கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 1985.04

Page 1
- - っ あ (0) ০৮:\/******** , , , ,
a மகுடி பதிலேப் படியுங்கள்
e. . it. அயல் வீட்டவனைப்பற்றி நாம் : கவலேப்படுகிருேம்:
அவனுக்குத் தொற்றுநோய் வரும்ே
| | | |
 

மது கொழும்பு விநியோகஸ்தர்:
24 திதிரேலின் வீதி,
y.
ܨܒܩ
மூர் t
R Ti Ti Ti,

Page 2
If you have decid Please vdial
Jana Enterprises will
Joy fo For your Business in Jana Ente
பிரயாணம் செய்யப்போகிறீ செளகர்யமான சூழ்நிலையி சகல ஒழுங்குகளும் ெ
ஜணு என்டர் பிை
இங்கிலாந்தில் வர்த்தகம் செய்யவ
.که من جه ـ تتم مسخم. نیروی به آریاییfr "
38, WROUGH LONDON S. W.
U. k
Phone: 0 1 223 6032
 

ed upon a Travel
Ol 223 6:32
make your Journey a r Ever
London also Contact rprises Ltd
ர்களா? செளந்தர்யமான, ல் உங்கள் பிரயாணத்திற்கு
சய்து தருபவர்கள். றசெஸ் லிமிடெட்
பும் தொடர்பு கொள்ளுங்கள்,
SownQYFay%2FM% es?3 7ల్లా ar
一。 ' * - گلامی منتختہ ۔۔ کی۔ حجمعحہ ہی تھی۔
في s3. శీక్షిత:శ్రీ g t
:
w
ON ROAD,
1 - B. G
:

Page 3
நகை 21 சுவை 12 சித்திரை 85
இளமைப்பொழுது
உலகில் அன்பைப் போதிக்கும் மதங்கள் உண்டு. உல கில் அன்பு இல்லை. உலகின் சமாதானத்திற்கு உழைப் போருக்கு வழங்கும்நோபல் பரிசு உண்டு. உலகில் சமா தானம் இல்லை. உலகின் ஐக்கியத்திற்காக இயங்கும் உலக ஐக்கிய நாடுகள் சபை உண்டு. உலக நாடுகளுக்குள் ஐக் கி யம் இல்லை. மாடத்தில் விளக்கு எரி கின்றது. மாடத்தை மூடி இருள் இருக்கின்றது என்பது போன்றிருக் கின்றது இன்றைய உலகநிலை.
விஞ்ஞானம் கேர்ள்களை இணைக்க உழைக்கின்றது, அரசியல் நாடுக ளுக்குள் கோள்களை வ ள ர் க் கின்றது, இந்தக் கோளாறுகள் ஆயுத உற்பத்தியை வளம்படுத்து கின்றது. இந்த ஆயுத அறுவடைக் குவியல் உலக ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்தையும் கடந்து உயர்ந்துவிடுமோ என ஐயுறச் செய்
இந்த ஆயுதப்போட்டியில் பணம் பசளையாகக் கொட்டப்படுவதால் நாடுசளில் பஞ்சம் புற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அகால வேளையில். உல கம் இளைஞர் ஆண்டைக் கொண்டாட ஆயத்தம் செய்கின்றது.
உத்தியோகமில்லாதோர் தொகை உயர்வு, வில் வாசி உயர்வு எல்லாம் இளைஞர்களையே இன்று பெரி தும் பாதிக்கின்றன. உலகில் உறுதியுடனும் உள்ள உறுதியுடனும் அறிவுத் தெளிவுடனும் வளரவேண்டிய இளைஞரை இந்தச் சூழ்நிலை தளரச் செய்கின்றது.
குளம் வற்றினுல் கொக்கு அந்தத் தரித்திரத்தில் தரித்திருக்குமா. இளைஞர்களும் அதேநிலையில் அந்நிய நாடுகளுக்கு உத்தியோகம் தேடிப் பறக்கின்றர்கள். நாட்டில் எதிர்காலம் காணுச் சிலர் ஜடாமுடி வ்ளர்த்து ஹப்பிகளாக உலகை வலம் வருகின்றனர். சிலர்
 
 

உலக உபாதைகளை மறந்திருக்க போதைவஸ்தில் நிர் மல நிம்மதி காண்கின்றர்கள்.
இன்றைய இளைஞர்களாகிய தளிர்கள் நாளேய சமுதாயத்தைத் தாங்கப்போகும் வைரத்தூண்கள். இந்தக் கொழுந்துகளுக்குள் நாளை மலரப்போகும் கல ஞானிகள், விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானிகள் அரசியல் ஞானிகளெல்லாம் மொட்டாய் மறைந்திருக்கின்றர் கள். இந்த மொட்டுகளின் இயல்பு இதழ்விரிக்க பொருளாதாரப் பசுமை தேவை.
வல்லரசுகளும் வளர்முக நாடுகளும் நீண்டகால மாக இளைஞர்களின் எதிர்காலம்பற்றிப் பாராமுகமாக இருந்துவிட்டார்கள். இன்று இளைஞர்களைக் கொண் டாடத் தோரண ஆரவாரம் செய்கின்ருர்கள். மேடை கள் அமைத்து வார்த்தை வாணங்கள் விடுவதே எமது விழாக்களின் இலட்சணமாக இருக்கின்றது.
உலகம் நாசகார ஆயுத அறுவடைக்கு நிதி இறைப் பதைத் திசைதிருப்பி சமாதான கற்பக விருட்சம் தளைத்தோங்க நிதிப்பாசனம் செய்தல் வேண்டும். அந்த விருட்சத்தின் விருந்து நிழலில் சிறுவர் ஆண்டு, முதியோர் ஆண்டு, மகளிர் ஆண்டுகளெல்லாம் கொண் டாடுவதில் அர்த்தமுண்டு. இல்லாவிடில் எமது விழாக் களெல்லாம் வீணர் விழலுக்கிறைத்த விவசாயமாகும்;
வல்லரசுகள்பற்றி என்ன நினைக்கிறீங்க. பெரும் முட்டாள்கள்
ஏன் ? போர் ஆயுதத்திலும் பணத்தை செலவிடுகிருர்கள் போர் பாதுகாப்பிற்கும் பணத்தைச் செலவிடு கிருர்கள்.

Page 4
தாய் அழாமல் தூங்கு பேயைக்
கூப்பிடுவேன் - சிறுவன் கூப்பிடுங்க அம்மா
பேய் கண்டிப்பாக என் குடி கார அப்பாவிலும் கொடிய தாய் இருக்கமுடியாது.
- ஜோக்கிறட்டீஸ்
ஆசிரியர். இ
தெரிந்தவ மாணவன்: ایگیه குப்பத்துத் டும். த தற்கு 10 கொடுக்க ே - இருக்காது. * சாரி வியர்பாரத்திற்கு மூடு ಡಾ. மற விழா நடத்தவேணும் கோரஸ்ஸா () ஏன் ? ܡ * இப்போ பஞ்சாபி உடைதான்
நாகரீகம்
அவரின் ப தலைவலி வ
தல் குருன 0. உண்மைதான் (5
* அதுமட்டுமா. திருமணம் ஆசிரியர்: நிறுத்
செய்த பெண்களும் கவுண் அணிவதுதான் இப்போ நாக ரீகம்.
ஒருவர்: டாக்ட தூக்கமே வரு
டாக்டர்: ஒரு எடுத்துக்கொ( தூக்கம் வரும் கம்வரும்
பெண்: உங்க மகன் என க் கு” காதல் கடிதம் எழுதி என்ரைச் சித் திரவதை செய்கிருர்,
ஒருவர்; தப்பு. தப்பு, தப்பு
பெண் இங்கே பாருங்க. வாசகர்களே
காதல் கடிதம் எழுதுவது தப் தலைப்பு எழுதி பில்லை.தமிழைத் தப்பி எழு தித்திப்பான தலை துவதுதான் தபடி, பரிசு வழங்குவா
2
 
 
 
 

ராவணனைப்பற்றி ற்றைக் கூறுக
வர் உறங்குவதற் க் தலையணை வேண் லமுடி வெட்டுவ பேரின் காசு
வேண்டும். மறதி . ஒரு தலை மறப்
அவர் பாடினுல்
“க இருக்கும். த்துத் தலைக்கும் ந்தால் ஒரு போத் தலம்போதாது. $து போதும்.
ர் என் மகனுக்கு }குதிலஃ.
உத்தியோகம் டு. ஆபீசிலும் வீட்டிலும் தூக்
தகுந்த
வாழ்க்கை
வாழ்க்கையென்முல்
எல்லாம் இருக்குமrமே, ஆனல் என் வாழ்வில் ஏணுே என்றும்
p ?P p p
என்றும் தொடருமிவைக்கு என்றுதான் முடிவு வரும்
- ஜின்ன
டு பண ஆசை பிடித்த உலகம்
★ !!
ச பல்விழுந்து போச்சேயென்று என்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்கள் சு வீ ப் விழுந்தபின்பு திருமணம் செய் யப் போட்டிபோடுகிறர்கள்.
தலைப்பு
மேலே தந்திருக்கும் படத்திற்கு ஒரு தித்திப்பான
அனுப்புங்கள். முதலாவதாக
தேர்ந்தெடுக்கப்படும்
ரப்பிற்கு ஞானம் ஸ்ரூடியோ ஸ்தாபனத்தார் 25/.
ர்கள். '

Page 5
அக்பர்.
மொகலாயப் பேரரசர் அக்பர் தமது சபைே பெரியவன அல்லது கடவுள் பெரியவன?’ என்று அதற்கு உரிய காரணத்தையும் சொல்லும்படி சு
உடனே பீர்பல், "அரசே, அண்ட சராச கடவுளுடையதாக இருப்பதால், கடவுளால் தனது ஒரு மனிதனை நாடு கடத்த முடியாது, களுக்குப் பிடிக்காதவனை வெகு சுலபமாக நாடு கள். ஆகவே நீங்கள் தாம் பெரியவர்' என்ரு
ஆனல்
 ைசிவராத்திரி விரதம் அனுஷ்
டித்தீங்களா? * இசை நிகழ்ச்சிகள் மாறிமாறி நிகழ்ந்ததால் தூங்காமல் விழித் திருக்க முடிந்தது. நுளம்பின் ரீங்காரம் முடிய ஹெலிக் கொப்ரரின் ஓங்காரம். . இப் படி மாறிமாறிக் கேட்கக் கூடியதாக இருந்தது.
() உந்த சாத்திரியாருக்கு கல் யாணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது.
O 67P
() பொருத்தம பார்த்து செய்த மருமகனே டைவோஸ் வழக்கு வைத்திருக்கிருர்,
- குலம்
சித்திரபுத்திரன்
டெக், ரி. வி லில் இருந்து இவரை மே அனுப்பிவை,
ஒருசமய மிக்காத ஏக பெருமை அ டிஷ்காரனை என்று பதில
4.
[?
மினிபஸ் முதல ளமும் உள்ள ஓடுவதைவிட் செய்யலாமெ ஒருவர்: வேறு
மென யோச8 மினிபஸ் முதலா ஒடலாமென (
*ssicas
காந்திஜி
ஒரு குழ களுக்கு ஏன் தைத்துக் கெ
அதற்கு தரச் சொல் , டும்' என்ரு
“உங்கள் கேட்டது:
'நாற்பது னுர் காந்திய
 
 

rజ44** *** -జహజ •ూజers *ne.' +
பாரிடம், ‘நான் கேட்டுவிட்டு, உறிஞர்
ரம் முழுவதும் து அரசை விட்டு தாங்கள் grafia கடத்திவிடுகிறீர்
r
- மெர்வின்
இவர் "வீட்டில்
இருந்தும் கோவி முளித்ததினுல்
f
ஒருத்தி என் மகள் கோபக்காரி கோபம் வந்தால் சாமான் எல் லாம் துரக்கி வீசிபைத்தியக்காரி
மாதிரி சத்தம் போடுவாள் சாந்தமான to mr L L 5, 6ir 3T வேணும்.
புரோக்கர்: பைத்தியக்கார டாக் டர் நல்ல சம்பந்தம் பேசுவமா?
மாணவன் சார். தர்மம் தலை காக்கும் என்பது அந்தக் காலம் ஹெல்மெட் தலைகாக்
கும் என்பது இந்தக்காலம்.
முர்த்தி
'9 ஒர் ஆங்கிலேயர், 'சூரியன் ஒருபோதும் அஸ்த
ாதிபத்தியத்தை நாங்கள் பெற்றிருக்கிருேம்' என்று
டித்துக்கொண்டார். "ஆமாம். இருட்டிலே பிரிட் விட்டுவைக்கக் கடவுளுக்குக்கூட அவநம்பிக்கை”*
ளித்தார் தீரர் சத்தியமூர்த்தி.
ாளி: மேடும் பள் வீதியில் மினிபஸ் டு வேறு ஏதும் ன யோசிக்கிறேன்
பெண்கழுதை: இப்போ எல்லாம் ஆர், தமிழ்த்திரை உலக இசை அமைப்பாளர்.
ஆண்கழுதை ஏன்?
என்ன செய்யலா பெண் கழுதை இப்போதான் ன. இசையின் தரம் உயர்ந்திருச் 'ளி: ஏயர் பஸ் கிறது.
யோசிக்கிறேன்; - ஜோக்கிறட்டீஸ்
܀
ந்தை கர்ந்தியடிகளிடம் அன்போடு, "தாத்தா! உங் சட்டை இல்லை? என் அம்மாவிடம் சொல்லித் ாடுக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டது.
காந்தியடிகள் கனிவுடன், "சரி, சட்டை தைத்துக் ஆனல் என் சகோதரர்களுக்கும் கொடுக்கவேண் 厅。
சகோதரர் எத்தனைபேர் தாத்தா?’ என்று குழந்தை
துகோடிப் பேர்" என்று சிரித்துக்கொண்டே சொன் டிகள்.
6ör"کلا6 60oif س- ״

Page 6
நாகரீக உலகினிலே !
உலகில், சரியான ஆகாரமில்லாமல் இருப்பவர்கள் 570 மில்லியன்பேர். படிக்காதவர்கள் 800 மில்லியன் பேர் வைத்திய உதவியே இல்லாதவர்கள் 1500 மில் லியன் பேர். பள்ளிசெல்லாத குழந்தைகள் 250 மில் லியன்.
மேற்கு ஜெர்மன், பிரான்ஸ், ஸ்வீடன், ஸ்விட்சர் லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் குடியேறிய வர்களின் 40 மில்லியன் குழந்தைகளால், சொத்த தாட்டவருக்குப் பிற்காலத்தில் பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் காத்திருக்கிறது என்று. உலக தொழி லாளர் ஸ்தாபனம் கூறுகிறது,
0 உழுந்து சாப்பிட்டால்
இரத்த அழுத்தம் வராதாமே !
() உண்மைதான். ஹோட்டல் உழுந்து வடையை
உழுதுபtrர்த்தாலும் உளுந்து கிடையாதே !
பங்குனி வெய்யிலில்
சூரியனின் கிரணங்கள் ஈட்டிபோல் எம்மைத்தாக்
கும் காலகட்டத்தில் மகுடியார் யாழ்ப்பாண சுவாத் தியம் பற்றிக் கூறியது ஞாபகத்திற்கு வரும்
"மாரியென்ருல் கல் உருளும்
கோடையென்ருல் கல் உருகும்' வெய்யிலில் நான் வேகும் போதெல்லாம் மகுடியார் கூறியதை நினைவு கூருவேன்.
சி. ஜெயராசா,
அறிவிப்பு இந்தியாவில் காடொன்றில் நிறுத்தப்பட்ட அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகம் ,
"ஒருமரம் ஒருகோடி தீக்குச்சிகளை உருவாக்கும் ஒரு தீக்குச்சி ஒருகோடி மரங்களை அழித்து விடும்',
 

நகச்சுவை
நகத்தைக் கடிக்கும் பழக்கமுள்ள பெண்ணை 'ஒப் பரேஷன்" செய்தபோது 190 நகத்துண்டுகள் இருந்த தாகக் கூறப்படுகிறது.
-- --
பாரதிபற்றிப் பட்டுக்கோட்டை
*"பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்.
-- -- 十
கோயிலுக்கு உங்க மருமகன் ஹெல்மட்டோடு
போகிருரே.
நோகாமல் வளர்ந்தவர். நோகாமல் குட்டிக் கும்பிடுவதற்கு,
மகள் ரெலஸ்கோப் வைத்துப் பார்க்கிருளே! தபாற்காரனைப் பார்க்கிருள். அந்நியநாடு போன கணவனின் பணத்தை எதிர்பார்க்கிருள்.
அலை - 25 ஆவது இதழ்
அஃ.யின் 25 ஆவது இதழ் கிடைக்கப் பெற் ருேம், 67 பக்கங்களில் கனதியான விஷயங்க ளுடன் வெளிவந்திருக்கும் அலை இதழ் தரமான வாசகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும். இதன் விலை ரூபா 10/- இவ்விதழ் தொடர்பான விமர் சனம் அடுத்த சிரித்திரன் இதழில் வெளிவரும்

Page 7
மறைவு
13-02-1985
இலங்கைச் சதுரங்கப் பகிரங்கப் போட்டியில் 1974 இல் சம்பியஞகவும் தேசிய சதுரங்கப் போட்டி யில் 1975 இல் சம்பியனுகவும் விளங்கிய திரு இ. ஆனந் தன் அரசாங்கசேவை செஸ் போட்டியில் கனைக் காய்வுத் திணைக்களம் நீண்ட காலமாக முதலிடம் வகிக்கக் காரணமாக இருந்தவர்.
ஆங்கிலமொழிப் புலமையுடைய ஆனந்தன் உலக இலக்கியங்கக்ா நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவர்" தத்துவஞானத்திலும் நிரம்பிய ஆர்வம் உடையவர்.
தனது 57 ஆது வயதில் கடந்த ஒக்டோNர் மாதம் அரசாங்க சேவையிலிருந்து ஒப்வுபெற்றுக்கொலிண்டார். "செஸ்" மீது இவர்கொண்ட ஆழ் ந் த ஈடுபாடே வாழ்க்கையின் ஏனைய துறைகளிலிருந்து இவரை ஒதுக்கி வைத்துவிட்டது,
மறுப்பது அழகன்று
விகடகவி அஃபைலியிடம் கடையிலிருந்து பண்டம்
வாங்கி வரும்படி கூறினர்கள். 'எனக்கு வாங்கத் தெரியாதே’ என்ருர் துஃபைலி.
பின்னர், 'அடுப்பையாவது பற்றவையும்’ என்ற போது, 'எனக்கு மிகவும் சோம்பலாக இருக்கிறது' என்ருர்:
"சரி சரி சமையலையேனும் சிறிது கவனித்துக் கொள்ளும்."
"ஐயோ! எனக்குச் சமைக்கத் தெரியாதே' என் முர், சமையல் முடிந்து விருந்து பரிமாறப்பட்டபோது, துஃபைலியைச் சாப்பிட வரும்படி அழைத்ததும், "சே உங்கள் வேண்டுகோள் அனைத்தையும் மறுத்துக்கொண் டிருப்பது அழகன்று' என்று கூறியபடி பந்தியில் அமர்ந்தார் துஃபைலி
 
 
 
 

ஊக்க மாத்திரைகள்
செயலை விதையுங்கள்-பழக்கம் உருவாகும். பழக் கத்தை விதையுங்கள்-குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள்-உங்கள் எதிர்காலம் உருவாகும். - όό · ძზ
நாளை செய்வேண்டுமென்முல் இன்று செய். இன்று செய்யவேண்டுமென்ருல் இப்போதே செய். ஒரு கணத்தில் பிரளயமே வந்துவிடலாம். பின்னர் செய்வதுதான் என்ன ?
- கபீர்தாசன். იზ ძზ எங்கே நீ மகத்தான ஒர் முடிவைக் காண்கிருயோ, அங்கே மகத்தானதோர் ஆரம்பமும் உண்டாகப் போகி றதென்பதை உறுதியாகநம்பு.
ஒரு கோரமான துன்பம் நிறைந்த அழிவு உன் மனத்தை அச்சுறுத்தும்போது, ஒரு பெரிய மகத்திான சிருஷ்டியும் நிச்சயமாக வரவிருக்கிறதென அதற்கு ஆறுதல் கொள் -
- அரவிந்தர்.
பதிந்தார் நீதிபதி
நீதிபதி குற்றஞ் சாட்டப்பட்டவர் உம்'ஈயக்குண்டு களை உருக்கியதை நீர் கண்ணுல் கண்டீரா?
வாதி: இல்லை. அதை உருக்கும் சத்தத்தை என் காதால் கேட்டேன்.
நீதிபதி: காதால் கேட்டதுமட்டும் போதாது. கண்ணுலும் பார்த்திருக்க வேண்டும். எனவே, உம் புகாரை ஒப்புக்கொள்ள முடியாது.
விசாரணை முடிந்து பிரதிவாதி விடுவிக்கப்பட்டார் விசாரணைக் கூடம் கலைந்துகொண்டிருந்தது. அநீதி இழைக்கப்பட்ட வாதிக்கு நீதிபதியின்மீது ஆத்திரமாக வந்தது. மெதுவாக நீதிபதிக்குப் பின்னல் சென்று நின்ற அவா எக்காளமாக உரக்கச் சிரித்தார்.
உடனே நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. நீதிபதி: நீதிமன்றத்தில் இவ்வாறு சிரிப்பது மன் றத்தை அவமதிப்பதாகும். எனவே, உம்மைத் தண் டிக்கும்படி ஆணையிடுகிறேன்
வாதி. நான் சிரித்ததை நீங்கள் கண்டீர்களா? நீதிபதி: இல்லை. இதோ, என் காதால் கேட் டேன்..! స్టో
வாதி: காதால் கேட்பது போதாது. கண்ணுலும் பார்த்திருக்கவேண்டுமென, நீங்கள்தானே சற்றுமுன் தீர்ப்பளித்தீர்கள்.

Page 8
a 6. ஐங்கரன் மானிப்பாய் கே: இன்று சினிமாவில் வரும்
இருவர் குரல் இசைபற்றி மகுடியார் கருத்து என்ன? ப; "சக்கை' போடுகிறது.
 ைசி. தங்கராசா துன்னலை கே. எமது இனம் டாக்டர், எஞ் ஜினியருக்கு வழங்கும் வர தட்சினை மற்ற உத்தீயோ கத்தர்களுக்கு வழங்குவதில் லேயே! J: அவர்கள்தான் புருஷ லட்ச ணங்களென்று லட்ச அர்ச் சனை செய்கின்ருர்கள்.
O செல்வி அருந்ததி p5r esprimrgfrr
புத்துரர் கே. மனிதன் மானமுள்ளவனுக
வாழ என்னவேண்டும் ப நிலம், நீர், நிதி, நீதி. O எஸ். சாந்தசொரூபன்
அச்சுவேலி கே: இன்று எமது கர்நாடக இசையின் நிலை என்ன. திரை இசையின் நிலை என்ன ? ப: கர்நாடக இசைஞர் மேல் நாட்டு இசைக்கருவிகளில் கர்நாடக இசையை வாசித்து சா த னை புரிகின்றர்கள். திரை இசைஞர் மேல்நாட்டு இசையைத் திரையில்புகுத்தி கர்ணகலாட்டா செய்கின் முர்கள். ம வடிவேல் வவுனியா, கே: திருமணம் செய்கின்றேன் என்று கூறிப் பெண்ணைக் கெடுத்துவிட்டு ԼՈIT Այւ0ո &ւհ
மனிதன்ப ப; காறி உப அவன் மேல்
0 சி மனேகர
கே: மக்களுக்கா
LD g0) fap fi5 நாம் என்ன
ப துயர் துை
நிறுவுதல்
9 செல்வி மே
வரன் கரெ கே. எமது இதி
செய்தன? ப பெண்களை
அமிழ்த்தி களை எடுத்
0 செல்வி யோ
தம்பையா
கே; பொழுதுடே ளே! அது யாரே,
-: eo- (p 6Nu gj
பொழுதுடே வது பக்த போக்கு, அ பொழுதுடே அரசியல் வr
போக்கு g:
 ைK. ருெபேட்
கே. எமது நாட நாடு நல்கு பற்றி சிறிது
ப; அபிவிருத்தி
 

மீறி உமது கருத்து. மிழும் எச்சில்கூட
பட நாணும். ன் திருகோணமலை
”க வாழ் ந் து த மகான்களுக்கு செய்யவேண்டும். டக்காத் தூண்கள் ởn. 1-795 .
ன்ைமணி மகேஸ் வட்டி,
காசங்கள் என்ன
த் துன்பக் கடலில் தத்துவ முத்துக் துத் தந்தன.
smrti u Slavog நல்லுரர்
an éig,
என்ன மகுடி
விவசாயியின் ாக்கு, தொழு னின் பொழுது ழுவது ஏழையின் ாக்கு, வழுவுவது ாதியின் பொழுது
படிப்பல.
ஈச்சமோட்டை ட்டிற்கு அந்நிய 5ம் அபிவிருத்தி
கூறும்.
அகப்பைக்கு
என் கிருர் く
வந்தால்த்தானே பதம் கூறு முடியும் 0 செல்வி மனேகரி ராமநாதன்
தெல்லிப்பளை, கே விஞ்ஞானம் மக்களை மறந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
ப: ஆம் தரைமேல் மக்கள்
தாரை தரையாகக் கண் ணிர் வடிக்கிறர்கள். விஞ்ஞானமோ தாரகைகள் மேல் மிதந்துகொண்டிருக் கிறது.
O GBG. ஞானக்குமரன் பண்டத்தரிப்பு
கே: இராவணன் உத்தமஞ?
ப? அவன் சிறைவைத்த சீதை யின் கற்பை சீர்குலைக்கவில்லை, அந்தப் பண் பாள னின் கொடியின் சின்னம் பண் ணின் சின்னமாகிய வீணை.
 ைசெ. நாகேந்திரன் விஸ்வமடு
கே. பெரும்பான்மையான தமிழ் மக்கள் அஞ்ஞானத்தில் வாழ் கிருர்கள், ஆம்- அவனுக்கு தேவா லயத்து மந்திரத்தின் அர்த்த மும் புரியாது. தண்ணிர் այե திரத்தின் சூத்திரமும் புரி. иштgу.
() எம். எஸ். ஆப்டீன்
மருதமுனை .
கே: 1 மணிதன் உடலில் ஆரோக் கியமாக இருக்கிருன், உள் ள த் தி ல் ஆரோக்கியமாக இல்லையே!
ப: வயிற்றின் கசடு அ று க் து மருந்துண்டு. இருதயத்தின்
கசடு அறுக்க மருந்து இல் &p(BuJ! 0 செல்வி லோகநாயகி
வேலணை கே. எமது கவலை போக்க அண் ண ன் கைகொடுப்பான், அயல் கைகொடுக்கும் என்று காத்திருக்கலாமா?
ப: எமது கண்ணிர் துடைப்ப தற்கு நாம் எமது முகத்தைப்

Page 9
பிறரிடம் நீட்டுவதில்லையே! எமது கரமே எமது உரம்.
மு. இராசதுரை மட்டுவில்.
எவனின் துக்கம்தாங்க முடி
யாது?
ஐந்து நட்சத்திர ஹோட் டலில் தூக்க மாத்திரை உட் கொண்டும் தூங்க முடியா தலனின் துக்கம் ஐந்து சந்தி யில் பிச்சை எடுப்பவனின் துக்
கத்திலும் தாங்கமுடி01ாது.
莎她
கே:
அன்று சீதனத்திற்கு
யூசுவ், யாழ்ப்பாணம்
அயல் வீட்டவனைப் பற்றி
நாம் எப்போ கவலைப்படு கின் ருேம். அவனுக்குத் தொற்றுநோய் வரும்போது,
சிவம், நல்லூர் நாம் எழுதுவதைச் சிந்தித்து எழுதவேண்டும். ol. LD 5 கிருத்து,
ஆமாம். தாளிற்குப் பாத்தி ரம் என்றல்லவா பெயரிட் டார்கள். நாம் பாத்திரத் தில ழுதுவதைப் பத்திர மாக எழுதவேண்டும்.
வரதராசன் திருநெல்வேலி
எதி ராய்ப் பிரச்சாரம் செய்த வர்கள் இன்று என்ன செய் கின் ருர்கள்.
பெட்டிப் பாம்பாய் சீதனப் பெட்டிக்குள் சுருண்டு கிடக் கின்ருரிகள்.
T. கேசவன் கல்வியங்காடு
சீதனமில்லாத பெண் கரை
சேரமுடியாதா? கொலம்பஸ் கரைசேர்ந்த கதையிலும் சீதனமில்லாப்
பெண் கரைசேருவது மிகவும் சோகமானது
எஸ். சிதம்பரமூர்த்தி பருத்தித்துறை. எவன ஆணழகன்?
u: garanja)
பிடுகையும் Lirrói.
0 எஸ். முகுந்
நீர்வேலி, கே சாதனைபுரிய ருக்கு மகுடி оуборт шп C3. ப; முகாரி மூஞ் காதே.
0 மு. பெரியச
கே: மலைநாடு வந்
ւգաn(3Մ.
: - e-24ʻtib... g5fTL
ராகம் கா குறிஞ்சிநாடு இனிது.
() த, தர்மராக
சுே ஒரு சமூகம்
றுமை வேண்
ப; ஆம் .தனி
பிடித்து தேf வதில்லையே!
0 நவநீதன் உ
கே: இன்று உ
உண்டா?
ப: அன்பு சபிக்க கைபோல் க கிறது.
0 சு. கனகரத்தி
கே. எவன் அரும் அப்பன்?
ப: பிள்ளைகள் ப தவறணேயில் செய்யும் தந்
0 சி. முத்து ப
கே தேயிலைத் ே
மக்கள்பற்றி பதுண்டா?
ப; தெற்பை ( தேவதாசனுக் விதி தேயி வந்த தமிழ் dialsT5. 6T6 வேண்டுவதும்

தயும் கூழைக் கும் இல்லா உழைப்
தவல்லி
விரும்புவோ யார் கூறும் அறி
நசிகளில் முழிக்
ாமி மாத்தளை திருக்கிறீரா மகு
டைக் குறிஞ்சி திற்கு இனிது, கண்ணிற்கு
Fா காரைநகர்
முன்னேற ஒற் ாடுமென்கிறேன்? ஒருவன் வடம் வீதி வலம் வரு
டுப்பிட்டி. லகில் அன்பு
ப்ேபட்ட அகலி ல்லாய்த் தூங்கு
னம் மல்லாகம்.
பசிக்கு உதவா
சித்தீயில் தகிக்க தாகசாந்தி தை.
ண்டாரவளை, தாட்டத் தமிழ் நீங்கள் சிந்திப்
கொய்யப்போன க்கு நேர்ந்த தலை கொய்ய மக்களுக்குநேரக் ன்று இறைவனை ண்டு,
0 K. ரகுபதி தாவடி கே தமிழன் வாழாதிருப்பதற்கு
காரணம் என்ன ? ப பொருமை அவனை மல்லாத்தி
விட்டது:
0 முருகேசு நீர்வேலி கே. மகுடியாரே. நகைச்சுவை யால் உலகைச் சீர்திருத்தி ՓւգԱյւքn? ப: உலகை நடுங்கவைத்த சர் வாதிகாரி ஹிட்லரை நடுங்க வைத்தான் நகைச்சுவை uo6576ordy gFrrff68) éru'u96floo அவள் கிண்டல்களெல்லாம்? ஹிட்லரின் நெஞ்சில் குண் டாய்ப்பாய்ந்தன.
C குணசேகரன்
புன்னுலைக்கட்டுவன் கே; யாழ்ப்பாணம் வரும் அத்திய நாட் டு ப் பணமெல்லாம் எங்கே போகின்றது. ப; சீதன அரக்கன் சீரணித்துக்
கொண்டிருக்கின்றன்,
 ைசி. கங்காதரன் கொக்குவில்
கே. எல்லாம் பெயர்மட்டில்தால்
ப: ஆம் குறுக்கு வழியில் வந் தோருக்கு உத்தியோகம் வழங்குவதற்குப் பெயர்தான் நேர்முகப்பரீட்சை,
 ைசி. நாதன் பளை
கே. எவன் ஈசன், எவன் நீசன்.
ப; நற்செயல் செய்பவன் ஈசன்
நற் செ ய ல் செய்தவனைப் பாராட்டாதவன் நீசன்.
Yr A. 6anuurt Gavesår uorr Gofu Lurr til
கே: மகுடியாரே. நீர் எப்போ
கண்ணிர் கொட்டுவது.
ப பணம் கொட்டி ஆற்றைத் திசைதிருப்பிவிட்டு பணம் கொட்டி அரிசி இறக்குமதி செய்யும்போது கண் ணி ர் கொட்டுவதுண்டு.
* ந. சிவலோகநாதன் பரந்தன்
கே: ஆண்டவன் ஏன் இன்று உல
கிற்கு வருவதில்ஃல.
ப உருகாத உள்ளங்கள் உருத் திராக்கமணி உருட்டுவதால்

Page 10
காலேஜ0 மாணவர் முதல்
டினேஜு பாவையர் வரை
பல்லுள்ள பாப்பா முதல்
பல்லில்லா தாத்தா வரை
எல்லோர்க்கும் இன்பம் தரும்
அண்ணு டொபிகள்
口 அண்ணு டொபி
ва அண்ணு பட்டர் கொச்
அண்ணு பார்லி சுகர்
லொலி பொப்ஸ் 9 பெப்பர் மிண்ட்
இதே போன்ற
அண்ணு தயாரிப்புகளை நாடுங்கள்
அண்ணு தொழிலகம்
இணுவில்.

வாரிசுகள்
தாதுசேனன் என்ற அரசன் தனக்குப் பின்பு தன் மகன் பட்டத்து இளவரசனுகப் பவனிவர விரும்பினன். பதவிக்கு வந்த மகன் காசியப்பன் தகப்பனுக்கு உயி ரோடு சமாதி கட்டினன்.
O O முன்னுாறுக்கு மேற்பட்ட சிறிய ராச்சியங்களாகக் கிடந்த ஜேர்மனியை ஒன்றுபடுத்தி மகத்தான தியாகம் செய்து காட்டினர். பிஸ்மார்க் என்ற ஜேர்மன் இராஜதந்திரி ஆயினும் தனக்குப் பின்பு சிறந்த ரா ஆ தந்திரி ஒருவரைத் தராமல் கண்ணை மூடினர். இறுதி முடிவு கெய்சர் வில்லியம் போன்ற ஆசை அலை பொங்கும் ஆட்சியாளரின் கையிலே ஜேர்மனி சிக்குண் டது. இதுவே உலக மகாயுத்தத்தில் ஜேர்மனியை ஈடுபடுத்தியது. அதனல்தான் ஒன்றுபட்ட ஜேர்மனி கிழக்கு என்றும் மேற்கு என்றும் இரண்டாக உடைந் Kögl ·
O O தனது பதவியைக் காப்பாற்ற பதினேராவது இடத்தில் இருந்த சியாவுல் ஹக்கைப் படைத்தளபதி யாக்கினர் பூட்டோ, தனக்கு உதவிசெய்ய ஒரு வாரிசு தேவையென அவர் எண்ணினுர், அவர் போட்ட கணக்குப் பிழைத்தது. பூட்டோவின் இறுதி முடிவினைச் சியாவுல்ஹக் முடித்துவிட்டார். கெட்ட நடத்தையின சாயலான துரியோதனன் தன் தம்பியை வாரிச. க வளர்க்க நினைத்தான். இதனுல் மகாபாரதத்தில் அவ னுக்கு வில்லன் பாத்திரமே மிஞ்சியது.
O அரசியலை வளர்க்க எண்ணிய 'அண்ணுத்துரை' அவர்கள் தம்பிமார் பலரை வளர்த்துவிட்டார். ஆயி னும் யார் தனது வாரிசு என என்றும் சொல்லியது கிடையாது. அதனுல்தான் அவர் கட்சி இரண்டா னது மாத்திரம் அன்றிஅறிவுள்ள கம்பிமார்கள் யாவ ரும் தானே வாரிசு எனப் போராட்டத்தில் இறங்கி யுள்ளார்கள். தனது சிஷ்யர்களைத் தெரிவு செய்வதில் இயேசுபிரான் விட்டபிழை அவரைச் சிலுவை ஏந்த வைத்தது.
உலகத்தையே நடுங்கவைத்த அலெக்சாண்டரிடம் 'உங்கள் வாரிசு யார்'? என்று கேட்கப்பட்டதும் அவன் சொன்னுன் மகாபராக்கிரமசாலியே , எனது வாரிசு" என்று தமிழகத்தில் இருந்து வெளிவந்த தமிழ்ஏடு ஒன்றினைப் பார்த்தேன். அந்த ஏடு ராஜாஜி பற்றி எழுதுகையில் 'அவர் வாரிசு இல்லாத மலடு' என்று எழுதியது.
O ஆம் சரியான வாரிசை இனம் கண்டுகொள்ள முடியாதுவிட்டால் மலடாக மடிந்து விடுவதுமேல்,

Page 11
9 சிரித்திரன் சிறுகதை
ரன்பாடுகள்
| e - து வைத்திலிங்கம் -
இளம் சூரியனின் பொற்சுடர் கள் அந்தப் புதிய இல்லத்தின் மேல் பூரணமாகப் படிந்ததால், இளம் மஞ்சள் வர்ணச் சுவர்கள் பளபளத்தன. ஓங்கி வளர்ந்தி ருந்த அசோகா மரங்களும் பெரிய தொட்டிகளில் மிகக் கவனமாக வளர்க்கப்பட்டிருந்த ரோஜாச் செடிகளில் மலர்ந் திருந்த ரோஜா மலர்களும் வீட் டின் சோபையை மேலும் மெரு கூட்டச்செய்தன.
சந்திரகுமாரர் முன் விருத் தையில் அமர்ந்து அன்றையத் தினசரியைப் புரட்டிக்கொண்டி ருந்தார்.
பெயருக்கேற்ற உருவம்தான். விலையுயர்ந்த துணியில் நேர்த்தி யாகத் தைக்கப்பட்டிருந்த ஆடை கள் அவனின் சுந்தரத் தோற்றத் துக்கு ஈடுகெர்டுக்க முடியாமல் தவித்தன.
வெளிநாட்டுத் தயாரிப்பான வாசனைக் கொலோன் அவன் இருந்த இடத்தை சுகந்தமாக்கி
Աlg}} •
இருந்தாற்போல், வீட்டுக்குள் இருந்து பணியாள் ஒரு வ ன் வெள்ளைநிறக் கோப் பை யில் தேனீர் கொண்டுவந்து சந்திர குமாருக்குமுன் இருந்த அழகிய வேலைப்பாடமைந்த சிறு ரீப்போ யில் வெகு பவ்வியமாகவைத்து விட்டு நகர்ந்தான். பத்திரிகை யை வைத்துவிட்டு, தேனி  ைர மிக மெதுவாக, ரசித்துப் பருகி ஞன் சந்திரகுமார்.
வெற்றுக்கே படியும் ரீப்போயி சிகரெட் ஒன்றை திலாகத் தட்டின வெகுநளின கொண்டுபோய்ை நிற சிகரெட் 8 சிகரெட்டைப் புகையை மிக அ இழுத்து, ரசித்து றில் கலக்கவிட்ட சாய்ந்து உட்கா டான் . சுற்றுப்பு படியே சிகரெட் கொண்டிருந்தால் சுருள்சுருளாக கள். புகையி சிந்தனைகளும் வ தோட்டக்கா நான் . வாழ்க்ை முன்னேறவேண்டு இந்த மண் வீட்ை நல்ல கல்வீடு கட பாடசாலையி: போதே சந்திரகு கள் இப்படித்தா
அ வ னு ஸ் திறமை பலவழிக் வரத் தொடங்கி பாடசாலையில் கைத்தனத்தைக் கள் வியந்தனர்.
அட்வாண்ஸ் யடைந்தும், பல் சத்துக்கு தகுதிய ஞல் மேலே படிக்

ത്തലത്ത
ாப்பையை மறு ல் வைத்துவிட்டு எடுத்து ஆறு
மாக வா யி ல் வைத்து பொன் லட்டரைத்தட்டி
பற்றவைத்து ஆழமாக உள்ளே மறுபடியும் காற் டான். நன்முகச் ர்ந்து கொண் புறங்களை ரசித்த டை முடித்துக்
5
ப் புகைவட்டங் னுாடே அவனது பட்டமிட்டன . "ரனின் பிள்ளை கையிலே நல்லாய் th... ... முதலில் - இடித்துவிட்டு ட்டவேண்டும். ல் . படிக்கும் மாரின் சிந்தனை ன் வட்டமிடும்! மறைந்திருந்த களிலும் வெளி
அவனின் சூடி கண்டு மற்றவர்
லெவல் சித்தி கலைகப் பிரவே டைந்தும் அவ க்கமுடியவில்லை
படிக்க வசதி. தம்பி, நான் உன்னைப் படிப் பிச்சுக் கழைச்சுப்போனன். எங் கrவது ஒரு வேலையிலை சேரப் Lumriigub 2...
சந்திரகுமாரின் தந்தை முரு கேசு கூறிவிட்டார். இலிகிதர் சேவைக்குப் போட்டிப் பரீட்சை அரசாங்க வர்த்தமானியில் அறி விக்கப்பட்டதும் அவ ன் அக மகிழ்ந்தான்.
பரீட்சை அவனை ஏமாற்ற வில்லை.
மிக நன்முகத்தேறி - வேலை யிலும் சேர்ந்துவிட்டரின்.
அவனின் முதற் சம்பளத்தில் ஊரில் உள்ள கோயில் எல்லா வற்றிலும் அர்ச்சனை. பூசைஎன்று முருகேசு அமர்க்களப்படுத்திவிட் LinTrio.
கடவுச்சீட்டு வழங்கும் அலு வலகத்தில் சந்திரகுமார் பணி யாற்றத் தொடங்கியதும் மிகத்
திறமையான இலிகிதர் எனப் பெயர்பெற்றதில் அவனுக்குள் ஒரு பெருமை!
*குமார் இஸ் ஏ ஸ்மா ற் பெலோ..! அவனின் உயர் அதி காரி அடிக்கடி கூறிக்கொள்வார். அவனுடைய உற்சாகம், புது நீர் பீறுடுவதுபோல புத்துயிர் எடுக்கும்.
அவனின் இளமைத்துடிப்பு வேலையில் இருந்த ஆர்வம் எல் லாம் பொங்கிப் பிரவாகித்த வேளேயில் அவனுக்குப் பல நண் பர்களும் வாய்த்தனர்;
குமாரைப் பிடித்தால் இரண்டு நாளில் பாஸ்போட் எடுக்கலாம். சந்திரகுமார் என்ற பெயர் வர்த்தக வட்டாரங்களில் மிகப் பிரசித்தம் வர்த்தகர்கள், ஏஜண் டுகள் என்று அவனுக்கு எப்
பொழுதும், தொலைபேசி அழைப்
புகள் வந்துகொண்டே இருக்கும். மாலையில் அவ ன் அறைக்குச் சென்று விட்டாலோ கேட்கவே வேண்டாம்!
காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ளவேணும் தம்பி.யாரோ ஒருவர் சொன்ன பழமொழியைப்

Page 12
பொன் மொழியாக ஏ ற் று க் கொண்டான்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் முன் னேறவேண்டும். இவைதான்
அவனின் இதயத்தின் அடித்தளத் தில் மறைக் கிருந்தன .
வெகு தாராளமாகப் னம் தேடும் வழியை அவன் கற்றுக் றுக்கொண்டான்.
தன்ஜா முதலில் பணத்துடன் சந்தித்தவர்களுக்கு வெகு சுலட மாக நேரத்துடன் பாஸ்போட் தனது அறையில் வைத்தே வழங் கத்தொடங்கிவிட்டான்.
மிக வேகமாக ஓடும் குதிரை ஓரிடத்தில் தடங்கத்தான் செய் தது.
யாரோ ஒரு சூழ்ச்சிக்கார னின் தந்திரம் பலித்தது! பலன்சந்திரகுமார் இ லஞ் ச த் திணைக்களத்தால் கையும் மெய் யுமாகப் பிடிபட்டான்
கண்கெட்டவன் சூரிய நமஸ் காரம் செய்ய சந்திரகுமார் துணி யவில்லை.
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட் டான், அவன் பிடிபட்ட காலத் தில் சட்டங்கள் மிகக் கடுமை யாக க் கடைப்பிடிக்கிப்பட்ட நேரம்
வழக்கை விசாரிப்பது ஆராம் சிவகடாட்சம் நீதவான். ! அப்ப, தம்பி சரி. முறையாய் தீட்டிவிடுவான் பாவி சரியாரை கோபக்காரன் இப்படியான வழக்கெண்டால் ஈனஇரக்கமில்லாமல் குறைஞ்சது இரண்டு வருஷம் தீட்டிவிடுவார்! சந்திரகுமாரின் நண்பர்கள் குசுகுசுத்துக்கொண்டனர்.
அளவாக மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது.
உயர்பீடத்தில் - வழக்கை
விசாரித்த நீதிபதி அமர்ந்திருக்
கிருர்.
பெரிய விசாலமான முகம். செக்கச் செவேலென்று. பெரிய கண்களும் வீங்கிய மூக்குமாய் நிமிர்ந்து பார்க்கவே சந்திரகுமா
கற்றை
நாம் ! கும்போது தும் பராக் எத்தனைப்ே ஆசைப்படு திராகாந்தி ஜோன் ஒவ் வேண்டும் 1971 ம் ஆ போது பலி அவரை "' வர்ணித்த
. காரணமாக
ருக்குப் பயமாக குற்றவாளிக் கும்போது பயத் வோ அவனின் லாம் வியர்வைய குற்றப்பத்திரிை கிறது.
"நீ குற்ற வாளியா...' மி அடிக்கட்டைக் பிறக்கின்றது. கிணற்றிலிருந்து அவனின் குரல் வழக்கு மு உன்னைப்ே சமூகத்தில் ஒரு றவன் இச் சமூ பட்டு வருகிறது தால்தான் இந்: எள்ளளவும் நீதி முகத்தில் இரக் வார்த்தைக தீர்ப்பு படிக்கட் உன் வ உரைக்கு ஒரான் விதிக்கப்படுகிற ஒருவருடச் சி திரகுமாரின் ! கெட்டியாக்கிவி வேலை பறி சென்றவன் : செல்லவில்லை

இந்திரா அம்மையார்
வ கற்றபின். . . .
சரித்திரம், இலக்கியம் என்பனவற்றைப் படிக்
பாட்டுடைத்தலைவர்களதும் காவிய நாயகிகள கிரமங்களைப் படித்து பரவசமடைகிருேம். ஆனல் 'பர் அவர்களைப்போல் வாழவேண்டும் என்று கிருர்கள் என்பது கேள்விக்குறியே. ஆணுல் இந் அவர்களோ தாம் இளமையில் கற்றுணர்ந்த ஆர்க்கைப்போல தீரமுள்ள பெண்ணுக வாழ என ஆசைப்பட்டு அதற்காக உ  ைழ த் தார். ண்டு பங்களாஷ் போராட்டம் முற்றுப் பெற்ற ) சர்வதேசப் புகழ் பெற்ற பத்திரிகைகள் கூட இந்த நூற்றண்டின் ஜோன் ஒவ் ஆர்க்" என்றே
SST
Mae Grkas994. Yr.
இருந்தது. எண்ணைக் கிணறுள்ள நாடு க் கூண்டில் நிற் ஒன்று அவனை வரவேற்கின்றது! திஞலோ என்ன ஐந்துவருட வாழ்க்கை அவ முதுகுப்புறமெல் னைக் குபேரனுக்கிவிடுகிறது. பால் நிறைந்தது. காலத்துக்குத்தான் வெட்க க வாசிக்கப்படு மில்லையோ! அது தன்பாட்டுக்கு
ஒடிக்கொண்டிருக்கிறது.
வாளியா, சுற்ற வாழ்க்கையில் மு ன் னேற கெப் பயங்கரபாக வேண்டும் என்ற அவனின் தணி
குரலில் கேள்வி யாத தாகத்துக்கு வெளிநாட்டுப் "குற்றவாளி ." பணம் ஊக்கமளித்தது. பணம்
வருவதுபோல கூடக்கூட, அவனின் தேகமெல் : கேட்கிறது. லாம் மினுமினுப்பு ஏறியது. டிந்து விடுகிறது. ஆளை அடையாளம் காண
பால் ಅಶ್ವಿ: முடியாதவாறு அவனின் கறுப்புக் நோயைப பான கண்ணுடி கட்டியம் கூறி பெரும் ம் வரவரப பாழ பணக்காரணுக ஊர் திரும்பிய
ನಿ': சந்திரகுமாரை உலகம் Oglas தியின்கடுகடுத்த யுடனும் வெகு பவ்வியத்துடனும் மில்லை, வரவேற்றது. w 4. ளத் தொடர்ந்து சந்திரகுமார் தன்னுள் சிரித் படுகிறது. துக்கொள்கிருன்.
தைக் கணித்து அவனின் இளமைக்கால ஆசை டு சிறைவாசம் கள், கனவுகள் யாவும், செயல்
உருவத்தில் காண்கிருன்! தான் நினைத்தமாதிரியெல்லாம் பு து மோஸ்த்தரில் வீட்டைத் திறம்ப டக்கட்டி, என்னென்ன வசதிகள் உண்டோ, அத்தனையும் அமை துக் கொண்டவனின் தாகம் தணி யவில்லை;
மறவாழ்க்கை சந் னத்தை மிக க்
கிெறது? பாய், சிறைக்குச்
னது ஊருக்குச்
10

Page 13
*
தமிழ் மரபுக்கு மகுடாபிஷேகம்
என்ற நோக்குடன்
டார்.
சூட்டி வைத்தார்.
ஏற்றுமதி இறக்குமதி வியா பாரம் தொடங்கினன்.
அதிஷ்டதேவதை அ வ čar மேலும் அவனைத் துதிகொள் கிருள்!
தனது ஊரில் ஒரு தொழிற் சாஃல ஆரம்பிக்க ஆசைப்பட் டான்.
ஆனல் அரசியற் பின்னனி யில் அவனது முயற்சிகள் தடைப் படுகிறது. எப்பாடுபட்டாவது, இயந்திரங்களை வர வழை த் து தொழிற்சாலையை ஆரம்பிக்க முழுமூச்சாக நிற்கிருன் ,
"ஒரு ஆள் இருக்கிறர்! அவ ரைப் பிடித்து முறையாக வேலை செய்தால் உன்நோக்கம் நிறை வேறலாம். ஆந்த ஆளுக்கு நல்ல செல்வாக்கு."
சந்திரகுமாரின் நண்பன் ஒரு வன் தூபமிடுகிருன் எவ்வள வாஞலும் பரவாயில்லை! முயன்று பார்! சந்திரகுமார் பச்சை க் கொடி கட்டிவிட்டான்.
நண்பன் வேகமாகச் செயற் பட்டர்ன்
"அவருக்குப் ரூபாய் கொடுத்தால் இரண்டு கிழமையில் அனுமதி எடுத்துத் தருவாராம்..!" த ன் ப னின்
பத்தாயிரம்
இந்திரா ெ
சங்க இலக்கிய காலம் தொட்டு தமிழின் உள்ளம் படைத்ததாக வாழ்ந்து வரலாயிற்று. சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் நில:
'யாதும் என கணியன் பூங்குன்றஞர் கருத்தொடு கள அன்றே ஒரு ஐ. நா. சபையை தீர்க்க
ஊரே யாவருப்
தரிசன
அன்னை இந்திரா அம்மையார் அவர்கள் ஐ. யில் உரையாற்றும் போது மேற்படி சங்கப்புலவ தை அங்கே வலியுறுத்திச் சொல்லி சர்வதேச மத்தியில் இந்தியாவின் பாரம்பரிய தமிழ் மரபு
வார்த்தைகள் சாகமளித்தது.
*இவ்வளவு
இன்று நண் பிரமுகரை அ போகின்றன் ,
காலையிலிரு காகக் காத்திரு குமார், லேட்
நண்பனின் குமாரின் சிந்தை
இருவரும் பூஞ்சோலை அந்தப் பெரிய திரகுமாரின் ட நுழைந்தது.
ஐயா உள்ே கிருர். இருங் னின் பணிவா6
இருவரும் உள்ளே சி! கலவென்று கே தியின் சுகந்தம் வெளியிலும் ட நாமார்க்கும் கட்டைக்குரல் ஒலித்தது அ கடவுள் பக்திச் சந்திரகுமாரை

ம்மையார்
ாம் பரந்த
உ ல கில் வவேண்டும் b Gasatiri'' பி புனைந்து மாகக் கண்
நா. d பரின் கருத் தலைவர்கள் க்கு மகுடம்
அவனுக்கு உற்
தானு. பரவா
ாபனுேடு அந்தப்"
வன் சந்திக்கப்
ந்தே நண்பனுக் க்கின்றன்.
டாகிவிட்டதா. குரல் சந்திர னயைக்கலைத்தது. புறப்பட்டனர். கள் நி ைற ந் த வீட்டுக்குள் சந்
த்தம்புதிய கார்
ள பூசையில் இருக் கோ! வேலைக்கார ன குரல். அமர்ந்தனர். றிய மணிஓசை கல ட்டது. ஊதுபத் காற்ருேடு கலந்து பரவியது.
குடியல்லோம். கர கரவென்று ந்த ஆள் சரியான க்காரன்! நண்பன் ப் பார்த்துக் கூறி
கடன்கொடுத்தவர்:
ஞன்.
இவர் முத்தி எங்கை Gaučav பார்த்தவர். சந்திரகுமார் கேட் டான்.
* அது தெரியாது! ஆனல் ஏதோ பெரிய உத்தியோகமாய் இருந்தவர். இப்ப பென்சன். ஆனல் ஆளுக்கு நல்ல நடப்பு!" நினைத்தது செய்விப்பார்.1
மெளனமாக இருக்கின்றன் சந்திரகுமார். பூசைமுடிந்து அப் பிரமுகர் வெளியே வந்தார்.
செக்கச் செவேலென்ற இரட் டைநாடித் தேகம், பேணி பள பளக்கின்றது.
காவிநிற நார்ப்பட்டு அணிந் திருச்கின்றர். இடுப்பில் - ஓம் முருகா என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் கதர்
சால்வை நெற்றியில் அகலமான
விபூதிப்பூச்சு மெல்லியகீற்றெனத் தெரிந்த சந்தனம்; அதன் நடு வில் தெரிந்த குங்குமம். காதில் துளசி இலை. கையில் புகையும் ஊதுபத்தி யுடன் வெளி முற்றத்துக்கு வந்து சூரியனைப் பார்த்து மும்முறை பூமியைச் சுழன்று கும்பிடுகிறர். எரிந்த ஊதுபத்தியை முற்றத்
67 từ L! Lq. வாழ்க்கை போகுது?
கடனளி: தள்ளிக்கொண்டு போ
கிறேன்:
கடன்கொடுத்தவர் ச ரி யாகச் சொன்னீர். என் கடன் த ரு வ ைத தள்ளி க் கொண்டு போகிறீர்.

Page 14
தின் நடுவில் நின்ற துளசிமாடத் தில் குத்திவிட்டு விருந்தைக்கு வந்தார்.
'வாருங்கோ. , இருகைகளையும் நெஞ்சுக்கு அருகில் குவித்து வணங்கினர்
ஒரியண்டல் என்ரர் பிறைஸ்
கொம்பனி உரிமையாளர்.நான் நேற்றுச்சொன்ன விஷயம். இவர்தான்.
நண்பன் எழுந்துநின்று கூறி குன் "ஓ.ஓ.1 சரி, ச ரி. வாருங்கோ, வாருங்கே. குமா ரை நோக்கி தன் வலதுகரத்தை நீட்டினர். ஹலோ, ! ?
குமார் கைகொடுத்தான் மூவரும் கதிர்ைகளில் அமர்த்து கொண்டனர்.
நான் உங்கடை விஷயம் எல் லாம் கதைச்கிருக்கிறன. அது எல்லாம் அடுத்தகிழமை சரிவ ரும். நானே அனுமதிக்கடிதம் கொண்டுவந்துதருவான்! மற்றது நான்சொன்ன விஷயம் தெரியும் தானே." நண்பனின் முகத்தை அவர் பார்த்துச் சிரித்தார்?
"ஒ . அதெல்லாம் சரி. குமார்.
நண்பன் சந்திரகுமாரைப் பார்த்தான், GES D T fif, 567 ஜேம்ஸ்பெட்டியை மிக ←?ዜ01ቃ፩ லாகத் திறந்தான்.
புதுச்சலவை நோட்டுகளாக இரண்டு கட்டுகளை எடுத்து நண் பனிடம் நீட்டினன் .
நண்பன் அதை வேண்டி, அவரிடம் நீட்டினன். அவர் சடா ரென்று எழுந்து இரண்டு கைகளை யும் நீட்டி அந்த நோட்டுக் கற் றைகளை வேண்டிக்கொண்டார். அப்ப நீங்கள் போட்டு வாருங் கோ. வாறகிழமை வாருங்கோ கடிதம் தயாராய் இருக்கும்! அவ சரமாக விடைகொடுத்தார்.
சந்திரகுமாரும் அவனின் நண் பனும் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறினர்.
கார் சாலை யில் வழுக்கிக் கொண்டே ஓடியது.
** என்ன குமார் சொல் தான்)
"என்ன கு டுக்குநீ சிரிக்கி யம்? ஒன்றுமில் உனக்குத் திெ வேலை பார்த்த தெரியாது கும மனேஜரைக்செ ரை ஒழுங்குபடு சந்திரகுமா துக்கொள்கிறது அந்த முகட கூடியதா.
மெதுவாகச் விசிறியின் கீழ். லென்று உப்பி னும், விரிந்த மூ கத்துக் கோபெ தனதாக்கிக்கொ அவனுல் அதை யாது. அவனு: கார் ஓடிக்கொன்
ஒரு
*செய்தி" கூறுவார்கள் arraமனிதன் நாயை நாய் நன்றி தெரிந்ததே. ஆ சம்பவம் ஒன்று மேலைநாடுக இருந்தால், பத் பன வேளியிடுத டூர் உறவினர், ளெல்லாம் செல் அவ்வாறு கலந் மேற்கு பே போது நிலையத் டித்தார்கள். பிடிக்க உதவிய பாற்றும் வேளை, அந்த நாய் நடத்திப்பட்டது கலந்துகொண்ட
2

உலகம். சந்திர tலிவிட்டுச் சிரித்
மார் . உன்பாட் ரய். என்ன விஷ ஃல. அ வி  ைர ரியுமே...? என்ன வர். "எனக்குத் fr fi ... მა(15 வங்கி ர்ண்டுதான் இவ த்தினஞன்.
ரின் மனம் விழித்
ம் லேசில் மறக்கக்
* சுழலும் மின் செக்கச் செவே Lu கன்னங்களுட முக்குடனும், உல
ஒருத்தி அந்தா பார் அந்த அயல்
வீட்டுக்காரி சமையலுக்கு ஒரு வேலைக்காரி, வீட்டு வேலைக்கு ஒரு வேலைக்காரி குழந்தைகளைப் பார் க்க ஒரு வேலைக் கா ரி என மூன்று வேலைக்காரிகளை வைத்திருக்கிருளே. அவ ளுக்கு அப்படி என்ன வரு மானம் இருக்கிறது?
மற்றவள்: அந்த வீட் டு க் காரி
ஒமானில் **ஹவுஸ் மேற்?" ஆக இருந்து நாலு வரு
மல்லாவற்றையும் டம் உழைத்தவள். அந் "ண்ட அந்தமுகம் தக் காசில்தான் உந்த மறக்கவே முடி ஆடம்பரங்கள் எல்லாம் ள் ஒரு சிலிர்ப்பு! த்திற ண்டு இருக்கிறத் நடக்கறது.
O r -எஸ். என். சபாரத்தினம்
நாய் கற்பித்த பாடம் என்ருல் என்ன? என்பதை விளக்க ஒரு உதாரணம் நாய் மனிதனைக் கடிப்பது செய்தியல்ல ஆளுல் ஒரு க் கடித்தான்" என்ருல் அது செய்தி, யுடையது; எஜமானனுக்கு விசுவாசமானது என்பது ஆணுல் ஒரு நாய்க்கு மனிதர்கள் நன்றி செலுத்திய
மேற்கு பேர்லினில் அண்மையில் இடம்பெற்றது. ளில் "பெரிய மனிதர்கள்" வீட்டுச் செல்லப் பிராணிகள் திரிகைகளில் மரண அறிவித்தல், நினைவஞ்சலி என் ல் சகஜம். அப்பிராணிகளின் மரணச் சடங்கில் "உற் நண்பர்கள்" பங்குபற்றுவதுமுண்டு. ஆஞல் அவர்க லப் பிராணிக்காக அன்றி அதன் எஜமானுசிக்ாகவே துகொள்கிருர்கள் என்பதும் எல்லோருமறிந்த சங்கதி. ர்லினில் அண்மையில் ஒரு பொலீஸ் நாய் இறந்த திலிருந்த அத்தனை பொலீஸ்காரர்களும் துக்கம் அனுஷ் அந்தநாய் உயிருடனிருந்தபோது பல திருடர்களைப் தாம். எத்தனையோ பொலிஸ்காரரின் உயிரைக் காப் யிலேயே அது உயிரிழக்க நேரிட்டது, க்குச் சகல பொலிஸ் மரியாதையுடன் இறுதி ஊர்வலம் . மரணச் சடங்கில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் ார்கள்,
- காந்தன்

Page 15
பதிவு இசைக்கு றேடியோஸ்பதி
இ பரவசமூட்டும் பக்திப் பாடல்கள்
G தித்திப்பான திரை இசைப்
பாடல்கள்
இ கர்நாடக மேதைகளின்
கர்ணுமிர்தம் G தனித்தேன் பாடல்கள் அத்தனை அமுத வெள்ளத்தையும் அள்ளிப் பருக
வருக வருக றேடியோஸ்பதி பதிவு நிலையத்துக்கு
அனைத்தையும் நவீன எலெக்ரோனிக் கருவிகள் மூலம் துல்லியமாக ஒலிப்பதிவு செய்து தருவதிலும் றேடியோ ரேப் ரெக்கோடர் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்தையும் திருத்தம் செய்வதிலும், விற்பனை செய்வதிலும் முன்னணியில் திகழ்பவர்கள்.
றேடியோஸ்பதி கஸ்தூரியார் வீதி,
யாழ்ப் பாணம்.
·

படித்தவர்கள் பாராட்டுகிறர்கள் வளர்க! என வாழ்த்துகிறர்கள்.
மல் ரி சேவி சஸ்
அஞ்சல்
வழி ஆங்கிலம்
கல்விச் சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே மிக இலகுவாக ஆங்கிலம் கற்கலாம்.
விபரங்களுக்கு:
மல்ரி சேவிசஸ் 37 (351), மணிக்கூட்டு வீதி, (வெலிங்டன் தியேட்டர் சந்தி) யாழ்ப்பாணம். தொலைபேசி -2 27 6 2

Page 16
பரதமும் பாரு பாராட்டும் இந்
- திக்கவ யல்
சேக்ஸ்பியர் எழுதிய நாட கங்களில் மாக்பெத் ஒன்று. மாக் பெத்தைச் சூழ்ச்சியால் கொலை செய்த மனைவி தன் தவறை உணர்ந்து அலறுகிருள்.
'அரேபிய நாட்டில் உற்பத்
தியாகும் அத்தனை வாசனைத் திர வியங்களைக்கொண்டு எனது கை
களைக் கழுவினலும் எனது கை களைத் தூய்மைப்படுத்த முடி யாது" அவள் அழுதுபுரண்டாள்.
அதுபோன்று வீரத்தின் விளை நிலமாம் பாரதநாட்டு மக்களுக்கு அதுபோன்ற தொரு துரதிஷ்ட நிகழ்ச்சி நடந்ததையிட்டு நாம் வருந்துகின்ருேம்.
அகில உலக மக்களாலும் "அன்னை" என்று அழைக்கப் பட்ட இந்திராகாந்தி மறைவை யிட்டு வேதனை என்ற 6)) தொட்டு எமது அஞ்சலியைத் தெரிவிக்கின்ருேம்,
இந்திய மக்களுக்காக நெஞ் சிலே ஒரு குண்டையும், உலக மக்களுக்க க. ஏழு குண்டுகளை வயிற்றிலும் மரித்துவிட்டதாகவே கருதி எமது வீர வணக்கத்தைச் செலுத்து கின்ருேம்,
தாங்கி அன் னை
o Ο o OO Ο Ο O
பிட்டுக்கு மண் சுமந்த இறை வனின் மீது பிரம்படிபட்டபோது அந்தஅடி எல்லா ஜீவராசிகளிலும் பட்டது.
அன்னை இந்திராமீது சுடப் பட்ட எட்டுத் துப்பாக்கி வேட்
டுக்களும் உலகி
லும் கேட்டு உ
களைக் குளமாக்
يف Lb -1947 அகிம்சாமூர்த்தி மதவெறியன் போது உலகத்தி என நேரு எழுதி ஏழு ஆண்டுகளி யின் மறைவால் களே மூடிவிட்ட யடைய வைத்து
*உ ல கி ன் தலைவி" என இ யான மார்க்கிர பாராட்டப்பெற் இந்திரா. அணு களையே ஆத்மீக கக்கூடிய வல்ல யாக அவர் வா எமது கணிப்பு.
ძზ d
சுதந்திரத்தே அன்னையாக, ஆ மகளாக மோதி பேத்தியாக திய பக்கபலமாக வி வின் மறைவு
ழப்பாகும்.
ஆருத்துயர் மக்களை ஆற்ற உண்டு. ஆற்றவ புரண்டது அன் குத்தான்.
அயோத்தி ரும் இந்தியா எ

D
திரா
ன்ெ எண்திசையி லக மாந்தர் கண்
ங் நின்றன.
பூண் டு களி லே கா ந் தி  ைய கோட்சே சுட்ட ன் ஒளி போனது தினர். முப்பத்து ன் பின்பு அன்னை உலகின் விழி ன என வேதனை
உள்ளது,
துணிகரமிக்க இரும்புச் சீமாட்டி ட் த ட் ச ரா ல் றவர் குண்டு வல்லரசு பலத்தால் அடக் மைமிக்க தலைவி ழ்ந்தார் என்பது
G OO
வியாக, உலகிற்கு ஆசிய ஜோதியின் லால் நேருவின் ாக வேள்விக்குப்
ளங்கிய இந்திரா உலகிற்குப் பேரி
கொண்டு அழும் வரும் ம க் க ள் ந்தாரும் அழுது ty இந்திராவிற்
என்ருல் இராம ன்ருல் இந்திரா
14
அ ன் னை
வும் அசைக்கமுடியாத வரலாற் றுப் பொக்கிசங்கள் !!
"சா என்றும் வரும் கடமை யில் இருக்கும்போதே அது வரு மாயின் இந்திய மக்களுக்காக அதைத் தாங்கத் தயார்' என வீரமுழக்கம் செய்த அன்னையே --கோடானகோடி மக்களின் கண் ணிருடன் கண்ணிர் எ ன் ற செந்நீரை உங்கள் காலடியில் வைத்து வணங்குகின்ருேம்,
காதலிலே தேசீயம் வளர்த்து, அரசியலிலே அணி சேரா து வளர்ந்து, சர்வதேசியத்தை அர சியல் நாகரீகமாக்கி பாரதநாடு பழம்பெரும் நாடென முழங்கிய அன்னையே நிரப்பமுடியாத இடை வெளியை ஏன் அம்மா தந்தீர்?
a,
ஆசிரியர்: கழு  ைத . துர வ்ே கு
6 stóuunt?
மாணவன் ஆரோக் கி ய மான உடம்பு . என் அப்பா தூக்கத்தை அ  ைழ ப் பதற்கு எவ்வளவு மாத் திரைகள் விழுங் கி த் தள்ளுருரே!
முதிர்ச்சி அடையாத வயதிலும் முழுமையான வாழ்வினை வாழ்ந்த உலக வீராங் சனைகளில் நீங்கள் ஒருவர் அன்ருே?
1977ம் ஆண்டிலே அரசிய வில் தோல்வியடைந்து திகாரி சிறைக்குச் சென் ற போது ம் "துன்பம் என்னைத் தொடரும் போது என் னை அதிர் ஷ் ட ம் சொல் லி வாழ்த்துங்கள்?’ என மக்கள் சக்திக்கு வேண்டிய, மகத்

Page 17
தான சனநாயகவாதி நீங்க ள் அன்ருே?
1977ம் ஆண்டிலிருந்து ஐந்து வருடம் நிலையாக ஆட்சி நடாத்த முடியா தோர் 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக?? என மக்களைத் தவிக்க வி ட் டு ச் சென்றதை வரலாறு மறக்குமா? சிட்டகாங் துறைமுகத்திலே அமெரிக்க கடற்படைக்கும் அஞ் சாது போரிட்டு வங்காள மக்க ளுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொ டுத்தது உங்கள் கைகள் அன்ருே" **இந்தியா எந்த நாட்டை யும் தாக்காது; தாக்குபவர்கட்கு அடிபணிந்து விடாது" எனப் புதிய வல்லமை சேர்த்தது நீங் கள் அன்ருே?
*" துன்பமும் நானும் ஒரே நாளில் பிறவி எடுத் தோம்" என்று கூறினர் யூலியசீசர். அது போன்று இளம் வயதில் கண
வனை இழந்து,
மகனை இழந்து “என் கடன் ட பதே" என்ற
தலைவி நீங்கள்
'ஆஸ்திரிய பிடித்தால், ஐ சளிச்சுரம் பிடிக றர்ணிச் எழுதி வாய் திறந்த பி கதைப்போம்' யை நீங்கள் இப்பெருமையை அன்றி வேறுயா
எட்டு வய காந்திஜிக்குப் ப திருக்கும் அழை படங்களிலே கன அழகைவிட அபு தினிலே நீங்கள் அழகை கடலுக் ரசித்தவர்கள் ந
மேதைகள்
ஐசாக் நியூட்டனின் பிரியத் துக்குட்பட்ட பூசையொன்றும் குட்டியொன்றும் அவர்" வீட்டிலே வளர்ந்து வந்தன. அந்த இரண் டும் குளிரால் அவதிப்பட்டு வெ ளியே முடங்கிக்கிடப்பதை கண்ட அவர் ஒரு தச்சனை அழைத் து அவ்விரண்டு பூனைகளும் வீட்டிற் குள் வந்து போகக்கூடியதாகத் தமது அறையின் முன் கதவிலே இரண்டு துவாரங்களை இடும்படி கூறிஞர்.
தச்சனே ஏன் இர ண் டு துவாரங்களை இட வேண் டு ம் ஒன்று போதுமே எனக் கூறினர் அதற்குப் பெரிய பூனைக்குப் பெ ரியதுவாரமும், குட்டிக்குச் சிறிய துவாரமும் வேண்டும் என அவர் வாதிட்டார்.
தச்சனே பெரிய து வார மொன்றைச் செய்து அதன் வழி
யாக இரண்டு செல்லவிட்டு நிரூ நியூட்டன் தலைகு
புகழ்பெற்ற அல்பேட் ஐன்ஸ் கரமான வாழ்வி தத்துவம்பற்றிக் போது அவர் X கூறி X கடும் உ Y 626ttu T 60L எனக்கூறி நிறுத் னைக் குறிக்கும் முன்னர் (கேட்ட மெளனமாக வ தை குறிக்கும் 6 கூறினர்.
இத்தாலியின்
தமேதையும்,
மான கர்டாருே

அ த ன் பின் பு
தவித்தபோதும் 1ணி செய்து கிடப் எண்ணப்பாங்கின்
அன்ருே?
1ாவுக்கு தடிமன் ரோப்பியாவுக்குச் க்கும்" என மெற் ஞர். "இந்திரா பின்புதான் மேலே என்று ஒரு நிலை உருவாக்கினீர்கள் உங்களுக்கு 'ர்க்கு?
தினிலே நீங்கள் க்கத்திலே அமர்ந் க நாம் புகைப் ண்டதுண்டு. அந்த றுபத்து ஏழு வய ஆட்சி நடத்திய கு அப்பால் நின்று frid
e
LLLLLL LLYSSS SLLLLLLLYLLLY LL0LL LLLYL LLLLLYLLLL YLLLLYYS LLLLLL S YYLL YYLLLLLL
பூனை களை யும் நபித்ததும் ஐசாக் தனிந்தார்.
விஞ்ஞானி,
டீனிடம் வெற்றி
ன் அடிப்படைத்
கேட்கப்பட்ட -- Y-- Z 6rorēš ழை ப்  ைப யும் டயும் குறிக் கும் த்தினர். Z எத என மீண் டு ம் வரே கேட்க அது ாயைப்பொத்துவ ான மறுமொழி
)
ா புகழ்மிகு கணி சாஸ்திரஞானியு ஒருமுறை தனது
5
டின் அசோகக்கொடி மாத்திரம் அன்றி உலகக் கொடிகள் யாவும் உங்களுக்காகத் தாழ்ந்து பறக் கின்றன.
ஆடும் கரடியும் ஆறுமாதத் தில்தான் பிறவி எடுக்கின்றன,
சுதந்திரத்துக்காகப் போரா டிய பகத்சிங் எங்கே, உங்களைக் கோழைத் தன மாக க் கொலை செய்த "சிங்கு? கள் எங்கே?
ஒ. 84ம் ஆண்டே நீ அழி வதற்கு 60 நாட்களுக்கு முன்பே
அன்னையை அழித்து விட்டாய்!!
எரிந்த சாம் பலி ல் பிறவி எடுத்திடும் "பிங்" பறவைபோல் அன்னையே மீண்டும் எழுந்துவா.
உங்கள் சாயலில் பலர் பிறப் போம், உம் தூக்கத்தில் பலர் விழிப்போம். இதுவே அஞ்சலிக் காக இப்போது எம்மிடம் உள்
LLLLLLLL00L00LL LLLLLLLL0LYz0LZYLLLL0LLLL0LLLLLSLLLLLLLYLL0L0L
சொந்த இறப்பின் நாள், நிமிடம் என்பனவற்றைக் குறித்து எடுத் துக் கூறினுர், இக்குறிப்புக்கள் சரியா எனக் காணக் குறித் த நாளிலே மக்கள் கூட்டம் கூட லாயிற்று. அம்மேதை குறித் த நேரம் வரும் வரை சாதாரண தேக நிலையிலே காணப்பட்டார்
மக்களோ வந்து வந்து குவிந்த
வண்ணம் இரு ந் த னர். அவர் குறித்துக் கூறிய நேரமும் வந் து சேர்ந்தது, மக்களின் மனங் களும், அவரது சாஸ்திரக்கூற்றும் நிறைவுபட அவருக்கு மாரடைப் புக் கண்டது, முடங்கிச் சாய்ந் தார். மரணமுற்ருர், அம்மேதை.
O
இறந்தகாலம் ஒருகதை, எதிர் காலம் ஒரு கற்பனை, நிகழ்காலம் ஒன்றே உண்மை. நிகழ்காலத்தில் நிற்பவனே ஞானி.
- யாரோ -

Page 18
யாழ்ப்பாணம் அன்னை
இந்திராவிற்கு இறைத்தக
பாரதப் பிரதமர் இந்திரா அம்மையாரின் மறைவு ஈழப் வாழ் தமிழ் மக்களை மிசவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டது அவரது இறப்பால் ஆழ்ந்த வேதனையுற்ற மக்கள் தமது சோக உணர்வுகளை பல்வேறு வடிவில் வெளிக்காட்டினர்கள், ஆங்காங்கே இடம்பெற்ற சம் பவங்களும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் நெஞ்சை நெகிழவைப்பனவாகவுள்ளன. சிலவற்றைத் தொகுத்து இங்கு வெளியிடுகிருேம்.
தோடம்பழ வியாபாரி
யாழ். தட்டாதெருவில் வசிக்கும் முருகன் என்ற தோடம்பழ வியாபாரி இந்திரா காந்தி 'அம்மையார் இறந்த செய்திகேட்ட நேரம்தொட்டு அவர் தகனம் செய்யப்படும்வரை மூன்று தினங்களாக தனது சீவ னேயாயத் தொழிலை முழுமையாகக் கைவிட்டு விட்டு வீதி வீதியாக நசர்ந்துசென்று, 'நாச்சியார் போய் விட்டாவே' எனக் கதறி அழுதவண்ணம் துக்கம் கொண்டாடிய நிகழ்வு நெஞ்சைத் தொடுவதாக அமைந்தது.
சுவரொட்டியில் ஒரு சுலோகம்
யாழ்ப்பாணத்திது நகரின், பல பகுதிகளில் உள்ள மதில் சுவர்களில் காணப்பட்ட - கிவப்பு மையில் எழு தப்பட்டிருந்த ஒரு சுலோகம் எதுகை மோனையோடு கூடியதாகவும் அதேவேளை ஆழ்ந்த உள்ளுணர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அந்தச் சுலோகம் இதுதான்.
'இன்று கண்ணீர் சிந்தார்
என்றும் கண்ணீர் சிந்தார்"
கொக்குவில் சந்தியில் அன்னையின் உருவப்படம்
யாழ்ப்பாண மக்கள் பலரையும் பெரிதும் கவர்ந்த ஒரு உருவப்படம் ஒன்று கே. கே. எஸ். வீதியில் கொக்குவில் சந்தியில் அமைக்கப்பட்டிருந்தது. அன்னை யின் உயரமளவில் காணப்பட்ட அந்த உருவப்படம் அழகிய வர்ணத்தில் தீட்டப்பட்டிருந்தது. அன்னை யின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட் டுவதுபோல அமைந்திருந்த அந்த உருவப்படம் அரு கே இருபுறமும் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. அவரது  ாதரவிந்தங்களில் மலா தூவி அஞ்சலி செ லுத்தப்பட்டு இருந்தது. அந்த வீதியால் செல்வோர் ஒவ்வொருவரும் தமது வாகனத்தை நிறுத்தி தமது

ண்ணிர்
அஞ்சலியை செலுத்திவிட்டே சென்றனர். அருகில்
இருந்த ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த சோக இசையும் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமாகவிருந்தது.
சிறுவன் காட்டிய உற்சாகம்
ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன் சிரித்திரன் அச் சகத்துள் நுழைந்து ஒரு துண்டுப்பிரசுரம் அடித்துத் தருமாறு நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டான். சிரித்திரன் அச்சகத்தார் அந்தச் சிறுவனிடம் துண்டுப் பிரசுரம் எப்படி அமையவேண்டும் என்று கேட்ட போது 1930ம் ஆண்டு அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் சிறுமியாக இருந்த இந்திராவைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை சேர்க்கவேண்டும் என்று கேட் டுக்கொண்டு அந்த வார்த்தைகளை அவனே கொண்டு வந்து கொடுத்தான். மகாத்மா அன்று இந்திராவைச் சொல்லியிருந்த வார்த்தைகள் இவைதான்.
"இந்திராவாக மட்டுமல்லாமல் அவர் இந்தியாவாகவும் இருப்பார்; இந்திய மக்களுக்கு வாழ்வளிக்கும் சக்தியும், தகுதியும் படைத்த பாரத அன்னையாக எதிர்காலத்தில் அவர் விளங்கக்கூடும்"
காத்திரமானவரிகள்
பாஷையூர் இளைஞர் முன்னணியினர் வெளியிட்ட
துண்டுப்பிரசுரத்தில் காணப்பட்ட இருவரிகள் ஒரு பெரிய தத்துவத்தையே உட்கிடையாக உணர்த்துவது போல் இருந்தன.
'களத்தில் தேரோட்டி கண்ணனை
இழந்த பாண்டவர் ஆனுேம் யாம்' என்ற வரிகள்தான் அந்த அர்ந்தபுஷ்டியுள்ள வரிகள் ஆகும்.
திடீரென ஏற்பட்ட தட்டுப்பாடு
யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று தினங்களாக கறுப்பு துணிகள், கறுப்பு மெழுகுசீற்றுக்கள் என் பன் வற்றிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு அச்சகங்களையும் முற்றுகையிட்டு பெரியவர்கள், முதியவர்கள், வர்த்த கர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சகல தரப்பி னரும் அன்னை இந்திராவுக்கு பிரசுரங்களை வெளியிட முண்டியடித்தமையால் அச்சகங்களில் பத்திரிகைதாள், மை என்பனவற்றிற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி யது. பல அச்சகங்களில் 3 தினங்களாக அச்சு இயந் திரங்கள் இரவும் பகலும் 24 மணி நேரமும் சுழன்று
5

Page 19
கொண்டிருந்தன. துண்டுப் பிரசுரங்களுக்ாக புளக்கு களை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழி யர்களுக்கும் மூன்று நாட்களும் சிவராத்திரியே. துண் டுப் பிரசுரங்களை வெளியிடுவதில் இப்படி ஒரு உத்வே கம் யாழ்ப்பான வரலாற்றிலேயே இருந்ததில்லை என முதியவர்கள் பேசிக்கொண்டார்கள்.
கண்ணீரில் மிதந்த உபகண்டம்
சாவகச்சேரி, சங்கத்தானை ஆகிய இடங்களில் வாழும் மக்கள் வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் இப்படி எழுதப்பட்டுள்ளது.
'இன்று இந்துமாகடலில் இந்தியா மிதக்க வில்லை; அது இந்திய ஈழத்து தமிழ் மக்களின் கண்ணிரில் மிதக்கிறது. "
- சுவர்ண4ேசரி --
695 நேயர்களே . .
உங்கள் வாழ்வில் எத்தனையோ சுவை யான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றைச் சிரித்திரன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு 15 ரூபா பரி  ைச யு ம் பெறுங்கள். நீங்கள் எழுதவேன்டிய முக வரி..
“சம்பவச்சுவை” சிரித்திரன் V 550, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்,
15 ரூபா பரிசு பெறும் சம்பவச்சுவை
GREASE TIN
நான் சிங்கப்பூரில் தொழில் புரிந்த காலத்தில், எல்லாமாகப் பத்து இலங்கையர் ஒரு பிரிவில் தொ ழில் புரிந்தோம். ஒருமுறை சின் (CHIN) என் னு ம் பெயரையுடைய எமது தலைமை இஞ்சினியர், எமது நண்பர்களில் ஒருவரான செல்வா என்பரை அழைத்து அங்குள்ள தலைமையலுவலகத்துக்குச் சென்று கிறிஸ் ரீன் (CHRISTENE) என்னும் பெண்ணைச் சந்தித்து கெல்லாவிற்குரிய கொடுப்பனவுத் தொகையொன்றைப் பெற்றுக்கொள்ளும்படி ஆங்கிலத்தில் கூறினர் சீனரின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்துகொள்வது கஷ்டம். அத் துட்ன் எனது நண்பருக்கும் ஆங்கில அறிவு மட்டம்.

இதனுல் இஞ்சினியர் கூறியதை, தலைமை அலுவலகத் திற்குப் போய் கிறிஸ் - ரின் (GREASETIN) எடுத் துக்கொண்டு வருமாறு கூறியதாக நண்பர் புரிந்து கொண்டார். மின்தூக்கிகளைத் திருத்தும் தொழிலை நாம் செய்வதால் கிறிஸ் ரின் அடிக்கடி தேவைப் படுவதுண்டு.
தலைமையலுவலகம் சென்ற நண்பர் கிறிஸ் ரின் ஒன்றை வாங்கிவந்து பத்திரப்படுத்தி வைத் தார். சில நாட்களின் பின் கிறிஸ்ரீன், இஞ்சினியருடன் தொடர்புகொண்டு செல்வா அங்கு வரவில்லையென முறையிட்டாள், எனவே எனது நண்பரை மீண்டும் அழைத்த இஞ்சினியர் நீ கிறிஸ்ரீனிடம் போகவில்லையா? என ஆங்கிலத்தில் கேட்டார் அதற்கு நண்பர் கிறிஸ் ரின்னைக் கொண்டுவந்து லொக்கரில் பூட்டிவைத்திருப் பதாகப் பதிலளித்தார். இப்பதிலைக் கேட்டு ஆச்சரிய மடைந்த இஞ்சினியர் கிறிஸ்ரீனைப் பூட்டிவைத்திருக் கிருயா? காட்டு பார்ப்போம் என்ருர், நண்பர் கிறிஸ் ரின்னைக் கொண்டு வந்து காட்டினர். விடயத்தைப் இஞ்சினியர், பின்னர் தெளிவான ஆங்கிலத்தில் விட பத்தை விளங்கப்படுத்தி தண்பரைக் கிறிஸ்ரீனிடம் அனுப்பிவைத்தார்.
சி. ந சபாரத்தினம்.
★ Ar
அன்று வெள்ளிக்கிழமை,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையைப் போன்றும் அன்று நான் விரதம். விரதம் இருக்கும் நாட்களில் மதியச் சாப்பாடு நான் வீட்டில் சாப்பிடுவதுதான் வழக்கம், அன்றைக்கென்று. சாப்பிட வீட்டில் நிற்க முடியவில்லை. ஆதலினல் ஒரு சாப்பாட்டுக்கடையில் சாப்பிடச் சென் றேன். அங்கிருந்த சர்வரிடம் இன்று நான் விரதம் வாழையிலையில் சாப்பாடு போட்டுத்தரும்படி கேட் டேன். ஆனல் சர்வரோ இல்லை பாத்திரத்தில்தான் போட்டுத்தருவேன் என்று பிடிவாதம் பண்ணினன். அவனுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என எண்ணி நான் சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் பார்சலாக கட்டித்தரும்படி கேட் டேன். அவன் சாப்பாடு பார்சல் கட்டினன். பார் சலுக்குள் வாழையிலை வைத்தே கட்டிஞன், பார்சலைக் கொண்டுவந்ததும் அதில் வைத்தே சாப்பிட்டேன். வாழையிலையில் போட்டுத்தரமாட்டேன் என்று கூறிய வனுக்கு முன்னல் வாழையிலையில் வைத்துச் சாப்பிட் டேன், அவனின் முகத்தில் அசடு வழிந்தது.
எஸ். சன்முகநாதன்.
சாவகச்சேரி.

Page 20
ஆசியஜோதியி அகிலஜோதியா
நேரு சிறையில் இருந்தபோது சூரிய ஒளியே அவர் மேனியில் படவில்லை, சூரியனே அஸ்தமிக் சாத சாம்ராஜ்ய அதிபதி கள், குரிய ஒளியை கைதிகள் மேனி யில் படவிட்டது இல்லை. எனக்கு இருக்கும் ஆசை எல்லாம் இந்தச் சூரிய ஒளி என் மீது படவேண் டும் என்பதுதான் என ஆசிய நேரு எழுதினர். அது மாத்திரம் அன்றிச் சிறையில் இருந்தே தன் 916i LD& 6it it Lib இந்தராவிற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் அவர் எழுதினர். அல்ஜீரிய நாட் டின் விடுதலை தொடங்கி அலஸ் கா விடுவிற்கப்பட்ட து வரை அந்தக் கடிதங்களில் எழுதப்பட் t-6
ஆசியஜோதி அன்பு மகளுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் உல கமே மிளிர்ந்தது. அந்தக் கடி தங்களின் கதாநாயகியே இன் றைய உலகத் தலைவி அன்னை இந்திரா காந்தி,
சிதை எரிந்து விடுவதனுல் நண்பனே கதை முடிந்து விடுவ தில்லை. காந்தியைச் சுட்டதனல் சாந்தி ஏற்படும் என் நினைப்பது பகுத்தறிவை விழுத்திப் பகலில இரவைத்தேடும் முயற்சியாகும். எய்தவர்கள் யார் என்பது தெரி * தான் C1 8 றது. வெளிச் சத்தில் நாம் நின்றுகொண்டிப்ப தால் அந்த இருளில் இருப்பவர் களை இப்போது இனப}{காண முடியாது உள்ளது. அவ்வளவு தான்!
வரலாற்றைப் பின்னேக்கிப் பார்க்கத் தெரிந்த அன்னை தனக் கு வரும் ஆபத்தை முன்னுேக்கிப் பார்க்கவில்லை. அதுவே அவரின்
தோல்விக்குக் புரூட்சை வாள் புனிதம அநீதியை ஜியின் வாள்
ஹிட்லரை செய்த ரஷ்யப் வீரவாள் புனி இடிஅமினே துரத்திய கேச, புனிதமானது.
அராஜகத்ே போரTடிய அ6 வைப் பலிகொ ழைகளின் கொ உபகண்டத்திற் தில் பாயும் து கிசிக்கியாங்கில் வேண்டிய ஒரு
O பாரதத்தின் பாரதத்தில் வி பாண்டவர்களுச் கொடுமைகள் ெ துரியோதனன். தனன இன்ஞெ காட்டிலே அடில் கொண்டு போகி னின் அலறல் ஒ காதிலே படுகி கூறுகின்றர். "து எமக்கு எதிரி, ஆ கையிலிருந்து அ ஆகவேண்டும். அவன் எமக்குக் செய்திருந்தாலும் மும் சத்திரிய 6 சேர்ந்தவர்கள். து பஞ்சபாண்ட தனனை விடுவித்த தத்தின் பண்பாடு
I &

ன் மகள்
O Dெ
காரணமானது
எதிர்த்த சீசரின் ானது.
எதிர்த்த வீரசிவா புனிதமானது.
புறங்காட்டச் பாட்டாளிகளின் தமானது.
நாட்டைவிட்டுத் பக்தர்களின் வாள்
தை எதிர் துப் ன்னை இந் தி ரா ண்ட இந்தக் கோ லைக்கருவி இந்திய கு வெளியே சீனத் ன்பநதியாம் யாங் எ றி யப் பட ஆயுதமாகும்
பண்பாடு மகா ள ங் கும். பஞ்ச *கு எ வ் வள வு சய்தான் இந்தத் இந்தத் துரியோ றரு அ ர க் க ன் மைப் படுத் தி க் ருன் துரியோத லி த ரு மரி ன் ன்றது. தருமர் ரியோ தன ன் ல்ை அரக்கனின் வன விடுவித்தே எ ன் ன தா ன் கொடுமைகள் அவனும் நா வ ம் சத்  ைத ச் அரக்கனிடமிருந் வர்கள் துரியோ sனர். இது பnர B.
இந்திராகாந்தி, அரசியலில் பலருக்கும் பொது எதிரி, ஆல்ை இந்திய மக்களுக்கு தலைவி.
"நான் தோல்வி அடைந்து இருக்கலாம்; ஆஞல் நாம் அமெ ரிக்கர், றேகன் எமது ஜனதிபதி என தோல்வியடைந்த மொன் டேல் கூறிஞர். அத்தகையதொரு சிந்தனை மறு மலர்ச்சி, சிறுபான்மைச் சீக்கிய
இன மக்களிடம் மலராததை யிட்டு 'அம்பலம்" வே ക (r அடைகின் முன்,
O
உலகத்தின் அசைவு மூன்று கற்பனைக் கோட்டினில் அமைந்து இருக்கிறது. கற்கடரேகை, மகர ரேகை, பூமத்தியரேகை என்று அதற்குப் பெயர் சூட்டினர் புவி ம்பியலாளர், உலகம் அசைவது இந்த மூன்று கோடுகள் என்ருல் உலகம் அசை வது? முதலாளித்துவ, கம்யூனிசக் கோடுகள்! இந்த இரண்டு கோடிற்கு அப் பால் அணிசேராககோடு என்ற ஒன்றினை நிறுத்தியவர் அன்னை இந்திராவே"
- அம்பலம்
உண்ணுவிரதப் போராட்டம் வெற்றி அடைந்தமையால் தான் இன்னும் ஒரு 125 ஆண்டுகள் உயிர்வாழத் தெம்பு கொண்ட தாகக் காந்தியார் எழுதி ஞர். உலக சமாதானம் கைகூடியதால் இந்திரா காந்தியும் அதே வய
துக்கு வாழமுயும் என்று நாமும் கனவு கண்டோம்,

Page 21
"மக்களைப் போல்வர் கய *' என வள்ளுவன் சொன்ன தின் அர்த்தம் இப்போதுதான் புரிந்து வேதனையால் வெடிக்கின் ருேம்,
O O இந்தியாவின் எல்லைக்கோடு மாக்மில்லன் வகுத்தது,
இந்திய மக்களின் வாழ்க்கைத் Ֆ Ա G լք ո` "வறுமைக் கோடு" இது கடவுள் வகுத்தது". சிதலாளித்துவ உலகம். பிதற்றிக் கொண்டது. Ք-6ծէքւյւյ6չյaն, ஒருவன் : உண்டு களிப்பவன் ஒருவன் என்ற நிஜ
இந்தியாவுக்குப் பொது வாய்
இருந்த நேரத் தி ல், மன்னர் மானியங்க ஆள ஒழித்துக்கட்டிப்
அன்னர்,
இந்திய மக்களுக்குத் தலைவி. பலஸ்தீன மக்களுக்குச் சகோதரி சுதந்திரம் வேண்டுவோர்கு நம் பிக்கை ஒளி.
அணு குண் டு வல்லரசுகளுக்கு ԼմՄԼD60)6չյլի,
நண்பனே,
உலகத்திலே இரு விசயங்கள் மிக வும் ஆபத்தானவை, (1) படுகொலை செய்யப்பட்ட தேசபக்தனின் ஆத்மா.
(2) எதிரிகளால் அரை குறை ப7க அழிக்கப்பட்ட ஒரு நாட் էգ 687 நினைவுச்சின்னம். இந்த இரண்டும் மக்கள் மத்தியி லே வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்க உதவுவதால் நிரந்த ர மின் ஆபத்து என எழுதிவை தார் மாக்கியவல்லி , எ ன (୫ ରu இந்திரா அம்மையாரின் மறைவி னல் சீக்கிய மக்கள் பொது எதி ரிகளாகக் கணிக்கப்படாது էմո Ֆյ காக்கப்படவேண்டும். இது வே அன்னருக்கு இந்திய சாத்தும் மலர் لهbptLلLD/T 5 @(Uلی ؤ கட்டும்,
*ఊపీడaషణ
6 C
அன்சே வலியுறுத்தி வந்தார் , விரும்பாதே ரோஸ் காந் மகன் ரஜின விரும்பியடே
னை சஞ்சய போது அத பேதங்களைக் சீர்திருத்தவr
ஐம்பெரும் அணிசேரா இய கிாது, மக்கள் குண்டைப் போ டும் அதுவே ஆ கம் வழங்கும் மாக இருக்கட்டு
இமயமலையினிலே யின் அஸ்தி அன் யில் ஊற்றெடுத் தானம் என்ற ( பாய்த்து, உலக என்ற சமுத்திர கும் நாளை நானு பர்களாகிய நீங்க போம்.
இந்திரா அ6 தை எழுதுவதில் உடையவர். அவரு களில் எனக்குப்பி இது
"'எனக்குப் பி
கவலைச்சாயல் இன் கூறி வாழ்த்துங்கள் இருக்கும்போது எ வில் இருக்க ஒரு கையை மாத்திரம் கள்' இதுவே அ கொடுக்கும் அஞ்ச யாகவும் இருக்கட்டு
9

க்கியம் பேணிய இந்திரா
இந்திரா அவர்கள் உலக மக்களின் ஐக்கியத்தை ந்ததோடு தனது வாழ்விலும் அதைக்கடைப்பிடித்து ந்துப் பெண்ணுன இந்திரா தனது தந்தை நேரு rதும்கூட விடாப்பிடியாகநின்று பாசியரான பெர யை மணம் முடித்தார். இதேபோல் தனது மூத்த காந்தி இத்தாலியப் பெண்ணுன சோனியாவை து அதனையும் நிறைவேற்றி வைத்தார். இளைய மக காந்தி சீக்கிய பெண்ணுன மேனகாவை விரும்பிய னயும் நிறைவேற்றி வைத்தார். அவர் இன, மத கடந்த பரந்த சிந்தனையாளர் மட்டுமல்ல சிறந்த
தியுமாவார்.
வ ல் ல ர சு க ள் க்கத்தினை அழிக் தலைமீது அணு டாது இருக்கட் அன்னருக்கு உல வெற்றிக்கேடய ம்
) தூவிய 'அம்மை ன்பு என்ற நதி து ஒடி சமாவெளி யி னி லே g-LD fr gì m 6ör Lb த்தில் சங்கமிக் ம் அன்பு நண் ரூம் எதிர்பார்ப்
O
ன்னையார் கவி
வ ல் ல  ைம ருடைய கவிதை டித்த கவிதை
ரி யாழ்விடை ாது கண்களில் றி அதிர்ஷ்டம் 7. நான் தூர ந்நாளும் நினை இளம் புன்ன தந்துவிடுங் வருககு நாம லிக் கவிதை ம்ெ.
குதிரை முன்னமே
மேதையின் மறதி
நீங்கள் உங்கள் உ ட  ைம களைப்பற்றி மறப்பதுண்டா? இக்குறைபாடு உங்களுக்கு மட்டு மல்ல, உங்களைப்போல பலருக் கும் இருக்கும் ஒன்று. ஏன் மகா மேதைகளே இக்குறைபாட்டால் தடுமாறியுள்ளனர். அவர்களிற் சிலர் தமது சொந்தப் பெயர் களைக்கூட மறந்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற விஞ் ஞானமேதை தொமஸ் அல்வா எடிசன் ஒருமுறை தமது வரிப் பணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருந்தார். காந்திருந்த வே ளையிலே, விஞ்ஞானப் பிரச்சனை ஒன்றை நினைத்தபடி இருந்ததா லே தமது சொந்தப் பெயரையே மறந்து போனராம் பிறகு தம் அருகிலிருந்த நண்பர் ஒருவரிட மே தமது பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஒரு முறை தமது குதிரை யை விலை பே சி ய நியூட்டன் பொருத்துப்படி குதி  ைர  ைய க் கொடுக்கச் சொன்னுராம். குதி ரையைப் பிடித்துக் கொண் டு சென்றவர். குதிரைச் சேனைத்தை மட்டுமே பொருத்துப்படி சந்தித் தவரிடம் கையளித்த போதுதான் அறுத்துக் கொண் டு போய் வி ட் ட  ைத உணர்ந்தாராம்.
இவ்வாறன மறதியென்பது
கவனக்குறைவின் பயனே.

Page 22
அன்பர்கள், ஆதரவாள
அனைவ ருக்கும் 5 TLD
L. P.
COLOMBO GAS & W.
இன் விற்பனைப் பிரதிநிதிகள நியமிக்கப்பட்டுள்ளோம் என்ப வாடிக்கையாளர்களுக்குத் திெ
உங்கள்
L. P. GAS, Cylind
உதிரிப்பாகங்கள் யாவற்றையும் கட்டுப்பாட்டு வி (யாழ்நகர் விலைக்கே) எம்மிடம் இப்போது பெற்றுக் வீடுகளிலும் விநியோ க
194, K K S ROA),

ார்கள், வாடிக்கையாளர்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
GAS
ATER COMPANY LTD.
ாக நாங்கள் பதை மகிழ்ச்சியுடன் எமது நரிவித்துக்கொள்கிறேம்.
lers, Gas Cookers
லையில்
கொள்ளலாம்.
ம் செய்யப்படும்.
CUN NAKAM.

Page 23
s RATABA
출
LLIt سعقعمحسنی f/tlilillilli/%؟“
முக்கிய குறிப்பு
நாளுக்கு நாள் ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. அத்துடன் ஒருமுறை பிரசுரித்த பின்னும் மீண்டும், மீண்டும் விண் ணப்பிக்கிருர்கள். ஒரு சிலர் பல் வேறு விலாசமிட்டு அனுப்புகிருர் கள் இதனல் ஒரு சிலரது விண்ணப் பமே மீண்டும் மீண்டும் பிரசுரிக்கப் படுகிறது. இதனுல் இதனைக் கட்
டுப்படுத்தும் முகமாக 5 ரூபா முத்திரை இணைத்து அனுப்பும்
விண்ணப்பமே பிரசுரிக்கப்படும்.
வாசுதேவன் 20 35, வேக் ருேட் சின்ன உப் போடை, மட்டக்களப்பு. 0 மாணவன்கு 0 வானெலி, புத்தகம், சஞ்கி
கை கவிதை.
I. L. Sy Gofov 23 433, ஆஸ்பத்திரி வீதி,
சாயந்தமருது-2
UVAVARR
மாணவன்.
T கதைப்புத் urf, ° T V.
ćy O
K. P. Raja
Saudi Arabiyan tion, P. O. ) Dammam 314
O. T. A.
- T. v. Re Collecting
Ahila Ramach: Thikiri Lane, Point Pedro.
O Student O Paratha N
O
Mr. K. Jeyara C/O Salha Ibi
Gobelis 7501 O Caster
TV, Radio,
Ο
t ஜெயரூபலி தபால் கந்தோ
றே தந்தி ஊழ p பேணு நண்
கதைப்புத்
(oll-uri: . . ., ............
Gotflb.
8 a is 0
GourT(ggl G3 LITáiG5: • • • • • • • • • • • • .....
சிரித்திரன் பேணு நண்பர் 8
se , , , » e «»s e o s s s s s e w e o o o
தொழில். வயது.
si se a es 8 es a o s es á se o o a 6
இத்துடன் ரூ 5- முத்திரை இணைத்துள்
605Gustluth................................... ... Sá:
 
 

தகம், பே ைநண்
30
Telecommunica
Box 2027 51 K. S. AG
rading. Stamp
ό
d
andran 14
Puloly East,
(atiyam, Weena.
jasingam 2. ahim 39AR DES 3. Pari , France.
Stamp Collection
ძზ
ங்கம் 30 ர் யாழ்ப்பாணம்
ாபர் தெர டர் பு தகம் வாசித்தல்:
கழகம
... . . . . . . . . . . . or
参娜姆 Qa e Më
g is as do 8 a s a
, «o o o o e o o
5...... e R M O * * * * * *
N. இராதாகிருஷ்ணன் 18
37. செட்டித் தெரு கொழும்பு
( மாணவன்
0 நண்பர் தொடர்பு,
வானுெலி, T V2
o
A. F. Seviar 21
peco Room No 119, P. O. Box. 221 1
Dammam. K. S. A. O FIL Operator
O News Papet, Video,
Table Tenis
ძზ ძზ
P. Mahendra 23 Woerfeld-5TR 3,5804 Herdeck
West Germany.
O Factory worker
T W, Radio, Vedios
உண்மைகள். . .
* நெப்போலியன் உவாட்டா லூவிலே போரிலே தோற்ருன் எனப் பலரும் கூறுவர். உண் மையில் நெப்போலியன் உவாட் டாலூவிலிருந்து நான்கு மைல் கள் அப்பாலுள்ள பிளா செ
னெய்ட்டுக்கும் மவுண்ற் சென்ற்
ஜீனுக்கும் இடையிலேயே போ ரிலே தோற்ருன். * மகாபட்டயம் என ப் படும் Lodi67 5rl'l-T (Magna Carta) ஜோன் மன்னனலே கைச்சாத் திடப்பட்டது என் கின்ற னர். ஆனல் அவருக்கு எழுதவே தெரி tungsstub
இந்திய மை என்பது சீனவி லேயே செய்யப்பட்டது. பிரான் ஒலே இன்றும் அது சீன மை என்றே கூறப்படுகிறது.
கயவர்
பிறர் பட்டிணியால் நலியும் போது பல்லெல்லாம் காட்டிச் சிரித்துக் கழுமரக் கட்டைபோல்
நிற்பவர்கள் கயவர் ஆவர்;
- இராமலிங்க அடிகள்

Page 24
முளையிலே தெரிந்த விளையும் பயிர்கள்
ஆதி புராண, இதிகாசங்களிலே. பெரியவர்களாக மதிக்கப்பட்ட பாத்திரங்கள் சிறுவயதிலேயே தமது திறமையைக்காட்டிய தன்மைகளைப் பல இடங்களிலே காணமுடிகிறது.
பிரசலாதன் சிறுபிள்ளையாயிருந்தபோதே ஹரிபக் தயிைருந்தான் என்று கூறுகிறது. நரசிம்ம அவதாரம் பற்றிய புராணக் சதை. பானுகோபன் சிறுகுழந்தை யாயிருந்தபோதே சூரியனைப் பிடித்துத் தன் தொட் டிற் காலிலே கட்டினன் எனக்கந்தபுராணம் கூறுகிறது:
ஏனையமத இலக்கிய நூல்களும் அவ்வாறே பெரிய வரை உயர்த்துகின்றன. யேசுக்கிறிஸ்து ஏழுவயதிலேயே மதநூலாருடன் வாதிட்டார். வென்ருர், என்று விலி லியம் கூறுவது இதற்குத்தக்காதார உதாரணமாகும். இந்த உதாரணங்கள் அனைத்தும் எமக்குக் காட் டும் உண்மை, வளரும் விதையில் வளர்மரம் தெரி யும்!! என்பதே என்று கூறினுல் உண்மையே.
இக்கருத்து நடைமுறை உலகிலும் நன்கு விளங் கிக்கொள்ளக்கூடிய உண்மையாகவே உள்ளது. பல மகான்கள் சிறுவர்களாக இருந்தபோதே அவர்கள் பெரிய பண்புகள் பெற்றவர் என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
கதாதரன் என்ற சிறுவன் தன் சிறுவயதிலேயே தந்தையை இழந்திருந்தான். பிராமணச் சிறுவனத லாலே அவன் தனது அண்ணனுடன் காசி விஷ்வநாத ஆலயத்திலே பூசைக் கடமைகளிலே ஈடுபட்டிருந்த காலத்திலே ஒரு சிவராத்திரியிலே சிவவேசத்திலே தோன்றி நாடகமாடினன். உண்மையிலே அவன் தியானத்தில் ஆழ்ந்து பாவசமாதியிலே ஒன்றினன். அந்த ஏழுவயதுச் சிறுவனே பிற்கால ராமகிருஷ்ண பரமகம்சர் ஆகிஞர்.
கொண்டலடி வைரவர் கோவிலடியிலே ஒருமாடு மேய்க்கும் சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு முதலியார் வந்துகொண்டிருந்தார். அவர் தம்பி, கனகராய முதலியாரின் வீடு எங்குள்ளதோ?” என்று இலக்கண வழுவின்றி வினவினர். அதைக்கண்ட சிறுவன், n
"பொன்பூச் செrரியும்" என்ற தொடக்கமுடைய கவியாலே விடை கூறினன். கேட்டவர் அதிர்ந்து போனர். அவ்வாறு கேட்டவரை அதிரவைத்த சிறு வனே பின்னர் சின்னத்தம்பிப் புலவரானுர்,
காந்திமதிநாதர் என்ற பண்டிதர் எட்டயபுரத்திலே வீற்றிருந்தார். சின்னச்சாமி ஐயரின் புதல்வன் சுட் பிரமணியம் என்ற பாப்பனச் சிறுவன் அன்று சமஸ்

தான மகாராஜாவாலே கெளரவிக்கப்பட்டான். பார திப் பட்டம் அவனுக்கு வளங்கப்பட்டது. இதைப் பொறுக்காத காந்திமதிநாதர் "பாரதி சின்னப்பயல்’ என்ருர். இது சுப்பிரமணியத்திற்குப் பிடிக்கவில்லை. ஒரு கண்ணியை உடனே பாடி முடிவிலே,
"காந்திமதிநாதனைப் பாரதி சின்னப்பயல்"
என்ருனே பார்க்கலாம். அவனே பிற்கால மகா
கவி Lurrpurg).
ஒருசிறுவன ஒரு மூதாட்டி சுமந்துவந்தாள். அச் சிறுவன் ஆறுவயது நிரம்பியவனக இருந்தான் அச் சிறுவனின் பாரத்தாலே வருந்திய மூதாட்டியை நோக்கி நடந்துவந்த ஒரு வழிப்போக்கன், குழந்தை யைத் தான் சுமக்க உடன்பட்டுச் சுமந்துவந்து திரு விழா மைதானத்தை அடைந்தான். பின்னர் அம் மூதாட்டியின் விருப்பப்படி குழந்தைக்கு இனிப்பு வாங் கிக் கொடுப்பதற்குக் கூட்டிச்சென்று அவனது சங்கிலி காப்பு, முதலியவற்றைக் கழற்ற முயன்ருன். குழந் தையோ அழுது கூட்டம் கூட்டவே திருடன் ஒடித் தப்பினன். குழந்தை "என்னை யாரும் ஏமாற்ற விரும் புவது தவறு" என்றதே பார்க்கலாம். அக்குழந்தையே பிற்காலத்தில் அறிஞர் அண்ணுவாக மாறியது.
இவ்வாறு பற்பல மகான்களின் வாழ்விலும் அவர் கள் வளர்ச்சியின் சாயல்கள் குழவிப் பருவத்திலேயே பதிந்திருந்தன என்பது உண்மையே.
மகாத்மாவாகப் பின்னர் மதிக்கப்படவிருந்த மோகன்தாஸ்-கரN சத் காந்தி, ஆசிரியர் பார்த்தெழு தத்தூண்டியும்கூட Kettle என்னும் சொல்லைக் "Ketel என்று எழுதினர் என்பது அவரது இழமனதிலேயே உண்மைக்குணம் இழையோடிய நிலையையும்,
கடையொன்றின் கூலியாளான லிங்கன் ஒரு இழுத் தலுக்குக் காசுபெற்றுக்கொண்டு அரை இருத்தல் தேயிலையை நிறுத்துக்கொடுத்த செயலுக்கு வருந்தி மீதி அரைஇருத்தலையும் அந்த மூதாட்டியின் வீட்டுக் குக்கொண்டுபேrயே கொடுத்த செயல் அவரது நேர் மைக் குணத்தையும் அதன் அடித்தளத்திலேயே அவர் பிற்காலத்திலே அமெரிக்காவின் ஜனுதிபதியாக வளரும் சந்தர்ப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறதல்
oof
உயர்வுகாண முயலும் ஒருசிறு பயிர்களிடமும் இவ்வாறு அத்தியாந்த ஆழுமை மறைந்திருப்பது வெளிப்படையே,
நீங்கள் இப்போ எங்கள் கோயிலுக்கு வரக்காணுேமே !
α. து உங்க கோயிலுக்கு வந்தால் தேங் காயை உடைத்திட்டு ஒருபாதியைத் தான் தாlங்க, இப்போ நான் வேறு கோவிலுக்குப் போகிறேன். அங்கு .இருபாதியும் தாருங்க. Y ب- همپارد .
بیبیسی

Page 25
சிங்கப்பூர் சுவார்சியம் எஸ். என். சபாரத்தினம்
சிங்கப்பூரில் எண்பது சதவீதமான மக்களும் மாடி வீடுகளிலேயே வசிக்கிறர்கள். அந்த உயரமான மாடி களின் கீழ்ந்தளம் ஒரு நீண்ட விருந்தை (Hall) ஆகவே இருக்கும். கீழ்த் தளத்தில் எவரும் குடியிருப்பதில்லை அங்குள்ள குடியிருப்பாளர்களின் கலியான வீடு, செத் தவீடு போன்ற சம்பவங்கள் கீழ்த்தளத்திலேயே நடாத் தப்படும். ஒருவர் இறந்துவிட்டால் சடலத்தைக் கீழ்த் தளத்தில் கொண்டு ஒரு மறைப்புக்கட்டி அதனுள் வைத்திருப்பார்கள். சாதாரணைமாக எவரும் அழுவது இல்லை. செத்தவீடு என்ருல் கூட. அவர்கள் சாதாரணமாக எமது நாட்டுக் கலியாணங்கள்போல கதைத்தும் சிரித் தும் கொண்டிருப்பார்கள். ஒரு சிலரே சோகமாகக் கணப்படுவர். சாப்பாட்டு நேரம் வந்தாலோ நூற் றுக்கணக்கான மேசைகளில் விதம் விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டுச் சிரித்தும் கதைத்தும் உண் பார்கள். நான் சிங்கப்பூருக்குச் சென்ற அடுத்த நாள் எனது நண்பர் ஒருவருடன் சாப்பிடுவதற்காக இறங்கி வந்தேன் கீழ் மாடியில் மேசைகள் போடப்பட்டு உணவுகள் பரிமாறப்படுவதைக் கண்ட நாம் சாப்பாட் டுக்கடையென நினைத்து ஒரு மேசையில் அமர்ந்தோம்: அவர்களது. சீனச்சாப்பாட்டை சமாய்த்த நாம் பில்லுக் காகக் (Bill) காத்திருந்தோம். நேரமாகியும் பில் தரப் படாததால், பில்லைத்தருமாறு அங்கு வந்த ஒரு சீனரை எனது நண்பர் ஆங்கிலத்தில் கேட்டார். எமது நிலை பைப் புரிந்த ஒரு சீனர் எங்களைக் கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்த பிரேதத்தைக் காட்டினர். அங்கு சாப்பிட்ட குற்றத்திற்காக அதை ஒருமுறை சுற்றி கும் பிட்டுவிட்டுத் தலை தப்பினது தம்பிரான் புண்ணி பம் என நினைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தோம்,
0 நீ அந்த ஆலடி வயிரவ கோயிலில் இழைகட்டு
வித்தால் எல்லாக் கஷ்டமும் பறந்துவிடும்.
 ைஅந்தக் கோயில் வெள்ளிச்சூலம்தானே அண்மை
யில் களவுபோனது.
 

டாக்டர் நீ பத்திரிகை படிப்பதை நிற்பாட்டு. இருதய நோயாளி நான் பத்திரிகை படிக்கவே
கூடாதா? - டாக்டர்: பத்திரிகைத் தணிக்கை காலத்தில் படிக்க
லாம். இதயத்தைப் பாதிக்காது
-குலம்
சோவியத் நீதிக்கதைகள்,
போதையின் பலன்
ஒரு சேவல் செரிப்பழங்களை உண்ட போதையாலே வெறிகொண்டு, யாரோ ஒருவருடன் மதுமயக்கத்திலே சண்டையிட்டது. பின்னர் களைத்துப்போய் நித்திரை கொண்டது. மறுநாள் எழுந்தபோது உடலிலே பல இரத்தக் காயங்கள் காணப்பட்டன. உடலில் வலியோ தாங்கமுடியவில்லை. நடக்கமுடியாது தள்ளாடித் தள் ளாடி நடந்துவந்தது. தன்னுடன் சண்டையிட்டது, யார் என்று அறியமுயன்று தன் பக்கத்திலிருந்த நாய்க்குட்டியிடம்,
"நான் நேற்று அந்தப் பூனைக்குட்டியுடனு சண்
டையிட்டேன்' என்றது. * 'இல்லை” என்று பதில் வந்தது, நாய்க்குட்டியிட
மிருந்து. "நாயுடன்?’ என்று கேட்டது சேவல். 'இல்லை" என்று 'பதில்வந்தது. 'இல்லையென்ருல்.இல்லையென்ருல்.யார் என்னை இப்படியாக்கினர்" என்று பொறுமையிழந்த சேவல் கேட்டது. "ஏன்? அது வேறுயாருமில்லை. உன்னுடைய நாய
கியாகிய உன் பேட்டுக்கோழிதான்" என்று முடித்தது நாய்க்குட்டி, சேவலை அதன் பின் பார்க்கவேண்டுமே.
23

Page 26
நீதிக்குத் தலை 6
அல்லாஹு அக்பர் . அல்லாஹ" அக்பர் புனித மக்கா மாநசரில் நிலைகொண்டுள்ள அல்லா (ஹ்) வின் திருக்கோவிலான கௌபா ஷரீபின் மினராக்களி லிருந்து சந்தியாகால (மஹ்ரிப்) தொழுகைக்கான 'அதான் ஒலி மெல்லிய மாலைக்காற்றில் மிதந்து சென்று இல்லங்கள்தோறும் எதிரொலித்து நன்னம்பிக் கை கொண்ட மாந்தர்களை வணக்கத்திற்கு வருமாறு அறைகூவிக்கொண்டிருந்தது: மக்கள் யாவரும் அங்கு செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும் (மன்னர்) மாந்தர் குலத்தை உய்விக்கவந்த மாநபி, நயினர் தாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் மருகருமான அலி (ரலி) அவர்களும் தனது ராஜக்கிருஹத்திலிருந்து தொழுகைக்காக விரைந்தார்கள். கெளபத்துல்லாவில் நமாலை முடித்துக்கொண்டு அரண்மனை திரும்பிய கலீபா அவர்கள் தனது கேடயம் காணுமல்போய்விட்ட தைக் கண்டார்கள். எங்கே அந்தக் கேடயம்? அது காணுமல் போயிருக்கலாம் அல்லது தொலைந்து போயி ருக்கலாம். பலத்த விசாரணைகளுக்குப்பின் அந்தக் கேடயம் இருக்குமிடத்தையும் தெரிந்துகொண்டார் கள். கலீபா நினைத்திருந்தால் அந்தக் கேடயம் அந்த கூrணமே அவரது கைகளுக்கு வந்திருக்கும். ஆளுல் நீதியையும் நேர்மையையும் அடிப்படையாகக்கொண்ட அவரது ஆட்சியில் அவர் அப்படிச் செய்யவிரும்பின ரில்லை.
மறுநாள் கலீபா அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தனது கேடயம் காணுமல்போய்விட்டதென் றும்; அது ஒரு யூதனிடம் இருப்பதாகவும், எனவே அவனிடமிருந்து அதை மீட்டுத்தரும்படியாகவும் விண் ணப்பித்தார்கள். நீதிபதி அந்த யஹகுதியை உட னேயே கேடயத்துடன் அழைத்துவருமாறு கட்டளை யிட்டார். ராஜசேவகர்கள் விரைந்துசென்று அந்த யூதனையே கேடயத்துடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள் நீதிபதி அவனை நோக்கி "இந்தக் கேட யம் உனக்கு எப்படிக் கிடைத்தது" என்று கேட்டார் கணம் நீதிபதி அவர்களே, இந்தக் கேடயம் என்னு டையது "எனப் பதிலளித்தான் அவன். 'இதுதான் எனது கேடயம்' எனக் கலீபா நீதிபதியிடம் கூறி ஞர். ஆகவே நீதிபதி அந்த யஹஜூதியைப் பார்த்து இது கலீபா அவர்களது கேடயமாதலால் அதை அவரிடமே கொடுத்துவிடும்படி பணித்தார்." கலீபா

வணங்கிய கலிபா
ஹம்ஸ -
அவர்களின் கேடயமானல் அதை அவர்களிடம் திருப் பிக் கொடுப்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லே" ஆனல் இது அவருடையதுதான் என்பதற்கு என்ன
சாட்சியம் அல்லது என்ன அடையாளம் இருக்கிறது? என அவன் கேட்டான். அப்பொழுது நீதிபதி கலீபா
வைப்பார்த்து "இது தங்களுடைய கேடயம்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்." எனச்சொன்னர், கலீபா நீதிபதியை நோக்கி 'இது எனது கேடயம் தான் என்பதற்கு எனது மகன்தான் சாட்சிசொல்ல முடியும் என்ருர், தந்தைக்குத் தனையன் சாட்சிசொல் வதை இஸ்லாமிய சட்டம் ஏற்றுக்கொள்ள முடியாது' என நீதிபதிகூறி வேறு ஏதாவது சாட்சியமோ அடை யாளமோ இல்லையா என வினவிஞர். தன்னிடம் வேறு எவ்வித சாட்சியமோ அடையாளமோ இல்லை என்று சொன்ன கலீபா அப்படியானுல் அந்த யூதரே அதை வைத்துக்கொள்ளட்டும் என்று சொன்னர்,
கலீபா அவர்கள் யூதரிடம் இருக்கும் இந்தக்கேட யம் தன்னுடையதுதான் என்பதை தகுந்த அத்தாட் சியுடன் நிரூபிக்கத் தவறினல் இந்த வழக்குத் தள்ளு படியாகும் என முடிவாகத் தெரிவித்தார் நீதிபதி. நீதி பதியின் இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட கலீபா அவர் கள் வீடுதிரும்பத் தயாரானுர்கள்.
அப்பொழுது அந்த யூதன் கலிபாவைப் பணிவு டன் நோக்கி 'நில்லுங்கள் கலீபா அவர்களே! இந்தக்
கேடயம் என்னுடையதன்று, சட்டத்திற்குப் பணிந்து நிற்கும் கலீபாவையும் கலீபாவுக்கு அஞ்சாமல் சட்டத்
தைக்காக்கும் நீதிபதியையும் கண்ணுரக்கண்டு கொண் டேன். நீங்கள் உண்மையாளர்கள். உங்கள் மார்க்
கமும் உண்மையானது இது உங்கள் கேடயம். இதை
召4
ஏற்றுக்கொள்ளுங்கள்; என்னையும் உங்களது நேரிய மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்'" நாத்தழுதழுக் கக் கூறினன். கலீபா புன்னகைபூத்தார். உடனே கலீபா "இந்தக் கேடயத்தை எனது நினைவுச் சின்ன மாக வைத்துக்கொள்ளுங்கள்' என அன்போடு கூறி ஞர்.
தென்னகத்து கள்ளுக்கடை ஒன்றில் எழுதப்பட் டிருந்த அறிவிப்பு
"உத்தரவின்றி உள்ளேவா சச்சரவின்றி வெளியே GufT!

Page 27
வின்சன்ற் சேர்ச்சில்
-Tsio. சண்முகதாசன்
இங்கிலாந்தின் பிரதமராயிருந்த இவர் லண்டன் B B. C. வானெலியில் பேச அழைக்கப்பட்டார். வானெலி நிலையத்திற்கு தனியாகச் செல்ல விரும்பிய அவர் வாடகைக்கார் ஒன்றில் சென்றுகொண்டிருந் தார். ஆணுல் சாரதிக்கோ வின்சன்றை யாரென்று தெரியாது விரைவில் வானெலி நிலையத்தில் இறக்கி விட்டு விரைவில் வரவேண்டும் என அவசரப்படுத்தி ஞன் கார்ச்சாரதி. ஏன் என்று வின்சன் ற் வினவ, இன்னும் சிறிது நேரத்தில் வின்சன்ற் சேர்ச்சில் வானுெலியில் பேசுகின்ருர், நான் அதைக் கேட்க வேண்டும் என் முன், வின்சன்ற் மிகவும் பெருமைப் பட்டார். ஆனலும் தான் யாரென்று கூருமல் நான் உனக்கு அதிக பணம் தருகிறேன் நான் திரும்பிவரும் வரையும் நில் என்ரு?ர். உடனே சாரதி ஆ. சரி அந்த அயோக்கியனின் பேச்சுத்தானே இன்னுெரு நாள் கேட்கின்றேன் என்றுகூறி நிற்கச் சம்மதித்தான். அவனின் செய்கை வின்சன்ரிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பணம் பத்தும் செய்யும்தானே !
N2 NZVZWNZVZ NZVZ NZNZ NZVZNZ NZVVNZNZ NZ அழுகையும் நல்லது
* உணர்வுகளை முழுமையாக கட்டியாள்வது உள வளர்ச்சிக்குத் தடையாகும். அழவேண்டியபோது அழவும் வேண்டும். சிலவேளைகளில் அதுவே உணர் வைச் சமப்படுத்தும். உணர்வுச் சமநிலையுள்ள ஒருவன் அழவேண்டியபோது அழுவதற்கஞ்சமாட் டான் அழுகை மனித உணர்வினைப் புறம் போக் கும் ஒரு நல்ல கால்வாயே.
அரசனும் அடிமையும்
அ மகா அலெக்ஸ்ஸாண்டர் தத்துவஞானி தயோ ஜெனிநுை ஒருமுறை எலும்புக்கூடுகளைத் தேடிக் கொண்டிருக்கக் கண்டு "ஏன் இதைச் செய்து கொண்டிருக்கிறீர்?" எனக்கேட்க, "நான் உனது தந்தையின் எலும்புக்கூடுகளை உன் தந்தையின் அடிமைகளின் எழும்புக்கூடுகளிலிருந்து வேறுப டுத்த முயல்கிறேன்' என்ருர்,
பல்வலிக்காரன் பல்வலி கொண்டவனுக்கு அவனைத்தவிர உலகில் மற்ற அனைவருமே ஆனந்தமாக வாழ்வதாகத் தோன்
ιδ -ー Ա)] - பெர்னட்டு ஷா

செய்திக்கதை,
மறைந்த ஆயுதம்
மீண்ட கதை
சிறுவை
வித்தப் பெரியவரின் மரணச் சடங்கிற்கு ஏராள மானேர் வந்திருந்தார்கள். நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு திசைகளிலுமிருந்து வந்த உறவினர்கள் தங்களுக்குள் நிறையக் கதைத்து விவாதித்துக்கொண் டிருந்தார்கள். ஆளுல், ஒருவர்மட்டும் எவருடனும் பேசவிரும்பாதவர்போலத் தனியே எதையோ பறி கொடுத்தவர்போல யோசித்துக்கொண்டிருந்தார். மற் றவர்களுடன் சுடலை வ ைர சென்ருர். அங்கு நீட் டிய சுருட்டைக்கூட அவர் வாங்கிக்கொள்ளவில்லை. மற்றவர்களோடு திரும்பி வீட்டுக்குவந்த அவர் போய் வருவதாகக்கூடச் சொல்லிக்கொள்ளாமல் பஸ் ஏறிப் போஞர். -
மறுநாள் அதிகாலை இறுதிக் கிரியைகளின் பொருட்டு மரணமான பெரியவரின் மகன் கோபாலும் இரண்டு மூன்று உறவினர்களும் சுடலைக்குப் போனர்கள். அங்கு அதே நபர் இவர்களை எதிர்பார்த்து ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தார் ஏதோ பெரிய உத்தியே. கத் தராக இருக்கவேண்டுமென்பதை அவரது தோற்றம் எடுத்துக்காட்டியது.
தனது தந்தை உத்தியோகம் பார்த்த காலத்தில் அவருக்குத் தெரிந்தவராய், மிகவும் வேண்டிய ஒருவ ராக இவர் இருந்திருக்கவேண்டுமென எண் ணிய கோபால் அவருக்குக்கிட்டப் போனன். தன்னை அறி முகப்படுத்திக்கொண்டான். தனது தந்தை இறுதிக் காலத்தில் வயிற்றுக் கோளாறினல் கஷ்டப்பட்டுச் சத்திர சிகிச்சை செய்துகொண்டதையும், அதன் பின் னர் காலமாகும்வரை தாங்கமுடியாத வயிற்றுவலியால் அவஸ்தைப்பட்டதையும் விபரித்தான். அதன்பின் அவரைக் கேட்டான்.
"அப்பாவை உங்களுக்கு வெகுகாலமாகத் தெரி u tomt?””
அந்தப் புதியவர் சொன்ஞர்;
'உங்கள் அப்பாவுக்குப் போனம்ாதம் வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை செய்யும்போது எங்கள் டாக் டர் ஆயிரம் ரூபாவுக்குமேல் பெறுமதியான ஆயுத மொன்றை வைத்துத் தைத்துவிட்டார். அந்த ஆயு தம் நெருப்பால் சேதம் அடையமாட்டாது. அதைக் கொண்டுபோகத்தான் வந்தஞன். நான் வைத்திய சாலைச் சத்திரசிகிச்சை உபகரணப் பொறுப்பாளகை இருக்கிறேன்"
-

Page 28
நேயம் நயந்தவை
குறிப்பூக்கள்
'ஒரு தாயானவள் ஒவ்வொரு பிரசவத்திலும் உயி ருக்குப் போராடியே பிள்ளையைப் பெறுகின்ருள் அதேபோன்றுதான் பத்திரிகைப் பிரசுரம். அது பிர சவ வேதனை, இது பிரசுர வேதனை".
ஆசிரியர் எழுதும் குறிப்பூக்களில் மேற்கண்ட வரி களில் பத்திரிகைத் தொழிலின் வேதனை மூச்சை உண ரக்கூடியதாக இருந்தது. குறிப்பூக்கள் தொடரட்டும். ஆசிரியரின் பத்திரிகைத் தொழில் அனுபவங்களை அறிய ஆவலாய் இருக்கின்ருேம்.
வசந்தி நாகநாதன்
சிறுகதை
கழுகுகள் என்ற சிறுகதையில் தொழிலாளி முத லாளி உறவை மாத்தளைச் சோமு கழுகுப்பார்வையில் கூரிமையாகப் பட பிடித்துக் காட்டியிருக்கின் ருர், மாத்தளைச்சோமு அவர்களின் கூரான பேனமுனை வாழ்க;
சி. உதயணன் கரவெட்டி சிரித்திரன்
சோகமே எமது சொத்தாக இருக்கும் காலகட் டத்தில் கைக்குட்டையாய் எமது கண்ணீரைத் துடைக் கும் சிரித்திரனுக்கு என்ன கைமாறு செய்வதென்று யாம் அறியோம். வாழ்க வளர்க வளம்பெறுக உங்கள் பண்பான பணி.
க. கனகேஸ்வரி கணேசபுரம், கிளிநொச்சி
அனந்து எழுதுவது
வாசகர்களுடன் அனந்து அளவளாவி எழுதும் பாணி அலாதி ஆனது. கவிதையில் உள்ள தயத்தை அழகரிக உணர்த்துகின்முர், அனந்துவின் பக்கம் . ها را - تا آز -، Tری ها
லம் போ.
குறவன் : சாமி. நரிக்கொம்பிருக்கு. செல்வம் தரு
முங்க.
முதலாளி: நரிக்கொம்பு உனக்கேனப்பா செல்வம்
தரவில்லை.

சீமாட்டி
யாழ்நகரில் ஒர் புடவைப் பூங்கா கல்யாணப்பட்டு 3) காஞ்சிபுரம் 3 ஆரணி () தர்மபுரம் 0 பணுரிஸ்
உங்கள் எண்ணம்போல் தேர்ந் தெடுக்க விஜயம் செய்யுங்கள். 122, சீமாட்டி மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
guDm i 14 ufrufsv (FARM) முட்டை, இறைச்சிக் கோழியும்
பெற்றுக்கொள்ளலாம்.
சீமாட்டி பாம் SEEMAT FARM ஸ்டேஷன் வீதி, மயிலங்காடு, சுன்னுகம்
வர்த்தக உலகின் வைர ஏணி மணிக்குரல் விளம்பர சேவை நாளுக்கோர் புதிய பாணியில் வர்த்தக ஸ்தாபன மேம்பாட்டிற்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்த
.ஒரே சேவையாழ், மணிக்குரல் விளம்பர சேவை இப்பொழுது மதுரகரமான இசையுடன் மக்களைக் கவர்ந்திழுக்கும் மணிக்குரல் விளம்பர சேவையின் விளம்பர அறிவிப்புகள் தினமும் காலை முதல் இரவுவரை நடைபெறுகிறது. வர்தத்கப் பெருமக்களே:
விளம்பரங்களை சிறந்த முறையில் ஒலிபரப்ப நாடுங்கள். யாழ், பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பர சேவை அறிவிப்பு மேஜர் ஷன்"

Page 29
* அயல் வீடுகளெல்லாம் அந் நிய நாடுகள் போலிருந்தால்
() ஏன் ? ~ ர் அந்நிய நாடுகள் கடன் தரு
கின்றனவே. 9 உங்க வீட்டி மரம் நட்டி * நிழல்ப்பட
நட்டிருக்கிே
அன்ரனு நட
() என் மகன் மாமிக்குப் பயம்! 责 !! 0 மாமியைக் கண்டால் அட் டென்ஷனில் நின்று சல்யூட் அடிக்கிருன்.
ஆசிரியர்: விபச. தத்திற்கும் எ மாலனவன் விவ ச7 குபடி செ உயிரைச் சா
பெண் அட்டை மனைவி. சீதனம் பேசுவதற்கு ரூல் அருவரு பெண்வீடு போனீங்களே இப்போ அட என்னுச்சு? காவித்திரிகிரு கணவன் என்னுச்சு. மூச்சுப் ஆண் அட்டை
போச்சு. பெண்ணின் அப் பெண் அட்டை
பனுக்கு கராட்டி ஜூடோ அட்டையை எல்லாம் தெரியுமாம் திரிகிருனே !
 
 
 
 
 

டில் நிழல் தரும் ருக்கிறீரா ம் தரும் மரம் றேன். -டிருக்கிறேன்
அதுமதுரம்
eyes
ኔ﷽ታ
1. N
யத்தற்கும் யுத் ானன வேறுபாடு
சாயம் பயிரைச் ‘ய்யும். யுத்தம் கும்படிசெய்யும்.
அட்டையென் }த்த ட்டையைமடியில்
7...
960 - 1 ft 6it மடியல் காவித்
மனிதன்
ஒருவர்: நான் உன்னைக் காதலிக்
கிறேன்.
பெண் ? ?
ஒருவர்: உங்கள் அப்பா என்ன
வேலை
பெண் கராட்டி ஆசிரியர்
ஒருவர்: ம.ம. ம. மன்னிக்க
வேணும். நா. நா .
நான்
உங்களைக் கா. கா. காதலிக் கிறேனென்று சு. சு. சும்மா சொன்னேன்.
சிவராத்திரி விரதம் அனுஷ்
டித்தியா? உங்க நகரசபை எல்லைக்குள் இருந்தபடியால் விர தம் அனுஷ்டிக்கக் கூடியதாக இருந்தது. அப்படியா. சந்தோஷம்
ஆமா. உங்க நுளம்பு நாத வித்துவான்கள் விடிய விடி யப்பாடி விழிக்கச்செய்தார்
s

Page 30
siona-ex.
சோக சுவாரஸ்யம்
சிங்கப்பூரில் எண்பது சதவீதமான மக்களும் மாடி வீடுகளிலேயே வசிக்கிருர்கள். அந்த உயரமான மாடி களின் கீழ்த்தளம் ஒரு நீண்ட விருந்தை H11) ஆகவே இருக்கும். கீழ்த்தளத்தில் எவரும் குடியிருப்பதில்லை. அங்குள்ள குடியிருப்பாளர்களின் கலியாஎைவீடு, செத்த வீடு போன்ற சம்பவங்கள் கீழ்த்தளத்திலேயே நடாத் தப்படும். ஒருவர் இறந்துவிட்டால் சடலத்தைக் கீழ்த் தளத்தில் கொண்டுவந்து ஒரு மறைப்புக்கட்டி அத னுள் வைத்திருப்பார்கள். சாதாரணமாக எவரும் அழுவது இல்லை. செத்தவீடு என்ருல் கூட அவர்கள் சாதாரணமாக எமது நாட்டுக் கலியா னங்கள் போ60 கதைத்தும் சிரித்தும் கொண்டிருப்பார்கள், ஒருசிலரே சோகமாகக் காணப்படுவர் சாப்பாட்டு நேரம் வந் தாலோ நூற்றுக் சணக்கான மேசைக%ரில் விதம்வித மான உணவுகள் பரிமாறப்பட்டுச் சிரித்துக் கதைக்து உண்பார்கள். நான் சிங்கப்பூருக்குச் சென்ற அடுத்த நாள் எனது நண்பர் ஒருவருடன் சாப்பிடுவதற்காத இறங்கி வந்தேன். கீழ்மாடியில் மேசைகள் போடப் பட்டு உணவுகள் பரிமாறப்படுவதைக் கண்ட நாம் சாப்பாட்டுக் கடையென நினைத்து ஒரு மேசையில் அமர்ந்தோம் அவர்களது சீனச்சாப்பாட்டை ஒரு வாறு சமாளித்த நாம் பில்லுக்காக் (Bill) காத்திருந் தோம். நெடுநேரமாகியும் பில் தரப்படாததால், பில் ટો), தருமாறு அங்கு வந்த ஒரு சீனரை எனது நண் பர். ஆங்கிலத்தில் கேட்டார். எமது நிலைமையைப் புரிந்த ஒரு சீனர் எங்களைக் கூட்டிக்கொண்டுபோய் அங்கிருந்த பிரேதத்தைக் காட்டிஞர். அங்கு சாப் பிட்ட குற்றத்திற்காக அதை ஒருமுறை சுற்றிக் கும் பிட்டுவிட்டுத் தீலை தட்பினது தம்பிரான் புண்ணியம் என நினைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தோம்.
சபாரத்தினம்
குடியுரிமை
* கப்பல் கவிண்டவன்மாதிரி இருக்கிருயே!
என்ன நடந்தது ?
O என்னுடைய குடியுரிமை பறிபோய்விட்டது.
என்னப்பா புலம்புகிருய் !
() மனைவி குடித்தால் வீடுவரவேண்டாமென்று கட்
டளை பிறப்பித்துவிட்டாள்.
- அதிமதுரம் -
 
 

இயற்கை அன்னையும் ஃ இந்திரா அன்னேயும்
இயற்கை அன்னையுடன் சங்கமித்த அன்னை இந் திரா காந்தி ஒருநாள் அவரை பத்திரிகைநாட்டு நிருபர் பேட்டி காண்கையில் தங்களுக்கு மிகவும் பிடித்தமா னது எது என வினவினர். அன்னயாரும் மழைபெய் கையில் நன்கு செழித்த வயல்களினுாடாக நடந்து செல் லுதலே தனக்கு மிகவும் பிடித்த இயற்கை ரசனையாகும் என்ருர் அன்னையார், அரசியலில் இராசதந்திரியாக வும், பெண்களிடையே ஓர் மாதரசியாகவும் இருந்து பல பணிகளுக்கு மத்தியிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பிலும் மகிழ்ந்தார்.
- நநது
அம்மி பொழிபவர் ஐயா ஒரு 10 ரூபா கடன் தாங்க திருப்பித் தந்திடு கிறேன்.
ஒருவர்: ஏன் இப்போ பிழைப்பில்லையா
அம்மி பொழிபவர்: "மிக்ஸி" வந்து
அம்மியைக் கோடிக்குள் தள்ளிவிட்டுதே ஐயா !
தையல்கலைக்கு உயர்வு தரும் நூல்கள்  ெமுயல் மார்க் பருத்தி நூல் \ ( எவரஸ்ட் பொல்யஸ்டர் நூல்
ஸ்பீட்மாஸ் பொலியஸ்டர் நூல் : GʻDAMʼʼ -LD (Tñi ğ5
எம்ரோய்டரி நூல் நீண்டகாலம் உழைப்புக்கு வல்ல உறுதியான எமது தயாரிப்புக்களைப் பாவியுங்கள். சம்பியன் திரட் மனுபக்சரிங் கம்பனி கொழும்பு-12

Page 31
463, காலி வீதி, கொழும்பு - 3
மக்கள் விரும்பும்பி
வீட்டுப் பொருட்கள் - கட வெளிநாட்டு ஏற்றுமதி ' L | L- விநியோகஸ்தர்க உல்லாச் பஸ்சேை காணி நில முத கட்டிட கொந் புடவை விநி அனைவருக்கும்
நாளொரு மேனியும் பொ(
வளர்ந்து
ஹோம் பினுன்
கிளை; இல. 82, "கன்னதிட்டி,
யாழ்ப்பாணம், போன்: 2 4 3 10

ாஸ் லிமிடெட்.
82. கன்னுதிட்டி வீதி,
யாழ்ப்பாணம்.
போன்: 243 10
ணுன்ஸ் கொம்பனி
-ன் கொடுப்பனவுகாரர்,
இறக்குமதியாளர்,
ள்,
வயாளர்,
லீட்டாளர்கள்.
தராத்துக்காரர்,
யோகஸ்தர்,
சேவை செய்கிறது,
ழதொரு வண்ண்முமாகவும்)
வருவது.
ாஸ் லிமிடெட்
தலைமையகம்: ஹோம் பினுன்ஸ் லிமிடெட்

Page 32
உள்நாட்டு மூலப்பொருள்க
உள்ளூர் உற்பத்திகளுக்கு
a
O வேப்பெண்ணையில் தயாரிக்கப்படும்
சவர்க்காரம் சரும நோய்களை சுகப்படுத்தும் என்பது.டாக்டர்களின் கருத்து
| TOILErs0 |
ܠܥܠ ܐܬàܬܕܐܐܠܢ ܠܓ݂ܵ
தயாரிப்பாளர்:
மில்க்வைற்
யாழ்ப்
த. பெ. இல. 77
மில்க்வைற் தயாரிப்பு மேலுறைக
al
பிரதம தபாற் கந்தோரில் செய்திப் பத்திரிகையாகப்
கு 550, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணத்தில் 550, கே. கே. எஸ். வீதியில் உள்ள சிரித்தி
 
 
 
 

ளை உற்பத்திக்கு எடுப்போம் ஆதரவு கொடுப்போம்
நீம் வாசனை சோப் வேப்பெண்ணெயில் சுகாதார முறைப்படி தயாரிக்கப்படுகிறது
)ே மேனிக்கு மெருகூட்டுகிறது. 0 தோலுக்கு மிருதுவானது
தொழிலகம்
urgoori)
ளை அனுப்பி பரிசுகளைப் பெறுங்கள்.
திவு செய்யப்பெற்றது பதிவு இல Q, J, 35 (N) 83
வசிக்கும் திரு. சிவஞானசுந்தரம் அவர்களால் ான் அச்சகத்தில், அச்சிட்டு வெளியிடப்பெற்றது: