கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1993.05-06

Page 1

(يتيتيتي *飞 2 KZ"---"
ה")
6KOD SOd5f5 Tdfl
c60th
, ' '

Page 2
அடுத கணிகள் கர்ரீர் இன்றி ճIIմից: போகும் வர் பட்டினி விதாங்க
ஞ் சோறும் :* தொந்திக்குள்
ப்பு ஏப் ஆப் வடூம்
நினைவுகள் மட்டும்
பழையதை இரைமீட்கும்.
நெடுஞ்சி டுள்ளப் IDGigi
ஊனம் வடியும்
6i jõgib
காது கிழியக் கேட்கும்
- இளை சிப்
 

துள்ள
6.ar
இடூபத்தைந்து வயது அறுபதாப்
அறளைந்ேது
விளிக்கும்
கெப் சமுகத்தின் வித்துக்களை ஊற்றி ஊன்றி இன்னுளெடு சமுதாயம் உயிர்த்துக் கொள்ளும்
நிஜங்கள் கிடப்பில் உறங்கிக் கொள்ள ஈழமாதாவின் பிரேதம் சுடுகாட்டை நோக்கி இடுத்துச்
செல்லப்படும்

Page 3
iேணம் கொழும்பில் இடம்பெற்ற லலித் அ
ஜனாதிபதி பிரேமதாசாவினதும் படுகொலைகளனது ( இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக வழிமுறைக்கு விடுத்துச் சென்றுள்ளது.
விைத்தினதும் பிரேமதாசாவினதும் அரசியல் பாத்திரம் ச இடு கொலைகளினதும் பின்னணியில் இடுந்து நோக்கு ஜனநாயக மரபிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கடுதே விவாக கூறுவதாயின் இதுவரை காலடும் தேர்தல் டுறியடிக்கப்பட்டு வந்த அரசியல் எதிரிகளை ஆயுத முை வடிவத்தை இலங்கையின் அரசியல் சூழல் பெற்றுக்கொ தோற்றிவித்ததிலும் வளர்த்தெடுத்ததிலும் மேற் கூறப்பட் கணிசமானது. அதில் பெடும்பங்கு பிரேமதாசாவிற்கு உரியது
1959 ம் ஆண்டு பண்டாரநாயக்க படுகொலை செப் வடுடங்களுக்கு பின்னர் நிகழ்ந்த பெரியதொடு அரசியல் இக் கொலை அமைந்துள்ளது. தமிழ்மக்களின் போராட்டத் சம்பந்தப்படுத்தாது நோக்குமிடத்து, தனக்கு எதிராக எ சக்தியையும் படுகொலையின் முலம் ஒழித்துக்கட்டும் வ அரசியலில் அரங்கேற்றி வைத்தவர் பிரேமதாசாவே
அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியாக 8 ஜே. ஆர். கொண்டு வந்தார். இவர் அதன் அடுத்த பாராளுமன்றத்தில் இடுக்கக்கூடிய முக்கிய அமைச்சர் கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தையே தனது கை தனக்கு எதிராக எந்த உறுப்பினர்களும் செயற்படவோ க முடியாதவகையில் எல்லோரிட்டும் இடுந்து ராஜி: பெற்றுவைத்திடுந்ததுடன் மறைமுகமான கொலை மிரட்டல் சர்வாதிகாரிபோல் செயற்பட்டவர்.

த்துலத் முதலியினதும்
இதுவரை நிலவிவந்த
பெடும் அச்சுறுத்தலை
மனற்றதென்ற போதிலும் ம்போது, இதை ஒடு |
வண்டியுள்ளது. இன்னும் ம் முலம் சந்தித்து
ாயில் அழித்தெரிக்கும் 1
ண்டுள்ளது. இதனை Lவர்களினதும் பங்கு
Jinis facia 30 5060Qssi 65TOGOLT6
SL6ci @i 65TCCDGoolu
க்கூடிய எந்த ஒரு |
ழிமுறையை இலங்கை
ஜனாதிபதி பதவியை
கட்டத்திற்கு சென்று பதவிகளையும் தனது ப்பொம்மையாக்கியதுடன், டுத்துத் தெரிவிக்கவோ ாமாக் கடிதத்தைப்
நளையும் செய்து ஓர் |

Page 4
தமிழ் மக்களது பிரச்சினையில் வெளியில் சமாதானமும் தீர்வு என மேடைக்கு மேடை பேசிக்கொண்டு, நடை தீர்வாகக் கடைப்பிடித்து வந்தவர். பாராளுமன்றத்திலும், வெ ஆதரவையும், செல்வாக்கையும் கொண்டு தமிழர் பிரச்சை கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் பறக்கவிட்டு தனது பதவியைப் நீடித்துக் கொண்டவர்.
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவறு பத்திரிகைச் சுது முதலிடம் வகித்தவர். அரசுக் எதிராக செயற்ப தடைசெய்வதிலும் பத்திரிகைகளைத் தாக்கி அழிப் செயற்பட்டார். இந்தவகையில் இவரது நடவடிக்கைகளை (opffOIDIII(I Lj$IMDöIII6IIIā fìởởIIÎ lọ 67] செப்வித்து சர்வதேச ரீதியான கண்டனத்திற்குள்ளனவர்.
தனக்கு எதிராகச் செயற்பட்ட அரசியல்வாதிகள் என்ற குமாரணதுங்க, லலித், ஜே. வி. பி தலைவர்களையும் ம மேற்பட்ட சிங்கள இளைஞர்களையும் பலிகொண்டவர். விஜயரட்ன, அமிர்தலிங்கம், போகேஸ்வரன், இராணுவ கொப்பேகடுவ போன்றோரது படுகொலைகளும் இ நடந்தேறியவைகளகவே இன்றுவரை கடுதப்படுகிறது.
来,来
யெவிகள் விழைந்து
வாழித்துங்கனி கூரின ஆனை புகுத்து அதனை மிதித்தது
சிதைந்த மணிகளி அணினிய பூமியிலி விசரி விழுந்து சிதறி மறைந்தன
i
வேலி மரககளை வேலிகள் காகித avulavá5af lagt Gagauufaj đMu
புதிய

ஒருவருட dist 22 Sir
ந்திரத்தை அடக்குவதில் ஐரோப்பிய நாடுகளிற்கான டும் பத்திரிகைகளைத் சந்தா 2s S யதிலும் டுனைப்புடன்
óbuniuöujSIS Postchek Konto:- ப்சாவைப் படுகொலை 30-37152.1
Manitham
| sosna,8u 68u Bank Konto:- iglò 5OO.OO dio Schweizerische Kredità
Somps. Pörd Anstalt த் தளபதி டென்சில் 3001 Bern
Nr:- 220348-70
உணிமை வேலிகளி W புனைய வென்று யதார்த்தினி uagpu Gaiabulat புதிய விதைகள் நாற்றுப் போட Gupabl - Gual davüf
அதனிமுனி விளக்கு வைத்தவர்
ITaf..... ???

Page 5
பாரதி கலைக் குடுவின்
வசந்த காலக் கோலங்கள்
କୃଠି - Witi୩ରା
aossad
மீற்றில் மிதந்து கொண்டிந்ேத அந்த மனிதனைச் சுற்றி மட்டும் டூ மெல்வி ஒளிக்கிற்றுp. 6th6d கொண்டிரீந்தது. கிமாத்து வெளிச்சங்களும் அணைக்கப்பட்டன. பாய், பத்தை இதிள் கவ்விக் கொண்டது. வேயின் டூ முனையின் வெள்ளைப் பலகை ஒற்று தெரிந்தது.
காற்றில் மிதந்து வந்த சிந்த மனிதர், "நார் பர்? எங்கு செல்கிறேர்? எவ்விடம் நிற்கிறோர்?" என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டவர், தொடர்ந்து மனிடயமே விழிக்கும்படியாக சிறந்த நடிப்பில் தனது உணர்வினை வெளிப்படுத்தினார். உணர்வு வெளிப்பாடு உச்சத்தை அடைந்த போதெல்லாம் அந்த வெள்ளைப் பகையில் சில கோடுகளைக் கீறினார்.
சாதி வேற்றுமை, பெண்ணடிமைத்தனம், வேலிக்கு கதியால் போடுவதில் உள்ள எல்லைப் பிரச்சனை போன்ற சமுக சர்ச்சைகள் போன்றவற்றின் பாதுகாவலர்களகவும், ஆண்ட பரம்பரை என்று கோசமிட்டுக்கொண்டும் வேலிக்குள் வாடும் மரிதர்களின் குறுகிய மனோநிலையை ஒவ்வொற்றாக அவற்றுக்குரிய பரிமானங் களுடனும் வர்த்தையில் வடிக்க முடியாத உணர்வுகளுடனும் மேடையை அதிர வைத்த அந்தக் காற்று மனிதர். . . . . .
யாழ்ப்பாணத்தில் இடுந்து வந்து ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த ஓடு அகதியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்டார்
5
 

Gang daang இரவல் (ற்கடும் பொடுந்தாது இரண்டும் கெட்டாள் வாழ்க்கை. . . . .
என்று
géplitzl வாழ்வியல் கஷ்டங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தினான். சொந்த மண்ணில் இநீந்து தினம் தினம் எதிர்பார்ப்பவனுக்கு சில வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒடு முறையோ வந்து சேடும் கடிதங்கள் . . . . .
சோகங்களையே செய்தியாகக் கொண்டு வடுவதைச் சொல்லிக் கதறுகிறார். கண்ணீரல் முகத்தை நனைக்கிறான். விழுந்து புரண்டு தாப் மனினை அனைத்துக்கொள்ள சிவப்படும் உணர்வு வெளிப்பாட்டில் பார்வையாளரை மெய்சிலிர்க்க வைத்து விட்டான், அந்தக்
மண்டபம் நிறைந்த சனங்களை எவ்வித பிரகுமின்றி கIர் நாற்பது நிமிடங்கள் தன்பக்கம் ஈர்த்து வைத்திடுந்த இம் மனிதர் . . . . .
இறுதியாக ஐரோப்பிய இயந்திரமய வாழ்வியலை குறியீட்டு நடிப்பிறுLாக இயந்தர மனிதனுக்கு ஒப்பிட்டு விடுகிறார். இச் சந்தர்ப்பம் கையில் சாவிகளைக் காவிக்கொண்டு ஆலை இயந்திரத்தில் ஓடிக்கொண்டிடுக்கும் பட்டிகளுடன் இயந்திரங்களுக்குள் சென்று மீண்டுவடும் சார்லி சப்பிளினின் மக்காட்சி ஒன்றினை நினைவு படுத்தியது.

Page 6
ஓவியமாக்கப்பட்ட அவனது கோடுகள் இறுதியில் மனிதர்களிர் வெவ்வேறு பரிமானம் கொண்ட சிந்தனைகளை வெளிப்படுத்தும் முற்று மனிதர்களின் முகத்தைத் தோற்றுவித்தது.
இந் நிகழ்ச்சியில் கவிதை மொழி ஒரு ஊடகமாகப் LHidu6jgĺIťLga7ó இதனைக் கவிதா நிகழ்வு எனளா?. இல்லை, இது கவிதா நிகழ்வின் ஒடு உச்ச வடிவம்தார்! ஆயினும் இது கவிதா நிகழ்வு அல்ல. உணர்வுகள் ஓவியமாக்கப் பட்டமையிாலும் வேறுபட்ட தனிமனித நடிப்பினாலும் கவிதா நிகழ்வில் இந்ந்து இந் நிகழ்ச்சி வேறுபடுகிறது. சிப்படிால் இந் நிகழ்ச்சியை எப்படி அழைப்பது? ஐரோப்பிய Izjais சிறிமுகப்படுத்தியவர் GAfriar நிகழ்ச்சிக்குச் சூட்டி விடுவதே பொதித்தம்
ஆம்! 15. 5, 93 சனிக்கிழமை பேர்ண் மாநகரில் பாரதி கலைக் குடு வழங்கிய "வசந்தகாலச் கோர்ைகள்" கலைமாலைப் பொடுதில் விளம்பரத்தில் குறிப்பிடப் பாமலே சிறப்பிடம் பெற்ற இந் நிகழ்ச்சியை ”mirał gajda". Gdpogy 6066km. ஏற்கனவே (பல நூல்களுக்கு முகப்பு உட்பட) பல ஓவியங்களைத் தீட்டியும், சில நாடகங்களில் தோற்றியும், "பகுைரல்" நிகழ்ச்சியினூடகாவும் ஐரோப்பிய தமிழர் மத்தியில் தமது கலைத்திறனை வெளிப்படுத்தி வடும் சாம்சன் (பிரார்ஸ்) தமது உணர்வுகளை (சுடுந்ததி (ழ்ம்ை கவிதைாக்கி) தாமே தயாரித்தளித்த இந்த (சம்சர்) நிகழ்ச்சியிறுபாக ஒரு பூரணத்துவம் வப்ந்த கலைஞனுக்குரிய அம்சங்களைப் ற்ெறுவிடுகிறார்.
நிகழ்ச்சியிர் வடிவத்திற்கு ஏற்ப yர்களை மீடியும், p6.ar வாசித்தும், "Iráký நிகழ்ச் میی உயிர் ஊட்டி, மெரீகேற்றிய "இசைஞர்கள்" முறையே tiúila (Chur), agair (Zurich) ógáil&miit பாராட்டுக் குரியவர்கள்.
1990 நவம்பரில் "கார்த்திகைத் தீபங்கள்" நிகழ்ச்சியுடன் அறிமுகமான பாரதி கலைக் குவினர் ஒன்றரை வடூடங்களிர் பின்னாவது, இரண்டாவது gass jiffusna "வசந்தகாலக் கோலங்கள்"

கலைமாலைப் பொடுதினை வெளிக்கொணர்ந்தனர். ஏற்கனவே விட்ட தவறை களையும் விதத்தில் இம்முறை சிறுவர் நிகழ்ச்சிகளுக்கும் இடமளித்திருந்தமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இச் சிறுவர் நிகழ்ச்சியில் சிறுவர்களுடள் தம்மையும் ஓடு சிறுவனாக இணைத்துக் கொண்டு, ‘சர்’ தாரித்து அளித்த (துவிதமாக அமைந்த) "மழலைச்சோலை" நிகழ்ச்சியும், அத்துடன் நடந்த சிறுவர் நாடும், நடன ஆசிரியை பாபு பவளியின் (Base) மேற்பார்வையில் உடுவான சிறுவிகள் நாங்களும், Thun தமிழ்ப் பாடசாலை ஆரியை திடுமதி தங்கராஜா வழங்கிய சிறுமிகளின் குறத்தி நLாடும் சிறப்பிடம் பெற்றிடுந்தன.
"ngaaw &naa pagdan" dyariassifa 6usigla கூடிய இயற்கையாக அமைந்த பேதும், இரு சிறுவர்களின் மேடைப் பேச்சுக்கள் சிறுவர்களின் இயல்புகளுக்கும், வயதிற்கும் ஏற்ற வாக்கியங்களுடனும், சிபிநயத்துடனும் அமையாததால் வெறும் செயற்கையாகக் காணப்பட்டது. சிறுவர் நிகழ்ச்சி நேரக் கட்டுப்படிற்றி தொடர்ந்து கொண்டிடுந்தமையை நேரம் பிந்தியாயினும் piaffili குடுவினர் கண்டு கொண்டதால் பார்வையாளர்கள் சலிப்பூட்டுவதிலிடுந்து மீட்கப்பட்டனர்.
( ᎼᎣᏍiᎠllᎦiᎸ
議&*機後發鬱零

Page 7
"கவிதைக் கனர்". இது கவிபரங்கில் இடுந்து றுேம் ஒரு நிகழ்ச்சி கவிதா நிகழ்வுக்கு முந்திய அவதாரம் எனலாம். கவிதைகளை அதற்குரிய உணர்வு வெளிப்பாட்டுடன் வாசிக்கப்பட வேண்டியதே அதர் தற்பரியம் ஆகும். ஆனால் இங்க முவர் கவிதைகளை வாசித்த போதும், இத் தாற்பரியத்தை வெளிப்படுத்தாமை, அவர்களது gummfiliaiaDiDaDupui, சிறுபவமற்ற
தன்மையையும் வெளிப்படுத்தியது.
ஊழ்வைப் பாடவந்தோம் Qgaag på omstenaa LEFLG50gr . . . . . ... as
ଝaୋtn : ' ' k; எற்று
Ayg unyidufu da Gapagigid prat வில்லுப்பட்டு ஆரம்யாது. துரத்தும் இாவதடும், நிறவெறியும் டூபுறமும், குளிர்ச் சூழவிர் வாழ்வியல் நெடுக்கடிகள் 66.75 புறமாக
நீலக் கடவினிலே நிலவு வந்து முகம் புதைக்கும், ஆழக் கடவினிலே ஆயிரம்ம் பினம் மிதக்கும், சோலைக் குயில்களெல்ாைம் கைையிலே வடிநிற்கும், ஈழத் திடூராம்
எம் இனிய தாய்நாடு . . . . .
தென்னை மர காற்றிழுந்து தேவிவுை அதை மறந்து அன்னை வடி பறி கொடுத்து ஆரதர்கள் விளைவிட்டு . . .
என்றும்,
என்றும்
உள்ளத்தில் நங்கூரமிட்டு இதயத்தில் உறங்கிக் கிடந்த தாப் மண்ணின் நினைவுகளைக் கிளறிவிடும் அரிய பாடல்களைக் கொண்டிதிந்தது. ஆயினும் நகைச்சுவையுடன் கூடிய ஓடு கலைவடிவமாகத் திகடும் வில்லுப்பாட்டில் "தொலைந்த ஊர்வை" பாட வந்ததினால், தலைப்புக்குரிய தாக்கத்தை உணர்த்துவதற்குப் பதிலாக நகைச்சுவைக்கு மேவிடம் அளித்திடுந்தது.
பாரதிக் கலைக்குடு வழங்கிய "காலம்" (முழுமையான
7

குறியீட்டு நாகம்) முதல் இரண்டு காட்சிகளிலும், ஒதி சவைத் தொழிளவி உயர் சாதிப் பணக்காரர் ஓடுவரினால் அடிமைாக நடத்தப்படுத்தப் படுவதையும், அச் சலவைத் தொழிலாளியின் வேலைப் பளுவையும் பதார்த்தமாக வெளிப்படுத்தியது. ஐரோப்பாவிற்கு வந்திதிக்கும் இவ்விடுவடும், எதிர்பாராத இடத்தில் ஒரே இடத்தில் ஒரே வேலைக்கு அமர்த்தப்படும்
2inf ngs naciasnyßig gju(fiti Dadi கிலேசத்தைத் வேலை செய்வதில் அவநிக்குள்ள உள, உடல் கண்ங்களையும், சலவைத் தொழிளவிக்கு வேலை இலகுவாக இடுப்பதையும் முற்றாவது காட்சி மெய்மைப் படுத்துவதுணி நாகம் முடிவடைகிறது.
நாட்டில் ஓடு வயதானவராகக் காணப்பட்ட சலவைத் தொழிலாளி, ஐரோப்பாவுக்கு வந்து இளமைத் துடிப்பர் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க குறைபாடு தவிர, வெள்ளைக்கார மேலதிகாரியாக (Che) நடிப்பவர் உட்பட, (வரது நடிப்பும் பாத்திரங்களுக்குரிய அம்சங்களை இயல்புடன் வெளிப்படுத்தி தரமாக அமைந்தது, "காலம்" நாடகம்
மேலும் உயர் சாதி பணக்காரராக நடித்து, நாகத்தை இயக்கிய பாண்கர் நாடகத்தில் தமக்கு இடுக்கும் ஆழ்ந்த சிறுபவத்தையும் d5065 திறனையும் வெளிப்படுத்தியுள்ளர்.

Page 8
ஜேர்மனியில் இருந்துவந்த ”கொஞ்சப் பேர்" நாடகக் குழுவினர் பூ மிக்குள் மறைந்துபோன சீதையின் மரணத்தையும் வலியின் கொலையையும் மீட்டெடுத்து, இராமனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இரட்வக் கொலை வழக்கை" விசாரனை செய்தனர். இராமனின் &rf 'mypagb”, 6ófiĚL6, 6@yosad & கொலைகளுக்கு சாட்சிகள் ஆயினர். வழக்கறிஞர்கள், சாட்சிகள் ஊடாக நமது தேசத்தினதும், இந்திய மதவெறியினரதும் egfizigó” li LőIIő6yi, நகைச்சுவையுடனும் அமைந்து பார்வையாளிர் பாராட்டைப் பெற்றது "இரட்டைக் கொலை வழுக்கு" நாடகம்
இறுதியாக பிராண்ஸிலிடுந்து வந்த "வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்து அபிவிடுத்திக் குடுவிளிர்" கர்ச்சானி தபசு' நாட்டுக் கூத்து ஐரோப்பாவிலும் நாட்டுக் கூத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகுதியான செலவுகளுடன் மேடையேற்றி யமைக்காக பாரதி கலைக்குடுவினரை மெச்சத்தார் வேண்டும் நாட்டுக் கூத்தை வெளிப்படுத்திய முறைமையிலும், பட்டுக்காரர், சம்பாஷனைகள் எதுவும் தெளிவுற்றும், விளங்காமலும் இருந்ததினால் நாட்டுக் கூத்தைப் பார்க்க வேண்டும் எற்ற சுக்கறை சபையோடுக்கு ஏற்படவில்லை. பலர் வெளியேறி விட்டனர். இந் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு (பிரான்ஸ்) வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்தி குழுவினடும் அண்ணாவிாடும் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கறை செலுத்த வேர்டும். இம் மாற்றங்களை இரண்டு வகையில் Gruiuani.
gdu Ligi, Gratisar சகலநிக்கும் விளங்கும் வகையில் வெளிப்படுத்தும் முறையில்
புஷ்சின் கர்ஜனை
பனிப்போரை ஒழிப்பதற்காக சர்வதேச கூட்டு முயற்சி இன்று பனிப்போர் முடிந்து விட்டது எண்பதற்காக ! வாங்க கூடாது பனிப்போரில் ஈடுபட்ட நாடுகளின் உ இப்படி ரெக்சானிச பல்கலைக்கழகத்தில் பேசியிருக்கி தோல்வியுற்று 93 ஜனவரியுடன் பதவியிழத்த, ஜோ

தவீாத்துவத்தை கையாளுதல் தமிழ் நாட்டில், நவநீதகிரீஸ்னா விஜயலக்ஷ்மி குடுவினநிம் இன்னும் குணசேகர போன்றோடும் நாட்டுப்புறப் பாடல்களை வெளிப்படுத்துவதில் ஜனரஞ்சகமான நவீனத்துவத்தைக் கையாள்வதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
மற்றது, உள்ளடக்கத்தை முடுமையாக மாற்றுவது. இன்றைய எமது நாட்டுச் சூழலையும், ஐரோப்பாவில் எமது வாழ்வியல் கண்டங்களையும் உள்ளடக்கமாக் கொண்டு அதற்கேற்ற பாடல்களையும் உரையாடல்களையும் a)InflluIăổ கொண்டு வெளிப்பட்டுத் திறனில் நவீனத்துவத்தைக் கையாள்தல். இதற்கு மெளனகுடு, தாசீபன் போன்றோர் நல்ல உதாரணிகள் ஆவர்.
hi. மற்றத்திற்குரிய இந் நிலைமைகளைக் கவனத்தில் எடுக்காவிடில் 'அர்ச்சுனன் தபசு இன்னும் ஐந்து மேடைகளை ஏறும் பட்சத்தில், எமது பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றாக விளங்கும் நாட்டுக் கூத்தைப் பார்ப்பதற்கு எம்மவர் மனங்கொள்ளமாட்டார் என்பதை பிரார்ன் "வட்டுக்கோட்டை நாட்டுக் கூத்து அபிவிடுத்திக் குடுவின்" அண்ணாவிமர்கள் மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.
சிறுசிறு குறைபாடுகள் காணப்பட்டிடுப்பினும், பாரதிக் கலைக்குடு வழங்கிய "வசந்தகாலக் கோலங்கள்" கலைமாலைப் பொடுது வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மையப்படுத்தாமல், கடுத்துச் செறிவுமிக்க பூரணத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. இந் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஜீவநாடியாக விளங்கிய இசையை வழங்கிய கடூனா, சிறி, ரங்ஸ் ஆகியோர் மிகவும் பரட்டுக்குபவர்களே,
ளுக்கெல்லொம் தலமை கொடுத்துவந்த அமெரிக்கா இதுவரை தான் வகித்த தலைமையில் இருந்து பின் ஸ்நாட்டு அரசியல்களில் கவனம் செலுத்த வேண்டும். ார் 92 நவம்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் படு A L60.

Page 9
சிறையில்
அடைக்கப்பட்ட
କୃଷ୍ଣାfi!
Grögdł
கொதிபத்தியங்களுக்கும் அவற்றின் அடிவருடிகளுக்கும் மாபியாக்கள், போதைபொருள் விற்பனையாளர்கள், கொலை, கொள்ளைகள்
செய்வோர் எல்லோருமே நல்லவர்கள், ஐனநாயகத்தின் சிறந்த பாதுகாவலர்கள், மனித உரிமைகளை மதிப்பவர்கள் ஆனால் புரட்சியாளர்கள், மக்களை நேசிப்பவர்கள் அவர்கள் பயங்கரவாதிகள், கொடூரமானவர்கள். இப்படித்தான் உலகம் முழுவதும் செய்திதொடர் தங்கள் s த்திருக்கம் ஏகாதிபத்தியங்கள் 9 AXX 8 அவதூறு பொழிகின்றன.அண்மையில் இத்தகைய அவதூறுக்கு ஆளானவர் பேரு நாட்டின் கம்யூனிசக் கட்சியான ஒளிரும்பாதையின் தலைவர் கொன்சாலோ அவர்கள்.
சென்றவருடம் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி பேருவை ஆளும் மாபியாக் கும்பலான பியூமோரியின் ராணுவத்தால் கைது செய்யப்பட் பாதையின் தலைவர் கொன்சாலோ போவின்
தலைநகரான லீமாவில் பலத்த ராணுவப்பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நிலக்கீழ் சிறையில் வைக்கப்பட்டு தொடர்சியான
துன்புறுத்தல்களுக்கு ஆகிருகிறார் பேருவை ஆளும் சர்வாதிகார பீயுமோரி அரசு அவருக்கு ராணுவ நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை நிறைவேற்ற துடிக்கிறது. பீயுமோரி அரசு அமெரிக்காவுக்கு பேருவை அடகு வைத்தும், பங்கு மார்கெட்டின் மூலமும் பேருவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தித்துறைகள், அரச உடமைகள் யாவும்
 

టి S nNY 'S S
伞、
*
ཊོའུ་ལྷོ་ཡུ་བ་
அந்நிய ஏகபோக கம்பனிகளிடம் குத்தகைக்கு விட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கைதரம் சீர்கேடு அடைந்துள்ளது இத்தகைய துரோகதனங்களுக்கு எதிராகத்தான் கொன்சாலோ ல் புரட்சியாளர்கள் ஒன்று திரண்டு ஒளிரும் பாதை என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் B
முன்னெடுத்து வந்தனர்.
இதனை முறியடிக்க ரிக்க பெருவின் இராணுவ சர்வாதிகாரி பியூ அரசுக்கு ம் நிதி
போன்ற உதவிகளை அளித்து வந்தது. இதனால்தான் கொன்சாலோ கைது செய்யப்பட்டதும் பியூமோரி அரசுக்கு தன வாழ்த்துக்களை அமெரிக்கா தெரிவித்துக் காண்டது. கை செய்யப்பட்ட ஒளிரும்பான தலைவர் கொன் வை அவரது நண்பர்களே உறவினர்களே, வைத்தியர்களே எவருமே சந்திக்க )لأن اللولا. அவரது வழக்கறிஞருக்கு கூட ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்று ணுவததால கைது செய்யப்பட்ட ஏனையோரும் ச துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மனிதகுலமே வெக்கித்தலை குனியும் வண்ணம் மிகவும் கேவலமாக மனித உரிமைகள் பெருவில் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் எதிரான நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படும்
போது முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகள் விடுகின்ற சர்வதேச மன்னிப்புச்சபை ப்போது கொன்சாலோ விவகாரத்தைப்
றுத்தவரை தூங்கிக் கொண்டிருக்கிறது

Page 10
தேசிய சக்தியும் பாசி H
இன்று ஈழத்திலும் சரி வெளிநாடுகளில் வாழும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஜனநாயக சக்திகள் ஆகியோரிடையே மிகவும் அதிகமாக கதைக்கப்பட்டு முடிவேயில்லாது தொடர்ந்தும் சலிப்பூட்டும் வகையில் விவாதிக்கப்படுவது; எமது போராட்டத்தை முன்னெடுக்கும் மூன்றாவது ஒ அணியின் தேவைகுறித்த ாேஃதிே துரதிஸ்டவசமாக எம்மவரிடையே 905 மார்க்சோ, லெனினோ, மாவோவையோஒத்த தத்துவத்துறையில் மிகவும் சிறந்த நடைமுறையில் சரியான வேலைமுறைகளைக் ஏற்படுத்தக்கூடிய மேதைகள் இல்லாததுதான் எம்மவர்களின் சிதறல்களுக்கு காரணமோ என்ற ஐயப்பாடு இயல்பாக தோன்றுவது
தவிர்க்கமுடியாததாக உள்ளது.ஏனென்றால் தத்துவார்த்தசமரில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினரும் தாம் அறிந்தவைகள் எழுதுபவைகள் மட்டுமே சரியானவை; மற்றவர்கள் பிழையாகவே பார்க்கின்றனர் என்பதும்; வேறுசிலர் பிரச்சனைகளின்
மையங்களை புரிந்து கொண்டாலும் சரியான கருத்துக்காக போராடுகின்ற முன்முயற்சி ல்லாததும் அவரவர் தங்கள் கருத்துக்காக u எழுந்து குரல் கொடுத்துவிட்டு அடங்கும் நிவழ்வுகளைத்தான் அறியக்கூடியதாக இருக்கிறது.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLL S S LLLL S S SLLL SSSL0 SLL SLL SS0S SLL S S SL S SL SLLL0 SLS S SLS SLS S S L S S S L S SSL SSL SSL SSL SSL SSL SS SLLLL S SLL S S0S S S0S
LLS SL SL SLS SL SSLSLS S SLS SLS SLS S SL SL SLS SLLS SLLS SLLLL SLLLS LLS SL SL SL SLL SLL S LLS SLS S0SLS SLLLL LLLLLLLLLLLLLLL L0L0LLLLLLLLL0LLLLL0LLLLL S S LLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLL
கடந்தகாலங்களில் நடைபெற்ற புரட்சிகள், போராட்டங்கள், தோல்விகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாறாக இத்தகைய சம்பவங்களுக்கு வரவர் கற்றுக்கொண்டவைகளில் இருந்து ளக்கி
வியாக்கியானங்கள் செய்வதும் எதிர்அணியினருக்கு மடக்கி பதில் அளிப்பது மட்டுமே பிரச்சனைகளை சரியாக புரிந்து
கொண்டவர்கள் என்று நினைத்து கொலரை உயர்த்திக் கொள்வதுமே நடைமுறையாக உள்ளது. இவைகளே எதிர்காலத்திலும் தொடரும் என்றால் கடந்த காலங்களில் எமது போராட்டத்தில் எப்படி முன்கையெடுக்கும் ஆற்றலை இழந்திருந்தோமோ அத்தகைய நம்பிக்கை இல்லாத நிலை எதிர்காலத்திலும் தொடருவதை எத்தகைய காட்டுக் கூச்சலிட்டாலும் அடக்கிவிட முடியாது.
1(

ச சக்தியும் saying
உதிரிகளாக அல்லது குழுக்களாக இருக்கின்ற எம்மவர்கள் மத்தியில் புலிகள் தேசிய சக்திகளாக இல்லையா, அக்கியப்புரட்சியா, தமிழ்ஈழமா, முல்லிம்மக்கள், மலையக மக்கள். o பற்றி ೯ಕುರಿಖಳ್ಗ தாம் அறிந்து கொண்டவைகள், கள்விப்பட்டவைகளில் 鹅 எழுதிக் கொண்டிருக்கிறார்கள் தற்குள் எமது அக்கியத்திற்கு தடையாக ருப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினால் எப்படி பார்ப்பினும் எமது கற்றுக்குட்டித்தனமும், வரட்டுத்தனமுமே அன்றி வேறென்னவாக இருக்கமுடியும். புலிகளை தேசிய சக்திகள் என்று வரையறை செய்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, பாசிசசக்திகள் என்று வரையறை செய்தால்
என்ன இல்லாவிட்டால் என்ன. புலிகளைப்பொறுத்தவரை :::err ဖွံး၊ எதிரிகளே துரோகக் குழுக்களை தடி
அழிப்பது போலவே முற்போக்கு சக்திகள், னநாயக சக்திகள், மாற்றுக்கருத்துக் காண்டவர்கள், தன்னார்வக்குழுக்களில் வேலை செய்பவர்கள் என்று தமது பாசிச அடக்கு முறையைத் தொடர்கின்றனர். எம்மவர்கள் உதிரிகளாக எத்தகைய எண்ணிக்கையில் இருந்த போதும் அவர்களின் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவதை தடுப்பதிலும் அவர்கள் பொது எதிரிக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டால்கூட எதிரியை அழிப்பதிலும்பார்க்க அவர்களையே முதலில் அழித்தொழிப்பதற்கு முயல்கின்றனர். தளத்தில் செயற்படக்கூடிய சக்திகள் பேரினவாத அரசின்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசங்களில் செய்யக்கூடிய வேலைமுறைகளை in-l புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் செய்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது உள்ளது. இத்தகையதோர் குழ்நிலையில் நாம் ஒவ்வெதுதம் புலிகள் பற்றி ஏற்படுத்திக் காண்டுள்ள வரையறைகளுடன் உடன்படுபவர்களுடன் ஐக்கியம்; அல்லது 2-մ08) முடிவே சரியானது இதை ஏற்றுக்கொண்டால்தான் ஐக்கியம்; இதைவிட தலில் இவைகளை தீர்த்துக் காண்டால்தான் அதாவது தேசியம், பாசிசம் போன்ற இன்னோரன்ன பல பிரச்சனைகளிலும்
器 வரையறை ஏற்படுத்திக் காண்டபின்னர்தான் போராட்டம், ஐக்கியம் என்று கதைப்பதெல்லாம் மக்களின்
விடுதலையை துச்சமாக கருதிசெயற்படும்

Page 11
அணுகுமுறைகள் அன்றி வேறென்ன?
இத்தகைய செயற்பாடுகள் எதைத் தளிவுபடுத்துகிறது என்றால் நாம் மக்களின் பிரச்சனைகளில் இருந்து எவ்வளவுதுாரம் விடுபட்டு (பிரதேசரீதியான இழற்சிஅல்ல அன்னியமானகுழலுக்குள் ரும்பியோ, விரும்பாமலோ வந்துள்ளோம் என்பதுதான், இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை எவ்வளவோ பிரச்சனைகளைக் கண்டிருக்கறது ஒவ்வொரு பிரக்தனைகளிலும் திருப்தியுறாத எவ்வளவோ மக்கள்திரளை அடையாளம் காணக்கூடியதாகத்தான் இருந்த அப்படி இழந்தும் இலங்கையில் இடதுசாரிகள் தங்கள் ன்னே ஒருபலமான அணியை திரட்டி 醬 முன்னெடுக்கமுடியாது பானதுஏன் ? எப்பவுமே ஒரு 10, 15 பேர் கொண்ட குழுவாக இயங்குவதும் பின்னர் அதில்இருந்து தனிப்பட்ட காரணங்களால் உடைவுகள் ஏற்படுவதும் அதற்குக்கூட இயங்கியல் அது.இது என்று தத்துவமுலாம்
பூசுவதும் (வரலாற்றில் தேவைப்பட்ட முறிவுகளை தவறு என்று கருதவில்லை) பின்னர் பிரிந்குழுக்கள் ஆழ
ன்னொரு சிறு அணியைச் சர்ப்பதும்
ன்னர் உடைவு அணிசேர்ப்பு என்பதே வரலாறு ஆகி பேரினவாத சக்திகள் புலிகள் போன்ற பாசிசசக்திகளிடம் மக்களின் தலைவிதியை ஒப்படைத்ததுக்கு யார்பொறுப்பு. புறமுரண்பாடுளுடன் அக்கியப்பட்டு வேலை செய்வது, இனங்காணக்கூடிய 은5, புறமுரண்பாடுகள் தேசிய, சர்வதேசிய நிலனிமகள் என்பவற்றிற்குஏற்ப ճrւDՖ) வியூகங்களை சரியாக வகுத்து மக்களின் விடுதலையை முதன்மைப்படுத்தி வேலை செய்வது போன்ற நடைமுறைகளைக் கைக்கொண்டால் இத்தகைய பின்னடைவுகள் எற்பட்டிருக்குமா? இன்றுவரை வெறும் கற்றுக்குட்டித்தனங்களுக்கும் குறுங்குழு வாதத்திற்கும், வரட்டுத்தனங்களுக்குமே அதிக முக்கியதிதுவம் கொடுத்து செயற்பட்டு வந்துள்ளோம் என்பதை மறைக்க ஏன் தத்துவங்களை துணைக்கழைக்க வேண்டும்.
க்கட்டுரையில் மார்க்சினதோ, லனினினதோ, . . . வேறெந்த மார்க்சிச அறிஞர்களது மேற்கோள்களையோ உதாரணங்களையோ தவிர்த்துள்ளேன் இருப்பினும் ரசிய புரட்சிபற்றி அடிக்கடி பேசப்படுவதால் முரண்பாடுகளுடன்
ஐக்கியப்பட்டு லெனின் காலத்தில் எப்படி வேலைசெய்தார்கள் என்று குறிப்பிடுவது அவசியமானது. ரசியப்புரட்சியில் பங்குகொண்ட சக்திமிக்க நபர்களாக லெனின், (ஸ்டாலின், ரொங்க்கி, புகாரின்.

ஆகியோர் விளங்கினார்கள் இவர்கள் ஒருமித்த எண்ணங்களையோ, முடிவுகளையோ உடையவர்கள் அல்ல இவர்கள் அனைவரும் தத்துவார்த்தத்துறையில் தமக்கே 2) Til தனித்துவத்தைக் கொண்டவர்கள் அதைவிடவும் புரட்சியில் பங்குகொண்ட பல்வேரு நிலைப்பாடுகளுடைய குழுக்கள் இருந்தன. இவர்கள் எப்படி ஒன்றினைந்து வேலைசெய்ய டிந்தது குறிப்பாக புரட்சியின்போது லனின்கருத்துக்களில் இருந்துஎவ்வளவு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தபோதும் ரொச்கி செம்படைக்கு பொறுப்பாக இருந்தார் இத்தகைய g இல்லாது இருந்திருந்தால் ரசியபுரட் வெற்றிபெற்றிருக்க முடியுமா? கட்சிக்குள் மாற்றுக்கருத்க்களை லெனின் வரவேற்றார் தொடர்ச்சியான தத்துவார்த்தப் போராட்டங்கள் கட்சிக்குள் நிகழ்ந்தன லெனின் மறைவு வரை இது தொடர்ந்துள்ளது. இத்தகைய அணுகுமுறைகள் எம்மிடம் இல்லாது போனதுஏன். இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்து சிறிய சிறிய குழுக்களாக இறுகிப்போவதுதான் சரியான அணுகுமுறையா? முரண்பாடுகளுடன் ஐக்கியப்பட்டு வேலைசெய்யும் நடைமுறையைணப்போது கைக்கொள்வது.
இன்று எம்முன் எழுந்துள்ள முக்கிய பிரச்சனை ஐக்கியம் பற்றியதாகும் எம்மவர்கள் பல்வேறு குழுக்களாக இருந்தால்என்ன உதிரிகளாக இருந்தால்என்ன தேசிய, சர்வதேசிய மற்றும் தத்துவார்த்த ரீதியிலான பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் அவற்றின் சரியான, தவறான நிலைப்பாடுகளை நடைமுறைப் போராட்டத்தில் புகுத்தி ஆய்வதற்கு தடையாக விளங்கும் முன்னணி பாசிச சக்திகள் புலிகள், துரோகக் குழுக்கள், பேரினவாத அரசு என்பவையே எமது போராட்டம் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்த போதும் அதற்கெதிராக போரிடமுடியாதபடி துரத்துவது புலிகளின்பாசிசம். எந்த சக்திகளாக ಕ್ವಿಡ್ಗಿ புலிகள் தமிழ் மக்களின் எந்த உயிர்வாழ்வுக்கு போராடுகிறார்கள் என்று கூறி நியாயப் படுத்துகிறார்களோ அதற்காகப்
போராடும்வரை மக்கள் எவரையும் எற்கப்போவதில்லை அந்த உயிர்வாழ்வுக்கு போராடும் அதேசமயம் புலிகளின் பாசிசத்திற்கு எதிராகவும் போராட வேண்டும்
ந்த ரட்டை போராட்டத்தில்
றங்காதவரையில் நாம் எத்தகைய போராட்டத்தில் இந்த சிறுதுரும்பைத்தானும் அசைத்துவிடமுடியாது. இதைநாம்
அக்கியப்படாமல் சாதிக்கவே முடியாது. இன்றைய விவாதங்கள் ஐக்கியம் என்ற
13 ம் பக்கம் பார்க்க

Page 12
C- 21 "நீ என்னம் சுழக்கூடாது. நீங்கதான் வடூங்காளத் துனர்கள்? எார்டு காக்க விசயங்களைச் சொல்லுவாடு. சிவராலதார் நானும் உங்களோ கொஞ்சமாவது கதைக்க முடிதுங்க, இப்ப சிவநீக்கு
ஆா அவதி நடிக்கிறாடு எண்டு சொல்வி இவங்க gy கிடிதாங்க.
எளினையும் விசாரணைக்கு கூப்பிடுறங்க, இனிடைக்கு என்ன பண்ப்பேறங்களே! இந்தக் குளிலும் இப்பிடி வேர்த்துப் போய்ச்சு எனக்கு ஏதோ தடுக்கமாகக் கிடக்கு எர்ர காற்சட்டை நாைஞ்சி பேச்சு திேரம் பேயிட்டுது போல இருக்கே எனக்கு போகப் பாபிடுக்கு. . . . நீங்களும் என்ளே வlங்கள. . . . . . p
事 毫 皋 棒 毒性
மேதி:
உலகத்தொழிலாளர்கள் 16 மணித்தியாலம் 10 மணித் தியாலம் என்றெல்லாம் ஒரு வரையறையற்ற நிபந்தனைக்குள் வைத்து முதலாளிகள் தொழிலாளர்
வேலைப்பளுவைப் போக்கி டு வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் கொண்டு வடுவதற்காக சிக்காக்கோ நகரில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து 8 மணி நேர () ) {Iിമ്ന டுன்வைத்துப் போராடி வந்தார்கள்.
மேலும் பல தொழிற் சங்கங்கள் 6FTL555 &nau, போராட்டம் உக்கிரம் அடைந்தது. முதலாளிகளும் முதலாளிகளுக்கு சார்பான அரசும் தடுமாறும் அளவுக்கு 1886 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள் அனைத்துச் தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சிகளும் ளிமலைபோல் கிளர்ந்து எடுந்தார்கள். அதனை அடக்கி
12

தென்னாபிரிக்காவில் இந்தியர்கள் . இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எவராயினும் - 'கூலிகள்' என்றே அழைக்கப்படுகிறார்கள்."கூலிடாக்டர், கூலி லோயர்" என்றே அழைக்கப் படுகிறார்கள் . இலங்கையில் கூலித்தமிழ் என்ற நூல் வெளிவந்தது.
நன்றி - குன்றின் குரல்
னம்
ஒடுக்குவதற்கு அரசுபந்திரம் தொழிலாளர்மேல் கைவிசைபைக் காட்டியது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தமது உயிரைக் கொடுத்து தாம் முன்வைத்த கோரிக்கையை வென்றெடுத்தனர்.
ஆனால் இன்று தொழிலாளர்களை ஒடுக்கும் அரசு அவர்களின் உரிமைகளுக்கு தாங்கள் பாதுகாவலர்கள் ര്യ மர்தட்டிக்கொண்டு 6Ds and IIIdid கொண்டாடுகின்றன. இவ் ஒடுக்குடுறையை புரியாத தொழிலாளர்களும் இத் தினத்தில் பங்குகொள்வதோடு மட்டுமல்லாமல் அத் தலைவர்களைப் புகழ்படியும் அவர்கள் தங்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்று புரியாமலும் அப்பாவித்தனமாக தமது ஆதரவை வழங்கி வடுகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வெற்றியீட்டிய இத் தினத்தில் இப்பவுள்ள தொழிலாளர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை

Page 13
filifici(6i фILI Öj%јула Вилинфogrtu
( வென்றெடுப்பதற்கான வழிமுறைகளையோ முன்வைக்காமல் நடந்ததையே திடும்பத் திடும்பக் கூறுவதோடு நின்றுவிடுகிறார்கள்.
சுவிவில் மேதினம்
த ரிச் மாநகரில் காலை 10 மணிக்கு மேதின ஊர்வலம் ஆரம்பமானது. அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள், வெளிநாட்டவர், உள்நாட்டவர் உட்பட 2000 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொடு கட்சிகளும் இயக்கங்களும் சுலோக ởĽOLLdi தங்கள் தங்கள் pIII.(6i5III கோசங்களையும் முன்வைத்தனர்.
இவ் ஊர்வலத்தில் புலிகள் இயக்கத்தினடும், புளெட் இயக்கத்தினடும் தங்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கலந்து ILത്. QIygO)IDLJIIC6 ଥିର୍ଲକ୍ଷୌଠି குடுக்களுக்குமிடையில் ஏற்படும் jിതത്തേr് கவனத்தில் கொண்ட கூட்ட ஏற்பட்டாளர்கள் டுன்பு நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தோ என்னவோ ஊர்வலத்தில் இடு பிரிவுகளாகச் செல்லும் வண்ணம் ஒழுங்கு செய்துவிட்டிடுந்தனர்.
புலிகள் இயக்கத்தினர் ‘எங்களுடைய தலைவர் பிரபாகரன்’, ‘எங்களுக்கு தமிழீழம்தான் வேண்டும் ஆகிய கோசங்களையே முன்வைத்துச் சென்றனர். ளெட் இயக்கத்தினர் தமது பழைய t( u്.
மற்றும் பிற்பகல் 2 மணிக்கு ஆபிச் நகரில் உள்ள இடதுசாரிகள் தனித்துவமாக மேதின ஊர்வலத்தை நடாத்தினர்கள். இவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டும் கட்சிகளுடனோ மேதினத்தை களிமட்டு விழாவாக கொண்டாடும் அமைப்புக்களுடனோ இணைந்து செய்யவில்லை. இவர்கள் பொலிசாரின் கெடுபிடிகள் நடுவே தமது ஊர்வலத்தை முன்னெடுத்தார்கள். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பை அதிகளவில் காட்டிக்கொண்டனர். இவ் ஊர்வலத்தில் 200 விடுத்து

250 க்கும் குறையாத மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் இங்குள்ள முதலாளித்துவத்தின் சம்பிரதா பாணிக்குள் அகப்படாமல் ஓடுவித போர்க்குணாம்சத்துடன் தமது ஊர்வலத்தை ஒழுங்கமைத்திடுந்தனர்.
பேர்னர் நகரில் . . . .
பேர்ண் நகரிலும் வழமைபோல் மேதின ஊர்வலம் நடைபெற்றது. சகல அரசியல் கட்சிகளும் அரசு சார்பான தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டன. மேதின ஊர்வலத்தை biog பூர்வமாகக் கொண்டாடுவதுபோல் கொண்டாடினர். இம்முறை இங்குள்ள இடதுசாரிகளுடன் துடுக்கி இடதுசாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வடுமான வி உயர்வு, முதலாளித்துவ நெடுக்கடிகள் என்பவற்றிற்கு எதிராகவும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கோசங்களில் முன்வைத்தனர்.
சகல மக்களுக்கும் அழைப்பிதழ் விடப்பட்டும் (தமிழிலும் துண்டுப் பிரசுரமும் வெளியாகியிடுந்தது.) விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழர்கள்தான் கலந்து கொண்டனர்.
இரத்தத்தால் எடுதிப் பெற்றுக்கொண்ட உரிமைகளை நாடும்தான் அனுபவிக்கிறோம் என்ற நினைப்பாவது
எம்மிடம் எஞ்சியிடுக்குமா ?? -கபூர்
4 - 11
எல்லையைத்தாண்டி நடைமுறையைவிட்டு
புலிகளிடம், தேசியம் உண்டு இல்லை என்று தக்கண்ணாடி வைத்துப்பார்க்கும் நிலைக்கு கொண்டிருக்கிறது. இயற்கையாக புலிகளுக்குள் ஏதாவது உடைவு வரும்என்று கருதி செயற்படுபவர்களாய் ருந்தால் இந்த இரு கரைகோடிகளிலும் ன்று இன்னும் விவாதிக்கலாம். கடந்த 50வருடங்களாக எப்படி இடதுசாரிகள் இல்ங்கையில் புரட்சியைக் கோட்டைவிட்டனரோ அதேபோல் நாமும் ஒரு 50 வருடம் குத்தகைக்கு எடுத்து இந்துறையில் சாதனைபடைக்கவா
ப்ாகிறோம்?
3

Page 14
மலையக மக்களும் இலங்கைத் தொழிலா
மலையகமக்களும் இலங்கைத் தொழிலாலர்
காங்கிரசும் என்ற இத்தொடர்கட்டுரை செளதியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரல் மலையகமக்களின் தேசிய இயக்கமா? அதன் தலைவரான தொண்டமான் மலையகமக்களின் உண்மையான தேசியத்தலைவரா? என்பதனை
ஆய்வுசெய்வதற்கு முற்படுகின்றது. இதனை ழுமையாக ஆய்வு செய்வதற்கு முதலில் ந்திய வம்சாவளித்தேசியத்தின் தோற்றமும் லங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உருவாக்கமும் மலையகத் தேசியத்தின் தோற்றமும் எவ்வாறு உருவானது என்பதுபற்றி ஆராய்கின்றது.
இந்திய வம்சாவளித் தேசியத்தின் தோற்றம்.
இலங்கையில் சிங்கள பெளத்த தேசிய வாதம் என்பது பிரித்தானியர் ஆரம்பத்திலேயே தோற்றம் பெற்றிருத்தாலும் 20b நுாற்றாண்டின் ஆரம்பத்தில் அனாகரிகதர்மபாலாவின் அறிமுகத்துடனேயே சிங்கள பெளத்த பேரினவாதமாக அது எழிச்சி பெற்றது. இப்பேரினவாத எழிச்சி பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பாமல் சிறுபான்மையினருக்கெதிராகவே
திருப்பப்பட்டது. இந்தவகையில் பேரினவாத எழிச்சிக்கு முதலில் பலியானவர்கள் இந்திய
வம்சாவளியினரும் முசுலிம்களுமே ஆவார். அனாகரிக தர்மபால இவர் தான எதிர்ப்பை நேரடியாகவே தரிவித்திருந்தார்.
அவர் இது தொடர்பில் இந்திய
வம்சாவளியினரைவிட சுலீம்க்ளுக்கு எதிராகவே அதிக அளவில் ரச்சாரங்களை மேற்கொண்டார். 1915இல் அவர்
பின்வருமாறு கூறிஇருந்தார்.
"அன்னியரான முகமதியர் சைலொக்கியர்
வளிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தர்களாக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகையில் இருந்து நாட்டைக் காப்பதற்காக இரத்தத்தை
ஆறுபோல் பெருக்கிய மூதாதையரைக் கொண்ட மண்ணின் மைந்தரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களின் நாடோடிகளாகத் தெரிகின்றனர். தென்இந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் அனுபவமற்ற உதாசீனம் செய்யப்பட்ட கிராம

6rňf d6 Talysið
வாசியைக் காண்கின்றான் இதன் விளைவு முகமதியன் முன்னேறுகின்றான். மண்ணின் மைந்தன் பின்தள்ளப்படுகின்றான்."
1915ம்ஆண்டு உருவான சிங்கள- முசுலீம் கலவரமும்கூட ஒருவகையில் சிங்கள- பெளத்த பேரினவாதத்தின் எழிச்சியைக்காட்டுவதாகவே அமைந்தது.கண்டியில் ஆரம்பமான இக்கலவரம் பின்னர் நாடெங்கிலும் உள்ள முசுலீளுக்கெதிராகவே ஏவிவிடப்பட்டது.
வம்சாவளியினருக்கெதிரான னவாதத்தை அனாகரிக தர்மபால ஆரம்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்தியவர்கள் A . E .
குணசிங்காவும் ஐ.தே.க தலைவர்களும் ஆவர். A. E. குணசிங்கா இதனை இந்திய வம்சாவளியினரில் ஒருபகுதியாக இருந்த மலையாளத் தொழிலாளருக்கு எதிராக ஏவிவிட்டார். ஐ.தே.க தலைவர்கள் அதனை முழுஇந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் வளர்த்து விட்டனர்.
மலையாளிகளுக்கு எதிரான இனவாதம் 1930களில் ஏற்பட்ட பெரும் மந்தத்தை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைமுதல் விளைவுப் பொருள் உற்பத்தியில் தங்கியிருந்ததினாலும் கொழும்பில் உள்ள தொழிற்சாலைகள் பலவும் முதல் விளைவுத்துறைசார்ந்த தொழிற்சாலைகளாக இருந்தபடியினாலும் இப்பெருமந்தம் இலங்கையையும் பெருமளவு பாதித்தது. பெருந்தோட்டங்கள் பலமூடப்பட்டன. கொழும்பில் உள்ள தொழிற்சாலைகள் பல தமது தொழில் நிலையங்களில் இருந்து ஆக்களைக் குறைத்தன. ஆயிரக்கணக்கான
தொழிளாலர்கள் வேலையற்று வீதியில் விடப்பட்டனர். இந்நிலையில் தொழிற்சங்கங்கள் உண்மைநிலையைப் பார்ப்பதற்கு பதிலாக மலையாளத் தொழிளாலர்களினால்தான் சிங்களத் தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற இனவாத கோசத்தை சிங்களத் தொழிளாலர்மத்தியில் பிரச்சாரம் செய்தனர். A.E குணசிங்கா இத்தொடர்பின் முன்னணியில் திகழ்ந்தார். குணசிங்கா குடியெற்ற நாட்டு பொருளாதார முறையை அறிமுகப்படுத்திய பிரித்தானிய அரசுக்கு எதிர்ப்பைக்காட்டுவதற்கு பதிலாக மலையாளத் தொழிளாலருக்கெதிராக அதனைத்

Page 15
திருப்பிவிட்டார்.
இதைவிட வேலைநிறுத்தக் காலங்களில் குறைந்த கூலிகளில் கருங்காலிகளாக மலையாளத் தொழிளாலர்களை முதலாளிகள் பயன்படுத்தும் நிலையும் இவர்களுக் கெதிரான இனவாதத்தினை துாண்டி
ருந்தது. 1929இல் நடைபெற்ற ஏரிக்கரை
வலைநிறுத்தம், 1931இல் நடைபெற்ற கண்டிகுயீன்ல் கொட்டல் வேலைநிறுத்தம், 1933இல் நடைபெற்ற காலிமுகத்திடல்
கொட்டல் வேலைநிறுத்தம் என்பவற்றில்
வேலைகொள்வோர் வேலை நிறுத்தங்களை
醬 மலையாளத்
தாழிளார்களையே பயன்படுத்தினர்.
எ.இ. குணசிங்க மலையாளத் தொழிளாலருக்கு எதிரான இனவாதத்தை சட்டசபைவரை எடுத்துச் சென்றார். 1931இல் புகையிரதப்பகுதியில் நாலாந்தச்சம்பளம் பெறும் 3000 பேரில் 1300பேர் மலையாளிகள் என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்பினைப் பறிக்கின்றார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.
குணசிங்க பிரச்சாரத்தோடு மட்டும் நின்றுவிடா மலையாளிகளுக்கு எதிரான போராட்டத்திற்கும் அவர்களைப் பகில்கரிப்பதற்கும் அறைகூவல் விடுத்திருந்தார். "அகிம்சை முறையில் தர்மபுத்தம் என்றமுறையில் இப்போராட்டத்தை வெற்றிபெறச்செய்யும் முறைகளைநாம் சிந்தித்து கண்டறிய்வேண்டும். தன் தாய்நாட்டுமனிதனையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருகிராமத்திலும் உக்கிரமான இயக்கத்தை நடாத்தவேண்டும். மலையாளிகளுடனான தொடர்புகளையும் வணிகத்தையும் நிறுத்தும்படி கோரவேண்டும். மலையாளிகளுக் s வாடகைக்கு கொடுப்பதை றுேத்தும் கேக்கவேண்டும். அமைதியானமுறையில் பகில்களிப்புமூலம் எல்லாத்தொடர்புகளையும் நிறுத்தவேண்டும் இதன் மூலம் எமது கெளரவத்தையும் காக்கவேண்டும்."
ணசிங்காவினது போராட்டமும் பிரச்சாரமும் அரசாங்க சபையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான சிங்களத்தலைவர்கள் A.E. குணசிங்காவின் கோரிக்கையை ஏற்று பெருந்தோட்டத்துறை அல்லாததுறைகளிலும் அரசாங்க சேவைகளிலும் இவங்கையர் மயமாக்கலை விரும்பினர். அரசாங்க சேவைத்தொடர்பில்
குணசிங்கா 1933இல் அரசாங்க சபையில்

சமர்ப்பித்த பிரேரணையை சிங்களத்தலைவர்கள் அங்கிகரித்தனர். " அரசாங்க சேவையில் சேர்வதற்கு இலங்கையர் முன்வருவராயின் லங்கையரல்லாதோரை சோத்துக் காள்ளக்கூடாது என்பது பிரேரணையாகும். அப்பிரேரணையின் அமுல் ஆக்கத்தினால் புதிதாக இந்தியரை சர்த்துக் கொள்வது
தடைசெய்யப்பட்டது. அததோடு ரிருவருடங்களில் சேவையில் இருக்கின்ற မ္ဘိန္ဓိနှီ நீக்கும் முயற்சியும் தாடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் 1936இல் அரசாங்கத்திணைக்களங்களில் 26வீதமாக
இந்தியத்தொகை 1939இல் 19வீதமாக றைந்தது. 1939ம்ஆண்டு சேர். ஜோன். காத்தலாவளை தொடர்புத்துறை வேலைகள் அமைச்சராக இருந்தபோது ஒரேதடவையில் 2500இந்தியர்களை வேலைநீக்கம் செய்தார். இதனால் 1943இல் விகிதாசாரம் 12வீதமாகக் குறைந்தது.
இவ் இலங்கையர் மயமாக்கல் ஆரம்பத்தில் அரசசேவையில் உருவாகினாலும் பின்னர் பெருந்தோட்டத்துறை தவிர்ந்த 660)6OTLu
துறைகளுக்கும் பரவலாக்கப்பட்டு அதுதொடர்பான சட்டங்களும் இயற்றப்பட்டன. இந்த வகையில் இலங்கைஅரசினால்
உருவாக்கப்பட்ட 3சட்டங்கள் முக்கியத்துவம் வகிந்ததாக விளங்கின.
1.காணிச்சீர்திருத்தச்சட்டம் இல 19 1935 2.மீன்பிடிச்சட்டம் இல 24 1940
3.பேருந்துசேவை அனுமதிப்பத்திரச்சட்டம் இல 47 1942
முதலாவதுச்சட்டமாகிய காணிச்சீர்திருத்தச் சட்டத்தின்படி முடிக்குரியகாணியின் நிலமற்ற விவசாயிகளும் மத்தியதர வகுப்பினரும்
சொந்தமாக்கிக் கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சலுகை இலங்கையருக்கேதவிர இந்தியர்களுக்கல்ல எனக்கூறப்பட்டது. 2ஆவது சட்டமாகிய மீன்பிடிச்சட்டம் இலங்கைக்கடலில் இலங்கையர் மட்டுமே ன்பிடிக்கலாம் என்றும் லங்ங்கையர் அல்லாதவர் ன்பிடிக்கவிரும்பின் அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெறவேணடும் எனக் கூறியது. ஆனால் நடைமுறையில்
லங்கையரசு இந்தியர்கள் அனுமதிப்பத்திரம் பறுவதில் கடும் நிபந்தனைகளை விதித்து அவர்கள் தொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துவந்தது.
15

Page 16
3ஆவது சட்டமாகிய பேருந்துச்சேவை ஐமதிபத்திரம் 95 கம்பனியில் 85வீதமான பங்குகள் இலங்கையருக்குரியதாக இருந்தால் மட்டுமே அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் வாகன சேவைக்கு அனுமதிகோரி பல மனுக்கள் அனுப்பப்பட்டால் இலங்கையர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் விதித்தது.
இவ்வாறு ஏனைய பகுதிகளில் 6) is 60 suff மயமாக்கம் என்ற பெயரில் ந்தியருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பெருந்தோட்டத்துறையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசாங்கம் தனது வருமானத்திற்கு பெருந்தோட்டத்துறையையே கூடியஅளவுக்கு நம்பிஇருந்ததாலும் அரசில் ஆதிக்கம் பெற்றதலைவர்கள் பலருக்கு பெருந்தோட்டத்துறை சொந்தமாக ருந்தமையினாலும் இந்தியர்களைவைத்து வலை வாங்குவதால் கிடைக்கும் பாரிய அளவு இலாபத்தை இழக்கவிரும்பவில்லை. அவர்கள் மேலும்மேலும் இந்தியத் தொழிலாளாலர்களை வருவித்து இலாபத்தைக் கூட்டவே விரும்பினர். இலங்கைஅரசின் இலங்கையர் மயமாக்கல் கொள்கையை எதிர்த்து இந்திய அரசாங்கம் 1939இல் பயிற்றப்படாத தொழிலாளர்வெளியேற்றச் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதனை நீக்கும்படி 1940இல் டி.எல். சேனனாயக்கா தலைமையிலான ாதுக்குழுவினர் இந்தியாவுக்குச் சென்று 蠶 அரசை வேண்டினர். இந்தய அரசாங்கம் இவர்களது காரிக்கையை நிராகரித்தது.
மேற்கூறியவாறு பெருந்தோட்டத்துறையில் இந்தயர்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்காதபோதும் அவர்கள் அரசியல் உரிமை பெறுவதை சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை எந்தவித உரிமைகளும் அற்ற ஒர் அரைகுறை அடிமை நிலையில் வைத்து சுரண்டவே விரும்பினர். இதனாலேயே டொனமூர் அரசியல் சட்டத்தினையே சர்வஜனவாக்குரிமை வழங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அதனை காரசாரமாக எதிர்த்தனர். இவ்வாறு எதிர்ப்பதற்கு பல்வேறு காரணிகள் அவர்கள்மீது தாக்கம் செலுத்தி ಕ್ಲಿಕ್ಗಿ இந்தியர்கள் வாக்குரிமை பற்றுவிடுவார்கள்என்பது பிரதானகாரணியாக இருந்தது. இது தாடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது மொலமூரே என்ற உறுப்பினர் " இந்தியர் வாக்குரிமை பெறுவதை எதிர்க்காதவர் ந்ேதுரோகிகளாகக் கருதப்படுவர் என்று uഞഥub , ഗ്രീ உறுப்பினர்களும்

ந்தியர்கள் வாக்குரிமை பெறக்கூடாது என்ற தானியில் ஆற்றிய உரைகளும் இதனையே வெளிப்பதுத்துகின்றன. இதன் வளர்ச்சியாகவே 1948th ஆண்டு ரஜாவுரிமைச்சட்டமும் அதனைத்தொடர்ந்து வாக்குரிமைச்சட்டமும் கொண்டுவரப்பட்டது.
இந்தியர் என்ற வகையிலான ஒடுக்குமுறை பேருமளவில் பெருந்தோட்டத்துறைசார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்படாதது ஏனைய துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டமையாலும் ஏனையதுறைகளின்மையமாக கொழும்பு தலைநகரம் இருந்தமையாலும் இந்தியத்தேசத்தின் தோற்றம் கொழும்பிலேயே முதன்முதலில் தோற்றம் பெற்றது. கொழும்புத் தலைநகரில் இந்தியர் என்ற வகையில் தொழிலாளிகள், மத்தியதர வர்க்கத்தினர்,
வர்த்தகர்கள், பெரும்முதலாளிகள் 669 பல்வேறு பிரிவினர்காணப்பட்டாலும் பெரும் முதளாலிகளே இந்தியதேசியத்திற்கு தலைமைதாங்கி இருந்தார்கள். இவ்இந்திய தேசம் 1920களில் கருநிலையில் உருவானாலும் 1930களின் இறுதியில்
ஒடுக்குமுறை உச்சக்கட்டமாக இருந்தபோதே ந்தயத் தேசியத்தை முன்னெடுக்கும் யக்கமாக அமைப்பு வடிவம் பெற்றது.
இலங்கையர் LDtLuLDITé(e55ıb உச்சமாக நடைபெற்ற 1930களில் இந்தியர்களில் நலன்களைப்பேணுவதற்காக பல்வேறு அமைப்புகள் காணப்பட்டன. அவ் அமைப்புகளில் திரு. எல். தேசாய் தலைமையிலான இலங்கை- இந்தியர் சங்கமும் வள்ளியப்பர் செட்டியார்
தலைமையிலான இந்திய சேவா சங்கமும் முக்கியமானவையாகும். இவ்விரு சங்கங்களும்
இலங்கையர்மயமாக்கத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் கூட்டங்களை நடத்தியதோடு இலங்கையர் மயமாக்கல் கொள்கையை வாபசுபெறுமாறும் கோரிஇருந்தன. க்கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சவிசாய்க்க மறுத்ததினால் இவ்விரு
சங்கங்களும் மகாத்மா காந்திக்கு மனுச்செய்து அவரை இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் 6T6örgy கேட்டுக் கொண்டன. காந்தி நேரடியாக வரமுடியாததாய் தனது துாதுவராக நேருவை பிரச்சனையைத்தீர்ப்பதற்காக : அனுப்பினார். நேரு 1939இல் லங்கைக்கு வந்து இலங்கையர் மயமாக்கத்தைநிறுத்துமாறு இலங்கை அரசை கேட்டபோதும் இலங்கைத்தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. இதனால் நேரு இந்தியர்கள் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவதன் மூலமே உரிமைகளை வென்றெடுக்கலாம். அதற்கு இந்தியர்கள் அனைவரும் ஐக்கயப்பட்டு ஒரு அமைப்பை
<سسسسس- 27

Page 17
தலைவர்களை இழந்த தென்னாபிரிக்க மக்கள்
கடந்த ஏப்ரல் மாதத்தில் தென்னாபிரிக்க அரசியலில் முக்கிய பங்கெடுத்து வந்த இடு பெடும் தலைவர்களின் இறப்பினால் நாடு சோகமயமானதைக் காணமுடிந்தது. மரணமானவர்களில் ஒடுவர் வெள்ளை நிற வெறியர்களல் படுகொலை செய்யப்பட்ட தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவடும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களில் ஓடுவடுமான கிறின் காளி (Chris Hani), LojpNİ öyîâ5j 6pâu காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஓடுவடும் அதன் முக்கிய GOGOGINGEDICII Msử giš6JELI (Oliver Tambo)
தென்னாபிரிக்க கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான கிறின் காவி ஏப்ரல் மாதம் 10ம் தேதி தமது வீட்டிற்கு அடுகில் வைத்து ஆயுதம் தாங்கிய வெள்ளை நிற வெறியர்களினால் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலையை அடுத்து தென்னாபிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளையர்களுக்கு GagfyrCI ஆர்ப்பாட்டங்களும் வன்செயல்களும் இடம்பெற்றன. கறுப்பின விடுதலைப் போராட்டக் குழுக்களால் சில
வெள்ளையர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
கிறிஸ் கானியின் படுகொலையைக் கண்டித்து ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திடுந்தது. இவரது இறுதி ggiിg யோகானிஸ்பேர்க் உதைபந்தாட்ட மைதானம் கொள்ளாதளவுக்கு மக்கள் கலந்து கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இவரது மரணத்தையொட்டி கைது செய்யப்பட்டவர்களிடமிடுந்து பெறப்பட்ட தகவல்களின்படி கறுப்பு நிற வெறியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்ட புதிய நாசிகளே இப் LIG565TOGOOLld செய்துள்ளதாக GIGüff தெரிவித்துள்ளனர்.

Einwohner 38,7 Millionen
Weiße Naற
2,6 inder
MOÇAMBIQUE Pretoria 3.
O
Johannesburg
SWASILAND
SUDAFRIKA AéE
LESOTHO
Kapstad M4EINDISCHER
LSLCSLS LSkGL LCCL SkSkSkSkS - OZEAN -
ATLANTIKE 500 km*2
அடுத்தவர் ஒலிவர் தம்போ, தனது 75 வது வயதில் இடுதய நோயால் மரணமானார். விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் பாதிரியராகத் தனது கல்வியைத் தொடங்கி பின்னர் அரசியலின்பால் ஈர்க்கப்பட்டார். நெல்சன் மண்டேலாவின் தொடர்பின்முலம் அவருடன் இணைந்து 1944 இல் ஆரிக்கத் தேசிய ФТНfijoj நிறுவினர். இவர்களின் முலமாகவே முதன்முதலில் கறுப்பினத்தவர்களுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு நிறுவப்பட்டது.
50 வடுடங்களாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் உதவித் தலைவராகவும் செயற்பட்டார். ஒலிவர் தம்போ, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் 60 இலும் 62 இலும் இடு தடவைகள் வெள்ளை நிறவெறி அரசால் தடை செய்யப்பட்டு, மண்டேலாவும் கைதுசெய்யப்பட்டபோது ாைம்பியா, பொஸ்வானா, தன்சானியா போன்ற நாடுகளில்
xxxxxxxx
வரதர்
*** * * * * * * * * * * kakakak தலைமறைவாக இருந்து, தேசிய காங்கிரசை ஒடு கெரில்லா இயக்கமாக வளர்த்தெடுப்பதில் டுக்கிய பங்காற்றினார்.
1967 இல் இடம்பெற்ற சதியின் மும்ை கட்சியின் எட்டு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் கட்சியின்
17 37

Page 18
சிறுகதை
இடூளுக்குக்கும் அந்தச் செங்கதிர்களுக்குமிடையில் போராட்டம் நடந்தது. உனது ஆதிக்கம் முடிந்துவிட்டது.
 ாே, எரி னது ஆதிக்கம்தானி எனக் கூறிய கதிரவர் செம்மச்சள் கதிர்களை இடுவிர்மேல் பாய்ச்ச
"உனது ஆதிக்கம் இன்றும் எவ்வளவு நேரம், தார் மீண்டும் வடுவேர்” எனக் கூறி . . . இதிள் டி மறைந்தது.
கதிரவர் வரத்தார் என்ளேடுக்கும் விடியும் ஆால் எமக்கு கதிரவர் வடுவதும் தெரியது போவதும் தெரியது. மைக்கும் விடியும், ஆனால் அது எப்ாே? சிறவேளை விழி பினங்களிர் மேளகவும்
இநீக்களம்
 
 

நிகழேல்
பல நாட்களுக்குப் பிறகு இற்றுதார் வெளியுலகைப் பார்க்கிறோர். அதுவும் எவ்வளவு நேரங்ா? இன்னும் முற்று பேர்கள் இடுக்கிறார்கள். என்ன இது? போகும்போது நடந்து செய்றவர். வடூம்போது இடுவர் இடுத்து வடுகிறார்கள்.
இது உங்களுக்கு அதிசமாகத்தார் இடுக்களம் ஆால் எமக்கு பழகிவிட்டது. தாறும் இப்படித்தான் இடூடுறை போப்வந்தேன். இன்று எப்படியோ? முதல் முறை இடுத்த பய உணர்வு ஏனே இன்று எனக்கு இல்லை. எனது மரத்துவிட்ட இதயத்திற்கும், உணர்வு வந்துவிட்ட உடம்பிற்கும். இப்பொழுது இவைகள் பாவும் சாதாரண வாழ்வாகிவிட்டது.
சாப்பாடு வரீம்பெடுது காணவேண்டியதுதார். எதிரியின் தாக்குதல் அதிகமாக இடுந்தால் அன்று தோன்புதான். கிழிந்துபோன கந்தல்கள் மாதிரியுள்ள வது உடம்பைப் பார்க்க யானைக்குட்டி போல் சிலர் வடுவர்கள். வடூம்பேது (ழ்க்கையும் பொத்திக்கொண்டுதான் வடுவர்கள். சிந்தளவுக்கு நாம் சுகாதார வசதிகளோடிதிக்கிறோம்.
ga asi, 6i:L Lia) iģi தப்பிபோக்கூடிய மாதிரியா இடுக்கு. எங்களுக்கு பாதுகாப்பைப் பார்த்தீங்கள? ஒண்டில்லை, இரண்டில்லை ஐந்து சுத்து டுள்ளுக் கம்பி வேலி துேக்கும் வெளியிலை கணிவெடியிடுக்கு. சரி காக்கா. எங்களை திறந்து விட்டிடுந்தால் இந்த பாதுகாப்பு வேறும். ஆனால் எங்களை நிலத்திற்கு கீழேயும், சின்னச் சின்ன நாய்க் கூட்டுக்கையும் எல்லா போட்டு யூ ட்டிவைக்கிறங்க
ஏர் ஜா, எங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு? நாங்கள் gada கொலைகள் GrigiDIT? அல்லது

Page 19
கொள்ளைபடிச்சமா? இல்லாட்டி சுப்ப இங்க ஏர் இநீக்கிறம் தெரியுமா? இங்கு இதிக்கிற கனபேர் இவங்களைப் பற்றிக் கதைச்சாங்க. சில பேர் வேறைாய்களே ஆயுதம் தூக்கிளங்கள். நிசில முஸ்லிம் வியளிகளும்
டூக்கிறங்க
அப்ப நார் ஏன் உள்ளை இடுக்கிறேன் என்று போசிக்கிறீங்களா? நார் சொல்லுறதை தப்பா நினைக்காதீங்க. நான் ஒடு கலப்படம் ஐயா. கலப்படம் எண்டோனர்னா எப்பிடி நினைச்சிநிப்பீங்க எண்டு எனக்கு தெரியும் நாள் சொல்லுறது, அந்தக் கலப்படம் இல்லை. எங்க அப்பாவும் உம்மாவும் எண்ணைக் கலப்பா பெத்தெடுத்துப்
அது என் தப்பா? அதுக்குத்தார் இங்க இடுக்கிறர் பெறுங்கோ ஐயா, இனிடைக்கு ஏதோ மாவீரர் நாளம் &garians கொடுக்கிறங்க, கனகானம் தேத்தணினி குடிச்சு தேத்தணினியை குடிச்சா தெம்பா நடந்ததைச் சொல்லளம்தானே. ஒவ்வொடு மாதத்தினையும் ஒவ்வொடு கிழமையும் மாவீரர் நாளைக் கொள்ாடிால் நல்லது. கொஞ்சத் தேத்தர்ைனியாவது குடிக்களம்தானே. ஆா மாவீரர் நாள் எற்றால் வெளிால இதிக்கிறவங்களுக்குத்தார் கண்ரங்கள். அதை நார் சொல்ல வேறுமா? உங்களுக்குத் தெரிறதானே.
ஆமா சேடு, அப்பா சைவம், பேடு சிவகிரீஸ்ன உம்மா பேடு பத்திமா உம்மா டுண்விம் இரண்டு பேடும் காதலிச்சு கலிபானம் கட்டினங்களம் எனக்கு ஓடு நல்ல பெயரை வச்சங்களா? இல்லை. எர்ர பெயர் என்ன தெரியுமா? அகமட்கணின.
நாங்க 66, Ꮺ0ᎴᏫᎴli0ᎥlᏜ கொணிபாட்டடும் கொண்டாடுவம், முஸ்லிம் சமயக் கொண்டாட்டும் கொண்டாடுவம் நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறது சைவசமயம் வீட்டிலை உம்மா டுண்விம் மதத்தைப் பற்றிச் சொல்வித் தடுவா.
ஒடு முக்கிய விசயம் சொல்றுைம் அப்பா சுத்த சைவம் சேடு, அவர் அடிக்கடி விரதம் விரதம் என்று இடுப்பாடு. உம்மா மரக்கறிதான் சமைப்பா. அதுமட்டும்

இல்லை. உம்மாவும் விரதம் பிடிப்பா, பிறகு உம்மாவும் சுப்பாவும் தோண்பிடும்பங்க
சாடு, நார் அப்பாகிட்ட அடிக்கடி கேப்பர்
நீங்க எந்த மதம்? எந்தச் சாமியைக் கும்பிடுவீங்க?" ଇଣ୍ଠା, dûIT 6maïgong) *oldat Gaiug) afi, 065d எண்ாலும் சரி, ஜேசு எண்பாலும் சரி, எஸ்ளம் ஒடு கடவுள்தான் ஆன பேடு மாத்திரம் தார் ஹே ” அப்பா பிறகு கேட்பர் "ஏன்ா அகமட் எல்லா ஆறுகளுக்கும் ஒவ்வொடு பெயர்கள் இடுக்கு ஆள அவை கடைசியா எங்க போய்ச்சேந்து?” நார் சொல்லுவர் "கடலிலைதான் எண்டு” சுதுமாதிரித்தார் மதங்கள் எல்லாம் பல வழியில் போப் ஓர் இடத்தில் சேநிது. அதனாலை மாடும் எந்தக் கடவுளையும் கும்பிளம் சுப்ப உம்மாவும் அதுக்கேத்தமாதிரி தைைாட்டிக் கொண்டிடுக்கும்.
ஆா எங்களுக்கு பள்ளிக்கூடத்திலை டேவிட் அண்னை சிடிக்கடி சொல்லுவாடு, 'மதங்கள் எங்களை மந்தைகளக்கிறது” எண்டு. இதுகள் ஓண்டும் எனக்கு விளங்கமாட்டுது, விட்டிடுவர்.
திநாள் சேடு, அப்பா கடைபிலை இடுக்கேக்க கோட்டையிலை இருந்து வந்த குண்டு ஒண்டு அப்பாவின்ரை கால் ஒன்றைக்கொண்டு போட்டுது. அதை நினைக்க இப்பவும் எனக்கு அடுகை தான் வடும். எண் செய்ய, அவர் பெரிய எதிர்பாச்சே, அவர் சிடிக்கிறார். கேக்கிறதுக்கு பாடு இடுக்கா? இயக்கங்கள் மட்டும்தான் இடுந்திச்சு
அப்ப நம்ம தெரீவிலை இருந்து காபேர் இயக்கத்துக்கு போட்டாங்கள். இயக்கம் வந்து காசு கேட்டா நம்ம டிெயளிதானே' எண்டுட்டு நம்ம தெரீவிலை இடுக்கிற எல்லாடும் அள்ளிக் கொடுப்பாங்க. ஆா அது ஏர் சேடு உந்த இந்திபனாமி வந்திடுக்கேக்க ଗti୩ରୀt உள்ளுக்கு வைச்சிடுக்கிறங்களே இவங்களுக்கு சாப்ாடு, பதுகாப்பு எல்லாம் நாங்கதார். பிறகு இந்தியன் ஆமி பேய்ாங்க. Sarias
9

Page 20
ஆட்சிதான். பிறகு நம்ம எதிரிபோ சண்டையும் தொடங்கிற்றுது. ஒருநாள் இரவு வானிலை வந்து நம்ம தெடுவிலை தொப்தொப்பெற்று எல்லாடும் AK47 ஓடை குதிச்சு ஆங்காங்கே படுத்தாங்க. ஒடுத்தன் எங்க வீட்டுக்கு வந்து ஓடு மாதிரியான குரல்லை “ளங்க தலைமைப்பீடம் ஒரு கட்டளை போட்டிதிக்கு. உங்கள் எல்லாரையும் இங்கிடுந்து வெளியேறச் சொல்லி அதுதான் ஒவ்வொடு வீடுகளிலையும் சொல்லிக் கொண்டுவறம் நீங்கள் இன்னும் 24 மனித்தியாலத்துக்குள்ளே வெளியேறி விடோனும்” இது எங்க இயக்கத்திண்ரை கட்டளை.
அப்பாவின் கணிறு படுத்த மிளகாப் மாதிரி சிவந்திரிச்சு மழைப்ெபும் முன்னம் இதிட்டுற மாதிரி அப்பான்ர முகம் கறுத்துப்போச்சு, அப்பாவின்ரை வாப் எதையே சொல்லுது, ஆன சத்தம் வெளியே வரமாட்டேண்டுது உம்மாவைப் பார்த்தால் அடுதுகிட்டு இடுக்கிறங்க. எனக்கு ஒன்றுமே புரிபேல்லை. plai Gaiai&ad 'difai piniks dinia si(bigi பேறம், நீங்க போங்க. ”
வந்தவர் ஏதோ நார் சொன்னதிற்கு சிரித்துக் கொண்டு “சிவாண்னை, எனக்கு உங்களைப் பற்றித் தெரியும், இங்க ஓடுத்தடும் துரோகியில்லை. ஆன தலமை சொல்லுது, உங்கL சனம் எல்லாத்தையும் துரத்தச் சொல்வி, நாங்க எண் செய்ய முடியும் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான் எங்க கடமை. ஆனால் எங்களுக்கும் மாச்சாட்சியிடுக்கு. . . . இதுவும் படிப்படியா செத்துக்கொண்டு போகுது. . . . சிவானினை, பார்த்திமா சிக்கா இங்கிடுந்து உடனை போகோனும், நீங்க உங்கL ćimbola)L இடுக்களம்தானே. ஆா அகமட்டும் இங்கிடுக்கிறது நல்லதில்லை. சிவனும் பார்த்திமா அக்காவோடை
போறது நல்லது. நான் இப்பிடி என்னம் உங்களே, கதைச்சனான் எண்டு இயக்கத்துக்குத் தெரிந்தால் . . . . ”
சிவன் போட்டார். அப்பாவும் உம்மாவும் எண்னைப்
பார்த்து அடுதழுது போசிக்கிறாங்க. எனக்கு ஒண்டுமே
விளங்கல்லை. வேங்களைப் பார்க்க எனக்கு அடுகை
2

அடுகையா வந்திச்சு நார் ஒ. . . எண்டு அழ, உம்மா என்னை தனிரை மடியிலை தூக்கிவைச்சு "பேப் கண்ணா, நீ அழுதLா. நானும் நீபும் நாளைக்கு பெரிய நானா வூ ட்டுக்கு போவம். அப்பா இங்க அப்பம்மாMேL இடுக்கட்டும்”
எனக்கு ஏன் எர்னத்திற்கு என ஒண்டுமே சரியப் புரிபலை, தான் 'ஓம்' எண்டு தலையாட்ட. . . . . “இல்லை பார்த்திமா, அகமட்டை நீ ஏறாவூ நீக்கு கூட்டிக்கொண்டு போகவேண்டாம். சிங்க இவனுக்கு பிரச்சினைாப் இடுக்கும். இவன்ரை பழுக்க வழக்கம் நLைஉவ எல்லாம் வித்தியாசம் பிறகு சிவங்க ஊர்காவல் LDL6HT அல்லது ஜிகாத்தோ பிடிச்சுக்கொண்டு போய்ச்செண்டால் நாம் ஒண்டும் செய்ய டுடிாது. ”
என தடதடத்த குரலில் சொல்வி அழரர்.
ஏர் இவங்க அறங்க நார் ஓடு தாளுமே உம்மாவும் அப்பாவும் அடுததைப் பார்க்கலே, நான் ஓடிப்போப் சிப்பம்மாவைக் கூட்டிக் கொண்டு வந்தர். பிறகு முன்று பேடும் சேர்ந்து அடுதாங்க. அப்பம்மா என்னைப் பார்த்து. . . . “அகமட் ரீ என்ளே இடுக்கிறிா” எண்டு அடுது கேட்டுச்சு "அப்பம்மா நீ என்கூடப் படுப்பியா? சொக்கலெப்டு வங்கித் தடூவியா? அப்பிடிபெண்டா உண்கூட இடுப்ப m
அப்பம்மா என்ர நெத்தியிலை கொஞ்சிற்று. 'நீ என்ர பிள்ளை தானேடா உனக்கு நான் எல்லாம் வங்கித்தாறேன். எண்ணோட இடு. ” “பார்த்திமா நீ மேறதிற்கு ஆயத்தப்படுத்து ” எண்டு சொல்லிக் கொண்டே என்னைப் பிடிச்சு அடுதாடு, அடுதழுது அப்பார்ர சேட் எல்லாம் நனைஞ்சு பேச்சு, அப்பாவைப் பார்க்கவே பாவமா இநீந்திச்சு. நான் அப்பாவின்ர மடியிலையே. . . விடிய எழும்பி பார்த்தா உம்மாவு கானல்ல. எண்ளே, விளையாட ஓடுத்தரையுமே காணேஸ்.ை எங்க தெடுவில
ாடுமேயில்லை. கொஞ்ச நாய்கள் நிர்ைடு சண்டையோடுதுகள் நான் அப்பாகிட்டப் போப். . . . "அப்பா உம்மா, நசீர் அங்கிள், அப்துல்லா நான எல்லாம் எங்க போட்டாங்க. ”

Page 21
அப்பா கதைக்கவேயில்லை. எதையோ பார்த்துக்கொண்டு இடுந்தாடு, எனக்கு அடுகை வந்திடுச்சு. நான் அடுதுகிட்டிரீக்க . . . . . ராத்தி வந்த ந்ேத சிடுமுஞ்சி வந்து
“அகமட் நீ போகைல்லையே?
அதுக்குள்ள அப்பம்மா வந்து சொண், “இல்லை, அவர் எங்ககூடத்தான் இடுக்கப்பேறான். நீதான் நல்ல வழிசெய்ய வேறும்” எார்டு சொல்லி அந்தச் சிடுமுஞ்சி டுர் அடுதது. “பார்வதியம்மா! நான் இங்க இடுக்கும் வரைக்கும் அகமட்டுக்கு ஓடு பிரச்சினையும் வராது. நீங்க அழாதேங்கோ” எண்டுப்டு,
அப்பாட்டை ஏதோ கேட்டான். deżin 6f6kyardioa), dEL6i ċ96ofiai 9 LiioIDLI உலுக்கிக் கேட்டார். அவர் அப்படியே விடுந்திட்டார். அப்பம்மா "எண்ர ராசா போயிட்டிபோடா” எனர்டு கத்து.
நார் அந்த சிடுமுஞ்சியிட்ட கேப்டன், “ஏன் அப்பாவைத் தள்ளி விடுத்திவி? அப்பம்மா ஏன்
அடுஷது?” அவன் கண்னைக் கசக்கிக்கொண்டு 'சிவாண்ணை செத்துப்போயிட்டாடு. . . . . * ΦάμΙα.
பிறகு எனக்கு எண் நடந்ததெண்டு தெரியது.
நான் பெரியாசுப்பத்திரியிலை படுத்திடுக்கபிக்கை பக்கத்திலையிடுந்து சிப்பம்மாசுடுவுது ஏன் டுேவுறணியா, “உங்க உம்மாவும் போட்டா” எண்டு விக்கி விக்கி டுேவுது எனக்கு எண் செப்பிறது எண்டு தெரியல்லை. என்னாலை சுழவே முடியல்லை. அவ்வளவு சுகமில்லை. நான் கொஞ்ச நாளைக்குப் பிறகு வீட்டை வந்திட்டன். dihubun 6f1dfai, "நீ பள்ளிக்கூடம் போகளம்தானே” என்று. எனக்கு மனசு சரியில்லை. நான் எப்பிடி போறது. அப்பம்மா அடுதுகிட்டு சொல்லுதெண்டுப்டு நான் பள்ளிக்கூடம் போப்வரத் தொடங்கினர். ஓடு நாள் பள்ளிாலை விக்க எண்னைப் பிடிச்சுக்சிட்டு

வந்திட்டாங்க பாவம் அப்பம்மா எங்கேங்க தேடுதோ தெரியாது. எனக்குத் தெரியும், அது சுடுதுகொண்டுதார்
டூக்கும்
"ஏன் சேடு நான் துரோகியா? நானும் தமிழர்தார். தாங்களும் எல்லா இயக்கத்திற்கும் எவ்வளவு உதவி செய்தாங்கள். உம்மாள் ஆக்கள் எல்லாடும் டுண்ணிம்தான். ஆனா அவங்க மதத்தானையும் கலாச்சாரத்தாளையும் கொஞ்ச வித்தியாசம்தான். அவர்களும் தமிழங்கதானே. அவங்களுக்கும் தமிழ் உணர்வு இடுக்கும். ஆரோ ஒடு முஸ்லிம் காட்டிக்கொடுத்தான் எண்டு எவ்வளவு காலமா இருந்த எல்லாரையும் daaldail போட்டாங்க. ப்ேபிடிபெண்பா. . .
உங்க மற்ற இயக்கங்கள் எவ்வளவு துரோகம் செப்பினம் எதிரியட்டை ஆயுதத்தை வங்கி எங்கL தமிழாக்களைத்தானே கடினம். அவங்கள்தானே முதல்ல தமிழினத் துரோகிகள். அப்ப இவங்கள் இயக்கம் இல்லாத மற்றவங்க எல்லாரையும் விட்டுக் கலைக்கணும். G. நீங்களே போசிச்சுப்பாடுங்கோ. இவையள் அம்மாண்ர ஆட்களைக் கலைச்சது சரியோ? கலைச்சதால அப்பாவும் போட்டா உம்மாவும் போட்டா. நானும் எண்னைப்போல இன்றும் எத்தனைர்ே. . . . . எங்கெங்கு இடுக்கினங்ள தெரியாது.
நான் உம்மாண்ட ஆக்களிப்பையும் போகேல்மை அங்கை 'ஜிகாத்' நிற்குது. சிவங்களும் தமிழங்கதான். ஏன் இப்பிடி செய்யிறங்க? எண்டு எனக்கு தெரியல்லை. இங்க எங்கL அம்மாக்கள்ன்ர ஆட்களை கலைக்க. . . . .
c%fið சிவங்க அப்பார் ஆக்களைக் கலைக்க. . . . . இப்படிப்பட்டஆட்களை பார்க்க எனக்குப் பிடிக்கவே
്മ.
உங்க பார்தீங்களா சேடு!
ஓடு சிண்ணை தர்பாட்டிலை இருந்து கதைக்கிறாடு.
அவரை முந்தி என்ர கூண்டுக்குப் பக்கத்திலைதான் வைச்சிடுந்தாங்கா, அப்ப, நானு சுடுதா
<سسسسس- 12

Page 22
நிக்கரக்குவா
*費費*費費蠍費*費費費費費費州
Race & class (1991) L15565.si Hazel Smith 66i glucagpg). Hazel Smith, University of Kent Si Gog International Relations Centre) 966 நிக்கரகுவா புரட்சியின்பின் போர்க் கொடுமைகளினூடு புரட்சி ராஜதந்திர நடவடிக்கைகளையும் அதன் விளைவுகளையும் ! LLLLLLLLLYLLLLLYYYYLLLLLLLLLLLLLLLLLLLL
தேர்தலில் தோல்வியுற்றதனால் புரட்சியில் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல -அலெக்சாண்டர் பெண்டானா.
தேசிய, சர்வதேச மட்டத்தில் ஒரு புத்திசாதுரியானதும் நடைமுறைக்குகந்ததுமான அணிசேரன் கொள்கையின்றி எங்கள் புரட்சிநிச்சயமாக வெற்றியீட்டியிருக்க முடியாது
- கும்பேட்டா ஒட்டேகர்
1990 இல் உலகளவில் பெரிதும் கவனத்தை яiѣ5 நிக்கரகுவாவின் பொதுத்தேர்தலில் சமோராவின் தலைமையிலான UNO (தேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி) வெற்றி பெற்றது. 1979 இல் புரட்சி வெற்றி பெற்ற காலத்திலிருந்து தொடர்ந்து பதவியிலிருந்து வந்த சண்டினின்ரா (FSLN) அரசு தங்களை மீளாய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
 

f d ாட்சியின் பின் .
btttttttirtti:Atatürk kü பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே ணர்டன் சர்வதேச தொடர்பு மையம் (London விரிவுரையாளராக இருப்பவர். filisi 6uJGuJionali unghis FsLN எடுத்த இக் கட்டுரை தனது உள்ளடக்கமாக்கியிருக்கிறது
st the 88000
did db dddb has
தமிழில்- தேவா
dbdbd6d6d64646d646

Page 23
தேர்தல் வெற்றியைப் பொறுத்தவரை UNO அரசு அதிக பெரும்பாண்மையைப் பெற்றிருக்கவில்லை. 90இல் 56 பிரதிநிதித்துவத்தையே அது பெற்றிருந்தது. இதனால் FSLN 1987 இல் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவந்த பாரிய மாற்றமெதையும் பலமிழக்கச்செய்ய முடியாத நிலையில் UNO அரசு உள்ளது. 1987 இன் அரசியல் அமைப்பு திருத்தம் புரட்சியின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாகும். இத் திருத்தத்தின் பலனாக இலவசக் கல்வி இலவச வைத்தியசேவை என்பனவும் வாக்களிக்கவும் மற்றும் தங்களை அணிசேர்த்துக் கொள்ளவுமான அரசியல் உரிமைகளும் மக்களை வந்தடைந்தன.
FSLN மக்கள் மத்தியில் செல்வாக்கையோ பலத்தையோ இழந்து விடவில்லை பத்துவருட காலம் தொடர்ந்த போரில் மக்கள் யுத்தக்களையில் வாடினர். நிக்கரகுவாவின் மீதான அடாவடித்தனத்திற்கு eGolflid II எந்தளவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டதோ, அந்தளவுக்கு FSLWஉம் அதனது கொள்கைப் பிழைக்காக விமர்சிக்கப்பட்டதும்கூட உண்டு இருந்தும் இவை எல்லாவற்றிற்குமூடாக தேர்தலில் FSLN 42 வீத வாக்குகளைப் பெற்றது. 31 மாநகரத் தேர்தல்களில் வெற்றிபெற்றதுடன் 80 வீத தொழிலாளர்களை சாண்டினிஸ்ரா தொழிளாளர் யூனியனின் கீழ் (FNT) தொடர்ந்தும் அணிசேர்த்துள்ளது.
புரட்சியின் இரண்டாவது கட்டம்
தமது தேர்தல் தோல்வியினைத் தொடர்ந்து, நிக்கரகுவாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சகத்தின் செயலாளர் Quai_TGVT FSLN plub Judsqù 9/40il_Tuñ கட்டத்தினை' எட்டியுள்ளதென்றார். FSLN பதவியிலிருந்த காலத்தை முதலாம் கட்டமாகக் குறிப்பிடும் அவர், TT TT S S LTTT T S LLLTLCTTTLL S LTLLLLLLL LL LLL ஆரம்பிக்கிறது என்றார்.
உணர்மையில் FSLN ஆட்சியில் இன்னவிடினும் சமூகத்தில் மேலாண்மையை அது இழந்துவிடவில்லை. தாம் அமைப்புரீதியில் செயற்படவும், அதன்மூலம் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், தமது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும் புரட்சியினூடாகக் கற்றுக்கொண்ட மக்கள் பிரிவினருடன் FSLN இணைந்து செயற்பட்டது. இச் செயற்பாடு ஏற்கனவே வெற்றியைச் சாதித்துமுள்ளது. UNO அரசுக்கெதிரான இரண்டு பொது வேலைநிறுத்தங்களை தொழிலாளர்கள் அமைப்புரீதியில் நடாத்தினார்கள். இதன்மூலம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கவல்ல இரு பிரேரணைகளை அரசு வாபஸ்பெற வைத்தனர்.

இந்த இரண்டாவது கட்டம் FSLN தன்னை ஜனநாயகப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. சர்வாதிகாரி சொமோசாவைத் தோற்கடிப்பதில் வெற்றிகண்ட இராணுவ, அரசியல் கட்டமைப்பிலிருந்து தேர்தலை அடிப்படையாகவும் கொண்ட அரசியல் கட்சியாக மாறவேண்டிய தேவையையும் இது உள்ளடக்கியுள்ளது. இன்றுவரை இதையொட்டிய விவாதங்கள் பொதுஜன தொடர்பு சாதனங்களிலும் கட்சியினுள்ளும் தீவிரமாக - சிலவேளைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பாகவும்- நடந்து கொண்டிருந்தாலும் எவ்வாறு இந்த மாற்றத்தினை கொண்டுவருவதென்ற முடிவுக்கு வரமுடியவில்லை. FSLN காலத்தின் தேவையை ஒட்டி தன் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்பதில் கட்சியினுள் உடன்பாடு காணப்படினும், தொக்கிநிற்கும் வினா
எவ்வாறு? என்பதுதான் !
1996 இல் மீண்டும் FSLN பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறது. இதற்கான தேர்தல் நடவடிக்கை கட்சிக்கு ஒரு பிரச்சினையாகவே அமையும் என்பது பெண்டானாவின் கருத்து ஏனெனில் FSLN தேர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்ட - வழமையான- அரசியல் கட்சியல்ல. மேலும் தேர்தலில் வெற்றி பெறுவது FSLN இன் நோக்காக இருந்தால், ஒரு கசப்பான உணர்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு அமெரிக்காவின் தலையீடு மிக முக்கியமானதொன்றாக உள்ளது. FSLN இன் தேர்தல் வெற்றி இன்னுமொரு பத்துவருட போரை கொண்டுவரப்போகிறதென நிக்கரகுவா மக்கள் கருதுவார்களேயானால், மக்கள் இந்த வெற்றியை வரவேற்க மாட்டார்கள்
" சிலவேளை எங்களுக்கு ஒரு ஜங்கிலப்ரோயிக்கா? (YANKEESTROIKA) togsu egaloflsaliaskö தேவைப்படலாம்”
6iGiapi Guail IGOH,
23

Page 24
FSLN புரட்சி பற்றிய தமது மீளாய்வை விரிவான அடிப்படையில் மேற்கொண்டனர். lyg đfi காலகட்டங்களில் நடந்தேறிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களையும், அம் மாற்றங்களுக்கு தோற்றுவாயாக அமைந்த சர்வதேச நிலைமைகளையும் தொடர்புபடுத்தி ஆய்வுசெய்தனர். அமெரிக்காவுடன் கொண்டிருந்த உறவுநிலை பற்றியும் ஏகாதிபத்திய சக்திகள் பற்றியும் இவ் ஆய்வில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. பெண்டானாவின் கூற்றுப்படி, FSLN ஆட்சிக்கு வந்தபோது தேசிய, சர்வதேச ரீதியில் பரந்தளவில் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு தமக்கு சாதகமான நிலைமைகளையும் கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் FSLN 1979 அரசியல் புரட்சியிலிருந்து மிகவேகமாக நிக்கரகுவாவின் சமூக, பொருளாதார புரட்சியினை எடுத்துச் செல்லமுடியும் என மதிப்பிட்டது.
"ஆனால் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததும், எங்களால் கணிக்க முடியாமல் போனதும் என்னவென்றால் - சர்வதேச ரீதியிலான மாற்றங்களைத்தான்!” 6760Haš øglilil LMÍ Qu6iLATGOTT.
புரட்சி தீவிர கட்டத்தை அடைந்த வேளையில் சர்வதேசரீதியில் இரண்டாம் நிழல் யுத்தம் வெடித்தது றொனால்ட் றேகன் 1981 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது உலகளாவிய ரீதியில் கம்யூனிசத்தை 'ஒழித்துக்கட்ட திடசங்கற்பம் பூண்டனர். இந்த இலக்குகளில் ஒன்றாக, நிக்கரகுவாவின் தற்போதைய அமைப்புமுறையை’ இல்லாதொழிப்பதை கையில் எடுத்துக்கொண்டார். இராணுவ fulla கூலிப்படைகளுக்கும் கொண்ட்ராஸ்க்கும் (contas) ஆயுதம் வழங்குவதன் மூலமும், பொருளாதார ரீதியில் உலகவங்கி போன்ற நிறுவனங்கள் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதன் மூலமும், அரசியல் ரீதியில் அமெரிக்க கொள்கையின் பின்னால் தம் சார்பானவர்களை நிர்ப்பந்திப்பதன் மூலமும் றேகன் தனது நோக்கத்தை செயற்படுத்த முனைந்தார்.
அமெரிக்காவின் இந் நடவடிக்கைகளுக்கு FSLN சமூக, பொருளாதார நிலைகளிலும் அரசியல், இராணுவ, இராஜதந்திர வழிகளிலும் முகம் கொடுத்தது தேசிய ரீதியிலான தங்களது நிலப்பங்கீட்டு முறையை துரிதமாக மாற்றியமைத்தனர். தாம் அறிமுகப்படுத்திய கூட்டுறவு விவசாய முறையுடன் மட்டுமின்றி, விவசாயிகளின் கோரிக்கைப்படி தனியார் முறையிலும் நிலத்தை பங்கிட்டு apid FSLN (półfigi. அத்தோடு போர்ப் பிராந்தியங்களிலுள்ள விவசாயிகள் தங்கள் நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக AK47 இணையும் வழங்கியது.
அரசியல் ரீதியில் பல தரப்பினரும் பங்கேற்கும் வண்ணம்

பல கட்சி முறையை அங்கீகரித்தனர். அதேநேரம் FSLN
மக்கள் மத்தியில் ஒரு பரவலான, புரட்சிகர மேலாண்மையை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தினர். இதன் மூலம் LIJLđflђJ வேலைத்திட்டங்களை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் முடியுமென நம்பினர்.
1985 இல் மக்கள்திரள் அமைப்புகள் நேரடி பிரதிநிதித்துவம் பெற்றிருந்த "ஸ்ரேற் கவுன்சில்? கலைக்கப்பட்டு தேசியசபை அமைக்கப்பட்டது. இத் தேசியசபையில் தேர்தல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். ஆயினும் 1985 க்குப் பின்னும் FSLN "மக்கள் ஜனநாயக” அடிப்படையிலான மக்கள் அமைப்புக்களின் தோற்றத்திற்கும் அவைகளின் அரசியல் பங்கேற்புக்கும் ஊக்கமளித்து வந்தது. இவைகளில் ஒன்றான UNAG (பெருந்தோட்டவிவசாய சங்கம்) மற்றைய அமைப்புகளுடன் ஒப்புநோக்கில் வெற்றிபெற்றதொன்றாகும். ஆனால் எல்லா மக்கள் அமைப்புக்களும் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடியதாக இருந்ததுடன், நாட்டின் உணவுப் பற்றாக்குறை, கட்டாய இரானுவ சேவை, உள்நாட்டில் நிலவும் வன்முறைகள், . சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் alIllÍütil.060Ill|lö பெற்றிருந்தனர்.
புரட்சிகர ராஜதந்திரம் கொள்கை - நடைமுறை
சர்வதேச ரீதியில் FSLN தனது புரட்சியினை நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் முயன்றனர். எல்லாவற்றையும்விட நிக்கரக்குவாவின் வெளிநாட்டுக் கொள்கையினை சுயமாக நிர்ணயிக்கும் உரிமையில் கவனம் செலுத்தினர். இது அமெரிக்காவிற்கு நேரடி சவாலாக அமைந்தது. ஏனெனில் சர்வாதிகாரி சமோசாவின் ஆட்சியில் அமெரிக்க நலனை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
FSLN இன் வெளிநாட்டுக் கொள்கை புரட்சிகர அணிசேரல் கொள்கை அடிப்படையில் வரையப்பட இருந்தது. மற்றைய நாட்டு அரசுகளிடமிருந்து ஆதரவைப் பெறவும், முடியாமல் போகும் பட்சத்தில் அந்நாட்டு சமூகங்களிடமிருந்து ஆதரவைப் பெறவும், FSLN முயற்சித்தது. இதைச் சாதிப்பதற்கு நிக்கரகுவாவின் புரட்சியினை ஆதரிக்கும் தோழமைக் குழுக்கள், தொழிற்சங்கங்கள், மத அடிப்படையிலான குழுக்கள் என்பவற்றிடமிருந்தும் மற்றும் தனியாரிடமிருந்தும் உதவியைப் பெற முடிவு செய்தது. ஆனால் அமெரிக்காவை 24

Page 25
இலகுவாக உதாசீனப்படுத்தியோ, அல்லது அமெரிக்காவுடன் சில வடிவிலான இணக்கத்துக்கு வராமல் தமது புரட்சிகர திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எழக் கூடிய தடைகளை கவனத்தில் எடுக்காமலோ FSLN நடந்து கொள்ளவில்லை
1979 இல் அமெரிக்காவுடன் சினேகபூர்வமாக உறவை ஏற்படுத்தும் முயற்சியாக FSLN இன் உயர் அதிகாரிகள் குழு ஒன்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்தததுடன், நிக்கரகுவாவை கட்டியெழுப்புவதற்கு உதவும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். நிக்கரகுவாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு, ஒரு புரட்சிகர அரசுக்கும் மேற்கு நாடுகளின் மேலாதிக்க அரசு ஒன்றுக்கும் இடையிலான பரஸ்பர உறவாக கெளரவிக்கப்படலாம் என இத் தூதுக்குழுவினர் சிறுபிள்ளைத்தனமாக நம்பினர்.
புரட்சிகர நிக்கரக்குவா அரசு அமெரிக்க அரசிடம் தனது புதிய பாதுகாப்புப் படையினை பயிற்றுவிப்பதற்கான உதவியையும் கோரியது. கார்ட்டரின் அரசில் இந்த உதவிக்கான சாதகநிலை சிறிதளவு இருக்கவே செய்தது இதற்கான காரணம், சண்டினிஸ்ராக்களுக்கு தாம் உதவுவதன் மூலம் 'சோசலிச நாடுகளின் பக்கம் உதவிகோராமல் தடுக்க முடியும் என அமெரிக்க அரசு கருதியமையே ஆகும். கார்ட்டர் நிர்வாகத்தின் நிக்கரக்குவாவிற்கான பொருளாதார உதவியின் ஒரு பகுதியான 5.5 மில்லியன் டொலர் இராணுவ உதவி அமெரிக்க காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது. பதிலாக கேலிக்கூத்தான முறையில் 23000 GLI660)
"பைனாக்குனர்கள் வாங்குவதற்கும் மற்றும் ஆறு நிக்கரகுவா இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவ தளங்களுக்கு விஜயம் செய்வதற்கான செலவுத் தொகையாகவும் அமெரிக்க காங்கிரசு வழங்க முன்வந்தது.
நிக்கரக்குவாவின் ஆரம்பகால அணுகுமுறைகள் அமெரிக்காவுடன் ஒரு இனக்கப்பட்டுக்கு வகுவதற்கான முயற்சிகளைக் காட்டுவதாக அமைந்திருந்தன. இருந்தும் அமெரிக்க வலதுகளின்’ grafi6956.a நடவடிக்கைகள் இச் சந்தர்ப்பத்தை இன்னமலே செய்துவிட்டது என்பதே வரலாற்று உண்மையாகும் கார்ட்டர் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 75 மில்லியன் டொலர் உதவியில் 60 மில்லியன் மட்டுமே நிக்கரருவாவிற்கு கிடைத்தது.
கார்ட்டரின் அரசு மாறி, றேகன் பதவிக்கு வந்தவுடன் நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக அரசியல் இராணுவ, பொருளாதார வழிகளில் மட்டுமின்றி ராஜதந்திர ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் எதிர்நடவடிக்கைகளில் துரிதமாக இறங்கியது. இதனால் 1981 தொடக்கத்திலேயே

நிக்கரகுவா தனது வெளிநாட்டுக் கொள்கையில் 2 விடயங்களிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஒன்று, நிக்கரகுவாவிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை நிலைகுலைப்பது, மற்றது, புத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகளை தேடுவது என்றவாறு அமைந்தது.
ஆனால் நிக்கரகுவா அரசு அமெரிக்க அரசுடனான நல்லுறவை நோக்கிய தமது முயற்சிகளைக் கைவிட்டதென்றும் இல்லை. ஆனாலும் 1984 இல் CA நிக்கரகுவாவின் துறைமுகங்களில் கணினி வெடிகளைப் upiliilapagbas செயல் உட்பட கீழ்த்தரமான சண்டைக்கிழுக்கும் வேலையிலும் ஈடுபட்டது. இவை சம்பந்தமாக நிக்கரகுவாவினால் தொடரப்பட்ட வழக்கில் இத் துறைமுகங்களை திருத்தியமைக்கவும் பொதுமக்கள் மீது குண்டு வீசியதற்காகவும் கொன்ராஸ் (Contras)க்கு ஆயுதம் வழங்கியதற்காகவும் அமெரிக்கா நட்டஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. நிக்கரகுவா 17 பில்லியன் டொலரை இதற்கான நட்டஈடாக கோரியிருந்தது.
இதற்கிடையிலும் நிக்கரகுவா அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணியே வந்தது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளிலிருந்து தேவாலய கர்த்தாக்கள், தொழிற்சங்க தலைவர்கள் என . சாதரண அமெரிக்க பிரஜைவரை நிக்கரகுவாவின் உண்மை நிலையை அறிந்து செல்ல ஊக்கமளித்தது. அமெரிக்க அரசுடன் ஒரு நல்லுறவை விரும்புவதாக குறிப்பிட்ட நிக்கரகுவா அரசு ‘ஆனால் எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் அல்ல" என்பதையும் தெளிவாக வலியுறுத்தியது.
"நாங்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவென்றால், நிக்கரகுவா அரசு அமெரிக்க அரசுடன் ஒரு புரிந்துணர்வையே விரும்புகிறது. இது, இரு நாடுகளுகிடையிலும் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதிக்கவும் ஒருவரது உள்விவகாரத்தில் மற்றவர் தலையிடாமல் நடந்துகொள்வதுமான வழிமுறையில் ஒரு உறவுமுறையைக் கட்டியெழுப்ப உதவும் இவை என்னவற்றுக்கும் மேலாக இருநாடுகளினதும் இறைமை, தனித்துவம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இந்த உறவுமுறையை ஏற்படுத்தவே விரும்புகிறோம். உலகின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் அடித்தளமாக அமையும் இக்கோட்பாடுகள் சர்வதேச சாசனத்தில் குறிப்பிடப்பட்டவையேதான் !”
புரட்சிகர அரசானது நிக்கரகுவாவின் பொருளாதார முன்னேற்றத்திக்கும் அரசியல், ராஜதந்திர முனைப்புக்களுக்குமான சர்வதேச ஆதரவை பல 25

Page 26
வழிகளிலுமிருந்து பெறுவதற்கான முயற்சியில் இறங்கியது தமது வெளிநாட்டுக் கொள்கையின் 3 இடைநிலை இலக்குகளை அடையும் நொக்குடன் சர்வதேச மட்டத்திலான ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முதலாவதாக, "சண்டினிஸ்ரா அரசு அரசியல் சாசன அடிப்படையில் அமையாத அரசு” என்ற அமெரிக்காவின் பிரச்சாரத்தை முறியடித்தல், இரண்டாவதாக, நிக்கரகுவாலத்தீன் அமெரிக்க நாடுகள் இடையிலான சமாதான முனைப்புக்களுக்கு ஆதரவு திரட்டல், மூன்றாவதாக, அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தல் மற்றும் மத்திய அமெரிக்கா மீதான அமெரிக்காவினர் கொள்கைகள் அநீதியானவை என்றவகையில் வலுவிழக்கச் செய்தல் என்பனவற்றை நிக்கரகுவா அரசு இடைநிலை இலக்குகளாக வகுத்தது.
நிக்கரகுவாவின் மீதான அமெரிக்க அரசின் தலையீடு சர்வதேச சாசனத்தின் அடிப்படைக்கு முரணானது எனக்காட்டி அதை நிறுத்தும்படி கோரியது நிக்கரகுவா அரசு. நிக்கரகுவாவின் வெளிநாட்டு ராஜதந்திரிகள் சர்வதேச சட்டவிதிகளை மதிக்குமாறு அமெரிக்காவிற்கு இடைவிடாது வலியுறுத்தி வந்தனர். புரட்சிகர அரசு நிக்கரகுவாவின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வேண்டி நின்றதுடன், தனது நாட்டின் எல்லைகளை மதிக்கவும், தமது சர்வதேச ரீதியிலான விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும் அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுத்தது இரு நாடுகளினதும் பரப்பளவினதோ அன்றி பலத்தினதோ அடிப்படையிலன்றி நிக்கரகுவாவினை சட்டரீதியில் அங்கீகரிக்க வலியுறுத்தியது
நிக்கரகுவாவின் அண்டைநாடுகளான கோஸ்ராறிக்காவும் (COSTARICCA) பனாமாவும் சர்வாதிகாரிகமோசாவுக்கு எதிரான FSLN இன் புரட்சியை ஆதரித்து வந்தனர். இந்த ஆதரவு தொடர்ந்தது 1980 இன் முற்பகுதியில் இந்நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் COSTA RICCA விலுள்ள San Jose என்ற இடத்தில் கூடி, தங்கள் நாடுகளிடையில் சண்டை சச்சரவற்ற நிலையை பேணுவதற்கான ஆர்வத்தை வெளியிட்டதுடன், இந் நாடுகளில் வேறுபட்ட அரசியல் அமைப்பு முறைகளை llpoÜLupi மதிப்பதெனவும், 05 A5III galf உள்விவகாரங்களில் மற்றைய நாடு தலையிடுவதில்லை எனவும் உடன்பாட்டுக்கு வந்தனர்.
ஆனால் போர் உக்கிரமடைந்தபோது அமெரிக்கா கொன்ராஸுக்கு (Contras) ஆயுதம் வழங்குவதுடன் நில்லாது, மற்றைய மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து நிக்கரகுவாவை தனிமைப்படுத்த அந்த நாடுகள்மீது நிர்ப்பந்தத்தையும் மேற்கொண்டது. இதனால்
நிக்கரகுவாவிற்கும் மற்றைய மத்திய அமெரிக்க
2

நாடுகளுக்குமிடையிலான உறவு சீர்குைையத் தொடங்கியது கொண்டுராஸ் (Honduras) நாட்டுடன் நிலவிவந்த நல்லுறவு பிரச்சினைக்குரியதாக மாறியது 1982 இல் நிலைமை இன்னும் மோசமடைந்ததுடன் இரு நாடுகளுக்கிடையிலும் போர் மூளுமளவிற்கு உச்ச நிலையை எட்டியது நிக்கரகுவாவின் தெற்கத்திய அண்டைநாடான Costa Ricca GayL6OHTGBT e payuð ffø6DGig, gigab Honduras உடனான உறவுபோல் மோசமடையவில்லை. இவ்விரு நாடுகளும் 1982 இலிருந்தே தமது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியின்தொடர்ந்தும் ஈடுபட்டனர்.
ஹேகன் நிவாதத்துடனான நிக்கரகுவாவின் உறவு சமாதானத்துக்கான குறைந்தளவு சாத்தியக் கூறுகளையே காட்டிநின்றன. நிக்கரகுவாவிற்கான அமெரிக்க தூதுவர் Lawrence Pezzullo 1981 6giò 156 620566D அமெரிக்க நிர்வாகத்திற்கும் FSLN இற்கும் இடையில் ஏமாற்றுத்தனமான வேலைத்திட்டத்தை கொணரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அமெரிக்க உள்விவகார 9M60DDójófagögai 9 LIGF16Y767g76Os Thomas Enders சண்டினிஸ்ராவினுள் உள்ள அதிருப்தியாளர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தை நடாத்தினர். 198 ஓகஸ்டில் மனாகுவாவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் Thomas Enders, "நிக்கரகுவா எல்சல்வடோர் புரட்சியாளர்களுக்கு (FMLN க்கு) ஆயுதம் வழங்குவுதை நிறுத்தவதோடு, நிக்கரகுவா தனது இரானுவ ஆள்பலத்தை குறைக்கவும் முன்வந்தால் அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபடாது” என உறுதியளித்தார். அதேநேரம் நிக்கரகுவாவின் எல்லையில் Honduras ஆயுதப்படைகளுடன் அமெரிக்கா கூட்டு இரானுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால் 1981 ஒக்டோபர் இந்த பேச்சுவார்த்தைகள் முறிந்துபோயின.
FSLN இந்த நடவடிக்கையை நிக்கரகுவாவின் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கான முஸ்தீபு எனக் கணிப்பிட்டது, இதை பகிரங்கமாகவும் வெளியிட்டது. இக் கருத்தை அமெரிக்கா தனக்கெதிரான பொய்ப் பிரச்சாரமென உருவகப்படுத்தி நிக்கரகுவாவுடனான பேச்சுவார்த்தையைக் கைவிட்டது. ஆனால் நிக்கரகுவாவோ அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுடன் இப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் "சட்டபூர்வமான? பாதுகாப்பு நடவடிக்கைகளை தாம் அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது.
அத்துடன் நிக்கரகுவா சமாதானத்திற்கான தனது நடவடிக்கைகளை பல மட்டங்களிலும் மேற்கொண்டது 1982 பெப்ரவரியில் மனாகுவாவில் இடம்பெற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் கட்சிகளின் மாநாடும் (COPPA) அவற்றில் ஒன்றாகும். இம் மாநாட்டில் நிக்கரகுவாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு

Page 27
QD5áficas cogut Jose Lopez Portillo 35Jalifibgl மட்டுமின்றி தனது சொந்த சமாதானத் திட்டமொன்றையும் முன்வைத்தார். அத்தோடு லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீடு வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும் எனவும் கருத்துத் தெரிவித்தனர்.
நிக்கரகுவா தனது ராஜதந்திர புத்தத்தை ஐதா பொதுச்சபைக்கும், பாதகாப்புச் சபைக்கும் எடுத்துச் சென்றது. 1982 மார்ச் இல் அமெரிக்க செய்திப் பத்திரிகையான "வோசிங்டன் போஸ்ற் வெளியிட்ட தகவல்களிலிருந்து நிக்கரக்குவாவிற்கு எதிரான போரிற்காக கொன்ற்ராஸ் (Contras) அமெரிக்காவிடமிருந்து 19 மில்லியன் டொலர்களை அமெரிக்க உதவியாகப் பெறுகிறார்கள் என்பது தெரியவந்தது.
நிக்கரகுவா மீதான கொன்ற்ராஸின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சுக்களும் நடந்தேறியபின் நிக்கரகுவாவின் அதிபர் டானியல் ஒட்டேகா ஜநா. பாதுகாப்புச்சபையின் விசேட கூட்டத்தில் நிக்கரகுவாவின் முறையீட்டை முன்வைத்தார். அமெரிக்காவின் போக்கிளைக் கணிடித்த ஒட்டேகா, சமாதானத்துக்கான ஒன்பது அம்ச திட்டமொன்றையும் சமர்ப்பித்தார். 1982 ஒக்டோபரில் ஐநா. பாதுகாப்புச் சபையில் ஒரு அங்கத்துவ நாடாக (Mள Permanent Member) - cyanidids/Tafai 6tani மீறி- தெரிவு செய்யப்பட்டது. இது ராஜதந்திர வட்டாரங்களில் நிக்கரகுவாவின் Gefeiliardians உயர்த்தியதுடன் அமெரிக்காவுக்கு பலத்த அடியாகவும்
கருதப்பட்டது.
秦 Gé 16 உருவாக்கவேண்டும் “ಿಲ್ಲ ஆலோசனை கூறினார். இவரது ஆலோசனையின்படியே 1939ம் ஆண்டு ஆடி மாதம் 15ம்திகதி அதிகாலை 1.40 மணியளவில் இலங்கைஇந்தயகாங்கிரசு அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தினுல் இவ்வமைப்பினுள் தோட்டத் தொழிலாளர்களை இணைப்பது தொடர்பில் கொழும்பு வர்த்தகர்கள் தயக்கம் காட்டினர்.
ஆனால் நேரு, தோட்டத் தொழிலாளர்களையும் இணைப்பதன் மூலமே ஏனையவர்களின் கோரிக்கைகளையும் வெற்றிஅடயச்செய்யலாம் எனக்கோரி வற்புறுத்தியமையினாலேயே தோட்டத் தொழிலாளர்களை இணைப்பதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இவ்இலங்கைஇந்திய காங்கிரசே இந்திய தசியத்தை
ன்னெடுத்த முதலாவது அரசியல்
யக்கமாக விளங்கியிருந்தது. இதன்

1982 இன் பிற்பகுதியில், நிக்கரகுவா சம்பந்தமான அமெரிக்காவின் கொள்கையானது போரை மையப்படுத்தியே இருந்தது என்பது தெளிவாகியது போரின் தீவிரம் இரு விடயங்களை முன் தள்ளியது. ஒன்று லத்தீன் அமெரிக்க நாடுகள் தமக்குள் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு உருப்படியான பங்களிப்பை செய்யத் தீர்மானித்தது. மற்றையது, தமது ராஜதந்திர நடவடிக்கைககளை ஆயுததியிலும் போராடி நிலைநிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம்
* வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியானது, அடிப்படையில் இராணுவ கொள்கையின் வெற்றிகரமான தொழிற்பாட்டில் தங்கியுள்ளது எவ்வளவுதான் புத்திசாதுரியத்துடன் வெளிநாட்டுக் கொள்கையை நாம் உருவாக்கியிருந்தாலும். இராணுவரீதியில் நாம் சரியாக எதிர்கொள்ளாமல் விட்டிருந்தாலோ அன்றி எமதுமக்கள் பொருளாதார, இராணுவ நெருக்கடிகளுக்கு எதிராக உறுதியுடன் முகம் கொடுக்காமல் போயிருந்தாலோ நாம் எல்லாவற்றையுமே இழந்து விட்டிருப்போம். எமது வெளிநாட்டுக் கொள்கையும் பலத்த அடியிலிருந்து தப்பிப் பிழைத்திருக்காது. ”
"நீங்கள் கேட்கலாம் ராஜதந்திரமட்டத்திலான எமது போரின்மூலம் இராணுவ ரீதியான போரையோ அல்லது அதன் விளைவான 28,000 நிக்கரகுவா மக்களின் சாவையோ தடுத்துநிறுத்த முடியவில்லையே என ! உணர்மை தான்! ஆனாலும் எமது ராஜதந்திர யுத்தம் அமெரிக்காவின் தலையீட்டைச் சிதைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. ” தொடரும்.
普
தலாவது தலைவராக நாட்டுக்கோட்டைச்
சட்டியார் சங்கத்தலைவரும் புதுக்கோட்டை சட்டசபை உறுப்பினருமான V. R.M.V. A லக்மனன் செட்டியார் தெரிவு செய்யப்பட்டார்.
ந்தியர் செறிவாக வாழும் பகுதியெங்கும் தன் கிளைகள் அமைக்கப்பட்டன. தன் ளை கம்பளையில் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக தேயிலைத்தோட்டச் சொந்தக்காரனான சௌமியமூர்த்திதொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். இவ்வமைப்பு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக 1940மார்ச்சில் பெரி- சுந்தரம் தலைமையில் அப்புத்தளை கதிரேசன் கோவிலில்வைத்து இலங்கை -
இந்தியகாங்கிரச் தொழிற் சங்கம் உருவாக்கப்பட்டது. த்தொழிற்சங்கமே 1950இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரச்
எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தொடரும்
27

Page 28
புள்ளை பிறந்து போனதா கiைmா ! த்ெதப் புடவை துவைக்க
‘NariaYTjöfarDZI” கூட்டிவாடா கணினா !
கோயிலிலை சுவாமி பிரதிஷட்டையா கண்ணா ! அந்த
நட்டுவனை' கொண்டுவந்து g56.5 gllLIT đSamiaMYT !
செல்லத்துக்கு கலிபானம் கண்ணா !
தட்டார சின்னப்புவைப் பொன்றுடுக்க வரச்சொல்லா கணினா !
சவம் விடுந்து பேச்சுதா dataDIT சவம் தூக்கி கோவியனை' அவசரமாக் கொண்டுவந்து đLangoligiji 6 diplomЦТ đajam !
படைக்கு முன்னாலை đSariaMYT !
பறைச் *Filiabbar” போகச் சொல்லா கணினா !
கக்கூசு நிறைஞ்சு போச்சு մ@iOIII ! மலம் அள்ள
"சக்கிலிய சாந்தனைக் கூட்டிவLா கணினா !
28
 

Alago 9üggögMI * 11 Danias
பாளை தள்ளும் தென்னை மரம் கண்ா ! கள்ளிறக்க
pGIT” pografiaLóf சொல்விப்போ கார்ா !
dLр штаат 62 Muganj &iù (Saitament !
go குணத்தைப் - பாத்து சொல்லிவையா கண்ணா !
ΙΚΩα Ινφαφή கள்ளுக்குக் குடுக்க வேறும் đanimir 1
உந்த பள்ள' குடி цлама дадћа алLI đaja 1
இந்த முடியைக் கொஞ்சம்
சிரைக்க வேறும் கண்ணா !
odlišučLdř" dájatáhl
வந்தானென்ா அறிவியா
d5ania777 !
வயலை லேசாக் கொத்த வேறும் கணினா !
கைக்குழ்" வடிவேலை llodö6MILIT diaiaTI !
pTanssägi ”aj6Ti" IILI aattavT !
கரையார நாதனிட்டை மீர் வாங்கி வா கணினா !
வீட்டு வேலை செய்ய வேறும்
கணினா !
giraf raidjajoy 6bìIạkí ()6IIILII đáTĩaIT ! ー>

Page 29
”கேற்றிலை" LaDILI asamiam !
'கொல்லர் கோவிந்தனை doyd GMLII diaiam !
எஸ்ளத்தையும் செய்து போடு கார்னா !
வெள்ளாளர்'
தாங்களெல்லாம்
வேலை வங்கும் சாதியா கண்ன !
Daíglt! Þ Despir! நெனைக்கையிலே வயிரெரியும் மனிதா ! சாதி நெடுப்பப் பத்திவிடும் மரிதா ! ஈழப் பூ மி காறுவோ மனிதா ! இந்தக் கோதரி நிலையுக்குள்ளை மனிதா ! வெட்டிவிட்டால் இரத்தம் ஓடும் மணிதா ! த்ெதமெஸ்ளம் சிவப்புத்தானே மனிதா ! செத்த பின்னால் போகுமிடம் மனிதா ! இந்த கீழ்ச் சாதி மண்ணில் தானா மனிதா ! இதை உணர்ந்து பார்த்துவிடின் மனிதா ! உள் பேதமை விளங்குமா மனிதா ! கீழ்ச் சாதி-மேல்சாதி மனிதா !
அந்தக் கடவுளிடம் இல்லையா மனிதா ! 来源
Y Y LLL LL LLL LLLL SLLLL LL 3. -- -s n- - - --
பதினெட்டு
ஏப்ரலில் ஜனாதிபதி ஆட்சிக் கலைப்பு உத்தரவைப் பிறப்பித்தபோது, கூடவே எதிர்க்கட்சி தலைவர் பெளர்சி யூ ட்டோவும் இடுந்தார். புதிய தேர்தல் 14 யூ ைையில் நிகடும் என்றும் அறிவிக்கப்பட்டது. 3. வடுகால இடைவெளியின் பின்பு பெனர்சி பூட்டோ மீண்டும் ஆட்சிக் கட்டிறுேம் ஒரு அறிவிப்பு மணியாகவே ஒலித்தது. ஆனால் பாகின்தானி உயர் நீதிமற்றத்திர் தீர்ப்பு இத்தகைய நிலைமைகளைக் கலைத்து நவம் அரசை மீண்டும் பதவியில் அமர்த்தியிடுக்கிறது, இர்ர இடூ துடூவங்களகி விட்ட ஜனாதிபதியும் பிரதமரீம் பாகிஸ்தான் அரசு இந்திரத்தை எப்படி இயக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி ஜனாதிபதி காளின் பதவிக் காலம் இவ் வடுத்தில் முடிவடைய இதிப்பதால் பிரதமர் தவாளிற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே இடுக்கிறது.
- தீபன்

29
Aadult
பற்றை மேவி ஒலை போட்டு gpliad Giglitikafo) கிழககைச கட்டுக் கருகிகி சுற்றிவர இதுது đĩa.6447 10ấ/5.446/ử
அயலவர் தெனினையில்
அடிவானம் சிவக்குமி நேரம்
திருடிய இளநீரை
திதிக்கக் குடித்ததுவும்
மீட்டும்போது இனிமையான நினைவுகள் !
இரவலி காருடன் நிரை நானறுயபரிய புகைப்படத்தை பார்த்து சுதந்திரமுர் சந்தோசமும் 6,542 AD144yuj வது விடாதே !
ஆலை இயந்திரத்துடன் நானுமோர் இயந்திரமாக விடு வந்ததுமி 67ad e a’fha/460 atá கொணர தினினும் தனிமையான அறையுமா என காவர்.
நானிருக்குமி ஜேர்மனி/வி
என நகரம் தானிடி அடுத்த நகரம்
søragad கதத்திரமுமி மறுக்கப்பட்ட நிலையிலி இங்கு தானி ! 毫

Page 30
எரிட்டீரியாவின் வி(
விட்டீராவின் தேசிய இன மக்கள் agi &minutsfict பிடியில் இருந்து 6aig விடுதலையடைந்துள்ளனர். *aifiefitur miðaf விடுதலை டுர்னணியின்" தலைமையில் முப்பது வடு, காலமாப் குடூதி இறைத்த போராட்டத்தில் இலட்சத்துக்கும் மேலான மக்களைப் படுகொலைக்கும் காங்களுக்கும் இரைகொடுத்து இன்று இந்த விடுதலையைச் சாதித்திடுக்கின்றனர். இன்றைய சர்வதேச அரங்கிர் புதிய நிலைமைகளில் உடுவாகிவடும் பல புதிய தேசங்களின் வரிசையில் விட்டீரியாவின் விடுதலையோடு இன்றைய ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு இர்றும் சூடான், 6IIIDIGiant போன்ற நாடுகளில் போராட்டங்களில் கொதித்துக் கொண்டிடுக்கும் பல்வேறுபட்ட தேசிய இனங்களுக்கு விட்டீரியாவின் விடுதலைானது புதிய உத்வேகத்தை கிளித்திடுக்கிறது.
1889 முதல் 1962 வரை இத்தாலிய, ஆங்கிலேய காலனிப் பிடிக்குள் சிக்கியிருந்த விட்டீரியா தேசிய இன மக்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொடக்கமும் இங்குதான் ஆரம்பிக்கின்றது. எடுபதுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட எதியோப்பியாவில் 74 ம் ஆண்டு ரஷ்ய ஆதரவுடன் மன்னர் ஆட்சிக்கு முடுக்குப் போட்டு இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவிய மொங்கிஸ்து மரியத்தின் ஆட்சிக் காலத்திலேயே *amčetr sdiacř s86paa (patamař“ போராட்டம் முனைப்புற்றது.
ரஷ்ய சோசலிச டுகழ்டியுடன் எதியோப்பியாவின் தேசிய வடுமானத்தின் பெடும் பகுதியை இராணுவத்திற்கு விடுங்கக் கொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை பட்டிவிக்குப் பலி கொடுத்தான் சர்வாதிகளி ளெங்கிஸ்து இவனது ஆட்சியை தூக்கியெறியும் போராட்டத்தில் முன்னணி வகித்த "எதியோப்பிா மக்கள் புரட்சிகர விடுதலை நிர்னாளி" உடனும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த "டிரோளே விடுதலை முன்னணி"

தலை
உடனும் ஐக்கியப்பட்ட ”ளிட்டீரியா விடுதலை டுர்ாவி" 9ம் ஆண்டு மே 24 இல் எளிட்டீரியாவின் முடுப் பிரதேசத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. குறிப்பாக எதியோப்பியாவின் இடு துறைமுகங்களும் விட்டீரியாவுக்குள் இடுந்ததால் எதியோப்பிய இராணுவ அரசு கடல் மார்க்கத்தை இழந்தது.
91 இல் ரஷ்ய ஆதரவுடா இராணுவ சர்வாதிகார ஆட்சியை டுறியடித்த தேசிய இனங்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தில், அமெரிக்க ஆதரவுடன் எதியோப்பிய அரசைக் கைப்பற்றிய "எதியோப்பிய மக்கள் புரட்சிகர விடுதலை நிர்ாவி* விட்டீரியாவின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, எதியோப்பியா கூட்டரசில் சேர்ந்து வாடும்படி வேண்டி நின்றது. இதில் சமாதான நடுவனாக' அமெரிக்காவும் முக்கிய பங்காற்றியது. ஆால் விட்டீரியா மக்கள் இதை விடும்பாததன் விளைவு இவ் வடுLம் ஏப்ரல் மாதத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒற்று நிகழ்ந்தது. மக்கள் இந்த தேர்தலில் தாங்கள் சுதந்திர நாடாக பிந்து போவதையே
கடல் மார்க்கமற்ற எதிாேப்பியா, விட்டீரியாவின் இடு துறைமுகங்களையும் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ”விட்டீரியா மக்கள் விடுதலை gjafaras“ 1îLi இடுந்து பெற்றுக்கொண்டதோடு விட்னியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. ”ளிட்டீரியா மக்கள் விடுதலை (ர்ள்ளவி* இன் தலைவர் நாட்டின் தலைவராகப் பதவியேற்க, மே 24 இல் விட்டீரியா தன் சுதந்திர திடுநாளைக் கொண்டாடியது.
இன்று விட்டீரியா ஆபிரிக்க கண்டத்தின் வட கிழக்கே செங்கடலை ஒட்டியுள்ள ஒரு குட்டி நாடு, 30 வடு கால தேசிய இனப்போராட்டத்தின் விடுதலையைச் சாதித்திடுக்கின்றது.

Page 31
ஆயினும் தேர் டுேத்த நேர உணவுக்கு சிதைந்து கிடக்கும் பொடுளதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு சிமெரிக்கா உள்ளிட்ட பணக்கார வல்லரசு நாடுகளிடமே கையேந்தி நிற்கிறது.
ஆனால் அமெரிக்காவோ முன்னாள் சோவியத்யூ விபர் ஆபிரிக்கக் கண்டத்தில் மேலாதிக்கம் செலுத்திய' இராணுவ தளப் பிரதேசங்களைத் தனதாக்கிக் கொள்ளும் வேகத்தில் சோமாலியாவை, எதியோப்பியாவை உடைத்தும், சேர்த்தும் தன் ஆதிக்க 6.a6THILDL செங்கடலுக்குள் விடும்பியவாறு நடாத்துகின்றது.
நேற்று எதியோப்பியா
இன்று சோமாலியா, விட்டீரியா தாளை குமார் . . . . . . . . . ? 米
IIIIálaig IaíMá éigiúil
மாடுமே எதிர்பாராத ஒன்று, இதுவும் பாகிஸ்தானினி வரலாற்றில்! ஆயினும் அது நிகழ்ந்திடுக்கறது.
ஜனாதிபதி 'இசாக்கார் ஆல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கலைக்கப்பட்ட பிரதமர் நவாஸ் சாறிவி" இன் அரசை உயர் நீதிமன்றத்தின் பார்வையில் 'குற்றமற" தீர்மானிக்கப்பட்டு மீண்டும் நாவாஸ் சறிவ் பிரதம
திரியாக அரசில் அமர்த்தப்பட்டிடுக்கிறார்.
உண்மையில் இது ஆச்சரியமானது. ஆயினும் இதன்பின்னால் ஆடப்பட்ட அதிகாரப் போட்டி நாடகம் ஒன்றை நாம் பார்க்கத் தவறக் கூடாது. பூ ட்டோவைத் தூக்கிற்ேறி 70 களிலும் 80 களிலும் இராணுவ சாவாதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட ஷியா உல் கக்" இன் விமானக் கொலை யைத் தொடர்ந்து கடந்த 5 வடு, காாைக பாகிஸ்தானின் அதியுயர் அதிகாரம் கொண்ட மனிதனாக இடுப்பவர் ஜனாதிபதி 'கான்'தார்!
ஷிபா உல் கக் இன் கொலையின்பின்
மெல்லத் துளிர்விட்ட ஜனநாயக சூழலில் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்து வெற்றி பெற்றர், பூட்டோவின்

மகளும் அவரது மக்கள் கட்சியும் ஆயினும் இவர் அரசும் கொஞ்சக் காலமே உயிர் வாழ முடிந்தது. ஊழல் குற்றச்சாட்டு வெள்ளத்தில் மிதந்த யூ ட்டோ மகளின் அரசு 90 இல் கலைக்கப்பட்டு நிகழ்ந்த தேர்தலில் நவாஸ் ஷரீப் கூட்டு முன்னணி சிரசைக் கைப்பற்றியது.
தென்னாசியாவில் இந்தியாவுடனான இராணுவ சம பலம் பொடுந்திய நிலையில் அல்லது மிஞ்சக்கூடிய வகையில் பாகிஸ்தானை வளர்த்துவிட்டதில் அமெரிக்காவின் பங்கு பெரியது. ஆயினும் மாற்றமுற்றுவடும் இன்றைய சர்வதேச நிலைமைகளில் - இந்தியா அமெரிக்காவிடம்
பாகிஸ்தானுக்கான இராணுவ, பிற உதவிகளைக் குறைத்துக்கொண்டதோடு, இந்திய காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் தலையீட்டைக் காரணம் காட்டி விசேட இராணுவ விமான தளபாடங்கள் விநியோகத்தைத் தடைசெய்தது. ஆனால் பாகிஸ்தாளே சீனாவிடமிருந்து (பிரதமர் நவாஸ்) விமானத் தளபாடங்களைக் கொள்வனவு செய்தது, செய்து வடுகிறது.
அமெரிக்காவிர் கட்டளையை மீறி இயங்கப் போகும் பாகிஸ்தான் அரசை அமெரிக்காவும் சரி, பாகிஸ்தான் இராணுவ உயர்பீட்டும் அதன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஜாதிபதிகளும் சரி பதவியில் நீடிக்க வைக்க விடும்பவில்லை. இதுவே நவாஸ் இனி சிரசை கலைப்பதற்கா காரணங்களில் முக்கியமானதாக இடுக்கிறது. இதுதவிர பெளர்சி பூ ட்டோ தலைமையின மக்கள் கட்சி அதிகாரத்துக்காக дати பறந்து கொண்டும், ஜனாதிபதி நம்பிக்கைபுரிபவராக கைகோர்க்கும் புதிய சூழலிலேயே பிரதமர் நவாஸ் அரசு கலைக்கப்பட்டது. குறிப்பாக இவ் வடு ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமடுக்குமிடையே எடுந்த அதிகாரப் போட்டியும், உறவு விசலும், ஜனாதிபதி-பெளர்சி நெடுக்கமும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணங்களினூடாக (ஏதோ பாகிஸ்தானில் புதியது போல் ) ஆட்சிக் கலைப்புக்கு உந்தியது. 29 - G
31

Page 32
ag - Draft ”93 Goding eo) கடுத்தால் பகுதியில் மு. சிவகுமாரன் வெ
கிரிகாலனினது கட்டுரை தொடர்பாக சமர் மனிதம் இதழ் மீது திரிபுவாதிகள் என முத்திரை குத்தியது பற்றிய விளக்கமளிக்க கட்டுரையாளர் மு.சிவகுமாரன் االUpDL) ஆரோக்கியமான விமர்சனப்போக்குகளையும் மாற்றுக் கருத்துகளுக்கு கருத்துகளால் முகம் கொடுக்கும் பண்பையும் வலியுறுத்துகின்ற அதே சந்தடி சாக்கில் திரிபுவாதம் என்பதற்கு
புதுவகையிலான 905 விளக்கத்தைக் கொடுக்கின்றார்.
"மார்க்சியத்தை கேள்விக்குட்
படுத்துவதையோ இயங்கியல் விதிக்கமைய விமர்சிப்பதோ கேள்விக்குட்படுத்துவதோ சரியா எனும் சர்ச்சை மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானம் படைக்கப்பட்டதில் இருந்து காலம் காலமாய் நிகழ்ந்து கொண்டுதான் 魯 க்கிறது. மார்க்சியத்தை இயங்கியல் 影蠶 விமர்சிப்பதையோ திரிபுவாதம் என்கிறார்கள்." எனக் குறிப்பிடுகின்றார்.
சமர் சஞ்சிகைக்குழு, மனிதம் குழுவினரை திரிபுவாதிகள் என முத்திரை குத்தியதில், இருந்த தவறுடன் ஒப்பிட்டு உலகரீதியில்
மனிதகுலத்தின் முன்னேற்றப்பாதையில், புரட்சியின் பாதையில் பெரிதும் இடையூறுகளை ஏற்படுத்திவிட்ட,
கலங்கரை விளக்காக தெரிந்த புரட்சிப்பாதையை சீர்குலைத்துவிட்ட திரிபுவாதத்திற்கு ஒட்டுமொத்தமாக கட்டுரையாளர் வக்காலத்து வாங்கி அதை வளர்ச்சிப் போக்காக காட்டும் கைங்கரியத்தை செய்துள்ளார்.
மு.சிவகுமாரன் இக்கட்டுரையில் மார்க்சியம் பற்றியும் அவையின்பு வளர்த்தெடுக்கப்பட்டது பற்றியெல்லாம் குறிப்பிடுகின்ற பரிமாணத்துடன் பார்க்கும்போது, ல்டாலினது மறைவின்பின் குருச்சேவ் இனால் பாட்டாளி வர்க்க சர்ஃகாக்ை நிராகரித்து முன்னெடுக்கப்பட்ட திரிபுவாதப்பாதை பற்றியும், சீனாவில் முதலாளித்துவ மீட்சி முயற்சிகளை கட்சியில் இருந்தே ஆரம்பித்து
 

1ளிக்கொணர்ந்த கடுத்துக்கள் பற்றி . . .
- Dapd, diaLI
முறியடித்திட மக்களினது முன்முயற்சிகளை கட்டவிழ்த்துவிட்ட மகத்தான sourism புரட்சிகளை முன்னெடுத்த மாவோவினது மறைவின்பின்பு கட்சி மற்றும் ஆட்சியின்
560)6060ol Daou கைப்பற்றிய டெங்கும்பல் மாவோவினது நடவடிக்கைகளை நிராகரித்து திரிபுவாதப் பாதையை முன்னெடுத்த வரலாறுகளை, முக்கியமாக மார்க்சிய
லெனினிய புரட்சியாளர்களால் திரிபுவாதம் என முறியடிக்கப்பட வேண்டியதாக விமர்சிக்கப்படும்
வ்வகையிலான போக்குகளை ਕੰi மூ.சிவகுமாரன் அறியாதிருப்பாரென்று கருதமுடியாது. திரிபுவாதம் பற்றி விளக்கமுற்பட்ட அவர் இவற்றை சிறிதேனும் சுட்டிக்காட்ட முயற்சியாது குருச்சேவ்இனது
வழித்தோன்றல்களும் டெங்குழல்களும் மார்க்சியத்தை இல் திக்கமைய விமர்சிக்கவோ, கள்விக்குட்படுத்துவதையோ செய்தவர்களாக இனம் காட்டும் வகையில் திரிபுவாதம்பற்றி வரையறை செய்திருப்பது வாசகர்களால் பெரிதும் சிந்தனையில் கொள்ளப்படவேண்டியது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தகையவர்களின் இயங்கியல் வளர்த்தெடுப்பு சோவியத் யூனியனையும் நவசீனத்தையும் எங்கு கொண்டுபோய் விட்டுள்ளதென்பதை உலகு அறியும்.
மார்க்சியத்தை மூலவர்கள் மட்டுமல்ல அதன் பின்னால் வந்த Լ167) அறிஞர்களும் வளர்தெடுத்தார்கள் என்பது உண்மையே. உற்பத்தி முறைகளில், உலகப்பொருளாதார கட்டமைப்பில் மாறி வருகின்ற வளர்ச்சி நிலைமைகளுக்கும் குறிப்பான காலகட்டங்களுக்குமேற்ப மார்க்சியம் இயங்கியல் போக்கில் வளர்த்தெடுக்கப்பட்டு வருவது இயல்பானதே காலகட்டங்களுக்கேற்ப
மார்க்சியம் மாறிவரும் காலகட்டங்களுக்குகேற்ப, குறிப்பான குழ்நிலைமைகளில் லெனின், மாவோ போற்றோர் இப்பணியில் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். அதுவே லனினியம்,
2

Page 33
மாவோசியமாக மார்க்சியத்திற்கு வளம் சேர்த்தது.
இன்றைய காலகட்ட பிரச்சனைகளுக்கு, குறிப்பான எந்தெந்தப் பிரச்சனைகளுக்கு மார்க்சிய அணுகுமுறை பொருத்தமற்றது. எவ்வகைப்பட்ட புதிய தத்துவமானது குறிப்பான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து διφέ5 முன்னேற்றத்தை உந்திச்செல்லும் என்பதை தெளிவாக அடையாளம் காட்டும்போதே எவரும் மார்க்சியத்தின் போதாமையோ அல்லது அதன் வளர்ச்சிப் போக்கின் தேவையையோ 2-600IՄ(փգպլb ஏற்கமுடியும். மார்க்சியம் குறிப்பான பிரச்சனைகளில் பொருத்தமற்று இருப்பதற்கான மாறிய அடிப்படைகள் பற்றிய பாதிய விரிவான ஆய்வுகளைத்தராது மார்க்சியம் இதற்கு தீர்வுதராது, லெனினியக் கட்சிக் கோட்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டுமென்று எவருமே சமூக நலன்மீதான அக்கறையுள்ளவரோஅக்கறையற்றவரோ கூறிவிடலாம். அவ்வகையான அணுகுமுறை தத்துவங்களை வளர்த்தெடுப்பதற்கு எவ்விதத்திலும் பலன் அளிக்காதென்பதே உண்மை.
குறிப்பாக கரிகாலன் மனிதத்தில் லெனியக் கட்சிக் கோட்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்னும்போதும், மூ.சிவகுமாரன் சோவியத்யூனியனின் வீழ்ச்சி கிழக்கைரோப்பிய நாடுகளின் உடைவுகள் தேசிய நிகழ்வுப்போக்கு குறித்து ஒரு சரியான புரிதலை ஏற்படுத்த துாண்டி ਪੱਛ எனக் குறிப்பிடும்போதும் அப்பிரச்சனையை தெளிவாக ஆராய்கின்ற அணுகுமுறையை கொள்ளாது வெறுமனே குழப்பத்துக்குள்ளாக்குகின்ற அணுகுமுறையே மேற்கொள்கின்றார்கள். சோவியத்யூனியனின் வீழ்ச்சியானது அதன் நிகழ்வுக்கு எத்துணை
பரந்த பரிமாணங்களை, ஆய்வுக்குரிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் வீழ்ச்சிக்கான கால்கோள், சோசலிச நிர்மாணப் பாதையிலிருந்தான பிறழ்வு எப்போதோ ஆரம்பித்து விட்டதையும் அதற்கான சகல அம்சங்களையும் சகல பரிமாணங்களிலும் ஆய்வு செய்து
உண்மைகளை கண்டறியும் போக்கைவிட்டு, சில நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் முடிச்சுப்போட்டுக் காட்டுவது ஆரோக்கியமானதல்ல .
உதாரணமாக புரட்சி நடந்தேறிய நாடுகளில் முதலாளித்துவம் மீட்சியடைந்ததை வைத்து மார்க்சிய லெனினிய தத்துவமே தோல்விகண்டு விட்டதாக எடுத்தண்டுப்பில் கூறுவதோ வர்க்கப் போராட்ட வடிவம்
s

பொருத்தமானதல்ல என்று கூறுகின்றதுமான ஓர் அணுகுமுறையோ சரியானவற்றை கண்டறியும்போக்கை கொண்டதா என்பதை வாசகர்கள் சிந்தனையில் கொள்ளவேண்டும். கரிகாலன் தனது கட்டுரையில் லெனினியக் கட்சிக்கோட்பாடுகள் எவை எவை தவறானவை
குறிப்பான காலகட்டங்களில் இவை எவ்வகையில் பாதகமாக இருந்துள்ளன என்பதையும் எப்படியான கட்சிக்கோட்பாடுகள் பொருத்தமானவை என்பதையும் விளக்கியிருப்பின் து ஆரோக்கியமானது. மூ.சிவகுமாரன் சாவியத் யூனியனின் 9-60L6), கிழக்கைரோப்பிய நாடுகளின்
வீழ்ச்சிகளுடன் தேசிய நிகழ்வுப்போக்கு எவ்வாறு சம்பந்தப்படுகின்றது. மார்க்சியத்தை பொறுத்தவரை தேசிய நிகழ்வுப்போக்கை
புரிந்து கொள்வதிலும் கருத்துருப்படுத்துவதிலும் தோல்வியடைந்து இருப்பது offs. Tas எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக
அவர்கூறுகின்றதையிட்டு விபரமான தகவல்களை, அதையொட்டி
சோவியத் னியனில் கிழக்கைரோப்பாவில் தேசிய நிகழ்வுப்போக்குகளை மார்க்சியம் எவ்வாறுகையாண்டது? மார்க்சிய கோட்பாடுகளுக்கமையவே தொடர்ச்சியாக கையாளப்பட்டு வந்ததா? சோசலிசப் பாதையிலிருந்து மாறிப்போனதாக விமர்சிக்கப்பட்ட காலங்களின் பின்பும் அணுகுமுறையில் மாற்றமில்லையா? என்பதையும் சமூக ஏகாதிபத்தியமாக சோவியத்யூனியன் சீரழிந்து மற்றைய நாடுகளை ஆக்கிரமித்த காலங்களின் பின்னும்கூட தனது நாட்டில் தனது தேசிய னங்களது பிரச்சனைகளை மார்க்சிய லனினிய கோட்பாடுகளுக்கு அமையவே பின்பற்றி வந்துள்ளதா? ஆப்கானில் ஆக்கிரமிப்பின்போதும் ஆப்கானித்தானத்தில் மார்க்சிய அணுகுமுறையே பின்பற்றியதா? என்ற விபரங்களையும் இவற்றில் ஏற்பட்ட தோல்விகள் உண்மையிலுமே LomtsfåsáfuLu அணுகுமுறையின் தோல்விதான் என்று தான் புரிந்ததை போதிய விபரமான தகவல்களுடன் ன்வைத்திருப்பின் அது ஆரோக்கியமானது. ရွှိုးနှီ၍ b மூ.சிவகுமாரன் இவ் Šo விரிவான தகவல்களையும் ஆய்வினையும் அளிப்பாரெனின் அது வாசகர்களை தெளிவடைய செய்ய பெரிதும் உதவியானது.
இவ்வாறாக தமது தரப்பு கருத்துக்களை அதனை நிறுவுகின்ற போதிய தரவுகளை அளிக்காமல் பல அறிஞர்களின் கூற்றுக்கனை மேற்கோளாக காட்டுவது இக்கட்டுரைகளை பரந்த தளத்திற்கு எடுத்துச் சொல்லவோ

Page 34
விடயங்களை தெளிவாக கிரகிக்கவோ உதவாது.
கரிகாலனும்சரி, மு.சிவகுமாரனும்சரி லெனினிசக்கட்சி கோட்பாடுகளை விமர்சனத்துக்குள்ளாக்கவோ, தேசிய நிகழ்வுப் போக்குகளில் மார்க்சியத்திற் போதாமையையோ சுட்ட வரும்போது அதற்கான மறுதரப்பை,தீர்வை தெளிவாக்கவில்லை. வெறுமனே
கேள்விக்குள்ளாவது மட்டுமே செய்கின்றார்கள்.
சோவியத்யூனியனின் உடைவோ, கிழக்கைரோப்பிய வீழ்ச்சிகளோ தேசிய னப்பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மார்க்சிய - லனினிய அணுகுமுறையின் தோல்வியை காட்டவில்லை. சோவியத்யூனியனின், கிழக்கைரோப்பாவின் இன்றைய நிலைமைகள் கம்யூனிச முறையின் விளைவுகள் என்று முதலாளித்துவ வாதிகள் ஊளையிடும் போதும் (கிரிமினல்களின் பெருக்கமும், விபச்சாரமும்கூட கம்யூனிச முறையால் கிடைத்ததென காட்டுகின்றார்கள்.) எவ்வாறு அவை திரிபுவாதத்தின், மீட்டமைக்கப்பட்ட முதலாளித்துவத்தின் பரிசுகளோ அதேபோலவே அந்நாடுகளில் உருவாகிய தேசிய இனப் பிரச்சனைகள், தேசியநிகழ்வுப்போக்குகள் திரிபுவாதப்பாதையினது விளைபொருளாக இருக்கின்றது என்பதே உண்மை. சோவியத்யூனியன் சோசலிசக் கட்டுமானப்பாதையில் உறுதியுடன் நின்றபோதும் மாபெரும் பாசிச எதிர்ப்பு யுத்தத்தின்போதும் அம்மக்கள் எவ்வாறு ஒரே மனிதராக அணிதிரண்டு நின்றார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேணடும். சோசலிசக் கட்டுமானத்தில் ஊன்றி நின்ற காலங்களில் சோவியத்யூனியனில் தேசிய னப்பிரச்சனைகளைக் கையாளும்போது தசியப்பிரச்சனைகள் பற்றிய மார்க்சிய லெனினிய அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கவில்லை எனக்கருதும் தரப்பினர் வரலாற்றுப்பூர்வமாக அதைநிறுவவேண்டுமெனக் கோருகின்றேன். 9|ULLDIT & சோசலிசக் கட்டுமானப் பாதைகளிலிருந்து விலகிய பின்னும் மார்க்சிய லெனினியத்தின் கேந்திரமான விதிகளை கைவிட்டு புரட்சிப்பாதைக்கு துரோகமிழைத்த காலகட்டங்களுக்கும் பின்னைய காலங்களை அத்தத்துவங்களின் அளவு கோல்களாக கொள்ள முயற்சிப்பது அபத்தமானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி எம்மிடையே
நிகழுகின்ற விவாதங்கள் குவிகின்ற புளளிகளாக
1) தேசிய விடுதலைப் போராட்டத்தில்

புலிகளை மதிப்பிடுவது.
2) தேசிய விடுதலைப் போராட்டமா அல்லது க்கியப்பட்ட புரட்சியா என்கின்ற இரு டயங்களை குறிப்பிடுகின்றது.
இவ்விவாதக்களத்தில் இருக்கின்ற சக்திகள்.
pg56ör GOLDULJITE தமிழ்த்தேசிய ({9ی) இன்விடுதலையை ஆரோக்கியமான திசையில் முன்னெடுக்க உழைக்கும் சக்திகள்.
ಫ್ಲಿಕ್ಹರಾ೦೭: வர்க்க நலன்களை வலியுறுத்தி அதற்கிசைவாக இலங்கையின் பிரச்சனைகளை கையாளவிரும்பும் சக்திகள்.
மற்றும் மனித உரிமைகள், ஜனநாயகத்திற்கான சக்திகள் ஆகும்.
தமது தரப்பு கண்ணோட்டங்களுக் கிசைவான முறையில் இத்தரப்புகள் விவாதங்களை நிகழ்த்தி வருகின்றன.
விடுதலைப்புலிகள்
1) தரகு முதலாளிகளின் நலன்களின் பாதுகாவலர்களா?
2)முதலாளித்துவ தேசிய வாதிகளா?
3)குறுந்தேசிய வாதிகளா?
4)குழுநலன்கள் மட்டுமே கொண்டவர்களா அல்லது வேறு வரையறைகளுக்குள் அடங்குபவர்களா?
என்பதில் ஓர் மதிப்பீட்டினை வந்தடைய வேண்டியது அவசியமெனினும் சமூக நலன் தான அக்கறை கொண்ட சக்திகள் எவருமே விடுதலைப்புலிகளின் ஓர் தெளிவான பக்கத்தை அடையாளம் காண்பதில் எவ்வித தடுமாற்றத்தையும் கொண்டிருக்கமுடியாது.
அத்தெளிவான பக்கம் தங்களைத்தவிர மக்களினது போராட்டப்பாதையில் பிரவேசிக்கின்ற எந்த சக்திகள் மீதும் தெளிவாகப் பிரகடனப்படுத்தியிருக்கும்
அழித்தொழிப்பு பாசிச நடவடிக்கைகள் ஆகும். யாரும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம். ຜູ້ທີ່ சக்தியாகவோ, ஐக்கியமுன்னணி அமைக்கத்தயாராகவோ எதைவரையறுத்தாலும் புலிகளதுதரப்பு வரையறை ஒன்றேஒன்றுதான் என்பதை அவர்கள் மிகமிகத் தெளிவாகவே பிரகடனப்படுத்தியுள்ளார்கள். தங்களைத்தவிர போராட்டக்களத்தில் பிரவேசிக்கின்ற எவரையும் பூண்டோடு ஒழித்துக்கட்டுவது என்பதுவே அதுவாகும். எனவே இவ்விவாதங்களில்
34

Page 35
ஈடுபடும் சக்திகள் எத்தரப்பினர் எனினும்
எல்லோரையும் எதிர்கொள்கின்றதான புலிகளின் பாசிச அழித்தொழிப்புப் போக்குகளை முறியடிப்பது எவ்வாறு என்பதைக் கண்டாகவேண்டும். அதற்காக
புலிகள் குறித்த மதிப்பீட்டுக்கு வந்தடைவது எவ்வகையிலும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. குறிப்பிட விரும்புவது எதுவெனின் புலிகள்பற்றிய மதிப்பீடுகளில் ருந்து நாம் அவர்களின் ஜனநாயக விரோத பாசிச போக்குகளை அளவிடமுயற்சிக்கக்கூடாது என்பதே. اونونگ மிகமிகத் தெளிவாகவே உள்ளங்கை நெல்லிக்கனியாகவே உள்ளது.
இப்பரிசோதனையில் தங்கள் உயிர்களை பரிதாபகரமான முறையில் புலிகளின் அழித்தொழிப்புக்கு சமர்ப்பித்த LS)
போராளிகளினது அழிவின் படிப்பினையும் கண்முன்னேயுள்ளது.
மேலும் போராட்டம் உச்ச நிலையில் உள்ளபோது போராட்ட சக்திகளை மதிப்பிடுவது sióOTLDIT & 25TJ 600T Dmrgs வெள்ளையருக்கெதிரான
போராட்டத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் வர்க்க அடிப்படையை சரியாகக்கணிப்பிடுவதில் தவறு இழைத்து இந்திய கம்யூனில்ட்டுக்கள்
காங்கிரசின் 6T6)T5 சீரழிந்தனர். அதிகாரத்தை நிறுவிய பின்பே இந்திய தேசிய காங்கிரசின் உண்மைச் சொரூபம்
தெளிவானது. அதுபோலவே ஆட்சிமுறைகளை நிறுவும்போதும் தொடர்ச்சியான நடவடிக்கைப் போக்குகளை ஆய்வுக்கு உட்படுத்தியுமே நாம் சரியானவற்றை வந்தடைய முடியும். எனவே சமூக நலன் தான அக்கறைகொண்ட சக்திகள் அனைவருமே புலிகளை மதிப்பிடுவதில் கவனம் குவிக்கும்போதே அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாகிய புலிகளின் பாசிசத்தை, அவர்கள் தமிழ்மக்களின் போராட்டப்பாதையில் நிறுவியிருக்கும் தனி இயக்க சர்வாதிகாரத்தை முறியடிக்க ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டும். மூ.சிவகுமாரன் கூறுவதுபோலவே புலிகள் இன்னமும் தமிழ் தேசியத்தின் நலன்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் புலிகள் அமைப்பின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தமிழ் தேசியத்தின் விடுதலையை புலிகள் அமைப்பினுடாகத்தான் வென்றெடுக்கமுடியும் என்று நம்புகின்ற தேச பக்தர்கள் என்பதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளபோதே புலிகள் தமிழ் மக்களின் சனரஞ்சக கருத்துப்பரப்பை ஆயுதத்தால் மட்டுமல்லாமல் ஆழ்மனதில் உறைந்து கிடந்த பண்பாடு, புராணங்கள், கலாச்சாரங்களை உயர்த்திப்பிடிப்பதன் மூலமும் கைப்பற்றிக்
3

கொண்டார்கள் என்று கூறுவது மிகையானதே. புலிகள் தங்களைத்தவிர வேறு
எந்த சக்தியையும் போராட்டக்களத்தில் அனுமதிப்பது 5LDS தற்கொலைக்கு ஒப்பானதே என்பதுபோல சிறு ஐனநாயக சக்திகளையும் કી.p; எதிர்ப்புக்
குரல்களையும்கூட தேடித்தேடி நசுக்குவதை பார்க்கும்போது தமது கருத்துப்பலத்தில் அவர்கள் பெரிதும் தங்கவில்லை என்பதும் தற்போதைய குழ்நிலைமைகளில்கூட மக்கள் புலிகளின் பின் அணிதிரளவில்லை என்பதுவும்
புலி உறுப்பினர்களின் வயதெல்லையைக் கணிப்பிட்டாலே புரியும். கட்டாய பாக அமுலாக்கம் முதலான அவர்களினது நடவடிக்கைகள் மக்களிற்கும் அவர்களுக்குமான
ணைப்பைக்காட்டுகின்றது. தம்மைத்தவிர
வறுஎவ்வித 90MILE(!pib அரச பயங்கரவாதத்திற்கு, பேரின வாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வுக்கு வடிகாலாக அமையாமல் 乐D&" தனித்தலைமையை ஆயுதத்தின்மூலம் நிறுவியிருப்பதன்மூலமே
தமிழ்மக்கள் தமதுபக்கம் இருப்பதை திணித்து சங்கிலியனும் சோழர்களும் காடுரமன்னர்களானாலும் தமிழ்தேசியத்தின் குறியீடாகும்போது பிரபாகரனும் இதே குறியீட்டில் அடக்கப்படுவதில் ஆச்சரியப்பட என்னஇருக்கிறது? 66T மு.சிவகுமாரன் எழுதியிருக்கிறார். ஆச்சரியப்பட என்ன ಸ್ಥಿತ್ವಕ್ಷ್-ಣಿ நிறுத்திவிடுவது பாதுமானதலல. சிங்கள ளைஞாகளை துட்டகைமுனுக்கலாகவும் தமிழ் இளைஞர்களை எல்லான்கள் ஆக்குவதிலும் சமுகத்திற்கு, னத்திற்கு என்ன பயன்விளையப்போகின்றது? Së அவமானப்பட வேண்டியதும் ப்பிற்போக்கு தேசியவெறிகளுக்கும், லப்பிரபுத்துவக்கால பிற்போக்கு பண்பாட்டு கலாச்சாரங்களுக்கும் எதிராக உறுதியுடன் அவற்றை முறியடித்திட அணிதிரள்வதே சமூகத்தை முன்னேற்றிச் செல்கின்ற பண்பாடு, கலாச்சாரங்களை பரப்புவதே முற்போக்காளர், புரட்சியாளர்களின் பிரதான பணியாகும்.
அடுத்ததாக தேசிய விடுதலைப் போராட்டமா? ஐக்கயப்பட்ட புரட்சியா? என்ற தலைப்பில் விவாதம் முனைப்புப் பெற்றிருப்பதாக கட்டுரையாளர் மூ.சிவகுமாரன் குறிப்பிடுகின்றார். இது போலவே இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகின்ற அனேக விவாதங்களில் தமிழ் தேசியஇன விடுதலைப் போரையும் ஐக்கியப்பட்ட կու என்பதனையும் எதிர் எதிராக நிறுத்துகின்ற போக்கே காணப்படுகின்றது. இப்போக்கு கடந்த காலங்களில் இடதுசாரிகள்

Page 36
எனப்படுவோர் தேசியத்தை நிராகரித்து வெறுமனே வர்க்கம் பற்றி பேசியதினால் அதிலிருந்து வருகின்ற மதிப்பீடு ஆகும். இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில், புதிய ஜனநாயக புரட்சியை பாட்டாளிவுர்க்கம் தலைமை தாங்கி சாதிக்கவேண்டிய இன்றைய காலகட்டத்தில் தேசியப்போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் எதிரெதிராக காட்டுகின்ற அதாவது தேசிய விடுதலைப் போராட்டமா? ஐக்கியப்பட்ட புரட்சியா? என்ற கேள்வியே அடிப்படையில் தவறானது.
தேசியம், சர்வதேசியம் என்கின்றதான இ விடயங்கள் உள்ளன. தனியே தேசியம் பற் மட்டுமே அதாவது தனது சொந்த தேசிய
இன நலன்கள் பற்றி மட்டுமே அக்கறைப்படுவது முதலாளித்துவ தேசியவாதமாகும். தனது சொந்த தேசிய நலன்களை சர்வதேசிய நலன்களுக்கு பாதகமில்லாத வகையில் வென்றெடுக்க செயலாற்றுவது அதாவது தேசியத்தையும் சர்வதேசியத்தையும் ஒன்றுக்கொன்று
ஒத்திசைந்ததாக கையாள்வதே பாட்டாளிவர்க்க அணுகுமுறையாகும்.
எனினும் மூ.சிவகுமாரன் உட்பட அநேகர் தேசிய விடுதலைப் GUTT TILLDT? ஐக்கயப்பட்ட புரட்சியா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் ஐக்கியப்பட்ட புரட்சி என்பது தேசிய விடுதலையை உள்ளடக்கியது அல்ல தேசிய விடுதலைப் போராட்டத்தை கவனத்திற் கொள்ளாது மறுதலிக்கின்றது என்கின்றதான ஒரு அவதுாறை, மாயையை
உருவகிப்பதன்மூலம் தைக் களங்கப்படுத்த முயற்சிக்கின்றார்கள். தேசிய நலன்களையும், சர்வதேசிய நலன்களையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் வர்க்கப்பார்வையை பலவீனப்படுத்துகின்ற அதைக் கொச்சப்படுத்துகின்ற பணியைச்செய்கின்றார்கள்.
க்கண்ணோட்டத்திற்கு பழைய டதுசாரிகளின் அணுகுமுறையை இவர்கள்
காரணமாகக் காட்டுவார்கள் எனின் பழைய இடதுசாரிகளை புரட்சியாளர்களாக இன்று umf ஏற்றுள்ளார்கள் என்பதே எனது கேள்வியாகும்.
6IшDgЫ தேசிய இனத்தின் விடிவோ, இலங்கைதேசத்தின் விடிவோ வர்க்கப்போராட்ட அணுகுமுறையினுாடாகத்தான் சாதிக்கப்பட முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள சக்திகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைகள் வர்க்க நலன்களுக்கு முரணற்றமுறையில் கையாளப்பட (UpgUb என்பதில் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும்.

குறிப்பான இன்றைய இலங்கையின் நிலமைகளின்கீழ் நான்கு வேறுபட்ட தனித்தன்மை கொண்ட போராட்ட களங்கள் காணப்படுகின்றன.
1) வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழ் தேசிய
இனப்போராட்டம்.
2) பெரும்பான்மை áråssa மக்களது போராட்டம்.
3) தமிழ் பேசும் முசுலீம் மக்களின் போராட்டம்.
4) மலையக தமிழ் மக்களின் போராட்டம்.
நாம் 6TLD8) தேசிய இனநலன்கள்பற்றி மட்டுமே சிந்திக்கின்றதான முதலாளிய தேசிய வாதப் போக்கில் இருந்து விடுபட்டு எமது பார்வைகளை w விசாலிக்கின்றபோது இலங்கையின் சகல மக்களினதும் பொது எதிரி ஒன்றே என்பது புலனாகின்றது. நாம்
சமூகத்தின் முன்னேற்றம்பற்றி பேசுகின்றவர்களாக சிந்திக்கின்றவர்களாக இருப்பதினால் முரணற்றதும் சமுதாயத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை உத்தரவாதம் செய்கின்றதுமான வர்க்க நலன்களின் அடிப்படையிலேயே இப்பிரச்சனைகளை கையாள இயலும். தனித்தனியே அப்பிரிவு மக்களினது நியாயமான அபிலாசைகளை பூர்த்திசெய்கின்ற விதமாகவும் அதேவேளை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சமூகத்தை ಫ್ಲಿ: விதமாகவும் ப்பிரச்சனைகளைக் கையாள்வதே வர்க்க
அணுகமுறையாகும். எனவே
1) பாரம்பரிய வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியஇன பாட்டாளிவர்க்க சக்திகள் தமது தேசிய சுயநிர்ணய உரிமைப்போரை அம்மக்களினது பாதுகாப்பு, நிலம், மொழி, u6iTurtG கியவற்றை பாதுகாப்பதற்கான போரை முன்னேடுக்கும் அதேவேளை மற்றைய தேசிய இனங்களது சுயநிர்ணய உரிமைக்கும் னசமத்துவத்தை வலியுறுத்தியும் போராட வண்டும்.
2) அதேபோல தம்மை தனித்துவமாக அடையாளம் காண்கின்ற மலையக மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கும், நிலத்துக்கும், அரசியல் உரிமைக்குமாக வர்க்கத்தலைமையில்
போரை முன்னேடுக்க வேண்டும். அவர்களினது போராட்டம் பிரதானமாக சுரண்டல் முறைக்கு எதிரானதாகவும்
வர்க்கப்போரின் தளமாகவும் அமையும்.
6

Page 37
3) அதேபோல முசுலீம் மக்கள் தமது தனித்துவத்தை , தம்து தலைவிதியை தாமே தீர்மானிக்கின்ற சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க அவ்இனப் பாட்டாளிகளின் தலைமையில் அணிதிரள வேண்டும்.
4) சிங்கள தேசிய இன மக்களைப்
பொறுத்தவரை ஏகாதிபத்திய சார்பு, முதலாளித்துவ அரசுக்கெதிராக தமது சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கும் தேசத்தின் சுயாதிபத்தியத்துக்குமான போராட்டங்களை புரட்சிகர வர்க்கத்தலைமையின் கீழ் முன்னெடுக்கவேண்டும். ཅ།
தமது தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் ஒவ்வொரு பிரிவினரும் ஈடுபடும்போதே மற்றைய பிரிவினது போராட்டங்களை அங்கிகரிப்பதும் இணைந்து கொள்வதும் அவசியமாகின்றது. ”இப்போராட்ட சக்திகள்
தமது குறிப்பான பிரச்சனைகளுக்கான போராட்டத்தை நிகழ்த்தும்போதே, இவற்றை இணைத்து சமுதாய வளர்ச்சியை உத்தரவாதம்செய்கின்றதான அதாவது லங்கையின் புதிய ஜனநாயகப் புரட்சியை றைவேற்றுகின்றதான ஒருமையப்பட்ட தாபனத்தை, கட்சியை நிறுவவேண்டும்.
4 - 17
நிதி, ஆயுதம் போன்ற பெடுமளவு உடைமைகளும் கைப்பற்றப்பட்டன. பின்னர் 90 ம் ஆண்டு வில்லியம் கிளர்க் இன் அரசு தேர்தலில் வெற்றி பெற்றபின், கட்சி மீதான தடை நீக்கப்பட்டு மண்டேலாவும் விடுதலை செப்யப்பட்டார். இக் காலகட்டம் வரைபும் தலைமறைவு நிலையில் இடுந்துகொண்டே கட்சிமீதான தடையை ßčia56b, LD6LGOTO)6N 6îGCMGD GriGIØDTE போராட்டங்களிற்கு தலைமை தாங்கி நடத்தியதுடன், அதனை ஒரு மாபெடும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததில் ஒலிவர் தம்போவின் பங்கு 60tdIDIGy. 23 ஏப்ரல் 93 இல் மரணமடைந்த இவரது இறுதி அஞ்சலி மே முதலாம் திகதி (மே தினத்தன்று) நடைபெற்றது. பெருந்திரளன மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரத்திற்கும் சமாதானத்திற்குமான 8pITuró uña Daría Guggp Desmond Tutu é6ñ66i ஒலிவர் தம்போவைப் பற்றி குறிப்பிடும்போது,
* தம்போ நெடுக்கடியாதும் கடினமானதுமான சூழ்நிலைகளிலெல்லாம் தனது அமைப்பூைஒன்றினைத்து
முன்னெடுத்துச் சென்றார்’ என்கிறர்ஐ
 

இதுவே ŠLወŠ! தேசிய நலன்களுக்கு ப்ாடுபடும்போதே பிறதேசிய இனங்களினது
நலன்களையும் கணக்கிலெடுக்கின்றதும் தேசியத்தை சர்வதேசியத்துக்கு இசைவாக கையாள்வதுமாகும். துவே பாட்டாளிவர்க்க அணுகுமுறையாகும். இதுவே இனங்களிடையே அவநம்பிக்கைகளை நீக்கி பரல்பர புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும்.
ஆகவே தேசிய விடுதலைப்போரா?
ஐக்கியப்பட்ட புரட்சியா? என்கின்ற விதமாக
இரண்டையும் எதிரெதிராக நிறுத்துவது தவறானதாகும். தேசிய விடுதலைப்போரை
கையில் எடுத்துக்கொண்டே அதை ஐக்கியப்பட்ட புரட்சியாக அதாவது இலங்கை தேசத்தின் புதியஜனநாயக புரட்சி
லக்கைநோக்கி அதன் நலன்களுக்கு சைவாக நடாத்திச் செல்வதே பரந்து பட்ட மக்களுக்கும் பாட்டாளிவர்க்க நலன்நாடும்
சக்திகளுக்கும் ஏற்புடையது. இதுவே இலங்கைத் தீவின்மீது சுரண்டலை, தமது ஆதிக்கத்தை நிலைநிறுவியிருக்கும்
ஏகாதிபத்தியங்கள், பிராந்திய வல்லரசுகளுக்கு எதிராக இலங்கைத்தேசத்தின் சுபீட்சத்துக்கும் சுயாதிபத்தியத்திற்குமான போரில் மக்களை இணைக்கவல்லது.
<ー38
tîai India56af Indiflafiai 2amyn Anggðu Christian Brunner pagy &ping Gia Idrijiangail (6 மகிழ்ச்சியடைவதாகவும், தனக்கு ஆதரவளித்த அனைவடுக்கும் நற்றியைத் தெரிவித்துக் கொண்டார். Ruth தாது உரையில், தான் ஒரு பெனி மட்டும் இதித்து பெரிதாக எதுவும் செய்து விட்டுடிாது எனவும் இர்றும் பல பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேர்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இத் தேர்தலில் பெனி உறுப்பினர் தெரிவானதை gigi di Gayafii dilafala Auto Partai வெளிநLப்புச் செய்தது. இவ் வாக்கெடுப்பில் தமது பெனர் பிரதிநிகள் தெரிவாகாது போனால் தமது பாராளுமன்ற முடு அங்கத்துவத்தை நீக்கிக் கொள்வதாக SPD அறிவித்திடுந்தது. ஒடூ பெனி உறுப்பினரை தெரிவு செய்ததோடு, பரிய எதிர்ப்புக்களையெல்லாம் முகம்கொடுத்து இத் தேர்தலில் ஒரு பெண்ணை அமைச்சராக்கியதர் (ழ்ம்ை இக் கட்சி பெண்கள் மத்தியில் பெடும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. 37 0 வரதன்

Page 38
சுவிஸ் பாராளுமன்றத்தில்
பங்குனி - சித்திரை 193 இது | 8äs.6oy 8Liityähna Syn
ர்ேவிற்சர்லாந்தின் அரசியலில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற சம்பவங்கள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திடுந்தது. சுவிஸ் சமஷ்டிப் பாராளுமன்றத்தில் இறுதியாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகப் பதவி வகித்தவடும், டுன்னர் ரா துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்தவரீமா -சுவின் சடுக ஜனநாயகக் கட்சியைச் (SPD) &riig - 6yan Gai (Rene Felber) diasiai காரணமாக தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார். சுவின் பாராளுமன்றத்தில் இவரது அங்கத்துவம் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களுக்குரியதாகும். அத்துடன் இவ்விடத்திற்கு அக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு கட்சிக்கு வாய்ப்பும் இடுந்தது.
இவ்விடத்திற்கு SPD கட்சியானது ஜெனீவா இல் பிரபல தொழிற்சங்கத் தலைவியும், பெண்ணிலைவாதியும், இளமைப் படுவத்திலிருந்தே சுவிவில் இடம்பெற்ற பல்வேறு போராட்டங்களில் Li65655661D7CF Christian Brunner gip Giai íjlaXI göIDagIőj தெரிவுசெய்தது. இவரது பெயரை கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, ஏனைய கட்சிகள் இவர் ஒரு பெண் என்பதால் பாராளுமன்றத்திற்கு வடுவதைத் தடுப்பதற்கான பிரச்சாரங்களை பல வழிகளில் மேற்கொண்டனர். ஏற்கனவே "எலிசபெத் கொப்' (Elsabeth Kop) என்ற பெயர் பாராளுமன்ற உறுப்பினரை 'அவரது கணவரது ஊழல் மோசடி காரணமாக பதவிநீக்கம் செய்தபோது மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே Brunner க்கு எதிராகவும் மேற்கொள்ள ப்பட்டது. இவ்வாறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும், dÉfl Brunner 3. gigjpí66lpa (plp6k)(5jpg,
இக் கட்சியில் பெடும்பாண்மையான உறுப்பினர்கள் பெண்களாக இடுப்பதும் இதற்கு இன்னும் ஓர் வலுவான காரணமாகும். இதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில்

að að Glós.6áa kolaigu ாக இவ்விதழில் பிரசுரமாகிறது.
இடம்பெற்றபோது கட்சியால் நிறுத்தப்படாத Francis Mathey aற்ற அதே கட்சியைச் சேர்ந்த ஆணி டூவரை பாராளுமன்றத்தில் மற்றைய கட்சிகள் GilkyGrigor. (AIG5 Mathey gag (pilogy ஏற்றுகொள்வது பற்றிய முடிவு எதையும் அறிவிக்காததால் கூட்டம் ஒடூவரம் பின்போடப்பட்டது. இவ் ஓடுவர கால இடைவெளிக்குள் சுவிஸ்வின் பல பாகங்களில் பெண்கள் தங்களுக்கு "பாராளுமன்றத்தில் ஒரு பெண்பிரதிநிதி தேவை" என்ற கோசத்தை முன்வைத்து ஆர்ப்பாட் Lங்களும் கண்டனக் கூட்டங்களும் நடத்தினர்.
பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு முற்று நாட்களுக்கு முன்னதாக SPD கட்சி Brunner 0 Lai &ariji Ruth Dreifuss Gaip MaïGOITIG பெண்பிரதிநிதியையும் தெரிவுசெய்தது. இவரும் ஒடு பெண்நிலைவாதியும் தொழிற்சங்கவாதியும் ஆவர். மீண்டும் பாராளுமன்றம் கூடியது. கூட்டம் ஆரம்பித்ததும் ஏற்கனவே தெரிவாகியிருந்த Mathey தனது தெரிவை தான் ஏற்றுக் கொள்ளவில்லையென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவை வாக்கெடுப்பு இடம்ற்ெறது. இதில் முதல் கட்டவாக்கெடுப்பில் Ruth வெற்றி பெற்றார். Brunner முதற்கட்ட வாக்கெடுப்புடன் வாக்கெடுப்பில் இடுந்து வாபஸ் வாங்கிக் கொண்டார். Lidai Ruth Iny765IDip 9,6igKop dGDIDřdJT5ů பொறுப்பேற்றுக் கொண்டார்.
இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நடந்த அன்று பாராளுமன்றத்துக்கு வெளியே 10,000 மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கூடி தமது ஆதரவைத் தெரிவித்த வண்ணமிடுந்தனர். இவற்றைக் கட்டுப்படுத்த பொலினர் கண்னிப் புகைப் பிரயோகடும் மேற் கொண்டனர். அதிகாலை 5 மணிக்கே மக்களை கட்டுப்படுத்துவதற்காக பாராளுமன்ற முன்றலைச் சுற்றி கம்பி வேலிகளை அமைத்திடுந்தனர். வாக்கெடுப்பின்
37 -

Page 39
ந்திராவை உலுக்கிவந்த மக்கள் யுத்தம் (႕ူမျိုး: தலைவர் கொண்டபள்ளி சீதாராமையா தனியாக இருந்த போது போலிக சுற்றிவளைப்பில் கைதானார். மக்கள் யுத்தம் குழு ஆந்திராலில் பல கொரிலா நடவடிக்கைகளுக்காக பிரபல்யமானது. இவ்வமைப்பு கூலிச் சங்கம்(RCS), மாணவர் gso Dui (RSU), 9606TSi geysof(RYL), LJ diasy எழுத்தாளர் அமைப்பு என்பவற்றை ஏற்படுத்தியும் கிராந்தி(தெலுங்கு), தொழிலாளர் பாதை, முன்னணிப்படை, கலம் போன்ற வெளியீடுகள் திேவ மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. ந்திராவில் உள்ள 6.T Ti, யக்யால், கிக்குாேர் போன்ற பிரதேசங்களில் தளங்களை நிறுவி மக்கள் ஆதரவுடன் அரசுக்கெதிராக போட்டி அரசு போன்று செயற்பட்டு வந்தது. ஆனாலும் தனிநபர் பயங்கரவாதநடவடிக்கைகள், உட்கட்சி பிரச்சனைகள் போன்றவற்றால் அடிக்கடி உடைவுகள் ஏற்படுவது
பலவீனமாகவே இருக்கிறது. மக்கள் யுத்தம் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கொண்டபள்ளி சீத்தாராமையாவை கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
1972 ம் ஆண்டு சாருமயுந்தாரின் மரணத்தின் பின் ஆந்திராவில் நக்சல் பாரிகள் தறிமாலா நாகிரெட்டி தலைமையில் ஆந்திரப்பிரதேச புரட்சியாளர்கள் புனரமைப்புக் குழு என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டு வந்தார்கள். இது 1973 ம் ஆண்டு 3 ஆக பிளவு பட்டு சந்திரபுல்லா ரெட்டி தலைமையில் (APCCCR)
 

ஆந்திராவில் முதுபெடும்
39
கம்யூனிஸ்ட் போராளி
கைது
வெங்கடேசுவரராவ் தலைமையில் (UCCRI), கம்யூனிச புரட்சியாளர் குழு (ROC) என்று செயற்பட்டு வந்தனர். கம்யூனிச புரட்சியாள் குழுவில் மீண்டும் பிளவு ஏற்பட்டு மக்கள் யுத்தம் குழு 1975 இல் ந்து கொண்டபள்ளி சீதாராமையா
ல் செயற்பட்டு வந்தது.
ஆந்திராவில் மட்டுமல்ல ந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் நக்சல் போராளிகள் மக்களின்
கடந்து மக்கள் ஆதரவுடன் இந்திய ளும வர்க்கங்களின் அடக்குமுறைகளுக்கெதிராக நக்சல்பாரிகள் போராடி வருகின்றனர்.
மக்கள் யுத்தம் குழுவின் தலைவர் கொண்டபள்ளி சீதாராமையா தனது 74 வது வயதில் இப்போது மீண்டும் கைது ப்யப்பட்டுள்ளார். முன்னர் ஒரு தடவை கைது செய்யப்பட்டபோது தோழர்களின் எதிர் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த வயோதிக நிலையிலும், இவரின் கைதை சரண் என்று மஞ்சள் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தும் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் கைது செய்யப்பட்டது தற்செயல் ழ்வு என்றும் தான் சரண் அடையவில்லை என்று கூறியுள்ளர்.

Page 40
L
மினித காaw முடிந்துவிட்டதW ஒரு நினைபு ! б7кму булары அரித்துகி கொண்டிருக்கிறது Guev KyffiegW WW.
உWதறிது மிதிமே கிWW
67 NWWW
முக்குத் துவWரத்திலுWடோ = L | | மில வாசவினூடே" உணியதை மாறிவிட்டாலெனின ?
இதயத்தை முடிவிட்டு தொண்டைமீது மேலிருந்தே சிரிசை செய்து தெரின2Aதுf முகதிகளுகிது
இதWF சிதறிது ?
блют буу хэм 30 т /
gawa, ANIW, 3 Nd முனிரைWM அகதிரிவிட்டு ஓர் உருவதினத படைத்துவிட ஆசை
இதறிது எனின Wெசி வைதீகவா ?
மனித ரிதகN
விருதி மனிதனா எனரேலிவாமி குழமிமி இனினழர் விடை கிடைக்கவேயிலினை
"மனித 鸭 எனிறொரு புனை பெயரை இட்டுவிட2W
இந்த உதவத்துகிது முதுகெலுமியை வினைத்துவிட்டாலெனின.
அது நிமிர மறுதிதுமீபோது ! ܐ ܒ
திதf Wபதறிதவி குண்டொனது துவத்து விடWW ஓடிதி திதறிதுவி "செலி " ஒனர சரித்து விடலWW
இந்த இனது அழிந்து விடாமலி கிரயத்திது பிடரிWதுரி பகிகவWட்டிதுM கிEEனை சொருதி விட்டாஜெனின ?
പ ܠ ܕ ܢܝ ܙ - ܚ ܒ ܘ ܬ
 

மோகனி
இனனுW இரண்டோ முனிகோ காலிகளைyரீ பொருத்தி விடWர்
இந்த "மனிதனை " மியூசியத்துங்கு அனுப்பிவையுதிகளி ! இது என கோரிங்கை
அந்த உருவதீதை துபாக்கி முனையிலி தரத்தி தேதிWW d/ILolg (DMIII/CD "unwaywfasgai " (Glays/GMT/15faf
(уу "фМ//wѓаму шgркм МІ "Ev/ I//баw7 சுடEதிகளி அமைத்து
அதறிதுணி
"சுதந்திரWய " சுழல விடுவதைWW egwyraiffyg y WWE.Willif5 GW
மனிதர்களி வாழுமி காலமொனர வருமானாவி . இந்த "மனிதன " எமது மனிதகாலத்தை பறை சாதிர'திரி !