கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுமைதாங்கி 1984.09

Page 1

TEAN KI
erary Monthly

Page 2
- ஆக்கியோன் : க்ாலஞ்சென்ற *டி. தொகுத்தளிப்பவர் : அன்ஞரின்
ܣܛܝ̈ܡܘܕܥܵܫܩܝܨܺܒܡܟܝܡ܊
(சென்ற இதழ் தொடா) - Y
பண் - திருத்
ரிேயின் விருநாளும்
யாவியொடு க திடவோனே யுனதருளி சிந்தித்துப் புத் விடமேவு மலகைர் விை விமலவுனின் வ னிடமேவி அடியனை நீ
65 tu as Loame
* காயம் - உடம்பு.
LLLLLLLLLLLOLLLLLLLLLLLSLLLLLLLLLMLLLY
கம்பளையிலிரு
புதுமை புதி பெற தெரிவுசெய்த தெரிவிக்கிறேன். ச ஸ்தோத்திரிக்கிறேன் அறிகிற அறிவில், "சுமைதாங்கி கிை செல்வி நவநீ نیا - : R கவிதை என் கவலை “வரிகளைக்கொண்டே சகோ. எம். எஸ். வசந்தகும்irர் தமது "சந்திப்பு" எமது பாராட்டுகள். மறைந்துகிடக்கும் மாணிக் மாகப் பயன்படுகிறது "சுமைதாங்கி", அறிவை தாயத்தை வளமான தேவவழியில் நடத்தவும் 6 கிறிஸ்தவ தொண்டுகள். தங்கள் பணி தொடர
LLLOLOLLMZLLLLLOLOLLL LLLLLLLLSLLLSLLLMLSLLLLLSLLLSLLLLLL
 
 
 

S, l சோமசந்தரம் உபதேசியார்வர்கள். ா புதல்வன் D .ே சோமசுந்தரம் அவர்கள்.
தாண்.கம்
புவியின் மீதே ாயமிட* ருருது காத்த ன் திறத்தை நாளுஞ் தியின லருச்சித்தேன் யான்; ன புரியாவண்ணம் பல்லாவி தந்தே யென்ற நடுத்தாட் கொண்டென் :னமீ தமர்வாய் தேவே.
f senovsner - t-uerrar.
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLLLLL LLOLL
ந்து ஓர் கடிதம் ! ர்வட்ட போட்டியில் முதலாவது இடத்தைப் மைக்கு தங்கட்கு முதற்கண் என் நன்றியைத் ார்த்தர் கொடுத்த ஞானத்திற்காக அவரை , பரிசு பெறுவதைவிட, எமக்கு கர்த்தரை தேவஞான வளர்ச்சியை ஊட்டுவதற்காக டப்பதில் பெருமையடைகிழுேம். ials தா காத்தமுத்து எழுதிய "கவலையில் அமைதி” க்கு அருமருந்தாயிருத்தது. ž?
இயேசுவை நாம் சந்திக்க ப்துவிட்டார் என்னும் குட்டிக் கவிதைமூலம். இவர்கட்கு கக் கற்களைத் தேசண்டி எடுக்கும் ஓர் ஆயுத விருத்திசெய்யவும், வருங் கால கிறிஸ்தவ சமு வழிவகுக்கிறது இச்சஞ்சிகை. வளர்க அதன்
எந்நாளும் ஜெபிக்கிறேன்.
ஜே. சாந்தகுமாரி, கீர்ப்பனே, கம்பளை,
LLLLLLAYLLTLLLLiLLLLLLLLLLLLLLL

Page 3
வணக்க
"சுமைதாங்கி படுகிறதென்பதைப் குறித்து பெரிதும் குறிப்பிட்டிருந்த பி ஐக்கியத்துக்காகவும் படையவும், கிறிஸ் இது விளங்கவேண்
இன்று இலங்கையின் சகல பகுதிச வொரு கிறிஸ்தவ இல்லங்களிலும் "சுமை ஒளியைப் பிரகாசித்துக்காட்டும் வழிகாட்டி படுத்துகிருேம். இச்சிறு ஏட்டில் வெளியிட காத்திருந்து, அவர் சித்தத்தின் பிரகாரம் களில் வல்லமையிருப்பதையிட்டு நாம் ஆச் ஆனல் ஆரம்பத்தில் நாம் குறிப்பி இருக்குமானல், அது, எம் கிறிஸ்தவர்க ஓர் சஞ்சிகை தொடர்ந்து தடையின்றி வெ யாதது அதன் விற்பனையே என்பதை நீங்க கப்பெருமல், "சுமைதாங்கி" சஞ்சிகை முந்திய மாதம் வெளியிட்ட பிரதிகளை வி
மாத இதழை நஷ்டங்களை சிர
இதையெ உதவுவதாகக்கூ தத்தமது பகுதி யும் எமக்கு ட பணியில் ஒர் மாத்திரமல்ல, நற்பண்புகளைப் உணர்ந்துகொள் அவர்களது இச் நற்செய்தி பரம் வார்களானல், கூறவேண்டும். ருக்கு நேரிட்ட அமையட்டும் (
சந்தாதா விட்டதெனத் தொடர்ந்து பத் தாங்களே தாா தோர் - தேவ 6 கருதுவோர் - த தேவையில்லை” 6 "சுமைதாங்கி"ே மாக வீடுகளில் பணம் திரட்டே பணியில் எல்ல விட்டோம். அ
செப்டம்பர் 1984
ராயிருக்கிருரெ6 ஜெபமும் எமக்
 
 

O
Q
ت
"ெ ஓர் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே வெளியிடப் ப்லர் இன்னும் முற்ருய் உணர்ந்துகொள்ளாதது வருந்துகிருேம். எமது ஆரம்ப இதழ்களில் நாம் ரகாரம், இறைவனது மகிமைக்காகவும், சகோதர ம், நம் ஆவிக்குரிய வாழ்வு மென்மேலும் வளர்ச்சி தவ ஒருமைப்பாடு பெலன்டையவும் தூண்டுகோலாக டுமென்று கருதியே இப்பணியில் ஈடுப்ட்டுவருகிருேம்.
iளிலும், ஒவ்வொரு மூலைமுடுக்குகள்தோறும். ஒவ் தாங்கி சென்று அங்கெல்லாம் இயேசுகிறிஸ்துவின் டியாய் விளங்கிவருவது குறித்து தேவனை மகிமைப் ப்படும் ஒவ்வொரு வார்த்தையும் தேவ சமூகத்தில் எழுதப்படும் சிந்தனைகளாதலால், அந்த எழுத்துக் *சரியப்படவில்லை. பிட்டதுபோல, நாம் விசனப்படும் ஒன்றே ஒன்று ள் ஒருசிலரது அசமந்தப்போக்கு பற்றியேயாகும். ளிவருவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் இன்றியமை கள் அறிவீர்கள். எந்தவித நன்கொடையும் கிடைக் அதனது விற்பனையை மாத்திரம் நம்பியிருக்கிறது. 1ற்பனைசெய்த பணத்தைக்கொண்டே நாம் அடுத்த அச்சிடுகிருேம். இதில் மாதாமாதம் ஏற்பட்டுவரும்
மத்தின் மத்தியில் தாங்கிவருகின்ருேம். 1ல்லாம் உணராத ஒருசிலர், விற்பனையில் எமக்கு றி எம்மிடமிருந்து மாதாமாதம் பிரதிகளைப் பெற்று களில் அவற்றை விற்றுவிட்டு, பல மாதங்களாகி பணத்தை அனுப்பிவைக்காதது இந்த நற்செய்திப் களங்கத்தையே உண்டுபண்ணிவருகிறது. பேச்சில் ஒவ்வொரு சிறு செயலிலும்கூட நாம் கிறிஸ்துவின் பிரதிபலித்துக் காட்டவேண்டியதன் அவசியத்தை rளாதது எமக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது. செயலினல், தேவ ஊழியத்துக்குத் தடைபோட்டு, புவதைத் தடுத்து நிறுத்தலாமிென அவர்கள் எண்ணு தேவனை வஞ்சிப்பவர்களுக்கு ஐயோ என்றே நாம் தேவனை வஞ்சித்த அனனியா, சப்பீராள் ஆகியோ சம்பவம் எம் எல்லோருக்கும் என்றுமே பாடமாக அப், 5).
ரர்கள் பலருக்கு அவர்களது சந்தா முடிவடைந்து தெரியப்படுத்தியும் மெளனம் சாதிக்கின்றனர். த்திரிகை பெற விரும்பாதோர், தங்களது சுமைகளைத் வ்கிக்கொள்ள முடியுமென்ற மனுேவலிமை படைத் வல்லமையும் வழிநடத்துதலும் தேவையில்லையெனக் யவாக ஒர் தபாலட்டையில் "பத்திரிகை இனிமேல் ான எமக்கு அறிவித்துவிடுங்கள். குறிப்பிட்ட தொகை ய தற்போது , அச்சாவதால், இதை வலுக்கட்டாய திணிக்கவேண்டுமென்ருே, விற்பனையைப் பெருக்கி வண்டுமென்ற ஆசையோ எமக்கில்லை. இந்தத் தேவ ாப் பொறுப்புகளையும் ஆண்டவரிடமே ஒப்புவித்து வரது ஊழியத்தை அவரே கொண்டுநடத்த வல்லவ ன்பதை உணர்ந்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவரது குத் தேவையாகும். ஊக்கமாக ஜெபியுங்கள்.
- வெளியீட்டுக் குழு.
சுமைதாங்கி

Page 4
நெஞ்சமதில் வஞ்சனைகள் நெ நித்தமதை அறுப்பதுந கொஞ்சுமொழி தாவுதடு கெ கொழுத்தவிசம் நெஞ்!
தூயநிலை பேறடைய
நெருஞ்சியிலே திராட்சையத நீசர்தம் இதயத்தில் ே
திருந்திவரும் மானிடர்க்குத்
திருத்தமுடன் கிடைத்
வருந்தியழும் போதுபவக் கை வாராத இதயசுகம் வ
நன்மையது செய்வோர்க்கே
நலபேது முண்டாமோ துன்மார்க்கர் பாவிகளும் செ துட்டருக்கும் இரங்குவ இன்னலொடு இடர்தருவோர் இனியசுதன் அருள்வாச்
செங்குருதி வெறியாட்டம் ே செகத்தினிலே தலைகவி
பொங்கியெழும் புயலடங்கும்
பூமியிலே புதியஒளிப் ட
கங்குலிருள் கலைந்தோடும் கா
காலத்தால் அழியாத
 

த இதயசுகம்
ருப்பே யாகும் ! ம் பொறுப்பே யாகும். ாட்டும் போது சிலெனில் வாழ்வு ஏது ? rய்மை வேண்டும் வாய்மை வேண்டும் !
ன் கனியு முண்டோ ! நர்மை உண்டோ ! தேவன் ஆசி துவிடும் இதைநீ யோசி ! றைகள் போகும் ந்தே யாகும் !
நன்மை செய்யின்
இல்லே மெய்மை ய்வா ரிதனை தே துலங்கும் மேன்மை க் கிரங்கல் வேண்டும் கைப் பேணல் வேண்டும்!
பாடு வோரும் ழும் நாளொன் றுண்டு !
அலேயும் தூங்கும் புரட்சி யோங்கும் லம் மாறும் இன்பம் சேரும்.
- நிலாதமிழின்தாசன்
சுமைதாங்கி

Page 5
ଊରା ପ୍ରାଞ୍ଜି
Gauportrucci), a. துக்குத்தக்க கையைக் ெ
ன் பளிங்குக் காலக் கிறிஸ் அர்த்தமுள் நடுப்பகுதிய உச்சக்கட்டத்தில் இருந்தவேளையில் அந்த டது. தனி ஒரு பரோபகாரியின் உதாரத்து பட்டுள்ள தேவாலயமாகும்.
கடந்த இருபத்தாறு ஆண்டுகளாக களில் இந்தப் பாடல் முழந்தாளில் நிற்கு
We give Thee but Thine own; Whatever the gift may be; All that we have is Thine alon A Trust, oh Lord from Thee.
எத்துண் அழகான வாக்கியங்கள். களே. நம்மிடம் பாதுகாத்து வைக்குமாறு
S. மத ஆசாரங்களில் வைராக்கியமு ஜெபத்தில் ஓர் வேதவசனமும் அடங்கியிரு வைகள்". இவ்வுலகமும் அதிலுள்ள சகலமு ஈவுகளையும் நமக்குக் கொடுக்கிற அவரே இ ஒவ்வொரு போஜனவேளையின்போதும் நன்
ஆணுல் நம்மில் பலரோ நாம் ை சாதிக்கிருேம். எனது புத்தியினல், எனது தி முயற்சியிஞலும் சாதுர்யத்தினலும் சம்பா தமது உடமைகள் மாத்திரமல்ல, நாமும்
தமதாண்டவர் உலகத்திலிருந்த ச சம்பவங்களைக் கண்டார். அனேகருடைய ெ படியால், அந்த ஆசையிலிருந்து அவர்க% வேறே இல்லையென அவர் கண்டார். "நித் வேண்டுமென்று கேட்டுவந்த பணக்காரவி விற்று தரித்திரருக்குக் கொடுப்பதே வழி’ பிரகாரமான அவன் ஏமாற்றமடைந்து திரு உலகத்து ஐசுவரியம் எம் கண்களை வரியவான் கடவுளுடைய ராட்சியத்தில் பி யின் காதிலே நுளைவது எளிது" என்று இ வாதங்களை உலகப்பிரகாரமாக துஷ்பிரயோ எனவே தேவன் நம்மிடம் தந்துவை ஊழியத்திற்காக, அவரது நாம மகிமைக் கொள்வதற்காக செலவிடும்போது, அவர் கும்போதுதான் கிணறு அதிகம் ஊற்றெடு
 

கை வேதாந்தம் !
கர்த்தருடைய சன் னி தி யில் வெறுங்கையோடே உன் தேவனகிய கர்த்தர் உனக்கருளின ஆசீர்வாதத் தாக அவனவன் தன்தன் தகுதிக்கேற்றபடி காணிக் "asm76 ibil096aupréé95L6usir” — aurr. 16 : 17.
ம் பாறை யிலுள்ள தேவாலயமொன்றின் சுவரில் கல்லிலே பதிக்கப்பட்டுள்ள வாசகமொன்று தற் ஸ்தவ மக்களது கண்களைத் திறந்து அறிவு புகட்டும் ள வாக்கியமாக அமைந்துள்ளது. 1958ம் ஆண்டு பில், நாட்டிலே பயங்கரமான இனக்கலவரங்கள்
அழகிய ஆலயம் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட் வமான நன்கொடையே அந்த பாறைமீது கட்டப்
ஒவ்வொரு ஞாயிறுதோறும் தேவாராதனை வேண் ம் அந்தச் சபையினரால் பாடப்படுகின்றது.
உந்தன் சொத்து அதனை . க்கே தந்தையே தந்தோம் இன்று; C, எந்தன் கையில் தந்த எல்லாம் சொந்தம் நீரே, ஒப்புவித்தேன்.
இறைவன் நமக்கு ஈந்த எல்லாம் அவருடையவை தற்காலிகமாகவே அவற்றை எமக்குத் தந்துள்ளார்.
ள்ள யூதர்கள் உணவருந்துமுன்னர் ஏறெடுக்கும் க்கும். "பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடைய ம் இறைவனுக்கே சொந்தமென்றும், எல்லா நல்ல ந்த ஆகாரத்தையும் கொடுக்கிருரென்றும் யூதர்கள் றியுடன் நினைவுபடுத்திக்கொண்டனர்.
வத்திருக்கும் யாவும் நம்முடையவைகளே என்று றமையினுல், அல்லது என் முன்னேர்களின் விடா திக்கப்பட்டவையென பெருமைப்படுகின்ருேம். ஆம், அவருக்கே சொந்தமானவர்கள் என்பதை மறந்து
ாலத்தில் பண விஷயமாகப் பல துக்ககரமான சல்வம் அவர்களைக் குரல்வளையாய்ப் பிடித்திருந்த ா விடுவித்தாலன்றி, அவர்களை இரட்சிக்கும் வழி திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய ாலிபனும் இப்படிப்பட்டவன். "உன் சொத்தை என்று அவனுக்குச் சொல்லப்பட்டபோது உலகப் நம்பியதை நாம் பார்க்கிருேம்.
கடவுள்பக்கமிருந்து திருப்பிவிடக்கூடாது. "ஐசு ரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசி யேசு கூறியபோது, அது இன்றவன் தந்த ஆசீர் கம் செய்யும் செல்வந்தர்பற்றியேயாகும். ாத்துள்ள செல்வங்களின் ஒரு பகுதியையாவது தேவ காக, இரட்சகரைப்பற்றி அறியாதோர் அறிந்து நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார். அன்னி எடுக் க்கும்.
- ஆசிரியர்.
சுமைதாங்கி

Page 6
GT6f) ID60156)
- தீசன் ஜெயராஜ் -
"இக்காலத்துப் பாடுகள் இனி நம்
மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்
பிடத்தக்கவைகள் அல்ல . . ."
(Grmuori 8 : 18)
மனுஷ் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் ஏதேன் என்னும் தோட்டத்திலே உண்டாக்கிய தேவன், தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும் அதனேடுகூட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் முளைப்பிக்கப்பண்ணி, ஆதிப் பெற்றேரான ஆதாமுக்கும், ஏவாளுக்கும் ஒரே யொரு கட்டளையை இட்டார். அதை மீறினுல் வரும் பலனையும் சொல்லிவைத்தார்.
ஆதிப பெற்ருேருக்கு நன்மை தீமை அறி யும் அறிவு விசேடமாகக் காணப்பட்டது. ஆனல் ஒரேயொரு கட்டளைக்குட்பட்ட இவர் களது இ ன் ப நிலை, பல பிரமாணங்களைக் கொண்ட அறிவினுல் பறிபோனது. அதுதான், "அன்பு". தேவனின் ஒரேயொரு அன்புக் கட்டளைக்கு இவர்கள் செவிமடுத்திருந்தாலும் கூட அதற்கொத்த செயற்திறனற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இதனல், ஆசீர்வதிக்கப் பட்டிருந்த இவர்கள், சாத்தானகிய சர்ப்பத் தினுல் வஞ்சிக்கப்பட்டுச் சாபத்துக்குள்ளானர் கள். இதுபோன்று, நம்மில் எத்தனைபேர், இதுவரையிலும், தேவ அன்பை உணர்ந்து, அவர் கர்ட்டிய வழியில் நடக்காதிருக்கிருேம்?
கர்த்தருடைய சமூகத்திலிருந்து விலகிய, அவருடைய உயரிய நோக்கத்திலிருந்து தவறி விழுந்த, தன் உண்மையான நிலையை, அதா வது அவருடைய சாயலையிழந்த ம னி த ன், 'மொழிக்கெல்லாம் அம்மா முதன்மொழி, அன்பின் வழிக்கெல்லாம் வானேன் முதல்" என்பதனை உணராதவனகி, வானகத் தந்தை யின் அன்பு வழியிலிருந்து தவறினன். ‘நீ
4.

உயிரோடிருக்கும் நாளெல்லாம், வருத்த த் தோடே. . . . . உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்”. . . (ஆதியாகமம்:3.17-18) என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தாலும், இது மனிதன் உண்மையாகத் தனக்கே வருவித் துக்கொண்ட தண்டனை. அன்றியும் தேவ சமூகத்திலிருந்து தூரமாகச் செல்ல, சீவிக்க, தானே தனது சுய சித்தத்தின்படியான தீர் மானத்தினுலுண்டானதாகும். W
செய்யும் தொழிலில்
மனநிறைவு:
எனினும், மனிதனைச் சுதந்திரவாளியாக் கிய தேவன், அவனது சீவனத்தைச் சரிக் கட்டிக் கொள்ளச் சுயமாக அவன் வேலை செய்யட்டும் என விதித்தருளினர். இதன் மூலம் தேவன், எதிர்பார்த்த ஒரேயொரு குறிக்கோள் மனிதனது *சந்தோஷம்" ஆனல், மனித ஞே, "அலுக்க உழைத்துண்போன் யாக்கையோடுள்ளம் வலுக்கும் வளமெல்லாம் பெற்று" என்பதறியாதவனப், ஆசையை
inculinics Iuculliculinic IncliniciliticalliD
鳍 366 நாட்கள்!
இந்த வருடம் "லீப்" வருடமாகும்: அதாவது 366 நாட்களைக் கொண்டுள்ள வரு டம். ஆகவே வேதாகமத்தில் 366 முறை காணப்படும் பொன்மொழியே தினந்தோறும் நம்மைத் திடப்படுத்தும் இன்மொழியாயிருக் கட்டும். x,
அந்த மொழி இதுவே :-
நீ பயப்படாதே ! uIIIDIIIgn:III
சுமைதாங்கி

Page 7
அதிகமாக்கிக் கொண்டு தான் செய்கி தொழிலை, கஷ்டமான பாரமான வெறுப்புள் ஒரு சாபமாக நினைத்து அது, சந்தோஷ துடன் செய்யும் மகிழ்ச்சிக்குரிய ஆசீர்வா மானதென்றெண்ண மனதற்றவனுஞன்.
இங்கிலாந்திலுள்ள ப்ரி. பவுல் ஆலய தைக் கட்டும் வேலையில் ஈடுபட்டுக்கொள் டிருந்த தொழிலாளிகளிடம், சிறந்த பக்தரு கட்டிட நிபுணருமான கிறிஸ்தோபர் எற என்பவர் சென்று. 'நீ என்ன வேலை செ கிருய்" என்று ஒருவனிடம் கேட்டாரா சலிப்புற்றுக் களைத்தவனுகவிருந்த அவன் "கல்லு உடைக்கிறேன் ஐயா" என்ருன் அவர், அதே வேலையில் ஈடுபட்டிருந்த மற். மொரு சுறுசுறுப்பு மிகுந்து காணப்பட் ஒருவனிடமும் சென்று இதே கேள்வியை கேட்டாராம். அவனே, "நான், பரி. பவு ஆலயத்தைக் கட்டுகிறேன் ஐயா" என்ருளும்
இதிலிருந்து, தான் செய்யும் வேலை ஒ வனுக்கு சாபமாகவும், ஒருவனுக்கு ஆசி வாதமாயும் கருதப்படுவதைக் காணலாட இன்றுகூட எங்களில் எத்தனைபேர் இவ்வா, எமக்குக் கொடுக்கப்பட்ட வேலையில், தொ லில் மனநிறைவு கொள்ளாது, நம் வாழ்வி சந்த்ோஷமற்றவர்களாகவிருக்கிருேம்? எதை செய்தாலும், அதை மனுஷர்களுக்கென். செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர் மாய் செய்யுங்கள்". (கொலோசெயர்: 3-2 நாங்கள் எதைச் செய்தாலும் அது கர்த்தரா எமக்களிக்கப்பட்டதென்ற நிட்சயத்தோடு அதனை உண்மையுடனும், விருப்பத்துடனு செய்யும்போது அது எங்களுக்கு சந்தோஷ நிறை ந்த ஆசீர்வாதமான வாழ்க்கையா அமையும்.
'கடிகாரத்தின் ஒலி என்ன சொல்கிறது உங்கள் வாழ்வின் ஒரு பகுதி "தீர்ந்தது, தீ தது" என்றுதான் ஒலமிடுகிறது" என்று யா என்னும் தத்துவஞானி கூறிஞர்.
"ஆகையால், ஏற்ற காலத்திலே தேவ எங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத் கைக்குள் அடங்கியிருந்து, இப்பொழுதே எ கள் வாழ்வில் தேவ அன்பை உணர்ந்தவர் ளாய், அவருக்குள் மகிழ்ந்திருந்து, அவர சமாதானத்தை நாடித்தேடுவோம். அன்
5

5? ர்ந் க்
if ($!
テ5
LMOLLLOLLOLLLLOLLOLLOLOL
를
를
அருட்திரு. கனகரெத்தினம் சாமுவேல் வேதநாயகம்
aaufòcir மகிமைக்குள் பிரவேசித்த தினம்
6-9 - 82
"ஆண்டுகள் இரண்டுமே ஒடி மறைந்தன
ஆண்டவர் திருவடி சென்றடைந்து ஆண்டுகள் ஆயிரம் போயிடினும் உங்கள்
அன்பை நினைத்து துதி செலுத்தும் -
를
- அன்பு மனைவி நேசம்,
அன்பு மகன் சிறியாலராஜ்
வேத வாசா' 45/2, இரண்டாம் குறுக்குத்தெரு, சின்ன உப்போடை, மட்டக்களப்பு.
출
MOLLLLLBLLLLSLLLaLLLLLLLaLLLLLLLLOLLLLLSBLLLOLLLLMLL
சாலொமோனுக்கு, அவன் கேட்ட ஞானத்தை அருளியதுடன், கூடவே, அவன் கே ளா த ஐசுவரியத்தையும் கொடுத்த தேவன், நமக்கும், நாம் ஒருபோதும் எதிர்பாராத வகையில் நமது வாழ்க்கையிலும் பல நல்ஈவுகளை ஈந் தருளுவார்".
‘நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்." (Gg Tuott : 12-12)
சுமைதாங்கி

Page 8
s(s
مــ - 1
திருச்சபையே.
-வே, கிருபைராஜா
மனிதன் பாவத்திலிருந்து விடுதலைபெற, ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து தன் னை த் தாழ்த்தி மனுவுருவாக வந்தார். அந்த இறை குமாரனையே ஈவு இரக்கமின்றி கொடுமைப் படுத்தி, குற்றம் சுமத்தி கொலைசெய்த பாவி கள் மனிதராகிய நாம். இப் படி ப் பட்ட மனித னை யும் கூட "பிதாவே இவர்களை மன்னியும்" என வேண்டிஞர். ஆம். எத் தகைய அன்பு. மனித ன் மீது தேவன் கொண்ட மனவுருக்கம்தான் எத்தகையது
மனிதனை மன்னித்த தெய்வம், மனித குலம் ஒரு கொடியின்கீழ் ஒரு கூட்டமாக நீதி நெறியில் கூடிவாழ, சத்தியம் எனும் பாதை யைத் திறந்தார். நாம் பாவமற்ற பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டுமென எம்மை வேறு பிரித்தார். இப்படிப்பட்ட ஒரு பரந்த நோக் குடன் தன் ஜீவனைக் கொடுத்து மீட்டார். இந்த மீட்பரை சத்தியத்தின்படி சபைகூடித் தொழுதல் அவசியமாகும். பழைய ஏற்பாட் டின் காலத்திலும் சபை கூடிஞர்கள், அதற்குப் பல பிரமாணங்களும் இருந்தன. அந்நாட்களில் கூட பிரமாணங்களை மீறினேர் தேவனுடைய உக்கிரகோபத்தினுல் தண்டிக்கப்பட்டார்கள்.
 
 

இராஜாக்கள் புத்தகத்தில் யெரோபெயாம், சாமுவேலின் 'புத்தகத்தில் ரவியின் குமாரர்கள் போன்ருேர் இப்படித் தண்டிக்கப்பட்டதை தாம் காணலாம்.
ஐந்துவகை ஊழியர் தேவை :
அவ்வாறே, இக்காலத்திலும் சபை கூடும் போது சத்தியத்தின்படி ஒழுகவேண்டியது அவசியமாகின்றது. இல்லையேல், தேவனுடைய உக்கிரத்திற்கு தாம் ஆளாவதுடன் வெட்கப் பட்டுப் போக நேரிடும். சபையில் பரிசுத்தம் இருககவேண்டும். பரிசுத்தமில்லாமல் தேவனை ஒருகாலமும் தமிசிக்கமுடியாது. ஒரு சபையில் பரிபூரண வள்ர்ச்சி இருக்க வேண்டுமானுல் ஐந்துவகை ஊழியர் தேவையென வேதம் கூறுகின்றது. "கிறிஸ்துவின் சபை பக்தி விருத்தி அடைவதற்காக அவர், சிலரை அப் போஸ்தலராகவும், கிலரை மேய்ப்பராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவி சேஷகராகவும், போதகராகவும் ஏற்படுத்தி ஞர்" என எபேசியர் 4: 12-13 ல் காண் கிருேம். ஆம், சபையின் முழு மை யான வளர்ச்சிக்கும் வழிநடத்தலுக்கும் இந்த ப் போதளேயும் நமக்கு அவசியமாகின்றது.
நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் சபையின் பத்திவிருத்திக்கு ஏற்றதாக அமைய வேண்டும். சுயநலத்தையோ புகழையோ நாடி சபையை கறைப்படுத்துவதால், இயேசுவை மீண்டும், மீண்டும் சிலுவையில் அறைகிற வர்களாகத்தான் மாறுவோம். இயேசுவை அறியாத, அறிவிக்காத பெரிய வர் களின் பேருரை விசுவாசிகளை விழும்படி செய்யுமே தவிர, பக்திவிருத்தியை ஏற்படுத்துவதல்ல. மேலும், "அந்நிய நுகத்தில் அவிசுவாசி களுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக" என 11 கொரி. 6-4 ல் தேவன் உரைக்கவில்லையா? 11 யோவான். 1-10 என்ன சொல்கின்றது? கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டு வராத வண் வாழ்த்துவதும் கூடாது என்கிறதே.
பிரியமானவர்களே, முதலில் கர்த்தரின் கட்டளைகட்கு கீழ்ப்படியுங்கள். உங்கள் இருத யத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். கிறிஸ் துவின் மார்க்க அபாயம் - உபத்திரவ காலம் வந்துவிட்டது. உங்கள் கிரீடத்தை யாரும்
(15ம் பக்கம் பார்க்கவும்)
சுமைதாங்கி

Page 9
"ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந்
தன்மகனேச் சான்ருேன் எனக் கேட்ட தாய்"
என்பது வள்ளுவம். பரிமேலழகர் என்பவ சான்ருேன் என்பதற்கு - தன் மகனைக் கல் கேள்விகளால் நிறைந்தான் என்றுரை பகர் தார். பரிதியார் என்பவர் அறிவிஞற் பெரி வன் என்ருர், காலிங்கரோ பெரிதுஞ் சா புடையான் என்று பொருள் பகர்ந்தார். S. N மைக்கேல் எனும் ஆங்கிலேயர் சான்ருன் என் asbes “Renown” arsiragi. ercirp uas ritualG. சான்றேன். சான்று என்பது சாட்சி என் அடிப்படையில் தற்போது ஒரு புத்துரை எழு துள்ளது. இது ஒரு புதிய உரையல்ல-பொருத் மான உரை என்றே கொள்ளவேண்டும். கல் கேள்வியுடையாரெல்லாம் தாய் மனதிற் உவகையூட்டுபவரா? அறிவினுற் பெரியாரெ லாம் அன்னைக்குகந்தவரா? நற்பண்பெனு சால்புடையாரோ Renown எனும் கீர்த் யுடையாரோ பெற்றமனதை பேருவகையா சிறப்பிப்பவரா? அரிதிலும் அரிது!
ஆதலால் இவ்வுரையெல்லாம் வள்ளுவ கருத்தை அள்ளித்தருவதாக அமையவில்ை அப்படியானுல் நீதிக்குச் சாட்சியாக, நெறி குச் சாட்சியாக மகன் வாழவேண்டும் அ போதுதான் அன்னையுள்ளம் பெற்ற ஞான் லும் பெரிதுவக்கும் என்போமா? நீதியும் நெ பும் நெகிழத்தக்கவை. இடத்துக்கிடம் மா படத்தக்கவை. ஆதலால் அவையும் பொரு
7
 

அருவி - 3.
தரம் இந்த நதியின் தீர்த்தம் GLi ggi sGIGLI”
2.
- இலக்கியமணி
கே. டீ. செல்வராசகோபால்,
தாது, அப்படியாளுல் எதற்குச் சாட்சியாக வாழவேண்டும், என்போமானல் நேற்றும் இன்
றும் என்றும் மாருத தேவனுக்கு சாட்சியாக
வாழ்வதே பெற்றதாய்க்குப் பேருவகை அளிக் கும் என்பதே மிகமிகப் பொருத்தமாகும்.
"தேவனுக்கு சாட்சியாக வாழ்வது" என் பது கிறிஸ்தவ மதத்தில் ஒரு முக்கிய தத்து வம். அதுவும் கிறிஸ்துவுக்குள் நான் சாட்சியாக வாழ்வேன் - சாட்சியாக மரிப்பேன் எனும் திட சித்தமேற்படும்போது அதன் படி நடக்கும் போது, தாய் ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும்: பிறந்த தன்ஞ9டும் என்றும் மறவாதுவக்கும்.
வெறுங்கையோடு போகலாமோ வேந்தள் யேசுவிடம் ? ஒரு ஆத்துமாவையாவது நான் ஆதாயப்படுத் தாவிடில் என் வாழ்க்கை விருதா என்ற அடிப்படையில் ஜீவிப்பதே கிறிஸ்தவனின் உன்னத நோக்கம். ஒவ்வொரு வனும் கிறிஸ்துவை அறிவதுடன் அவன் பணி முடிவதில்லை. தானறிந்த, தாள் ருசித்த அந்த தேவ அன்பை பிறரும் அறிய ருசிக்க சாட்சி பகர்வதே திருப்பணியாகும் தமிழிலக்கியத் திலே ஆற்றுப்படை இலக்கியமொன்றுண்டு ஒரு வள்ளற்றன்மை மிக்க புவிமன்னனிடமோ புரவலனிடமோ பாடிப் பரிசில் பெற்ருனெரு வன், தன்னை நிகர்த்தார்களிடம் இவ்வழிச் செல்லுங்கள். இன்னவரைக் காணுங்கள்! இத் தகைய பரிசில்கள் பெறுங்கள்!!! என்று வழிப் படுத்துவர். இத்தகைய வழிப்படுத்துதலையே ஆற்றுப்படுத்தல் என்பர்
சுமைதாங்கி

Page 10
அத்தகைய ஆற்றுப்படுத்துபவஞகவே ஒவ் வொரு கிறிஸ்தவனுமிருக்கிருன். இன் பன் இயேசு என்ருெருவர் உளர். நான் பாவ மெனும் பயங்கரப் பிணியுடன் அவரண்டை சென்றேன். என்னை மீட்டார். இரட்சித்தார். நித்திய சமாதானமீந்தார். நீங்களும் அவ ரண்டை வாருங்கள் என்று ஆற்றுப்படுத்து வ்துதான் அவனின் விழைவு - இதில் சற்று வித்தியாசமுண்டு. முந்தியவர்கள் அவரிடம் போ என்பார்கள். கிறிஸ்தவர்களோ இயேசு வண்டை வாருங்கள் என்பார்கள். போய்ப் பாருங்கள் என்பதில் நிச்சயமில்லை. வாருங்கள் வந்து பாருங்கள் என்பதிலே பூரண நம்பிக் பிக்கைப் பொலிவுண்டு.
எண்ணத்தில், வார்த்தையில், கிரியையில், எதிர்பார்ப்புகளில் கிறிஸ்துவுக்குள் சாட்சியாக இருப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை ! அதுவே திருப்பணித் தூதுங்கூட 11
நமது நிலை நிலையற்ற நிலை!
தூதுத் திருப்பணி - சாட்சி என்ற தலைப்
பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபை - கீர்த் தன கீத சங்கிரகத்திலே 287ம் கீர்த்தனையி லிருந்து 300ம் கீர்த்தனைவரை 14 கீர்த்தனைகள் உள்ளன. இவற்றை ஒன்றுசேர நாம் பாடி மகிழும்போது நான், பிறர், இயேசு எனும் ஒரு முக்கோணத் தொடர்பு ஏற்படுவதையும் அதற்கிடையில் உள்ள பரப்பு தேவ அன்பால் நிரப்பப்பட்டிருப்பதையும் காணலாம். இவற் றுள் இயேசு நிலையானவர், நானும் பிறரும் நிற்கிற நிலை நிலையற்றது. ஆணுல் இயேசுவை விட்ட்கல நினைத்தாலும் விடுவிக்க முடியாத ஒரு பற்றுள்ள நிலை,
அழைக்குந் தெய்வம் யேசுவைப் பார் - உன் அன்பைக் கேட்கும் நேசரைப்பார் உன்னைத்தாவியே அணைத்திடவே அவர் எடுத்த கோலம் சிலுவையிற்பார். 287.
என்றெவரும் கீதம் பாடத்தக்கதாக பாவிக்கு ஜீவ ஊற்ருக, பாருக்குச் சீவ வழியாக, காயங் களாலே வழிதிறந்தவராக, கல்வாரியில் நீசன் 'உன்னைச் சேர்க்க உயிர்துறந்து உயிர்த்தெழுந் தவராக சீவ சூரியனுக அவர் நிலைத்துப் பிர காசிக்கிருர்,
8

நானே அல்ல்து நீங்களோ அவருடைய ஜீவனுள்ள மெய்யான ஒளியின் பக்கம் நிற்க முடியாமல் சாத்தானின் பக்கமே நம் பார்வை யைச் செலுத்துகிருேம். ஒளியை அல்ல - இரு ளையே காண்கிருேம்.
வா பாவி மலைத்து நில்லாதே -வா 1. என்னிடத்தில் ஒரு நன்மையு மில்லையென்
றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேன்
உள்ளபடி வாவேன். 297
நான் சிந்திய இரத்தத்தால் உன் பாவந்தீர்ந் தது, சிலுவையைப் பாவிகளின் அடைக்கல மாக்கினேன். என்னிடத்தில் வருவோரை தள் ளேன். மன்னித்து மேலான வாழ்வை அருளு வேன் என இரு கரங்களை நீட்டி அழைக்கின்ற இரட்சகரின் ஒளியான பக்கம் பார்க்க முடி யாதவர்களாக இருக்கிருேம்.
அதுமட்டுமல்ல;
1, நீதி வெட்டக் கையோங்குதே
நீடிய சாந்தமோ தாங்குதே மாதயவோடு இயேசு ரட்சகர்
வருந்திப்பாவிஉனை அழைக்கின்ருர், 2. நாளை பிழைப்பத சாத்தியம்
நரகப்பாடுன் சம்பாத்யம் வேளை இதுவே பரிசுத்தாவியும்
வெகுவாய்த் தூண்டப்பிகு செய்யாதே. 3. அந்திய காலம் பார்க்கலாம்
அதுவரை தனஞ் சேர்க்கலாம் முந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது மோசடியாய் முடியும்முடியும் (289)
என்றெல்லாம் இறைவனின் அழைப்பை ஏற் காதவர்களாக இன்றை க் கே மனந்திரும்ப
மனமற்றவராக பிசாசின் தந்திரத்தால் கட் டுண்டு பின் னை க் குச் செய்வோமென்றிருக் கிருேம்.
எங்கள் இதயங்க ளோ சாத்தானின் போதனைகளால் நிறைந்திருக்கின்றன. கிறிஸ்து
சுமைதாங்கி

Page 11
gesumesni
DigiDigiHipHD-glidge “சுமைதாங்கி" F5.5T fi LI Jib
தனிப்பிரதி eaac 3-5 O
அரை ஆண்டு (6 பிரதிகள்) - 20.00 வருட சந்தா (12 பிரதிகள்) - 40-00
"சுமைதாங்கி" 82, திருமலை வீதி, மட்டக்களப்பு.
alguIIgITIguIIgHDominguegue:
வின் அழைப்பின் போதனைகளோ.
1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம் பறவைகள் விரைந்து நிற்பதுபோல் பகைவனும் தீயோன்பறித் திடுவான்.
2. மண்ணில்லாப் பாறை நிலமாகும்.
வேரற்ற வாழ்க்கை வெயிலில் வார்த்தை கருகிவிடும்.
3. முட்செடி புதராம். ஆசைகள்
நெருங்கிட. வார்த்தை வளரவில்
(2. என பண்படுத்தப்பட்டும் பலனற்ற நில போல் பலன்கொடுக்காது ஒளியேற்ற முடிய வர்களாகத் தடுமாறுகிருேம்.
பாவம் போக்கும் ஜீவநதி
இதே வேளைதான் ஓரரருவி ஒடுவன எங்கள் கண்கள் காண்கின்றன. எங்கள் உ ளம் ஏ மனிதனே இதோ பார்:
பாவம் போக்கும் ஜீவநதியைப் பாராய
வந்துபார தீவினை தீர்க்கும் தேவமறியின் திருரத்த மிந்த ஆரும் பாவி... என் அழைப்பு விடுக்கின்றது. இது சாதாரணமா அருவியல்ல.

默
网
를
ممر
தை i7ܘ-
- Tui
g
1. கல்வாரி மலைச் சிகர மீதுாற்று
கண்கள் ஐந்து திறந்து - அதோ மல்கிச் சிலுவையடியில் விழுந்து வழிந்தோடுது பாராய். 2.94
ஆம் ! பாவச்சுமையால் நொந்து பதறி விழுந் தலறி, கூவியழுத அநேகர் இதில் குளித்த துண்டு - உளங் களித்ததுண்டு. ஒரு தடவை இதிலே தீர்த்தமுண்டவர்கள் தமது நித்திய ஜீவனைக் கண்டவர்களாவார்கள். பின்பு வேறு ததி தேடி அலையமாட்டார்கள். ஆதலால் !
தாமதமே செய்திடாதே தருணமே இதைவிடாதே தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார் பொற்பாதம் ஒடியே வா. 295
காலம் பொன்னுக்குச் சரி எண்பார்கள். ஆனல் இயேசுவண்டை சேரவிருக்க எங்களுக்குத் தரப் பட்டிருச்கும் நேரமோ அளவிட முடியாதளவு பெறுமதி வாய்ந்தது. உனக்காக குளிரருவி வடிவில் அழைப்பு விடுக்கும் அவ்வருவி சாதா
ரணமானதல்ல: அது கல்வாரி மலையில் உற்
பத்தியானது. பாவிகளின் பாவங்களைக் கழுவ ஐந்து திருக்காயமெனும் ஊற்றுக் கண்வழி யாகப் பாய்கிறது. அன்பெனும் உதிரமாக சிலுவையின் அடியில் விழுந்து நொருங்குண்ட இருதயமென்னும் சிகரங்களில் இருந்து வழி கிறது. அந்த நீரருவியில் நீராடி இரட்சிப்பு என்னும் ஆறுதல்பெற
2. உள்ள நிலமையுட னுேடிவா
கள்ள உலகைவிட்டு தள்ளமாட்டாரே.
4. வாக்குத் தத்தங்களைச் செய்துள்ளவர் வாய்மை தவருதவர். .. 295
நொந்து நாம் அவரண்டை செல்லும்போது இடர் களைவார். வெண்மையாக மாற்றுவார். அவரின் அழைப்பு நமது மலைப்பைத் தீர்க்கும். ஏனெனில் அவரின் போதனையும் சாதனையும் ஒன்ருனவை.
1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேன் உள்ளபடி வாவேன். என்று அழைப்பவர்
ஒரு உத்தரவாதத்தையும் நமக்குத் தருகிருர்,
"உந்தனுக்காகவே நானே யடிபட்டேன்
சுமைதாங்கி

Page 12
மேலும், உன் பாவத்தைச் சுமந்தேன். என் இரத்தம் சிந்தி உன் பாவத்தைத் தீர்த்து விட்டேன்." என்பதுடன் ஒரு விஞவையும் எழுப்புகின்(rர். s
3. விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ? சிலுவை பாவிகளடைக்கல மல்லவோ.
எனவே நீங்கள் என் சிலுவைப் பாதையைப் பின்பற்றுங்கள் அப்போது
4. என்னிடத்தில் வரும் பாவியெவரையும்
இகழ்ந்து தள்ளேனே மன்னிய மேலோக வாழ்வை
யருளுவேன். 297 என்று வாக்குத்தத்தம் செய்கிருர். எனது பாதை மிக இலகுவானது. யோகத்தால், யாகத்தால், தவத்தால், தருமத்தால், பூசண் யால், யோசனையால், தந்திரத்தால், தத்து வத்தால், மந்திரத்தால் மற்று யந்திரத்தால் பெறுவனவல்ல, மிகவும் சிறியகாரியம், அதுவும் எவராலும் இயல்வதொன்றன காரியம்; அத ஞற்ருன் எனது பாதையை நீங்கள் அடைய லாம். அக்காரியம் எதுவென்று தெரியுமா ?
மகனே, உன் நெஞ்செனக்குத்
5TrrGur - Gorr p வாழ்வதைத் தருவேன் இதுபாராயோ 296
அப்போது நமது அகத்தின் அசுத்தம் துடை படும். பாவ அழுக்கு நீக்கப்படும். அருள் கொடுக்கப்படும். பாவம் பரி க ரிக்கப்படும் என்று உறுதிப்பாடு பெறுகிருேம்.
கருணை வடிவான கர்த்தர்
மீண்டும் முக்கோணத்தின் இரு முனைகளில் நிற்கும் நீங்களும் நானும் எம்முன்னல் எம் மைக் காக்கக் கரங்களை நீட்டிக் கருணையே வடிவாக நிற்கும் கர்த்தரைப் பார்ப்போம். அதேவேளை நம்பின்னலேயே சுற்றி நமது முது குப்புறமாகத் தனது கைகளை வைத்து தன் வட்டத்துள் இடறி விழத்தாட்ட அல்லும் பக இம் அலையும் சாத்தானையும் அறிவோம். தியாகத்தால் தம்மைத் தேவகுமாரன், விசு வாசத்துக்குரியவர், மீட்பைத்தரும் இரடசகர் இயேசுவின் அழைப்பையா, அல்லது அற்பசுகங் களைத் தந்து தன்னை எமது நண்பனுக நினைக்
10

LLLOLLLLLaLLLLOLLLLLLLLOLLLLLOLLLLLOLLLLMLLLLLLL -
மன்னியுங்கள் பிரதிகள்
முடிந்துவிட்டன!
சென்றமாத (ஆகஸ்ட் 84) "சுமைதாங்கி? இதழ்கள் அத்தனையும், வெளிவந்த ஒரு வாரத் துக்குள்ளாக முடிவடைந்து விட்டனவென் பதைத் தெரிவிக்கக விரும்புகின்ருேம்.
மேலதிக பிரதிகள் கேட்டு கொழும்பு, கண்டி, திருகோணமல்ல, முருங்கன் போன்ற இடங்களிலிருந்து வந்த வேண்டுகோளை நிறை வேற்ற முடியாதிருப்பது குறித்து பெரிதும் வருந்துகிருேம்.
"சுமைதாங்கி"யை வினியோகித்து இந்த உன்னத ஊழியத்தில் உதவுபவர்கள் தயவு செய்து தங்கட்கு எத்தனை பிரதிகள் தேவை யென முன்கூட்டியே தெரிவிப்பது நன்று.
- வெளியீட்டுக் குழு.
LMLLLLLLLLOLOLOLLOLLLLLLLL
கச்செய்யும் பரிதாபத்துக்குரிய, தள்ளு ற்குரிய சாத்தானின் கூப்பிடுதலையா ஏற்றுக்கொள் Gaurtibo ?
என்ளேயும் உமதாட்டின் மந்தையோடு ஏற்றுக் காத்திடும் இயேசுவே
2. வாசலாகவே இருக்கிறேன் என்பால்
வந்தவன் மனம் நொந்திடான் - வெகு நேசமாகவே வாழ்வான் என்ற நல் நிமலனே . . . . . . (290) என்று கூறி அவரண்டைதானே ஒடு வோம் ஏனெனில் ஐயிருபது ஆடுகளில் ஒன்று அகன்றிடில் கோன் அதைத் தேடுவான். நானே நல்ல மேய்ப்பன். சிவ புல்லுள்ள தலத்தில் கொண்டுபோய் போசிப்பேன். என்று நீர் எங்களுக்குத் தந்த வாக்குத்தத்தங்கள் உம் சிலுவையின் பின்னணி யாக இருப்பதை எங்கள் கண்களால் பாரா திருக்கமுடியாதே!
சுமைதாங்கி

Page 13
4. மேய்பராகவே இருக்கிறீர் என்றன் . மேய்ச்சலும் நீர் தாமல்லவோ - ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்துநா வளர்ந்திட அருள் புரிந்திடும் (290) என எம் விசுவாசப்பாட்டைப் பாடாதிரு முடியாதே !!
யாவரும் அவருக்குச் சாட்சியர்கச் சீவி போம். நமது சாட்சியே அவரை அறிய வர்களுக்கும், அறிய விரும்பாதவர்களுக்கு அறிந்தும் மறுதலிப்பவர்களுக்கும், கிரி செய்யவல்ல சத்தியமாக இருக்கும். அது தமது தூதுப்பணி :
பல்லவி
தரசரே இத்தாரணியை அன்பாய் N இயேசுவுக்குச் சொந்தமாக்கு வோம்
அனுபல்லவி
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்,
sPv6nvero, காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம்; வெளிச்சம் வீசுவோம்.
2. வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தோரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை, நமது துக்கத்தை, நமது துன்பத்தை
சுமந்து தீர்த்தா
2. பசியுற்றேர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து-தமைமறர் இயேசு கனிந்து திரிந்தாரே.
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்கவொண்ணுக் கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள்
விழுந்தனே 4. மார்க்கந் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் செய்திடுவோம்; ஊக்கமாகச் செபித்திடுவோம் -
நாமுயன்றிடுவேr நாம் உழைத்திடுவோம் -
நாம் ஜெயித்திடுவோம். 2
இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதென்ப சிலபமான காரியமல்ல. கிறிஸ்துவுக்குள் சாட் பாக வாழ்வதென்பது இப்பணிக்ளைச் செய் தன் மூலமே சாலும். இதற்கு நான் - நா எப்படி எம்மைத் தயார் செய்துகொள் Փւգեկմ).
11

க்க
5
Bav
ரக்
rutib
9.
s
அதோ இரட்சகரின் அன்பான, தியாக மான, பலியின் சிந்துதலான மீட்பெனும் அருவி விழுமோசை கேட்கிறது. அங்கே:
நீயுனக்குச் சொந்தமல்லவே.
மீட்கப்பட்டபாவி! நீ உனக்குச் சொந்தமல்லவே நிமலன் கிறிஸ்து நாதர்க்கே
T சொந்தம்... (292) சத்தியத்தின் ஒலி இது. நித்தியத்தின் ஒளி இது. சிலுவை மரத்தாற் தொங்கி இரத்தம் வடிய பரிசத்தாற் கொண்டவர். இந்த நன் றியை மறக்கலாமா ? இயேசுவை விட்டு எங் கேயாகிலும் மறைந்து திரியலாமோ. எனது இதயம் - காயம் - சாமி கிறிஸ்துவினுடைய தல்லவா. இதற்கு நான் செய்யத்தக்கதென்ன? அவரின் நன்றியை தாசனுகக் காட்டிக்கொள்
வதே. -
நான் இனி என் தூதுப்பணியைத் தொடங் குவேன். காண்பவரிடம் எல்லாம்;
வேறு சென்மம் வேண்டும் - மனம் மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும் 298 என்று கூறுவேன். பரிசுத்தர். மாருதவர். அவரின் தேவசாயலைப்பெற, தம்பிள்ளைகளா கிய நாங்கள் கெடாமல் சொந்தமகனைத் தந் தவர், இவ்வுலகில் ஒருவரே. எனவே இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே - இயேசு - 299 எனப் புகழ்ந்துபாடி அழைப்பு விடுப்போம் மறுத்து நின்ருல் பாவத்தில் மரிக்க நேரிடும். வழக்காடமாட்டார். ஆனல் மீட்பைப் பெறும் வேளை நம்மைவிட்டு நீங்கிப்போகும்.
3. நீ தேவனை நிந்தித்தால்
அப்பாலே போவார்
அதால்வரும் துக்கம் நெஞ்சைமூடுமே விரைந்துபாவி. அவர் அன்பை
எண்ணிப்பார் மீட்பைப் பெறும்வேளை
நீங்கிப் போகுமே. (300)
என்று மற்றவர்களை அழைக்கத்தக்க வள்ளுவர் விள்ளும் சான்று - அதாவது கிறிஸ்துவுக்குள் ளான சாட்சிக்குத் தக்கதிராணி நமக்குண்டா? இல்லையென்று இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் கூறலாமா? இவ்வாறு கூறி மறுதலிக்க லாமா? நிட்சயமாக் இல்லை! 事
சுமைதாங்கி

Page 14
இளைய
வா
'ஆகஸ்ட்" இதழில் வெளிவந்த புது பல இடங்களில் இருந்து அறியமுடிகிறது. வா வட்டத்தை" இலகுவாக்கி, அதை உங்கள் மு இரு வட்டங்களிலும் பங்கு பற்றிய யாவருக்கு கள் விரைவில் அனுப்பிவைக்கப்படும். இன்றும் புதிய நிலையில் வெளிவந்துள்ளது. விடைகளை புதிர்வட்டம்" வாலிபர் பகுதி, சுமைதாங்கி, சத்திற்கு அனுப்பிவையுங்கள். மூவருக்கு பரிசி
இந்த வாலிபர் பகுதி முற்றிலுமாக 6 மதிக்கின்ருேம், வரவேற்கின்ருேம். அண்மை தானங்கள் சில தரமானவையாக ஏற்றுக்கொ மானவை இடம்பெறுவதை யாவரும் விரும்புவ எமது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் 1 நிச்சயமாக சேர்த்துக்கொள்வோம்.
கேள்வி - பதில்கள் அடுத்த இதழில் வில் அனுப்பிவையுங்கள். வரவேற்கிருேம்.
வாலிபர் பகுதி பற்றிய எண்ணங்கள் என்பவற்றை எழுத்தாக்கி அனுப்புங்கள். அல படிக்கட்டுகளாக அமையும். கடந்த காலத்தி என்றுமே எம்மை தம் கரத்தால் பாதுகாக்க தில் வேண்டி விடைபெறுகிறேன்.
qTqTALALALASS LMAASLLLLSLLALLSLLLAALLLLLAALLLLLALAALLLLLALALSLALAALLLLLAALLLLLALASLLALALSL ALTLALALASLLL
இயேசுவே, நீரின்றி நானில்
நீரின்றி மீன் சிறிது வாழ் நீரின்றி நான் சிறிதும் வr வேரின்றி மரமில்லை மண்ை வேரான நீரின்றி வாழ்வில் பாரின்று பாவமதில் மூழ்கி பார் இன்று பாவிகளை இ யாருண்டு எம் வாழ்வில்
நீருண்டு, நின்பதமே கெதி
പ്രേ
2
 

உள்ளங்களுக்கு - லிபர் பகுதி
மை புதிர் வட்டம், சற்று கடினமானது என சகர்களின் விருப்பின் வடிவில், 'புதுமை புதிர் ன் விடுகின்ருேம். முயற்சி செய்யுங்கள். கடந்த தம், நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வாலிபர் பகுதியில் "புதுமை புதிர் வட்டம்" ஒக்டோபர் 5ந் திகதிக்கு முன்பு "புதுமை 82. திருமலை வீதி, மட்டக்களப்பு எனும் விலா ல்கள் உண்டு.
வாலிபர்களுக்கே உரியது. உங்களது பங்களிப்பை பில் வாலிபர் பகுதிக்கென கிடைத்த விடய ள்ளப்படவில்லை. சிறிதாக இருந்தாலும் தர பார்கள்தானே ! ஆக்கங்களை தந்த யாவருக்கும் உங்களது ஆக்கங்களை அனுப்புங்கள். தரமாயின்
இடம்பெறும். உங்களது கேள்விகளையும் விரை
", விமர்சனங்கள், கருத்துக்கள், குறிப்புக்கள் வைகள் இப்பகுதியை வளர்ச்சியடைய செய்யும் Gல் நம் யாவரையும் காத்துவந்த இறைவன் வேண்டுமென நல்லாயன் கிறிஸ்துவின் நாமத்
என்றும் அன்புடன்
ஜெணு
صحاصحمہہم حصہ سمہ تسمیہصحصہ مسہ حیح~یہ حیہ سمہ حی %)
ந்திருக்கும், இயேசுவே
"ழ்தலரிது.
னிலே, இயேசுவே
சில பாரிலே,
றதே, இயேசுவே
rட்சிப்பின் கண்கொண்டு
அமைதிதர, இயேசுவே
என்றும் வாழ்விலே.
- ஜே. சாற்காகுமாரி
SqqALAM LALALALALAMALLALALLALMLAMALL LMALAMLALASMLMLMLALAL TqALLSSLS
சுமைதாங்கி

Page 15
SS SS SSLSLSSLSLSSLSSSSLSLLS
·wa·wa·sa
dj II Gilgj6i
தொகுத்தளித்தவர் அருட்சகோ. எஸ். ஐ. பால்குமா
நாளுக்குநாள் "சுமைதாங்கி" பிரபல்ய அடைந்து வருவதையிட்டு 'ஒல்லாந், சீர்திருத்த சபை" தனது காலாண்டு ப திரிகையில் குறிப்பிட்டு இருப்பது, உல மையில் சஞ்சிகையின் வளர்ச்சியை எடுத்
காட்டுகிறது.
ஆசிரியரின் எழுத்தாற்றலும் சிந்த சக்தியும் முற்றிலுமாக கர்த்தருக்கு பயன்படுவதையிட்டு 'தூதன்' எனு அப்பத்திரிகை வாழ்த்தியிருப்பது குறி பிடப்பட வேண்டிய விடயமாகும்.
இல்லங்களுக்கு மட்டுமல்ல, சுமைதாங் அகதி முகாமிற்கும் சென்று அங்கலாய்த் தவித்து நின்ற மக்களின் சுமை க 3 தாங்கி, உள்ளங்களை நன்கு தொட்டுள் தாக ஓர் கிறிஸ்தவ பாதிரியார் தன. மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி, இறக்குவான எனும் இட தில் உள்ள அங்கிளிக்கன் திருச்சபையி செப்டம்பர் மாதம் 21ம், 22ம், 23 திகதிகளில் வருடாந்த விழா கொண்ட டப்படுகிறது. இதற்கு வேண்டிய ஒழு குகளை அவ்சபையின் வண. பிதா கோயி பிள்ளை அவர்கள் மேற்கொள்கிருர். இ விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக "வில்லு பாட்டு" "நாடகம்" பாடல்கள் போன் வைகள் இடம்பெற இருக்கின்றது. இ.ை இலங்கை இறையியல் கல்லூரி, தமி கலா மன்ற உறுப்பினர்கள் கலந்: கொண்டு சிறப்பிப்பார்கள் என்பது குறி பிடத்தக்கது.
1984/1985ம் ஆண்டிற்கான கண்டி இை யியல் கல்லூரி தமிழ் கலாமன்ற உறு பினர்கள் ஆடி மாத ம் இடம்பெற். பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட டார்கள்.

前
8
:
g
தலைவர் : B. பிரின்ஸ் தேவானந்தன்
செயலாளர் : செல்வி ரட்ண ஜெயராணி யோவான்
பொருளாளர் 1. ஜெபமோகன்
நிர்வாககுழு உறுப்பினர்கள் செல்வி சுகிர்தமலர் அரசரெட்ணம் செல்வி ஜெபராணி பீற்றர் கே. டேவிற் ஜெபநாயகம் D. அழகராஜா K 656 sawGFésrmr
சஞ்சிகை ஆசிரியராக, செயலாளரும், போசகராக வண. M. A. இரத்தினராஜா போதகர் அவர்களும் தெரிவுசெய்யப்பட் டுள்ளனர். W
செயல்களை செயல்படுத்தும் ஆர்வம் கொண்ட மேற்கூறிய உத்தியோகஸ்தர் களும், ஏனைய மன்ற உறுப்பினர்களும் கூடிய முதல் கூட்டத்தில் எடுத்துக்கொள்
ளப்பட்ட பல தீர்மானங்களில் மன்றத்
திற்காக "இதயத்தொனி" எனும் சஞ் சிகையை வெளியிடுவது எனும் தீர்மானம் முக்கியமானதாகும்.
இப்பத்திரிகை வெளியீட்டுக் குழுவில் சிறந்த அனுபவம் கொண்ட வண. M. A. இரத்தினராஜா அவர்களின் தலைமையின் கீழ் பின்வருவோர் தெரிவுசெய்யப்பட் டார்கள்.
செல்வி ரட்ண ஜெயராணி யோவான், செல்வன் கே. டேவிற் ஜெபநாயகம், செல்வி சுகிர்தமலர் அரசரெட்ணம், செல்வி ஜெயகுமாரி இரட்ணசிங்கம்.
அனுபவம் கொண்டவர்களும், எழுத்தாற் றல் பெற்றவர்களும், நிறைவாக குழுவில் இருப்பதால் விரைவில் "இதயத்தொனி" வெளி வருமென எதிர்பார்க்கின்ருேம். சுமைதாங்கியின் சார்பிலும், வாலிபர் பகுதியின் சார்பிலும். இவ் நற்பணியை வாழ்த்துகிருேம். 餐
சுமைதாங்

Page 16
இளைய உள்ளங்களுக்கு-வாலிபர் ப
இன்றைய சமுதாயம் உயர்ந்த வேகத் தில் முன்னேறி வருகிறது. இவ்வேகத்திற்கு போட்டியாக வாலிபர்கள் தங்களது செயல் பாடுகளில் முன்னேறி வருவது குறிப்பிடத் தக்க விடயமாகும். இந்த வாலிப காலம், எடுத்ததை விரைவில் நிறைவேற்றவேண்டும், நினைத்ததை உடன் செயலாக்க வேண்டுமென துடித்து நிற்கின்ற காலம். இவ் துடிப்பான காலத்திலேதான் தக்கதோர் நல்ல வழிநடத் தல் வேண்டுமென மேற்கத்தைய நாட்டு அறிஞர் ஒருவர் தனது வாழ்நாளிலே கண் டறிந்தார். அதை எழுத்தாக்கியும் எமக்கு தந்தார்.
இன்று பல இடங்களை நாம் பார்க்கும் போது அங்கு வாலிபர்கள் இரு நிலைக்குள்ளாக் கப்படுவதை காணலாம். ஒரு புறம் நல்ல வழியை தெரிந்துகொண்ட வாலிபர்கள், மறு புறம் தீயவழியை தெரிந்துகொண்ட வாலிபர் கள். இந்த இரண்டு பாதைகளை சமுதாயம் எங்குமே எம்மால் உணரமுடிகிறது.
கடவுள் எம்முன்னே "நல்ல்வை", "தீமை யானவை" எனும் இரண்டு நிலையை தந்துள் ளார், அதில் இரண்டில் ஒன்றை தெரிந்து
14.
 

குதி
ல் ஒரு கறை
ப ஆண்களுக்குரியது)
- கே. பிறேமளா,
மகிழடித்தீவு.
கொள்ளும் பொறுப்பு எம்முடையது. இப் பங்கில் இ&ளஞர்கள் எந்த நிலையை தெரிந்து வாழ்கிருர்கள் ? சமுதாய வாழ்க்கையென்மூல் என்ன, கு ப வாழ்க்கையென்ருல் என்ன, சொந்த வாழ்க்கைபென்ருல் என்ன, எந்த வாழ்க்கைபென் (~லும் அங்கே, எந்த நிலையை இளைஞர்கள் செ*ந்து வாழ்கிருர்கள் ? இதுவே இன்று எல் 3. ராலும் அவதானிக்கப்படும் விடயமாக,கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
எம்மத்தியிலே இளைஞர்களின் செயல்கள் அனைத்தையும் முற்றிலுமாக ஏற்கமுடியாது; அதேவேக்னயில் முற்றிலுமாக அவைகளை நிரா கரித்துவிடவும் முடியாது. சிலவற்றை நாம் நன்கு ஆராய்ந்தபின் ஏற்றுக்கொள்ள வேண் டியவர்களாக வாழுகிருேம்.
அவ்வழியிலே எத்தனையோ மலர் விட்டு மலர் தாவும் வண்டைப்போன்ற இளைஞர் களும் எம் மத்தியில்ே இல்லாமல் இல்லை. எத்தனையோ இளம் பெண்கள் வாழ்விழந்து கண்ணிர் வடிக்க யார் காரணம்? மனம் உடைந்து, வாழ்வே வேண்டாம் என்று அவர் கள் நினைக்க யார் காரணம் ? உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்திருக்கும் இந்த மனிதர்கள்தானே காரணம்,
பென்கள் பெலவீனமானவர்கள்தான், விரைவில் எல்லோரையும் நம்புவதே அவர்களி
சுமைதாங்கி

Page 17
LLeLeLLLLLMLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLL
முடிவும் வீடிவும்!
கிழக்கு வெளுக்கும் காலநேரம்
பொழுதும் சுபமாய் விடியும் - விடி விளக்காய் இயேசு ஜொலிக்கும் போது வாழ்வின் துயரக் கதையும் முடியும்
- எம். எஸ். வசந்தகுமா!
LLLOLLLLLLLLLLBOLLLLLLOLLLLLOLLLLLLLLLLLLOLLLLLLLLO
டம் இருக்கும் பெலவீனமாகும். இந்த பெெ வீனத்தை வைத்து அவர்களை சில வாலிபர்கள் ஏமாற்றுகிருர்கள். இது யார் செய்த தவறு:
இந்த நிலையை போக்கவேண்டிய நிலையிலே கிறிஸ்தவ வாலிப பெண்களாக, வாலிப ஆண் களாக நாம் அழைக்கப்பட்டிருக்கிருேம். இதில் எமது பங்கு என்ன ? கடமையென்ன? என் பதை நாம் ஒவ்வோர்வரும் எம்மை நாமே கேட்கவேண்டியவர்களாக இருக்கிருேம்.
இளைஞர்களின் வாழ்க்கை தெளிந்த வானம்போல் இருக்கவேண்டும். இதில் ஏதும் கறை ஏற்பட்டால் அது முழுவாழ்க்கையை யுமே பாழாக்கிவிடும். வானில் ஏற்படும் கறை மாறக்கூடியது, வாலிபர்களின் வாழ்வில் ஏற் படும் கறை மாறக்கூடியதா ?
திருமறையில் "வாலிப காலத்தில் சர் தோசப்படு, உன் வாலிப நாட்களிலே உன்
சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளி லும் நட, ஆணுலும் இவையெல்லாவற்றினிமித் தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று. அறி" என பிர சங்கியிலே காணுகிருேம்.
இங்கே முற்றிலுமாக வாலிப காலத்திலே ஓர் சுதந்திர நிலையை பேண அறைகூவல் விடப்படுகிறது. ஆனல் அந்த அறைகூவல் வாலிப காலத்தை பாழாக்கிவிடும் அறைகூவி லாக அமையவில்லை. அவை வாலிபத்தை கட்டி யெழுப்பும் ஓர் நிலையாகவே உள்ளது.
வாலிப கால இன்பமும், இருதயத்தின் மாருன சிந்தனையும், கண்ணின் தீய காட்சி களும், செயலின் மாருன காரியங்களும் இை வனுக்கு விரும்பத்தக்கவையல்ல. இத்தகைய காரி யங் களி லே வாலிபம் ஈடுபட்டால் அவற்றை நியாயம் தீர்க்கிறவராக, அதில் ஈடு படுபவர்களை தண்டிச்கும் தேவனுக ஆண்டவr இருக்கிறதை நாம் மறந்துவிடலாகாது.
15

நாம் மட்டும் இத்தண்டிப்பில் இருந்து தப்பலாம். ஆணுல் கிறிஸ்துவை அறியாத எத் தனையோ உள்ளங்கள் இவைகளில் நாளாந்தம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே. இவர் களுக்கு உண்மையை தெளிவாக்கி, அவர்களின் வழியை செவ்வை பண்ண நாம் அழைக்கப் பட்டிருக்கிருேம். இதே வேளையில் கிறிஸ்தவர் களாக இருக்கும் சிலர்கூட இந்த நிலையில் இருப்பதை மறக்கலாமா ?
அறியாமல் இந்த அகிலத்தில் பாவத்தை புரிந்துவரும் அவர்களை மீட்டு எடுக்கவேண்டும். கிறிஸ்தவ பயணமானது ஒர் புனிதமானது. இப்பயணத்தில் சேரமுன் தூய்மையற்ற உள்ள மாக இருக்கலாம். ஆனல் இப்பயணத்தை தொடர்ந்த பின்பு அந்த கறை அகற்றப்பட்ட தாக இருக்கவேண்டும். அந்த பாவக்கறை அகற்றப்படவே பிதா தனது குமாரனை இவ் வுலகிற்கு அனுப்பினர். அவர் வருகைக்குப் பின்பும் நாம் அந்தக் கறையை வைத்து செய் யும் பயணம் கிறிஸ்தவ பயணமா? கிறிஸ் தவ பயணமாக ஆண்டவரின் பரமண்டலத் தில் ஏற்றுக்கொள்ளப்படுமா?
இதை வாலிப ஆண்களாக, பெண்களாக, த னித் தனியே உணர்ந்து, ஆண்டவரின் பணியை உண்மையுடனும், எத்தக் கறையு மில்லாமல் ஆற்ற முன்வருவோமா?
abwe
(6ம் பக்கத் தொடர்ச்சி)
பறிக்காதபடி காத்துக்கொள்ளுங்கள். சாத் தான் தந்திரமாக வஞ் சிக்க வரு வான் (1 கொரி. 11-3). எனவே, விழிப்பாக இருந்து அ வருடைய சத்துவத்தில் பலப்படுங்கள். ஊக்கமான ஜெபத்தினுலும் வேத வ ச ன த் தியானிப்பாலும் உறுதியான விசுவாசத்தில் திடப்படுங்கள். "தேவஜனம்" என்ற உறுதி
இருதயத்தில் பெறப்படவேண்டும். நம் பரம
பிதா தரும் மகிமையை இழக்க வேண்டாம்.
மணவாளனுகிய இயேசுவின் வருகையில், மண
வாட்டியாகிய சபை சேர்த்துக்கொள்ளும்படி யாக, பரிசுத்தத்தைப் பேணுங்கள். வேதம் சொல்வதையே செய்வோம். கர்த்தரின் மகி மையில் எழும்பிப் பிரகாசிப்போம். நம்மை வழிநடத்தும்படி முற் ரு க ஒப்புவிப்போம். கர்த்தருக்கே சகல கனமும் மகி  ைம யும்
a.eirt trael ... Gub !
சுமைதாங்கி

Page 18
இளைய உள்ளங்களுக்கு - வாலியர்
16
நுகம்
(கவிதை)
காலத்தில் சூழல் செயல் ப ஞாலத்தில் மாந்தர்க்கு உவ ஒப்ப உவமை மொழி செப்ட
மெத்த வருந்திடும் மாந்தர்த
உடனவர் இலகுவழி மொழி
அழுத்தும் சுமையது அகத்தி அனுதினம் அழிவுறும் அடிய சமுதாய கோட்டினில் நிறுத் அரசாளும் அரசாங்க அபிே கட்டவிழ்ந்த நாவுள்ளோர் கதைப்பதினுல் ஏற்படும் வடு அஞ்சி வாழும் கோழைகளின் எல்லாமே புறம் என்பதனுல் தன்னில்தானே வரையறை
வட்டத்துள் சதரமும், சதுர கோடிட்டு குறுகி நிற்கும் அ மன்னவன் மன்னனெனவே
இமைப்பொழுதும் சுமந்து வ போக்கிடவே நுகம் பல செ
இல்லமதில் எழுந்து நின்றர்
இன்றளவில் உம் சுமை தள ஏற்றிடுவீர் இயேசுவின் நுக! ஆவியின் நவகணி கொண்ட செய்திட்ட நனிசிறந்த நுகம இளைப்பும் களைப்பும் என்றுப் கூவியவர் அழைத்திடும் குர( செவிமடலில் படவில்லையோ வருத்தமுறும் மானிடரே வ அவதியுறும் ஆன்மாவும் அை என் நுகமதனை ஏற்றிடுவீர்
என் நுகம், அது அன்பின்

பகுதி
ஜெயா
ல நேரில் "கண்டார் மைமொழி இயம்பி நின்ருர் பி நின்ற நிமலனவர் நம் சுமைநிலை தன்னைக் கண்டார் ந்து சென்ருர்,
ல் பொங்க வர் அல்லல் கண்டார் திடும் கட்டுப்பாடாம் ஒரு சுமையாய் ஷக அடிமைநிலை ஒரு பழுவதாய் நாக்கூசாக் கடுஞ்சொற்கள் வெழு ஒரு புறமதாய் ன் அவலநிலை ஒரு பக்கமதாய்
போக்கிடலாம் - ஆனல் பலவிட்டு ாத்துள் வட்டமுமாய் கச்சுமை அமுக்கிடவே மனதிலெண்ணும் மனிதனவன் பாழும் பாரச் சுமையதனைப் சய் தச்சனவன்
இறைவன் இயேசுபிரான்.
pr676ööhijGuurt ?
மதனை
a துவே - அது b போக்கிடுமே லோசை - உம்
2 ந்திடுவீர் என்னண்டை மைதியுறும் என்னணைப்பில் பாரப் பழுவற்றது நுகமாமே !
சுமைதாங்கி

Page 19
இளைய உள்ளங்களுக்கு - வாலிபர்
1. "கர்த்தருக்கு வழியைச் செவ்வை ப ணுங்கள்" இது ஒரு தீர்க்க தரிசியி வாக்கு. இந்தத் தீர்க்கதரிசியின் வாக்கி படியே தான் வந்ததாக யோவான்ஸ்நா கன் கூறுகிருர், யார்இந்தத் தீர்க்கதரிச்
2. யோவான் சுவிசேஷம் 2ம் அதிகாரத்தி இரண்டு முக்கியமான இடங்கள் குறி பிடப்படுகிறது. முதல் வரும் இட கிறிஸ்துவின் வாழ்க்கையை, வந்த நோ
கை அறியத்தந்த இடம். இரண்டாவ
MMMMMMMMMMMMNMMMM
புதுமை புதிர் வட்டம் - இல, 2 சரியான விடிைகள்
1. தனக்கு முதிர்வயதில் குழந்தை பிறக்கு எனக் கேட்டு சாராள் சிரித்தாள்.
a stunt சந்ேதகப்பட்டதால் ஊமைய ஞன். 2. கடவுளின் கரம், பாதாளம் வரைக்கு
3. கடவுளின் இராட்சியத்தில்,
மேசியாவின் இராட்சியத்தில், தி லாசரு, ஆதாம். 8. ஆயிரம் வருஷம் சிறைபோன இஸ்ரவே
ருக்கு மனித வாழ்வு 6. ஆரோனின் கோல், தாவீதின் கிரீடம் 7. ஏரோது, சிதேக்கியா.
LMLTMLALALLMLTLMLALMLMLMLMLMLALALAqALATLMLATATMLMiLALMLLLLL
17
 

பகுதி
.
4.
bior ன் ଉର୍ଦr 5,
月2
ல் St. ம், rš 6.
இடம் வந்த நோக்கை நிறைவேற்றிய இடம்6 இந்த இடங்கள் எவை?
நாம் எம் வாழ்க்கையில் அனேக அங்க வீனர்களைக் காணுகின்ருேம். அப்போ தெல்லாம் எம் மனதிற்குள் பாவம் என் கின்ருேம். யார் செய்த பாவமோ ? என வும் கேட்கின்ருேம். அவ்வாறு எனின் பார் செய்த பாவம் ?
எபேசியர் 2ம் அதிகாரம் முதல் பத்து வசனங்களின் சுருக்க த்தை இரண்டு சொல்லால் குறிப்பிடலாம். முதல்வரும் சொல்லுக்கு முற்றிலும் எதிரான பொரு ளைக்கொண்டே இரண்டாவது சொல் வரு கிறது. இரு சொல்லும் ஒருமித்து வரும் போதே பொருள் பிறக்கிறது. ஒன்று இருந்தால் அடுத்தது கட்டாயம் வந்தே தீரவேண்டும். அந்த சொற்கள் என்ன ?
**வாலிப வயதில்" அன்பிலே அதிகம் மிதப்பதுண்டு நம்மில் பலர். எது உண்மை, எது போலியென்று அடையாளம் காண முடியாத நிலையிலே அகிலத்தில் வாழும் எமக்கு, கிறிஸ்து தனது அன்பை எவ்வாறு காட்டிஞர் ?
மனிதர்கள் எவ்வாறு தேவமகிமையை இழந்துபோகிருர்கள் ? 率
AELALMLMLMAMAMLMAMAMLMALAL ALLAAAALMLLLMMLMLMqMAMMLALALALM L MLMLMLMLALALAL LMAAAL
பரிசு பெறும் மூவர்
3.
டாக்டர் (செல்வி) எஸ். சோமசுந்தரம்
armOovrtub 66haofiláš, சம்பூர் 7, மூதூர்,
2. திருமதி எஸ். சீவரத்தினம்,
மெதடிஸ்த தேவாலயம், ஈவினை, புன்ஞலைக்கட்டுவன்.
D. fogadh GsFmruDesir fjögurub, 7ம் வட்டாரம், சம்பூர், மூதூர்.
LMMALALALMALAL ALALMALLALALSLMLMLqLLLAALLLLLAMMALAL LMLALMLTMMqLSLLMMMLA0A
சுமைதாங்கி

Page 20
மிசனரிமாரின் சமுதாய வளர்ச்சித்
"கல்விப் பயிற்சியின்மையின் களைமூடிக் கிடந்த இத்தேசத்தார் அறிவென்னும் பயிரை அக்களை களைந்து வளர்ந்தோங்குவிக்க வேண்டு மென்னும் அருட்கருத்திஞல், சென்னபுரியில் பொற்பூவின் மணமிருப்பது போலும் செல் வத்தோடுங் கல்வியிற் சிறந்த வுபகார சிந்தை யுள்ள துரைகளேற்பாடு செய்த பள்ளிக்கூடப் புத்தக சங்கத்தாரிற் கணிதநூற் கரை கண்டவ ராகிய மேசர். டி. அவிலாண்டுத் துரையும் தமிழ் முழுதுணர்ந்த கிளார்க்குத் துரையுமாகிய இவ்விருவரும் மனமுவந்தேவ அப்படியே அந் நூல் வகைப்பட்ட குறைவு நீங்கும்பொருட்டு இக்கணித தீபிகையென்னும் நூல் செய்யப் பட்டது. இதிலேற்படுத்தியிருக்கிற சிரமங்க ளென்னவென்ருல் இப்போது வழங்குகின்ற ஒன்று முதலொன்பது வரையுமிருக்கிற தமிழ் எண்களை வைத்துக்கொண்டு ஸ்தான சங்கே தங்களுக்கு புதியன புகுத்துதலாகவும் பழையன கழிதலாகவும் அவற்றை நீக்கி பிந்துமுதலிய பெயர்பெற்ற O இக்குறியை மேற்கொண்டு இந்த நூலாக்கப்படுகிறது." - என அந்நூலின் பாயிரத்தில் 18 - 25ம் ஆண்டில் இந்நூலின் ஆசிரியர் பண்டள ராமசாமி நாயக்கர் கூறு கிருர். இது வேப்பேரியில் அச்சிடப்பட்டநூல்.
- 'தமிழ்ச் சமூகத்தின் கல்விக்காகவும், நல் வாழ்வுக்காகவும், பாதிரிமாரும் மிசனரிமாரும் செய்த தொண் டு கள் பாராட்டத்தக்கன. கிறிஸ்து மதத்தை அழுத்தமாக ஊன்றச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய அடிப்படையான நோக்கமாக இருந்தபோதி லும், அவர்கள் செய்த கல்வித் தொண்டு களின் மூலமாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு
8
 

தூதுப்பணி -9.
sssssssssssssss
இலக்கணத் துறையில்
முன்னுேடிகள் OJi !
- ஈழத்துப் பூராக்ஞர்.
ஆக்கம் ஏற்பட்டதை மறக்கவும் முடியாது? மறைக்கவும் முடியாது. பாடசாலைகளில் மேல்
நாட்டு புதியமுறைப்படி கல்வியைப் புகட்டிய வர் கிறிஸ்துவப் பாதிரிமாரே. ஆசிரியர் களுக்குப் போதஞ முறைகளைக் கற்பித்து. . . ஆண்பாடசாலைகள் மட்டும் அல்லாமல் பெண் பாடசாலைகளையும் அமைத்து. பாடசாலை களில் வகுப்புக்குத் தக்கபடி பாடப்புத்தகங் களை அமைத்து. சொல்வதெழுதல், பூகோ ளம், சரித்திரம், இயற்கைப்பாடம், வானநூல், உடல்நூல் முதலிய விஞ்ஞான பாடங்களை தாய்மொழியாகிய தமிழிலே கற்பித்ததோடு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார்கள். திண்ணைப் பள்ளிக்கூடங்களுக்கும் இந்த ப் பள்ளிக்கூடங்களும் எவ்வளவோ வேறுபாடிருந் தன. கிறிஸ்தவ மிசனரிமார் செய்துவந்த கல்வித் தொண்டிருக்க, ஆங்கில அரசாங்கத் தாரும் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகமாதியவற்றை முறைப்படி அமைத்துக் கல்வி கற்பித்தார்கள்'... -இவ்வாறு 19ம் நூற்ருண்டில் தமிழ் இலக்கியம் என்றநூலின்
70-71ம் பக்கங்களில் மயிலை சீனி. வேங்கட சாமி கூறுகிருர்,
முதலாவது கூற்று 1825ம் ஆண் டி ற் கூறப்பட்டது. அடுத்தது 1962ம் ஆண் டி ல் கூறப்பட்டது. ஏறக்குறைய 130 வருட கால கட்டத்தில் புழிசனரிமாரின் அரியசேவையை அளவிட்டுக் கூறும் அளவுகோலாக இக்கூற்று கள் இருப்பதனை நாம் சற்று உற்றுநோக்க வேண்டும். முந்திய கூற்றின் உத்வேகத்திலும் பார்க்க 130 வருடத்தின்பின் கட்டற்றநிலையில் சுதந்திரமாக மதிப்பீடு செய்யும் ஒரு இலக்கிய
சுமைதாங்கி

Page 21
  

Page 22
RegEDUIDitHDatingilid-giliancaguHD-gluteau
எதிர்பாருங்கள் அடுத்த இதழில்
தேவனற்ற காதலும் தேவையற்ற மோதலும் !
(கட்டுரை)
"சுமைதாங்கி அகில இலங்கை சிறுகதைப் போட்டி பற்றிய விபரங்கள் ஆகியவை வெளிவருகின்றன.
உங்கள் பிரதிகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
LLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLL
சரியற்ற வசன 5anl:
1862ம் ஆண்டில் உலின்சிலோப் பாதிரி யார் தனது தமிழ் - ஆங்கில அகராதியின் முகவுரையில் 'தமிழனுடைய வ ச ன நடை இன்னும் உருப்படாத நிலையிற்ருன் இருக்கிறது பலபாக்களை விரை வாகப் பாடக்கூடியவர் களாக இருந்தும் பிழையின்றி வசனமெழுத முடியாதவர்களாக இருக்கிருர்கள்" என்று எழுதினர்.
எனவே பாடசாலைகளில் தமிழைக் கற்பிக்க பழைய இலக்கண நூல்கள் பயன் தராதெனக் கருதினர். செய்யுள் - சூத்திரம் விருத்தி - காண் டிகை முறையில் பாலர்கள் கற்கமுடியாத தொல் நூல்களை விடுத்து அதிற் கூறப்பட்ட இலக்கண உண்மைகளை இலகுவான உரை நடையில் எழுதிக் கற்பிக்கவேண்டியதவசிய மாயிற்று. இத் த கை ய உரைநடையிலான புதிய இலக்கண நூல்கள் இருவிதப் பயன் தோக்கி எழுதப்பட்டன. சு தேசிக ளா ன
20
 

தமிழர்களுக்கு மாத்திரமல்ல விதேசிகளான ஐரோப்பியர் தமிழ்மொழியைக் கற்கவும் நோக்கமுடைத்தாகவிருந்தன. தமிழ்விளக்கம் என்ற பெயருடன் இத்தகைய முதல் நூல் 1811ம் ஆண்டு திருவேற்காடு சுப்பராய முதலி யார் அவர்களால் வெளியிடப்பட்டது. இதனை யடுத்து சென்னைக் கல்விச் சங்கத் தலைமைத் தமிழ்ப்புலவராக இருந்த தாண்டவராய முதலி யார் 1820ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். இதனை கனம் போர்டுத் துரையவர்களின் உத்தரவினுல் எழுதியதாக அந்நூலின் முகப் பில் கூறியுள்ளார். இதன்பெயர் இலக்கண வினவிடையாகும்.
இதன்பின் 1828ம் ஆண்டில் விசாகப் பெரு மாளையரின் இலக்கணச் சுருக்க வினவிடை, 1846ம் ஆண்டில் G. U. போப்பையரின் தமிழ் இலக்கண நூற் சுருக்க வினவிடை என்பன வெளிவந்தன.
இக்காலகட்டத்தின் முன்பே வீரமாமுனி வரின் உரைநடையிலான தமிழ் இலக்கண நூல் எழுதப்பட்டதென்பதனையும் அவையா வும் கரவிகிதரூபத்திலிருந்தன என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது. சுப்பிரதீபக் கவி ராபரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற வீராமாமுனிவர் பாண்டித்திய அறிவற்ற வர்களுக்காக எழுதிய இவ்விலக்கண நூல்கள் பாமரரும் தமிழிலக்கண ஆரம்ப அறிவுகளை யும் அடிப்படையம்சங்களையும் அறிய உதவின.
இப்போது நாங்கள் இலக்கண அறிவு பற்றிய மூன்று நிலைக் காலகட்டங்களை அவ தானிக்கலாம். செய்யுள் நூற்களைக் கற்க வேண்டிய பதச்சேதனம், பதப்புணர்ப்பு, யாப் பமைப்பு. பொருள்நயம், சொல்லாட்சி சம் பந்தமான அறிவைப் பெறும் இலக்கண அறிவு நிலைக்கட்டம். இதுவே மிசனரிமார் இங்கு வரும் போதிருந்த காலகட்டம். இரண்டா வதாக தமிழைப் பிழையற எழுத ~ வாசிக்க புரிந்துகொள்ள மிசனரிமார் ஐரோப்பிய அரசாங்க ஊழியர் என்பவர்களுக்கான இலக் கண அறிவுக் காலகட்டம். இத்தகையருால் கள் தமிழ் - இலத்தீன் - ஆங்கிலம்- பிரஞ்சு என்ற ரீதியில் எழுதப்பட்டது மாத்திரமல்ல ஐரோப்பிய மொழியிலக்கண அடிப்படையில் ஆக்கவும் பட்டன. இவற்றினல் பாமர மக்கள் அதிக பயனடைந்தனர். மூன்ருவது காலகட்ட நூல்கள் தமிழிலக்கண நெறியில் ஒருபுதிய
சுமைதாங்கி

Page 23
பாதையை வகுத்ததெனலாம். இந்தநெறி 17ம் ஆண்டில் ஆரம்பமாகி 18ம் நூற்ருண்டில் வளர்ச்சியுற்று 19ம் நூற்ருண்டின் ஆரம்பத் தில் எழுதா எழுத்து நூலாகி பாடசாலைகளில் புகுந்து 20ம் நூற்ருண்டில் நிலைகொண்டு தற் காலத் தமிழ்மொழியின் இலக்கணப் பரப்பாகி வேர்விட்டுள்ளது.
ஆரம்ப-உபயோக அறிவுக்கு இத்தகைய நூல்களே இன்றும் பயன்பட்டு வருகின்றன. நுட்பமான தமிழறிவுக்கே செய்யுள் வடிவிலான தொல்காப்பியமாதிய இ லக் கண நூல்கள் பயன்படுத்தப்பட்டு வருகி ன் றன. 1945ம் ஆண்டு வரையும் கனிஷ்ட, சிரேஷ்ட வகுப்பு களில் நன்னூல் இலக்கண நூலாக விருந்ததும், மாணவர் நன்னூல் எனும் ஒரு இலகுவான விளக்கங்களுடைய நூல் எழுதப்பட்டதும் கவ்னிக்கற்பாலது.
பழைய டயர்கள்!
கொல்லர் தெருவில் ஊசி விற்கவேண்டிய நிலைபோன்றதொரு அவலநிலை நம் தமிழினத் துக்கு ஏற்பட்டதினுற்ருன் மிசனரிமாரின் இவ் விலக்கணப் புதுநூற் படைப்பு ஏற்பட்டது. அதனுற்ருன் தமிழ் கற்ருர் யாவரும் தமிழி லக்கண அமைப்பை அறியவும் பேசும்போது பிரதேச வழக்கிற் பேசினலும், எழுதுங்கால் இலக்கண அமைதியுடன் எழுதவும் இயல்வ தொன்ருயிற்று. இப்போது செய்யுள் நடை யிலான இலக்கண நூல்களின் கொள்கை பாவும் உரைநடையில் கிட்ை க் கின்றன. ஈருருளி - நான்குருளிபல்லுருளிகளை அசைய வைத்து நகர்த்தும் இறப்பர்க் காற்றடக்கிக ளான "டயர்" என்பதை நாமறிவோம். அவை தேயுங்கால், பழுதுறுங்கால் திருத்த முஞ் செப்பமுஞ் கடைகளின் முன்னுல் பாவனையில் முதிர்வடைந்த பழைய "டயர்கன்" அடுக்கி வைத்திருப்பார்கள். இத்தகைய நிலையிற்ருன் நமது தமிழிலக்கண உலகில் பழைய நூல்கள் பாவிப்பற்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது இத்தகைய உரைநடையிலான இலக்கண நூற் படைப்பினுல் எனச் சிலர் ஆதங்கப்படுவதுண்டு. ஆளுல் உண்மையிலே காரணமதுவல்ல. தொல் காப்பியத்துக்கும் அதன் வழிநூலான நன் னுாலுக்கும் கால இடைவெளி குறைந்தது ஆயிரம் வருடங்கள். நன்னூலுக்கும் மிகப் பிந்திய இலக்கண நூலான தொன்னூலுக்கும்
2丑

இலக்கண இடைவெளிக்காலம் குறைந்தது 500 வருடங்கள். தொன்னூல் தோன்றி 300 வருடங்களாகிவிட்டன. அதாவது தொல் காப்பியத்திற்கும் இன்றையத் தமிழ் நடைக் கும் இடையிலான கால இடைவெளி குறைந் தது 2000 வருடங்கள். இதற்கிடையில் ஐந் திலக்கண அமைதியிலும் பல்லாயிரக்கணக்கான மாற்ற - தோற்றங்கள் ஏற் பட்டுள்ள ன. இவற்றையெலாம் ஆண்டு வழிநடத்திவருவது தற்போதுள்ள உரைநடையிலான இலக்கண நூல்களேயெனலாம். தக்கதொரு செய்யுள் நடை இலக்கண நூல் இயற்றப்படும்வரையும் இத்தகைய தடுமாற்றந் தடுத்தாட்கொள்ள வியலாததொன்றே.
பண்டிதர்கள் வசமிருந்த தமிழிலக் கனத்தை ஆரம்ப அறிவுள்ள தமிழ் மக்க ளிடத்தும் பரப்பத்தக்க முயற்சியில் ஈடுபட்டு, ஏர்கோலிட்டு, விதைத்து நற்பயன் கண்டவர். கள் மிசனரிமார் என்பது மிகப் பொருத்த மானதே.
பாடசாலைகளில் 4ந் தரத்திலிருந்தே தமி ழிலக்கணம் வெளிப்படையாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது 9வது வயது ஆரம் பத்திலே ஒவ்வொருவரும் தமது மொழியிள் இயல்பு, அமைப்புப் பிரயோகம் என்பவற்றை அறியத் தொடங்குவர்.
"வெள்ளக் கந்தன் கள்ளப் பூனையை கத்தி யால் வெட்டிக்கொன்ருன்" இதிலுள்ள எழு வாய்-பயனிலை-செயப்படுபொருள் விசேட ணங்களை வகுத்து 4ம் வகுப்பில் கூறவேண்டும் அதற்குரிய ஒரு இலக்கணப் புத்தகத்தில், விளு :- எழுத்துக்கள் எத்தனை வகைப்படும். விடை:- உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்து கள், உயிர் மெய்யெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என நான்கு வகைப்படும் எள்நு காணப்படுகிறது.
இவ்வாருக, இலக்கண அறிவு யாவர்க்கும் பெற வழிவகைகளை உண்டாக்கியவர்கள் யார் என்பதற்கு வாசகர்களே விடை கூறுவதுதான் நன்றி கொல்லாமை,
(அடுத்த இதழில் தமிழிலக்கியப்பணியில் மிசனரிமாரின் தூதுப்பணி பற்றி ஆராய்வோம்.)
சுமைதாங்கி

Page 24
வேதாகம குறுக்கெழுத்து
"கமைதாம்கி” இதழைக் கையிலெடுத் பார்ப்பது போட்டிகளுள்ள பக்கங்களே என்பன நீங்கள் ஒவ்வொருவரும் வேதத்தை அறிகிற வி மென்பதுவே எமது நோக்கமாகும்.
இந்தத் தடவையும் உங்களால் ஆசிரி முற்றிலும் எழுத்துக்கெழுத்து சரியான விடை6 மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகங்களிலொன் நாய், நரி, புலி ஆகியவற்றைக் குறிப்பிட்டி( 41 : 17-20 இலும் ஏனைய பல இடங்களிலும் ெ ஆச்சரியமே !
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியைச் விடைகளை அனுப்பியமைக்கு அவரைப் பாராட்( ஒரேயொரு மிருகத்தின் (நரி) பெயரையே போ
இம்முறை போட்டி - 4க்கான ம்ொத்த பங்குபற்றி ஆசிரியரின் விடையைக் கண்டுபிடி
போட்டி - 3. சரியான விடிைகள் G
இடமிருந்து வலம்
1. பாசம்
4 Ller 8. பரமண்டல 6 9. ஊமைய்ன்
மேலிருந்து கீழ்
2. afrfirih 3. ம்னம (மனம்) 5. கண்டி
7. டட்கெ (கெட்ட) 8, ல்த்தீன்
ALALALAALAMAALLAAAAALLAAAALLAAAALLAAAAALAAAAALLAMLALALLAAAAA S ALLLAMAMLq
தமது அன்புக்குரியவர்கள் நினைவாக அ
தில் பரிசுகள் ஏதும் வழங்கி வாலிப சமு வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் தயவாக எம்மு
22

sì GIIT - 3 appa)56
ததும் உங்களில் அனேகர் முதலில் புரட்டிப் த நாமறிந்து தேவனை ஸ்தோத்திரிக்கின்ருேம், றிவில் மென்மேலும் வளர்ச்சியடையவேண்டு
பரை வெல்லமுடியவில்லை. அவரது விடைக்கு யை எவருமே அனுப்பிவைக்கவில்லை. வேதாக முக ஆடு, மாடு, கடா, காளை, மான், ம்றி, நந்தீர்களே தவிர, எவராவது ஆதியாகமம் சால்லப்படும் "பசு"வைப்பற்றிச் சிந்திக்காதது
சேர்ந்த ஒர் நேயர் ஒரே உறைக்குள் ஒன்பது திகிருேம். ஆனல் அவர் எல்லா விடைகளிலும் "ட்டிருந்தது துரதிஷ்டமாகும்.
பரிசுகள் நான்காகும். எனவே ஆர்வ்த்துடன் ந்து பரிசு பெறுங்கள். வெற்றி உங்களுக்கே,
- போட்டி ஆசிரியர்.
வாசகர் கருத்து!
குறுக்கெழுத்துப் போட்டியில் அனேக
விடைவரும் கேள்வியைக் கேட்காது ஒரு
விடைவரும் கேள்விகளையே கேளுங்களேன்.
சுமைதாங்கி" சுவையுடன் தொடர்ந்து பளர எம் வாழ்த்துக்கள்.
- செ. தவச்செல்வி,
திருப்பழுகாமம.
குறுக் கெழுத்துப் போட்டி - 3இல் துமையையே புகுத்திவிட்டீர்கள். கண்டி மாநகரில் அதிகம் " சுமை தாங்கி இதழ் பிற்பனையாகின்றது என்பதனை அறிந்து களிப் |ற்ருேம். அதே போல் மற்றைய பகுதி பாசகர்களும் தங்களின் உயரிய சேவைக்கு ஆதரவளித்து ஊக்குவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. வளர்க உங்களது பணி.
- செ. தமிழ்ச்செல்வன், !
கண்டி,
வர்கள் மகிமைக்குள் பிாவேசித்த மாதத் நாயத்தினர்க்கிடையே வேதாகம அறிவை டன் தொடர்புகொள்ளவும்.
LLALLSLLLALALALALALATALLLLLLL LLLLLLLALALALAALLLLLALALLTALLLLLLLAL
சுமைதாங்கி

Page 25
வேதாகம கறுக்கெழுத்துப் போட்
மொத்த பரிசுகள் ரூபா 150/-
* முதல்ாவது பரிசுகள் - தலா ரூபா 50
2 இரண்டாவது பரிசுகள் - தலா ரூபா 25
--
an 5Gurruth: ..... . . . . . . . . . . . . . . . . . .
முடிவு திகதி - 5-10-84
Tஇங்கே சுத்தரிக்கவும்T ; :
를 | 6 || 7 |
oil a
" " . : " "
0LLL L00LS LLL LLLLLLLLS LLL LLLLLLLLS LLLLLLLLS LLL LLL LLL LLL LLL LLLLLL
LLLLLL LLYLL LLLL0LL LLL LLL LLL LLL LLL 0LLLL000 000L
O
இடமிருந்து a 6 to
23
1.
3.
ஓர் அரசன். ஒவ்வொருவரும் தாம் இது என்பதனை உணர்ந்து தேவனிடத்தில் மன்னிப்புக் கோரவேண்டும். நம்முடைய வீட்டை பூமிக்குரிய இது என்று பவுல் கூறுகிருர். ஸ்திரியை வஞ்சித்தது இங்கு அக்கு வேறு ஆணி வேருகிக் கிடக்கிறது. அதுசரி, கனியின் ஒரு பகுதியும் இங்கே கிட்க்கவேண்டிய காரணம் என்ன?

Lt. - 4
நிபந்தனைகள்
ஒருவர் எத்தனை விடைகளேனும் அனுப்ப லாம். ஆனல் ஒவ்வொரு வின்டக்கும் ஒவ் வொரு கூப்பன் பாவிக்கவேண்டும். விடைகளை தபால் உறைக்குள் வைத்து அனுப்பவேண்டும். உறையின் இடதுபக்க மேல் மூலையில் "வேதாகம குறுக்கெழுத் துப் போட்டி - 4" என எழுதுக. え い விடைகள் "சுமைதாங்கி", 82, திருமலை விதி. மட்டக்களப்பு. என்னும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். ஆசிரியர் வசமுள்ள விடைக்கு எழுத்துக் கெழுத்து சரியான விடைக்கே பரிசளிக்கப் படும். எவரும் சரியான விடைகள் அனுப் பாத பட்சத்தில், பரிசுப்பணம் அடுத்த மாதப் போட்டியில் சேர்த்து வழங்கப் படும். இப்போட்டி சம்பந்தமாக "சுமைதாங்கி" ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
8. இது நல்ல நிலத்தில் விழுந்தால் பயி
ராகிப் பலன் தரும். 10. வெறும் இதுடன் கோயிலுக்குப் போக
SIT DIT ? 11 மேய்ப்பர்களே இவ்வாறு அழைப்பர்,
மலிருந்து கீழ்
1. தங்கள் தலைவன் மோசே இறந்தது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் இதை உண்டாக்கியது5 2. நன்கு கவளிப்பதை, இவ்வாறு கவனிப் பது என்பார்கள். இதைக் கூர்ந்து பார்க்கையில் குழம்பியிருப்பதை க் காணலாம்.
65), 4. இது சரியாக இல்லாவிட்டால் "சுமை தாங்கி உங்களுக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் ! 7. "கர்த்தரின் இதில் வா, சகோதரா" என திருவிருந்து வேளையில் பாடுகின் GCa?tb' " - 8. சரியான இதைக் கண்டுபிடித்தால்
பரிசு உங்களுக்கே ! 9. தொற்காளின் வேலை முடிவுபெறவில்
?toCЗаи 1
.
சுமைதாங்கி

Page 26
வானவில் வேத அறிவுப்
எருசலேமின் பண்டைய பெயரில் ப விடைகள் இந்த ஒரு தவறுடன் மாத்திரமே க
"சுமைதாங்கி" வாசகர்களது வேதாகம மென்ற நல்நோக்குடன் நடத்தப்படும் இப்போ என். வின்சன்ட் அவர்களும, இரண்டாவது ப அவர்களது நினைவாக திரு. திருமதி S. P. தேர் திரு. கே. எஸ். வேதநாயகம் போதகர் அவர்களது கின்றனர். இவர்களது ஆதரவிற்கு எமது நன்றி
பரிசு பெறுபவர்கள்
முதலாவது பரிசு (ரூபா 100/-)
செல்வி ஜி. ஆர். விக்டர் ராஜ், மோபிறே கல்லூரி, கண்டி,
இரண்டாவது பரிசு (ரூபா 50/-)
D றஜினி சோமசுந்தரம்,
7ம் வட்டாரம்,
சம்பூர், மூதூர்.
மூன்றவது பரிசு (ரூபா 25/-)
கிறிஸ்ரீன் அருணு அரியரெத்தினம்,
71, கோயில் வீதி,
கல்முனை-2.
மற்றும் பாராட்டுப்பெறும் ஐவர்
1. K. . நித்தியானந்தராஜா, மட்டக்களப்பு.
2. A. S. துஷ்யந்தன்,
ஏருவூர்-5.
3. தி. ஜெயபாலன்,
தேற்ருத்தீவு-2. 4. செல்வி விஜயராணி இரத்தினையா,
பொத்துவில்.
ச. A, D. தயானந்தன்,
ஏருவூர்-5.
A

CuT12 - 13 giga||356
}ர் தடுமாறிவிட்டனர். நூற்றுக்கணக்கான "ணப்பட்டன.
அறிவு மென்மேலும் வளர்ச்சியடையவேண்டு ட்டிக்கான முதலாவது பரிசை டாக்டர் என். ரிசை திரு. திருமதி 1. P நவரெத்தினராஜா ராஜ் அவர்களும், மூன்ருவது பரிசை அருட் நினவாக அவரது குடும்பத்தினரும் வழங்கு
வானவில் வேத அறிவுப் போட்டி-13 சரியான விடைகள்
1. எபூசி (1 நாளா. 11:4, யோசுவா 18:28) 2. தேவபுத்திரன் (தானி. 3 : 25) 3. காலேபு, யோசுவா (எண் 14 : 30,
எண் 26 : 65, auumr. I : 36 - 38) 4. ஏழுபேர் (அப். 6 : 3) 5. வெளி, 5 : 1. 6. ஆறுதலின் மகன் (அப். 4 : 36) 7. Z53 (Gurtanteir 21 : 11)
- போட்டி ஆசிரியர்.
LLLLLLLLaLYLLLeeLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL முக்கிய குறிப்பு
போட்டிகளில் பரிசு பெற்றவர் களில் சிலர் பரிசுப்பணம் கிடைத்தது குறித்து இதுவரை எமக்கு அறிவிக் காமலிருக்கின்றனர். நீங்கள் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் அவ்வாறு மறந்து விட்டிருந்தாலும், கணக்குகளே சரி செய்வதற்கு உங்களது கடிதம் எமக் குத் தேவையாயிருக்கிறது.
எனவே காலங் கடந்துபோனலும் பரவாயில்லை, பணம் கிடைக்கப்பெற் றதுபற்றி ஓர் தபாலட்டையில் எமக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி.
- போட்டி ஆசிரியர்.
LLLLLLLLLLLLLLLLSgLLLLLLLLLLLLLLLLLLLLgLLLLLLLLLL
சுமைதாங்கி

Page 27
. . . -- . .
alT69Taia) Gal3 sigla
* வேதாகமத்திலுள்ள சத்தியங்களை ஆரா
கிறிஸ்தவ மீக அறிவை மென்மேலும்
கடத்தப் ன்றது. * :ே 'விகளுக்குமான விடைகள் யா பட்டு, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள கூப்ப மாதம் 5ம் திகதிக்கிடையில் கிடைக்க முடிவுத் தேதிக்குப் பின்னர் வந்து சேரு > 5வர் எத்தனை விடைகளேனும் அனுப்
பலும் ஒவ்வொரு கூப்பன் ஒட்டப்பட்டிரு கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இப்போட்டி சம்பந்தமாக "சுமைதாங்கி"
aaaasaursaranala
வானவில் வே.
at 6 is 82,
lel
പ്രസ്-റേ Guau!L 147- grg GsåTafsidir.
1. பார்வோனின் பர்ன. -த்திரககாரரின் @s೫ಕ್ಲಿà: என்னத்தைக் குறித்தன ? யேசு ஸ் சீடர் பன்னிருவர் என சில - ம் நியமித்துவதாம் போகுமிட 6 . . . . . எத்தன்.ே அவ்வாறு ஆத போப் கதிர் மென்றுகிய வயல் 密 r தம் அவிரது ஆட்களுக்
க” ரம் இடிக்கப்பட்' " ? -eassir மகன் படி. ாந்த தா 'வெர்ன்படிக்கப்ப்ட்சுெவரே" என்! பன்னிரெண்டு ஏர்பூட்டிய ஏரினல்
25
2
 

|Ö GITT. - 14
ய்ந்து அறிந்துகொள்ளத் தூண்டுமுகமிகவும், விருத்திசெய்யும்வண்ணமாகவும் இந்தப் போட்டி
ாவும் தபால் அட்டையில் மாத்திரம் எழுதப் ன முகவரிப் பகுதியில் ஒட்டப்பட்டு, அக்டோபர் க்கூடியதாக அனுப்பிவைக்கப்பல் 'வேண்டும். ம் விடைகள் நிராகரிக்கப்படும். ஆகஸ்டி பலாம், ஆளுல் ஒவ்வொரு விடைத் தபாலட்டை தக்க வேண்டும்பிகூபேன் ஒட்டிப்படாது. வி&ை.
prrr. ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
த அறிவுேேபாட்டி-44 மைதாங்கி?" i திருமலை விதி ட்டக்களப்பு
M---M.
தலைவன் கண்ட க்வில் மூன்று திராட்சக்
வாசிக்கிருேம். ஆனல் ஒருதடவை அவர் வேறே டங்களுக்கு அவர்களை தமக்கு முன்புாக அனுப்பி
நியமிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். நிலம் யாருக்குச் சொந்தமானதாயிருந்தது ? கும் அப்பும் கொடுக்காதபடியூால் எந்த நகரின்
هال السلa , . d . $ ,. . . . . با لاچان . * و ட்டைச் சேர்ந்தவர் p . . . . 'Y', ' ' று பவுல் யாரைப் புத்தந்த்துக் தொன்ஞர்?, 3
உழுதுகொண்டிருக்கும் லேண்ஸ்பில் & சால்வை ப்புப்பெற்ற மனிதன் யார்?
1. "ܠܶܟ݂: ” ܧܼܿܢܼܿ
சுமைதாங்கி

Page 28
-
ஸ்தாபனங்களே,
வர்த்தகர்களே,
உங்களுக்கு
ஒரு வார்த்தை!
ங் தாமதாங்" li li li li li fi T மாதாாதம் அதிமிர்து மருந்து
| † - L = f === T =ir Ts
Era un El
L-illegali u li j iiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiil
til LTJ JM LJN
வள் - L__|HT
Thi Hii ili niini
படும் திகளும் ட்வியாது வின் சந்தை விநிசேய அரபு நாதி நாம் விளம்பரத்விா
lil mir
விந்த TT Hans
hr - TLP F -- Hii i li பெறுங்கள்,
i gj. Lirit செய்து பாருங் பாய் கண்டு அதி
Filmiş Tifliyi
Z S LLLL L TTT L L TLL STTLLL SSS L TK
பெருகும்
En Tu-14 og Titanning af Lyna
| || Timur luft"
விேரும் விதி
மிட்டங்காப்பு.
நடிந்து "புர்மன்திெர்தமிட்
கட்டக் - நிரு= நி illi Lilli lill
dilirilili LiLiLiiiiiiiiiiiiiii II கெளரவ ஆகிய பாகியோய
கர, EE T. Pukkluyurun
 

– !
■『
----"NossssssssssH "Peosopus, Lozo
「.—
=
Is aeriaensississä
IXINYHLIVINTIS
一)
, !