கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம் 1974.01

Page 1
ോ தேசிய ஒரு "jg firsရှူ ရွှေ့) ဤ
தேசிய -- @୍ଣ୍ଡିଛି।
Ali Jr
எழுத்தார்ை
霹雳、
ක්‍රීඩාං|% පුදුම්මයි ඉලක්කියම් | }} goგ “
 
 
 
 
 
 
 
 

ள எழுத்தாலர் மைப்பாட்டு இாநாடு
1. .. .. ܗܝܕܬܐ - ܡܠܐܗ ܬܐà±a. ܐܸܠܵܐ ܐܸܣܦܢ
үй
கட்டுறவுப் பதிப்பதும்
பேரங்கு
। ମୁଗ][ରାi, UTHUM ILAKKIYAM 1974 - 5l -
இதழ்: 16

Page 2
Ud600
6)
GRANT ADVERTIS
4/7, Ice
 
 
 
 

N D BUILDING ܀ 3 59 91B

Page 3
தலையங்கம்
தமிழ்-சிங்கள
ஒருமைப்பாடு
நாவலர் ஆய்வு
இ துவக்
தலைை
தேசி
இலக்
கல்வி
| ΙούίΤι.
எழுத்தாளர் ச
 
 
 

இ. மு. எ. ச. ஏடு
தேசிய மாநாடு
பரங்கு
கவுரை
) Լ0Ավ 60U:
LJLS
ցիալի
ЈprG)
ட்டுறவுப் பதிப்பகம்
Gurrrăg
4/44, பொல்ஹென்கொட ருேட்
கொழும்பு-.ே

Page 4
III3)ID 9.55III)
பதினைந்திருபது ஆண்டுகளுக் எழுத்தாளர் என்ருே பேச முடியாத தவறியோ, வாய் தடுமாறியோ பேசி கிருர்களா?' என்று எள்ளி நகையாடி தது. தமிழ் எழுத்தாளர்கள் என்ருள் கள்; இலங்கையில் இருக்கமுடியாது விழிப்பு ஏற்படாத காலம் அது.
இன்ருே நிலைமை முற்றிலும் ம மான பண்புகளைக்கொண்டதாக மலா சாதாரணமான உண்மை. சான்றுக
இதில் இல்லை.
இந்த அபிவிருத்தி-இந்தமுன் தேறிய காரியமா, இது? அல்லது அ யேனும் இத்துறையில் மேற்கொள்ள
ஈழத்துத் தமிழ் எழுத்தாக்கங்க மலர்ந்திருப்பது தானுகவே நடந்தே றிப் பணியாற்றிய எழுத்தாளர் சங்க சஞ்சிகைகளும் இடையருது முயன்று இலக்கிய விழிப்பு உண்டாயிற்று, @: சங்கம் முதன்மை பெறுகிறது. இச்ச இடத்தைப் பெறுகிறது.
புதுமை இலக்கியம் காலக்கிர சஞ்சிகை என்று சொல்லமுடியாது.இ நோக்கும் வெளிச்சமும்' கருத்துகள் பலவற்றை அது எழுத் எழுத்து வாசகன் என்ற மூன்று அம்: இனை ஊக்கி வந்தது. இவை எல்லா றைக் கடந்தும் அப்பால் விரிந்து நிற் அச் சமுதாயத்தின் வாழ்க்கை பற்றி னுக்குமுள்ள தொடர்பு பற்றியும் நம் பண்ணும் முயற்சியிலும் தீவிரமாக இ
படரும் வன
 
 

தலேயங்கம்
த முன்பு ஈழத்து இலக்கியம் என்ருே ஈழத்து நிலைமை இருந்தது. அப்படி யாராவது தப்பித் விட்டால், 'ஈழத்திலும் எழுத்தாளர் இருக் யவர்களைக் காண்பது சர்வசாதாரணமாக இருந் அவர்கள் தமிழ் நாட்டிலே தான் இருப்பார் என்று கருதிய காலம் அது. ஈழத்தில் இலக்கிய
ாறிவிட்டது. ஈழத்து இலக்கியம் சில பிரத்தியேக rந்திருக்கிறது. இது பலரும் ஒப்புக்கொள்ளும், ள் காட்டி நிரூபிக்கவேண் டிய அவசியம் எதுவும்
னேற்றம் எப்படி ஏற்பட்டது? தானுகவே நடந் றிவறிந்த, புத்திபூர்வமான முயற்சிகள் எவை ' ' L GOTGJIT ?
ன் பிரத் தியேகமான சில பண்புகளைக் கொண்டு றிய காரியம் அல்ல. இந்த நாட்டிலே தோன் ங்களும், இந்த நாட்டிலே தோன்றி நடைபெற்ற
முனைந்து நின்றமையாலேதான் எங்களிடையே சங்கங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சூசிகைகளில் புதுமை இலக்கியம் ஒரு பிரதான
மப்படி ஒழுங்காக வெளிவந்து கொண்டிருந்த ஒரு ருப்பினும், ஈழத்து எழுத்துலகில் ஒரு 'வேறன கயில் அது இயங்கிற்று. கனம் காத்திரமான தாளர் மத்தியில் வைத்தது. எழுத்தாள ன் ங்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு போக் ற்றுக்கும் மேலாக, இவற்ருேடு கலந்தும், இவற் 5ம் பரந்துபட்ட மக்கள் சமுதாயம் பற்றியும், பும் அதற்கும் இலக்கியத்துக்கும் எழுத்தாள வரிடையே கொள்கைத் தெளிவினை உண்டு றங்கிற்று.

Page 5
இத்தகைய முயற்சிகளால் றது. ஆனல், பல காரணங்களால் வர இயலவில்லை. இன்று நாம் வெளிக்கொணர்வதற்கு முன் வருகி பாடு இன்னும் தீர்ந்துவிடவில்லை. பலரும் நாள்தோறும் நாள்தோறு ருக்கிருர்கள். இவர்களது எண்ண சினைகளும் தக்கபடி எடுத்துரைக்கப் கலந்துரையாடலும், சர்ச்சையும் " மை யை உடையன. ஆகையால், களமாகவும், இலங்கையின் தேசிய கருவியாகவும் புதுமை இலக்கியம் யாகிறது.
அந்த அவசிய தேவையைப் ! புதுமை இலக்கியம் இவ்விதழ் 19 இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தி தாங்கி வெளியாகிறது. இன்றைய தாக மட்டுமன்றி, டயன் மிகப் பய
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங் கூட்டும்
ஏப்ரல் 21, 22
சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளது
 
 

ங்கள் எழுத்துலக விழிப்பு மிகவும் ஊக்கம்பெற் நமது புதுமை இலக்கியம் தொடர்ந்து வெளி துமை இலக்கிய ஏட்டினை மீண்டும் தொடர்ந்து ரும். ஏனெனில், எங்கள் பணிக்கான தேவைப் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் b எங்கள் எழுத்துலகிலே பிரவேசித்துக்கொண்டி களும், கொள்கைகளும், கோட்பாடுகளும், பிரச் டுதல் அவசியமாகும். கருத்துப் பரிமாறலும், உள்ளத்தில் உண்மை ஒளியை உண்டாக்கும் வல்ல |வ்வாருன வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஒரு
முற்போக்கு இலக்கியத்தை வழிநடத்தும் ஒரு
தொடர்ந்தும் பணியாற்றுதல் அவசிய தேவை
பூர்த்திசெய்வதெனச் சூளுரைத்து வெளிவரும் 12 டிசம்பர் 16ஆம் திகதி அன்று வெள்ளவத்தை ல் நடந்த நாவலர் ஆய்வரங்கு உரைகளைத் சூழலில் இந்த ஆய்வுரைகள் சிந்தனைக் கு விருந் பதாகவும் இருக்கும் என எண்ணுகிருேம்.
is a
தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
தமிழ் fig, 5.
எழுத்தாளர் தசிய ஒருமைப்பாட்டு *二 மாநாடு

Page 6
தமிழ் - சிங்கள எழுத்தாளர் 65 fIII 956)IDIIIL (6 IDTh|T6
தமிழ் - சிங்கள எழுத்தாளர் ( ஏப்ரல் அளவில் நடத்துவது என் தீர்மானித்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை வலு யில் பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் மாநாடு வரலாறு பூர்வமான முக்கி
மகாநாட்டிற்கான தயாரிப்பு கொண்டு வருகிறது.
இம்மகாநாட்டிற்கு பலதரப்ப ஆர்வலர்களும் தமது ஆதரவையும்
இம்மகாநாட்டில் எழுத்தா 6 முழு மக்களிடமும் சமர்ப்பிப்பதற்கா மைப்பாட்டுத் திட்டத்திற்கும் பரவ
இத்திட்டத்திற்கு எழுத்தா ள கள், அரசியல் தலைவர்கள் பலர் தமது மான ஆலோசனைகளையும் முன் வைத்
இம் மகாநாடு தேசிய ஒற்றுை வதில் காத்திரமான பங்குப் பணியை
வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டம்
ஈழத்துச் சமுதாய வளர்ச்சியின் தேவையான தேசிய ஒருமைப்பாட் எ களின் பங்களிப்பைச் செலுத்தும் முக் ஒருமைப்பாட்டு மாநாடு ஒன்றினைக் தீர்மானித்துள்ளது.
இந்த மாநாடு தேசிய ஒருமை அவர்கள் மூலம் தமது இதயத்தை யு. கும் விடுக்கும். - - - -
 

தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு ஒன்றை 1974 று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
லுப்படுத்துவதிலும், தமிழ் - சிங்கள மக்கள் மத்தி நன் நம்பிக்கையையும் வளர்ப்பதிலும் இம் ய பாத்திரம் வகிக்கும்.
வேலைகளை இ.மு. எ. ச. தொடர்ந்து மேற்
பட்ட சிங்கள-தமிழ் எழுத்தாளர்களும் இலக்கிய ஒத்துழைப்பையும் தெரிவித்து வருகிறர்கள்.
ார்களின் அங்கீகாரத்தைப் பெற்று அரசிடமும் க இ. மு. எ. ச. முன் வைத்துள்ள தேசிய ஒரு லான ஆதரவு கிடைத்து வருகிறது.
ர்கள், இலக்கிய விற்பன்னர்கள், சமூகத் தலைவர் து ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் ஆக்கபூர்வ துள்ளனர்
மயையும் இன செளஜன்யத்தையும் ஏற்படுத்து பச் செலுத்தும் என்ற நம்பிக்கை வலுப்பட்டு
ன் இன்றைய கட்டத்தில் மீற முடியாத முன் டைக் கட்டி எழுப்புவதில் இலக்கியப் படைப்பாளி கமாக தமிழ் சிங்கள எழுத்தாளர்களின் தேசிய கூட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
மப்பாட்டுச் செய்தியை எழுத்தாளர்களுக்கும் ம் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தும் மக்களுக்

Page 7
எனினும் உருக்கமான வேண்டுகோள்கள லும் உள்ளத்தைத் தொடும் அறைகூவல்கள லும் மட்டும் ஒரு லட்சியம், ஒரு கருத்துருவ இவை எவ்வளவு தான் மகோன்னதமான லை யாக இருந்தாலும் பயனுள்ளவையாகிவிட முடியாது. இந்த உன்னத லட்சியமும் நல் கருத்தும் சாதனைப்படுத்தப்படுவதும் வாழ்க்ை எதார்த்தமாக்கப்படுவதும் இவை அர்த்தமு ளவையாக பயன்பாடுள்ளவையாக இருக் is வேண்டு மாஞல் அவசியமாகும்.
எனவேதான் நம் அனைவரினதும் இதய அ லாஷையான தேசிய ஒருமைப்பாட்டை Gld யாகவே சாதிப்பதற்கான ஓர் உருப்படியா ஓட்டத்தை, ஒரு வழி மார்க்கத்தை இம்மாநா :ளின் முன் சமர்ப்பிப்பதோடு, அந்த ஆச் பூர்வமான திட்டத்திற்கு அனைத்து ஜனநாய சக்திகளினதும் மக்களினதும் ஆதரவையும் அங் காரத்தையும் பெறுவதும் அவசியம். தேசிய ஒ மைப்பாட்டிற்கான ஸ்து லமான அடித்தளத்ை உருவாக்க மொழிப் பிரச்சினைக்கு நியாயமா நல்ல தீர்வு தானப்படுவது மறுக்கமுடியா தீ மு தேவை என்று கருதுகிருேம்
ஏகாதிபத்தியத்தினதும் சுரண்டல் வ தங்களினதும் ஆதிக்கத்தையும் வர்க்க நலனைய பாது தாக்க கலோனிய லிஸ்டுகளாலும் பு மூட்டை வர்க்கத்தாலும் நீண்டகாலமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்ட தேசிய குரோ மும் பகைமையும் பூசலும் எடுத்த στ(διυι அகற்றப்படக் கூடியவையல்லத்தான், என் லும் இவற்றை நீக்கவும் இனங்களுக்கிடைய நல்லெண்ணத்தையும் பரஸ்பர நம்பிக்கைை யும் வலுப்படுத்தவும் ஸ்தூலமான செயல்ப ஜ மேற்கொள்ளாது தேசிய ஒரு ை பாட்டை ஸ்தாபிக்க முடியாது எ ன் பது தேசிய புனர் நிர் மாணத்தை மேற்கொள்ள மு பாது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்
இன்றைய கட்டத்தில் தேசிய இனப் பி சினைக்கு மக்களின் மனநிலை, ஜனநாயக வளர் அரசியல் பக்குவம் ஆகியவற்றின் அடிப்பெ யில் ஒரு ஆரம்ப வடிவ நியாயத் தீர்வு காண்ட சாத்தியமானதும் அவசியமானதுமாகும்.
இத்தகைய ஒரு ஜனநாயகத்தீர்வு காண்ப கான அடிப்படையாக பின்வரும் ஆலோசனை அமையலாம் என்று நாம் நம்புகிருேம்.
 
 
 

d |ւն
ԾUI
த்
广岛
Lt.
|ம்
g
τό த் இ
பது
தற்
3, οι
(1) நாட்டின் ஒருமைப்பாடும் தேசிய முழுமையும்மீறப்படமுடியாதவைஎன்பதை அனைவரும் ஏற்பதுடன் தமிழ் மக்களினதும் தனித்துவத்தை உத்தரவாதப்படுத்துவது
(2) சிங்கள மக்களினதும் தமிழ் மக் களினதும் நியாயமான அபிலாஷைகளை இரு பகுதியினரும் ஏற்றுக்கொள்வது.
(3) மொழிப் பிரச்சினைக்கான தீர்
வாக அரசகரும மொழிச் சட்டத்தையும்
தமிழ் மொழிகள் விசேஷ விதிகள் சட்டத் தையும் இரு பகுதியினரும் ஏற்பது.
(4) சிங்களம் அரசகரும மொழி என்ற சட்டத்தை தமிழ் மக்களுக்குப் பாத கமில் லாதவிதத்திலும், தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்டத்தை சிங்கள மக்களுக்குப் பாதகமற்ற வகையிலும் நேர்மையாகவும் அமுல்படுத்துவதுடன் மொழிச் சட்டங்களே அமுல்படுத்தும்போது அரசாங்க ஊழியர் களுக்கும். பொதுமக்களுக்கும் ஏற்படக் Sr. L. U. கஷ்டங்களையும் அசெளகரியங்களே யும் முடிந்தளவில் குறைக்க உசிதமானவற் றைச் செய்வது. -
(5) அரசாங்கத்துடனும், அரசாங்க அலுவலகங்கள், பொது நிறுவனங்கள். சுட் டுத்தாபனங்கள் பொலீஸ் நிலையங்கன் முத லானவற்றுடனும் தமிழ் மக்கள் தமது அலு இல் 2ளத் தமது மொழியில் ஆற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை நடைமுறை யில் முழுமையாக உத்தரவாதம்
(6) அவ்வப்பகுதிகளின் மக்கள் தமது பகுதிகளின் விவகாரங்களை நிர்வகிப்பதில் பங்குகொள்ள வசதி அளிப்பது என்ற ஜன நாயகக் கோட்பாட்டைச் செயல்படுத்து வதற்கான உகந்த நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதுடன் ஸ்தல ஸ்தாபனங்களின் அதிகார எல்லையை விஸ்தரிப்பது.
(7) தேசிய பொருளாதார அபிவிருத் தித் திட்டத்தின் கட்டுக்கோப்புக்குள் | ୩ if தேச பொருளாதார அபிவிருத்தியை விரைவு படுத்துவதற்கான திட்ட ங்களை உருவாக்க வும், இவற்றின் நிர்வகிப்பில் பங்ெ கடுக்கவும், இத்திட்டங்களில் பிரதேச மக்களுக்கே முத லிடம் கொடுக்கவும் ஆவன செய்வது,

Page 8
(8) தமிழ்ப் பிள்ளைகள் தமது தாய்
எல்லா மட்டங்களிலும் கற்ப
தற்கான உரிமையை மீற முடியாத வகை யில் உத்தரவாதப்படுத்துவது
(9) ք ամր ց, ճն 65 பெறுவதற்கான வாய் புகளில் திறமையையும் பின் தங்கிய பகுதிகளுக்கு ஊக்குவிப்பு அளிப்பதையும் அடியா தாரமாகக் சொள்ளும் (33; it l", பாட்டை கருராகக் கடைப்பிடிப்பதுடன், வடக்கிலும் கிழக்கிலும் பல்கலைக் 夺晏gā வளாகங்களே அமைத்து தமிழ் பேசும் மத் - ଓ ଜମିଜୋt a Á ଜନ୍ମ வளர்ச்சிக்கு உதவுவது. ་་་་་་་་་ ་་་་་་་་
(10) தமிழ் மக்களின் கலைகளையும் இலக்கியங்களையும் கலாசாரத்தையும் வளர்க்க அனைத்து உதவிகளையும் ஊக்குவிப் புகளே யும் வழங் குவதுடன், தமிழ் மக்களுக் கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லுற வையும் நல் விளப்பத்தையும் வளர்க்க தமிழ் இலக்கியப் படைப்புகளைச் சிங்களத்திலும் சிங்கள இலக்கியப் படைப்புகளைத் தமிழி லும் மொழியாக்கம் செய்து வெளியிடுவது ஆகியவற்றின் மூலம் **7g ロmaた。 த னையை ஏற்படுத்துவது.
(II) (3 607, tog, gerrig) போன்ற கார ணங்களுக்காக உத்தியோகம், பதவியுயர்வு மற்றும் விவகாரங்களில் அவ் வப்போது ஏற் படக்கூடிய பாகுபாடுகளையும் ஒதுக்குதல் களையும் முற்ருக நீக்குவதுடன், தமிழ் மக்க என் நலன்களோடும் சம்பந்தப்பட்ட அமைப் புகளில் தமிழ் மக்களுக்கு உரிய இடம் அளிக் கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது.
(12) இன, மத ரீதியான குரோதங் களைத் தூண்டுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்துவது
மேற்கூறிய ஆலோசனைகள் இனப் பிரச் சினைக்கும் மொழிப் பிரச்சினைக்கும் εδώ όμισμ, மான ஆரம்பத் தீர்வு காண உதவும் என்றும் தேசிய வாழ்விலிருந்தும் அரசியலிலிருந்து இனவாதத்தை இல்லாதொழிக்க உதவும் என் றும், பின்னர் தேசியப் பிரச்சினைகளுக்கு 2 LJA வடிவத் தீர்வு காண வழி வகுக்கும் என்றும் நாம் நம்புகிருேம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தின் முற்போக்குக் கலை இலக்கிய
DIT GIGO 3
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
實
பிரதி சதம் 60 ஆண்டுச் சந்தா ரூபா 7/- அரை ஆண்டு ரூபா 4/-
2 3 4-A Gas. G. arsia. (8Վpւ,
வழப்பாணம்,
நகைச் சுவை மூலம் சிந்தனையைத் தூண்டும் Longs ØTG
effdd365
பிரதி சதம் 60 ஆண்டுச் சந்தா ரூபா 7/-
=சிரித்திரன்122, நாவலர் வீதி
யாழ்ப்பாணம்.

Page 9
துவக்கவுரை
ஈழத்து இலக்கியத்தின் வளர் களின் நடுப்பகுதியிலிருந்து நிர்ணய இலக்கிய வளர்ச்சியின் திசை அமை லும் காத்திரமான பங்குப் பணியை சங்கம் சிறிது காலம் தனது ஸ்தாப இயங்க ஆரம்பித்துள்ள நிகழ்வு நம நாவலரின் 150 ஆவது ஆண்டு ஜ நாம் பேருவகையடைகிருேம்.
தேசிய இலக்கியம், மண்வா தேசிய ஒருமைப்பாடும், நமது இல போக்கு மரபுகளைக் கால்கோளாக கையை மெய் எதார்த்தமாகச் சித் இலக்கியத்தின் சமூகப் பணி, இலக் வெறுப்புகளே. நலிவுகளை நம்பிக்கை வேகங்களை வெளிப்படுத்துவது, இல் மான கலாவடிவத்தையும் கொண்டி கோட்பாடுகள் இன்று அனைத்து எ பொதுவாக ஏற்கப்பட்டிருப்பது கு
அதேபோல ஐந்தாங் குரவ மக்களாலும் மட்டும் குருபூசை நட நாவலரை இந்த நாட்டின் தேசிய தின் மூத்த முதல்வராகவும் இனம் 1960ஆம் ஆண்டுகளில் நாவலர் வி
இதை ஒட்டியும் தொடர்ந்து ஏடான புதுமை இலக்கியத்திலும் தேசாபிமானியிலும், மற்றும் பத்தி நாவலரை ஈழத்து விடுதலை இயக் ரது வரலாற்றுப் பாத்திரத்தையு
இந்த கருத் இம், வரையறுப் செல்வாக்கு வீச்சுக்கு அமைய நம
 
 
 
 

நாவலர் ஆய்வரங்கு
பிரேம்ஜி இ. மு. எ. ச. பொதுச்செயலாளர்
ச்சியிலும், வளர்ச்சிப் போக்கிலும் 1950ஆம் ஆண்டு மான பாத்திரத்தை வகித்ததுடன், பின்னுலுள்ள வையும், இலக்கிய உள்ளுறையையும் நிர்ணயிப்பதி பச் செலுத்திய இலங்கை முற்போக்கு எழுத்தாள ன ரீதியான இயக்கத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் து தேசிய இயக்கத்தின் பிதாமகனுன ஆறுமுக னன விழாவையொட்டியதாக அமைவது குறித்து
சனை, இலக்கியத்தின் பிரதேச தனித்துவமும் க்கியத் தினதும் பண்பாட்டினதும் ஜனநாயக முற் க் கொண்ட புதிய இலக்கி பம், இலக்கியம் வாழ்க் திரிப்பது, இலக்கியத்தின் மக்களியக் ப் பண்பு, கியம் மக்களின் ஆசை அபிலாஷைகளை, விருப்பு ளே, தேவைகளை தாடங்களை உணர்வுகளே உத் க்கியம் உயர்ந்த உள்ளடக்கத்தையும் உன்னத பருப்பது ஆகிய நாம் முன் வைத்த இலக்கியக் ழுத்தாளர்களாலும், முழு இலக்கிய உலகத்தாலும் குறித்து நாம் இறுப் பூதெய்து கிருேம்.
ராக, தமிழ் ஆசானுக சைவ மக்களாலும் தமிழ் த் திக் கொண்டாடப்பட்ட நல்லேநகர் ஆறுமுக இயக்க மூலவராகவும் ஈழத்துத் தேசிய இலக்கியத் கண்டு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ழாவுக்கு ஒரு புதிய அர்த்த புஷ்டியை அளித்தது.
ம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
நண்பர் இளங்கீரன் நடத்திய மரகதத்திலும், ரிகைகளிலும் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கத்தின் ஆரம்ப கர்த்தாவாக நிறுவியதுடன் அவ ம் பணிகளையும் வரையறுத்தனர்.
பும் வலுப்பட ஆரம்பித்த தைத் தொடர்ந்து, இதன் து இயக்கத்தை நடத்திய, நடத்தும் பணிக் குழுவில்

Page 10
ஒருவரான நண்பர் சோமகாந்தன் அரச ஊழியர் களின் கலை நிறுவனங்களை ஒன்று திரட்டி நாவ லர் விழாவை பரந்த அடிப்படையில் நடத்தி னர். இதில் பங்குபற்றிய முற்போக்கு இலச் கியப் பிரதிநிதிகளும், இந்த நாட்டின் ஜன நாயக இயக்கப் பிரதிநிதிகளும் தேசிய இயக்கத் கிற்கு வித் திட்ட முன்னுேடியாக நாவலர் பிரான பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தினர்.
இதை அடுத்து நாவலர் நினைவு முத்திரை வெளியிடுவது, நாவலர் அரும்பொருட்சாலையை அமைப்பது, நாவலர் சிலையை நிறுவுவதுபோன்ற கோரிக்கைகளை இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் அது நடத்திய அனைத்து இலங் கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைத் தொடர்ந்து முன் வைத்தது. நாவலர் சிலை நிறுவ வதற்காக ஒரு பரந்த குழு அமைத்து, பூர்வாங்க தயாரிப்புகளை செய்யவும் முனைந்தது.
என்ருலும் எமது இயக்கத்தினதும், முற் போக்கு இலக்கியக் கோட்பாட்டினதும் பொது நலன் கருதி அகநிலைக் காரணங்களால் எமது இயக்கத்தின் ஸ்தாபனச் செயல்பாட்டை தற் காலிகமாக நிறுத்தி வைக்க நாம் முடிவு செய்த தைத் தொடர்ந்து இந்தப் பணிகளை நிறுவன ரீதியில் நாமே மேற்கொள்ள முடியவில்லை
இந்த நிலையில் தான் பல தமிழ்ப் பெரியார் களின் அனுசரணையுடன், நண்பர் சோமகாந்த வீச் டனும் நாவலர் சபை உதய மாகியது. நீதியரசர் திரு.சிவசுப்பிரமணியத்தின் தலைமையிலும் செயலாளர் பூரீகாந்தாவினதும் மற்றும் எண்ணரிய பெரியார்களினதும் சலியா உழைப்பால் நாவலர் சிலை அமைக்கும் தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவு நனவாகியதுடன் நாவலர் நினைவுப் பணி மகத்தான உத்வேகத் துடன் வியாபித்தது.
இந்த அரும்பெரும் சாதனைகளுக்காக நாவ லர் சபையினர் க்கு இந்த வேளையில் எமது பாராட் டு களைத் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிருேம்.
1970ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட மக்கள் வெற்றியுடன் கலாசார விழிப்பும் தேசிய ஆன் மீக எழுச்சியும் புதுப் பரிணும வீச்சைப்பெற்ற பகைப் புலத்தில் நாவலர் நினைவுப்பணியும் புது
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேகம் பெற்றது. முற்போக்கு STSog 6007 i படைத்த எழுத்தாளர்களினதும், தமிழார்வலர் களினதும் வேட்கையைப் பிரதிபலித்து அரசு நாவலர் உட்பட இந்த நாட்டின் ஐம்பெரும் மேதைகளினதும், கலை இலக்கிய மேதாவிலா சங் களினதும் நினைவு முத்திரைகளை வெளியிட்டுக் கெளரவித்தது. - శ్లో
நாவலர் இந்த நாட்டின் தேசிய யக்கத் தின் மூலவர் என்ற வரலாற்றுக் கணிப்டை முத் திரை வெளியீட்டில் முழு நாடும், மக்களின் அர சும் பின்வருமாறு முத்திரை குத்தியது.
‘இவர் வட இலங்கையில் வெற்றிகர மாக ஆரம்பித்த சீர்திருத்த இயக்கம் தென் இலங்கையில் வணக்கத்துக்குரிய குனு னந்த தேரரும், அனகாரிக தர்மபாலா வும் ஆரம்பித்த இயக்கங்களுக்கு வழிகாட்டி யாக இருந்தது. உண்மையில் அவர் அந்நிய ஆட்சிச்கு மறுப்புத் தெரிவிக்கும் இயக்கத் திற்கு வித்திட்டார். அதுவே பிற்காலத் தலைவர்கள் சுதந்திரம் பெற உழைப்பதற்கு மூலவித்தாயிற்று.”
முத்திரை வெளியீட்டை ஒட்டி யாழ்ப் பாணத்திலும் கொழும்பிலும் நடந்த கூட்டங் களில் பேசிய கலாசார அமைச்சர் திரு. குலதில காவும், தபால் அமைச்சர் திரு. செ. குமாரசூரி யரும், மற்றும் நமது இலக்கிய இயக்கப் பிரதி நிதிகளும் இதே கருத்தையே வலியுறுத்தினர். இப்போது இந்த வரலாற்று உண்மை ஸ்தாபித மாகிவிட்ட மை குறித்து நாம் உரித்தான மகிழ்
இந்தக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று அரசாங்கமும், அமைச்சர் களும் நாவலர் அரும் பொருட்சாலையையும், ய்வு மண்டபத்தையும் நாவலர் வாழ்ந்த
எனியில் அமைக்க முன் வந்த மை குறித்தும்
நாம் நமது நன்றியை பெருமகிழ்வுடன் தெரி வித்துக்கொள்கிருேம்.
முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த நாம் நாவலர் பெருமானின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துவது அவர் தேசிய விடுதலே
இயக்கத்திற்கு வித்திட்டார் என்ற அந்த மகத் தான வரலாற்றுப் பணிக்காக மட்டுமல்ல,

Page 11
s
நாவலரில், அவரது மகோன்னதமான மரபில் நாம் நமது காலத்தின் தேவையை, காலத்தின் பணியைக் காண்கிருேம். நமது யுகத்தின் ஜன நாயக சிந்தனைகளுக்கும், முற்போக்குக் கருத்துரு வங்களுக்கும் வலுவூட்டும் ஒரு வலுவான, கனதி யான சிந்தனைப் போக்கை அவரது பணிகளி லும், கருத்துக்களிலும் நாம் அவதானிக்கிருேம்.
ஏகாதிபத்தின் ஆன்மீக ஊடுருவலையும், கலா சார ஆதிபத்தியத்தையும் எதிர்த்து தேசிய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத் துப் போராடினுர் .
குறுகிய குருகுல வட்டத்திற்குள் இருந்த கல்வியை மக்களிடம், குறிப்பாக ஏழை மக்களி டம் இலவச க் கல்வி மூலம் கொண்டு சென்ருர்,
பண்டிதர்களின் சிறு எல்லைக்குள் அடைபட்டுக் கிடந்த இலக்கியத்தை அச்சிறையிலிருந்து மீட்டு மக்களிடம் எடுத்துச் சென் ருர், யாவரும் எளி இல் அறிந்து உய்யும் படி இலக்கியம் படைக்க வேண்டும் என்று வலியுறுத் தியதன் மூலம் இலக் கியத்திற்கு வெகுஜனத் தன்மை அளித்தார். இலக்கியம் மக்கள் உய்ய, விடுதலை அடைய, விமோசனம் பெற உதவவேண்டும் என்பதன் மூலம் மக்களிலக்கியப் பண்பை, இலக்கியத்தின் சமூக உள்ளீட்டை முன் வைத்தார்.
மதத்தையும் மொழியையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் இரு கேடயங்களாகப்
பாவித்த நாவலர் வசன நடையின் கர்த்தாவாக
தமிழ் நடைக்கு போர்க்குணமுள்ள விறை அளித் தார். தனது சமயப் பணிகளுக்கும் தமிழ்ப்பணி களுக்கும் நிலக்கிழார்களிடமும் சுகபோகிகளான பணம்படைத்தோரிடமும் போக மறுத்து அன்ரு Lži காய்ச்சிகளான ஏழை LD5; 356f2 GBL
சென்ருர் .
நிலப் பிரபுக்களினதும், செல்வச் சீமான் களினதும், கோயிலதிகாரிகளினதும், சோரம் போன வாழ்வை அம்பலப்படுத்தியதுடன் சி திருத்தத்திற்காகப் போராடினர். பண்பாட டுப் பாதுகாப்பு இயக்கத்தில் மக்களைத் திரட்டி செயல்பட வைத்ததன் மூலம் மக்களியக்க போக்கை ஆரம்பித்து வைத்தார்.
 

மக்களை வாதை செய்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, அதன் ஊழல்களை எதிர்த்து மக்களின் இயக்கங்களையும் கிளர்ச்சிகளையும் நடத்தினுர்,
வாந்திபேதி, பஞ்சம் போன்றவை மக்களே வாட்டியபோது நலிந்துபட்ட மக்களுக்காக, ஏழை விவசாயிகளுக்காகத் தர்மாவேசத்துடன்
இவையெல்லாவற்றிற்கும் கொடுமுடியாக இக்கோயில் யாருடையது? இக் கோயிலதிகாரி களுடையதா? சனங்களுடையதா? இக்கோயில் சைவ சமயிகள் எனப்படுவோர் எல்லோருக்கும் உரிய பொதுத் தனமாகும்,' " அவரவர் தகுதிக் கேற்ப வேலை கொடுத்து அவரவர்களைப் போசிப் பதே நீதி' 'சன சம்மதத்தை மதிப்பது', *சனங்களின் மனமறிந்து நடப்பது' 'உழைப் பவர்களுக்கு சரியான கூலி கொடுப்பது', போன்ற இந்த யுகத்தின் ஜனநாயக கருத் துருவங் களே அவற்றின் ஆரம்ப வடிவில் நாவலர் பெரு முன்வைத்தமையில் தான் அவரது வர லாற்றுப் பாத்திரத்தின் முழுமையையும், பூர ணத்துவத்தையும் நாம் காண்கிருேம்.
இந்த வரையறுப்பின் அடிச்சு வட்டில் நின்று நாவலரின் அடிச்சு வட்டில் தேசிய, இலக்கிய, கல்வி, பண்பாட்டு வளர்ச்சியை இவ்வாய்வரங்கு மதிப்பீடு செய்யும் என்று நம்புகிறேன்.
o தமிழ் மாணவருக்கு ஒரு அறிவொளி
O ஈழத்தில் இன்று வெளிவந்து
கொண்டிருக்கும் ஒரேயொரு மாத இதழ்
Քյլու
தொடர்புகள்,
நிர்வாக ஆசிரியர் °-9յմ ւլ՚ சாஹிருக் கல்லூரி கல்முனை,

Page 12
நாவலர் அடிச்சுவட்டில்
52a) SOLDLIJSDJ
நாவலர் விழாக்கள் இன் சீர் பரவும் நாட்டம் ஈழத்தின் தேசி ஒர் அம்சமாக இன்று பரிணமித்துவி கள் கடந்துவிட்ட இன்றைய காலக மையும் முக்கியத்துவமும் பெற்று மி
நாவலர் சீர் பரவும் இந்த நா முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மும் தமிழும் வளர்த்த சான்ருேன் 6 பாலும் சென்று, இந்த நாட்டின் ே பண்பாட்டு வழியான பரதேச ஆதி முதல்வர் எனவும் அவரைக்கொள்வ வற்புறுத்தி இயக்கம் நடத்தியவர்கள் சேர்ந்த வர்கள். எமது சங்கம் நடத் குறிப்புகளை இங்கு ஆரம்பவுரை நிக எடுத்துரைத்தார்கள். எங்கள் முயற் வேட்கையாலும் நாவலர் சீர் பரவுப் அடைந்துவிட்டது. இது நமக்கெல்
இந்த மகிழ்ச்சியான C32;TSC டாட்டங்கள் பன்முகப்பட்ட மு வேளையிலே, ஊர்வலங்களும், கவி பாராட்டுப் பாமாலைகளும், புகழ்ச்சி விழாக்கள் எடுக்கப்பட்டுக்கொண்டி மொரு பணியினை ஆரம்பித்து வைப் இறும்பூது எய்துகிறது. மற்றுமொ இன்று இங்கு நடைபெற்றுக்கொண்ட
இன்றைய இந்த ஆய்வரங்கில் வளர்ச்சி பற்றியும், (2) கல்வி வளர் (4) தேசிய வளர்ச்சி பற்றியும் நா உள்ளார்கள்,
 
 
 

மு. முருகையன் இ.மு. எ. ச. இலக்கியச் செயலாளர்
டங்கும் கொண்டாடப்படுகின்றன. நாவலர் லாசார ச் செயற்பாடுகளின் இன்றியமையாத டது. நாவலர் பெருமான் பிறந்து 150 ஆண்டு த்தில் அவரை நினைவுகூரும் பணிகள் முதன் வதனை நாம் கண்கூடாகப் பார்க்கிருேம்,
ட்டத்தை வளர்த்தெடுத்த வரலாற்றில் இலங்கை முயற்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சைவ என்று போற்றி அமைந்து விடும் நிலைமைக்கு அப் தசீய விழிப்புக்கு வித்திட்ட முன்னுேடி எனவும், க்க முயற்சிகளை இனங்கண்டு வேரனுக்க முற்பட்ட தன் அவசியத்தை 10, 15 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் திய இந்த இயக்கம் பற்றிய சில வரலாற்றுக் ழ்த்திய பொதுச்செயலாளர் பிரேம்ஜி அவர்கள் சிகளின் வளர்ச்சியாகவும், மற்றும் பிறரது ஆர்வ நாட்டம் இன்று மிகவும் பரவலாக மலர்ச்சி லாம் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
ல, நாவலரின் 150 ஆவது பிறந்த நாட் கொண் னைகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த யரங்குகளும், கலை இலக்கியப் போட்டிகளும், களும், போற்றுதல்களும் நிறைந்த சிறப்பான நக்கும் இந்த வேளையிலே-அமைதியான மற்று பதில் எங்கள் சங்கம் பெருமை கொள்கிறது; பணியின் ஆரம்பம் என்று நான் குறிப்பிடுவது, Lருக்கும் இந்த ஆய்வரங்கைத் தான்.
"நாவலர் அடிச்சு வட்டில் " (1) பண்பாட்டு ச்சி பற்றியும், (3) இலக்கிய வளர்ச்சி பற்றியும்
ன்கு அறிஞர்கள் ஆய்வுரை நிகழ்த்துவதற்கு

Page 13
நாவலர் அடிச்சுவட்டில் என்ற தொடர் முக்கியமானது-கவனத்துக்கு உரியது-என்று நான் கருதுகிறேன். பொதுவாகக் கூறுமிடத்து நாவலர் பணிகள் அனைத்துமே தேசீய கலா சார வளர்ச்சியை அடி முதல் நோக்கமாகக் கொண்டவை என்பது பிழையாகாது. தேசிய கலாசார வளர்ச்சியின் பொருட்டு அவர் அன் றைய சூழ்நிலையில் முன் வைத்த கருத்துகளெல் லாமே, அதே வடிவத்தில் இன்று யாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்க விதத்திலே பரவி வியா பகமாகிவிட்டன என்று சொல்லிவிடமுடியாது. நாவலர் பணிகளைச் செய்வதற்கென்றே நேரடி யாகவும், வெளிப்படையாகவும் முன் வந்த நிறு வனங்களாகிய சைவ வித்தியா விருத்திச் சங்கம், இந்துக்கல்லூரி முகாமைச் சபை, சைவபரி பாலன சபை போன்றவை கூட, நாவலருடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நூற் றுக்கு நூறு வீதம் அச்சொட்டாக நடைமுறைப் படுத்த இயலவில்லை, வரலாற்றுப் போக்கினை நிர்ணயிக்கும் பல காரணிகளின் பாதிப்பு இப் படியான தொரு நிலைமையைத் தோற்றுவித்தது. இது இயல்புதான்.
இன்றைய சூழ்நிலையில் நாவலர் பணிகளே மறுமதிப்பீடு செய்யும்போது நாம் இரண்டு வகைகளிலே செயற்படுதல் அவசியமாகும் என்று கருதுகிறேன். ஒன்று நாவலர் பெருமானை அவர் வாழ்ந்த காலத்திலும், அவர் வாழ்ந்த சமூகத்திலும் வைத்து, அந்தச் சரித்திரப் பின் னணியில் அவரது பாத்திரம் யாது என்று தெளிவு பெற முற்படுவது. இரண்டு - அவரது பணிகளின் தொடர் விளைவுகளாக, நாம் வாழும் இந்த நிகழ்காலம் வரைக்கும் வளர்ந்து வந் துள்ள பண்புகளையும் அவை நமது இன்றைய வாழ்க்கையில் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்பதையும் ஆய்ந்து கண்டு தெளிதல் இந்த இரு வகை ஆய்வுகளும் தக்கபடி நடந்தா லொழி ப நாம் உண்மையான நாவலரையும், அவரால் நாம் பெறத்தக்க நற்பயன்களையும் சரியானபடி முழுமையாக உணர முடியாது.
முதலாவது வகை ஆய்வு அதாவது நாவ லர் பெருமானை அவரது சொந்த வரலாற்றுக் களத்திலே வைத்துக் காண முற்படும் ஆய்வுகள் பல அறிஞர்களால், பல தரங்களிலும் ஏற் கெனவே மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த
 
 
 
 

ஆய்வுகளெல்லாம் பரிபூரணமானவை என்ருே
இன்னும் இன்னும் சிறக்க இயலாத அளவுக்கு
உச்ச நிலையை அடைந்துவிட்டன எனவோ எவரும் சொல்லத் துணியார். பல தரப்பட்ட
விருப்பு வெறுப்புகளும், அபிமானங்களும் இந்த ஆய்வுகளிற் சிலவற்றை முற்றிலும் தவருன
பாதைகளில் இட்டுச் சென்றும் உள்ளன. இதனை யும் நாம் மறந்து விடுதல் கூடாது. ஆனலும், நாவலர் காலச் சூழலே நிர்ணயிக்கும் முயற்சி
களும், அந்தச் சூழலில் - அந்தக் களத்தில் - அவரையும் அவருடைய பணிகளையும் பொருத்தி
வைத்துக் காணும் முயற்சிகளும் ஒரளவுக்
கேனும் நடந்துள்ளன. இதனை மறுப்பதற் .26y ܪܶ60:6
ஆயினும், இரண்டாவது வகை ஆய்வுஅதாவது நாவலர் கருத்துக்கள் எத்தகைய வடிவமாற்றங்கள் பெற்று நம்மை வந்து அடைந் துள்ளன என்பதையும், இந்த வடிவமாற்றங் களும் பரிணுமங்களும் நேர்ந்து வந்த பாதையின் பழஞ் சுவடுகளையும் இனங்கண்டு காட்டுவதோடு எமது இன்றைய சூழலுக்கு - மேற்படி பணி சளும் கருத்துகளும் எவ வெவ்வகையில் உதவிக் கொண்டிருக்கின்றன என்பதையும் மதிப்பீடு செய்யும் ஆய்வு - இன்னும் ஆரம்பமாகவில்லை என்றே சொல்லவேண்டும். 'நாவலர் அடிச் என்று மகுடமிட்டு நாம் இங்கு இன்று ஏற்பாடு செய்துள்ள ஆய்வரங்கு இவ் வகை ஆய்வு முயற்சியைத் தொடக்கி வைக் கிறது என்று கொள்ளலாம்,
சுவட்டில்
ஆகையிஞலே தான் ஆரம்பத்திலே குறிப் பிட்டேன்- நாவலர் சம்பந்தமான புதியதொரு பணியினை நாம் இன்று தொடக்கி வைக்கிருேம்
என்று. நாவலரது அடிச்சு வட்டிலே தேசிய கலாசார வளர்ச்சி நிகழ்ந்து வந்திருக்கும் பாங் கினைக் காணமுயலும் இன்றைய ஆய்வரங்கு பரந்து விரிந்த சிந்தனைகள் பலவற்றுக்குத் தூண்டுகோலாக அமையும் என்று நம்பி எதிர்பார்க்கிறேன்.

Page 14
நாவலர் அடிச்சுவட்டில்
நாவலர் அடிச்சு வட்டில் ഉ ஆராய முற்படும் பொழுது, இலங்ை மிகு முக்கியமானவையாய் அமைகி மானது எனப் பலர் கருதுவதுண் பொருள் காலத்துக்குக் காலம் ம வரையறுக் கட்படாததும் புலனுகு வரலாற்று அடிப்படையிலும் அணு
இலங்கை அல்லது ஈழம் στς படிவம் யாது? இன்று எமது நா தன்னு தி க்கமுள்ள சுதந்திர தேசம் 6 ஏற்றுக்கொள்கிருேம். ஆனுல் தொ யான தாயும் அனைவராலும் ஏற்றுக் கில்லை. வரலாற்று அடிப்படையில் சிங்களத்தீவு முதலிய பற்பல நாமங் பெற்றமையால், புவியியல் சார்ப வந்திருப்பினும், இந்நூற்ருண்டிலே படிவம் குறித்தது எனக் கூறவியலா இச் செய்தி அவசியமாகும்.
பழந்தமிழ் இலக்கியங்களிலே
gDLA5 PT DJ 600T LD fT «AE,
"ஈழத்துணவு 'கடல் சூழ் இ
"ஈழத்துப் பூத
என்பன போன்ற தொடர்க ஈழத்தைப் பற்றிய பொதுப்படை துளது என்பதில் ஐயமில்லை. இலக் புக்களும் அமைந்துள்ளன. இவற்ை டொரு எடுத்துக்கட்டுகள் பார்க்க
 
 
 

கலாநிதி க. கைலாசபதி சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்
ங்கையில் தேசிய வளர்ச்சி என்னும் பொருளை 5 - தேசியம் - வளர்ச்சி ஆகிய மூன்று சொற்கள் ஏறன. இச்சொற்களின் பொருள் தன் விளக்க டு, ஆனல் கூர்ந்து நோக்கினல், இவற்றின் ாற்றமடைந்து வந்திருப்பதும் திட்டவட்டமாக b. எனவே இச்சொற்களை நிதானமாகவும் கியாராய்வது இன்றியமையாததாகும்.
ன்று கூறும்பொழுது எமக்கு ஏற்படும் எண்ணப் டானது பல தேசிய இனத்தவர்கள் வாழும் என்பதை விளக்கம் வேண்டாத முறையில் நாம் ன்றுதொட்டே இதே எண்ணப்ப்டிவம் உண்மை கொள்ளப்படுவதொன்ரு யும் இருந்தது என்பதற் நோக்கும்பொழுது, இலங்கை, ஈழம், லங்கா, களால் பல்வேறு காலப் பகுதிகளில் வழங்கப் ான வகையில் நாடு என்ற ஒர் எண்ணம் நிலவி நாம் அறிந்து கருதும் இலங்கையை அவ்வெண்ணப் து. தேசியம் என்னும் கருத்தைத் துல்லியமாக்க
ஈழத்தைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.
காழகத்தாக்கமும்" லங்கைக் கயவாகு வேந்தன்'
ந்தேவனுர்"
வழங்குகின்றன, இத்தகைய வழக்காறுகளில், ான - புவியியற் சார்பான - கருத்தே பொதிந் யச் சான்றுகளைப் போலவே கல்வெட்டுக் குறிப் ற வரலாற்று மாணவர் தன் கறிவர். இரண் 9 I LO

Page 15
முதலாம் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்துக் குரிய கல்வெட்டொன்றிலே (கி.பி. 1035-1036)
"பொரு கடல் ஈழத்து அரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியும் முன்னவன் பக்கல் தென்னவன் வைத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும்'
என்னும் வரிகள் காணப்படுகின்றன.
அதற்கு முன்னரே, கி.பி 983-இல் மதுரா ந் தக உத்தமச் சோழன் திருமால்புரத்திலே வெட்டுவித்த சாசனத்தில்,
'மதுரையும் ஈழமும் கொண்ட கோப் பரகேசரி பந்மற்கு'
என்றும்,
தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் உள்ள, முத லாம் இராஜராஜன் காலத்துக் குரிய (கி.பி.1010) கல்வெட்டொன்றிலே,
*திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள, காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தருளி வேங்கை நாடும், கங்க பாடியும், தடிகை பாடியும், நுளம்ப பாடியும், குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும் எண்திசை புகழ்தர ஈழமண்டலமும், இரட்ட பாடி ஏழரை இலக்கமும், திண்டிறல் வென்றித் தண்டால் கொண்ட.பரீ ராஜராஜதேவர்"
எனக் காணப்படுகிறது. இக்கூற்றுக்களை அவதானிப்போர்க்கு ஒருண்மை புலப்படாமற் போகாது. அரச வமிசங்களும் நாட்டின் பெயர் களுமே மனங் கொளப்படுகினறன. நாட்டுப் பெயர்களும் ஊர்ப்பெயர்களும், தேசப் பெயர் களும் அபேதமாய்க் கூறப்படுதல் உற்றுநோக் கத்தக்கது. "மதுரையும் ஈழமும் கொண்ட என்று கூறப்படுமிடத்து, இன மொழி, பிரதேச வேறுபாடுகள் எதுவும் குறிக்கப்படாமல் ஈழமும் பத்தோடு பதினுென்முக -கைப்பற்றப்பட்ட ஒரு நாடாகவே - பிரஸ்தாபிக்கப்படுகின்றது. அக்குறிப்புக்களிலெல்லாம் நாட்டு மக்கள் பற்றிய
உணர்வோ அக்கறையோ தென்படுவதைச்
காணுதல் இயலாது.
 
 
 
 
 
 

ஈழம் புவியியலடிப்படையில் குறிப்பிடப் பட்டு வந்திருப்பதைப் போன்றே, இந்தியாவும் பாரதவர்ஷம், ஜம்புத்துவீபம், நாவலந்தீவு என்று பல வாருக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. வேகங்களிலும் புராணங்களிலும் இதிகாசங் களிலும் இந்தியா என்ற உபகண்டத்தின் μεθ யியற்படிவம் உருவரையறையில்லாத முறை கருதப்பட்டிருப்பினும், நவயுகக் கவி டிரம் சுப்பிரமணிய יע חנ_ן $( பாடியது போன்று, பலமொழி பேசும் மக்கள் ஒருங் கிணைந்து வாழும் நாடு என்ற எண்ணம் பழங் காலத்தில் இருந்ததில்லை; இருந்திருக்க இய லாது. ஏனெனில் அப்பொழுது தேசிய ஒருமிைப் பாடு என்ற கோட்பாடு உருப்பெறவில்லை வங்காளிக்கு மாரத வீரனும் ராஜபுத்திர மற வனும், ஆங்கிலேயனும் அந்நியரே. ஐம்பத் தாறு தேசித்து ராஜாக் ஸ் என்னும் மரபுத் தொடரே இதை நிரூபிக்கும். THREE PHASES OF INDIA's STRUGGLE FOR FREEDOM என்னும் நூலிலே ஆர். சி. மஜூம்தார் பின் வரு மாறு இரத்தின ச் சுருக்கமாய்க் கூறியுள்ளார்:
The conception of India, as a whole, was to be found only in the literary works of a past age, and still survived in theory, but it had no application to actual politics till the sixties of seventies of the 19th century. (p. 2.)
விடுதலை என்னும் நாடக ச் சித் திரத்திலே மகாகவி பாரதியார், 'மானுடச் சாதி ஒன்று; மனத்திலும் உயிரிலும் தொழிலிலும் ஒன்றே என்று பாடியதைப் போன்றே,
முப்பது கோடி முகமுடையாள் ໑ . ຜູ້
மொம்புற வொன்றுடையாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடை யான்
என்று பாரத நாட்டின் ஒருமைப்பாட்டை உருவகித்துப் பாடிர்ை. இலங்கை, இந்தியா முதலிய நாடுகளில் இத்தகைய ஒருமைப்பாட்டு உணர்வு பிரித்தானியர் ஆளுகையிலேயே உரு வாகியது. இதுவே தேசியத்தின் முதற்கட்ட மாகும்.
_ஆல்ை அந்நிய ஆட்சியினர் இதனைத் தன் ஒேதகத்துடன் செய்யவில்லே பத்தொன்பதாம் நூற்றண்டிலே தமது ஆட்சியை உறுதிப்படுத்திக் ஒகாண்ட ஆங்கிலேயர், தமது தேவைக்கும்

Page 16
குறிக்கோளுக்கும் இயைய நாட்டை ஆளலாயி னர். நூற்ருண்டுகளாக நிலவிவந்த புராதன வாழ்க்கை முறையும் பொருளாதார அமைப்பும் தவிர்க்க இயலாதபடி மாற்றமடைந்தன. பெரிய அளவில் இந்திய உபகண்டத்தில் நடந்தேறிய இம்மாற்றத்தின் இயல்பையும் விளைவுகளையும் கார்ல் மார்க்ஸ் கண்டுணர்ந்து பல கட்டுரைகள் எழுதினர். 'பிரித்தானியரால் இந்துஸ்தானத் துக்கு ஏற்பட்டிருக்கும் துன்பதுயரம், அது முன் ஞல் உற்ற வேதனையிலிருந்து சாராம்சத்தில் மாறுபட்டதாகவும் அதைவிடப் பன்மடங்கு கொடியதாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை" என்று கூறிய மார்க்ஸ், சீரழிந்து சின்னு பின்னப் பட்டுத் தேக்கநிலையில் கிடந்த இந்தியா, மேற்கு நாடுகளைச் சார்ந்த நவீன உலகுக்குரிய நாகரிகத்தை நிறுவுவதற்கான அத்தி வாரத்தை யும் இவ் வழிவின் மத்தியிலே எழுப்பிக்கொண்டி ருந்தது" என்றும் அது வரவேற்கத்தக்கது என் றும் கூறி வரலாற்றமைதி கண்டார்.
பிறிதோரிடத்திலே நான் குறிப்பிட்டிருப் பதைப்போல, (தமிழ் நாவல் இலக்கியம், பக்.23) * அன்றைய கால நிலையில் ஆங்கிலேயராட்சி யானது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. பழைய கிராமப் பொருளாதாரத்தை இழுத்து வீழ்த் தி, முதலாளித்துவ வடிவங்களைப் புகுத் தியதன் மூலம் அனைத்திந்தியாவையும் (இலங்கை போன்ற ஏனைய காலனி நாடுகளையும்) ஒரே பொருளாதார அமைப்பிற்குட்படுத்தியது. இது முன்னேற்றத்திற்கு ஏதுவாயிருந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும், இம்மாற்றமானது பிரித் தானியரது வர்த்தக, வங்கி, கைத்தொழில், நிர்வாக நலன்களுக்கு ஏற்ற வண்ணம் நெறிப் பட்டுத்தப்பட்டது' என்பதும் மனங்கொள வேண்டியதே.
இயக்கவியல் விதிகளின்படி முதலாளித்துவ வர்க்கம் எதை உற்பத்தி செய்கிறது என்னும் வினுவை எழுப்பிய மார்க்ஸிய மூல பிதாக்கள் பின் வருமாறு விடைபகர்ந்தனர். 'தனக்குச் சவக்குழி தோண்டுகிறவர்களையே உற்பத்தி செய்கிறது. அதன் வீழ்ச்சி பாட்டாளி வர்க்கத் தின் வெற்றி ஆகிய இரண்டுமே தவிர்க்க முடி யாதவையாகும் ' (கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ 1969 山座。64月
14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதுபோலவே, ஆசியாவில் பல நாடுகளிலே தமது ஆட்சிக்கும் சுரண்டலுக்கும் ஆதி பத்திய வசதிக்குமாக அவ்வந்நாடுகளை ஒருமுகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரித்தானிய குடியேற்ற நாட்டு வாத முயற்சிகள் காலகதியில் அவர் களுக்கு எதிராகவே திரும்பக்கூடிய வரலாற்றுச் சுழற்சி ஏற்பட்டது. அதாவது பிரித்தானியர் LUGO) Lėšas முற்பட்ட 'சுதேசிகளே ஈற்றில் அவர்களது பகைவராக மாறினர். இனம், மொழி, மதம், பிரதேசம் 2ேதலியவற்றின் அடிப்படையில் பிளவுண்டு கிடந்த இலங்கையர் ஒன்றுபட்டு அந்நியர் வந்து புகல் என்ன நீதி?" என்று குரல் எமுப்பும் நிலை உருவாகியது. புவியியல் அடிப்படையில் நோக்கும்பொழுது முற்காலங்களில் சிற் சில மன்னர்களின் ஆட்சியிலே - குறிப்பாக துட்ட காமினி, விஜயபாகு, பெரிய பராக்கிரமபாகு, ஆரும் பராக்கிரமபாகு முதலியோரின் ஆட்சிக் காலங்களிலே - ஈழம் முழுதும் ஒரு குடைக்கீழ் இருந்தது. ஆணுல் அது நாடுபிடி சண்டையின் விஸ்தரிப்பே அன்றி தேசிய ஒருமைப்பாடு அன்று.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலேயே அரசி யல், பொருளாதார ரீதியாக எமது நாட்டிலே ஒருமைப்பாடும் பிணைப்பும் உண்டாகியது. பெளதீக அடிப்படையில் ஏற்படுத்தப்பெற்ற இவ்வொருமைப்பாட்டிற்கு ஆத்மார்த்த ரீதி யிலும் வலுவளிக்க அந்நியர் முனைந்தனர். கிறித் தவ மதத்தின் அடிப்படையிலும், ஆங்கில க் கல்வியின் மூலமாகவும் இதனைச் செய்து முடிக்க முயன்றனர். இதனைக் கவனிக்கும்பொழுதுதான் காலனித்துவத்தில் கிறித்த வம் வகித்த வரலாற் றுப் பாத்திரம் தெளிவாகும். தொடக்கத்திலே, தாம் ஆட்சிசெய்த நாட்டு மக்களிற் பெரும்பகுதி யினரை யாகிலும் கிறித்தவராக்க முயன்றனர்; அதனையே இலட்சியமாய்க் கொண்டியங்கினர் : அது நிறைவேறு மற் போகவே, பின்னுட்களில் தமது ஆட்சிக்கு விசுவாசமான சிறுபான்மை யினராகக் கிறித்தவர்களை வைத்திருக்க முயன் றனர். பிரித்தாளும் தந்திரோபாயத்தில் இதற் கும் உரிய இடம் இருந்தது. இன்றும் ஆபிரிக் காவிலே இத்தந்திரோபாயத்தின் விநாச விளைவு களை அவ்வப்போது காணக்கூடியதாயுள்ளது.

Page 17
அரசியல் பொருளாதார ஆட்சியியல் துறைகளிலே மாற்றம் இன்றியமையா திருந் தது. ஆனல் சமயத்துறையில் கிறித்தவம் புதி சு தாக எதையும் கொண்டுவரவில்லை. எனவே அதன் தாக்கமும் பாதிப்பும் அநாவசியமாயும் அத்துமீறியதாயும் தீங்கு நிறைந்ததாயும் இருந் b தன. இதன் காரணமாகவே கீழைத்தேய நாடு hi கள் பலவற்றில் அந்நியராட்சிக்கு எதிராகக் கிளம்பிய முதற்குரல் சமயத்துறையிலேயே
கேட்டது. அதாவது, இந்தியா இலங்கை முத 을 லிய நாடுகளிலே தேசியத்தின் முதல் தோற் றத்தை சமய, கலாசாரத்துறைகளிலேயே G காணக்கூடியதாயுள்ளது. GJ
ெ இவ்விடத்திலே அந்நியராட்சியின் மற் ருெரு தன்மையையும் மனங்கொளல் நன்று. G சமயத்துறையிலும் எம்மவர்க்கு இவ்விழிப்பு ஏற்படுவதற்கு ஆங்கிலக் கல்வி முக்கியமான காரணமாயிருந்தது. சமஸ்கிருதம், தமிழ், , பாளி முதலிய மொழிகளில் புதைந்து கிடந்த @ பழைய செல்வங்களை முதலிலே கண்டுபிடித்து * அவற்றுக்குப் புத்துயிரளித்தவர்களிற் பெரும் , பாலானுேர் ஆங்கிலக் கல்வியின் பயனைப் பெற்ற g
வர்களும், அதனுல் ஒரளவு சமுதாயத்திற் செல்
வாக்குடன் விளங்கிய வர் களுமே யாவர். இவர் கள் ஆங்கிலக் கல்வியின் மூலமாகவே தமது பாரம்பரியச் சிறப்பை அறிந்தனர். சமய அடிப் பழமை க்கும் த மக்கும் தொடர்பை நிறுவிக்கொண்டனர். அதைப் போலவே சமயத்தின் அடிப்படையிலே சமூக ஒருமைப்பாட்டை உண்டாக்க முற்பட்டனர். இப்போக்கினை இலங்கையின் பிரதான சமூகங் கள் மூன்றிலும் காணலாம், ஆறுமுகநாவலர்,
சித் திலெவ்வை, அநகாரிக தர்மபாலர் ஆகிய மூவரையும் எடுத்துக்கொண்டால், தமிழ், முஸ் லிம், சிங்கள சமூகங்களையே முறையே சைவம், ရွှံ့ ဓ႔၅) rr#5, ''' பெளத்தம்) ஆகிய சமயங்களின் அடிப்படையில் ஒற்றுமைப்படுத்தி மேம்படுத்த இவர்கள் விழைந்தனர் என்பது தெளிவாகும். சமயம் என்று கூறும்போது வரையறுக்கப்பட்ட
சமய முடிபு விளக்கக் கோட்பாடுகள் மட்டுமல்
லாது மரபுவழி வரும் சில வாழ்க்கை நெறிகளும் கருதப்படுகின்றன. கலாசாரம் என்னும் சொல்
விற்கு இத்தகைய பொருளுண்டு. கந்தபுராண கலாசாரம் என்னும் சொந்ருெடரைக் கவனித்
 
 
 
 

ால் இவ்வுண்மை தெற்றெனப் புலப்படும். மலே குறிப்பிட்ட நூலில் மஜூம்தார் apy Garrit:
Nationalism was thus founded on the drock of common religion, culture and storical tradition."
சமயம், கலாசாரம், வழிவழிவரும் மரபு கிய மூன்றினை இங்குக் குறிப்பிடுகிருர் ஆசிரி ர், கிறித்தவம் முதலிலே எதிர் ட்பட்டு நின்ற பாழுது இறையியல், ஒழுக்கவியல் என்பன ற்றிலேயே முரண்பாடுகள் தோன்றின. ஆயி ம் நாளடைவிலே வாழ்க்கையின் பல்வேறு ம்சங்களிலும் முரண்பாடுகள் முனைப்பாய்த் தான்றின. ஊண், குடி வகைகள், ஆடை, மாழி, இசை போன்றவற்றிலெல்லாம் கிறித் வம் பிரத்தியேகமான வழக்காறுகளையும் முக்க வழக்கங்களையும் கொண்டதாயிருந்தது. தஞலேயே கிறித்தவத்துக்கும் சைவத்துக்கும் சழ்ந்த பலப்பரீட்சையில் மதக் கோட்பாடு ள் மாத்திரம் பிரச்சினைக்குரியனவாய் இருக்க ல்லை. மக்களின் முழு வாழ்க்கை முறையும் மத டிப்படையில் நோக்கப்பட்டது.
நாவலருக்கு முந்திய தலைமுறையைச் சர்ந்த தமிழ்ப்புலவர் முத்துக்குமார கவிராசர் 1780-1851 இயற்றிய விருத்தப்பாடலொன்று ப்பிரச்சினைகளை துல்லியமாகச் சித்திரிக்கிறது:
ல்வழி காட்டுவோம் உடுபுடைவை சம்பளம்
நாளுநா ளுந்தருகுவோம் ாஞ்சொல் வதைக்கேளும் என மருட் டிச்சேர்த்து
நானமுஞ் செய்துவிட்டார், மல்லமெல் லப்பின்னே வேலேயிங் கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிறர் வண்டியொருகன்னியைக் கைக்கொண்டுகருவாக்கி
இல்லை நீ போவென்று தள்ளுவது போலுமே
இனி எம்மை எம் உறவினுேர் ட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர்ப்பூட்டி உழவுமறியோம் அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு (நரகினுக்கு
ஆளாகி மிக அழிந்தோம் ஆபரா பரனே கிறிஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே.
15

Page 18
கிறித்து மதத்திலே வேதன நிமித்தம் பி வேசித்த சிலரை உடுவிலில் இருந்த பாதிரியா ஒருவர் விலக்கியபோது, விலக்கப்பட்டா கூற்ருக இவ்விருத்தம் அமைந்துள்ளது. ஆ னும் தனிப்பட்ட ஒரு நிகழ்வையன்றி, ԼD5 ԼՇ Ո , றத்தை ஒட்டி எழும் பல்வேறு சமூக கலாசார பிரச்சினைகளையும் இது தத்ரூபமாய் விளக் கிறது எனலாம். மதமாற்றத்தின் போ: 'உடுபிடவை சம்பளம்" முதலியன வகித் பங்கையும், அதனல் கிறித்தவத்திற் சேர் தோர் தமது சூழலிலிருந்து அந்நிய மயப்பட்ட தையும், உழவுத் தொழில் முதலியவற்றை கைவிட்டுச் சம்பளத்தை மாத்திரம் முழுமையும் நம்பியிருந்தமையையும், அதனல் ஏற்பட்ட ஆத்மார்த்த, மன உளைவுகளையும் இப்பாடல் வெகுநுட்பமாக வெளிப்படுத்துகிறது.
மதமாறிக் கிறித்துவத்தைத் தழுவியவர்கள் அந்நியப்பட்டுவிடுகிறர்கள் என்பதற்காகவே மீட்டும் அவர்களை வைதிக சமயத்தில் சேர்த்துச் கொள்ளும் முயற்சியும் இந்துக்களால் சைக் கொள்ளப்பட்டது. நாவலரும் இத்தகைய கைங்கரியத்தைச் சில சந்தர்ப்பங்களில் செய் திருக்கிருர், உதாரணமாக, மு. தில்லைநாத பிள்ளை என்பவரும், சு. சின்னப்பிள்ளை என்னும் மற்ருெருவரும் ஒரு சமயம், "நல்ல வழி காட்டு வோம், பேரின்ப ஞான வழி இதுவே" என்று மருட்டிய பாதிரிமார் சொற்கேட்டு, கிறித் தவ ராக எண்ணினர். ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுமாகியிருந்தது. அச் செய்தியை அறிந்த நாவலர் இருவருக்கும் நற் போதனை செய்து அவர்கள் எண்ணத்தை மாற்ற வும் அவர்கள் கிறித்தவராதலை ஒழித்தனர். பின் னெரு சந்தர்ப்பத்திலே, கறல் விசுவநாதபிள்ளை என்னும் பிரசித்திபெற்ற கிறித்துவத் தமிழறி ஞர் நாவலரது செல்வாக்கிஞல் 'சைவசமயமே உண்மையான சமயமென்று உணர்ந்து பச்சாத் தாபமுற்றுச் சிதம்பரத்துக்குப் போய் தாம் செய்த சிவ தூஷணங்களுக்குப் பரிகாரமாகப் ப்ொன்னூசி காய்ச்சித் தமது நாவைச் சுடுவித் துக் கொண்டு சைவரானுர்" (த. கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் சரித்திரம், பக், 18)
இந்தியாவிலே தேசிய உணர்வைச் சமயத் துறையில் ஆழமாகப் பதித்த ஆரிய சமாஜம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னும் நிறுவனத்தைத் தாபித்தவரான தயா னந்த சரஸ்வதி (1824 - 1883) அவர்களும், புற மதத்தாரை இந்துமதத்திற் சேர்ப்பதற்குச் சுத்தி என்னும் சடங்கு முறையைப் பிரபலியப்படுத்தி ஞர். அந்நிய மதங்களிற் சேர்ந்தவர்களை மீண்டும் மதமாற்றம் செய்வதை அவர் தமது இயக் சத்தின் முக்கிய பணிகளில் ஒன்ருக வற்புறுத்தி ஞர்; அதாவது மதமாற்றம் என்னும் ஆயுதத் தைப் புறச் சமயத்தவர் மீதே பெருமளவில் பிர யோகிக்கும் போர் முறையைக் கைக்கொண் டார் தயானந்தர் (வைதிகப்பற்று, வேதாமங் களைத் தலையாய பிரமாணமாகக்கொண்டமை, சுயமதகுருமாரைச் சீர்திருத்த முற்பட்டமை, கல்விமுயற்சி அரசியல் அக்கறை, பரமத கண்ட னம் முதலிய பல அமிசங்களில் தயானந்த சரஸ் வதிக்கும் ஆறுமுக நாவலருக்கும் குறிப்பிடத் தக்க ஒப்புமைகள் உண்டு. இவை இன்னும் விரி வாக எவராலும் ஆராயப்பட்டிருப்பதாய்த் தெரியவில்லை.)
இவ்விடத்தில் நாம் கவனிக்கவேண்டியது யாதெனில், தேசியத்தின் முதற்படியான சமயப் போட்டியும் மறுமலர்ச்சியும் தவிர்க்க இயலாத வாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்டனயவா யமைந்தன. கிறித்தவரும், அவர்களே எதிர்த் து மறுகரையில் நின்ற இந்து பெளத்த மறுமலர்ச்சி யாளரும் தத்தமக்குப் பலம் தேடும் வகையில் பொதுமக்களைப் பல வழிகளில் நாடினர். அதன் விளைவாக சமயப் பிரச்சினைகள் மக்கட் பிரச்சினை களாயின. இதனைத் தொடர்ந்த, சமயம் சமு தாயம், அரசியல் யாவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரிக்க இயலாதவாறு பின்னிப் பிணே வதையும் நாம் காணலாம். இந்நிலையிலேயே தேசியம் வலுவும் வேகமும் பெறுகிறது. சுருங் கச் சொன்னுல், தேசியத்தின் உள்ளடக்கம் மக்கள் பிரச்சினைகள், இயக்கம் அல்லது போராட் டம் என்று கூறலாம், புவியியல் அடிப்படையில், நிலப்பரப்பு என்ற அளவில் நாடு' என்றிருந்த நிலைமாறி, அந்நாட்டில் வாழும் மக்களது ஒரு மைப்பாடு, ஒத்த பிரச்சினைகள் என்பன முக்கியத் துவம் பெற்று, பின்னர் அப்பிரச்சினைகளுக்காக அந்நிய ஆட்சியாளருடன் போராடும்படி வந் தெய்தும்பொழுது தேசியம் உறுதியான வளர்ச் சிப்பருவத்தை அடைகிறது.

Page 19
வரலாற்றுத் தொடர்புடைய இக்குறிப்புக் களே முன்னிடாகக் கொண்டு நாவலரது தேசிய உணர்வுக்கு வருவோம். அனுபவமே தலைசிறந்த ஆசான் என்பது மூதுரை. தேசியவாதிகளுக்கு முன்னுேடியான நாவலர் அனுபவரீதியாகக் கற்றவை பல. சைவாகம நெறியைத் தளர்ச்சி யின்றிக் கடைப்பிடித்த சித்தாந்த நாவலர் பெருமான், மதப்பூசாரியல்லர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் கண்மூடித்தன மாய் வரட்டுக் கோட்பாடுகளைப் பற்றி நின்ற வருமல்லர். மக்கள் பிரச்சினை என்ற நிலை வந்த விடத்துப் பொதுநோக்கில் கத்தோலிக்கருடன் சேர்ந்து கருமமாற்றியவர் அவர் சைவர்கள் மாத்திரம் மக்கள் என்று குறுகிய வரம்பு எதனை யும் அவர் வரித்துக்கொள்ளவில்லே . 6) Ilமாகாண கவர்ண்மெண்டு ஏசண்டராயிருந்த துவையினந் துரைக்கு எதிராக நாவலர் முன் னின்று நடத்திய நீண்டகாலப் போராட்டத் திலே நாவலரது தேசியப் பண்புகள் அத்தனையும் முனைப்பாகத் தோன்றின. இலங்கை நேசன் பத்திரிகையிலே இது நல்ல சமயம் என்னும் மகுடமிட்டு நாவலர் எழுதிய வீருர்ந்த கட்டுரை யிலே இதனைத் துல்லியமாய்க் காணலாம்:
'இது நல்ல சமயம் சைவருக்கும் நல்ல சமயம் வைஷ்ணவருக்கும் நல்ல சமயம் ! கிறிஸ்தவருக்கும் நல்ல சமயம்! மகமதியருக் கும் நல்ல சமயம். ஒரு சமயமும் இல்லாத வருககும் நல்ல சமயம்! எல் லாருக்கும் நல்ல சமயம் ஒருவரும் சந்தேகிக் காத சமயம்! இது நல்ல சமயம், கச்சேரி உத்தி யோகததர்களுக்கும் தலைமைக்காரர்களுக் கும், உண்மைக்கு மாருகப் பயப்படாதேயுங் கள் . நீங்களெல்லாம் உங்கள் உண்மை யிலே நடை பற்று நில்லுங்கள்.
என்று நாவலர் தர் மாவேசத்துடன் எழுதும்பொழுது தனது காலத்துக் கற்ருேரை மாத்திரமன்றிப் பொதுமக்களையும் சேர்த்தே இயக்கம் ஒன்றை நடாத்த முற்படுகிருர்; 'தாம் இங்கே வந்த காலந்தொடங்கி உங் களுக்கு அநீதி செய்ய மெல்லெனத் தலைப்பட்டு அதில் வர வர முதிர்ச்சி பெற்று விளங்குகிற துவையினந் துரை' என்றும், ' வட மாகாணத் துக்கு த துவையி0 ந் துரை கவாண்மெண்டு ஏசண்டான காலந்தொடங்கி, அவராலும் அவர்
 
 
 
 
 
 

கீழ் உத்தியோகத்தர்கள் சிலராலும் பலவகைப் பட்ட பெருந்துன்பங்களை அனுபவித்துக்கொண்டு வருகிறீர்கள்' என்றும் வெகுசனங்களை விளித்துக் கூறும்பொழுது பக்களை அணிதிரட்டும் மனப் பக்குவத்தைக் கண்டுகொள்ளலாம்.
வைரம்பாய்ந்த வைதிகப் பற்றுடன் சமயத் விடாப்பிடியாக உழைத்த நாவலர், சமூகத்துறையில் தமது கவனத்தைச் செலுத் தியபொழுது, மக்கள் வாழ்க்கையுடன் நெருங் கிய தொடர்புடைய பிரச்சினைகளில் முன் னின்று உழைத் தார். உணவு, சுகாதாரம், உழைப்பு கல்வி, ஆட்சிமுறை முதலியன எல்லோரையும் பாதிப்பவை. இத்துறைகளிலே ஆங்கிலேயர் ஆட்சியிற் காணப்பட்ட அநீதிகளையும், அப த் தங்களையும் ஆன்ம வீரர்களுக்குரிய இலட்சியப் பிடியுடனும், கண்டிப்புடனும் வெளிப்படுத் தினு சுகாதாரம், ஆட்சிமுறை போன்றவை காரணமாகவே துவையினந் துரையுடன் மோதி னர். இதன் தருக்கரீதியான விளைவாகவே, சட்ட நிரூபண சபை உறுப்பினர யிருந்த சேர். குமார சுவாமியை ஆதரித்தார்; அவருக் குப் பின் அத்தானத்துக்கு சேர் பொன். இராம நாதனை ஆதரித்தார். இது நல்ல சமயம் என்ற கட்டுரையில், அரசாங்கம் 'முட்டுப்படுகிற ஜனங்களுக்கு விதை நெல்லு' வழங்க த தைப் பற்றி பூரீ குமாரசுவாமி, சட்டநிரூபண சபை யிலே கேள்வி கேட்டதையும், "உண்மையை நன்கறிந்த பூணி, குமாரசுவாமி த வை யினந்துரை யுடைய அநீதியையும் வ ன்சண் ைமயையும், பொய்யையும் புதுக் கவர்னருக்கு இனிது விளக்கி, திக் கற்ற ஏழைகளாகிய" மத் களுடைய துன்பத்தைத் துடைக்க முயன்றதை யும் குறிப்பிட்டிருக்கிறர் சமூகப் பிரச்சினை களினூடாக நாவலர் அரசியலிற் சம்பந்தப் பட்டதை இவற்றின் மூலம் நாம் காணக்கூடிய தாயுள்ளது. இன்று நாம் கருதும் அளவில் பரந்து பட்ட பொதுசன இயக்கமாக, நாவலர் நடத்திய எதிர்ப்பு இயக்கம் இருந்திருக்க இய லாது. எனினும் 'வெகுசனம்' என்னும் சொற் ருெடரை நாவலர் அன்றைய வரலாற்றுச் சூழலில் பரந்த பொருளிலே பிரக்ஞைபூர்வ மாகவே பயன்படுத்தினுர் என்பது மனங் கொளத்தக்கதொன்ருகும். 'வெகுசனத்துரோ
17

Page 20
கம்" என்ற சொற்ருெடரையும் நாவலர் வழங்கி யிருக்கிருர்,
ܝܢܠ
தேசியத் தலைவர்களாக விளங்கிய தமிழ்ப் பெரியார்கள் அன்று ஆங்கிலத்திலேயே அரசியல் பேசினர். நாவலர் தாய்மொழியில் பேசினர்; எழுதினர். இதனுல் மொழியும் வளமடைந்தது 'வெகுசனத் துரோகம்' 'திக்கற்ற ஏழைகள் : முதலியன பிற்காலத்தில் வேகமும் வலுவும் பெற்ற அரசியல் தொடர்களாகப் பரிணமித்த தையும் நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். இது விஷயத்தில் பின்னர் வந்த திரு. வி ச. போன்று ருக்கு நாவலர் வழிகாட்டியாக விளங்கினர் என்றும் கூறலாம்.
சமயவாதியாகிய நாவலரை அரசியல்பொருளாதார - சமூகத் துறைகளில் ஆழ்ந்த அக்கறைகொள்ள வைத்த வரலாற்று நிகழ்வு களில் ஒன்று எகர வருஷத்தில் (1877) աn tbւն பாணத்திலே உண்டான கொடிய பஞ்சமாகும். பஞ்சத்துடன் மரக நோயும் சேர்ந்து சொல் லொணுத் துன்பம் விளைத்தன. இப்பஞ்சம் பற்றி அக்காலத்தையொட்டி வெளிவந்த வர லாற்று நூல் ஒன்றில் உருக்கமான விவரணம் காணப்படுகிறது. ஜோன் (John) என்பார் 1882 இல் வெளியிட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலிலே பின்வருமாறு எழுதினூர்:
"பஞ்சமும் இதுவே சமயம் என்று அஞ்சல் இன்றி அகோரமாய்ப் பரந்தது. அகவிலை மிக விலையாயிற்று. மனுஷர் பெரும்பாலும் என் புரூபிகளாயினர்; அனே கரிற் கங்காளம் எண்ணிக் கணக்கிடத்தக்க தாக இருந்தது. தீவார் தங்கள் உதரக் கனிகளை விற்று உணவுகொள்ள முயன் றனர். இறந்து, காட்டோரமாகக் கிடந்த நாட்டான் ஒருவனுடலை அங்கசேதன ஞ் செய்து பரீட்சை பண்ணியபோது, இரை பைக் குட் புற்கற்றை காணப்பட்ட தாமே பஞ்சத்தின் விஞ்சிய கொடுமை இதாற் தெளிவாகின்றது. சனுேபகாரிகள் இதைக் கண்டு வண்ணுர்பண்ணையிற் சஞ்சித் தொட்டி பொன்றுண் டாக்கிப் பஞ்சப்பட்டவர்களுக்
குக் கஞ்சி காய்ச்சி யூற்றினுர்கள்.'
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர் ஜோன் குறிப்பிடும் சணுேப காரிகள்" என்னும் சொற்ருெடர் நாவலரையும் உள்ளடக்குகிறது. அக்காலத்திலே பஞ்சப் பட்ட மக்களுக்கு வண்ணுர் பண்ணையிற் கஞ்சித் தொட்டி உண்டாக்கியது நாவலரின் நற்பணி களில் ஒன்ருக அமைந்தது.
விவசாயம் கவனிக்கப்படாமையாலும் வருமானம் ஒன்றிலேயே ஆங்கிலேயராட்சியின் அக்கறை இருந்தமையாலும் பஞ்சம் முதலிய பேரிடர்கள் தோன்றின என்பதைக் கண் டுணர்ந்த நாவலர் பொருளாதாரச் செய்திகளை நுணுகி நோக்கினர். 1874-இல் நாவலர் வெளி பிட்ட பூமிசாத்திரம் என்ற நூலில் பின் வருமாறு எழுதினர்: ര
"வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மது பானம், இலங்கையிலே பூர்வ காலத்தில் மதுபானம் மிக அரிதரிது. தற்காலத்திலோ அது விருத்தியாகிக்கொண்டே வருகிறது. துரைத்தனத்தாருக்குச் சாராயத்தினல் 1852-ம் வருஷத்து வரவு ஏறக்குறைய 6,00,00 ரூபா 1872-ஆம் வருஷத்து வரவு ஏறக்குறைய 20,00,000 ரூபா. ஆங்கிலேய துரைத்தனத்தார், தமக்குச் சாராயத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற் ருல் எய்து விக்கத் தலைப்பட்டுக்கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கைச் சனங்கள் செல்வமும் ஆரோக்கியமும்
அடைவார்கள்."
நான் மேலே குறிப்பிட்ட தேசிய உணர் வின் முதிர்ச்சியையும் முழுநிறைவையும் இம் மேற்கோளிலே ஐயத்திற்கு இடமின்றிக் சண்டு தெளியலாம். # L இலங்கையிலே, வைதிக ச யப் பாதுகாவலராக வாழ்க்கையை ஆரம் பித்த நாவலர், படிப்படியாகப் பரிணமித்து, 'மது விலக்கு பற்றிய இக்கூற்றிலே, இலங்கைச் சனங்கள் என்று தேச முழுவதையும் மனங் கொண்டு பேசுவதைக் கேடகின் கிருேம். இதுவே தேசியத்தின் பரிணும வளர்ச்சியுமாகும். இதன் வெளிப்பாட்டை, விவசாயம் பற்றிய பிறி தொரு குறிப்பிலும் காணலாம்:

Page 21
இலங்கைச் சனங்களுக்குள்ளே மு: காற் பங்கினர் வேளாண்டொழிலாளர் இலங்கையில் ஆறிலொரு பங்கு நிலம் மாத் திரமே வேளாண்மை செய்யப்படுகின்றது இலங்கை வாசிகளுக்குத் துரைத்தனத்தாரு டைய சகாயம் போதுவதன்று துரைத் தனத்தார் இங்குள்ள காடுகளை அழித்து நாடுகளாக்கி, ஏரிகளைத் திருத்தி நீர்ப ய்ச் விப்பாரா யின், இலங்கைக்குப் போதும் அளவினதாகிய நெல்-விளையும்,'
அந்நியர் எமக்கு விட்டுச்சென்ற பிர சினைகளில் ஒன்று உணவுப் பற்ருக்குறை. இன்று வரை பெரும் பிரச்சினையாயிருந்து வரும் இவ் விஷயம் பற்றி நாவலர் கூறுவன நுண்ணிய சிந்தனையின் பிரதிபலிப்பாய்த் காணப்படு கின்றன. இதிலும் இலங்கை வாசிகள்" என்று தேசிய அடிப்படையில் அவர் எழுதியிருப்பது நோக்கத் தக்கது. 1874-இல் சுமார் நூருண்டு களுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறினா எனக் கொள்ளலாம் அல்லவா?
சமயவாதியாய்த் தொடங்கித் தேசியவாதி யாய் முகிழ்ந்த நாவலர் வாய்ச் சொல் வீரா அல்லர் செயல் வீரரும் ஆவர், 1877 இல் பஞ்சம் ஏற்பட்ட பொழுது தர்மசிந் தையுடன் கஞ்சித் தொட்டி உண்டாக்கியதோடு அடை யாது, யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு வர்த்த: வேளாண் சங்கம் என ஒரு நிறுவனத்தையும் தொடங்குவதற்கு முன் னின்றுழைத்தார். சங் கத்தின் செயல்களை ஊக் குவிப்பதற்காகத் தாமே இரண்டாயிரம் ரூபாவுக்கு, இரு நூறு பங்குகள் வாங்கிக் கூட்டு முயற்சியை வளர்த் முனைந்தார். இவ்வாறே சந்தளாய் நில திருத்தத் திட்டத்திலும் அதிக அக்கறைகொள் டிருந்தார் நர்வலர். இவை யாவும் நாவலரது கண்ணுேட்டமும், காட்சியும், அக்கறைகளும் அகன் றுகொண்டே சென்றமையை எமக்கு காட்டுகின்றன. இது தேசியத்தின் விரிவு என்றும் கூறலாம்.
இந்த நன்மரபிலேயே நாவலருக்குப் பின் வந்த தேசியத் தலைவர்களான சேர், பொன் இராமநாதன், சேர். பொன். அருணுசலம் சேர். அம்பலவாணர் கனகசபை, கெளரவ பாலசிங்கம் முதலியோரும், மாவட்டரீதியி: தலைவர்களாய் விளங்கிய தெ. அ. துரை யப்ப பிள்ளை, கெளரவ சு. இராச ரத்தினம் போன்
 
 
 

ருேரும் தாம் தமிழர்களாய் இருந்தபோதும், பிரச்சினைகளை நாடு முழுவதற் கும் பொதுவான வையாகவே நோக்கினர். இலங்கைத் தேசியத் தின் வரலாற்றில் இவர்கள் முக்கியமான இடத் தைப் பெறுபவர்கள். இம் மரபின் மிக முக்கிய மான பண்பு, நாட்டு ஒற்றுமையும் நல் வாழ்வு மாகும். நாவலர் மரபுக்குப் பெருமைதந்தவர் களில் ஒருவரான சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரின நன்மாணுக்கர்களில் ஒருவரான புலவர் ερ αισή ஏ. பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் 1926-ஆம் ஆண்டிலே பாடிய "இலங்கை மணித் திருநாடு என்று தொடங்கும் பாடலிலே,
ଓ ୨ ଟା
இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே - இந்த
இனிய உணர்ச்சி பெற்றல் இன்ப விடே"
எனக் கூறினர். அந்த உணர்ச்சி பெறு வதற்கு, நாவலர் வேருெரு தொடர்பிற் கூறி யதுபோல இது நல்ல சமயம், நாவலர் வழி வரும் தேசியம் இச்சமயத்தில் நமக்கு வழிகாட் டக் கூடியதாகும்.
6u J5) TOJ
மனித சம்பந்தமான அறிவுத் துறை கள் அனைத்துள்ளும் மானிதமானது வர லா று, சிறந்த மனிதாபிமானப் பண்புகளே வேண்டியும் தூண்டியும் நிற்ப து அது அதற்கு பெளதிக விஞ்ஞானங்களுக்கு ம உள்ள வேறுபாடு இதுதான். புவிச் ச ரித வியல் கனிவியல், பளதிகம், இரசாயனம் என் பவற்றைப் படிப்பதற்கு மனிதாபி இப்படிப்புக்கள் மனிதாபிமானத்தை உருவாக்குவது மில்ல. இவையெல்லாம் சடவுலகின் உயிரற் ) கூறுகளைப் பற்றிய கல்விகள்; தாவரவிய லும் அப்படித் கான் தாழ்ந்த ச ரத் து உயிர்கள் பற்றியே அது பேசும் உயிரிலும் உடற்கூற்றியலும் மனிதனின் நிலவரை வந்து சேரும் எனினும், அ வை மனித னே விலங்காகவே கொள்ளும், விஞ்ஞானங் களுள் மிக உயர்ந்த து வரலாறு. ஏனெனில், அது கூறும் பொருள் இயற்கையின் மிக வுயர்ந்த வேலைப்பாட்டைப் பற்றியது. நன்மை, தீமை பற்றிய அறிவும், சரி, பிழை பற்றிய நியமமும் உள்ள ஓர் உயிராக நியாயித்து முடிபு கூறு தற்கும் கலை-இலக் கிய எழில் களேப் படைத்தற்கும் வல்ல வ ஞக, இயற்கையின் சக்திகளை வென்ற டக் கும் பேராற்றல் உடைய வகை அறிந்தும் அறியாமலும் இவவுலகின் தலைவிதியை நிருமாணிப்பவனுக மனிதனைக் காண்பதே வரலாருகும். ட ஏ. எ.ப் பொலாட்

Page 22
நாவலர் அடிச்சுவட்டில்
955 IIs
நாவலர் அடிச்சு வட்டில் இலக் காத்து வளர்ப்பதையும் அதற்குக் க மாகக்கொண்ட நாவலருக்கு இலக்கி சேட் சவுங் கூடும். சைவத்தை வளர் நாம் வாதத்துக்காக ஏற்றுக் கொண்ட உதவியும் உறுதியுமளித்தவரென்பை
ஆட்சித் தலைவரின் கீர்த்திை புறநாநூற்றுப் பாடல்களும், அரசிய யும் உரைசால் பத்தினியை உயர்ந்ே வந்து ஊட்டும் என்பதையும் நாட்ட ஆசை பற்றி அறைய வந்து கம்பரா உள்ளடக்கத்திலும் வளர உதவியி அத்துனை உண்மை ஆறுமுகநாவலரின் களும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உத
தமிழ் மக்கள் விடுதலை தவறிக் மன்றிச் சமய, இலக்கிய, கலாசார ரி தோன்றியவர் நாவலர் ஆங்கிலக் க முனைந்து நின்றவர்கள் சுதேச மதங்க கங்களையும் இலக்கியங்களையும் み - பயனுள்ளவை சிறிதளவாவது உண்ட அவர்கள் எழுப்பினர்.
அந்நியரின் ஆன்மீக கலாசார வினைஞர்களே உற்பத்தி செய்யும் ஆங் மன்றிக் கலாசாரமும் கலே மரபுகளுங் னுல் அளிக்கப்பட்ட சமூக, பொருள
சமயத்தையும் பழக்க வழக்கங்களையும் களையும் மாற்றத் தொடங்கினர், 8 ணுல் உதாசீனம் செய்யப்பட்டன. தவராயுமில்லாது மேலைத் தேயத்தவ நிலையிலே தொங்கிக்கொண்டு அர் எமது பாரம்பரியம், எமது இலக் முடிந்திருக்குமா?
 
 
 
 
 
 
 

சி. தில்லைநாதன் தமிழ் விரிவுரையாளர்
கிய வளர்ச்சி என்று பேசும்போது சைவத்தைக் நவியாகிய கல்வியை வளர்ப்பதையும் நோக்க ப வளர்ச்சியில் ஏது நாட்டம் என்று ஒரு சிலர் ப்பது மட்டுமே நாவலர் நோக்கம் என்பதை டாலுங்கூட, எமது இலக்கிய வளர்ச்சிக்கு அவர் த மறுக்க முடியாது.
நிலை நாட்டுவதைக் குறிக்கோளாகக்கொண்ட ல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருகும் என்பதை தார் ஏத்துவர் என்பதையும் ஊழ்வினை உருத்து எழுந்து சிலப்பதிகாரமும், இராமன் கதையை மாயணமும் தமிழிலக்கியமானது உருவிலும் ருக்கின்றனவென்பது எத்துணை உண்மையோ பதிப்புக்களும், உரைகளும், உரைநடை நூல் வியுள்ளனவென்பதுமாகும்.
கெட்டு, அரசியல் பொருளாதார ரீதியில் மட்டு தியாகவும் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலே ல்வியையும் கிறித்தவ மதத்தையும் பரப்புவதில் ள மட்டுமன்றிக் கலாசாரத்தையும் பழக்க வழக் இழித்துரைத்தனர். இந்து இலக்கியங்களிற் டா என்ற சந்தேகத்தினை வெளிப்படையாகவே
ஊடுருவல்களினுலும், கீழ்ப்படிவுள்ள எழுது கிலக் கல்வியினுலும் எமது சமயங்கள் மட்டு கூட அசைக்கப்பட்டன. அந்நிய ஆட்சியாளரி "தார இலாபங்களை முன்னிட்டுப் பலர் தமது பேசும் மொழியையும் மட்டுமன்றி மதிப்பீடு ழைத் தேயச் சிந்தனைகளும் இத்தகையவர்களி இந்நிலை நீடித் திருந்தால் நாம் கீழைத் தேயத் ராயுமில்லாது சின்ன இங்கிலாந்தில் திரிசங்கு தரப்பட்டிருப்போம். அவ்வாருகியிருந்தால், கியம் என இன்று நாம் பெருமைப்பட

Page 23
அந்தப் பகைப்புலத்தில் நோக்கும்போ தான் எமது கலாசார மரபுகளைப் பேணுவதி ஆறுமுகநாவலர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எமது இலக்கிய பாரம்பரியம் அறுந்து விடாம காப்பாற்றிய பெருமைக்கும், அது காலத்து கேற்ற வகையில் வளர்ச்சி கண்ட சிறப்புச்கு அடிப்படையாக அமைந்ததை அவதானிக் இயலும். அந்த வகையில் முதலிற் பொ வாசத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும், அடுத் ஈழத் திலக்கிய வளர்ச்சிக்கும் நாவலர் எவ்வெ வகையில் உதவினர் என்பதை ஆராயவேண்டு.
தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நாவலர் ஆற்றி பணிகளில் முதலிற் குறிப்பிடப்பட வேண்டிய அவரது கல்வித்தொண்டு. ஊரெங்கும் கல் நிலையங்கள் நிறுவி இலவசக் கல்வியைப் பரப் வேண்டுமென்ற அவரது வேட்கை இலங்ை யிலும் இந்தியாவிலும் சில கல்வி நிலையங்க தோன்றக் காரணமாயிற்று. கல்வி ஒரு சிலரி
இல்லாது பொ, மக்களிடைப் பரவியதுதான் இலக்கியங்களை பலர் கற்க வழிகோ லியது என்பதும் இலக்கிய பக்சள் வளர்ச்சிகாணக் காலாயமைந்தது எ பதும் மறுக்கவியலா உண்மையாகும்.
ஆங்கில மூலம் அந்நியராட்சியின் போ, நடைபெற்ற கல்வி எத்தகையதாயிருந்தது தொடர்பற்ற சில அரச வரலாறுகளையும், பு யி ல், கணிதம், அடிப்படை விஞ்ஞான போன்றவற்றையும் பாடசாலைகளிற் கற்பி தனர். அங்கு பயிலும் மாணவர் தமது நா டின் கடந்த காலத்தையோ எதிர்காலத்தையே பற்றிய உணர்வுபெறவில்லை அவர்கள் பெற் கல்விச்கும் அவர்களைச் சூழ்ந்திருந்த மக்க சமுதாயத்தின் உணர்வுகளுக்கும் சிந்தனைகளு கும் தேவைகளுக்கும் இடையே தொடர்பு றிருந்தது. அதையே மகாகவி பாரதியார்,
'நரியு யிர்ச்சிறு சேவகர், தாதர்கள்
நாயெ னத்திரி யொற்றர், உணவினேட் பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடி யர், பிறர்க் கிச்சகம் பேகவோ கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலே' எனக கடிந் துரைத்தார்
இத்தகைய ஒரு சூழ்நிலையிலே சுதேசிகள் இதய நாடியை உணர்த்தக் கூடிய தமி
 
 

கல்வியை ஊட்ட முன்வந்த நாவலர் அம்மக் மரபுகளையும் பேணி வளர்க்க உதவியவராவார். மாணவர் தமது பாரம் பரியம், நாடு, சமயம், கலாசாரம், பழக்கவழக் கங்கள் முதலியவற்றை அறிந்து பயிலத்தக்க வகையில் அவரால் ஆக்கப்பட்ட பாலபா டங் களும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்
டியவையாகும்.
இரண்டாவதாய்க் குறிப்பிடத் தக்கது நாவலரது பதிப்புக்களும் உரை சளுமாகும். கவனிப்பாரற்றுச் செல்லுக் கிரையாய்க் கிடந்த பல பழந்தமிழ் நூல்களை மக்களுக்கு விருந்தாக் கிய பெருமைக்குரியவர் நாவலர் சைவ சம் பந்தமான நூல்களை மட்டுமே நாவலர் வெளி பிட்டார் எனச் சிலர் கூறலாம். அந்நிய மதிப் பீடுகளுக்கு ஆட்பட்டவர்கள் சைவம் சார்பான நூல்களைப் புறக் கணித்த முயற்சி தொடர்ந்து உறுதிபெற்றிருக்குமாயின், தமிழிலக்கியங்களில் , ஆகக் குறைந்தது அரைவாசியையாவது யாம் : 1 இழந்திருப்போம். அதுமட்டுமல்ல. ஆரம்பத் தில் சைவ நூல்களை வெளியிடுவதில் மட்டும் ஆர்வங்கொண்டிருந்த நாவலர், தமிழ் மக்கள் தமது சிறந்த இலக்கியங்கள் இலக்கணங்கள்
து அனைத்தையும் கற்றுத் தமது மொழியினதும் 2 இலக்கியத்தினதும் தனித் துவத்தையும் பெரு ရှ9 மையையும் பேணவேண்டும், பரந்த இலக்கிய լb அறிவும் உலகானுபவமும் ஈட்டவேண்டும் என் * பதையும் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.
T தாம் வெளியிட்ட திருக்கோவையார் பதிப் அனுபந்தத்திலே, "முற்காலத்தில் உள் ள - e.g.) annin பொருந்திய புலவர்களாலே தமிழிற் * செய்யப்பட்ட நூல்களுள்ளும் உ ைரகளுள் ரூம் ற் அளவில்ல தவைகள், அச்சிற் பதிப்பிக்கும்
வழக்கம் இல்லாமையால் இறந்துபோயின. இறவாது இக்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் கையெழுத்துப் பிரதிகளிலே எழுத்தும் சொல் லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும்
பலவாறு பிழைபட்டனவாய், சில விடங்களில்
மாத்திரம் அருகி வழங்குகின்றன. யாவருக்கும் ܒܒܐ எளிதிற் பயன் படும் பொருட்டு முக்கியமாய் உள்ள நூல்களையும் உரைகளையும் பல விடங்களி
எ னின் றும் வருவிக்கப்பட்ட பல பிரதிகளைக்
கொண்டு ஒரு வாறு பரிசோதித்து அச்சிற் ള്
21

Page 24
பித்துப் பிரகடனாள் செய்யவேண்டும். பொருளோடு செல்வப் பொருளும் ஒருங் குடைய மகிமை பொருந்திய மடாதிபதி ச ஞம் பிரபுக்களும் நமது சமிழ் நாட்டிலும் தமிழ்ப் பாஷையிலும் அபிமா ன முடையவர்களா கித் தங்கள் தங்களால் இயன்ற உதவி செய்து இம் முயற்சிகளை நிறைவேற்றுவார்களாயின், நமது நாட்டிலே, எம்மொழியினும் இனிய நமது தமிழ் மொழி வளர்ந்தோங்கும்’ என்று நாவலர் எழுதி யுள்ளார். அத்தோடு, இறையனுர கப் பொரு ளுரை, தொல்காப்பிய உ ைகள், வீரசோழிய வுரை, நேமிநாத வுரை, வில்பிபுத்தூராழ்வார் பாரதம், கல்லா டவுரை, சீவகசிந்தாமணியுரை, சிறுபஞ்சமூலவுரை கால்நாற்பதுரை, களவழி நாற்பது ரை, புறந னுாற்றுரை, முதலிய ஜம் பதுக்குமேற்பட்ட இலக்கியங்களை வெளியிடத் தாம் திட்டமிட்டிருந்தமையையும் அவர் பிரகடனப்படுத்தியிருக்கிருர்,
மேலே காட்டிய நாவலர் கூற்றும் பிரகடன. மும் சமயவரம்புகளைக் கடந்த அவரது இலக் கிய நோர் கினைப் புலப்படுத்துவதோடு, தமிழிலக் கியம் சிறந்து வளர உரமிட்ட சமகாலப், பிற் காலப் பதிப்பாசிரியர்களுக்கும் அவரே வழி காட்டி என்பதனையும் தெளிவாக்கும், இலத் கன இலக்கியப் பிழைகளும் அச்சுப் பிழைகளும் இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும் சைவ சமய நூல்களையும் பதிப்பித் துதவுவார் அரியரான எமது இளமைக் காலத் தில் ஆறுமுகநாவலர வர்களே அந்நூல்களைப் பிழையறப் பதிப்பித்து உதவினவர்கள்' என்று மறைமலையடிகள் கூறியிருப்பது அக்காலகட்டத் தில் நாவலர் பதிப்புக்கள் தமிழிலயக்கிய அறிவு வளர எவ்வளவு உதவியாயமைந்தனவென்
பதைக் காட்டும்.
மூன்ருவது, ஆனுல் மிக முக்கியமாகக் குறிப் பிடப்படவேண்டியது நாவலரது உரைநடைப் பணியாகும். செய்யுளிலே எழுதப்படுவதே இலக்கியமெனக் கருதப்பட்ட நிலைமாறி உரை நடை தலைமைபெற்றமைக்கும் யாவருக்கும் பொருள் விளங்கத்தக்க உரைநடையிற் காலத் திற்கேற்ற இலக்கியங்கள் தமிழிலே தோன்றி வளர்ந்தமைக்கும் நாவலர் உதவியவராவார். நம்முடைய சைவ சமய நூல்களை எல்லாருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் எளிதின் உபயோ சமாகும் பொருட்டு வெளிப்படையாகிய வசன நடையிற் செய்து அச் சிற் பதிப்பித்து வெளிப்படுத்துவது? தி 19து நோக்கமென்று தமது கந்தபுராண வசன (Մ Յ: - வுரையிற் நாவலர் கூறியுள்ளார். எல்லோரு கும் எளிதிற் பயன்படுமாறு வசனநடை கையாளப்பட்டமை இலக்கிய வளர்ச்சியில் விதந்து குறி பிடப்படவேண்டிய ஒன்ரு கும். எத்துணேச் சிறந்த தரத்தினவாயினும் இலக் இயங்கள் பெரும்பாலோருக்குப் பயன்படா திருக்கும் வரை இலக்கியம் வளர்ச்சிபெற்ற தாகக் கொள்ளல் சாலாது.
நாவலரைப் பற்றி ஏ. வி சுப்பிரமணி gui பின் வருமாறு கூறுகின்ருர்: "சைவ சமயத்தலே வர் என்ற முறையில் ஆறுமுகநாவலர் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவையே ஆயினும், தமிழ்க் கல்விக் காற்றிய பணியின் மூலமே அவர் நிகச் சிறப்பாக நினைவுகூரப்படுவார். தமிழ்ப் புலவர்களும் கல்விமான்களும் மலினப்படுத்தப் பட்ட யாப்புக்களைக் கைய ன் டு சப் பிரதாய மான பிரபந்தங்களே யும் தலபுராணங்களையும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உரைநடை முக்கியமென்பதை உணர்ந்த ஆறுமுகநாவலர் தானே அதற்கு வழி யும் காட்டினர். அவர் காலத்துக்கு முன் வீரமா முனிவரின் வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை, இராமலிங்க சுவாமிகளின் மனுநெறி கண்ட வாசகம், பண்டை இலக்கிய, தத்துவ உரைகள் போன்ற சில உரைநடை நூல்கள் இருந்தனவெனினும், செய்யுளில் இருப்பது போன்ற சிறந்த இலக்கியங்கள் உரைநடை யிலும் அமைய முடியுமென்பதைத் தமிழ்க் கல்வி மான்கள் உணர்ந்திருக்கவில்லை. உண்மையில் ஆறுமுகநாவலரே தற்கால இலக்கிய உரை நடையின் தந்தையும் பத்தொன்பதாம் մեր ն) முண்டின் மாபெரும் உரைநடை ஆசிரியரும் ஆவார்."
எனவே, அரைத்தமாவையே அரைக்கும் செய்யுட் பிரயத்தனங்களால் மலினப்பட்டுத் தேங்கிக் கிடந்த தமிழை விடுதலைசெய்து மக்கள் சொத்தாக்கிய பெருமையில் ஆறுமுகநாவலாக் கும் கணிசமான பங்குண்டு உரைநடையிலே சிறந்த இலக்கியங்களை உருவாக்கலாம் என்பதை உணர்த் திய வகையில நாவல் சிறுகதை,

Page 25
நாடகம் ஆகிய உரைநல்ட் இல்க்கியங்களின் வளர்ச்சிக்கும் நாவலர் அடிகோலிய வராவார்.
நாவலர் அடிச்சுவட்டில் வளர்ந்த ஈழத் திலக்கியம் பற்றி இரு விடயங்களை மிக முக்கிய மாகக் கூறவேண்டு . ஒன்று, பொருளுக்கு முதன்மை தந்து தர்க்கரீதியான துணிவோடுப் உண்மைதே டும் வேட்கையுடனும் வசனத்தைத் Թ:Ֆուriւ சாதனமாகவே பயன்படுத்திச் கொண்டு இலக்கிய ஆய்வுகள் நிகழ்வதாகும் உரத்த தற்புகழ்ச்சி இன்றி உணர்ச்சிவசப் LJL - T 39, அவசியமற்ற ஆடம்பரங்களையும் அலம்பல்களையும் தவிர்த்துத் தக்க ஆதாரங் களுடன் எண்ணங்களை ஆற்றெழுக்காக வெளி யிடும் இச்சிறப்பினைச் சி. வை. தாமோ தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், சி. கணேசையர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந் தன் முதலிய பல ஈழத் தமிழறிஞர்களிடம் காண முடியும் தமிழ் நாட்டோடு ஒப்பிடும் போது, ஈழத்தின் இம்மரபு உண்மையிலேயே பெருமைக்குரியது; 'தருக்க நூல் சளைக் கற் றறிந்து, எடுத்த விடயத்தை நியாயம் வழுவா மல் எழுதவும் பேசவும் பழகுக' என்ற நாவலர் அடிச்சுவட்டினைத் தழுவியது. இம்மரபின் தாக் கத்தினை எமது ஆக்க இலக்கிய கர்த்தாக்களிடப் கூடக் காணவியலும்,
இரண்டாவதாகக் குறிப்பிடத்தக்கது. நா. இன்று ஈழத்திலக்கியம் என்றும், தேசிய இல. கியம் என்றும், எமக்கென ஒரு பாரம்பரிய சிறப்புண்டென்றும் பெருமையோடு பேச எமக் அடியெடுத்தக் கொடுத்தவரும் உறுதியளித் வரும் நாவலரே என்பது 'ஈழமண்டலத்துள் யாழ்ப்பாண முதலியன தமிழ் வழங்கு நாட தல் பின்னர்க் காட்டுவாம். ஈழத்திவ்ெ றிகழ்ச்சிபோலக் கூறிய நீர் இது நாவலந்தீவ்ெ பதையும் சற்றே சிந்தியும் சிந்தியும்' என் நரசிங்கபுர வீர சாமி முதலியாருக்கு நல்ல வுச் சுடர் கொழுத்திய நாவலர் யாழ்ப்பான தாராற் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட தமிழ் நூல்களைப் பெருமையோடு அவருக் எடுத்துக்காட்டியமை இங்கு நினைவுகூரத்தக்கது
 
 
 

பிள்ளை, ந. ச. பொன்னம்பலபிள்ளை,
நூல்கள் தோன்றியுள்ளன. ஆறுமுகநாவலர்
__ நாவலர் அடிச்சுவட்டில் நா. கதிரைவேற்
சு. வேற்பிள்ளை, சாவகச்சேரி ச பிள்ளை, சி. கணேசையர், பண்டிதர் அருளம்பல வஞர் முதலிய சிறந்த உரையாசிரியர்களையும் பதிப்பாசிரியர்களையும் ஈழநாடு கண்டிருக்கிறது.
பெரும் சந்தையையும் விளம்பரத்தை யும் தமிழ்
நாட்டு உரையாசிரியர்களே ஆக்கிரமித்துள்ள போதிலும், அமைதியும் ஆழமும் வாய்க்கப் பெற்ற ஆராய்ச்சிப்புலமையை ஈழநாட்டிலே கவனிக்கவியலும். அப்புலமை, ஆர்ப்பாட்ட மும் உணர்ச்சிமுனைப்புமின்றித் தர்க்கரீதியாக வும் வரலாற்றுக் கண்ணுேட்டத்திலும் ஈழத்தில் இலக்கிய ஆய்வுகள் இன்று நடப்பதற்குத் துணையாயமைந்துள்ளது.
இலக்கியத் துறையிலும் நாவல ரின் அடிச் சு வட்டு வண்ணத்திணைக் கண்டுகொள்ள இய லும், செய்யுளிலக்கியத்துறையிலே சைவ சம யத் ைதக்காத்து வளர் க்கும் உணர்ச் சியோடு
நாவலர் காலத்திலும் அவருக்குப் பின் வரும் பல
சைவத்தைப் பேண எடுத்த முயற்சிகளினூலே தூண்டப்பட்டுத் தலங்களையும், விரதங்களையும், சைவ உண்ம்ைகளையும் போற்றும் பாடல்களைப்
பாடிய புலவர்களுட் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்கள் முத்துக்கு மாரக் கவிராயர் , சபாபதி நாவலர், சேணுதிராய முதலியார், முருகேசு பண்டிதர் ஏரம்பையர், சில சம்புப் புலவர், குமாரசாமிப் புலவர், மயில் வாகனப் புலவர்,
தெ. அ. துரையப்பாபிள்ளை, சோமசுந்தர ப் புலவர் ஆகியோராவர்.
நாடகங்கள் மூலமாகவும் சமயத்தை கும் முயற்சி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்டி ருக் கிறது. சைவ சித்தாந்தத்தை விளக்கும் சோம சுந் தரப்புலவரின் உயிரிளங்குமரன் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது.
அந்நியமத ஆதிக்கத்திலிருந்து சைவத்தைப் பேணும்பொருட்டுச் சைவ சமய நூல்களையும் உண்மைகளையும் பரப்பிய நாவலர், அத்தோடு நில்லாது சைவ மக்கள் மத்தியிற் காணப்பட்ட முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும், பல வினங்களையும் கடிந்து நீக்க முயன்ருர்

Page 26
சம்பளம், சீதனம், சிபார்க, உத்தியோகம் மு. லியவற்றின் பொருட்டு மதம் மாறுவதனையும் ஒழுக்கம் தவறி நடப்பதன் யும், மக்கள் மதுபானம் அருந்துவதனையும், ஆ4 யங்களில் உயிர்க்கொலை புரிவதனையும் பொது பெண் தள் நடனமாடுவதனையும், வேடிக்ை அலங்காரம் வான விளையாட்டா கியவற்றிலும் வழக்காடுவதிலும் பொருள் விர யஞ் செய்வதை யும் அவர் நேரடியாகக் கண்டித்தார். இவற றின் தீங்குகள் ஈய்த்துச் சிறுகதைகள் பலவ றிலும் பின்னர் உணர்த்தப்பட்டுள்ளன. வரதர் என். கே. ரகுநாதன், கனக, செந்திநாதன் சொக்கன் முதலியோர் சிறுகதைகளில் இதனைச் சிறப்பாகக் கண்டு தெளியலாம்.
ஈழத்திலே தோன்றிய நாவல்களிலும் Ꮺ5 6Ꮱ ᏜᏓᎥ ! செயல் கன் இண்டிக்கப்படுகின்றன
திருஞானசம்பந்தப்பிள்ளையின் நேசரத்தினம் என்ற நாவலிலும் இடைக் காட ரின் நீலகண்டன் ஒரு சாதி வேளான், சித்த குமாரன் ஆகிய நாவல்களிலும் இதனை நன்கு கண்டுகொள்ள வியலும், ஈழத்திலெழுந்த ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் பல சமயப் பாதுகாப்பினையும் சமய வளர்ச்சியையும் குறிக் கோளாகவே கொண்டிருந்தன.
மேலே காட்டிய வழிகளிலே தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் உதவியவர் நாவலர். அவரது அடிச்சுவட்டிற் செல்வதென்முல், அவர் கையாண்ட உருவங் களையும் முறைகளையும் விடயங்களையுமே திரும் பத்திரும்பக் கையாளவேண்டும் என்பதில்லை. "மாறு இல் இந்த ஜகத்தின் முதலாவது விஓ. நமது பூர்வீகர்களுடைய வழிகளில் இந்தக் காலத்திலே நமக்கு உதவக்கூடிய அம்சங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, பயனில்லாதவை களே மாற்றுவதனல், நமக்கு முன்ஞேர்களிடம் பக்திக் குறைவு ஏற்பட்டதாக அர்த்தமில்லை. ஒருவன் தனது பூர்வீக ஆஸ்தியிலே நல்ல கழனி களையும் தோட்டங்களையும் வைத்துக்கொண்டு முள்ளும் புதருமாக இருக்கும் காட்டுவெளியை நன்முக வெட்டித் திருத்தினுல், அவன் பிதுர் துரோகியாவாஞ?' என்ற மகாகவி பாரதியின் கருத்து மனங்கொள்ளத தக்கது.
நாவலர் மக்களோடு அவர்களுக்கு @ Gର) ତିମି.) பொருள் விளங்கத்தக்க மொழியிற் பேச முன்
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தாரி என்பதும் அம்மக்களது வாழ்வை அற வழியிற் சீராக்க முனைந்தார் என்பதும், பஞ்ச மும் அநீதியுங்கண்ட விடத்து இரங்கினர், சினங் கொண்டார் என்பதும் ஒப்ப முடிந்தவையாகும் இன்றைய எமது சிறந்த இலக்கிய கர்த்தாக் களும் அவ்வழியிற் செல்வதாகவே தெரிகிறது. நாவலர் கையாளாத வடிவங்களை அவர் சள் கையாளலாம். நாவலர் அணுகாத முரண்பாடு களையும் பிரச்சினைகளையும் அவர்கள் அணுக லாம், ஆயினும், நாவலரது மனுதாபிமானத் தையும் அநீதியை எதிர்க்கும் துணிவினையும் எமது முன்னணி எழுத்தாளர்கள் முன் எடுத்துச் செல்கிறர்கள் என்பதில் ஐயமில்லை.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறுவது போல், "நாவலர் மனிதரை மனிதராக்கு வதற்கு, அஃதாவது வையத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு நூல்கள் எழுதினர்; அச்சிட்டார், மனிதருக்கு நூல் செய்தார்; வெளியிட்டார்.' அதனையே எமது இலக்கிய எழுத்தாளர்களும் செய்கின்றனரென்றும் இனிமேலும் செய்வ ரென்றும் நம்புகின்ருேம்.
ஒருவன் தனது கிராமத்தை நேசிக்க வில்லையென் ருல் அவனுல் தனது நாட் டையோ மக்களையோ நேசிக்கமுடியாது; தனது நாட்டு மக்களை நேசிக்கவில்லை என் றல், அவனுல் மனிதகுலத்தையும் நேசிக்க (ԼԶԼգ-Ամո 51.
எழுத்தாளனைப் பற்றியும் இவ்வாறே கூறமுடியும். தனது நாட்டு மக்களின் இலட்சியங்கள் ஒர் எழுத்தாளனுக்கோ அல்லது கவிஞனுக்கோ அன்னியமானவை யாக இருந்தால், அந்த எழுத்தாளணுே கவிஞனே எப்படி ஏனைய மக்களின் அன் பைக் குறித் துப் பேசமுடியும்? அவன் எவ் வாறு தன்னை ஒரு மனிதாபிமானியாக, மனிதகுலத்தின் மிகவுயர்ந்த தார்மீகக் கோட்பாடுகளுக்காகப் போராடுபவனுசக் கருதிக்கொள்ள முடியும்?
அன்வர் அலிம்ஜனுேவ்

Page 27
நாவலர் அடிச்சுவட்டில்
பூரீலறு ஆறுமுக நாவலருை வற்றைப் பற்றிப் பரவலாக ஆராய் கருத்துக்கள் இன்றைய சமுதாயத் மாற்றங்களுக்கமைய எவ்வாறு பயன் முக்கியத்துவத்தை இன்னுெரு துறை வளர்ச்சிக்கும் பயனளிப்பதாக அமை யில் இன்று ஏற்பட்டுவரும் மாற்றங் யில் ஆராய்வது சாலச் சிறந்ததாகும்
*யுனெஸ்கோ ஸ்தாபனம் சமீ கல்வி வளர்ச்சியினுல் மனித சமு மாற்றங்களைப் படம் பிடித்துக் காட் நெருக் கடி" என்ற தலைப்பில் ெ வாழ்வாங்கு வாழக் σου ύ μη படும் இரு ஆராய்ச்சிகளுமாகும். க என்ன? என்பன தொடர்பாசப் ெ கல்வியென்பது பண்டைப் பாரம்பரி றல் உள்ள சமுதாயத்தை உருவாக் இருபதாம் நூற்றண்டின் பிற்பகு ஏற்பட்டன இட்புதிய நோக்கங்க பென்பது மனித சக்தியிற் செய்யும் அதிகரிக்கச் செய்யும் மூலதனமாகக் வளர்ச்சிக்கும் கல்வியைப் பயன்ப தேற்பக் கல்வியை அமைத்தல் சமுதாயத்தை உருவாக்குதல், இ. விளைவுகள் எவை? என்பதைப் பற் பட்டன. இதனையே பிலிப் கூம் (Ph σύμι Ιι ο β 5 ή σε: எனக் கூறுகிறர் களையும் அவர் கூறியுள்ளார். கல்வி இப்யப்போதிய வசதியில்லாமை யத்திலுள்ள செயலடக்கம் என்ப தொழில் வளர்ச்சிக்குரிய மூலதனம்
World crisis in
 
 
 
 
 

கல்வி இயக்குநர் மட்டக்களப்பு
நடய சமயத் தொண்டு, இலக்கியப்பணி ஆகிய ந்து வரும் இக்கால கட்டத்தில், அவரது கல்விக் தில் ஏற்பட்டுவரும் கல்விக் கொள்கைகளின் படலாம் என்ற ஆராய்ச்சி நாவலர் பணியின் யில் அறிந்துகொள்வதுடன் இலங்கையின் கல்வி யும். எனவே, எமது நாட்டுக் கல்விக்கொள்கை களை நாவலரது கல்விக் கருத்துக்களின் பின் ன விை
பத்தில் நடாத்திய இரு ஆராய்ச்சிகள் இன்றைய தாயத்தில் ஏற்பட்டுவரும் சமூக, டுகின்றன. 'உலகக் கல்வி நிலையில் ஏற்பட்ட வளிவந்த ஆராய்ச்சியும், சமீபத்தில் வெளிவந்த னெஸ்கோ அறிக்கையுமே இங்கு குறிப்பிடப் ல்வியென்ருல் என்ன? கல்வியின் நோக்கங்கள் பாதுவாக இரு கருத்துக்கள் கூறப்பட்டு வந்தன. யங்களைப் பேணுவது கல்வியின் நோக்கம் - ஆற் குதல் என்பனவே இவ்விரு கருத்துக்கள். ஆனல் இயிற் இந்நோக்கங்களில் பெரும் மாற்றங்கள் ள மூன் ருக வகுத்துக்கூறலாம். முதலாவது கல்வி முதலீடு; அதாவது கல்வியை மனித சக்தியை கணித்தல் இரண்டாவது நாட்டின் சக்திக்கும், த்ெதுதல்; அதாவது நாட்டின் தொழில்களுக் மூன்றுவது அரசியற் கொள்கைகளுக்கேற்பச் புதிய நோக்கங்களினுல் சமூகத்திலேற்பட்ட றித்தான் மேற்கூறிய ஆராய்ச்சிகள் நடாத்தப் lip Coomb) என்ற ஆசிரியர் உலகக் கல்வி நிலையில்
இந் நெருக்கடிக்கான நான்கு முக்கிய காரணங்
பயில்வோர் தொகை கூடியமை, கல்வி முதலீடு
கல்வித் திட்டத்திலுள்ள செயலடக்கம் சமுதா னவே அக்காரணங்கள் ஒவ்வொரு நாடும் தனது க மட்டும் கல்வியைக் கணிக்க முற்பட்டதன்
Education. * Learning to be.
2s

Page 28
விளைவாகச் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டது. சி. பி. ஸ்ணுே (C. P. SNOW) என்ற ஆசிரியர் இரு கலாசாரங்கள் என்ற தமது நூலில் கூறியுள்ளதுபோல் விஞ் ஞானத்தை மட்டுமே கற்ற ஒரு சாரா ரும் கலை இலக்கியத்தை மாத்திரமே கற்ற ஒரு சாராருமாக மனித சமுதாயம் வெவ்வேருக வளர்ந்த காரணத்தால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத நியிேல் இருக்கின்றனர். விஞ்ஞானம் கற்றவர்கள் சமூக உணர்வேயில்லா Lo si விஞ்ஞானத்தில் மட்டுமே அக்கறை காட் டியதனுல் இயந்திர மனிதர்கள் என்று கூறு மளவுக்கு அவர்கள் உணர்வற்ற ஒரு 3F3P , LID NT 55 வளர்ச்சியடைந்தனர். இருபதாம் நூற்ருண் 4ன் பிற்பகுதியில் முதலாளித்துவ நாடுகள் தொழிலை மையமாக வைத்து விஞ்ஞானக் கல்வியை மட்டுமே புகட்டியதன் விளைவாக இதயமில்லாத இயந்திர சமுதாயம் ஒன்று தோன்றக் காரணமாயிருந்தது. இதனையே 'இயந்திரக் கலாசாரம் ஒது சிலர் Ժո Մ) இன்றனர். இதன் விளைவாகப் பண்டைய L.J T UT ubi பரியமும் கலாசாரமும் மக்கள் மனதினின்றும்
அகன்று வருகின்றன. பயன் கருதியே ஒவ்வொன்றும் கணிக்கப்படும் σε Που LDIT 5 இன்றைய காலம் உள்ளது. மனிதனு
டைய வாழ்க்கையில் இன்று 'கொம்பியூட் டர்கள்' ஆட்சி செலுத்திவருகின்றன. ஆசிரி பர்களுடைய உதவியில்லாமல் கல்விப்பயிற்சி பெறுமளவுக்கு இயந்திரமூளை வளர்ந்துள்ளது. இவ்வியந்திர சமுதாயத்தின் வள ஒ எந்த அளவு மனிதகுலத்தைப் பாதித்துள்ளதெனின் எந்தவொரு கருத்தையும் அல்லது எந்தவொரு பொருளையும் நிரந்தரமாகக் கணிக்காமல் எதனையும் தற்காலிகமானதாகவே கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 3. இதன் பிரதிபலிப்புத் தான் முன்னேற்றமடைந்த சில மேஞடுகளி லுள்ள இளைஞர் சமுதாயத்தின் விரக்தியாகும். விரக்தியுற்ற இளைஞர் சமுதாயம் ஆத்மீக வளர்ச்சி என்ற நினைப்பில் காம உணர்ச்சியை
வளர்க்கின்றனர். இந்தியா போன்ற கீழைத் தேயங்களின் தத்துவத்தில் சரணடைய முயல் கின்றனர். சுருங்கச் சொன்னுல் மேனுட்டுச்
3. The Throw
 
 
 
 

சமுதாயம் இன்று ஒரு தத்துவத்தைத் தேடி அலேகின்றது.
இப்பயங்கர நிலையைக் கண்டு அஞ்சியே *யுனெஸ்கோ” ஸ்தாபனத்தாரின் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆயிரத்துத் தொளா யிரத் து எழுபத்திரண்டாம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாரிஸில் நடந்த மாநாட்டில் வெளி யிடப்பட்ட இவ்வறிக்கையின் கருத்துக்களை உலக முழுவதும் பரப்புதற்கு இவ்வாய்வாளர் எண்ணங் கொண்டனர். இவர்கள் பரப்புதற்கு கருதிய கருத்துக்களைப் பின் வருமாறு சுருக்க மாகக் கூறலாம். ஒரு சமுதாயம் என்றும் கல்லி கற்கும் சமுதாயமாகவே இருக்கவேண்டும். அதாவது ஆயுள் முழுவதும் ஒரு மாணவன் கல்வி கற்கவேண்டும் கல்வி தொழில் வளர்ச்சிக் குரியதாக மாத்திரம் அமையாது அறிவு வளர்ச் இக்குரியதாகவும் அமையவேண்டும். கல்வியின் நோக்கம் கற்றவர்களே உருவாக்குதலன்று. கற்பவர்களை உருவாக்குதலே அதன் நோக்கம். அடிக்கடி மாற்றமுற்று வரும் சமூகத்தில் அம் மாற்றங்களுக்கேற்பத் தம்மைப் பக்குவப்படுத் இக்கெள்ளும் சமுதாயத்தை உருவாக்குவதே ஆல்வியின் நோக்கமாயிருத்தல் வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் கூர்ந்து நோக்கும்போது மேனுட்டுக் கல்விக் கொள்கை இரும்பவும் கீழைத்தேயத் தத்துவத்துக்கே மீழ்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இச் சூழ்நிலையில் ஆறுமுகநாவலர் போன்ற கீழைத்தேய அறிஞர்களின் கல்விக்கொள்கைகள் எம்மை நேர்வழிப்படுத்துவன வாய் அமைதல் கூடும். ஆறுமுகநாவலரின் கல்வித் தத்துவந் தான் என்ன? நாவலர் ஒரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:
'சரீர சுத்துக்கேதுவாகிய அன்னவஸ்திரம்
முதலிய வற்றையும், ஆன்ம சுகத்துக்கேதுவாகிய ஞானத்தையும
கொடுப்பது வித்தையேயாதலின் எல்லாத்தானங்களிலும்
வித்தியாதானமே சிறந்தது'
இக்கருத்தை இன்றைய மொழியில் கல்வி
பின் நோக்கம் உலகாயத வளர்ச்சியையும்
away Society

Page 29
ஆன்மீக வளர்ச்சியையும் ஏற்படுத்தல் எனக் கூறலாம். இவ்விரு வளர்ச்சிகளும் இருந்தாற் முன் சமூகம் வளர்ச்சியடையும்; மனிதாபிமானங் கொண்டதாகவும் அமையும். இலங்கையில் இன்று ஏற்பட்டுவரும் கல்வி மாற்றமும் இக்கருத் துக்கமையவே உள்ளது, புதிய பாடததிட்டத் தில் தொழிற் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக் கும் அதே நேரத்தில் அறவழியில் பாடத்திற்கும் நுண்கலைகளுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட் டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியினுல் ஒரு சமூகம் அழியாமல் இருக்கவேண்டுமெனின் அச்சமூகத் தில் அன்பு, இரக்கம் முதலிய உணர்ச்சிகள் இருத்தல் வேண்டும் பிரஞ்சுத் தத்துவா சிரியர் ஒருவர் கூறுவதுபோல முற்பகலில் இரசனை அழிந்தால் பிற்பகலில் உலக சமுதாயம் அழிந்துவிடும் என்ற கருத்து இரசனை இல்லாத சமூகத்தில் உணர்ச்சிகள் இல்லையென்பதைக் காட்டுகிறது. எனவே, நுண்கலைகளின் மூலம் ஒருவ்னுடைய இரசனை உணர்ச்சிகளை வளர்க் கலாம். இதே கருத்தின் அடிப்படையில்தான் பாரத மூதறிஞர் இரவீந்திரநாத்தாகூர் சாந்திநிகேனத்தை அமைத்தார். மனித வளர்ச்சியில் எல்லா உணர்வுகளும் ஒருமித்து வளரவேண்டும் எனவே, விஞ்ஞான அறிவு
தொழில்நுட்பம் போன்றவை வளரும் அதே நேரத்தில் கலை நுகர்ச்சியும் அறநெறியும் வளர்ந்தாற்ருன் மனித வளர்ச்சியில் முழுமை யைக் காணலாம். இக்கருத் தி னேயே நாவலரும் கொண்டிருந்தார் என்பதை மேற்கூறிய அவரது கூற்றிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும். பிறதொரு இடத்திலே நாவலர் கல்வியைப் பற்றி கூறுகிறார்.
'கல்வியுடையவர் தாம் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன் மாணுக்கர்க் குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் 。 உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன் றையும் எந்நாளும் தமக்குக் கடனுகக் கொள்ளல்வேண்டும். இவ்வியல்புடைய வரே கல்வியாலாகிய பயனைப் படைத்தவ ராவார். இம்மூன்றுமில்லாவிடத்துக் கல்வி யினுற் பயனில்லை.
இதன் சாராம்சம் என்னவெனில் கல்வி யின் பயன் ஒழுக்க நெறியை மையமாகக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்ட பண்பட்ட சமுதாயமொன்றை உரு வாக்குதல் என்பதாகும். ஒரு சமூகம், அறிவு, பொருளாதார தொழில் வளர்ச்சிகளும் ஒழுக்க வளர்ச்சியும் அடைந்தால் மட்டும் போதாது, அதற்கு கடவுள் பக்தியும் அவசியமாகும் என்றும் இரண்டாவது உலக மகாயுத்தத்தில் சில சமூகங் கள் அழிந்தமைக்கான காரணம் கடவுள் பக்தி யின் மையேடெனச் சில அறிஞர் கருதுகின்றனர். நாவலரும் கடவுள் பக்தியை வளர்க்கும் காரண மாகக் கல்வி பயன்படுகின்றது என்னும் கருத் துக்கொண்டிருந்தாரென்பதை அவரது பின் வரும் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
கல்வி கேள்வியில்லாதவர் கடவுளை அறிந்து
வழிபட்டு உய்ய மாட்டார்கள்"
நாவலர் வாழ்ந்த காலத்தில் அரசியல் சமூக பொருளாதார பின்னணியை நாம் நோக்கினுல் இவர் தமது சமூகத்துக்கு ஆற்றிய கல்வித் தொண்டின் முக்கியத்துவத்தினை Փ 637 Մ a frլb
த்தொன்பதாம் நூற்றுண்டின் இறுதியில்
இலங்கையில் மத்தியதர வர்க்கத்தினரிடையே
அரசியல் கிளர்ச்சி தோன்றுவதைக் காணலாம்
நாவலர் வாழ்ந்த சமூகம் சாதி முறையை Յ|ւգ ( )
படையாகக் கொண்ட நிலவுடைபை ச் சமூக மாக
இருந்தது. பொருளாதாரத் துறையிற் பெரு ந தோட்டப் பொருளாதார ஆதிக் கத்தின் காரண மாக விவசாயத்து க்கு மதிப்பற்ற நிலமை ஏற்பட்டது. தொழிற்றுறையில் அன்று கற்ற வர்க்கு வாய்ப்பு இருக்கவில்லே. ஆங்கிலக் கல்வி ஒன்றின் மூலமே அரசாங்க உத்தியோகமும்,
உயர் பதவியும் சமூக உயர்வும் பெறக்கூடியதாக இருந்தது ஆங்கிலக் கல்வி மிஷன் பாடசாலை களின் ஏகபோக உரிமையாக அமைந்தது. இக் கல்வி மத்தியதர வகுப்பினருக்கு மட்டுமே கிடைப்பதாயும் இருந்தது. உத்தியோகம் பெறும் நோக்கத்துடன் இப்பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றலும் ஆங்கிலக் கல்விமூலம் கிறித்தவ சமயமும் புகுத்தப்பட்டது. மிஷனரி மார்களுக்கு ஆட்சியாளர் எல்லா வகையிலும்
உதவியளித்தனர். ஏனெனில் ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்தை பரப்புவதற்குக் கையாண்ட கருவியாக கல்வி பயன்பட்டது. இதன்மூலம்
இந்நாட்டிலிருந்து பண்டைய கலாசாரத்தையும்
27

Page 30
சமய அனுட்டானங்களையும் உடைப்பே அவர்களது நோக்கமாக இருந்தது. 1870ஆ ஆண்டு அரசாங்க பாடசாலைகளை மூடிவிட் நன்கொடைப் பாடசாலைகள் மட்டுமே இயங் தற்கு அனுமதியளிக்கப்பட்டது. எனவே கல்வி ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினரின் தனிச் சொத்தாக இருக்கும் நிலையேற்பட்டது உயர்ந்தோர் குழாத்தின் வளர்ச்சிக்கு மட்டு.ே கல்வி பயன்பட்டது. வர்க்க அடி ப்படையில் அமைந்த இக்கல்வி வர்க்க வேறுபாட்டை மேலும் மேலும் விரிவடையச் செய்வதாகவே அமைந்தது. இன்றும் கூட இக்கல்வித் தத்துவம் அனேக நாடுகளில் உள்ளது. 1917ஆம் ஆண் டில் ரஷ்யாவில் ஏற்பட்ட சோஷலிஸ்ப் புரட்சி யின் பின்னர்தான் கல்வி என்பது பொதுமக்களு டைய சொத்து என்ற கருத்து வேரூன்றியது ஆனல் நாவலர் ஏழை, எளியவர்க்கும் கல்வி உரியது என்னும் கருத்தை உடையாராய் இருந்தார் என்பதற்கு அவர் நடாத்திய இல 6) Fi , Gis பாடசாலைகள் ஆதாரமாகவுள்ளன. சமுகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு முக்கிய காரனம் மனிதர்களது எண்ணங்களில்தான் உள்ளது. எனவே, ஏற்றத்தாழ்வு ஒழிய எண் ணங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். எண்ணங் களில் மாற்றம் ஏற்பட கல்வியமைப்பில் LDTjib றம் ஏற்படவேண்டும். அக்கல்வி சகல மக்களுக் கும் உரியதாக அமைய வேண்டும் என அவர் கருதினர். கல்வி பொதுமக்கள் சொத்தாக அமைவதற்கு அவர் தம் தாய் மொழியில் புகட் டப்படல் வேண்டும். இக்கருத்தை மனதில் வைத்துப் போலும் நாவலர் தமிழிலும் இலகு வான வசன நடையை உருவாக்கினர் வசன நடையை வெகுசனத் தொடர்புடையதாக உபயோகித்தார். நாவலரின் வச்ன நடையின் தந்தையென்று கூறுவதற்கு தமிழிலே எளிமை யான வசன நடையை ஆரம்பித்தது மட்டும் காரண மன்று. அதனை அறிவு வளர்ச்சிக்கான ஒரு சாதனமாகவும் பயன்படுத்தினுர், என்பதும் முக்கிய காரணமாகும். அவரது சமகாலத்தவர் களான வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர் என்போர் நாவல்களே எழுதிய நாவலரோ இந்து பாரம்பரியத்தையும் தத்து வத்தை யும் வெளியிடும் சிதிே னெ 10ரக வ த ஒர 5ಿರಿ? - Sð tLL) பயன்படுத்தினர்.
28
 
 

பாடப் புத்தகங்களில் அவர் கையாண்ட முறையைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவ சியமாகும், பண்டைய இலக்கியங்களேயும் சமய நெறிகளையும் புதிய அறிவுக் கருத்துக்களையும் கூறுதற்கு வசன நடையை கருவியாக உப யோகித்த அதே வேளையில் இக்கருவியின் மூலம் கல்வியைப் புகட்டுவதற்கு முதன்முறையாக அவர் பாடப் புத்தகங்களை எழுதிஞர். அவ ருக்கு முன்னர் தாய்மொழியில் பெற்ற கல்வி வெறும் ஏடுகளிலிருந்து நேரடியாகப் பெறப் பட்டதாகவே இருந்தது. அவரோ பாடப் புத்தகங்களின் மூலம் 'பிள்ளைகளுக்கு நிகண்டு, திருக்குறள் முதயிய நீதி நூல்கள் சிவபுராணம், இலக்கணம், கணிதம், தருக்கம், வெளிப்படை யாகிய வசன நடையில் செய்யப்பட்ட சைவ சமய நூல்கள் பூகோள நூல்கள், வைத்தியம், சோதிடம், வேளாண்மை நூல், வானநூல், அரச நீதி, சிற்பநூல் முதலானவைகளைப் படிப் பிக்கவேண்டும்' என கூறியுள்ளார்.
பாலியற் கல்வி அவசியமா? என்பது இன்றும் தர்க்கத்துள்ளான விஷயம். பாலியற் கல்வி அவசியம் என்பதை ஒரு நூற்ருண்டிற்கு முன் னரே நாவலர் உணர்ந்திருந்தார் என்பதை அறிய வியப்பாக விருக்கின்றது. மூன்ரும் பால பாடத்திலே வியபி சாரம்" என்ற தலையங்கத் தில் எழுகிய பாடத்திலிருந்து அவரது ப லியற் கல்வி பற்றிய கருத்து தெளிவாகின்றது. பொது வாக இத்தகையதொரு பொருளை எழுதுபவர் கள் பெண்களைப் பற்றித்தான் அதிகம் எழுதுவர் ஆனல் நாவலரே ஆண்களுக்குத்தான் புத்தி மதி களைக் கூறுகிருர், இவ்விடத்தில்,
'கற்புநிலையென்று கூறவந்தார் அதை இரு
கட்சிக்கும் பொதுவில் வைப்போம்"
என்று புதுமைக்கவி பாரதியாரின் பாடற் பகுதியை நினைவுபடுத்துவனவாக வாசகங்கள் அமைந்துள்ளன.
இருபதாம் நூற்றண்டின் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம் ஜோன் டுலியின் யதார்த்தம் என்ற தத்துவத்துக் கமைய கற்பிக்கும் செயல்முறைக் கல்வியென்ற புதிய முறையாகும். இச்செயல்முறை கல்வியே இன்று பொதுவாக எல்லா நாடுகளிலும் பின்

Page 31
பற்றப்பட்டு வருகிறது. பியாஜே என்ற உளநூலறிஞர் கூறுவது போல ஒரு தத்துவம் ஒருவனுடைய மனதிற் பதிவதற்கு அவனுடைய வயதும் காரணமாயிருத்தல் வேண்டும். அதா வது ஒரு பிள்ளையின் வயது வளர உடல் வளர்ச்சி யேற்படும்போதுதான் அறிவு முதிர்ச்சியும் ஏற்படுகின்றது. ஆறு வயது மாணவனுக்குச் சொல்லவேண்டிய கருத்தை மூன்று வயது குழந்தைக்குச் சொல்லும் பொழுது அக்குழந்தை யின் அறிவு வளர்ச்சியில் தாக்கம் ஏற்படக் கூடும். இக்கருத்தை தேஷ்டன் என்னும் அறி ஞர் பரிசோதனைகளின் மூலம் எடுத்துக்காட்டி யுள்ளார். ஆகவே, செயல் முறை மூலம் ஒரு கருத்தை இலகுவாக மாணவனுக்குப் புலப்படுத் தலாம். இம்முறையிலுள்ள பிரச்சினையென்ன வென்முல் பியாஜே கூறியதுபோல வயது முதிர்ச்சியடையாத ஒரு மாணவனிடம் ஒரு பாரிய தத்துவத்தை இச்செயல்முறை மூலம் புரியவைக்க முடியுமெனினும் கருத்து வடிவமாக (Theoratic) அவனுடைய மனதில் பதிய வைத் தலில் சிரபம் இருக்கின்றது. எனவே, செயல் முறை மூலம் பெறும் ஒரு கருத்து கருத்து வடிவ மாக மாறும்பொழுது அருவமான அத்தத் து வத்தை விளங்க முடியாமலும் போதல் கூடும். ஆகவே, மனனஞ் செய்வதன் மூலம் கருத்தை
உணராமலே மாணவனின் மனதில் ஒரு தத்து வத்தைப் பதிய வைக்கலாம். அது அவனது அடி மனதில் உறைகின்றது. அறிவு வளர்ந்த காலத்தில் இக்கருத்து அவனுடைய எண்ணங் சளைப் பாதிப்பதுடன் அவனுடைய வாழ்க்கை முறையையும் பாதிப்பதற்கு ஏதுவாகிறது. சமூக உளவியலாளர் கூறும் கருத்து என்ன @、 தொன்று தொட்டு வாழ்ந்துவரும் சமூகங் வின் பாரம்பரியங்களும் ᏪᎦ ᎶuᎧ fᎢ Ꭿ- fᎢ ᎠᎱ. கோலங்களும் இம்முறையின ற தான் பேணப் பட்டுவருகின்றன. உதாரணமாக பெரியோ ரைக் கனம் பண்ணும் மனப்பாங்கு சிறுவயதி லேயே வளர வேண்டும். இத்தகைய கலாசார வளர்ச்சியில்லாது சமீபத்தில் தோன்றிய சில தென்னமெரிக்கச் சமூகங்களிடையே உள்ள அரசியல் சமூக வாழ்க் கையின் அவல இங்கு உதாரணமாகக்கொள்ளலாம். மனனஞ் செய்யும் முறையையே நாவலரது கருத்தாய் இருந்தது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ேேழாராயினும் தாழ உரை" என்பன போன்ற ஆழ்ந்த கருத்துக்களை அவற்றின் பொருள் உணராமலே ஐந்து வயது மாணவன் மனனஞ் செய்கிருன் அவனுடைய அறிவு வளர இவை களின் கருத்துக்களை உணர்வதுடன் ஐம்பது வயதான பிறகும் இக்கருத்துப் பதிவினுல் ஏற்பட்ட மன நிலையினின்றும் பிறழ மல் இருக் கின்றன். எனவே, எமது நாட்டுப் பழமொழி யான ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பதற்கு இணங்க ஒரு மாணவனுடைய அடி மனதிலே ஏற்பட்ட தாக்கங்கள் ஐம்பது வய தான பின்னரும் நிலைத்து நிற்கும்.
இன்று துரித முன்னேற்றமடைந்துவரும் எந்திர வளர்ச்சியினுல் உருவாகி வரும் இதய மில்லாத மனித சமுதாயத்திற்கு ஒரு நூற்ருண் டிற்கு முன்னர் வாழ்ந்த நாவலர் போன்ருேரு டைய தீர்க்கதரிசனமான கருத்துக்கள் மனி
தாபிமானமுள்ள சமுதாயமாக அமைவதற்கு உதவலாம் எனவே, ஆறுமுக நாவலருடைய கல்விக் கருத்துக்களை மேலும் ஆழமாக ஆராய்ச்சி செய் கி து சாலச் சிறந்தது.
அயல் மொழிகளில் பயிற்சியும் திறமை யும் பெறுவதன் மூலம் நமது கலாசார அறிவின் எல்லே அளவிடற்கரிய விதத்தில் விரிவடைகிறது. வாழ்க் கைப் போராட் டத்தில் ஒவ்வொரு புதிய மொழியும் நமக் குக் கிட்டும் கூடுதலான ஆயுதமாகும் என்று கார்ல் மார்க்ஸ் அடிக்கடி கூறுவது வழக்கம். உண்மையில் மார்க்ஸே தமது டிப்ளமா ஆய்வுரையை லத்தின் மொழி யிலும், தத்துவத்தின் வறுமை என்ற நூலை பிரஞ்சு மொழியிலும், மூலதனத்தை ஜெர்மன் மொழியிலும் மற்றும் ஏராள மான கட்டுரைகளே ஆங்கிலத்திலும் தான் எழுதினுர், மொத்தத்தில் அவர் சுமார் பத்து மொழிகளில் பயிற்சிபெற்றிருந்தார்.

Page 32
நாவலர் அடிச்சுவட்டில்
LISÕITLITIG
காலத்தின் தேவைக்கே முறைப்படுத்தும் இயக்கத்திற இடம் வகிப்பதுண்டு. வரலாற் யோரை மையமாகக்கொண்டு
லாற்றியலில் உண்டு.
இலங்கையின் தேசிய நாவலர் முக்கியமான ஒருவர் எ படுவதொன் ருகும். ஆறுமுக நா தமிழ் மக்கள் சம்பந்தப்பட்டதே பண்பாட்டு வரலாற்றில் இவருக்
இவரை மையக்கோடாகக் யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களி யினையும் அறிதல் பயன்தரும் ஒரு (
அத்தகைய மதிப்பீட்டு மு முக்கியத்துவம் பற்றியும் சமுக ! யும் அறிந்துகொள்வது அவசியம்
'பண்பாடு' எனும் பத. பண்பாட்டின் சமுக முக்கியத்துவ (பண்டங்களை) பயன்படுத்தும் மு அனுட்டானங்கள், குடும்பம், ! அரசாங்கம், ஆட்சிமுறை, போர் விளக்கிக் கூறலாம். அதாவது, ம
மனிதப் பண்புத் திறன்கள் ஆகிய
பண்பாடு என்பது மனித ந தொகுதி யாயின், இம்மூன்றும் எத யும் இயக்குகின்றன என்பதையும்
மனித நிறுவனங்கள் (குடு கமையவும் பொருளாதார தோன்றி இயங்குகின்றன.
 
 
 
 
 
 

கார்த்திகேசு சிவத்தம்பி இ எ. மு. ச. தேசியச் செயலான
AD இலட்சியங்களையும் அவ்விலட்சியங்களை நடை னயுமுடைய பெருமக்கள் வரலாற்றில் முக்கிய றுச் சக்திகளின் உருவகமாக அமையும் அத்ததை வரலாற்றைக் கால வகுப்புச் செய்யும் பண்பும் வர
எழுச்சிக்கு வழிவகுத்தவர்களுள் Վեն)/(Ա95 பது இப்பொழுது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பலரது சமூக, தேசியப்பணி இலங்கையில் வசிக்கும் பாகும். சிறப்பாக யாழ்ப்பாணத்து அரசியல், Felp 35 த முக்கிய இடமுண்டு.
கொண்டு ஈழத்துத் தமிழ் மக்களின், சிறப்பாக ன் பண்பாட்டுத்துறை நிலைபாட்டினையும் வளர்ச்சி முயற்சியாகும்.
மயற்சியின் ஆரம்பத்தில், பண் பாட்டின், சமுக மாற்றத்தில் பண்பாடு பெறும் இடத்தைப் பற்றி ாகின்றது.
பற்றிய வரைவிலக்கணப்போரில் இறங்காது, த்தை மனதிற்கொண்டு, அது, 'பேச்சு, பொருட்களை றைமை, கலை, ஐதீகங்கள், விஞ்ஞான அறிவு, மத அதுபோன்ற பிற சமுக அமைப்புக்கள், சொத்து
பற்றிய மரபு நெறிகளின் தொகுதி என்
னித நடத்தை முறைகள் மனித நிறுவனங்கள், ! வை பண்பாட்டில் இடம்பெறும்.
- த்தை, நிறுவனம், குணவிசேடம் ஆகியனவற்றின் ன் அடிப்படையிலே தோன்றுகின்றன என்பதை அறிதல் அவசியமாகின்றது.
ம்பம், சமுகம், அரசு, மதம்) இயற்கைச் சூழலுக் அடிப்படைக்கமையவும் உறவுகட்கமையவும்

Page 33
பண்பாடு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் கருத்துப் பெறுமானங்களை நிர் ணயிக்கின்றது.
'மனிதன் தனது சமூக, வரலாற்று அபி விருத்தியின் பொழுது ஏற்படுத்திக்கொண்ட லெளகீக ஆன்மீகப் பெறுமானங்களின் கூட்டுத் தொகுதிதான் பண்பாடு. குறிப்பிட்ட ஒரு சமுகத்தின் வளர்ச்சி நிலையில் தொழிநுட்ப முன்னேற்றம், தராதரம், உற்பத்தி, கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள் ஆகியவை எந்த மட்டத்துக்கு வளர்ந்துள்ள ள என்பதை அச்சமுகத்தின் பண்பாடு எடுத்துக்காட்டி நிற்கும்."
Յ (Ա՝ 5 மாற்றத்தின் பொழுது பண்பாடு முக்கிய இடத்தை வகிக்கின்றது. சமுதாயத் தின் வரலாற்றுத் தொடர்ச்சியையும் மரபுத் தொடர்ச்சியையும் பண்பாடு காட்டுவதால், பண்பாட்டு வழிவரும் கருத்துக்கள். கருத்துப் பெறுமானங்கள் சமுக மாற்றத்தின் பொழுது முக்கியம் பெறுவது இயல்பே
சமூக மாற்றத்தை விரும்புவோர் பண் பாட்டு வழிவரும் கருத்துக்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து, தாம் எடுத்துக்கூறும் மாற்றம் பண்பாட்டின் GFD 65). Lo U T 607 தன்மைக்கு அல்லது வளர்ச்சிக்கு அவசியமானது என்று
வறுபுறுத்துவர்.
மொழி, மதம், குடும்ப உறவு முதலிய அத் தியாவசிய வாழ்க்கைக் காரணிகள் பண்பாட் டுள் அடங்குவதால், சமுக மாற்றத்தின் பொழுது பண்பாடு முக்கிய இடம்பெறுவது வியப்பன்று.
ஆறுமுக நாவலரது சமய, இலக்கியப் பணி களை எடுத்துக் கூறுவோர், அவர் சைவத்தையும் தமிழையும் மீண்டும் தழைக்க வைத்த பெரியார் என்று கூறுவர். அவரது 'தொண்டுகள்' யாவற்றையும் சைவமும் தமிழும் என்ற வட்டத் துள் அடக்கிவிடலாம். அதாவது மதம் மொழி என்பன பற்றியே அவர் இயக்கம் நடத்தினர். மதம், மொழி என்பனவற்றைத் தனித்தனி யான கூறுகளாக அவர் கொள்ளவில்லை. 'தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷை யின் பெயர் ' என்று வற்புறுத்திய நாவலர் தமிழ்ப் புலமைக்கும் சைவத்துக்குமுள்ள இன்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமையாத் தொடர்பினை வற்புறுத்தியே வந் தார். கிறித்த வருக்குத் தமிழைப் போதித்தது மாத்திரமல்லாது விவிலியத்தையே தமிழில் மொழிபெயர்த்தவர் நாவலர், வைணவ சமயி களுக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பினையும் நன்கு அறிந்திருந்தவர். எனவேதான் மொழியை மதத்துடன் இணைத்துக்காட்டுவதில் ஒரோவிடங் களிலே தயக்கம் காட்டியுள்ளார். ஆனல் தாம் நிறுவிய கல்விக்கூடங்களின் பாடவிதானத்தில் சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பை நன்கு வற்புறுத்தியுள்ளார்.
நாவலருடைய சமய, இலக்கியப் பணிகளின் சமுக முக்கியத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சி கள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன. நாவலர் பொருளாதார முன்னேற்ற இயக் ங் களி லும் சமுகக் குறைபாட்டு நீக்க அனுவல்களிலும், அரசியல் இயக்கங்களிலும், ஊழல் தடுப்பு இயக் கங்களிலும் பெரும்பங்கு கொண்டிருந்தார் என்பது இப்பொழுது நன்கு தெரியவந்துள்ளது எனவே 'சைவமும் தமிழும்' என்ற இயக்க கோஷத்தையும் மேற்கூறியவற்றின் பின்னணி யில் வைத்தே ஆராயவேண்டிய அவசியமேற்
பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கும் பொழுது சை வமும் தமிழும் என்னும் கோஷம் தன்னுள் தான் முடித்த முடிபாக அமையாது, மிகப்பா ரிய சமுகத் தாக்கங்களைக் கொண்ட ஒரு முழுமை யான "பண்பாட்டுக் கோஷம்" என்பது புலனுகும்.
இது பற்றிச் சிறிது விரிவாகப் பார்த்தல் நன்று.
சமுக வரலாற்றுக் கண்ணுேட்டத்திற் கூறுவ தானுல் நாவலரது இயக்கம், யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேய ஆட்சி காரணமாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள் சிலவற்றுக்கு ஒர் எதிரான இயக்கமே. அதாவது மேனுட்டுபயப்படுத்தல் (Westernization) என்னும் தென் கிழக்காசிய வரலாற்று பொதுக்காரணி ஏற்படுத்திய ஒரு விளைவே, நாவலரது இயக்கமென லாம்,
சுதேசச் சமுகங்களில், மேனுட்டு மயப்படுத் தலின் தீய சக்திகளை உணர்ந்திருந்தோர் ஏதோ ஒருவகையில் அதன் செல்வாக்கு வட்டத்துள் வந்தவரே. ஆங்கிலக் கல்வி ஏற்படுத்திய
31

Page 34
விழிப்புணர்வு, அக்கல்வி வழியாக வந்த ச தாய நோக்கு (சரித்திரம், புவியியல் போன் பாடங்களைப் படித்ததன் பயனுகவே இச்ச தாய நோக்கு ஏற்பட்டது) ஆதியன மேனுட் ஆட்சியின் தீய பயன்களை அறியவை தது. இதனுலே ஆங்கிலக் கல்விபெற்றவ
கள், அக் கல்வி கொடுத்த s919-6l s மேனுட்டு மயமாக்கும் அரசாங்கச் சக்திக எதிர்த்தனரெனலாம்.
பதினெட்டாம் நூற்ருண்டிலும் பத்தொ பதாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் இ தகைய இயக்கங்கள் இந்தியாவிலே தோன்றி இலங்கையில் நாவலர் காலத்திலே தோன்றின்
மேனுட்டு மயமாக்கப்படும் நிலையினை எதிர் தவர்களது அரசியல் நோக்கு பற்றியும் சமு நிலை பற்றியும் சிறிது அறிந்துகொள்ளுத நலம்.
இவ்வியக்கத்திற்கு வித்திட்டவர்களும் இய கத்தை நடத்தியவர்களும் அக்காலத்து இந்தி இலங்கைச் சமுதாயங்களின் அமைப்பில் வாய் பான நிலையினைப் பெற்றிருந்தோரே. பார பரிய சமுதாய முறைகொண்டு நோக்கு பொழுது இவர்கள் அச்சமுதாயத்திற் கணி மான முக்கியத்துவத்தை உடையோராகே இருந்தனர் இது தவிர்க்க முடியாத வரலாற் நிலையாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் மூக நாவலரதும், தர்மபாலவினதும் குடும் அந்தஸ்து இவ்வுண்மையை நிறுவுகின்றது. ஆ1 முக நாவலர் பாரம்பரியச் செல்வாக்கும் అళ్లి! கில அறிவால் அதிகார வலுவுமுள்ள )رزق سلوك யோகம் மூலம்) ஒரு குடும்பத்திற்ருேன்றியவர் வர்க்க வாய்ப்பாட்டுப்படி கூறினல் நாவலர் நிலப்பிரபுத்துவ வழிவருபவர். மேனுட்டு ஆட் பின் ஸ்தாபிதத்தால் குன்றிவிடவிருந்த பார பரிய அதிகார வலுவை ஆங்கிலக் கல்வி தந் உத்தியோகங்கள் மூலம் மீட்டுக்கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே வரலாற்று நியதிப்படி, அவரிடமிருந்து அந்தக் சூழ்நிலை கேற்ற சீர்திருத்தக் கருத்துக்களை எதிர்பார்க் லாமே தவிர பரிபூரண சமதர்மப் புரட்சியை எதிர்பார்க்கமுடியாது.
32
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A இக்காரணங்களினுல் நாவலர் ஆங்கில ஆட் ற சியை அதாவது ஆங்கிலேயருக்கு இலங்கை மு மீதிருந்த ஆட்சியுரிமையை எதிர்க்கவில்லை. டு ஏறத்தாழ ஒரு நூற்ருண்டுக்குப் பின்னர் இன்று த் பின்னுேக்காகப் பார்க்கும்பொழுது நாவலர் ர் அன்று மேற்கொண்ட எதிர்ப்பியக்கம் அரசியல் ல் விடுதலை இயக்கத்தின் மூலவேராகவமைந்துள் ா ளது என்பது தெரியவருகின்றது.
நாவலர் ஆட்சியின் இரு அமிசங்களை வன் மையாக எதிர்த்தார். த் (அ) பாதிரிமார்களின் மதமாற்றக் கோட் 7. Lrn (6),
(ஆ) பாதிரி மார் களை முதனிலையாளராகக் 鹉 கொண்ட கல்விமுறை,
ஆங்கில அரசாங்கம் மதமாற்ற அங்கீ
காரத்தை வழங்கவில்லையெனினும் தன்னைச் சார்ந்திருந்த கிறித்தவ திருப்பீடத்துக்கு நிதி வசதியும் செல்வாக்கு வாய்ப்பும் ஏற்படுத்திற்று எனவே " அ " அமிசத்தையும் அரசாட்சிக்கெதி ரான நடவடிக்கையாகவே கொள்ளலாம்.
நாவலரின் கிறித்தவ எதிர்ப்பைப் பற்றி ஆராயமுனையும்பொழுது அவரது புரொட்டஸ்தாந்தப் பிரிவு மேலேயே அதுவும் வெஸ்லியன் பிரிவு மீதே முனைப்பாக விழுந்தது என்பதை மனங்கொள்ளவேண்டும். போர்த்து Ces u prý s mrad) Lih முதல் கத்தோலிக்கம் யாழ்ப்பாணத்தில் நிலவிவந்தது. _, អ៊, ស៊, சமுக நிலையி னப் பொறுத்தவன பில் பெருத்த வலுவும் செல்வ க்குமற்ற ஒரு நிலையி }} அத்தோலிக்கம் அன்றிருந்தது. 2 63து செல்வாக்கு வட்டத்தை விஸ்தரித்துக்கொள் ளத்தக்க நிலையில் கத்தோலிக்கம் அன்றிருக்க (). இதன் காரணமாகவே நாவலர் தமது கல்வி இயக்கத்தில் ஈட்டிய வெற்றிகளை 'சத்திய வேதபாதுகாவலன்' பத்திரிகை வாழ்த் திற் று.
நாவலரின் இயக்கம் எதிர்ப்பியக்கமே. அதாவது கிறித்தவப் பாதிரிமாரது நடவடிக்கை
ஆரம்பித்தார். தங்கள் நடவடிக்கைகள் பற்றி இந்தக் கிறித்தவப் பாதிரிமார் தாமே கூறுவன கொண்டும், நாவலருக்கெதிராகக் கூறுவன

Page 35
கொண்டும் அவர்கள் எத்தகைய தாக்கத்தை நாட் டில் ஏற்படுத்தியிருந்தனரென்பதை அறியலாம்.
இவ்வகையில், ருெ பின் சன் பாதிரியார் 57 (upgu Hindu Pastors - A Memorial stairgith BITáão L62s páj Guru un ni GOT5 Tres Lib (Hindu Pastors = A Memorial - Rev. E. J. Robinson - Late Wesleyan Missionary in Ceylon - London 1867). Sigital) i. காணப்படும் சில தகவல்களைப் பார்ப்போம்.
தங்கள் மதத்தைப் போதிப்பதற்கான சுதேசிப் போதகர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ருெ பின் சன் கூறுவதாவது:
'சுதேசப் போதகர்களின் முக்கியத்துவத்தை வரையறைத் து கூறிவிடமுடியாது. இந்தியாவை ஆள்வதற்குச் சிப்பாய்கள் (இந்தியர்களான பட் டாள வீரர்) தேவைப்படுவது போன்று, எமது ஆத்மீகச் சேனேயிலும் சுதேசிகள் இருத்தல் வேணடும்" (பக். 107)
கையாளப்பட்டுள்ள உவமை பாதிரியாரின் மனநிலையை நன்கு விளக்குகின்றது
இந்த நோக்கம் கொண்டே அவர்கள் சுதேசப் போத9ர்களை ஊக்குவித்தனர்
கல்வி மூலம் அவர்கள் எவ்வாறு தங்கள் தொண்டினைச் செய்தார்கள் என்பதை அடுத்து வருகின்ற மேற்கோள் காட்டுகின்றது.
அரசாங்க உதவிநிதி பெறும் பாடசாலை கள் உட்பட எல்லா ஆங்கிலப் பாடசாலைகளிலும் ஆங்கில - தமிழ் பாடசாலைகளிலும் முதலாவது மணித்தியாலம் வேதப்பயிற்சிக்குரியதாகும். அவ்வேளை வகுப்பில் இருத்தல் வேண்டுமென்பது மாணுக்கர்களின் விருப்பத்தைப் பொறுத்த தாகும். ஆணுல் அவர்களது பெற்றேர் களோ, ஆங்கில விவிலியத்தைப் படிப்பது, எமது மொழியில் தேர்ச்சிபெறுவதற்குத் தேவை யானது என்று கருதுகின் ருர்கள் அதனுல் அவர்கள் விவிலியத்தில் ஆழமான ஆர்வத்தை
புடையவர்களாகவுள்ளார்கள்' (பக். 107)
ஆங்கிலம் படிக்கவேண்டுமென விரும்புவர் களிடத்தக் கிறித்தவம் திணிக்கப்பட்ட முறை மையை இம்மேற்கோள் காட்டுகின்றது.
இன்றைய அறிவு வளர்ச்சிப் பின்னணியில் நோக்கும்பொழுது அன்றைய புரொட்டா ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாந்தப் பாதிரிமார்களது நடைமுறைகள், ஆங்கில அரசாங்கம் 1833க்குப் பின்னர் மேற் காண்டிருந்த ஆட்சிக் கோட்பாட்டின் பண் ாட்டு அங்கம் என்பது தெளிவாகப் புலப் படுகின்றது.
நாவலர் அன்று கோரியது மாணவன் தனது மதச் சூழலிலேயே ஆங்கிலம் கற்க வசதியிருத் நல் வேண்டுமென்பதுதான். இன்றைய நிலே பில் இது புரட்சிகரமான ஒரு நடவடிக்கை பாகத் தோன் ருதுதான். ஆணுல் இந்தக் கோரிக்கை காரணமாகவே இலங்கை, (மேற்கிந் தியத் தீவுகள், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இழந்தது போன்று) தனது பாரம்பரியப் பண் பாட்டை இழக்காது நிற்கின்றது.
மேனுட்டு மயப்படுத்தலினுல் பண்பாட்டுச் சிதைவு ஏற்படாது தடுப்பதற்கு நாவலரது
போராட்டம் உதவிற்று என்பதைக் கண்டோம்.
பண்பாட்டைப் பேண முனைந்த நாவலர்
ihtU3: 9 (UP, 5 TGAU 9j 623) LDüŬ60) Ludojנtr Lקחנ பேண விரும்பினர். இந்து சமுதாயம் 'சதுர் வர்ணு சிரம தர்மத்'தை அடிப்படையாகக்
கொண்டது. சாதியமைப்பு இச்சமுதயாயத் தின் அச் சாணியாகும். இந்து மதத்தைப்பேன முயன்ற நாவலர் அச்சமுதாய அமைப்பும் பேண முயன்ருரென்பதில் ஆச்சரியமேற்படல் (Մ)ւգ Ամո Ց/:
நாவலரும் அவரது சகாக்களும் நடத்தி வந்த இயக்கத்தைப் பற்றி ருெ பின் சன் பாதிரியார் கூறுவது சமூக மாற்ற உண்மையினை எடுத்துக் காட்டுகின்றது.
பாதிரிமார்களினதும் அவர்களது உதவி யாளர்களினதும் நடவடிக்கைகளால் சைவத் துக்கு ஏற்படும் கவலைக்கிடமான நிலைமையைக் கண்டும், பொதுமக்களிடையே கிறித்தவம் பெறும் ஆதரவைக் கண்டும், திறமை, நற்குணம் செல்வம், கல்விபடைத்தவர்கள் பலர் நாட்டின் பாரம்பரிய சமுக வேறுபாடுகளைக் கடந்து மேற் செல்வதைக் கண்டும் வண்ணுர்பண்ணையைச் சேர்ந்த உயர்தனத்துப் பெருமக்கள் 1842இல் த Lது அமைதியின்மையைக் காட்டிக் கொண்டனர்.
33

Page 36
அவ்வருடம் செப்டம்பர் மாதம் இறு நாளன்று கூடி, தங்கள் மதத்தைப் பாதுக பதற்கு ம பரப்புவதற்குமென ஒரு பாடசா தொடங்குவதைத் தீர்மானித்தனர்."
(u š. 117-1
சாதியமைப்பை தகர்த்து செல்வாக்கும் அ காரமுள்ள புதிய ஒரு மேன் மக்கள் கூட்டம் எ வாறு தோன்றிற்று என்பதை மேற்படி மே சோள காட்டுகின்றது. இப்புதிய மேன் மக்க கூட்டத்தின் தோற்ற மும வளர்ச்சியும் நா லரது இயக்கத்துக்கு ஊறு விளக்கும் சக்தியா அமைந்தது உண்மையே. எனவேதான் நா லர் இதனை எதிர்த்தார் என்று கொள்ளலா ந வர து மதக் கோட்பாடும் இந்நிலக்ே அவரைத் தள்ளிற்று.
ஆ ைல் 'ன சவமும் தமிழும்' இயக்கம் சமு இயக்கமாக வியாப்தி பெற்று துவைனத்து ரைக் எதிராக நடவடிக்கை இயக்கமாக மாறும் பெ ழுது, நாவல f ன் சாதிக் கொள் சையிலும் சமய கொள்கையிலும் ஒரு முரண்பாடு ஏற்படுவதை காணலாம் 'வெகுசனத்துரோ கம்' என்னு தலைப்பில் இலங்கை நேசனில் வெளியான ஆசி யருக்குக் கடிதம் இத்தகைய நிலைமையை காட்டுகின்றது. அதில் நாவல் பென்ச மின் சந் யா குப்பிள்ளை என்னும் கத்தோலிக் கரை புகழு முறைமை நோக்கற்பா லது.
சாதி வேறுபாட்டை நிலைநிறுத்த விரும்பி நாவலர் கத்தோலிக் கர்களுடன் சேர்ந்து வாந்! நோய்த் தடுப்பியக்கத்தில் ஈடுபட்டதை யு. நோக்குதல் வேண்டும்.
முற்றிலும் சைவக் கண்ணுேட்ட க் கற்பார். கும்பொழுது சாதி வித்தியாசம் பேசிய நாவல சமுக விடயங்களை ப் பற்றிப் பேசவேண்டி வந் பொழுது சாதி வித் தியாசத்தைக் கடைப்பிடிக் முடியாத நம் யில் நிற்பதை நாம் காணலாம்.
மேலும் மத வரையறைக்குள்ளும் ஒழுக் சீலம் பற்றிப் பேசும்பொழுது, தாழ்த் தப்பட்ட சாதி மக்களது உயர் சீலக் துக்கு மதக் கணிப்பீட டில் மேலான இடம் உண்டு என்பதையும் நா வி லர் குறிப்பிட்டுள்ளார் என்பதை அவதானி தல் வேண்டும்.(நாவலர் பண்டிதமணி சி.க 47-48
நாவலருடைய மத, சமுக சீர்திருத்த கோட்பாடுகள் நிலப் பிரபுத்துவ சூழ  ெ அமைந்தவை என்பது ம், தேசிய மு 9 லாளித்துவ சக்தியின் முதல் தோற்றத்தைக் காட்டுவன என் பதையும் மன தற்கொண்டால் மேற்கூறிய முரண்பாடுகளுக்கு அமைதி அண்டுகொள்ளலாம்
ஏகாதிபத்திய எதிர்ப்பில் தேசிய முதல ளித்துவ சக்திகளின் வரலாற்று முக்கியத்து வத்தை தென்கிழக்கா சிய வரலாறு அறிந்தோர் அறிவர்.
34
 
 
 

தமது பண்பாடு பற்றிய உணர்வும், அப் பண்பாடு மூலம் தமது தனித்துவத்தைப்பேனும் வேட்கையும் மேனுட்டு ஆட்சி வழிவந் தவையாகும்.
இப்பண்பாட்டு உணர்வுக் கோட்பாட்டுக்கு (a policy of Cultural identity) >[[r Guả 2 (56)] tồ கொழுத்த பெருமையும் நாவலருக்குண்டு. பிறிட்டோவுக்கு எதிராக பொன்னம்பலம் இராமநாதன் ஆதரித்து வெளியிடப்பட்ட விஞ் ஞாபனத்தில் இவ்வுண்மை புலப்படுவதை நாம் 5möra)了Lö, பொன்னம்பலம் இராமநாதன் தமது பிற்கால வாழ்வில் இந்து மத முன்னேற் றத்துக்குச் செய்த சமுக சமய, கல்விப் பணி களை, இக் கோட்பாட்டின் தர்க்கரீதியான வளர்ச்சியென்றே கூறல் வேண்டும்.
நாவலரது போராட்டங் காரணமாகச் சுதேசப் பண்பாட்டு வளர்ச்சிக்கு பேரூக் கம கிட்டிற்று. தமிழ் மக்களிடையே தலைவர் களாலவும் முக்கியஸ்தர்களாகவுமிருப்பவர்கள் அம்மக்களது பண்பாட்டின் வழி நிறபவர்களாக விருத்தல் வேண்டும் என்ற ஒரு நிலைமை உரு வாகத் தொடங்கிற்று.
.7
இதனுல் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதியிலும் இருபதாம் நூறருண்டிலும் யாழ்ப் பாணத்தில் மிக முக்கியமான ஒரு பண்பாடடு மாற்றம் ஏற்பட்டது.
இந்துக் களாகவிருந்து கிறிஸ்தவர்களாக மாறி முதன்மைநிலைபெற்றவர்கள் பலர் மீண் டும் இந்துக்களாக மதம் மாறினர். வைமன் கதிர வேற்பிள்ளை, தெயிலர் துரை யப்பாபிள்ளை, போன் ருேரை இப்பண்பாட்டு நெறியின் உதார னங்களாக எடுத்துக் கூறலாம்.
இப்பண்பாட்டு நெறிகாரணமாக ஆங்கிலம் படித்த வர் சளின் மேலாண்மை ஸ்திரப்படுத்தப் பட்டது என்பதுண்மையே. ஆல்ை கல்வியமைப் பில் மாறுதல்கள் ஏற்பட்டு தாய்மொழிக் கல்வி முறை வந்ததும் புதியவொரு பரம்பரை உரு வட கிற்று. அந்நில யில் அடிநிலை மக்கள் முன் னேறினர். அம்மு ன்னேறறம் நாவலர் காலத் திற் காணப்பட்ட சில முரண்பாடுகளை ஒழிக்க உத விற்று.
இதுவரை கூறியவற்ருல் நாவலர் தொடக் கிய இயக்கம், இந்நாட்டின் முற்போக்கான வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுவதொன் றென்பது புலனுகின்றது.

Page 37
நாவலரின் பல கருத்துக்களுக் வர்கள் நாங்கள் நாவலன் நிலப்பி நாங்கள் காலத்தால் செத்துவிட்ட
முறைகளையும் மட்டுமல்ல; சுரண் கொண்ட ஏற்றத் தாழ்வுள்ள சகல சிந்தனைகளையும் உறவு முறை களையும் கண்ட, புரட்சிக் கவி பாரதி வெற்றி செல்வமும்" எய்தும், 'ஒப்பில்லா, சமூக அமைப்பைத் தோற்றுவிக்கப்
என்ருலும் புத் துலகு | ഞ| i; } நாவலன் பரம்பரையே நமது பரம் பு முதுகிருேம் சிறந்த அறிஞன் த புகழ் பாடுகிருேம். இது ஏன்?
இதற்கான பதிலில் காலத்ை நாவலப் பெருந்த கை நமது வரலா முக்கியத்துவத்தைக் காணலாம்.
இலங்கையிற் கொடுங்கோ மன்னரின் அறங்கொன்ற பரதே கலாசார ஊடுருவலே எதிர்த்து அடிநாதமாக திகழ்கிருர் நாவலர்
பறங்கியரின் பரசமயத்தை அறப்போர் அதன் ஆதார சுருதியாக மாறியது
மத ஊடுருவல் அன்னை நாட்டின் உயிரறுக்க முனைந் ராலே மன்னனு ன ஆறுமுகஞர், ! பினரைத் தேசிய gang Tr李 ○ வித்திட்டார்.
அருமறையாகமங்கள் (ԼՔ: எண்ணரிய தமிழ் இலக்கியங்களைப் மூன்று ந் திறனறிந்து மூலம் தமிழைக் காத்தார். தமிழி
தேசாபிமானமுஞ் g DL T மரபு நமது நாட்டின் தேசியத்தின் மரபு நமது தேசியக் 5á)cmg cm tpア。 தானின் மரபு நமது பழம் பெரும்
இந்த மரபின் வழியில் 3 հարrմ):
(1961 -g,
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேர்மாமுன கருத்தோட்டத்தைக் கொண்ட ர புத்துவ உறவு முறைகளின் பாதுகாவலன், நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனைகளையும் உறவு டலையும், ஒ க்குமுறை யையும் அடிச்சர டாகக் விதமான சமூக அமைப்புகளையும் அவற்றின் ஒழித்துக்கட் டி, கம்ப நாட்டா ழி வான் கனவு முரசம் கொட்டிய 'எல்லாரும் எல்லாப் பெருஞ் த சமுதாயம் உலகத்திற்கொரு புதுமையான போராடுபவர்கள்.
Ед Gштта டும் நாம் நாவலன் மரபே நமது மரபு, ரை என்று முரசம் கொட்டுகிருேம், வெண்சங்க ழ் வளர்த்த வல்லோன் என்று ஆறுமுகன்
தயும் வென்று நிற்கும் சரித்திர புருஷரான ற்றிலே வகிக்கும் தன்னிகரற்ற பாத்திரத்தின்
கலங்காதோச்சுப்புமறங்கள் வளர்த்த பறங்கி சராட்சியை எதிர்த்து, அவர்களின் ஆத்மீக, போர்க்குரல் எழுப்பி, இன்றைய தேசியத்தின்
எதிர்த்து சைவத்தைக் காக்க நாவலன் நடத்திய தியத்தை எதிர்த்த தேசியப் போராட்டமாக,
ாதிபத் கியத்தின் கலாசார ஊடுருவலும் நம் தது. இதை எதிர்த்து சைவப்ரகாச வித்தியா சைவக் கல்லூரி ளமைத்தார். நமது பரம் ரை ழ வில் வளர்த்தெடுத்தார். தேசியக் கல்விக்கு
ல் கோநுாறும் வசாக மோராறு நூறும் வரை புதுக்கி, விளக்கி, பதிப்பித்து 'செய்ய தமிழ் Fா விலாவரத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதன் க்கியத்தைக் காத்தார். மானமுஞ் சிதையாமல் வாழ்ந்த' நாவலனின் மரபு 'கல்வியின் வரம்பு கண்ட" நாவலனின் 'நாமகள் காமுறு மோகன'ஞன ஆறுமுகத் இலக்கியத்தின் பெரு மரபு. -
லுவோம். காலத்திற்கேற்பச் செழுமைப்படுத்து
ஆண்டு நவம்பர் மாத புதுமை இலக்கியம் இதழ்
தலையங்கத்திலிருந்து)

Page 38
எழுத்தாளர் Jin (60%Ü Ujil 5
நமது நாட்டிலே நமக்கென வெற்றி சண்ட இலங்கை முற்போக் பரம்பரையினருக்கு ஆரோக்கியமா நம்மைச் சார்ந் ததே என்பதை உண சுமார் பதினைந்து ஆண்டுகளுக் கூட்டுறவுப் பதிப்பகமொன்றை ஆ டோம், ஆயினும் இந்த நிறுவ தொடர்த்து இயங்க முடியாமற் டே தேதியன்று இப்பதிப்பக முயற்சியை பட்டது.
இ. மு. எ. ச. செயற்குழு முடி சிவத்தம்பி, பொ. ராமநாதன் 6 கொண்ட புனரமைப்புக் குழுவின் சி. கூட்டுறவு ஆணைய ளர் அலுவலகத் செய்து, கூட்டுறவு ஆணை பாளரின் கான நடவடிக்கை களை மேற்கொள் இதற்கமையவே 6.4.73 அன்று பம் கூட்ட மொன்று ஏ ற்பாடு செய்யப்ப தா ளர்கள் கூட்டத்திற் பிரச கொண்டார்கள்,
அன்றைய கூட்டத்தில் கல ஒருவரளர் கன இரா சிவலிங்கம், எஸ். செளந்தரராஜன், அண்ணு ஞானசுந்தரம், காவலூர் ராசதுரை நாதன், என் சே1 மகரந்தன், ச களாகத் தெரிவு செய்யப்பட்டார் க.
இந்நிர்வாகக் குழு பின்வரும்
தலே வர் : լ ի03 உப தலைவர் : இர
35 Π. ο உதவிச் செயலாளர்கள் : எஸ் பொருளாளர் :
உதவிப் பொருளாளர் ஐ.
எழுத் சாளர் கூட்டுறவுப் பதி திலே பதிவு செய்யப்படும்.
 

காவலூர் ராஜதுரை செயலாளர் - எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
ஒரு வாசகர் பரம்பரையை உருவாக்குவதில் கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நாம் அப் ன இலக்கிய நூல்கள அளிக்கும் கடமையும் ராமலில்லே. இந்த உணர்வின் வெளிப்பாடாக, து முன்பே இ. மு. எ. ச. நிறுவனமாக எழுத்தாளர் ஆரம பித்து சுமார் ஆறு நூல்களையும் வெளியிட் னம் தவிர்க்க முடியாத பல காரணங்களினுல் ாய்விட்டது. சென்ற வருடம் ஏப்ரல் 6 ஆந் பப் புதுப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்
வின் பிரகாரம் அமைக்கப்பட்ட கலாநிதி கா. ான். சோமகாந் தன், ஏ. இக்பால் முதலியோரைக் பார்சின் படி ஏனைய கூட்டுறவுச் சங்கங்களைப் போல தில் எமது கூட்டுறவுப் பதிப்பகத்தைப் பதிவு சட்ட திட்டங்களுக்கு அமைய இயங்கச் செய்வதற் ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலே எழுத்தாளர் டடது. அன்றைய தினம் சுமார் முப்பது எழுத் னமளித்து, உறுப்பினர்களாகச் சேர்ந்து
ாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத் தம்பி, சில்லையூர் செல்வராசன், ஐ சண்முகலிங்கம் ாஜேந்திரன், ராஜகுலேந்திரன், பிரேம்ஜி கு. விநோதன், எஸ். பூரீபதி, பெரி, சண்முக ாந்த 3 ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர் II.
உத்தியோகத்தர்களைத் தெரிவுசெய்தது:
ரம்ஜி ஞானசுந்தரம்
லூர் Ꭰ fᏈ Ꭶ g516ᏡᏓᎢ பூரீபதி, பெரி. சண்முகநாதன்

Page 39
மக்கள் 52a) GITT TÉISÍ
ஈழத்தமிழரிடையே தனித் து முற்போக்கு இலக்கியப்பற்றையும் ஆ காட்டி வளர்த்தெடுத்த அரும்பணிை போக்கு எழுத்தாளர் சங்கம். இன்று வேகமாகச் செயற்பட ஆரம்பித்துவி
ஈழத்து இலக்கியப் பரப்பில் போக்கு இலக்கியகாரர், பரந்த முற் உழைக்கும் மக்களிடமும் ஊடு செறிய யும் மக்கள் தொடர்புச் சாதனமா பிறந்தது தான் மக்கள் கலேப் பேரர
தமிழ் நாடகக் லேயின் புத்,ெ பார்க்கிருேம். தமிழ்நாட்டுச் சினிம மும், அரங்கம் ஆட்டமுறை ஆகிய வ அருகிருப்பதும் எமக்குச் சாதகமான கதைப் பொருளும் அது ரசிகரிடைே முக்கியமானவை. வெறுமனே தழு கொடி சட்டிப் பறந்த சிங்கள நாடக தாக்குப் பிடிக்கமுடியாது துவழு ஒஒய உணர்வு செறிந்த கதையைச் கலைக்கு உய்வில்லே. இந்த இடத் திே வெறுங்கோயிலென்றும், ஈழத்தமி இல்லாத விக்கிரகம் என்றும் கலா! பாலது. (தமிழ்நாட்டு நாடகத் து கட்டும் சிகரத்துக்கு ஒப்பிடுவோரும்
கலை இலக்கியத்துறைகளே 2 என்பதை நடைமுறைப்படுத்திவரு பரிணமிப்பதுவே மக்கள் கே
அகில இலங்கை ரீதியில் முற் மக்களிடையே பரப்புவதற்கு உகந்: அரங்கேற்ற வழிவகை செய்வதே இ
 
 
 

சி. சிவானந்தன் கலைச் செயலாளர் - இ. மு. எ. ச.
ம் மிக்க சுயமான தேசியப்பண்பு மிளிரும் ரோக்கியமான வளர்ச்சிப் பாதையையும் இனம் யச் செய்த ஒரு நிறுவனமே இலங்கை முற் தேவைப்பட்டின் முக்கியத்துவம் கருதி மீண்டும்
றிப்பிடத்தக்க சேவையைச் செய்துவரும் முற் போக் குச் சிந்தனை யை ந | ட டங்கலும் சாதாரண ப்பண்ண உகந்த கலை வடிவமான நாடகத்தை க்க முற்படுகிறர்கள். இதன் வெளிப்பாடாகப்
35 iii .
தழுச்சியொன்றை நாம் ஈழத்திலேதான் எதிர் ா வின் நேரடிப் பாதிப்புக்கு உட்படாத பாக்கிய ற்றில் பிர மிக்கத்தக்க சிங்கள நாடகத்துறை உறுதுணைகளாகும். நாடகத்தின் இருதயமான ய கொண்டுசெல்லும் செய்தியும்தான் மிகவும் பலாக்கம், மொழிபெயர்ப்பு என்ற அளவிலே க் கலை உத்திச் சிறப்பினுல் மட்டும் நெடுங்காலம் தைக் கண்மு ன் காண்கிருேம். யார்த்தமான செம்மையாக மேடையேற்றும் வரை நாடகக் ல சிங் கள நாடகத் துறை யை விக் கிரகம் அற்ற ழ் நாடகத் துறையைக் கோயிலற்ற செம்மை நிதி கா. சிவத் தம்பி கூறியது மனங்கொள்ளற் மறயைத் திருவிழாவின்போது கோயில் வாசலிலே ഉബf)്
ஸ் நின்றியக்கும் உயிர், மக்கள் பிரச்சினைகளே முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் கலேப்பிரி ப் பேரரங்கம்
போக்குக் கருத்துக்களையும் கொள்கைகளையும் நாடகங்களை வெளிக் கொண்டு வந்து அவற்றை வ்வரங்கத்தின் முழுமுதல் நோக்கமாகும்

Page 40
மக்கள் தலைப் பேரரங்கும் (1) உடனடி சேவை (2) நீண்டகாலச் சேவை என இ இலக்குகளை நோக்கிச் செயற்படும்.
1. ta Gesa. இது கொழும்பிலேயே ஆரம்பிக்கப்படும். இலங்கையின் பல பாக களிலும் வசிக்கும் உழைக்கும் மக்களினதும்
கரண்டப்படும் வர்க்கத்தினதும் மேம்பாட்டு காக, நடுத்தர வர்க்கத்தினரிடையே நிர்சன பிரச்சிஜன ஆளத் கலே போடு {a}, ar th aუთ tp u. j, rr, இணைத்துப் பிண்டப் பிரமாணமாகத் தெரி வைத்துப் போராட்ட ஆதரவு பெறுவதும் வறி உழைப்பாளிகள் எதிர்கொள்ளும் இட்ட இடைஞ்சல்களை வென்றெடுக்க மார்க்கம் கூறு நாடகக் கதைக்கருக்களைத் தேடிப் பெற்று நாட கப் பிரதிகள் ஆக்குவதும், ஆரம்பத்திே அவற்றை இயன்றளவு மிசக் குறைந்த தயாரி புச் செலவுடன் எளியமுறையில் மேடையேற்று வதும் அரங்கத்தின் நோக்கமாகும்.
2. நீண்டகாலச் சேவை மேற்படி அமைப் முறையில் இலங்கை அடங்கலும் கிளை அரங்கா களை இயக்கி, அவற்றின் பரஸ்பர ஒத்து  ைழ புடன் முற்போக்கு நாடகக் கலையைப் பரந்: அடிப்படையில் முழு இலங்கை யிலும் செறிய பண்ணுவதே அடுத்த நோக்கமாகும்.
கலைக்காகக் கலை, வர்க்கங்களைக் கடந்து நிற்கும் கலை, அல்லது அரசியலிலிருந்து பிரிந்: தும் சுதந்திரமானதுமான கலை என்பதாக எது வும் இல்லை. தொழிலாளி வர்க்க இலக்கியமு. கலையும், தொழிலாளி வர்க்கப் புரட்சிகர இலட இயமாகிய முழுமையின் பகுதியே. லெனின் கூறியவாறு அவை புரட்சி աi58 Մth (Ա (լքaiու யிலும் உள்ள அச்சுகளும் சக்கரங்களுமே இதனை மனசார ஏற்றுக்கொள்ளும் முற்போ கெண் ணம் டு காண்ட இளையோர், மக்கள் கலை பேரரங்கத்தின் கிளைகளை நாடெங்கும் செயற் படுத்த முன்வர வேண்டும்,
மக்களின் நல்வாழ்வமைப்புக்குக் கோடி காட் டிச் சமுதாய முன்னேற்றத்திற்கோர் ஊகி யாக வழிகாட்டியாக, முற்போச்குச் p நாடகங்களேயே எழுதி நாங்கள் மேடையேற்ற
GGTLP . மக்களுடைய Ց ՅՔ Ց Sմո է։
3୫
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

动
சமூகப் பணி செறிந்த முற்போக்கு நாடகங்
வியற் பிரச்சினைகளைப் புத்திபூர்வமாக அணுகி அவர்களது மேம்பாட்டுக்கு உறுதுணை புரியும் நோக்கிலே, அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்
களையே நாம் சமூக நாடகங்களாகக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் சரியான, உண்மை யான ஒரு வளர்ச்சி உண்டாகும்.
மக்கள் கலைப் பேரரங்கத்தின் செயற்றிட் டம் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படும் போது தற்புதுமையுடன் கூடிய புத்தெழுச் சியைத் தமிழ் நாடசத்துறை எய்த முடியும் அதற்கான ஆதரவை இழப்பதற்கே து மில்லா உழைப்பாளி வர்க்கத்தினரிடமிருந்து வேண்டி நிற்கிறுேம்.
6Aifiւնւ
வெடித்துலகை உடைத்தெறிந்து
தூள்தூளாய்ப் பொடி செய்யும் குண்டின் மூச்சில் துடிக்கின்ற செங்குருதி தோய்ந்தெரிந்து
சாம்புகின்ற துயர நெஞ்சில், நடக்கின்ற காலின் கீழ் நசித்த பிணக்
குவை வீசும் நச்சுக் காற்றில் நடுங்குகிற பசிக்குளிரில்,
நகைச்சுவையைக் கண்டு சிலர் சிரிப்பதுண்டு.
-சித்தமழகியான்

Page 41

எழுத்தாள நண்பர்களே இலக்கிய ஆர்வலர்களே,
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் கூட்டவிருக்கும் தமிழ் சிங்கள எழுத்தாளர் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? இதில் பங்குகொண்டு தேசிய இனங்களின் நல்லுறவுக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் ஆக் கபூர்வமான அடித்தளம் அமைக்கும் ஒரு வரலாற்றுப் பணிக்கு paŝas a? Gö7 LJAŠJ3, 6mi) 670) LJ வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிருேம். இம் மாநாட்டில் கலந்த கொள்ள நீங்கள் விரும் பின் இத்துடனினேந்த பத்திரத்தை நிரப்பி அனுப்பிவையுங்கள். மாநாட்டிற்கான அழைப்பிதழை உரிய காலத்தில் அனுப்பி வைப்போம்.

Page 42
鄂5T
sƆ| 2 6MT. (38,6×13,7855) sų Glov gör spow siwo , Irish), 505, ostroo off? -- © on apibų - 3.© girovouo, 8 1979
 


Page 43
6T65. (ප්
140, எஸ். ஆர். எஸ் மாவ கொழு
 
 

லசேகரம்
தை (ஆட்டுப்பட்டித் தெரு) |ւbւկ-13
ര&&ചേ6:3298',

Page 44
இலக்கிய
ਹਨਗੇ।
9)
9553)03267 to - 65008) Galii.I
UTTLEFT 2a) DTGOT) afi எல்லாத்
(|) பூத்திசெய்ய
リリ 3, நவீன மத்திய சந்தை, யாழ்ப்பாணம். -
2. பட்டின சங்கக் கட்டடம், *ன்னுகம்.
- *。 அச்சிட்டு வெளியிடுபவர் பிரேம்ஜி என். ஞானசு அச்சகம்: ராஜா பிரஸ், 92, பாமன்கடை ருேட்
 

ரகுநாதன் பதிப்பகம் புத்தகப் பண்ணே 303 காலி வீதி, கொள்ளுப்பிட்டி
தொலேபேசி: 25949
ந்தரம் 4/44 பொல்ஹென்கெ ட வீதி, கொழும்பு 5 , Թan զիthւ-6: