயிருந்த பண்டி தர் தமிழை இளக்கிக் கொடுத்தார்கள், புதிய தமிழ் நடைக்கு வழி வகுத்துக் காட்டினர்கள். அவர்கள் நடையில் தெளிவு இருந்தது. சொல் லும் கருத்தைப் படிப்பவர் மனத்தில் ஏற்றி விடும் தெளிவு, கலகலப்பூட்டும் நகைச்சுவை இருந்தது. கதை ஒட்டம் இருந்தது. சொற் 'களின் தொடுப்பு ஒலி நாவுக்கும் செவிக்கும் இத மான இன்பமாக இருக்கும் நடை அவர் களுடையது.
சலசலத்துக் கொண்டு வரும் ஒடையும், அதன் தெளிந்த நீரும், நீரின்தண்மையும் மனத் திற்கு இன்பம் அளிப்பவைதாம். ஆனல் பெரு கிப் புரண்டு, கரைகளை உடைக்கிறேன் பார் என்று மிரட்டுவது போலப் பாயும் காவிரி வெள்ளத்தைக் காணும் பொழுது நெஞ்சில் பிறக்கும் எழுச்சி பெரியது; உயர்ந்தது.
தமிழ் நடையில், கவிதை, உரை இரு கால் களிலும் வெள்ளப் பெருக்கின் எழுச்சியை விளை வித்தவர் பாரதியார்தான். அவருடைய நடை யில் வேகம், விசை, ஆவேசம் மூன்றும் கங்கை வெள்ளமாகப் பெருகி வருகின்றன. படிப்பவர் மனத்தைக் கடைந்து அங்கே தீப்பொறி எழச் செய்யும் வேகம், விசை, ஆவேசம்.
*அணி செப் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர்’
என்று தமது சுயசரிதையில் பாடுகிருர் பாரதி யார். இதில் இரண்டாவது வரியில் வரும் கவி என்ற சொல்லை கவிதை, கவிஞன் என்று இரு வகையிலும் நீட்டிக் கொண்டு பொருள் காண வேண்டும். கவிதையின் உளம், கவிஞ னின் உள்ம் இரண்டையும் கண்டாலன்றி எழுத் தின் முழுப் பொருளும், முழுப் பயனும் நமக்குக் கிட்டாது. கவிஞன் சொல்ல வந்த பொருள், அதைச் சொல்ல அவன் தேர்ந்தெடுக்கும் கவிதை அல்லது உரை நடை உத்தி, அதற்காக அவன் சொற்களைத் தொடுத்துக் கொடுக்கும் நடை
 

மூன்றும் சேர்ந்து, படிப்பவர் உள்ளத்தில் மூட்டி விடும் உணர்ச்சி, தூண்டிவிடும் சிந்தனை ஆகிய இரண்டையும் வைத்துக் கருதித்தான் எழுத்தை எடை ப்ோட வேண்டும். அப்போதுதான் எழுத்தின் தரமும், விளைவும் புரியும்.
இந்த நிலையிலிருந்து பார்த்தால் டாரதி தான் முதல் முதலாகப் புதிய தமிழால் மக்கள் நெஞ்சங்களில் கனலை மூட்டினர் என்ற உண்மை புலனுகும். பாரதியாரே ஒரு பாட்டில், "மூட் டும் அன்புக் கனலொடு வாணியை முன்னும் பொழுதில்..' என்று பாடுகிருர், அவர் நெஞ் சிலே மூண்ட அன்புக் கனல் மக்கள் உள்ளங் களில் அரசியல், சமூக வாழ்வு, இலக்கியம், ஆன் மீகம் நான்கு துறைகளிலும் மேனிலை எய்த வேண்டுமென்ற உணர்ச்சிக் கனலை, சிந்தனைத் தீயை மூட்டியது.
'பாரதியின் சக்தி இரு வழிகளில் தமிழர் வாழ்வை வளப்படுத்தியது. ஒன்று, சிந்தனை யைத் துர ண் டி சீர்திருத்தங்களுக்கு வழி கோலிற்று. மற்முென்று உணர்ச்சியைக் கிளறி அவைகளைத் தூய்மை செய்தது' என்று மணிக் கொடி சீநிவாசன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையில் சொல்லுகிருர்.
அந்திக் கட்டுரையில் அவர் மேலும், 'தமி ழில் இது பாரதியுகம். கவிதையோ, வசனமோ அவர் வகுத்த வாய்க்கால்களில்தான் இன்றைய எழுத்து வெள்ளம் ஒடிக் கொண்டிருக்கிறது. அவர் மறைவதற்குமுன் கவிதையை பாரதி தாசன் சுப்புரத்தினத்திற்கும், வசனத்தை வ. ராமஸ்வாமி அய்யங்காருக்கும் பட்டயமாகக் கட்டிவிட்டுச் சென்ருர்,” என்று எழுதியிருக் கிருர்,
சீனிவாசன் கணிப்பின்படி பாரதியாசர் தமிழ் கவிதை நடையையும், உரை நடையை யும் பாரதிதாசனுக்கும், வ. ராவுக்கும் பட்டயம் கட்டிக் கொடுத்திருக்கலாம் ஆனல், கவிதை நடையைப் பாரதிதாசனுடன் நாமக்கல்ராமலிங் கம்பிள்ளை, ச. து. சு யோகி, தேசிக விநாயகம் பிள்ளை மூவரும்கூட பட்டயச் சொத்தாகப் பகிர்ந்து கொண்டார்கள்; உரைநடையை வ ராவுடன் கல்கி, மணிக்கொடி சீநிவாசன், சொக்கலிங்கம் மூவரும் பகிர்ந்து வாங்கிக் கொண்டார்கள் என்பது என் கருத்து,

Page 68
பார்தியார் நாட்டின் அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மீகம் நான்கு துறைகளிலும் நிமிர் நடை போட்டிருக்கிருர். நான்கு துறை களுக்கும் வேண்டிய ஆவேசம், சிந்தனை ஏற்றம், கருத்து ஆழம் யாவும் அவரிடம் கூடி அமைந் திருந்தன. அவருடைய உரை நடையிலுள்ள அத்தனை சிறப்புகளையும் வ: ரா, கல்கி, மணிக் கொடி சீநிவாசன், சொக்கலிங்கம் நால்வரும் ஒவ்வொரு துறை யில் ஒவ்வொரு அளவு பெற்றிருக்கிருர்கள்.
கல்கி பாரதியிடமிருந்து கிண்டல், கேலி, நகைச்சுவை, தெளிவு, நளினம், கலகலப்பு ஆகிய வற்றை எடுத்துக் கொண்டார். அரசியல், சமூகம், கலைகள் எதைப் பற்றி எழுதினுலும் கல்கியின் எழுத்தில் இந்த இன்பங்கள் நிறைந்து ததும்புவதைக் காணலாம்.
சொக்கலிங்கம் அரசியல் எழுத்தில் பாரதி
யின் விசை, சம்மட்டி அடி வேகம் இரண்டையும் எடுத்துக் கொண்டார். சொக்கலிங்கத்தின் அரசியல் தலையங்க எழுத்தில், எதிர்க்கட்சி ஆடி அவருடைய வாதத்தை வலியிழக்கச் செய்ய பிளவு, சந்து கிடைக்காது பெரிய படிப்புப் படிக்காதவர்கள் மனத்தில் குழப்பமின்றிப் புரிந்து கொள்ளும் தெளிவும் ஓட்டமும் நிறைந்த தமிழ் நடை அவருடையது அவருடைய தூய்மையான தேச பக்தியின் கனலை படிப்பவர் மனத்தில் ஏற்றிவிடும் நடை.
சமூக வாழ்வுத் துறையில் பாரதியின் உணர்ச்சி ஆவேசம், சிந்தனை ஏற்றம் இரண்டும் நிறைந்த, அவற்றிற்கு ஏற்ற கணம் கொண்ட தமிழ் நடையைப் பெற்றுக்கொண்டவர் வ ரா. அவருடைய தமிழ் நடையில் பாரதி பார்வை யின் நிமிர்வு இருக்கிறது பாரதி நடையின் விசை இருக்கிறது.
இலக்கியம் ஆன்மீகத் துறைகளில் பாரதி நடையின் இசை இன்பம், உணர்ச்சி ஆவேசம், கருத்து ஆழம் ஆகியவற்றை எடுத்துக் கொண் டவர் மணிக்கொடி சீநிவாசன். அவருடைய நடையழகு, சொல்லாட்சிகளைப் பற்றி முன்பே என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். சீநி வாசன் நடையில் பாரதியின் பொருள் செறிவும் கூடியிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சேர்த் தால் போதும்.
அண்மையில் திரு மகாலிங்கம் என்ற நண் பர் ஒருவர் லான்ஜைனஸ் என்னும் கிரேக்க இலக்கிய விமரிசகர் எழுதிய "இலக்கியத்தில் உன்னதம்' என்ற கட்டுரை அடங்கிய ஒரு நூலை என்னிடம் கொடுத்தார். நான் இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய இந்த நேரத்தில் அந்த நூல் எனக்குக் கிடைத் ததைப் பெரிய அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். லான்ஜைனஸ் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர் என்று கருது

வாசகர்களுக்கு.
இந்தத் தொடரில் வைகறை கட்டுரை வெளிவந்த பின் திரு. சீநிவாசன் அவர் களைச் சந்தித்தேன். அந்தக் கட்டுரையில் அவர் செய்த இரு திருத்தங்கள் இவை:
1. ஃப்ரீ பிரஸ் ஜர்னல் தலையங்க மாதிரிப் பகுதியில் உள்ள ஆங்கில வாக்கி auth: the exploitation of the best in one man by a beast in another man. ஆங்கி லத்தில் 'எ' என்ற ஒரு எழுத்து இரண்டு சொல்களில் செய்யும் ஏற்றச் தாழ்வை மிகவும் விசையுடன் கையாளும் சொல் லாட்சி இது.
2. வ. ரா. முதலிய மூவரும் கடற் கரை மணலில் அமர்ந்து பேசிக்கொண் டிருந்தபோது கோட்டைக் கொடிக் கம்பத் திலிருந்த பிரிட்டிஷ் கொடி திடீரென்று | இறக்கியதைத்தான் கண்டார்கள். “கொடி விழுந்துவிட்டது" என்றே அப்போது அவர் கள் கருதினர்கள். மாலை ஆறு மணிக்குக் கொடி தினசரி முறைப்படி இறக்கப்பட் | டது என்பதை அவர்கள் பிறகுதான் புரிந்துகொண்டார்கள்,
“மணிக்கொடி' முதல் இதழில் வெளி வந்த தலைப்புக்கள். கட்டுரைகளைப்பற்றிய என் ஞாபகத்தைப் புதுப்பித்து சரிபடுத் திக்கொள்ள வ. ரா. அவர்களின் மனைவி திரு புவனேஸ்வரிஅம்மையார்தான் எனக்கு வாய்ப்பு அளித்தார்கள். தினப் பதிதிரிகை ! அளவில் வெளிவந்த முதல் பன்னிரண்டு இதழ்களும் இன்று அவர் ஒருவரிடம் மட் டும்தான் உள்ளன என்று நினைக்கிறேன். அவையும் உலர்ந்து உதிரும் பருவத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன. இரு Աiյ Ա அல்லது முந்நூறு ரூபாய் செலவில் அந்த 96 பக்கங்களையும் புகைப்படம் எடுத்து வைத்துவிடலாம். இன்னும் குறைந்த செலவில் அவற்றைப் பாதுகாத்து வைக் வழி உண்டானுலும் அதையாவது செய்ய லாம். அதற்குரிய ஆர்வமும் செயலும் உள்ள யாராவது முன்வர வேண்டும்.
- பி. எஸ். ராமையா
an

Page 69
0á Sogdard. இலக்கியத்தில் ஸ்து உன்ன்தம், அது
எப்படி விள்ைகிறது என்பதை வியப்புக்குரிய எல்லேயில் நின்று விளக்குகிருர் லான்ஜைனஸ். அந்தக் கட்டுரையில் அவர் நடை பற்றிச் சொல்லியுள்ள சில வரிகளை இங்கு மொழி பெயர்த்துக் கொடுக்கிறேன், "சொல்லுக்குச் சொல் சரியான மொழி பெயர்ப்பு அல்ல இது.
*சொல்களின் தொடுப்பு அல்லது நடை
அந்த நடையினுல் தொகுக்கப்படும் கட்டுரை என்பது ஒரு வகைச் சொல் இசையேயாகும். அந்த இசை இன்பம் மனிதன் நாவில் சுழன்று, செவிகள் மட்டும் எட்டி மறைந்துவிடுவது அன்று. அவனுடைய உள்ளத்தையே தொட்டு அங்கே பலப்பல உணர்ச்சிகள், எண்ணங்கள், கருத்துகள், பொருள்கள், அழகுகள் ஆகியவற் றைக் கிளறிவிடும் விந்தை அது சொல்லின்மேல் சொல்லை அடுக்கும், சொல்லோடு சொல்லைத் தொடுக்கும் உத்திகளால் அது ஒரு முழுமை யான கம்பீரத்தைப் படைத்துக் காட்டுகிறது. அதே உத்திகளால் அது மனிதன் மனத்தை வசப்படுத்திக் கொண்டு அவனுடைய சிந்த னையை கம்பீரமான, உன்னதமரின, ஓங்கி உயர்ந்த ஒரு எல்லையை நோக்கித் திருப்பி விடுகிறது."
பாரதியாரின் கவிதைகளிலும், உரைநடை
கட்டுரைகளிலும் இந்த விந்தையை முழுதாக காண்கிருேம்.
கல்கி, வ. ரா., சீநிவாசன், சொக்கலிங்கம் நால்வருக்கும் அந்த விந்தை செய்யும் தமிழ் தடை ஒவ்வொரு துறையில், ஒவ்வொரு அளவில் கைகூடி வந்திருக்கிறது.
பாரதியின் சக்தி இவர்கள் நால்வரிடமும் மறுமலர்ச்சி பெற்றது என்ற உண்மை, பாரதி யின் மறைவுக்குப் பின், ஒரு பத்து ஆண்டுக் காலம் வந்த தமிழ் எழுத்துக்களைப் படித்துப் பார்த்தால் விளங்கிவிடும். அந்த இடைக் காலத்தில் வ. வே. சு அய்யர் போன்ற ஒன்றிரு வரைத் தவிர மற்றவர்கள் எழுத்துகளில் உர்ைச்சிக் கனலின் வெப்பம், சிந்தனைத் தீயின் குடு இல்லை. அந்தக் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் ஒவ்வொன்றின் சில இதழ்களை யாவது நான் படித்திருக்கிறேன். அரசியல் மேடையேறிப் பேசியவர்களின் தமிழ்ப் பேச்சு களைக் கேட்டிருக்கிறேன். சத்தியமூர்த்தி போன்ற சிலருடைய தமிழில் சுறுசுறுப்பு இருந் தது. விறுவிறுப்பு இருந்தது. ஆனல் மனத் தைக் கடைந்து கனல் பொறி பிறக்க வைக்கும் ஆவேசம் இருக்கவில்லை.
அந்தக் காலத்து எழுத்துகளுக்கு இங்கே இரண்டொரு மாதிரிகள்ாவது எடுத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசையைச் செய லாக்க எனக்கு இப்போது வசதியில்லை. 1965ல் சங்கு சுப்ரமணியன் எழுதிய ஒரு கட்டுரை

யிலிருந்து சில வரிகளை மட்டும் கொடுக்கிறேன்.
"நாற்பது வருஷங்களுக்கு முன் இருந்த ஒரு வெட்கக் கேடான நிலை இப்போது ஞாபகத்
துக்கு வருகிறது.
"...அரசியலில் அதி தீவிரமாக இருந்து அந்நியரை வெருட்டி விட்டு இந்த நாட்டுக்கு சுயராஜ்யம் கொண்டுவர வேண்டுமென்று முனைந்திருந்த எஸ். பூஞரீநிவாச அய்யங்கார் போன்ற அரசியல் வாதிகளுக்கு நல்ல தமிழ் பேசக்கூடத் தெரியாது. ஆங்கிலத்தில் வெளுத் துக்கட்டுவார்கள்."
'...... இந்தக் குறை தீர தேசப்பற்று மொழிப்பற்று ஆகிய இருவகைப் பேருணர்ச்சி களையும் ஒருமிக்கக் கொண்ட ஒரு எழுத்தாளர் உலகம் ஏற்ப்ட்டு அரசியலுக்கும் தமிழுக்கும் அரிய சேவை செய்தது. J, V \
இந்தக் கட்டுரைத் தொடருக்கு அப்பால் பட்டது; ஆனலும் புதிய தமிழ் நடையைப் பற்றிய இந்தக் கருத்து ஓட்டத்தில் தொடர்பு உடையது; ஆகையால் அதையும் இங்கு சொல் வது பொருந்தும், மணிக்கொடிக் காலத்துக்குப் பின் தமிழ் நடையில் படிப்பவர் கேட்பவர் உள்ளங்களில் கனல் மூட்டும் விசையும் வேகமும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலரிடம் இருக்கின்றன. இந்த வகையில் அண்ணுதுரை மற்றவர்களுக்கு ஒரு படி மேலே நிற்கிருர்,
தி. மு. க.வுக்கு வெளியே ப. ஜீவானந்தத் துக்கு எழுத்திலும் பேச்சிலும் விசையும் வேக மும் கொண்ட நடை கைகூடியிருந்தது. அவரு டைய நடையில் கனல் இருந்தது.
1933ல் ஆனந்தவிகடன் போட்டிக்கு நான் கதை 5ಣ್ಣನ್ಜಿ பொழுதிலும், அதற்குப் பின்பும், டி. கே. சி யின் இலக்கிய வட்டத்துக்குப் போன போதும் என் உள்ளே எதையோ எதிர்பார்க்கும் ஒரு தவிப்பு எழுந்துகொண்டேயிருந்தது. அது என்ன தவிப்பு என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
அந்த ஆண்டு செப்டம்பர் பதினேழாம் தேதி ஞாயிறன்று வெளிவந்த "மணிக்கொடி’ முதல் இதழை வாங்கிப் படித்தபோது என் உள்ளத் தவிப்புக்கு மருந்து கிடைத்து விட்டது போல இருந்தது. கல்கியின் ஒரு பாட்டில் வரும், "உள்ளம் உருகிடினும், உவகை ஊற்றுப் பெரு கிடினும்” என்ற வரி என்னுடைய அப்போதைய உள்ளத்து நிலையை அப்படியே காட்டுகிறது.
"மணிக்கொடி"யின் முதல் மணி தினசரிப் பத்திரிகை அளவில் எட்டுப் பக்கங்கள் கொண் டது வரதராஜுலு நாயுடுவின் "தமிழ்நாடு" பத்திரிகை அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது.
பத்திரிகையின் நாலாம் பக்கத்தில் இருந்த அறிமுகத் தலையங்கத்தின்கீழ் இருந்த மூன்று

Page 70
பெயர்களில், வ. ரா. சொக்கலிங்கம் இருவர்ை யும் எனக்கு முன்பே தெரியும். கு. சீநிவாசன் என்ற பெயரைக் காந்தியில் வந்த “கண்டதும் காதல்" கட்டுரைத் தலைப்பில் கண்டிருகிறேன் அவரை உடனே போப் நேரில் பார்த்துவிட வேண்டுமென்று என் மனம் பரபரத்தது.
என்னைவிட அதிகப் பரபரப்படைந்திருக் கிருர் கல்கி கிருஷ்ணமூர்த்தி பத்திரிகை வெளி வந்து ஒருமணி நேரத்திற்குள் அவர் மணிக்கொடி அலுவலகத்திற்கு விரைந்தார். சீநிவாசனிடம் அவர், "பத்திரிகை என்ருல் இதுதான் பதி திரிகை, இந்தத் தமிழ் வேறு யாரால் எழுத முடியும் இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்’ என்று தமது உள்ளப் பர பரப்பையும், உவகையையும் கொட்டிவிட்டார்.
A thing of beauty is a joy for ever 6Tairp ஆங்கில வாக்கியத்திற்கு மணிக்கொடி கொடுத் திருந்த, "அழகிய ஒரு பொருள் அழியா இன்பம்" என்ற தமிழ் வாக்கியம்தான் மொழி பெயர்ப்பின் சிறப்புக்கு கல்கி சுட்டிக் காட்டிய 6.
முதல் இதழின் தலையங்கமும், "மணிக் கொடி' அறிமுகமும் இது:
"பாரதி பாடியது மணிக்கொடி. காந்தி ஏந்தியது மணிக்கொடி. காங்கிரஸ் உயர்த்தி யது மணிக்கொடி. சுதந்திரப் போராட்டத் தில் பல்லாயிரம் வீரர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக் கொடி மணிக்கொடி பாரத மக்களின் மனத்திடை ஒங்கி வளரும் அரசியல் லட்சி
யத்தின் நுனி, முனை, கொழுந்து
மணிக்கொடியின் பெயரைச் சூட்டி இன்று இந்த "மணிக்கொடி"யைத் தொட்ங் குகிறேம். மணிக்கொடியைப் பற்றி பிறர் பேச வேண்டும். பேசுவார்கள். இதைப் பகை வர்கள் தாக்குவார்கள் பந்துக்கள் தாங்கு வார்கள்: நித்தம் நித்தம் காலன் கணக்கு எழுதி வருவான்.
"மணிக்கொடி' ஒரு முயற்சி முடிவு காலம் காட்டும். 'மணிக்கொடி" ஒரு பிறவி. இதன் வாழ்வும் வளர்ச்சியும் எங்கள் லட்சி யத்திலே, உங்கள் அன்பிலே, இறைவன் அருளிலே.
கு. சீநிவாசன், வ. ராமஸ்வாமி, தி. ச. சொக்கலிங்கம்.
ஊழியர்கள்
அந்த அறிமுகத்திற்கு மேலே பாரதியின் “முருகா முருகா' என்ற பாடலிலிருந்து,

க்ருதிப் பொருளே, வருக் துணிவே, கனலே, வருக கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்' என்ற கணு எடுத்தெழுதப்பட்டிருந்தது. மணிக் கொடி பத்திரிகையின் ஆதார உணர்ச்சி, சிந்தனை தத்துவம் மூன்றும் அந்தக் கணுவின் முதல் இரண்டு வரிகளிலேயே அடங்கியிருக்கின்றன.
சுருதிப் பொருள் : வடமொழி வேதம், வள்ளுவர் குறள், வேறு எந்த மதமானதும்
அதன் மறை குறிக்கும் மெய்யை அழைத்துக் கொண்டு பறக்கிறது மணிக்கொடி. சிந்தையில் துணிவையும், உணர்ச்சியில் கனலையும் ஏற்று காற்றில் விரிகிறது.
முதல் இதழின் எட்டுப் பக்கங்களையும் படித்து முடித்தபோது எட்டு முழுப் புத்தகங் களைப் படித்து முடித்தது ப்ோல் இருந்தது எனககு.
அதன் முதல் பக்கத்திலும் எட்டாம் பக்கத் திலும் அன்றைய தந்திச் செய்திகள் கொடுக்கப் பட்டிருந்தன. முதல் பக்கத்தில் ஒரு நையாண் டிப் படம் மற்ற எட்டுப் பக்கங்களிலும் பதி னுேரு உயிர்த் துடிப்புள்ள தலைப்புக்கள் எட் டாம் பக்கத்தில் தலைப்புக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
1. ஜனநடை
இந்தத் தலைப்பிற்கு அறிமுகம் இது:

Page 71
"உயிர் என்பது ச்லனம் இயக்கம், நடை, ஓட்டம் அனைத்தும் உயிர். கால்நடை மட்டும் நடையல்ல, சக்கர ஓட்டம் மட்டும் ஒட்ட மல்ல.
பார்வையில் நடை உண்டு; சொல்லில் நடை உண்டு. உயிர் உள்ள இடங்களிளெல் லாம் நடை உண்டு.
ஆகவே ஜனநடைதான் பொதுவாழ் வாகும்."
2. நவாப் நடை
அரண்மனை தீப்பிடித்து எ ரியும் செய்தி கேட்டும், "என் நவாப்தனத்துக்கு உரிய நடை யை மாற்றிக் காலை வீசிப் போட முடியுமா?" என்று கேட்கும் பரம்பரை, பணம், அதிகாரத் திமிர்களைத் தொட்டுக் காட்டும் பகுதி.
3. ஸ்வதந்திரப் பண்ணை
பண்ணையில் ஒரு புறம் வீரச்சொல். மறு புறம் வீரச்செயல். முதல் இதழ் பண்ணையிலி ருந்து ஒரு பகுதி:
"ஸ்வதந்திரம் நன்செய்ப் பயிர். தானுக விளையும் பூடு அல்ல. படரும் கள்ளி அல்ல. நல்ல நிலம் வேண்டும். நல்ல உரம் வேண் டும். நல்ல உழைப்பு வேண்டும் ஆற்றுநீர் மட்டும் போதாது; வியர்வை நீரும் கலக்க வேண்டும். வீசும் காற்று மட்டும் போதாது. மூச்சுக் காற்றும் பட வேண்டும். கதிரவன் சூடு மட்டும் போதாது. கைச்சூடும் படவேண் டும். சலியாத உழைப்பில் இமையாத காப் பில் வளர்வது ஸ்வதந்திரம். புலால் உடம் பிற்கு உயிர்நிலை உண்வு. பொதுவாழ்விற்கு உயிர்நிலை ஸ்வதந்திரம்,
"...1922ம் ஆண்டில் ராஜத்வேஷக் குற் றம் சாட்டி காந்தியை நீதிபதியின் முன் கொண்டுபோய் நிறுத்தினுர்கள். நீதிபதி, 'உமக்கு என்ன தொழில்?’ என்று கேட் டார். காந்தி, “உழவும் நெசவும்" என்று பதில் அளித்தார்.
"காந்தி உழவர்தான். ஆணுல் ஏர் பிடித்து உழுது பயிர் செய்வதில் சமர்த்தர் அன்று. அடிமைத் தனத்தை வேரறுத்துப் பயிரைக் காக்கும் பேருழவர் அவர். உழவோ, நீர் கட்டுவதோ, விதைப்போ, நடவோ, களை எடுப்பதோ ஒவ்வொரு துறையிலும் மேம்பட் ட்வர். கிழவர் சளைக்காமல் உழைக்கிருர். இளைஞர்கள் சோம்பலாமா?”
4. பழங்கணக்கு
நாடு அன்னியர் வசப்பட்டு, அடிமைபட்டுச்
சீர்குலைந்ததற்குக் காரணமான வரலாற்று நிகழ்ச்சிகளை விவரிக்கும் பகுதி.

5. சதுர்முகம்
கழிந்த வாரத்தில் நாட்டிலும், உலகிலும்
நேர்ந்த முக்கிய நிகழ்ச்சிகளைச் சுருக்கிக் கொடுக்
கும் நாட்குறிப்பு:
6. சறுக்குமலை
பொதுவாழ்வில் பேச்சிலும் எழுத்திலும் புகுந்து மறைந்திருக்கும் சிறுமைகள், அனர்த் தங்கள், பிதற்றல்களை சுருக்கமாக சுறுக்கென்று தைக்கும் பாங்கில் தொட்டுக் காட்டும் பத்தி. முதல் இதழில் வெளியான ஒரு சறுக்கு விளை யாட்டுத் துணுக்கு:
“நல்ல வக்கீலுக்கு நல்ல ஜீரண சக்தி வேண்டும்."
-ஜஸ்டிஸ் அனந்தகிருஷ்ண அய்யர் இல்லாவிட்டால் கட்சிக்காரனை எப்படி ஜீரணம் பண்ணுவது
7. ஞானதீபம்
8. புதுத் தராசு
பாரதி பிடித்த "தராசு"க்குப் பின் அந்தப் பணியைத் தொடர்ந்து நடத்த ஏந்தப்பட்ட புதிய தராசு.
9. இலக்கியச் சோலை
முதல் இதழில் இந்தச் சோலையில் வெளி வந்த கட்டு  ைர முழுவதையும் அப்படியே கொடுக்க வேண்டுமென்பது என் ஆசை. அது சாத்தியமில்லை. அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் கொடுக்கிறேன்.
“தமிழ் இலக்கியம் பரந்ததோர் நந்த வனம். மனித நினைவு ஏற்பட்ட காலம் தொட்டே வளர்ந்து வரும் சோலை. உடன் தோன்றிய இலக்கியங்கள் மாய்ந்து போயி னும் தான் மாயாது வாழ்ந்து வருவது தமிழ் இலக்கியம். சம்ஸ்கிருதம், கிரேக், லத்தீன், ஹீப்ரூ இவை அனைத்தும் ஒரு காலத்தில் தமி ழுக்கு சக கால மொ ழி க ளா க இருந்து மறைந்துவிட்டன. இம்மொழிகளில் கோடிக் கப்பட்ட நந்தவனங்கள் மிக்க வனப்பு வாய்ந் தனவேனும் வளர்ச்சியை இழந்துவிட்டன. தமிழ் ஒன்றே வழக்கு அழியாது இருந்து வரு கிறது. அதன் இலக்கியச் சோலையும் பரந்து கொண்டே வருகிறது.
*"தமிழ் இலக்கியம். வளர்ந்துகொண்டே வருகிறது என்று சொன்ன மட்டில் தமிழில் பிறந்திருப்பது அனைத்தும் நல்ல இலக்கியம் என்று பொருள் கொள்ளுவது பிசகு ஆகும் ஒரோரு காலங்களிலும் இச்சோலை செவ்வனே பாதுகாக்கப்பட்டு வந்தது. நல்ல அழகுகள் செய்விக்கப்பட்டன. ப் புதுக் கவிகள் தோன்றி சோலையின் வேத்தீேப் பெருக்.

Page 72
கினர் பிறிது காலங்களிலோ பழமரங்களுக் குப் பதிலாக நச்சு மரங்கள் வளர்ந்தன. மலர்ச்செடிகளுக்குப் பதில் முள் புதர்கன் தோன்றின பொய்கைகள் பல நீரிழந்து பூவிழந்து, புள் இழந்து வறண்டன. வாவி கள் சில பாசிபடர்ந்து அழகு நீத்தன. சென்ற
நூறு வருஷங்களாக இந்த நந்தவனத் ல் அழிந்த காதையன்றி, ஆன காதை
ஒன்றுமில்லை.
"காலம் மாறிவிட்டது. நச்சு மரங்களை
வெட்டிச் சாய்க்கவும், முட் புதர்களைச் சுட்டுத் தீர்க்கவும் காலம் வந்துவிட்டது. வறண்ட வாவிகளில் நீர் பாய்ச்சி இழந்த வளத்தைச் சேர்க்க காலம் வந்துவிட்டது. புது வகை களில் கோணங்கள் வகுத்து புது மரங் களும் செடிகளும் வளர்க்க வகை ஏற்பட்டிருக் கிறது. புதுத் துறைகளில் அழகுகள் செய்ய வும் காலம் வந்துவிட்டது.
கள்
இலககியச் சோலையில் இருந்த சில தலைப்பு
"கற்பனை விற்பனைப் பொருள் அன்று' "மேதையின் வெள்ளப்பெருக்கே இலக்
Gud”
"இலக்கியம் சமையல் என்றல் அதற்கு
என்ன திட்டம்?"
“கழுதை உலாவும் கத்தாழை மடலும்
போதாது”
* பெற்றேரெல்லாம்பிள்ளைகளல்ல, எழு
தியதெல்லாம் இலக்கியமல்ல'
"ஒலி மட்டும் சொல் ஆகாது, வண்ணம்
மட்டும் சித்திரம் ஆகாது."
"அழகு தோன்றும்படி, ஆவேசம் எழும்
படி, ரோசம் வரும்படி, சிரிப்பு வெடிக்கும்படி நரம்புத் தந்திகள் ஓரிடத்தில் லயிக்கும்ப்டி சிந்தனை ஆழும்படி பேசினுல், எழுதினுல் ஒழிய எழுத்தையும் பேச்சையும் எவரும் கவ
னிக்கமாட்டார்கள்.'
0.
கலைக்கூடம்
முதல் இதழில் பேச எடுத்துக் கொள்ளப்
பட்ட கலை நாடகம்,
"நம்மவர்களுக்கு கட்சி ஆனந்தத்தைத்
தவிர காட்சி ஆனந்தம் இல்லவே இல்லையா? செவியால் கேட்பதும், கண் குளிரப் பார்ப்ப தும், உடல் பரவசமாக பூரிப்பு அடைவதும் இயற்கையின் தேவைகள் அல்லவா? இவை களைப் பட்டினி போட்டு சித்திரவதை செய்ய வேண்டுமென்று தமிழர்கள் திட சங்கற்பம் செய்து கொண்டிருக்கிற மாதிரி வேதாந்தம் பேசுகையில் எனக்கு உயிர்போம் உயிர் வரு கிறது."

முதல் இதழ் வெளிவந்த பொழுதில் சென் னையில் உதயசங்கரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. முதல் இதழ் கலைக் கூடம் தலைப்பில் கே. வி. ராமச்சந்திரன் உதய சங்கர் நாட்டியத்தை விமரிசனம் செய்திருந் தார். அந்த விமரிசனக் கட்டுரைக்குக் கொடுக் கப்பட்டிருந்த தலைப்புக்கள்
*"நாட்டிய வழக்கு வேறு சில்ப வழக்கு வேறு; ஒன்று ஸ்திதி; மற்றது கதி."
"உதயசங்கர்நிருத்தியம் பொருத்தமான தன்று.”
'ஆடியது தாண்டவமா, பாண்டியா?" இவற்றில் இரண்டாவது தலைப்பை விளக்கு வது பயன்தரும் என்று நினைக்கிறேன். “சிற்பம் நிலைப்பு: நாட்டியம் இயக்கம்.”
11. டமாரக் கடிதங்கள்
என்ற தலைப்பில் முதல் இதழில் 1. நடுத் தெரு நாராயணன், 2 பிரிட்டிஷ் பிரதம மந்திரி மாக்டொனுல்டு, 3. மாஜி நிதி மந்திரி லார்டு ஸ்னேடன், 4. கமாண்டர் கென்வொர்த்தி, 5 எஸ். ஒய். கிருஷ்ணஸ்வாமி ஐ. வி. எஸ். ஐவருக்கும் பகிரங்கக் கடிதங்கள் எழுதப்பட்டி ருந்தன.
"மணிக்கொடி" ஒரு லட்சியப் பத்திரிகை யாக இருக்க வேண்டும். ஆகையால் யார் எதைப் பற்றி எழுதினலும், பெயர் போடாமல் எழுத்து பத்திரிகையின் குரலாகவே வெளிவர வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள் அதன் ஊழியர்கள் மூவரும். ஆகையால் முதல் இத ழில் எந்தத் தலைப்பில் யார் எழுதியது என்ற விவரம் தரப்பட்டிருக்கவில்லை. ஜனநடைப் பகுதி யில் வெளிவந்திருந்த "ரயில் பிரயாணம்", "கால ஞவுக்கு ஒரு பொய்" என்ற கட்டுரைகளை யார் யார் எழுதியது என்பதை நான் அவற்றைப் படித்து ஒரு மாதத்திற்குப் பிறகுதான் தெரிந்து கொள்ள வாய்த்தது.
முதல் இதழில் "மணிக்கொடி"க்கு அறி முகம் எழுதி முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய ஒரு கட்டுரையில் சீநிவாசன், *பரந்த ஆசையில் பிறந்தது மணிக்கொடி. இந் திய விடுதலை, பாரதமாதாவின் விசுவரூபம், உலக வரலாற்றின் ஏடுத் திருப்பம், மானுடம் ஓங்கி தெய்விக எல்லையைக் கிட்டும் பேரெழுச்சி, கலி மறைந்து கிருதயுகம் தோன்றும் வைகறை என்ற மனக்காட்சிகளின் மோகனக் கவர்ச்சியில் முளைத்தது' என்று சொல்லியிருக்கிருர்,
"மணிக்கொடி' முதல் இதழ் வெளிவந்து இன்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. நான் அந்த இதழைப் படித்தபோது இருத்த என் மனநிலை எனக்கு இப்போதும் நன், ருக நினைவிலிருக்கிறது. அந்த நேரத்தில் என் உள்ளேயும் அந்த மனக் காட்சிகள் எழுந்தன. அவற்றின் மோகனக் கவர்ச்சி என்னை ஈர்த்தது.
(தொடரும்).

Page 73
re
கிஸ்தூரி ரீகல்' அருகே டாக்ஸியிலிருந் இறங்கினன். அவனுக்கு மிகவும் பசித்தது. ஏ வது ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடல என்று நினைத்தான்.
"டீ ஹவுஸ்" அருகே வந்ததும், ஆண்-பெ. ஜோடி ஜோடியாக அந்த ஹோட்டலின் கீ புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்ஞெ ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருப்பை பார்த்தான். வாழ்க்கையை வெறுத்த தலைவி கோலத்துடன் இளைஞர்கள், உதட்டிலிருந்த ரெட் அசையாமல், பக்கத்தில் அவர்களுட
பதினெட்டாம் அத்தியாவம்
பூனைக் குட்டிபோல் ஒண்டிக்கொண்டு வ பண்களுடன் பேசிக்கொண்டே படிக்கட் இறங்கிக் கீழே சென்ருர்கள். சிருஷ்டியின் ரக பத்தை உணர்ந்த அந்த ஹோட்டல்காரர்க ஆண்களோ பெண்களோ தனித்து வரக்கூடா ஒன்று விதித்திருந்தார்கள், முதலில் அர் ஹோட்டலுக்குப் போவோமா என்று கஸ்து நினைத்தான். ஆணுல் இதற்காக ஒரு பெண்ணை துணை சேர்க்க வேண்டும். கன்னுட் பிளேவி கிடைக்காததென்பதல்ல.ஆனல் அவன் அர் மனநிலையில் தனிமையை விரும்பினுன்.
அவன் "குவாலிட்டி"க்குள் புகுந்தால் வெளிச்சத்திலிருந்து வந்தததால், இருட்டுச் அநுசரித்துப் போகச் சிறிது நேரமாயிற்று.
பேரர் அவன் மேஜையைத் துடைத் விட்டு, உத்தரவுக்காகக் காத்திருந்தான், !
 
 

g J4
கத்து மேஜையில் உட்கார்ந்திருந்த பெண்கள் கூட்டத்திலிருந்து அயல்நாட்டு சென்டின் நறு மணம் மிதந்து வந்தது. பொறியில் வால் அகப் பட்டுக் கொண்ட எலிகத்துவதுபோல் ஒருத்தி சிரித்தாள்.
கஸ்தூரி "மெனு கார்டைப் பார்த்துக் கொண்டே இருந்தான். என்ன சாப்பிடுவது?
"ஹாங்ஜி” என்று தான் நின்றுகொண்டி ருப்பதைக் கஸ்தூரிக்கு நினைவூட்டினன் "பேரர்".
"ஹாட்டாக், தீன்பீஸ் வெஜிடபிள் சான்ட் விச்சஸ், எஸ்பரஸோ காஃபி” என்ருன் கஸ் தூரி.
"அச்சா ஜி."
அப்பொழுது அவனெதிரே ஒரு அம்பல்நாட். டுக்காரன், இளைஞன் வந்து நின்றன்; உடையும் தலைமயிரும் அவன் 'ஹிப்பி" என்பதை உணர்த் தின
"கான் ஐ ஸிட் ஹியர்?" என்று அவன்
கேட்டான். ஆங்கில உச்சரிப்பு அவன் அமெரிக் கன் என்று காட்டியது.
"ப்ளிஸ் டூ." என்முன் கஸ்தூரி.
கையிலிருந்த ஒரு பெரிய பையைப் பக்கதி தில் வைத்துவிட்டு, கஸ்தூரிக்கு எதிரே அவன் உட்கார்ந்தான்.
அவனுடைய பொன் நிறமான தலைமயிர் தூசி படிந்திருந்தது. கழுத்தருகே சிலிர்த்துக் கொண்டு நின்றது. அவன் அணிந்திருந்த "டீ ஷர்ட் தண்ணீரைக் கண்டு பல நாளாகியிருக்

Page 74
கும்போல் தோன்றியது. காக்கி அரை பாண்ட் அணிந்திருந்தான். அழுக்குத் தெரியவில்லை.
"மை நேம் ஈஸ் டீன் மார்கன்" என்று அவன் கையை நீட்டினன்.
"மை நேம் ஈஸ் கஸ்தூரி."
கஸ்தூரிக்குத் திடீரென்று தோன்றிற்று, இவனிடம் "எல். எஸ். டி. இருக்குமோ?"- அவன் அப்பொழுது தனக்கு அது அவசியம் தேவை என்று நினைத்தான். "எல். எஸ். டி. இல்லாவிட் ட்ாலும், "சரஸா'வாவது இருக்கும்.
*"இந்தியா ஒரு மிகச் சிறந்த நாடு" என்ருன் டீன் மார்கன் ஆங்கிலத்தில்,
ஏன்?"
அவன் பதில் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். பிறகு சிரித் தான். அவன் பற்கள் பழுப்பு ஏறியிருந்தன.
"எப்படிச் சொல்வதென்று எனக்கு விளங்க வில்லை. எல்லாப் பிரச்னைகளுக்கும் உங்கள் வாழ்க்கை முறையில் விடைகாணப்படுகின்றன. "எளிய வாழ்க்கை' என்ன அற்புதமான தத்துவக் கருத்து?"
"நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை” என்ருன் கஸ்தூரி.
"சமூகம் சிக்கலாகி, தனிப்பட்ட மனித னுடைய வாழ்க்கை நாகரிகமெனப்படும் போலித் தனமான கோட்பாடுகளுக்கோ, அல்லது வாழ்க் கையில் ஒவ்வொரு நிலையிலும் குறுக்கிடும் விஞ் ஞானம் என்ற "பிராங்கன்ஸ்டீன் அர க்க னுக்கோ கட்டுப்பட்டிருந்தால், ஆத்மாவின் சுதந்திரம் என்பது எங்கே இருக்க முடியும்? நேற்று பழைய டெல்லி ஸ்டேஷன் அருகே பார்த் தேன், மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒருவ னுக்கு மற்ருெருவன் சாவதானமாக பீடியைக் குடித்துக் கொண்டே மயிர்வெட்டிக்கொண்டி ருந்தான். என்ன நிதானம்! காலத்தை எள்ளி நகையாடும் அற்புதமான அலட்சியம்! உங்கள் நாடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.'
"பழைய டெல்லி என்ன, கன்னட் ப்ளேஸி லேயே இந்தக் காட்சிகளைப் பார்க்கலாமே!” என்ருன் கஸ்தூரி,
"எஸ்.எஸ்.இதைத்தான் சொல்லுகி றேன்.இந்தியாவின் ஆத்மா இந்த எளிய மக் களிடத்தில்தான் இருக்கிறது. இங்கு இல்லை." என்று ஹோட்டலில் உட்கார்ந்திருந்தவர்களைச் சுட்டிக் காட்டினுன் டீன் மார்கன்.
* அப்படியானல் இந்த ஹோட்டலுக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்கலாமா என்று நினைத் தான கஸ்தூரி கேட்கவில்லை,
0

፵፬
பேரர் "ஹாட்டாக்சான்ட்விச்சஸ்" ஆகிய இரண்டையும் கொண்டு வந்து வைத்தாள்.
"காஃபி” என்ருன் டீன் அவனிடம்,
"சான்ட் விச்சஸ்?" என்று கேட்டான் கஸ் தூரி.
"தோ, ப்ளீஸ்..."
‘ஹாட்டாகை’க் காகிதத்தில் மடித்துக் கொண்டே கஸ்தூரி சொன்னன்: "நீங்கள் புஸ் தகத்தில் படித்துவிட்டுக் கற்பனை செய்து கொண்டு வந்து, அதே மாதிரியான பாரதத்தை யும் பார்க்க முடிந்ததே, இல்லாவிட்டால், பார்த்துவிட்டதாக உங்களுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டிருப்பதே உங்கள் அதிர்ஷ்டம்."
"நீங்கள் சொல்வது தவறு. நான் ஒரு கற் பனையுடனும் வரவில்லை. நான் சிகாகோவில் விளம்பரத் துறையில் பணியாற்றிக் கொண்டி ருந்தேன். ஒருநாள் இந்நாட்டிலிருந்து ஒரு சாது அங்கு வந்து, சொற்பொழிவாற்றினர். ‘நானும் நீயும்’ என்பது தலைப்பு. விளம்பரத் துறையின் பகட்டான வாழ்வினல் சலிப்புற்றிருந்த எனக்கு அவர் பிரசங்கம் கண்ணத் திறந்துவிட்டது. அன்றே பாரதத்துக்குப் புறப்பட்டு வரத் தீர் மானித்துவிட்டேன். நேப்பாளில் மூன்று மாதம் இருந்தேன். பாரதத்துக்கு வந்து நான்கு மாசங் களாகின்றன. வாரணுசியில் படகில் என் நண் பர்கள் ஒரு வருஷமாக வசித்து வருகிருர்கள். அவர்களுடன் இரண்டு மாசங்கள் தங்கினேன். தினந்தோறும் பிரார்த்தன. ஹிமாலயத்தைச் சேர்ந்த ஒரு சாது எங்களுக்கு கிருஷ்ண மந்திரத் தின் ரகஸ்யத்தை உபதேசம் செய்து வைத்தார்"
"கிருஷ்ண மந்திரத்தின் ரகஸ்யம் என்ன? என்று கேட்டான் கஸ்தூரி,
*மைகாட்.கிருஷ்ண மந்திரத்தின் ரகஸ் யத்தை இவ்வளவு அலட்சியமாக ஒரு நவநாகரிக ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு, ஹாட் டாகைக் கடித்தவாறு கேட்கிறீர்களே, நீங்கள் இந்தியர்தானு?"
*சரஸ் குடித்துக்கொண்டே கேட்க வேண் டிய விஷயமா இது?.பை தி வே, உங்களிடம் சரஸ் இருக்கிறதா!'
டீன் மார்கன் சிறிது நேரம் பேசாமல் அவனை உற்று நோக்கினன்,
"ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? எனக்கும் போலீசுக்கும் எந்தவிதமான சம்பந்தம் கிடை யாது நான் ஒரு அப்பாவி அரசாங்க உத்தி யோகஸ்தன்' என்ருன் கஸ்தூரி
"நீங்கள் சரஸ் குடித்ததுண்டா?*
இல்லை. குடித்துப் பார்க்க வேண்டு மென்ற ஆசையுண்டு.எல். எஸ். டி. இருந்தா லும் சரி."

Page 75
7
எல். எஸ். டி." என்று ஒவ்வொரு எழுத் தாக உச்சரித்துவிட்டு டீன் பலமாகச் சிரித்தான்.
"நான் ஒன்றும் ஹாஸ்யமாகப் பேசிவிட வில்லையே' என்ருன் கஸ்தூரி.
டீன் மார்கன், கீழே வைத்திருத்த தன் பெரிய பையின் ஜிப்பை இழுத்தான். ஒரு வேளை எல். எஸ். டி.தான் வெளியே எடுக்கப் போகி ருனே என்று ஆவலோடு பார்த்தான் கஸ்தூரி.
ஆனல் அவன் பெரிய பத்திரிகையொன்றை எடுத்தான். அட்டையின் வண்ணம் கண்ணைப் பறித்தது. ஒரு பெரிய இந்தியச் சாதுவை, ஏழெட்டு அமெரிக்கர்கள் தூக்கிக் கொண்டிருப் பது போன்ற படம். சாது பினுக்கா புன்னகை யுடன் காணப்பட்டார். ஒரு பெண் சாதுவின் பாதங்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.
"இந்தப் பத்திரிகையை நீங்கள் பார்த்த துண்டா?" என்று கேட்டான் டீன் மார்கன்.
'இல்லை." கஸ்தூரி அந்தப் பத்திரிகையை அவனிடமிருந்து வாங்கிப் பார்த்தான்.
உள்ளே நிர்வாணமான இளைஞர்களும், பெண்களும், கழுத்தில் ருத்திராட்சமாலை போட் டுக்கொணடு கூட்டமாக ஓரிடத்தில் உட்கார்ந்த வாறு பிரார்த்தனை செய்யும் காட்சி. நடுவில் வெறும் உடம்பில் பீதாம்பரம் அணிந்து ஒருவன் குழலூதிக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இரண்டு மூன்று பெண்கள் மெய்ம்மறந்துஅதைச் கேட்டுக் கொண்டிருந்தனர்.
*கிருஷ்ண மந்திரத்தின் ரகஸ்யம் இதுதான் என்று உங்கள் குருஜி சொன்னுரா?” என்று கேட்டான் கஸ்தூரி.
*ஏளனமாகப் பேசுவதாக அபிப்பிரா autor?” GT6árgy 6696år elsår omtrfassày.
சநோ.நோ.நான் உண்மையிலேயே கேட் கிறேன்.'
"இந்த மாதிரிக் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டது உண்டா?”
"இல்லை." 'நடுவில் இருப்பவர்தான் எங்கள் தலைவr ஜின்பர்த்.உலகத்தை உய்விக்கப் பிறந்த கலியுக கல்கி அவதாரம், குருஜிதான் இதைக் கண்டு பிடித்துக் கூறினர்.”
"உலகத்தை உய்விக்க வேண்டியது அவ யந்தான?’ என்று கேட்டான் கஸ்தூரி.
டீன் மார்கன் சிறிது நேரம் பேசாமலிருந்து விட்டுச் சொன்னுன் "எஸ், யூ ஆர் ரைட்." பேரர் காஃபி கொண்டு வந்தான். டீன் மார்கன் இரண்டு வில்லை சர்க்கரை போட்டு

ஸ்பூனினல் கலக்கிக் கொண்டு ஏதோ சிந்திக்கத் தொடங்கினன்.
"உலகத்தைச் சீர்திருத்துவது என்பது முடி பாதிகாரியம். இதோ பாருங்கள். நீங்கள் ஹாட் " டாக்" அது இது என்று சாப்பிடுகிறீர்கள். இச் சமயத்தில், இந்த நிமிஷத்தில் இங்கு சாப்பிடு பவர்கள் அனைவரும் மொத்தமாகக் கொடுக்கக் கூடிய பில் தொகை கிட்டத்தட்ட ஆயிர ரூபாய் இருக்கலாம்.வாசலில் நான்வரும்போது மூன்று பிச்சைக்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சமூகத்தின் அந்தஸ்துப் படிகளில் இந்தியாவில் இருப்பது இவ்வளவு ஏற்றதாழ்வு வேறு எந்த நாட்டிலும் கிடையாது.இந்தியன் என்ற முறை யில் நீங்கள் கேட்பது, இவ்வுலகத்தை உய்விக்க வேண்டியது அவசியந்தானு எள்பது நியாயமான கேள்விதான்."
*நான் ஹாட்டாக்குக்குப் பதிலாக வெறும் காஃபி குடித்தால் வாசலிலிருக்கும் பிச்சைக் காரர்கள் பணக்காரர்களாகி விடுவார்களா?" என்ருன் கஸ்தூரி. −
*பிரத்யட்ச உண்மையைக் கெட்டிக்காரப் பேச்சினுல் சமாளிக்கப் பார்க்காதீர்கள்.உங் கள் நாட்டிலிருக்கும் "இன்டெலக்சுவல்”கள் எல் லாரும் கோழைகள். பாதுகாப்பைநாடும் கொள் கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாதிகள்.சாது வையும் குருவையும் ஏளனம் செய்கிறீர்களே, ஜின்பர்க்குக்கும் தெரியும் உலகத்தை உய்விக்க முடியாதென்று.ஆனல் சமூகத்தின் குற்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட இந்தப் போலி வாழ்க்கையினின்றும் ஒதுங்கியிருக்கும் அளவுக்கு எங்களுக்கு நாணயம் இருக்கிறது. நாங்கள் எங் களை என்ன செய்து கொள்ளுகிருேம் என்று சமூ கம் வேவு பார்க்க வேண்டிய அவசியமில்லை.”
ஒரு பைத்தியக்காரனைப் போலவும், அதே சமயத்தில் பல மறுக்க முடியாத உண்மைகளை மிகச் சுலபமாகச் சொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்த தத்துவ ஞானியாகவும் தெரிந்தான் டீன் மார்கன். "பாதுகாப்பை நாடும் கொள் கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாதிகள்!” எவ் வளவு எளிதாகச் சொல்லிவிட்டான் ஜின்பர்க் கைக் கலியுக கல்கி அவதாரமாக நம்பும் இவன், நடப்பு உண்மைகளை மிகச் சாமர்த்தியமாக ஆராய்ந்து, கோபப்படாமல், வெறுப்பும் கொள் ளாமல், பிட்டு பிட்டு வைத்தது கஸ்தூரிக்கு ஆச் சரியமாக இருந்தது.
இவனைப் போல் தன்னுல் இருக்க முடியுமா? விளம்பரத் துறையில் ஒரு நல்ல உத்தியோகத் தைத் தனக்கு அது பிடிக்கவில்லை என்ற காரணத் தால் ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் பொசுக்கும் வெயிலிலும், புழுதியிலும் அலைந்து கொண்டிருக்கிருன். இவன் அகராதியில் எதிர் காலம் என்பது ஒன்றும் இல்லை. வாழ்க்கையை நிமிஷத் துளிகளாக்கி, ஒவ்வொரு நிமிஷத்தை

Page 76
பும் நிரந்தரமாக்கி வாழ முயல்முேன்! இவனுக் w குள்ள நாணயம் தனக்குண்டா?
தன் கடந்தகால வாழ்வு-தன் உள் நினைவு எப்பொழுதும் பாதுகாப்பையே நாடி வந்திருக் கிறது.இவ்வுண்மையை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் எவ்வளவு கொள்கைப் போர்வை கள்-எது தன்னுடைய உண்மையான "நான்?
சிறுவனுயிருந்தபோது, கும்பகோணத் து மாடி வீட்டில் நின்றுகொண்டு ஆகாயத்தில் பவனி சென்ற சந்திரனே எட்டிப் பிடிக்கமுயன்ற சமயத்திலேயே தன்னுடைய "நாள்' உருவாகத் தொடங்கிவிட்டது.சூழ்நிலையினின்றும் வேறு பட்டு தான் தனித்து நிற்க வேண்டுமென்பதற் காக-இத் "தனிமை ஆசை விளைவித்துவிட்ட சூழ்நிலையின்பால் ஒரு வெறுப்புணர்ச்சியுடன்எதிர்நீச்சலிட்டுக் கொண்டு வாய்ப்புக்களையே குறிக்கோளாக மயங்கி வாழ்ந்து வந்திருக்கிருேம் என்று கஸ்தூரி நினைக்கத் தொடங்கியதும் டீனின் நாணயம் இன்னும் தெளிவாகப் புரிந் 59.
"நாங்கள் எங்களை என்ன செய்துகொண் டிருக்கிருேம் என்று சமூகம் வேவு பார்க்க வேண் டிய அவசியமில்லை."-இந்து உரிமை தனக்கு இருந்திருக்கிறதா? சமூகச் சிக்கலிலே தன்னைப் பிணைத்துக் கொண்ட பிறகு, ஒரு இன்றியமை யாத தன்மையை உண்டாககிக் கொண்ட பிறகு, தன் சுதந்திரத்தின் எல்லையைச் சரிவர உணர்ந்து வந்திருக்கிருேமா என்று ஆராய்வதில் என்ன பயன்?
டீன் மார்கன் காப்பிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டுக் கைக்குட்டையினுல் வாயைத் துடைத்துக் கொண்டான் திடீரென்று கஸ்தூரி பேசாமல் மெளனத்தில் ஆழ்ந்தது அவனுக்குச் சிறிது வியப்பைத் தந்தது.
"உங்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறேன்.என்னயோசிக்கிறீர்கள்?" என்ருன் டீன்.
'நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வில்லை நீங்கள்.சரஸ் அல்லது எல். எஸ். டி. ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?”
டீன் அவனை உற்றுப் பார்த்தான்.
"என்னுடன் வாருங்கள். நான் உங்களை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்."
"ஆல் ரைட்.ஐ ஆம் கேம்..” என்று உற் சாகத்துடன் சொன்னுன் கஸ்தூரி.
பேரரை’க் கூப்பிட்டு டீனுக்கும் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவன் எழுந்திருந் தான். தன் "பில்"லுக்கும் அவன் பணம் கொடுப் பதை, டீன் ஒப்புக்குக் கூட எதிர்க்கவில்லை. கஸ்தூரி தன் கடமையைச் செய்ததுபோல், அவன் பேசாமலிருந்தான்.

እ፪
gD 608.250" | ஏற்பவர் ! அம்மானை திருப்பள்ளி எழுச்சி கோவை அந்தாதி கலம்பகங்கள் பார்த்துப்
பார்த்து விம்மாமற் பொருமாமற் கண்ணிர் விட்டு
விலைக்குமாரடிக்கின்ற மெல்லியர்போல் கம்மாவோர் உணர்வினறிச் சொற்கள்
சேர்த்துச் சொன்மாலை தொடுக்கின்றேர்
கவிஞரல்லர் தன்மானத் துள்ளொளியால் உலகை
ஒம்புந் தனியாற்றல் தாங்கி நிற்போர்
கவிஞராவார். பாட்டிற்கோர் புலவனென்றே
தமிழ்நாடெங்கும் பாராட்டும் பாரதியின் கவிதை ஆற்றல் நாட்டிற்காம் விடுதலைப்போர் வெறியை
ஊட்டி நற்றமிழ்க்கும் மறுமலர்ச்சி நல்கக்
கண்டோம் வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் விளம்புவோரை ஏட்டிற்குள் கவிஞரென எழுதினனும் s
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்! வித்துவான் க. வேந்தனுர்
இருவரும் ஹோட்டலைவிட்டு வெளியே வந்தனர். எல். ஐ. ஸி. மைதானத்தில் ஒரு பொருட்காட்சி நடந்துகொண்டிருந்தது "இன் றைய இந்தியா' என்று பாரதத்தின் தொழில் வளர்ச்சியைச் சித்திரித்துக் காட்டுவதற்காக ஏற் பாடு செய்யப்பட்ட பொருட்காட்சி.
• வெஜிடேரியன்" ஹோட்டல் வாசலிலே நாலந்து அலிகள், பாடிக் கொண்டும், நடன மாடிக்கொண்டுமிருந்தனர். அவர்களை ஊக்கு வித்தவாறு ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. டீன் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த் தான். <
"பூனக்ஸ்" என்று சொன்னன் கஸ்தூரி. "அவர்கள் சந்தோஷமாக இருக்கிறர்கள் போலிருக்கிறது."
*இந்த ஹோட்டல் முதலாளிக்குக் குழந் தையோ, அல்லது பேரக் குழந்தையோ பிறந் திருக்க வேண்டும். குழந்தை எங்கெங்கு பிற்க் கிறது என்று முனிஸெபல் ஆபீஸில் விசாரித்துக் கொண்டு இவர்கள் வந்துவிடுவார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தாலொழிய போகமாட்டார் கள்." என்ருன் கஸ்தூரி
"இதன் பின்னணியிலுள்ள துன்பத்த்தின் நிழலை நீங்கள் உணரவில்லையா?” என்ருள்.டின்

Page 77
பிறருக்குக் குழந்தை பிறக்கும் நற்செய் தியை அலிகள் கொண்டாடுகிருர்கள் குடும்பக் கட்டுப்பாட்டுதி திட்டத்துக்குத் தீவிரமான எதிர்ப்பு அலிகளிடமிருந்து' என்ற உத்தரப் பிரதேசத்துச் செய்தியொன்று அவன் ஞாபகத் துக்கு வந்தது. தங்க ள் இயலாமையையே தொழில் மூலதனமாகக் கொண்டுவிட்ட அவர் களுடைய குரூர ஹாஸ்ய உணர்ச்சி! 'சிரிப்பு என்பது ம ன எரிச்சலின் விடுதலை’ எ ன் று ஃப்ராய்ட் கூறுவது வாஸ்தவந்தான். இவ்வளவு நாளாக தான் இதைப் பார்த்து வருகிருேம்; டீனுக்கு உடனே தோன்றியது போல், தனக்கு ஏன் தோன்றவில்லை?'வாழ்க்கைப் போராட்டத் தில் வெற்றி அடைய தான் கொடுத்து வரும் விலை, தன் நுண்ணிய உணர்வு!.
கஸ்தூரியின் பொருள் பொதிந்த மெளனத் தை மதிப்பதுபோல், டீன் ஒன்றும் பேசவில்லை. அல்லது இந்தத் துன்பத்தின் நிழலுணர்வால் பாதிக்கப்பட்டு அவன் உள்ளத்தில் சுமை ஏற்பட் டிருக்கலாம். ஒரு வேளை டீனும் அலிதானே என்ற சந்தேகம் கஸ்தூரியின் மனத்தில் எழுந் ዶöèታ•
"ஜந்தர்மந்திர் வாசலில் இன்னெரு "ஹீப்பி" நின்று கொண்டிருந்தான்; ஜிப்பா பைஜாமா உடையில் இருந்த அவன் டீனைக் கண்டதும்,
ஹல்லோ டீன்" என்ருன்.
ஹ்ல்லோ ஹேன்ஸ்."
டீன் கஸ்தூரியை ஹேன்ஸுக்கு அறிமுகம் செப்து வைத்தான்.
"கைலாஷ் காலனி போகிருேம், வருகி gruar?” Giraraysår elsår.
“எதற்காக?"
"Luft GT LJ.ů”
"குட் லார்ட்...ஓ கே." கஸ்தூரி ஒரு டாக்ஸியை நிறுத்தினன்.
*டாக்ஸியிலா?" என்று கேட்டு விட் டு ஹேன்ஸ் தோள்களைக் குலுக்கி கொண்டான்.
"கைலாஷ் காலணி"யில் வெளிப்பார்வைக்கு "டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸாகக் காட்சி பளித்த ஒரு கடையின் உள்ளே நுழைந்தான்
உன்.
*கவுன்டரில் உட்கார்ந்திருந்த ஒரு பஞ்சாபி இளைஞன் புன்னகை செய்தான். அதை மெளன மாகத் தலையசைவினல் ஏற்றுக்கொண்ட டீன் கடையின் பின்புறம் சென்றன். ஹேன்ஸ் அங்கு "ரெடிமேட் டிரஸ்" பகுதியில் நின்றுகொண் டிருந்த கஸ்தூரிக்கு டீனைத் தொடர்ந்து போக லாமா, கூடாதா என்று தெரியவில்லை.

"உங்களுக்கு என்ன வேண்டும்? Gtdirişdir அந்தப் பெண.
"டீன்ஸ் ஃபிரண்ட்.யு கோ, மிஸ்டர்' என்று உட்புறமாகக் கையைக் காட்டினன் ஹேன்ஸ்.
பின்புறத்திலிருந்த திறந்த வெளியில் டீன் அவனுக்காகக் காத்திருந்தான்.
*எல். எஸ். டி. இல்லை. சரஸ் தருகிறேன்." என்ருன் டீன்.
சரஸைக் குடிக்க ஆரம்பித்து, முதல் புகை யை இழுத்துவிட்டதும், உலகத்தின் மூன்று கன பரிமானமும் காட்சி அளவில் தெரியத் தொடங் கியது கஸ்தூரிக்கு எதிரே உட்கார்ந்திருந்த டீனுக்கும் தனக்கும் இட ரீதியான வித்தியாசம் காலத்தளவாகத் தெரிந்து, அவன் பேசிய ஒவ் வொரு சொல்லுக்கும் இடையே உள்ள காலத்து இடைவெளி தனித் தனி யுகமாகப் புலப்பட்டது. உலகிலுள்ள ஒவ்வொரு நுணுக்கமும், நிரந்தரத் வத்தின் பொறி.இது தனக்கு ஏன் இதுவரை தெரியாமல் போயிற்று?
"எப்படி இருக்கிறது?’ என்று கேட்ட்ான் டீன், "ஸ்லோ மோஷன் போட்டோ கிராபியில் தெரியும் நிழற் படங்கள் போல், அவன் சொற் கள் ஒவ்வொன்ருகக் காலத்தின் விசுவரூபத்தை சுட்டிக் காட்டுவன போல், தனித் தனியே ஒலித் தன.
இதற்குப் பதில் கூறுவதும் இடைச் செருக லாகப் பட்டது கஸ்தூரிக்கு. கண்களை மூடிக் கொண்டு பேசாமலிருந்தான்.
'ஹி ஈஸ்அவுட்." என்று ஹேன்ஸ் சொன் னதும் அவன் காதுகளில் ஒலித்தது.
அவன் கண்களைத் திறந்தான். எல்லாம் புதுமையாகத் தெரிந்தது. எதிரே இன்னும் நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந் தார்கள். ஒவ்வொரு முகமும் ஒளி சாகரத்தில் குளித்தெழுந்ததுபோல் பிரகாசித்தது.
'அர்த்தத்தின் அர்த்தம் இதுதான், தெரித் ததா?' என்று கேட்டான் ஹேன்ஸ்.
*தெரிந்தது.அர்த்தத்தின் அர்த்தம் "நான்" என்ற பாரம்பரியமான ஒரு நீண்ட நினைவு இந் நினைவைக் காட்சியாக மாற்றும் பெளதிகம் ஒழிக..' என்ருன் கஸ்தூரி.
"யூ ஆர் ஒன் அஃப் அஸ்.நாட் எ ப்ளடி ஸ்கொயர்' என்ருன் டீன்.
கஸ்தூரி சிரிக்கத் தொடங்கினன். இதுவே மன எரிச்சலின் விடுதலை"
(தொடரும்)

Page 78
செம்பியன் செல்வன்
வெண்பனிப் புகார்க் கூட்டங்கள் மலை மலை யாய்ச் சரிந்து வழிகின்றன. மலைக்குள் மலை யாகக் கரும் பச்சைக் குன்றுகள் புகாரில் அமுங்கி விடுகின்றன. காலை இளம்பரிதியின் ஒளிக் கதிர் களைக் கூடத் தடுமாறச் செய்துவிட்ட பெருமை யில் புகார்க் கூட்டங்கள் மெல்ல மெல்ல விலகு கின்றன. வெண்ணிற ஆடைக்குள் மிளிரும் வாலைக் குமரியின் லாவண்யத்துடன் நெஞ்சை நிறைக்கும் அழகுடன் மிளிரும் பிரதேசம் பிரதான வீதியின் இருபக்கச் சரிவுகளிலும் வான் நோக்கி வளர்ந்திருக்கும் யூகலிப்டஸ், பீச், பைன் மரங்கள் இரவு முழுவதும் இயற்கைத் தேவனு டன் துய்த்த இன்பப் பெருக்கத்தால் களிப்புக் கண்ணிர் சிந்திக் கொண்டிருக்கின்றன. அவற் றின் காலடியில் பின்னிப் படர்ந்திருக்கும் புற்கள் புன்னகை சிந்துகின்றன. அந்தப் புன்னகையில் தான் எத்தனை வண்ணங்கள்! நீலம், ஊதர், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
குளிர் முற்ருக விலகவில்லை. இன்று என் னமோ அசாதாரணக் குளிர். உயிர்க்குலையையே உலுப்பி எடுக்கின்றது. வீதி யும் பணியில் விரைத்துக் கிடக்கின்றது. அந்த நேரத்தில் வழக்கமாக உலாவச் செல்லும் ஐரோப்பிய தம்பதிகளைக்கூடக் காணவில்லை.
சதக் "சதக்'.காலைப் பணியின் ஈரக் குளுமை ஏறிய மண் சதையில் மண்வெட்டியின் அலகு ஆழப்புதைந்து எழுகின்றது. பாத்திமா தனது தோட்டத்திலே வேலைசெய்து கொண்டி ருக்கிருள்.
(நிலம் யாருக்காகக் காலடியில் கிடக்கிறது'-என்ற கதையில்)
செ. கதிர்காமநாதன்
மாலையில் கல்லூசியால் வந்ததும் ஆட்டுக்
 

ty : \ری
ད་དུ་བོད་ ស្វ៊ីម៉ែ\
குக் குழை தேடுவது சின்னையாவுக்கோர் அன் ருடப் பிரச்னை, முற்றத்தில் இருந்த பூவரச மரங்களில் கொதிக்கும் இந்தப் பாலை வெய்யிலுக் கிடையே எப்படித்தான் குழையை எதிர்பார்த் துக் கொண்டிருக்க முடிகிறது? அள்ள அள்ளக் குறைவது தெரியாத கடல்நீரா இம்மரங்கள்? கொக்கத் தடியும் ஆளுமாகத் தொலைதூரத்தி லிருந்த காணிக்குச் சென்று உச்சாரமான வேம்பில் அணிலைப்போல ஏறித் தொத்திக் குழை வெட்டிச் சரித்தாயிற்று.
யாழ்ப்பாணத்தில் என்றும் ஓரளவு பசுமை குன்ருது இருக்கும் வேப்பமரம் வரப்பிரசாதமே தான். இல்லை என்ருல் சின்னையாவின் நாலு ஆடுகளும் சிவராத்திரி முழித்து கதறிக் கத்தி விடும். ஆட்டுக் கட்டையைக் கூட்டி, அங்கிருந்த முதல்நாள் குதறித் துப்பிய இலைதழைகளை எல்லாம் பெட்டியில் அள்ளிக் கொண்டுபோய்க் குப்பையில் கொட்டும் சின்னையாவிற்குத் தலை நிமிர இரவும் வந்து நேரம் சரியாகிறது.
(ஒரு கிராமத்துப் பையன் கல்லூரிக் குச் செல்கிறன்'-என்ற கதையில்)
சாளு
தோய்ந்து காய்ந்த தலைமயிர் காற்றில் அசைய ஒரு பக்கக் கொடுப்புக்குள் அவஸ்தைப் படும் திவ்யமான தாம்பூலம் காரணமாக கீழ்
★
தங்கள் மண்வளமும், பிரதேச வளமும் தெரிய எழுதும் ஈழத்து எழுத்திாளர்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரின் பிரதிநிதித்துவமும் அமையும்படி சிலரது சிறப்பான வர்ணனைப்
பகுதிகளை இங்கு எடுத்து அளிக்சிருேம்.
g-st

Page 79
g
அலகு அசைய, கழுத்தில் தொங்கும் தங்க அட்சரக்கூடு அசைய, நாலடி உயரம், பொது நிற மேனி, ஸ்தூல சரீரம், ஐம்பது வயது, உள் வளைந்து, திருநீற்றுக்குறி சாற்றி, புனிதமான பொட்டிட்டு, முகமலர்ந்து, முழந்தாளிற்கு மேல் வேட்டிக்கட்டு, அட்சரக் கூட்டிற்கு ஆதாரமான சங்கிலியைக் காட்டி மறைக்கும் அங்கவஸ்திரம், இடது கக்கத்தில் குடை, வலது கையில் வெற் றிலைச் சரை, நாசிகா சூரணப் பட்டை, குறிப்புப் புத்தகம், முதலிய தளவாடங்கள் சகிதம் அசைந்து வருகிருரே, அவர்தான் ஆறுமுகச் சட்டம்பியார். அவரைப் பார்த்த உடன் உங்க ளுக்கு ஒருவேளை சிரிப்பு வரும். எனக்கும் அப்படித்தான்.
("ஆறுமுகச் சட்டம்பியார்?-என்ற பேணுச் சித்திரத்திலிருந்து)
காவலூர் ராசதுரை
காலை நேரத்தில் கொஞ்சம் தேக அப்பியாசம் செய்யவேண்டும் என்று வெகுகாலமாகச் செய்தி ருந்த தீர்மானத்தைச் செயலாக்கும் நோக்கத் தோடு அன்று அதிகாலை கால்பேஸ் மைதானத் துக்கு உலாவிச் சென்றேன். உலாவுவதைத் தவிர வேறு தேகாப்பியாசம் எதுவும் செய்ய என் உடம்பு இடங்கொடுக்காது. கால்பேஸில் அந்தப் புலரிப் பொழுதில் நகரசபைத் தொழி லாளிகள் குப்பை கஞ்சல்கள் பொறுக்கித் துப் புரவு செய்து கொண்டிருந்தார்கள். வெள்ளைக் காரப் பெண்மணி ஒருவர் நாயுடன் உலாவிக் கொண்டிருந்தார். வேறு இரண்டொருவர் புல் தரையில் உட்கார்ந்திருந்தனர்.
(கொழும்பு) நகரம் இன்னும் முற்முக விழித்துக்கொள்ளவில்லை. பஸ் போச்குவரத்து ஆரம்பமாகவில்லை. இரவு முழுவதும் அலறி ஓய்ந்தது போலும் சமுத்திரம் உறங்கிக் கொண் டிருந்தது. எங்கும் அமைதி. எனக்கு இவை எல்லாம் புது அதுபவம். இந்த அநுபவத்தைச் சுவைத்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டி ருந்தேன்.
கால்பேஸ் ஹோட்டல் பக்கத்துத் தெருவில் இருந்து ஒரு வாலிபன் வெகு வேகமாக மைதா னத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான் மைதானத்துப் புல்லிற் கால் பட்டதும் குனிந்து தரையைப் பார்த்தபடி மெல்ல நடந்தான். முதல்நாளிரவு எதையோ தொலைத்திருக்க வேண் டும் அவன் நடந்த பாதையைப் பார்த்தபோது பொருள் எங்கே விழுந்திருக்கும் என்று நிச்சய மாகத் தெரியவில்லை என்று தெரிந்தது. நெடு நேரமாக அவன் தேடிக்கொண்டிருந்தான் நகர சபைத் தொழிலாளர் எதிர்ப்பட்டபோது அவர் தளிடம் ஒன்றும் விசாரிக்கவில்லை. விஷயத்தைச்

சொன்ஞல் அவர்கள் எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயமோ என்னவோ?
("மோதிரம்" என்ற கதையில்)
மு. தளையசிங்கம்
பல்கலைக்கழக வட்டாரத்துக்குள் கார் நுழைந்தபோது அவனது பழைய உலகம் அப் படியே பச்சையாக நிதர்சனமாக நின்றது. பேராதனைக் கடைவீதியை அடுத்த பாலத்தைத் தாண்டும்போதே புதிய உலகத்துக்குள் புகும் படபடப்பு ஆரம்பித்துவிட்டது. எத்தனையோ நாட்கள் அந்தப் பாலத்தால் அவன் போயிருக் கிமுன், எத்தனையோ நாட்கள் அந்தப் பாலத் தில் நின்றுகொண்டே அந்தப் பாலத்துக் கம்பி களைப் பிடித்துக்கொண்டே கீழே சலசலத்து ஒடும் மாவலி கங்கையை மெல்லிய ஓர் நடுக்கம் உடலில் ஏறும் உணர்ச்சியோடு அவன் பார்த் திருக்கிருன். இராமநாதன் விடுதியின் பின் பக்கத்து நீண்ட "கொரிடோரில் நின்றுகொண்டு பார்க்கும்போது தெரியும் மாவலி கங்கைக்கும், பேராதனைப் பாலத் தி ல் நின்றுகொண்டு கைகளால் கம்பிகளைப் பற்றிக்கொண்டு கீழே எட்டிப்பார்க்கும்போது தெரியும் மாவலி கங்கைக்கும் எவ்வள்வோ வித்தியாசம், முன்னேய காட்சியில் கவித்துவம் பிறக்கும். பின்னதில் அடிமனத்திலிருந்து உழும் ஓர் ஆதிப் புல்லரிப்பு மெல்ல மெல்ல வரும். கீழே கீழே கீழே விழுந்து விழுந்து இறந்து இறந்து ஏதோ ஓர் உலகத்தில் பிறந்து பிறந்து பிறந்து. அப்படி ஓர் புல்லரிப்பு
( தேடல்" என்ற கதையில்)
இ. நாகராஜன்
நீரும் புல்லும் கிடையாது மேய்ப்பாளனின் கண்காணிப்புக்குத்தப்பிய வெள்ளாட்டுக் குட்டி போல கொழும்பு நகர ஜன வெள்ளத்துக்குள் எற்றுண்டு அலைந்து கொண்டிருந்தேன். புறப் பட்ட இடத்தையே மீண்டும் நாடவேண்டி யிருக்கிறதென்ருல் நிம்மதி கிடைத்துவிட்டது என்று பெருமைப்படுவதில் அர்த்தமில்லை.
ஓடிக்கொண்டிருந்த வண்டியின் வேகம் குறைகிறது. உட்கொண்ட உணவின் ஒருபகுதி யைக் கழிவாக்கி வாயால் கக்கிக்கொண்ட பின் புதிய உணவென்ற பிரயாணிகளை உட்கொள்ள விழையும் பெரிய வெளவால் போன்று வவுனியா வைக் கண்டதும் வண்டி நின்று விடுகிறது.
"பிளாட்பாரத்’தையடுத்த தண்டவாளத்தை விடுத்து அடுத்த தடத்திற்ருன் வண்டி நிறுத்தப்

Page 80
பட்டிருக்கிறது. வழக்கமாகக் கொழும்பு வண்டி யும் யாழ்ப்பாண வண்டியும் அனுராதபுரியிற் ருன் சந்தித்துக் கொள்ளுவன. இன்று இங்கு தான் சந்திக்க வேண்டியிருக்கிறதெனப் பேசிக் கொள்கிருர்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற வண்டி யில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்துவிட்டால் என் செய்வது! அங்கங்களை உள்ளடக்கி வெறும் ஓடாகக் காட்சி தரும் ஆமையாக மூலையோடு மூலையாகக் குறண்டிக் கொள்கிறேன்.
யாழ்ப்பாண வண்டி கடகட வென்ற ஓசையை எழுப்பிக்கொண்டு வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்குகிரூர்கள் சிலர் ஏறுகிருர் கள் சிலர் என்னை எப்படித்தான் மறைத்துக் கொண்டாலும் கட்புலன்கள் மிகமிக விழிப் பாகவே இருக்கின்றன அதோ அந்த வண்டி யிலும் தெரிந்தவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிருர்கள். தங்கள் தங்கள் அலுவல்களை மேற்கொள்ள அவகாசம் இன்றித் தவிக்கும் மனிதப் புழுக்களுக்கு என் விஷயத்தில் கவன மில்லாமலிருக்கட்டும். ஆனல் அவர்கள் கண் ளிைல் நான் தென்படக்கூடாது அதுதான் என்னுள் கப்பிக் கவிந்திருக்கும் பிரதிக்ஞை
முன்வந்த வண்டியைவிட, பின்வந்த வண்டி யைத்தான் முதலிலனுப்புகிருர்கள். அந்த இடம் சூனியமாகின்றது. அப்பப்பா! அந்தச் சூனியத் துள் என் உள்ளம் பூரணம் பெறுகிறது. ஒன்றின் அழிவிலேதான் இனனென்று ஆகிறது என்பார் களே, அந்த உண்மையும் இப்படித்தான்!
("துணை' என்ற கதையிலிருந்து)
தெளிவத்தை ஜோசப்
லயத்துக் கோடியில் கிடந்த நாய் அரவம் கேட்டுக் குரைக்க வாயெடுத்து, அவனை “இன்னர்" என்று கண்டுகொண்டதால் குரைப்பை ஏப்ப மாகவோ, ஊளையாகவோ மாற்றிச் சமாளித்து, கொட்டாவியுடன் முன்காலை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு, வாலை ஆட்டியபடி மீண்டும் சுருட்டிக் கொண்டது.
எங்கோ உச்சியிலிருந்து ஓடிவந்து இரண்டு பாறைகளுக்கு இடையில் விழுந்தோடும் நீர் வீழ்ச்சி எழுப்பும் 'சோ' என்னும் பேரிரைச்சலைத் தவிர்த்து முழுத் தோட்டமுமே இருட்டைப் போர்த்திக்கொண்டு குறட்டைவிட்டது.
தேயிலைத் தவிர்களில் மிதந்துவரும் காற்று திறந்தவெளியில் கிடக்கும் உடலைத் தழுவி ஒடு கையில் எத்தனையோ சுகமாகவும் லேசாகவும் தான் இருக்கிறது என்ருலும் உள்ளம் பாரமாக வும், சூடாகவும் இருக்கையில் எப்படி நித்திரை வரும் ?
("மீன்கள்" என்ற கதையிலிருந்து)

79
செ. யோகநாதன்
வாடைக்காற்றை எதிர்நோக்கிய கொழும் புத்துறைக் கிராமத்தில் வாழும் மக்கள் அந்த நிராசையை, சோளகத்தின் வெம்மைக்காலத்துக் கண்ணுறங்காத இரவுகளைத் தங்கள் குடிசை களில் நிகழும் நித்திய சண்டைகள் மூலம் காட்டிக் கொண்டிருந்தனர்.
கரைகளில் வெகுதூரம் வரை கவிழ்த்து வைக்கப்பட்ட வள்ளங்கள் அவர்கள் வயிற்றிலே வெறுமையையும், நெஞ்சிலே விரக்தியையும், குடிசைக்குள் சண்டைகளையும் சிருஷ்டிக்கும் பிரம்மாக்களாக்கி விட்டன அவ்வள்ளங்கள் இயங்காது கரையில் தலைகுப்புறப் படுத்து விட்டால் மீனவனின் வாழ்வும் வறுமைக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிடும்
உழைக்கும் அவர்களில் பெரும்பான்மை யோருக்குச் சொந்தமாக வள்ளம் இல்லை; வலை இல்லை. இருப்பதெல்லாம் கடன் ஒன்றும், இறக்காமல் வாழமுனையும் ஓயாத முயற்சியும் தான.
காற்றுச் சுழன்று சுழன்று அடித்துக்கொண்டு இருக்கிறது. இரவுப் பூச்சிகளின் "கிக்கிறீச்” ஒலி அதற்குச் சுருதி மீட்டுகிறது எங்கிருந்தோ, ஏற்றிக் கட்டப்பட்ட கொடியின் "வொய்ப்ய்ங்ங்’ என்ற விண்கூவல்காற்றைக் கிழித்துக்கொண்டே கேட்கின்றது.
('சோளகம்" என்ற கதையிலிருந்து)
அ. முத்துலிங்கம்
"இலங்கை "மாப்பை விரித்து வைத்து அதன் தலையில் யாழ்ப்பாணத்தைத் தேடிப் பிடித்து, சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளிபோட்டு 'இதுதான் கொக்குவில்" என்று பீற்றிக்கொள்ளும் அளவிற்குப் பிரபலமான தல்ல எங்கள் ஊர். w
ஆனல் மாப்பை எடுத்துப் பிரிக்காமல் பென்சிலால் கோடு கிழிக்காமல், இது கொக் குவில் அல்ல என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்குப் பிரபலமற்றது என்றும் கூறிவி (tpւգնմմ3,
அர்த்தநாரீஸ்வரர் போன்று, கொக்குவில், ஒரு பக்கத்திலும் சாயாமல், தனித்து, தன. கென்ருெரு நாகரீகம் வைத்துக்கொண்டு, இரு பதாகத்தான் சொல்லவேண்டும்.
கொக்குவில் என்றவுடன் சிலருக்கு 'க' “சேஞ"வின் கோடாபோட்ட நல்ல பான நாட்டுப் புகையிலைச் சா"
திற்கு வரலாம், சிலருக்கு முன்

Page 81
so
காரசாரமான கள்ளச் சாராயத்தின் நெடி நினைவுக்கு வரலாம். இது இரண்டிலும் அனுபவ ல்ல்ாத துர்ப்பாக்கியசாலிகள், பழைய பிரபல கொலைக் கேஸ்"கள் சிலவற்றை ஞாபகத்திற்குக் கொண்டுவந்து அனுபவித்து ரசிக்கலாம்.
ஆனல் கொக்கு வில்லுக்கு விஜயம் செய்த
யாராவது அது மேற்கூறிய ஒன்றிலேதான்
பிரபலமாயிருக்க வேண்டும் என்று கூறிஞல்,
அவருக்குக் கண்பார்வை "கிராம போன்
பிளேட்டா, அல்லது "கிடாரச் சட்டியா" என்று
வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவிற்காவது
இருக்குமா என்பது சந்தேகந்தான்.
ஒழுங்கைகளுக்குப் பேர் போனது கொக்கு
வில் அவற்றில்தான் எத்தனை ரகம்? வண்டிப் பாதை, மணல் பாதை, மக்கி ரோட்டு, கல்லு ரோட்டு, முடுக்குத் தெரு, மூலைத் தெரு, குச்சு, ஒழுங்கை, குறுணி, ஒழுங்கை, ஒற்றையடிப்
பாதை, ஒன்றரையடிப் பாதை, இப்படியாக இன்னும் பலப்பல.”
யைப் பற்றிப் பேசும்பொழுது சங்கச் சான் ருேரில் ஒருவராகத் திகழ்ந்த ஈழத்துப் பூதந்தேவனுர் முதல் இன்றைய எழுத்தா ளர்வரை மரபுவழி காண்பது சம்பிரதாய
தொட்டே ஈழத்திலும் இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்திருக்கின்றது என்பதனை
வேண்டப்படுகின்றது. நவீன தமிழிலக் கியத்தின் ஒருபகுதியாகிவிட்ட சிறுகதை, ஈழத்தில் வளர்ந்த கதையைக் கூறும்படி கேட்பவர்கள், இந்த மரபுணர்ச்சியினல் உந்த்ப்பட்டே கேட்கின்றனர் என்று நான் எண்ணுகிறேன்.
ஈழத்துச் சிறுகதையிலக்கியத்திற்கு வழிகாட்டிய முதல்வர்களைத் தேடி நாம் ப்ோகும்பொழுது முப்பது ஆண்டுகள் பின் னுேக்கிச்செல்லவுேண்டியிருக்கிறது. ஏறத் *ாழ டொனமூஅேரசியல்திட்ட அமைப் டனேயே முதற்காலப் பகுதி தொடங்கு கிறது எனலாம். 1930-ஆம் வருஷத்துக் குப்பின் உப்பு சத்தியாக்கிரகத்தின் இலக் 器 அலையாக ஒரு புதுவேகம் இலக்கியத் தில் ஏற்பட்டது' என்று தென்னிந்தியா விலே சிறுகதைவளர்ச்சியைப் பற்றி எழுது பவர்கள் குறிப்பிடுவர். டொனமூர் அரசி யல் , திட்டத்தையொட்டி ஈழத்திலே "இலக்கிய அலை" தோன்ருவிடினும், படித்த மத்தியதர வர்த்தகத்தினரிடையே *விழிப்பு ஏற்பட்டது. அரசியல் திட்ட மாதி அபிலே மாற்றம் ஏற்பட்டதைத் பத் தொழில. அரசியல் நோக்கத்திற்காகச்
மாக இருந்து வருகின்றது. தொன்று
உறுதிப்படுத்தவே வரலாற்றின் துணை
i
ஈழநாட்டுச் சிறுகதைய
ஈழத்திலே தமிழிலக்கிய வளர்ச்சி
டம் ஒன்றும் விச்
* * 1485. Printed by S.
'ad by Naa. Parthasarathy, f

இப்படிப்பட்டஒழுங்கைகளோ புழுதிகளுக் ப்பேர்போனவை. அது மாத்திரமா? பிறந்த ாள் தொடங்கி மேற்கூறிய ஒழுங்கைகளோடு ழகியவர்களையே சிற்சில சமயங்களில் இவை ய்த்து விடுவதும் உண்டு. கொஞ்சம் அசந்து பானுல் பழையபடி புறப்பட்ட இடத்துக்கே காண்டுபோய்ச் சேர்க்கும் அசாத்திய திறமை டைத்தவை.
இந்த ஒழுங்கைகளில் சைக்கிள் சவாரி செப் தற்கு அபூர்வமான பழக்கம் வேண்டும். காக்குவில்ல்ைப் பிய்த்துக்கொண்டு போகும் க. கே. எஸ். ரோட்டிலிருந்து இறங்கிய ஒருவர் கையிலைக் காம்பு நெட்டிபோல் பின்னிப் ன்னிக் கிடக்கும் இந்த ஒழுங்கைகள் வழியாக ரயாணம் செய்து, மறுபடியும் பலாலி ரோட் ல் மிதிப்பாரானுல், அவர் புறப்பட்ட முகூர்த் த்தில் ஒரு சுவீப் டிக்கெட் எடுத்திருக்கலாம் ான்று துணிந்து கூறலாம்.
("கோடைமழை" என்னும் கதையில்)
is G5IL555TG D சில பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் ஆரம் 7 பிக்கப்பட்டன. அவற்றிலே ஈழத்து எழுத் தாளர் தமது ஆர்வத்திற்குச் சாந்தி தேடி னர். இந்த எழுச்சியானது தென்னிந்தியா விலே தோன்றிய இலக்கியப் புது விழிப் புடன் சமகாலத்ததாக விளங்கியது என் பது அவதானிக்கத்தக்கது. 1930-ஆம் ஆண்டளவில் தென்னிந்தியாவிலே தோன் , றிய இலக்கிய அலையானது, சிறுகதைத் துறையில் வந்து மணிக்கொடிக் குழுவாக அல்விதிக்ண்டது. ஈழத்தில் அக்காலத்தில் மூன்னின்ற சிறுகதை எழுத்தாளர் மணிக் கொடிக் குழுவினருடன் சமகாலத்தவருக் கிடையிற் பெரும்பாலும் ஏற்படும் ஒட் டையும் உறவையும் பெற்றனர். வ வே.சு. guit. Unusunri, torrsaalunr, funruon நூஜலு நாயுடு முதலியேர்ர் இந்த நூற் முண்டின் தொடக்கத்திலிருந்தே சிறுகதை கள் எழுதிவந்தனரென்ருலும் புதுமைப் பித்தன் கூறியுள்ளதைப்போல, “மணிக் கொடி.காலத்திலேதான் சிறுகதை தமி ழில் பூரண வடிவம் பெற்றது. இக்காலத் திலேதான் சிறுகதைக்கு இலக்கிய அந் தஸ்து ஏற்பட்டது." இத்தகைய ஒரு காலப் பகுதியிலேயே ஈழத்துச் சிறுகதை பிலக்கிய முதல்வர்கள் எழுத்துலகிற் புகுந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது,
காலஞ்சென்ற இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன் ஆகியோர் அக்காலப்பகுதியின்ே முதலில் சிறுகதைகள் எழுதலாயினர்.
கலாநிதி க. கைலாசபதி
rom 6, Nallahanbichetys Mount Road. umalai, at Deepam- Aahaana. Madras-2.

Page 82
JT-6) Gi DIIITöJ.Tf5
மெயின் ரோடு, (நீலகிரிம?
டெலி தொழிற்சாலை 127
Manufa
Rough Sunthetic Gem S in Vorious colours. The
Watches, Meters, instrun
ஸோல் டிஸ்
G. S. &
6, aبچہ پڑھن+ " தெரு, திருச்சிராப்பள்ளி-8.

ஸ்-சிந்தடிக் ஜெம் 566)f GifL
மேட்டுப்பாளையம், ல) இந்தியா,
போன் :
அலுவலகம் : 136
★
cturers of
tones (Spines & Corundum) 2 are used far Jewelleru. hents, Gramaphone needles
2tC.
X
டிரிபியூட்டர்ஸ் :
கம்பெனி
ராஸ்தா கோபால்ஜி,
ஜெப்பூர்