கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுமைதாங்கி 1984.10

Page 1
స్ధ్యాన్డో థ్రో
Christian L.
"பாரமான யாவற்தி நெருங்கிநிற்கின்றத் விசுவாசத்தைத் துதி மாயிருக்கிற இரேவி:
ஒடக்கடிவோம்'
yn Ll
:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RSFA 濠
憩
TYE
iterary Mor lily
劃
றேயும், நம்மைச் சுற்றி ாவத்தையும் தள்ளிவிட்டு, ! ககிறவரும் முடிக்கிறவரு வை நோக்கி நமக்கு நிய தில் பொறுமையோடே
-எபிரேயர்-12 1.
意荔 ရွဲ့စ္ကိုယ္တိုဇွိုမွဲမွိုမြှို့ဖို့ க்கிய LDT.g. இதழ்
"25%"|SSSE%ESAFTAASSIGINTERW
స్టోవ్లో
*、
*

Page 2
*ー JL |
... :- ୱିଣ୍ଟ୍ ప్ర***ఫ్రికో - ஆக்கியோன் : காலஞ்சென்ற - தொகுத்தளிப்பவர் அன்னுரி
(சென்ற இதழ் தொடரி
பண் - திருத்
4. நெருநலே x யுளரிலையின் றெ நிலைத்துவள ருலகம பெரும நீ யென்னைக்காத்தா பெருங்கருணைத் தட திருவிலே னுனதுமறை தை சிந்திக்க விது நாலா லிருளுலா நிரயமுருt தென்ன விதய கமலாசன மீ
5. ஆழி(O வளை யுலகமதி வுல யாதரவி னெடுக் த் நாளிதனையே காண நாட் 8
நாயகவு னளினமல் பாழி லென யெரிநரக மு
,பைசாச னறைகூவி ܫ யேழைதனைக் கைதூக்கி யிர னிதய கமலாசனமீ
* நெருநல் - போற்று திரு
YS0LLOLLLOLLLOLLLLLOLOLLLBLBLLLELLMLLLLLM
காலமே தேவனைத் தேடு, ஜீவ காலமே "ே வனைத் தேடு. சீல முடன் : ; 17 டிக்கொண்ட
as - Avars is
 
 

S, S. சோமிக்ந்தரம் உபதேசிய்ார் அவர்கள். ன் புதல்வர் D, G. சோமசுந்தரம் அவர்கள்.
چی جینتیجنسیجخیمہ- تہہ بیچی۔ بیستنہ۔ ع*
தாண்க்கம்
1ன்னும் பெற்றி
திற் சீவனுேடு
ப் பெருஞ்சீர் தந்தாய்
ங்கடலே போற்றி போற்றி:
நேசிக்கச்
ந் தேதி தன்னி
னக் காக்க
தமர்வாய் தேவே.
rt Gaieirakor து னசிதந்து ரு சேர்த்த 'ப் பாதம் போற்றி:
மா செய்யப்
நிற்ற னேக்கி
à சையீந்தெ
ர்வாய் தேவே.
அ ஷ" + நிரயம்-தரகம் O ஆழி - கடல்
LMBek eaOLLLLLEYLLOLOLLLMLLLOLLLOLLLLOLS
ாகணியர் பாதம் "Eந்து மின்முடு;
ாடு, சீரான நித் தய ஜீவனை நாடு;
DE- YLLLLLSLS J S LLLLSLJSS S SLLLLLLSLS SLLLLSS
Mab ി ഷം * ܥܦܩܗ

Page 3
"வருத்தப்பட்டுப்
பாரம் சுமக்கிற வர்களே, நீங்கள் எல்லாரும் என்னி ட்த்தில் வாருங் கள்: நான் உங்க ளுக்கு இளைப் பா று த ல் தரு வேன்”*
-இரட்சகர் இயேசு.
G
இதழ் - 6 அக்டோபர் 1984
அவரவர் ஆக்கங்களுக்கு ஆக்கி யோரே பொறுப்பாகும்.
−
இயேசுகிறிஸ்து வாசக நேயர் 9667 Lunt 6ot or
தேவ alsTssas
"சுமைதா விதையை நமது கின்ருேம். சத் கடமை. பலன் இலவச பிரதிகள்
"சுமைதா
ஒன்றரை ஆண்டு
களை தபாலில் ஆ பலர் சஞ்சிகை கி எமக்கு ஒரு வா கிடையாது. குற தால், இனி எவ குறித்து வருந்து சநதாவை -9/99/ւ ளென்ற நம்பிக்ை
சந்தாக்கள் :
தபாலில்
வடைந்த மாதம் நிறத்தில் எழுத பித்துவிடுங்கள். வேண்டுமென நீ
கிறிஸ்தவ பாடித்
நாம் செல் (சாதாரண) மான மாதிரி வினவிை பிரதிகள் கைவசமு
கருத்துக் கடிதங்:
"சுமைதாா ருேம். எமது கு? திரிகையின் தரத்
தேவ வழிநட
 
 
 
 
 

6600T66)
நுவின் இனிய நாமத்தினலே
அனைவருக்கும்
ாழ்த்துதல் கூறுகின்ருேம்.
எனும் விதை : ங்கி மூலமாக தேவனுடைய வார்த்தை எனும்
நாட்டின் நாணு திசைகள்தோறும் விதைத்துவரு தியமாகிய நற்செய்தியை விதைப்பதுவே எமது தருவதோ அவரது பொறுப்பாகும்.
ங்கி"யை பிரபல்யப்படுத்தும் நல்நோக்குடன் கடந்த தி காலமாக பலருக்கு மாதாமாதம் இலவசப் பிரதி அனுப்பிக்கொண்டு வருகிருேம். ஆனல் அவர்களில் டைத்துவருவது குறித்தோ, அதன் தரம் குறித்தோ ர்த்தைகூட இதுவரை எழுதி உற்சாகப்படுத்தியது ப்ெபிட்ட தொகை பிரதிகளே தற்போது அச்சாவ ருக்கும் இலவச பிரதி அனுப்ப இயலாதிருப்பது |கிருேம். எனினும் அவர்களனைவரும் தங்களது ப்பிவைத்து கிரமமாக இதழ்களைப் பெற்றுவருவார்க மக எமக்குண்டு.
"சுமைதாங்கி பெறும் வாசகர்களது சந்தா முடி
உங்கள் முகவரி எழுதப்பட்டுள்ள பகுதியில் சிகப்பு ப்பட்டுள்ளதை கவனித்து சந்தாவை உடன் புதுப்
"சுமைதாங்கி தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க ங்கள் விரும்புவீர்களென்பதை நாமறிவோம்.
திட்டம் : *ற மாதங்களில் அறிவித்திருந்தபடி, க. பொ. த. 1ணவர்கட்கு உபயோகமான கிறிஸ்தவ பாடத்திட்ட ட வெளிவந்த நான்கு இதழ்கள் இன்னமும் சில முள்ளன. படித்துப் பயனடையுமாறு வேண்டுகிருேம்.
66it :
கி" பற்றிய உங்களது கருத்துக்களை வரவேற்கின் றைகளையும் தவறுகளையும்கூட சுட்டிக்காட்டி, பத் தை மென்மேலும் உயர்த்த உதவுங்கள்.
டத்துதல் நம்மனைவரோடும் கூடவிருப்பதாக.
- வெளியீட்டுக் குழு.
6)

Page 4
தகவுக்கு ஈடி
தேவாதி தேவனை நான் தேட தீதான நாட்கள் பலே திசைமாறிப் போனலு தித்திக்கும் என்றும் இ
பாவங்கள் எனையாளும் பரித பாழாகிப் போக விலை பலியான மந்தைக்கு பரிசுத்தமாக்க விலையே
மாபாவி ரெட்சிப்பின் மகிை மயக்கத்தில் விழுந்தடே மகனே திடங்கொள்ளு மறுமைக்குத் தீபமாகு!
சாபங்கள் போக்கியே சாத்த
சளையாத கருணை ஊ சரிகின்ற என்வாழ்வை தகவுக்கு ஈடில்லையே !
 
 
 
 

2a)
டர்மல் இருந்திட்ட
வ, ம் எனைத்தேடும் உனதன்பு, னிதே.
ாப வாழ்க்கைக்கு ? ח3u பரிகாரம் செய்தென்னை 'T P
மக்குத் திரையிட்டு
பாதும்,
மன்னித்தேன் என்றகுரல்
Φ 1
ான வென்றிட்ட ற்றே ! ச் சமன்செய்யும் உனதன்பின்
- என். கே. தயாளகுணசீலன்.
சுமைதாங்கி

Page 5
நம்பிக்கைக்கு
நீண்ட தூரம் பிரயாணம் செய் உட்கார்கின்றேம். நம்மருகேயுள்ள ஏனைய கொண்டு செல்கிருேம். வெங்காய விலையிலி கையாகப் பேசி அலசுகின்ருேம்.
சடுதியாக பெட்டிக்குள் திடீரென எம் பக்கத்தில் வந்து நிற்கின்ருர், பயணிக? களை வாங்கிப் பார்வையிட்டுவிட்டு திருப்பி எடுத்து அவரிடம் காட்டிவிட்டு அவைகளை மி
ஆஞல் ஒருவரோ பிரயாணச் சீட்டு லாது கண்டு பரபரப்படைகின்ருர், பதற்றத் தேடுகின்ருரர். ஆணுல் அவற்றிற்குள்ளிருந்தே அடிப்பாதியும், பழைய பஸ் டிக்கெட்டுகளுப் தவிர, தேடிக்கொண்டிருக்கும் பயணச்சீட்டு நிலையைக் கண்ட ஏனையோர் ஏளனத்துடன் பரிசோதகரின் பொறுமை அங்கே பரிசோதி
இந்த மனிதனைப்போன்ற நிலைமை பண்ணும்போது தமது பயணச்சீட்டைப் ப களின் பொறுப்பாகும். கவலையீனமாக எா விடுவோமெனக் கருதுவோர், தமது சீட்டை கூடிய தம் மனைவியிடமோ, மூத்த பிள்ளையி அதைக் கொடுத்துவைப்பார்கள். அவ்வா பரிசோதகர் பார்வையிட வரும்போது பத்தி
உலக வாழ்க்கையும் ஓர் பயணம்டே யான ஒருவர் இருந்தால், அவரிடம் நம் நிம்மதியாக நாமிருக்கலாமல்லவா ?
ஆம்; நம் நம்பிக்கைக்குரிய நண்ப அவர் பெயரே இயேசுகிறிஸ்து. இயேசு6ை போவதில்லை என்று சத்தியவேதம் கூறுகி பொறுப்புகளையும் அவரண்டை ஒப்புவிக்கும்( வல்லவராயிருக்கிருர், நம் பயங்களும், பதட் மன்னிப்பும், மனமகிழ்ச்சியும், சாந்தியும் சம எமக்குச் சொந்தமாவது நிச்சயமாகும்.
"நான் விசுவாசித்திருச்கிற கிறிஸ்து
ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கு நிச்சயித்துமிருக்கிறேன்" - (11 தீமோத்தேயு
 

பாத்திரமானவர் !
y
வதற்காக புகையிரதமொன்றில் ஏறி வசதியாக பிரயாணிகளுடன் உல்லாசமாக உரையாடிக் ருந்து வேற்றுநாட்டு விவகாரங்கள் வரை வேடிக்
நிசப்தம் நிலவுகிறது. பயணச்சீட்டுப் பரிசோதகர் ள் ஒவ்வொருவர் வசமுமிருக்கும் பயணச் சீட்டுக் க் கொடுக்கிருர், எல்லோரும் தத்தமது சீட்டுகளை ண்டும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கின்றனர்.
க்காக தமது பையைப் பாாக்கவே, அது அங்கில் துடன் எல்லாப் பைகளுக்குள்ளும் துருவித்துருவித் ா முந்தியநான் பார்த்த சினிமா நுழைவுச்சீட்டின் b, சுவீப் டிக்கெட்டுகளுமே வெளிவருகின்றனவே தென்படவேயில்லை. அந்தப் နိူင္ငံန္ဟစ္ထိ 96 GY சிரிக்கின்றனர்; ஒருசிலர் இரக்கப்படுகின்றனர். க்கப்படுகிறது !
என்ருவது எமக்கும் ஏற்படக்கூடும். பிரயாணம் ாதுகாப்பாகப் பத்திரப்படுத்தவேண்டியது பயணி ங்கேயும் கைமறதியாய் விட்டு காணுமற் செய்து ட தங்களைவிட அதிக பத்திரமாய் வைத்திருக்கக் டமோ அல்லது சக பிரயான நண்பர்களிடமோ று நம்பிக்கையானவரிடம் கொடுத்துவைத்தால், ரமாய் அதைக் காண்பிக்கமுடிகிறது.
பான்றதே. இப்பயணத்தில் நம்மருகே நம்பிக்கை அத்தியாவசிய காரியங்களை ஒப்படைத்து மன
ரொருவர் நம்மருகே உதவக் காத்து நிற்கிருர், நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் றது (ரோமர் 10 : 1). வாழ்க்கையின் சகல போது, அவர் எல்லாவற்றையும் ஏற்று நடத்த டமும், பரபரப்பும் பறந்தோடிவிடும். அப்போது தானமும் நிரம்பிய நிம்மதியான நித்திய வாழ்வு
இன்னர் என்று அறிவேன்; நான் அவரிடத்தில் ம் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிருர் என்று
1 : 12).
- ஆசிரியர்
கமைதாங்கி

Page 6
புராதன காலத்திலிருந்து "காதல் புனித மானது" என்று புலவர்சளும், புரவலர்களும், புவனத்தின் புதல்வர்களும், புலம் பி வந்த வார்த்தையானது, புதுமைமிகு இக்காலத்தில் புளித்துப் போய்விட்டது. காதல் என்ருல் கற் கண்டு என்றும், சொர்க்கம் எனும் சொற் கொண்டும், களிப்புற்ற காலம் மறைந்து, கண்ணிர் கவலை என்ற கோலமாய் இன்று மாறியுள்ளது.
காவியத்திலும், ஓவியத் தி லும் கான மிசைத்த கற்பனைக் காதலை ஜிவி ய த் தி ல் கண்டிடவும், அனுபவித்து ஆனந்தம் கொண்டி டவும் முற்படுவோரை, முடிவில் துயர முட் களும், துன்ப விற்களும் குத்துவதினுல், அதி சயிக்கவைத்த அற்புதக் காதல் அறுதியா ய் மின்னலென அதிர்ச்சியூட்டும் இன்னல்களையும் ஆபத்துக்களையும் கொண்டு வருவதாலும், இன் றைய இளைய தலைமுறையினர் ஒருசிலர் இறுதி
யில் உறுதியைவிட்டு விலகி விரக்தியின் விளிம்
பில் நின்று நஞ்சிடம் தஞ்சம் புகு வ தும்,
தூக்குக்கயிற்றின் துணையை நாடுவதும், மற்றும்
பல்வகை உத்திகளையும், உபாயங்களையும் கையாண்டு உயிரைப்போக்க நினைப்பதும், வாடிக்கையானதொரு வேடிக்கையாக நீடிக் கின்றது. பெற்றவர்களின் மனமோ இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது!
காதல் இன்று கனடிச்சரக்கு!
காதல் கருத்தரிப்பதற்கு இன்று வாய்ப் பும் வசதியும், காதலர்கள் சந்திப்பதற்கும். சம்பாஷிப்பதற்கும் உறைவிடமும், மறைவிட
மும் - இலகுவில் கிட் டு கின்றது. புராதன காலத்திலென்ருல் கன்னிப்பெண்கள் கண்டபடி
கடைத்தெருக்களில் காலங்களைக் கழிப்பதற்
d
Gj6)6OTf Gj6).)
- o TLD,
G
 

]ற காதலும், lb) CIDTJAI!
எஸ். வசந்தகுமார் -
தம், கல்வி கற்பதற்கும், கடமை புரிவதற் தம், அனுமதிக்கப்படுவதில்லை. ஆனல், இன்ருே நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அடுக்களையில் பாத்திரங்களுடன் போராட வேண்டிய அரிவையர்கள், இன்று அலுவலகத் Gல் பத்திரங்களுடன் போராட புறப்பட்டு பிட்டனர். இது தவறு என்ருே, தகாதது ான்ருே, தவிர்க்கப்படவும், தடுக்கவும் வேண் ம்ெ என்ருே நான் கூறவில்லை. ஆடவரும், அரிவையரும் சம அந்தஸ்துடன், அனைத்திலும் சம உரிமையுடனுமே வாழவேண்டும்; ஆனல் இந்நிலைமையானது ஆணும் பெண்ணும் இல குவாய்ச் சந்திப்பதற்கும் - காதலைப்பற்றி சிந் திப்பதற்கும் வழி வகுத்துள்ளது; காளையரும் S ன் னி யரும் இதயங்களை இணைத்திடவும் - இதழ்களை நனைத்திடவும் - காதலை சுமக்கவும், சுவைக்கவும் பாதை போட்டுள்ளது:
பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம்- மற்றும் ஆலயம், அலுவலகம் - அத்தோடு சாலைகள், சோலைகள் ஆகியன காதல் மலர்வதற்கும்,
LLBLLLLLLLLOLLLLLLLLLOLLLLLLLLLLLLLLOLLL
நெருக்கத்தில் அவரே தஞ்சம் !
"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படு கிற காலங்களில் அவரே தஞ்சமான
Ω )
6 r
- (சங்கீதம் 9 : 2)
BOLLLOLLLLLLLLLLLLLLLY LLMLBLSLL0LS
கமைதாங்கி

Page 7
வளர்வதற்கும், வாய்ப்பையும் வசதியையும் வாஞ்சையையும் தோற்றுவித்துள்ளன.
'காதலுக்கு கண்ணில்லை" என்பது கற் வரின் கருத்து. காதலானது கல்யாணத்தை கண்டு களிப்புற்ருலும், கசப்பேற்பட்டு கசா கியேபோனலும்; கலகமும், கலாட்டாவும் கஷ்டமும், கவலையும், கண்ணிரும் இறுதியில் வருவது உறுதியே! பிற்காலவாழ்வில் பிரச்சனை களும் பிரளயமாய் பிரவகிப்பது உண்மையே
காதல் கருவாகி உருவாகுவது தவிர்க்கவும் தடுக்கவும் முடியாதுபோகிறது என்று சமு தாயம்கருதி, பல உறவுகள் முறிந்தாலும் - ஊறு விளைந்தாலும்கூட விவாகம்செய்வது விவேகம் என விளம்புகின்றது உடற் கவர்க சியே உள்ளக்கிளர்ச்சியைத் தூண்டி, கண் களின் இச்சையைப் பூர்த்திசெய்திட, அதற்கு காதலெனும் பெயர்சூட்டி, ம ன முடித் து வைத்தாலும்; காலங்கள் கடந்திட - காத் லெனும் காந்தம் கரைந்திட - மனமுடைந்து போகும் துயர நிலைமைகளை நில வுலகில்
காணலாம்.
மாந்தர்கள் காதலுக்கு மதிப்பளித்து அதில் மகிழ்ந்து மயங்கித்திரித்தாலும், மடை திறந்த வெள்ளமென பிரச்சனைகள் பிரவகிட் பது உண்மையே! கண்டதும் காதல்கொண்டு மணமேடையைக் கண்டாலும், மகிழ் வின் வாடையை நுகராமல் பிரிவு - பிளவு என விவாகரத்திற்கு வித்திடும் விவகாரங்கள் விஸ்வரூபமெடுப்பது இயல்பு !
கிறிஸ்தவர்கள என்றரீதியில் தேவ வார்த்தைக்கு ஏற்ற முறையில் வாழ்க் கையை மாற் றி ய மை த் துக் கொள்ள வேண்டியது அவசியமானதும், அதிமுக் கியமானதுமாகும். திருமறையைத் திருப் பிப் பார்த்தால், திருமணத்தை தேவன் ஏற்படுத்தினுலும், காதலுக்கு இடமில்லை என்பது புலனுகிறது. ஏனெனில் எமக்கா கத் தன் உயிரையே கொடுத்த கிறிஸ்து வுக்கே நாம் நம் இ தயத் தில் இடம் கொடுக்கக் கடமை ப் பட்டுள்ளோம். கிருபை நிறைந்த கிறிஸ்து இயேசுவும், 'உன் தேவனுகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு மன தோடும் அன்பு கூருவாயாக (மத்தேயு 22:37)" என கட்டளையிட்டுள்ளார்.
5

தேவனுடைய சித்தத்திற்கு ஒத்ததாகவும், அவரது விருப்பத்திற்கிசைவானதாகவும் ஒரு நாளும் காதல் அமைந்திடாது. ஏனெனில் கண் களின் சந்திப்பில், காந்தம்போன்ற அச்சங்கமத் தில் உருவாகும் காதலானது, மனதின் சபலம், சலனம் ஆகியவற்றை ஆதாரமாய்க்கொண்டு அதில் சரசமும் அதன் விரசமுமே மிகுதியாக இருக்கும். கா த ல் சடுதியாய் அவசரத்தில் தோன்றுவதேயாம். விழிகள் அசதியாய் இருக் கையில் காதல் அவதியுடன் அடைக்கலமா கிறது. காதலின் பார்வையில் காமத்தின் சேர் வையும், உடலின் பத்தின் போர்வையுமே உண்டு தேவனுடைய சித்தம் சிதைந்துவிடு கின்றது.
கலாநிதி நைல்வயின் கருத்து!
*ஒருவர் தானறியாமலே காதல் வயப் படுவது இல்லையா? இளவயதுள்ளவரே இவ் வாறு காதல் வயப்படுகின்றனர். போதிய கிறிஸ்தவ முதிர்ச்சி உண்டாகாத இவர்களைக் குறை கூறலாமா?' என்ற விஞ க் களு க்கு, போதகர். கலாநிதி டீ. ரி. நைல்ஸ் பின்வரு மாறு விடையளிக்கிருர், "இதற்கு ஒரே பதிலையே கூறமுடியும். கிறிஸ்துவின் சீடராக வேண்டுமெருருல் கட்டவிழ்ந்து ஓடும் உணர் வ லை களை கிறிஸ்தவ நியாயத்துள் கட்டுப் படுத்தி, கிறிஸ்தவ உண்மைகளுக்கு அவர்கள் பற்றுறுதியை அளிக்கச் செய்வ தே யா ம்,

Page 8
கிறிஸ்தவ இளைஞர் கிறிஸ்துவின்மீது அன்பு கொள்ளும்படி தூண்டுதல் கொடுத்துவருவது
அவசியம். அவர் அன்பே அவருக்கு விரோத
மாக வேறு ஒருவருக்கு இதயத்தில் இடம் கொடுக்கவிடாது தடைசெய்யும்'
'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளி
லும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில்
அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதா வின் அன்பு இல்லை. (1 யோவான் 02:15)' என வேதம் போதிக்கிறது.
இருமனமும் ஒருகுணம் கொண்டாலே திருமணம் தரும் மணம் நறுமணமாயிருக்கும். காதலும், மோதலும் வாழ்வின் நிம்மதியை நிர்மூலமாக்கிறது. அமைதியும், ஆனந்தமும் அடைந்து தேவ ஆசீர்வாதம் பெற்றிட திரு மறையெனும் திசைகாட்டியைப் பின்பற்றினல் தித்திக்கும் இன்பத்தில் திளைத்திடலாம்.
கண்கெட்டபிறகு கதிரவவழிபாடு கருத் தற்றதுபோன்றே, காதலித்தபின் களிப்புறலா மென்பதும்; எனவே கிறிஸ்தவர்கள் காதலித்து பிரச்சனைகளை வருவித்து - தேவ ஆசீர்வாதம் நம்மை ஆனந்தப்படுத்துவதைத் தடுத்து - கவலைப்படுவதைவிட, திருமறை நியதிப்படி காதலிக்காமல் இருப்பது சிறந்தது. "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷம் தரி யாமல், தேவனுக்குப் பிரியமும் நன்மையும் பரிபூரணமுமான சித்தம் இ ன் ன தென் று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதா கிறதினுல் மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:02)”.
★ ★
MOLLLaOLOLLLLLLOLLLOLLLLOLLLLOL
墅
“சுமைதாங்கி’ சந்தா விபரம்
தனிப்பிரதி - 3-50 அரை ஆண்டு (6 பிரதிகள்) - 20-00 வருட சந்தா (12 பிரதிகள்) - 40-00
劃
"சுமைதாங்கி?" 82, திருமலை வீதி,
மட்டக்களப்பு.
LLLSgLLLLLLSLLLkseLLL
6
g
;

OOOOOOOOOoos OOOOOOOO e OOOO
ண்டியில்
?üİI 65 TIL LITLAF TÖD 9 fulf Llui jibdI LI TFG))
அனைத்திலங்கை ஓய்வுநாட் பாடசாலை ஆசிரியர்களுக்கானவோர் பயிற்சிப் பாசறை ண்டி மோபிறே கல்லூரியில் ஆகஸ்ட் 11ம் கதியிலிருந்து ஒருவாரகாலம் நடைபெற்ற பாது, நாட்டின் பல் வேறு பாகங்களிலு பிருந்து கிறிஸ்தவ திருச்சபைகளைச் சேர்ந்த -ற்சாகமிக்க ஆசிரியர்கள் அனேகர் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு ஆசிரிய ஆசிரியையும் தமது பகுப்பு மாணவரின் வயதுக்கேற்ப அளிக்கப் ாட்டுள்ள பாடத்திட்டத்தைக் கொண்டு எவ் பிதமாக பாடக்குறிப்பைத் தயாரிக்கவேண்டு மன்பது குறித்து கலந்துரையாடுதல்மூலம் ராய்ந்து அறியப்பட்டு, பாடக்குறிப்புகளும் }யாரிக்கப்பட்டன. இவ்விடயத்துக்கேற்ப, றிஸ்து இயேசுவின் ஆசிரியத்துவமும், அவரது ற்பிப்பும். எமது ஆசிரியத்துவமும் கற்பிப்பும் ான்பதன் ஒற்றுமை வேற்றுமைகளும் வேதப் டிப்பின்மூலம் ஆராயப்பட்டன.
இவற்றுடன், அவ்வவ் வயது எல்லைக் நரிய பாடத்தின் தலைப்புக்கேற்ப, சங்கீதம், 1ாடகம், கைவேலை முதலியவற்றிலும் ஒவ் வாரு பாடத்தையும் அவ்வவ் ஆசிரியர் எவ் பாறு கற்பிப்பது என்பதற்கான கற்பித்தல் மறையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு ஒய்வுநாட் பாடசாலையினது பொதுக்கூட்டம் டத்தும் முறை, வகுப்புகள் நடத்தும் விதம், ழடிவுகள் மேற்கொள்ளும் வழிவகை ஆகியவை iன்கு அறிவுறுத்தப்பட்டன.
மேற் கூறியவற்றுடன், ஓர் ஆராதனையில் ருர்களை எவ்வாறு கலந்துகொள்ளச்செய்வது, அவர்களின் பங்கு எத்தகையது என்பவை பற்றி விளக்கப்பட்டு மாதிரி ஆராதனைகளும்.
டத்தப்பட்டன.
நிறைவு நிகழ்ச்சிகளாக, சிருர்களை கிறிஸ்து இயேசுவண்டை வழி நடத்துவதற்கேதுவான படக்காட்சிகளும் காண்பிக்கப்பட்டு மலைநாட் ப்ெ பிரதேசங்களுக்கு உல்லாசப் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சிப் பாசறை முலம் நமது ஒய்வுநாட பாடசாலைகள் மென் மேலும் சிறந்த முறையில் இயங்குவதற்கு வழி காலப்பட்டுள்ளது குறித்து இறைவனே த் துதிக்கின்ருேம்.
- செல்வி கிறேஸ்லின் விக்டர்ராஜ்.
சுமைதாங்கி

Page 9
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக் காக, மனுவைப்படைத்தான் தன வணங்க என்ருெரு சொற்ருெடர் வழக்கிலுண்டு. அழ கிய உலகம், ஆறு, மலை, சமவெளி முதலாம் நிலப்பாகுபாடுகளையும், அவற்றிலுள்ள செடி, கொடி, உயிர்வாழ்வனவற்றையும் மனிதனுக் குக் கொடையாகத் தந்த தேவன் இதெல்லாம் உனக்காகத் தந்தேன்! அதற்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்கவில்லை. அவர் கேட் பது சற்று வித்தியாசமான தொணி. அது தான் உனக்காக நான் மரித்தேன் எனக்காக நீ என்ன செய்தாய் ?
கடவுள் தேவகுமாரஞஞர். சிலுவையில் அறையுண்டார். மரித்தார். அதுவும் மானுடர் களின் பாவத்தைப் போக்கும் பலியாக இரத்தஞ் சிந்திப் பாடனுபவித்து உயிர்த்தியாகம் செய் தார்! இது எவ்வளவோ பெரிய காரியம்! என்னுடைய பாவத்திற்காக ஒருவர் பலியிடப் பட்டார் என்பது இன்னும் பெரிய காரியம்! அதுவும் என்னைக் காக்க மட்டுமல்ல என் பாவத்தளைகளிலிருந்து இரட்சித்து மீட்டெடுக் கப் பலியானர் எனும்போது அது இன்னும் மகத்தான காரியம் !
இந்த அற்ப மானுடனுக்காக தேவன் குமாரணுகி, எனக்காக, எனது பாவங்களுக்காக மரித்தார் என்பது நினைக்கவே முடியாத விசயம். இது ஒருவேளை கற்பனையாக இருக்க லாமோ அல்லது புராணப் புளுகாக இருக்க
7
 

அருவி - 4.
னக்காக நான் மரித்தேனே !
IšGTIG E GIÄ SIJI (GFLÙI 5 TỈI ?
- இலக்கியமணி
கே. டீ. செல்வராசகோபால்,
லாமோ என்றுகூட நாம் நினைக்கலாம். ஆனல் நித்திய ஜீவனுள்ள இயேசு உலகில் வாழ்ந்தவர். அவரைப் பற்றிக்கொள்ளும் விசுவாசத்தால் வாழ்கிறவர். தனது மந்தைகளின் அமைதி யான, சமாதானமான, சுதந்தரமான பரிசுத்த வாழ்க்கைக்காக வாழப்போகிறவர்; அதாவது என்றும் நிலைத்துள்ள நித்தியர் என்கின்ற அனுபவ சாட்சியங்களும், அடி யார்களின் நிறைவேறும் மாருத தீர்க்கதரிசனங்களும், நமக்குள்ளே அவர் செய்யும் அற்புதமான கிரியைகளும், வழிநடத்துதலும் அவர் எம் பாவத்திற்காக, நம்மை மீட்பதற்காக மரித் தார் என்பது நம் நம்பிக்கையும் பாத்திரமு மாயிற்று. எனவே இது சந்தேகத்திற்குரிய ஒரு சர்ச்சை இல்லை
r மகாபாரதத்திலே ' யயாதி" எனும் மன்னன் தன்னுடைய மகனின் இளமையைப் பெற்று வாழ்ந்தான் என்று ஒரு வரலாறு உண்டு. தந்தை தன் மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்த வரலாறு வேதாகமத்தில் தானுண்டு. ஒரு சமயம் இத்தகைய தனிப் புருடனின் தியாகத்தில் கட்டப்பட்டதென் ஒல் அதற்குரிய பெருமையை கிறிஸ்தவ சமயமே பெறும்
அத்தகைய இயேசு வைப் பாருக்கள். கொல்கொதா மலையிலே அரையில் குறை யாகக் கட்டப்பட்ட வஸ்திரத்துடன், கரங் கால்கள் ஆணியேற, சிரம் முள்முடி தாங்க
சுமைதாங்கி

Page 10
சிலுவையிலே அறையப்பட்டிருக்கிருர், ஒரு குற்றமுஞ் செய்யாத அன்பர் யேசு ஈனக் குருசேறிய காட்சி இதுதான். அதே நிலையில் அவர் கேட்கிருர்; எனக்கென்ன செய்தாய்? என்பதுதான் அவரின் கேள்வி!
அழைக்கிருர் அழைக்கிருர் இதோ நீயும் வா உந்தன் நேசர் ஆவலாய் அழைக்கிருர் இதோ.
பாவத்தை ஏற்றவ்ர் -
பலியாய் மாண்டவர் கல்வாரியின் மேட்டினில்
கண்கொள்ளாத காட்சியே கண்டிடும் வேண்டிடும்
பாவப்பாரம் நீங்கிடும். 1-393.
இவ்வாறு சிலுவையின் காட்சியில் அவரைக் காண்போம். அவர் அச்சிலுவையில் லில்லிப் பூப்போல மலர்கிருர். சூரியன்போல் ஒளிர் கிருர், தென்றல்போல் குளிர்கிருர், தேனமுது போலத் தித்திக்கிருர். உலகத்திலேயுள்ள எல்லா நறுமலர்களும் சேர்ந்து வீசும் சுகந்த மாக இருக்கிருர். அவருடைய உதடுகள் திறக் கின்றன. நரம்புகள் இயைந்து நற்சுரமெழுப்பி;
உச்ைகாக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாப் ? என்று வினவாக, பெற்ற தந்தை குற்றமெண்ணுது தன் மகனிடம் விண்ணப்பிப்பதுபோல, வாளுே சையாய்க் கேட்கிருர். அது என் ஊனில் பரந்து உள்ளத்தில் செறிகிறது.
உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயா?
உற்றர் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவையைச் சுமப்பாயா 1-396, என அவருடைய சிலுவைப்பாடு எம்மைக் கேட்கிறது. இவ்வுலக மேன்மை அற்பம். உலக ஆஸ்தி குப்பை, இதை உணர்ந்து நீ ஊழியஞ் செய்ய வருவாயா, என்று தனது மனதைத் திறந்து கேட்கிருர்.
ஒரு கவிஞன், தன்னைச் சிலுவையிற் பலி கொடுத்த இயேசுவின் நிலையில் நிலைநிறுத்தி அதேவேளை தன்னை முன்னிலைப்படுத்தி; தன் னேயே கேட்பதாக இக்கவிதையைச் செய்துள் ளார். இதற்கு எம்மால் என்ன விடையைக் கொடுக்கலாம். இத்தனை மகத்துவமுள்ள தியா கத்திற்கு நாம் என்ன செய்யலாம் ? என்ன
8.

கைமாறு செய்யலாம்? சிங்கமும் சுண்டெலி யும் என்ருெரு பஞ்சதந்திரக் கதையுண்டு. அது நமக்கெல்லாருக்கும் தெரிந்த கதை. இக் கதையை இவ்விடத்திலே நினைவுறுத்திப் பார்ப் பது நலம்.
பரமபிதாவின் மந்தைகள் பாவப்பிணி என்கிற வலையிற் கட்டுண்டு மீட்பற்றுக் கிடக் கின்றன. இவ்வலைகளை அறுத்து மானுடரை இரட்சிக்க இறைவன் சித்தங்கொண்டுள்ளார். இந்த வலைகளை அறுகக சுண்டெலிகள் தேவை. இச்சுண்டெலிகள் உருவிற் சிறியனவாயினும் போதகம் எனும் கூரிய பற்களால் சாத்தானின் பாவக்கட்டுகளை அறுக்கவல்லன. இத்தகைய ஊழியத்தினையே இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிருர். இதனை ஒரு கவிஞன் 397ம் கீர்த்தனையில் உணர்த்துகிருன் பக்தி அருவி
5.
ஊழியம் வளர்ந்தோங்கச் செய்யும்-தேவ
ஊழியத்தாற் புவியீடேறச் செய்யும், இதனைத்தான் இறைவன் நமக்கு விடுத்த விஞ விற்கு விடையாகக் கூறுகிருர், பாவப் புல்வெளி யில் மேய்ப்பனில்லாத ஆடுகள்போல அநேக
மானுடர்கள் மேப்கிருர்கள். பணமே வேலைக்கு ஜீவன் என்ற நம்பிக்கைதான் அவர்களிடம்
உண்டு. அதேவேளை,
விளைந்த பயிரை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் பாடிடுவேன் அறுவடை மிகுதி ஆளோ இல்லை அந்தோ மனிதர் அழுகின்ருரே. 405.
ஆத்தும இரட்சிப்படையாதவர்கள் பல்லா யிரவர் - மந்தையிற் சேராத் ஆடுகள் கோடா கோடி. காடுகளிலும் பலநாடுகளிலும் சொல்
சுமைதாங்கி

Page 11
லப்பட்டிராத இடங்களிலும் அத்தண்கய மக்கள் வாழ்கிருர்கள். அவர்கள் அனைவரும் உலகப் பிரகாரமாக பகலின் ஒளியில் வாழ்ந்தாலும் ஆத்துமப் பிரகாரமாக அந்தகாரத்திலே வாழ் கிருர்கள். சாத்தானின் பாவச்சிந்தனை எனும் இருட்டில் அலைகிருர்கள்.
இந்த அடிப்படையிலே நாம் நமக்காக மரித்த இயேசுவுக்கு என்ன செய்யவேண்டு மென்பதனைச் சற்றுச் சிந்திப்போமா;
இயேசு கற்பித்தார் ஒளிவீசவே சிறு தீபம்போல இருள் நீங்கவே அந்தகார லோகில் ஒளிவீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்புேம் 394. இயேசு பெருமானுடைய வார்த்தைகளால், வாழ்க்கையால், நம்மை அவர் மீட்டுக்கொண்ட பலியால் நாம் அவரை அறிவோம். அவரை அற்ந்த நாம், அவர் இந்த உலகத்தின் ஒளி என்பதையும் அறிவோம். அந்த ஒளி யின் முன்னுல் நிற்கும் எம்மில் அந்த ஒளிபட்டு பிரதிபலிக்கிறது. அந்த ஒளியை நாம் அந்த காரத்தில் இருப்பவர்கள்மீது வீசு வோ ம். அதெப்படி என்கிறீர்களா?
அவருட்ைய வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பதால், பாவத்தை ஏற்றுப் பலியாய் மாண்டவர் எப்படி நோயையும் பேயையும் வென்றர் துன்பம் துயரத்தைச் சகித்தார் என்கிற அவருடைய குணு திசயங்களை உணர்ந்து அதன்படி நாம் முன்மாதிரியாக நடப்பதால், நாம் ருசித்த அன்பைப் பிறர்க்குச் சொல்வ தால் யேசுவின் ஒளியை வீசலாம்.
இயேசுவுக்குக்குச் சாட்சியான நாம் ஒவ் வொருவரும் ஒரு உத்தரவாதத்தைப் பெற்ற வர்களாக இருக்கிருேம். அந்த உத்தரவாதத்தை நாம் நிறைவேற்றும்போது இயேசுவின் ஒளியை மற்றவர்கள்மீது வீசுகிறவர்களாவோம் அந்தப் பெரிய உத்தரவாதம் என்ன என்பதை வேத வாக்கியங்கள் நமக்கு அங்காங்கே உணர்த்தி ஞலும் 399ம் கீர்த்தனத்திலே ஒரு பக்தன் கூறு வதைக் கேட்கும்போது சுருக்கமாகப் புரிகிறது.
ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா வெறுங் கையணுக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
முதலைக்குடிா
திருச்சபையின் 521, ஆண்டு ಎipr
ஆகஸ்ட்மாதம் 18ம் திகதியன்று முழு தாள் நிகழ்ச்சியாக இடம்பெற்ற முதலைக்குடா மெதடிஸ்த திருச்சபையின் 52வது நிறைவு விழாவில், புளியந்தீவு கோட்டைமுனை, கல் லாறு, கல்முனை ஆகிய சேகரங்களிலுள்ள பல் வேறு சபைகளிலிருந்தும் அனேகர் வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
திருவழிபாட்டுடனும் திருவிருந்துடனும் ஆரம்பித்த நிகழ்ச்சிகளுக்கு தலைமைதாங்கி நடத்தினர் மட்டக்களப்பு புளியந்தீவு சேகர முகாமைக்குரு அருட்திரு. T. W. ஜெயசீலன் அவர்கள். மட்டக்களப்பு அங்கிலிக்கன் திருச் சபைக் குரு அருட்திரு. யோசுவா இரத்தினம் அருளுரையாற்றும்போது, இறை யி ய லி ன் தத்துவங்களை - எளிமையாக, எல்லோரையும் கவரும்வண்ணம் எடுத்துச்சொன்னர்.
'விண்ணரசுபற்றிய யதார்த்த தார்ப்பரி யத்தை கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர் களுக்கு தெளிவாக எடுத்துச்சொல்லி, அனை வரையும் உள்ளே அழைக்கவேண்டிய கடமைப் பாடுடையவர்கள்" என அவர் எடுத்துக்கூறி, விண்ணரசின் வருகைகுறித்து தீர்மானிப்பது மனித அறிவு க்கு அப்பாற்பட்டதென்றும் விளக்கினர். −
திருவழிபாட்டையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மஞ்சந்தொடு வாய் மெதடிஸ்த வாலிபர் சங்கத் தி னர் அளித்த “போலிக் கிறிஸ்தவர்கள்" எனும் நாடகம் அனைவரையும் சி ரி க்க வைத்து பாராட்டுப் பெற்றதுடன் சிந்தனைக்கும் நல் விருந்தாய் அமைந்தது. மதிய போசனத்தை யடுத்து நடை பெற்ற திருமறைப்படிப்பை திரு. முத்தையா இரத்தினம் அவர் க ள் சுவையாக நடத்தினர்.
இவ் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போது இறை வ னின் திருப்பிரசன்னத்தை அனைவராலும் நன்கு உணர முடி ந் த து. அவருக்கே நன்றிகள்.
- சி. வரதசிலன்
LLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLeLLL
சுமைதாங்கி

Page 12
1. கரைஏறி உமதண்டை
நிற்கும்போது ரட்சக உதவாமற் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனே ஆம் இம்மட்டுமாய் எமக்கன்புசெய்த இயே: பெருமான நாம் காணும்போதும், பாவ கரையிலிருந்து அவரது மீட்பினல் இரட்சிக்க பட்டு அவரண்டையில் வரும்போதும், ஒரு ஆத்துமாவையாவது சேர்க்காமல் இருந்தா எம் வாழ்க்கை - அவர் எம்மீதும் நம் பாவ தின்மீதும் செய்த தியாகம் விருதாவர்குமே எனவே நாம் செய்யக்கூடிய ஒரு திருப்பணி கிறிஸ்துவின் அழைப்பைப் பிறருக்குச் சொ வதாகும். எனவேதான் 402ம் கீர்த்தனை மூ
செம்பொருள் நற்செய்திகேள் -
இயேசுவே மீட்பர அம்புவியில் அஞ்சல்செய்
இயேசுவே மீட்பரா இன்சொல் எங்கும்கூறுவோம். என்று கூறும்படி ஒருபக்தன் sonr "8 Lues கின்றன்.
இச்செய்தியை எங்கே கூறலாம் என்பதற் இன்னெரு பக்தன் விடையளிக்கிருன்: 1. எங்கேயாகிலும்-சுவாமி எங்கேயாகிலு
அங்கே யேசுவே! உம்மை
அடியேன் பின்செல்வே 2. பங்கம் பாடுகள்- உள்ள பள்ளத்தாக்கிலு
பயமிலலாமல் நான் - உம்தம்
பாதம் பின்செல்வே 3. வேகுந் தீயிலும்மிஞ்சும்
வள்ளப் பெருக்கிலும், 4. பாழ் வனத்திலும். (3. இப் படி ப் பட்ட இடங்களுக்கெல்லாம், என்னத்தைத் தந்தாய் எதைக்கொடுத்த என்றெல்லாம் கேட்காமல், நீ என்னைப் பு பற்று என்ற ஆணையை ஏற்றுச்சென்று மக் மத்தியில் நின்று பகிரங்கமாக உன்னை அறிக் யிடுவதே பெரும்பாக்கியம். குறைந்தது ஒரு மனத்திலாவது உறைக்கக் கூடியதாக நாம் நேச மீட்பைப்பற்றிக் கூறுவோமானல் அது நாம் மனிதனகப் பிறந்து இந்த உல8 செய்யக்கூடிய கைமாருகும்.
பாவி நீ ஓடிவா - அன்பர் இயேசு அழைக்கிருர் பாவம் நீங்கிடவா - உந்தன் பாவம் போக்கிடவா
O

8)
Tui
ன்
*ח ע τιο
so
2. நானே திராட்சைச் செடி
நீங்கள் கொடிகள் என்ருர் நானே நல் மேய்ப்பன் - அல்லோ நீங்கள் என் மந்தை என்ருர், என்று உம் அழைப்பை மக்களுக்கு விடுக்கும் பாக்கியத்தை ஆண்டவர் நமக்குத் தருவா ராணுல் அதுவே பெருஞ் சலாக்கியமாகும்.
மெதடிஸ்த திருச்சபை கீர்த்கன கீத சங்கிரகப்
புஸ்தகத்தில் 392ம் கீர்த்தனையிலிருந்து 408ம் கீர்த்தனை வரையிலுள்ள கிறிஸ்தவ சேவை எனும் தொகுப்பை நாம் பாடிப்பார்ப்போம். அப்போது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் முன் ஞல் உள்ள உத்தரவாதமும் அதனை நாம் மேற் கொள்ளவேண்டிய வழிமுறை களும் தெற் றெனப் புலப்படும். அவருடைய அழைப்பு மகத்தானது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிருேமா? அவர் பாவிகளைத் தூய்மைப்படுத்தும் பரிசுத்த அருவியாக இருக் கிருர். அதிலே நாம் நீராடித் தூய ராக ஆயத்தமாக இருக்கிருேமா? 李
இறையடி சேர்ந்தார்
அருட்திரு. ufal 3: T??ğı:51
இலங்கை மெதடிஸ்த திருச்சபை யின் முன்ஞள் தலைவரும், இலங்கை வேதாகமச் சங்கத்து பொதுச் செய லாளருமான அருட்திரு. பசில் இராஜ சிங்கம் அவர்கள் அக்டோபர் 5ம் திகதி யன்று பரம அழைப்பைப் பெற்று மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னரது அயராத தேவ ஊழி "யத்திற்காக இறை வனுக்கு நன்றி செலுத்துகிருேம். உலகப் பிரகாரமாக அவரது இழப்பினுல் கவலையுறும் அவர் தம் குடும்பத்தினருக்கு எம் அனுதா பத்தைத் தெரிவிக்கிருேம்.
- ஆசிரியர்.
சுமைதாங்கி

Page 13
இறைவன் எம்மை ஒவ்வோர் நேர்க்கிற் காக படைத்துள்ளார். நோக்கை நாம் மறந்து வாழக்கூடாது. நற்கனிதரும் தி ரா ட் சைக் கொடியாக நாம் வாழவேண்டுமென அன்பான ஆண்ட வர் எதிர்பார்க்கிருர், அவ் எதிர் பார் ப்பை நிறைவேற்றுகிறவர்களாக எம் வாழ்வை அவருக்கூடாக நாம் அ மை த் துக் கொள்ளவேண்டும். "தி ரா ட் சைக் கொடி காட்டுக்கொடியாக மாறக்கூடாது" வாலிப கா லத் தி ல் இந்த காட்டுக்கொடியை எம் வாழ் வில் படர விட்டோமானுல் முடிவு இறைவனுக்கு ஏற்ற வாழ்வாக எம்வாழ்வு அமையாது. இந்நிலையில் எம் வாலிப காலத்தில்
LMSLAMA MA L LiLiLLL AAA LSLLiiiLM AA ML LqMqAMM AMLL LiiLiMMA MSLLLLLLLLMMMMSLAMMMSLLMLMMAMLL LMLMA MSLqAL AMLL LqALML
புதுமை புதிர் வட்டம் - இல. 3 சரியான விடிைகள்
1. germaur தீர்க்கதரிசி.
கலிலேயா, எருசலேம். 3. யார் செய்த பாவமுமல்ல; அக்குறையி னுரடாக ஆண் ட வ ரின் நிறைவைக் காணவே அக்குறைவு ஏற்பட்டது. (யோவான் 9 ; 2 – 3) 4. பிறப்பும், இறப்பும். 5. நமக்காக மரித்ததினுல். 6. பாவஞ் செய்வதால்
எவருமே சரியான விடையை அனுப்பமுடியவில்லை.
TMiqLMLMMLqeqM AMqLMMML LMLLALTMLMLALAMASLAMLML ML LAMMMAMLMqML MqLASLMMSLAMLMASLAMA AA
Η Ι
 

ாய உள்ளங்களுக்கு -
லிபர் பகுதி
போதிய நம்பிக்கையையும், பெலனையும் பக் தியையும் தந்தருள வேண்டுமென நல்லாயன் கிறிஸ்துவிடம் வேண்டிநிற்போம்.
பத்திரிகையின் இடநெருக்கடி காரணமாக "புதுமை புதிர் வட்டம்" சிலகாலம் சுழலு வதை நிறுத்திவிட்டது. தற்காலிகமாக ஓய்வு பெற்றவட்டம் மீண்டும் சுழலும் எனும் நம்பிக் கையும் உண்டு. அதுவரை 'இளைய உள்ளங் களுக்கு" நிறைந்த நல்லறிவைத் தருகின்ற ஆக்கங்களை அறிமுகப்படுத்த முன்வருகிருேம். உங்கள் ஒத்துழைப்பும், கூட்டுறவும் என்றும் எமக்குக் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் - ஆசீர்கூறி விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்
ജുബ്ര
LLAMAMSLALMMMMLAqLMMAMLALMAMLL LALA MLALMAMLLLLAMLALALALMLLLALMSLALMMAMLALAMLqLLLL
பரிசு பெறுவோர்
1. செல்வி மேரி சருதேவி
மே/பா. திரு. R. அழகசுந்தரம் அரசாங்க விடுதி, கல்லடி, மட்டக்களப்பு
2. T. லோகராஜ்
பிரதான வீதி, களுவாஞ்சிகுடி.
3. செல்வி ஜோ. சினித்தம்பி
322, துறைநீலாவனை - 6. (கி. மா.)
SqALASLLALALALSLALALMLLAALLqALMLqqAqLMLMLLAqALALALeALLTAMLALALAA AALqLqiLALMLALLS
சுமைதாங்கி

Page 14
இளைய உள்ளங்களுக்கு - வாலிபர்
காக்கும்
கொந்தளிக்கின்ற ஒரு கடல், அந்தக் க லிலே ஒரு கப்பல். அந்தக் கப்பலிலே இருந் வர்கள் எல்லோரும் - எப்போது இந்த கப்ப மூழ்குமோ என - அஞ்சி நடுநடுங்கிக்கொன் டிருந்தார்கள். புயலின் உக்கிரத்தினலே - க பல் அப்படியும் இப்படியுமாக ஆடியது. அ தக் கப்பலிலே கப்பல் தலைவனின் மனைவியு இருந்தாள். கப்பலின் ஆட்டத்தைக் கண் அவளும் பயந்தாள். தனது கணவனிடம் ஓடி சென்றன்.
தனது கணவன் க ப் பலி ன் சுக்கானி அருகே அமைதியாக நின்றிருப்பதைப் பார் தாள். "என்னங்க! கப்பல் கவிழப்போகிறதே நீங்களோ அமைதியாக நிற்கிறீர்களே' எ6 ருள். கப்பல் தலைவன் மெதுவாகக் குனிந்: தனக்கு அருகேயிருந்த துவக்கு ஒன்றை எடுத் அவள் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தான். "நா உன்னை இப்போது கட்டுவிடப்போகிறேன் என்ருன். அவளோ, கலகலவென சிரித்தாள் "என்னங்க, விளையாடுகிறீர்களா? விளையாடு தற்கு இதுவா நேரம்?" என்ருள்.
கப்பல் தலைவனும் சிரித்தபடியே துப்பா கியை கீழே தாழ்த்தினன். அவளைப் பார்த் 'நீ பயப்படவில்லையா?" என்ருன். அவளே "நான் ஏன் பயப்படவேண்டும் ! நீங்க என்னை உங்கள் உயிர்போல விரும்புகிறீர்க என்பது எனக்குத் தெரியாதா!" என்ருள்.
உடனே அவன் தன் மனைவியைப் பார்த் "அன்பே நான் உன்னைக் கொல்லமாட்டே ான நீ தைரியமாயிருந்ததுபோலவே இந்த கப்பலின் தலைவனும் நான்தான் என்பன எண்ணி தைரியமாயிரு" என்ருன்.
2
 

பகுதி
5Thij6
i
5&S
- நீலா பிரகாஸ்
கப்பலின் தலைவன் எப்படி கப்பலுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிருனே அதே போல எமது வாழ்க்கைக்கு இறைவன் பாதுகாப்புக்
கொடுக்கிருர் என்பது எமக்கு புதிய தெம்பைத்
தரும். காக்கும் கரங்கள் எம்மருகே உள்ளன. நாம் துன்பங்களைக்கண்டு சோர்ந்துபோவதி லும்பார்க்க நாம் அவற்றிலிருந்து விடுபடவோ அல்லது துன்பப்படுவோரை விடு விக்கவோ முயற்சிசெய்வது எவ்வளவு பயனைக் கொண்டு வரும் என நாம் சிந்திக்கிருேமா ?
LLaLLYLLLLLLaLLLLMLLLLLaLLLLLLLLLLLLLLLLLL
சிந்தனைச் சிதறல்கள் சில :
**நல்ல மனிதனின் இதயம்
ஆண்டவனின் ஆலயம்" "இரக்கம் என்பது
இதயம் திறக்கும் சாவி' * உயர்ந்த இலட்சியங்கள்தான் உயர்ந்த
உள்ளங்களை அமைக்கின்றன’’
y 'உன்னை அதிகமாக சிந்திக்கச் செய்பவை களே உனக்கு அதிகமாக உதவக்கூடி யவை'
"அன்புள்ள இதயம் இல்லாவிட்டால்
நாம் நீதியாக வாழமுடியாது'
**ஆதாரமில்லாமல் எந்த ஒன்றையும் உன்னுடைய கண்களைக்கொண்டு நேரடி பாக பரீட்சிக்காதவரை நம்பிவிடாதே"
- arsivg5st i Glassivum
களுவன்கேணி
LLLaOLLLLOLLLLLOLLLLLLLLLLLaLLLLLLLLLOLLLLLLLL
சுமைதாங்கி

Page 15
இளைய உள்ளங்களுக்கு -வாலிபர்
வள்ளுவனும் வாலிபம் கண்டான். வாழ் தான் மாளுமுன் மாருத குறள் தந்தான். இள கோவும் இளம் பருவம் கண்டான், தான் அழ யுமுன் அழியாத சிலப்பதிகாரம் தந்தான் பாரதி பாரில் வாழ்ந்தான். வாலிபம் கொன் டான். சோர்வுதராக் கவிதை தந்தான்.
இவர்களையெல்லாம் உலகினிற்கீந்த இை வனும் தன் மைந்தனை ஒரு முறை உல வாழ்வு வாழ இவ்வுலகில் அனுப்பிவைத்தார் இனிய, அரிய, அழியா அன்பின் வாக்குகை அள்ளித்தந்தார் அவர். அதை மாத்திரம தந்தார். - மலக்காது தன்னுயிரையும் தா6 தந்தார். அவர் ஈந்த மெய்வாழ்வைப் பெ நாம் செய்யவேண்டிய என்ன? உலகிற் ( நாம் செய்யவேண்டியது என்ன ? f
*வாலிபனே! உன் இளமையிலே ச தோஷப்படு. உன் இதயம் உன்னைப் பூரி பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உ6 கண்ணின் காட்சிகளிலும் நட. ஆனலும் இை யெல்லாவற்றினிமித்தமும் தேவ ன் உன்ை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவா என்று அறி. நீ உன் இதயத்திலிருந்து சஞ்சல தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையு நீக்கி ப் போடு. இளவயதும் வாலிபமு மாயையே" - பிரசங்கி 11 : 9 - 10.
பயனுள்ளதாக்கவேண்டிய வாலிபப் ப வத்தை இன்று பலர் பாழாக்கிக்கொண்டு இரு
13
 

பகுதி
IGITIDTG) 6)ITG).
:
:
- ஷாந்தினி இராஜசுந்தரம்
கின்றனர், ஆலய வழிபாட்டுக் குறைவு, மன தின் மகிழ்ச்சிகாண உலக இன்பங்களில் அதிக நாட்டம் என்பன ஒருசில நேரங்களில் தன் குடும்பத்தினரைக்கூட வெறுத்து வாழச் செய் கின்றது. இதஞல் பிள்ளையின் வாலிபப் பரு வத்தில் பெற்றேர் மனமுடைந்து நிற்கின்றனர்.
சிந்தனைக்கு சிறுகதை ஒன்று.
கடவுளின் அன்பை உணராது தன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தாள் ராஜி. இவள் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த வளே. ஆயினும் கிறிஸ்துவைப்பற்றி அறியா திருந்தாள். பெற்ருேருக்கு சீழ்ப்படியாமலும், ஆலய வழிபாட்டு ஐக்கியத்தில் கலந்துகொள் ளாமலும், தன் ம ன ம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளது மகிழ்ச்சி வானெலியில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாடல் களேயாகும். தன் குடும் பத்தினரைக்கூட வெறுக்கத் தவறவில்லை. தம் மகளைக் குறித்த
கவலை பெற்றேரை ஆட்டி வைத்தது. இதனல்
மனமுடைந்த பெற்றேர் போதகரை அழைத்து வந்தனர். போதகரைக்கண்ட ராஜியோ உள் வீட்டினுள் பிரவேசித்து கதவைத் தாழிட்டு மீண்டும் பாடல்களைக் கேட்கும் வேளையில்
பெற்றேரின் இரங்குதலினல் போதகரின் முன் வந்துசேர்ந்தாள்.
குருவான்வரின் ஊக்கமான, உருக்கமான ஜெபம் ராஜியின் உள்ளத்தைத் தொட்டது. அவள் தன்னையும் அறியாமல் அழ ஆாம்பித் தாள். 'தான் இன்றிலிருந்து கடவுளுடைய பிள்ளையாக ஜீவிப்பேன், கடவுள் தன் அனைக்
கும் கரங்களினல் என்னுள் இருந்த அசுத்த
நிலைகளையெல்லாம் களைந்தார். எனக்காகப் பலமுறை ஜெபியுங்கள்’ என வேண்டி நின் முள் ராஜி மகளின் மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தTபெற்றேர் தேவனை மகிமைப்படுத்தி னாg
சுமைதாங்கி

Page 16
உண்மையான ஒரு வாழ்வு அங்கே அப் பொழுதே ஆரம்பித்தது. பைபிள் தூக்கி அறி யாத ராஜி, பைபிளுடன் ஆலயத்திற்குச் சென்று மண்டியிட்டு ஜெபித்தாள். அன்று தான் அவள் கண்களுக்கு, பிரசங்கி 11 : 9, 10 புலப்பட்டது. கடவுள் அவள் பாவங்களை மன் னித்துவிட்டார் என்று பெரிதும் மகிழ்ந்தாள். ஒழுங்காக ஆலயத்திற்கு பெற்றேருடன் சென்று வந்தாள். ராஜிக்கு வாழ்க்கையில் மறக்கமுடி யாத சம்பவங்கள் நினைவிற்கு வரும்போது பைபிளிடம் சரணடைவாள். ராஜி கடவுளை ஏற்றுக்கொண்டபின் அவளுடைய வாழ்க்கை யிலே பல மகிழ்ச்சிகரமான முன்னேற்றங்களைக் காணக்கூடியதாய் இருந்தது.
போதகரின் அழைப்பை ஏற்று ஒய்வுநாட் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றத் தொடங்கினுள் ராஜி. தான் கடவுளை ஏற்றுக் கொண்டமை குறித்து சாட்சிபகர ஆரம்பித் தாள். காலக்கிரமத்தில் கடவுளின் ஊழியக் காரன் ஒருவன் வாழ்க்கைத் துணையாளுள். இருமணங்கள் ஒருமணமாகி கடவுளின் சந்நிதி யில் திருமணம் நடந்தேறியது. தன் வாலிபப் பருவத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் விளைவாக அதிகபலனை அடைந்ததை உணர்ந் தாள் ராஜி. தான் கடவுளை மறந்துதிரிந்த நாட்களை நினைத்து வெட்கமும் துக்கமும் அடைந்தாள். ஆண்டவரை அறிந்துகொண்ட நாளிலிருந்து ஆசீர்வாதங்கள் பெற்றது குறித்து ஆனந்தம் கொண்டாள்.
கடவுள் ஈந்த மெய்வாழ்வைப் பெற நமது ாவங்களைக் கடவுளிடம் அறிக்கையிட வேண் டும். வாலிபப்பருவம் வளமுள்ள பருவம் அதனை வளமாக்கவேண்டியது நமது கடமை’ நமது பாவங்களை விட்டுக் கடவுளிடம் திரும் பத் தீர்மானித்திருக்கிருேமா ? கடவுளின் திரு இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட எப்போ தாவது இறைவனிடம் வேண்டுதல் செய்திருக் கிருேமா ? ஆரம்பத்திலிருந்த ராஜியைப்போல் பாவ உணர்வு அற்றவர்களாய் இருந்திருக்க லாம். ஆனல் கர்த்தர் எம்மை எப்பொழுதும் மன்னிக்கிருர். அது மிக்க மகிழ்ச்சியை உண் டாக்கும். எனவே கடந்துபோனவை நடந்து போனவையாயிருக்கட்டும் கவலைப்படவேண் டாம். இயேசுவை நோக்கிப்பார் அவரண்டை வந்தபோதே அவர் உன்னை மன்னித்துவிட்
T.
ஆகையால் வாலிபனே - நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.
பிரசங்கி, 12 : 1.
14

LLLLOLLLLLBBBLLLLLLLLOBOLLLLLLLLLLLLLLLLLOLLLLLLBOLLLLLLLL
இவர்கள் மனிதரோ ?
அல்லும் பகலும் எம்மைக் காக்கும் ஆண்டவா கொஞ்சங் கேட்டுக்கோ; கொல்லும் பிணியில் இருந்தெம்மைக் கொஞ்ச மேனும் மீட்டுக்கோ: சொல்லும் சொற்கள் உன் காதில் கொஞ்ச மேனும் கேட்குமோ? வெல்லும் பார்வை உன் கண்கள் விரைவி லெம்மை மீட்குமோ?
சீதனம் என்பதைக் கேட் டெம்மைச் சீர்கெட வைக்கப் பார்க்கின்ருர்; ஆதனம் என்பது இல்லை யென்றல் அவர்க ளெல்லாம் பெண்ணிலையோ? சீதன மதிகங் கொடுத்து விட்டாற் சீர்க ளெல்லாம் வந்ததாமோ? சீதன மென்பதே வேண்டு மெனிற் சீ! இவர்களும் மனிதராமோ?
- த. யுவராஜன்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சுமைதாங்கி

Page 17
ஆண்டுவிழா கொண்டிாட்டிங்கள்
நிகழ்ச்சிகளுக்கு F6DDILL (QUII
if (GFLňují கலந்துரையாடல்கள்
இவ்வாண்டு ஐப்பசிமாதம் முதலாம்வார மட்டக்களப்பு கோட்டைமுனைத் திருச்சபையின் பொற்காலங்களுள் ஒன்ருகத் கணிக்கப்ப வேண்டிய ஒன்ருகும். ஆண்டு விழாவுக்கா கொண்டாட்டங்கள், சுவிசேடப்பணியோ சேர்ந்து நிகழ்த்தப் படும் என்ற செய் சபையார் மனதில் உற்சாகத்தை ஊட்டியதன் காரணங்களுள், கனம் விவேகநாதன் போதக அவர்கள் தமது குழுவோடு கலந்துகொள்வா என்றிருந்தமையே முக்கியமானதெனலாம்
சுவிசேடப்பணி - சுவிசேடப்பணி சியமா? அவசியமானல் அதற்கு ஒரு பயிற் வேண்டுமா? வேண்டுமானுல் அது எத்தகை தாக இருக்கவேண்டும் என்ற தலைப்புகளை கொண்ட கருத்தரங்குகளோடு சொற்பொழி களும் நடத்தப்பட்டு சபையின் ஊழியர் பெண்கள், இளைஞர், சிறுவர் இவர் க ட் ( தனித் தனி ஒழுங்குகள் செய்யப்பட்டை அனைவர்க்கும் ஆசீர்வாதமாய் முடி ந் த து ஆண்டுவிழாவின் ஆரம்பஉரையிலே சபை புதி ஆண்டில் எதைச் செய்யப்போகிறது என்பை யும், தோத்திர ஆராதனையில் மக்கதோனிய சபைபோல உற்சாகமாகக் கொடுப்பது எப்பட என்பதையும், ஞாயிறு ஆராதனையில், நாமெ லாம் பரிசுத்தராகப் பிரித்தெடுக்கப்பட்டவ. கள் என்பதையும் கேட்டவர்கள் புதிய சிந் னையின் வயப்பட்டனர். நாம் பெற்ற இன்ப இவ்வையகமும் பெறட்டும் என்ற நோக்கோடு கனம் விவேகநாதன் போதகர் தம் குழுவோ நடாத்தும் உற்சாகமான ஊழியம் நாடெங்கு பரவட்டும் என இறைவனை இறைஞ்சுகிருேம் கோட்டமுனைச் சேகர முகாமைக்குரு கன மலர் சின்னையாவும், அமிர்தகழி தன்னுமுலை ஊழியர்கள், வழிகாட்டிகள் யாவரு பாராட்டுக்குரியவர்கள். r
எல்லா மகிமையும் இறைவனுக்கே உரி தாகட்டும்
- திருமதி திரவியம் இராமச்சந்திரன்
15

s
p
TD / 9 fift:556 மெதடிஸ்த திருச்சபை 137வது ஆண்டு நிறைவு விழா
மட்டக்களப்பு அமிர்தகழி திருச்சபையின் 137வது ஆண்டு நிறைவு விழா அக்டோபர்
மாதம் 26, 27, 28ம் திகதிகளில் நடைபெற
வுள்ளது. இவ்விழாவில் அருட்திரு. எஸ். தேவ நேசன், அருட்திரு. யோசுவா இரத்தினம் ஆகியோர் அருளுரைகள் வழங்கவிருக்கின்றனர். சேகர முகாமைக்குரு அருட்திரு, மலர் சின்னையா அவர்களும், ஊழியக்காரர் எஸ். டி. அழகு துரை மற்றும் சபை உக்கிராணக்காரர்களும் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.அனைவரும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
LLLLLMLLLLLLLLLLLLLLLLLLLLLMLLLLLLL
பங்காளி !
"கிறிஸ்து இயேசுவோடுகூடப் பாடு களைச் சகித்தோமானுல் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறு த லித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்' **
-- II SG3 DT.: 2 : 12.
★
வெட்கப்படிாதே !
'நீ வெட்கப்படாத ஊழியக்காரஞ யும் சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவஞயும் உன் னைத் தேவனுக்கு முன்பாக உத்தம ஞக நிறுத்தும் படி ஜாக்கிரதையா யிரு'
- I goLoir. 2 : 15.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLY
சுமைதாங்கி

Page 18
மிசனரிமாரின் சமுதாய வளர்ச்சித்
மக்களின் வாழ்க்கையைப் பிரதிப்பது "இலக்கியம்’ எனப்படும். இவ்விலக்கியடே வாழ்க்கையின் இலக்கணமாக நாளடைவில வதுமுண்டு, அவ்விலக்கண வரம்புட்பட்ட வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் எழுவதுமுண்டு. தமிழ் ரின் வாழ்க்கையைப் பொறுத்த அளவில் இந் இலக்கியம் அகம் புறம் என இருவிதப்படும் இதனை அகத்திணை புறத்திணை என்பார்கள் கருத்தொருமித்த காதலர் இருவர் இறைவன் ஊழினுல் ஒருவராக உள்ளமொன்றி நடா தும் இல்லற வாழ்க்கையை அகத்திணை என் பார்கள். அதற்கான புறத்துக் காரியங்கை புறப்பொருள் என்பார்கள். இன்று நமக்கு கிடைக்கும் புறத்திணை நூல்களின் மூலமா போரும், பொருள் தேடும் வாழ்வும், அரசும் குடிகளின் சால்பும் பற்றியறியக் கிடக்கின்றன இவைகள் புறத்திணையின் கருப்பொருட்கள கும். இந்த இருதிணை வாழ்க்கையும் அதற்கான இலக்கியம், இலக்கணங்களும் தமிழற்கே சிற பானவை. இத்தகைய சிறப்பை வேறு எ மொழியிலும் காண்பதரிது.
கிடைக்கும் பழைய நூல்களில் இவ்வி திணை சார்ந்த இலக்கியங்களை அதிகமாக காணலாம். இப்போதுள்ள இலக்கியங்களி இம்மரபு கெட சமூக, பொருளாதார - அர யல் பண்புகள் தலையெடுத்துவருவதையும் நா அவதானிக்கலாம். இதற்கிடைப்பட்ட ஒ காலத்தில் இவை யாவற்றையும் புறக்கணித் சமயத்திற்கே முதலிடங்கொடுத்த ஒரு சம
6
 

தூதுப்பணி - 0
இலக்கியத் துறையில்
III p6566) a 6 TfLDTŤ ! (I 3 - I)
- ஈழத்துப் பூராடனர்.
இலக்கிய காலகட்டத்தை நாம் காண்கிருேம், பெளத்தமும், சமணமும், சைவமும் போட்டி போட்டுக்கொண்டு சமயப் பிரசாரம் செய் வதற்கு ஊடகமாக இலக்கியத்தை ஆக்கி யமைத்தும், இதனுல் பல சமய இலக்கியங்கள் பிரபந்த வகையாகவும், புராண வகையாகவும், தத்துவ - நீதி நூற்களாகவும் ஆக்கப்பட்டன. ஏனைய இரு காலகட்டத்துள்ளும் ஆக்கப்பட்ட இலக்கிய நூல்களிலும் பார்க்க இவை இரு விதத்தால் சிறப்புற்றவை. ஒன்று நூல்களின் எண்ணிக்கை யா ல், அடுத்தது மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனதும் இற்ரை வரை பிரிக்கமுடியாததுமான தன்மையால் இதனைப் பக்தி இலக்கிய காலம் என்பார்கள். இக்காலகட்டத்தில் மத சுதந்திரம் பேச்சளவில் மாத்திரமல்ல, பிறமதங்களோடு வாதிட்டு உண்ம்ை உணரும் சுதந்திரத்தை பெற்றிருந்
52.
தனிநாயக அடிகள் கூற்று
தமிழ் மொழியைப்பற்றி அடிகள் தனி நாயகம் அவர்கள், பல சமயவிலக்கியங்கள் தமிழ்மொழியிற்ருன் உண்டு என சிறப்புறக் கூறியுள்ளமை கவனிக்கற்பாற்றது. பெளத்த காவியமான,மணிமேகலையும்,வைணவ நூலான சூளாமணியும், கிறிஸ்தவ இலக்கியங்களான தேம்பாவணியும், இரட்சணிய யாத்திரீகமும், இஸ்லாமிய இலக்கியமான சீருப்புராணமும் இக்கூற்றுக்குச் சான்று பகர்வன.
சுமைதாங்கி

Page 19
இப்பக்தி இலக்கிய வளர்ச்சியால் சங் இலக்கிய நூல்கள் மறைக்கப்பட்டதுமுண்டு மறக்கப்பட்டதுமுண்டு. சைவசித்தாந்திகளில் தீவிர போக்கினல் வைணவம், பெளத்த எனுஞ் சமய சார்புடைய நூல்களென சழு சயப்பட்ட சகல நூல்களும் சமயச்சார்புக் கரு தற்ற இருதிணை நூல்களும் ஒதுக்கப்பட்டன பனை ஓலை ஏட்டுச் சுவடிகளாகவிருந்த இவை படிப்பாரற்று அங்கொன்று இங்கொன்ரு எஞ்ச, ஏனையவை எரியாலும் சிதலாலும் காலக் கழிவாலும், கவனிப்பாரற்ற நிலைய லும் அழிந்தொழிந்தன.
இக்காலகட்டத்துள்தான் மிசனரி மா ! தமிழகத்தில் தம்பணிக்கு ஏர்கோலிட்டனர் காலெடுத்து வைத்தனர். இலக்கியத்தின் மூல சமயக்கருத்துகளை மாத்திரமல்ல எல்லா வித கிருத்துகளையும் பரப்பலாம் என்பதனை அனுபல வாயிலாக அறிந்தவர்கள் இங்கும் அந்த ஊட கத்தை தொழிற் படுத்த முயன்றதுண்மை ஆயினும் இவர்கள் பெளத்த - சமண - சைலி சமயிகளைப்போல தம் கருத்துகளை இலக்கிய ஊடகத்தோடு நேரடியாகப் பயன்படுத் விரும்பினரல்லர். சங்ககால, சமய இலக்கிய கால - நூல்களில் பொதுவான சில செய்யுள் களை எடுத்து அதன்மூலமாக தமது சமய அணு பவங்களை விளக்குவாராயினர்.
ஆரம்பத்தில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் கற்பனைகள், விசுவாசப் பிரமாணங்கள், சி தாந்தங்கள், வரலாற்றுக்கதைகள் ஆகியவ றிற்கொற்பான அநேக தமிழ் இலக்கியப் பகு கள். தமிழ்மொழியில் இருப்பதைக் கண்டா கள். உன் தாயையும் தகப்பனையும் கன பண்ணுவாயாக என்ற ஐந்தாம் கற்பனைை நேரடியாக நிகர்த்த 'அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்" என்ற ஒளவை பாட ஏற்கனவே தமிழகத்தில் பாமர மக்களாற்கூட பயிலப்பட்டுவருவதைக் கண்டனர். எனே இதுபோன்ற பல இலக்கியச் செய்யுட்களை கன் டடைந்து அவற்றின் மூலம் தமது சமயக் க வியைப் புகட்டுவது இலகுவான வழியென பதனை அவர்கள் உணர்ந்தார்கள்.
இதே காலகட்டத்தில் தமிழ் மக்களால் தேவார திருவாசகம், திருப்புகழ், புராண கள் என்பனவும் நாலாயிரப் பிரபந்தத்திரட் இராமாயணம், பாரதம், பாகவதம், பக். விசயம் என்பனவும் இலக்கியமாகப் பயன்பட்
17

T
:
வந்தன. இவற்றைவிட சங்ககால நூல்கள், ஏனைய காப்பியங்கள், நீதி நூற்கள் எல்லாம் மிகவும் புறக்கணிக்கப்பட்டிருந்தன. அதாவது தமிழ் இலக்கியப் பரப்பில் ஏறக்குறைய பத்தில் ஒன்பது பகுதி புறந்தள்ளப்பட்டு அழியும் நிலையில் இருந்தது.
வீரமாமுனிவருடைய காலத்திற்கூட சங்க நூல்கள் பற்றிய விபரம் மறைபொருளாகவே இருந்ததென்றல் அக்காலத் தமிழ் சமயாசாரி களின் இலக்கியப் புறக்கணிப்பும் மதக்காழ்ப் பும் எத்தகைய தீவிர நிலையில் இருந்ததென்
பதை அறியலாம்.
போப் ஐயரின் தமிழ் ஆர்வம்
தமிழ் மொழியைக் கற்ற போப் ஐயர் அதில் திளைத்தார். தேடி திருக்குறள், நாலடி யார் என்புவற்றைக் கற்ருர். அதனை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். இவ்வாறு மறை பொருளாக இருந்த நூல்களை - சமயக் காழ்ப் புக்குள்ளான இலக்கியங்களை தமிழருள் ஒரு பெரும் பிரிவினர் தம் வீடுகளில் பொன்னே போற்போற்றிக் காக்கவும் தவறவில்லை. தம் மிடம் உள்ள அரிய செல்வமான இந்தச் சுவடி களை வெளியிடவும் பிரசித்தப்படுத்தவும் வேண வாக்கொண்டிருந்த இவர்கள் தக்கதருணத்தை எதிர்பார்த்திருந்தனர். மிசனரிமாரின் தன் னலங்கருதாத - உண்மையிலே நல்லவற்றைத்
LLLLLSLLLLLLLLLLLLOLLLLOLOLLLOLLLLLLLLSLLL
ஏன் இருமுறை?
வாழ்க்கையில் ஒரு தடவைகூட இயேசுவின் நாமத்தை கேட்டறியாத மக்கள் எம்மைச்சுற்றி ஆயிரமாயிர மிருக்க, ஏன் நாம் சொன்னவர் கட்கே இயேசுவின் நாமத்தை மீண் டும் சொல்லிக்கொண்டிருக்கவேண் டும்? இயேசுவைப்பற்றி ஒவ்வொரு வரும் ஒருமுறை கேட்பதற்குமுன் ஒருவர் ஏன் இருமுறை கேட்கவேண் Guib ?
- dhờaj T'div' sa'f65,
பிரபல பிரசங்கியார்.
LMOLLL LLLLLLLLLLLLLLLOLLLLLLLLLL
சுமைதாங்கி

Page 20
LLLLLLLLSLLLLLLLLSLLLLLL
மல்லிகையும் இறைவனும்!
மல்லிகை விரிந்து தண்ணெழில் பரப்பும் கண்கொளா நிலையை கருத்துடன் நுகர்ந்தால், கலை அதில் உண்டு; கலையது தந்த இறைவனை நுகர்ந்தால் அலையழகான நிறைவதில் உண்டு.
- திருமதி S. 1. பிராங்கிலின்
ஆயித்தியமலை.
LBBBLLOLOBOLLLaLLLLOLLLLLBOLLLLL
தேடி கெளர விக்கும் பெருந்தன்மையுள் பணியை இவர்கள் கண்டதும் தம்வசமிருந் தமிழிலக்கிய நூல்களை வெளிப்படுத்துவரா னர்.
பொதுவாக கிறிஸ்தவ சமய போத களுக்கும் ஏனைய சமய குரவர்களுக்கும் ஒ பெரிய வேறுபாடுண்டு. அதாவது கிறிஸ்தவ சமய குரவர்கள் எச்சூழ்நிலையில் தம் பணியை செய்யச்செல்கிருர்களோ அச்சூழலுக்கு ரி மொழி - இலக்கியம் - என்பவற்றுடன் விசே மாக அச்சூழலில் அனுட்டானத்தில் உள் சமயங்களின் தத்துவங்களையும் கற்றுத் தே வேண்டிய நியதி உண்டு கிறிஸ்தவ மத போ கர் - சுவிசேடப் பிரசங்கிமார் என்பவர் அது குரிய பரீட்சையிற்தேற இத்தகைய துறைகள் தேர்ச்சிபெறத் தக்கதான பாடத்திட்டம் வகு கப்பட்டுள்ளது.
1912ம் ஆண்டில் கிறிஸ்தவமத உபே யார் எனும் பரீட்சைக்கு விதிக்கப்பட்டிரு பாடத்திட்டத்திலிருந்து சில பகுதிகளை இ? எடுத்துக்காட்டுவது நலமென நம்புகின்றே
1 இலக்கணம் :
1. நன்னுரல் முழுவதும் கான்
கையுரை w 2. அணியிலக்கண விஞவிடை
* விசாகப்பெருமாளையர். 3. யாப்பிலக்கண விஞவிடை
- விசாகப்பெருமாளையர்.
18

iT,
in
5斤
)(5 வச்
J&
3ற ாத நற் ல் குக்
5g ந்த பகு ன்.
ツ
11 இலக்கியம் :
1. கம்பராமாயணம் சுந்தரகாண்
- D. 11. பாரதம். சூதுபோர்ச் சருக்
(950 III. மணி மே கலை, மலர்வனம்
புக்ககாதை,
IV. நளவெண்பா முழுவதும்.
V. நீதிநூற் திரட்டு. W. திருக்குறள் அறத்துப்பால்.
III. சைவ சமயம் :
1. பெரிய புராணம் 11. திருவிளையாடற் புராணம். II. தேவாரத் திரட்டு. . . .
இவ்வாறு அப்பட்டியல் செல்கிறது. ஆரம்ப காலத்தில் பாடத்திட்டம் இதனிலும் கடுமை யாக இருந்ததென்று கூறுவர். இப்பாடத் திட்டம் மதப்போதகர்களின் அடிநிலை ஊழி
யர்களுக்கானவை. மேல்மட்டத்திலுள்ளவர்
கள் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதப் பரீட்சை களுக்குரிய நூல்களுடன் இன்னும் வைணவம், சைவம், பெளத்தம், சமணம், இஸ்லாமாகிய மதத் தத்துவங்களையும் கற்றுத்தேறவேண்டிய வர்களாக இருந்தனர்.
எனவே இத்தகைய தமிழிலக்கியங்களைத் தேடவும், அவற்றைக் கற்கவும் எழுதாஎழுத் தெனும் அச்சிற் பதிக்கவும் மிசனரிமார் பணி யாற்றத்தொடங்கினர்.
அடுத்த இதழில் இதுபற்றிய விவரணத் தைக் கவனிப்போம். 姜
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கைவிடுகிறதில்லை !
"கர்த்தாவே, உம்மைத் தேடுகிற வர்களே நீர் கைவிடுகிறதில்லை; ஆத லால் உமது நாமத்தை அறிந்தவர்
கள் உம்மை நம்பியிருப்பார்கள்"
- (சங்கீதம் 9 : 10)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சுமைதாங்கி

Page 21
மலையகத்தில் ரிலறி என்னும் சாஞ்சிமலையில் :
தேவாரதனை வழிபாடு
ஹட்டன் நகரிலிருந்து பத்து மைல்களும் கப்பாலுள்ள ரிலறி என்னும் சாஞ்சிமலையில் நடைபெறும் ஞாயிறு தே வாரா த னை வழி பாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அன்று எனக்கேற்பட்டது. ஹட்டன் சேகர முகாமைக் குருவும், நற்செய்திப் பணிக்குழுத் தலைவரு மான அருட்திரு. 1. விவேகநாதனுடனும் அவரது குழுவினருடனும் சபைக்குரு அருட் திரு. S. D. தயா சீலன் அவர் களு டன் சேர்ந்து நானும் அங்கு சென்றிருந்தேன்.
வளைந்து நெளிந்து புழுதிபடிந்திருந்த மலை நாட்டின் பாதை களு டே சென்று ரிலறி போய்ச்சேர்ந்த எம்மை அங்கிருந்த மதகுரு மாரும் மக்களும் இன்முகத்துடன் இனிமை பாக வரவேற்று ஆதரித் து உபசரித்தனர். அவர்களது விருந்தோம்பல் நற்பண் பும் சகோதர ஒற்றுமையும் எம்மைப் பெரிதும் கவர்ந்தது. ,
ஒவ்வொரு மாத நான் கா ம் ஞாயிறு ஆராதனை ஸ்தானப் பிரசங்கிமார்களாக வர உள்ளவர்களை ஊழியத்தில் உற்சாகப்படுத்தும் ஆராதனையாகக் கருதப்படுகிறது. அதிகாலைப் பனிக்குளிரையும் பொருட்படுத்தாமல் பலதூர இடங்களிலிருந்து தே வாரா த னை க் கு வந்த வயோதிபர்களையும் மற்றும் வறிய குடும்பத் தினரையும் கண்டு வியப்படைந்தோம்.
ஆசிரியர் திரு. யோகராஜா அவர் கள் வழிபாட்டு ஒழுங்கினைச் செயற்படுத்திஞர் பேதுரு வின் நிழல் பிணியாளிகளின்மேல் விழுந்தபோது பலர் குணமாக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு புதிய கண்ணுேட் டத்துடன் செய்தி அளிக்கப்பட்டது. ஆண்டவ ராகிய இயேசு என்னும் ஒளியை எமக்கு முன்னே வைப்போமானுல், நம்மிலேற்படும் நீண்ட நிழலினல் பேதுருவைப்போல நாமும் பலரை ஆதாயப்படுத்தலாமென கணித ஆ8 ரியை செல்வி எலிசபெத் ஜோயல் அவர்கள் இனிய தமிழில் விளக்கினர்,
ரிலறியிலுள்ள திருச்சபை தொடர்ந்து இறைவனின் வழிநடத்தலினுல் மலையகத்தில் இயேசுவின் ஒளிவீசும் தீபங்களாக பிரகாசிக் வேண்டுமென பிரார்த்திக்கிருேம்.
- வேதநாயகம் சிறியாலராஜ்
9

qSqiqAMLMMALAMMALA MALLAMMLA iMLAMMLMqLE LALSLMLAMASLLALAMMASLLALALMMALALM
"சுமைதாங்கி அடுத்த இதழ் அதிக பக்கங்கள்
"சுமைதாங்கி வாசகர்களே,
மாதாமாதம் "சுமைதாங்கி"யில் வெளிவரவிருக்கும்
புத்தகப் பகுதியை சேர்த்து உங்களது இல்லங்களில் கிறிஸ்தவ நூல் நிலையமொன்றை ஆரம்பியுங்கள்.
அடுத்த இதழிலிருந்து அதிகப்படியான 8 பக்கங்களில் கிறிஸ்தவ இலக்கியமான பெத்தலகேம் கலம்பகம் வெளிவருகிறது.
மாதாமாதம் இவற்றைச் சேர்த்து இறுதியில் ஓர் நூல் நீங்களே உருவாக்கலாம் ! அதற்குரிய கவர்ச்சிகரமான புத்தக அட்டையும் இறுதியில் வழங்கப்படும்.
ஒவ்வொன்றும் ரூபா 15/- பெறுமதியுள்ள நூல்களை ஐந்து இதழ்களில் இலவசமாக நீங்கள் பெறலாம்.
LAMLLMMMAMSLLMLL LTLMLMALTLqL MLSLLMLMMLSLLLLLAALLLLL LLLqLMLMMMLL LMALAML qLMATLMMLLLLLLLLALMLMLLLLLLLLAL
சுமைதாங்கி

Page 22
ஆண்டவர் நம் எதிர்பார்ட்
கொடையைப் பற்றிப் பரிசுத்த வேதா மத்தில் மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிரு கின்றது. கொடையைப்பற்றிக் கடவுள் பிர தாபித்ததாக வேதத்தின் பல பாகங்களிலு கூறப்பட்டுள்ளது.
கடவுள் நம்மிடத்திலிருந்து கொடைை எதிர்பார்க்கின்ருர் எனக் கூறும்போது, அவ ஒர் ஏழையா? அல்லது பிச்சை எ டு க்கு தரித்திரனு? எனச் சிலர் நினைக்கவும், கேட் வும் கூடும்.
அப்படியன்று, அவர் சர்வத்தையும் சிரு டித்தவர்; சர்வத்துக்கும் மேல்ானவர், சர் வல்லவர், சர்வமும் அவருடையவை; சர்வ தையும் காத்து நியாயந்தீர்க்கும் சர்வேஸ்வரன்
அ ப் படி யாயின், கடவுளுக்கு நம கொடை தேவையா? சர்வமும் அவருடை தாயின் நமது சிறுகொடை அவருக்கு எதற் என்று நாம் வினவலாம்.
நமது அன்ருட வாழ்க்கையிலே நிகழு அல்லது காணும் நிகழ்ச்சி இதற்கொரு திரு டாந்தம்.
சிறுகுழந்தைக்கு மி ட் டாய் என்ரு அலாதிப்பிரியம். அழும் குழந்தைகளும் பு சிரிப்புடன் மிட்டாயைப் பெற்றுக்கொள்ள ஓ வருவார்கள்.
தாயோ, தந்தையோ மிட்டாயைக் கு தையின் கையில் கொடுத்ததும் குழந்ை உவப்புடன் வாய்க்குள் வைத்துக் கொள்கி ፲ወቇ¶•
அந்தவேளையில் மிட்டாயைக் கொடு தாயோ, தந்தையோ வாய்க்குள்ளிருக்கு மிட்டாயில் ஒருதுண்டைத் தரும்படி கைன் நீட்டுகின்றனர்.
குழந்தை வாய்க்குள்ளிலிருந்து ஒருதுண்
மிட்டாயைக் கொடுக்கின்ற்தி. மிகச்சி எச்சில் புரண்ட துண்டானலும் அருவ பின்றிப் பெற்றுக்கொள்கின்றனர் - அன் பெருக்கால் புளகாங்கிதம் அடைகின்றன இதைப் போன்றுதான் நமது பரமதந்தை எச்சிலிற் புரண்ட அன்பின் கொடைை கேட்கின்ருர்.
20

மிடம் பது எதை?
- கிருபால் எல். தம்பிப்பிள்ளை
?ல் ன்
plg.
ழந்
}ன்
த்த
தம்
ரடு Stu ருப் ւյւն ro யும் யக்
குழந்தைக்கு மிட் டாய் கொடுத்தவர் களுக்கு அதனைக் கொ டா து விட பணங் கொடுத்து வேறுமிட்டாய் வாங்க முடியும்" ஆனல், மிட்டாயின் மேலிருந்த ஆசையினலல்ல குழந்தையிற் கொண்டுள்ள பாசத்தினலேயே குழந்தையின் வாய்க்குள்ளிருந்த மிட்டாயைக் கேட்கின்றனர்.
அதுபோன்றுதான் கடவுளும் ஆசையிஞலே நம்மிடம் கொடைகளைக் கேட்கிருர்,
சர்வமும் அவருடையவை. நாம் அவரு டையவர்கள் நமக்குத் தந்தவைகளில் சிறு துண்டை அல்லது ஒரு பகுதியை அவர் கேட் கிருர், அன்பின் ஆழம்
கடவுள் நம்மிடத்திலிருந்து எதிர்பார்ப்பது எவ்வளவு என்பதையல்ல, எப்படிக் கொடுக் கிருேம் என்பதைத்தான்.
ஆபிரகாமின் அன்பின் ஆழத்தை அறி வதற்காக வல்லவர் ஈசாக்கைப் பலியிடக் கோரினர்.
அதுபோன்றுதான் நமது அன்பின் தன் மையை அறியத்தான் கொடையைத் தரும்படி கேட்கின்றனர்.
ஆகவே கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நமது சுகம், பெலன், மற்றும் யாவும் அவரது அன்பின் ஈவு.
நம்மை உயிரோடு வைத்திருப்பது அவரது மேலான அன்பு அல்லவா?
இதற்கு நன்றிசெலுத்தும் முகமாக அன் பின் காணிக்கையாக, நமது அன்பின் சின்ன மாக, கடவுளுக்கு உதாரத்துவமாக கொடுப் GurruDmites.
கஷ்டத்தின், கவலையின் மத்தியில் உதா ரத்துவமாகக் கொடுத்தால் நமது கஷ்டங்களை யும் கவலைகளையும் அவர் நீக்குவார். 家
சுமைதாங்கி

Page 23
  

Page 24
வேதாகம குறுக்கெழுக்துப் ே
முதல்ாவது பரிசு - ரூபா 50/- இரண்டாவது பரிசு - ரூபா 25
முடிவு திகதி - 5-11-84
இங்கே கத்தரிக்கவும்
I
4
量'_|
6
II || III all" |
특
síisvrreth:- - - - - - - - -----------------
●a « - De gé
A O au OOOO
கையொப்பம்: . . sø og
seA.
ANO
LMSLkkSS SS SS SS LLLLLSLkLSS SMkSkSS SS S LLLSLSS S S S S LSSLSLS S SASAMS S SMSSSSSSS S
இடமிருந்து வலம்
1. யாக்கோபின் மகன். 2. பத்து வாதைகளில் சம்பந்தப்பட்
ஒன்று. 5. பாவிகளாகிய எமக்கு இயேசுவே இ
ராகும். 7. இதன் அஸ்திபாரம் கிறிஸ்துவாயி
தல் அவசியம்.
10. "சுமைதாங்கி" இந்தவட்டம் இ குள்ளதுபோன்று ஒருசிலருக்கு குழ மாகவிருந்ததால் தற்காலிகமாக நிறு தப்பட்டுள்ளது.
教2

1ாட்டி -
3.
நிபந்தனைகள்
ஒருவர் எத்தனை விடைகளேனும் அனுப்ப லாம். ஆணுல் ஒவ்வொரு விடைக்கும் ஒவ் வொரு கூப்பன் பாவிக்கவேண்டும். விடைகளை தபால் உறைக்குள் வைத்து அனுப்பவேண்டும். உறையின் இடதுபக்க மேல் மூலையில் "வேதாகம குறுக்கெழுத் துப் போட்டி - 5' என எழுதுக: விடைகள் "சுமைதாங்கி", 82, திருமலை வீதி, மட்டக்களப்பு. என்னும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். ஆசிரியர் வசமுள்ள விடைக்கு எழுத்துக் கெழுத்து சரியான விடைக்கே பரிசளிக்கப் படும். எவரும் சரியான விடைகள் அனுப் பாத பட்சத்தில், பரிசுப்பணம் அடுத்த மாதப் போட்டியில் சேர்த்து வழங்கப் படும். இப்போட்டி சம்பந்தமாக "சுமைத்ாங்கி" ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
மேலிருந்து கீழ்
3. தாவீதின் ஆயுதம் தடுமாறியிருக்கிறது.
4. உத்தமர்களின் ஆத்து மா க்க ள து
so.6v6urraffi.
5. இவ்வேளைகளில் சிறர்களுக்கு பயமேற்
படுவது இயல்பு.
6. இவர்கள் தேவனைத் தே டா வி டி ல்
சபைகள் வளர்வது எங்ங்ணம்?
8. நாம் உண்மைக் கிறிஸ்தவர்களென் பதை நம் இது காட்டவேண்டியது அவசியமே.
9. சாலோமோன் ராஜாவின் இது உலகப்
பிரசித்திபெறறது.
LLLLLLLLLLLSLLLLLLaLLLLLLLaLLLLLLLSLLLLLLLLLML
வேதாகம குறுக்கெழுத்துப் போட்டியின்
இரண்டாவது பரிசு, மட்டக்களப்பு திரு. K. C இரத்தினசிங்கம் அவர்களது அன்பு நினைவாக அன்னரது சிரேஷ்ட புதல்வர் திரு. R. பேரின்ப ராஜா அவர்களால் வழங்கப்படுகிறது. திரு. பேரின்பராஜாவிற்கு எமது நன்றி. مح۔
LLaLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLOLLLLLSS
சுமைதாங்கி

Page 25
வானலில் வேத அறிவு
வழமைபே 65 விடைகள் முற்ற லட்டையும் இலக் அதிர்ஷ்டசாலிகளை
விடைகள் மெனக் குறிப்பிட்டு அனுப்பிவருகின்றன யில் கவனத்திற்கு யுறுத்த விரும்புகிே
"சுமைதாங்கி" வாசகர்களது வேத மென்ற நன்நோக்குடன் நடாத்தப்படும் இ என, வின்சன்ட் அவர்களும இரண்டாவது அவர்களது நினைவாக திரு. திருமதி S. P. தி ரூ. கே. எஸ். வேதநாயகம் போதகர் அ மாதாமாதம் வழங்கி வருகின்றனர். இவர்க
இனி இம்மாதம் பரிசுெ
far பெறுபவர்கள்
முதலாவது பரிசு (ரூபா 100/-)
செல்வி றஜினி சோமசுந்தரம் 7Lib Ghuu unrgrib சம்பூர் மூதூர்.
இரண்டாவது பரிசு (ரூபா 50/-) செல்வன் ப. ஜூலியன்
இல, 20, நல்லையா வீதி, மட்டக்களப்பு.
மூன்றவது பரிசு (ரூபா 25/-)
. பென்சமின் மெதடிஸ் சேர்ச், Gestr LonTrif? E. P.
மற்றும் பாராட்டுப்பெறும் ஐவர்
1. செல்வி பவானி இராமச்சந்திரன்
சுதும்பொல, கண்டி.
2. த. இவலின் சுகந்தினி
உடுவில், சுன்னுகம்.
3. ஐரின் தர்ஷிணி
காரைநகர்.
&品
 

J GITT 2 - 14 PQ656
ால் வந்து குவிந்த நூற்றுக்கணக்கான விடைகளில் நிலும் சரியானவையாயிருந்தன. ஒவ்வொரு தபா கமிடப் பட்ட பின் டாக்டர் வின்சன்ட் அவர்கள் சீட்டிழுப்பின்மூலம் தெரிவுசெய்து உதவிஞர். தபாலட்டையில் மாத்திரமே எழுதப்படவேண்டு ம் இன்னும் பலர் தபாலுறைகளில் விடைகளை ர். தபாலட்டைகள் மாத்திரமே இந்தப்போட்டி எடுத்துக்கொள்ளப்படுமென்பதை மீண்டும் வலி மும். ாகம அறிவு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டு ப்போட்டிக்கான முதலாவது பரிசை டாக்ட எண். பரிசை திரு. திருமதி. 1. P. நவரெத்தினராஜா தேவராஜ் அவர்களும், மூன்ருவது பரிசை அ டுட் வர்களது நினைவாக அவரது குடும்பத்தினரும், 5ளது ஆதரவிற்கு எமது நன்றி
பறுபவர்களைப் பார்ப்போம் :
4. திருமதி, S. மைக்கேல்
பண்டாரவளை,
5. K. விஜயகுமாரி
கிளிநொச்சி
வானவில் வேத அறிவுப் போட்டி-14 சரியான விடைகள்
1. மூன்று நாட்களை (ஆதி. 40 : 12) 2. எழுபது பேர். (லூக்கா 10:1) 3. போவாஸ். (ரூத், 3: 3) 4. பெனுரவேல். (நியா 8; 17) 5. சீப்புரு தீவு. (அப். 4 : 36)
6. பிரதான ஆசாரியனன அணனியா
(அப். 23 3) 7: எலிசா. (1 இராஜா 19: 19)
பரிசு பெற்றவர்களுக்கு எமது பாராட்டு கள். போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் எமது நன்றி.
- போட்டி ஆசிரியர்.
சுமைதாங்கி

Page 26
alT6ÖTEÍbé) (86lg5 9 góG|Ü
வேதாகமத்திலுள்ள சத்தியங்களை ஆராய்ந்து கிறிஸ்தவ ஆத்மீக அறிவை மென்மேலும் விருத நடத்தப்படுகின்றது. ஏழு கேள்விகளுக்குமான விடைகள் யாவும் பட்டு, இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள கூப்பன மாதம் 5ம் திகதிக்கிடையில் கிடைக்கக்கூடி முடிவுத் தேதிக்குப் பின்னர் வந்து சேரும் 6 ஒருவர் எத்தனை விடைகளேனும் அனுப்பலா யிலும் ஒவ்வொரு கூப்பன் ஒட்டப்பட்டிருக்க கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட் இப்போட்டி சம்பந்தமாக "சுமைதாங்கி” ஆசி
MMMNMNMMNMNMMINIrwaMrMiraMoivredAsIAMN
வானவில் வேத
.Lt )960' به سه as a 82, திரு LDll
LAMLALAALLAAAALMLALAMA SLALALAMLAMLAMLAAL AMSLLL
போட்டி 15 - ஏழு கேள்விகள்.
4.
1. பேதுரு இயேசுவைக் குறித்து பிரசங்கித்த
2. மரித்துப்போனவோர் சிறுவன தீர்க்கத போகவே, அந்தத் தீர்க்கதரிசியே நேரடி தீர்க்கதரிசி? −
3. தானியேல் ஜெபிக்கும்போது ஜன்னல்கை 4. எகிப்தில் யோசேப்பு யாருக்கு விற்கப்பட 5. மெலித்தா தீவைவிட்டு எந்த அடையாள 6. மகா பலத்த மேல்காற்று வீசியபோது,
கொண்டு போடப்பட்டன? 7. 'தன் விசுவாசத்தினலே நீதிமான் பிழை
புத்தகத்தில் காணப்படுகிறது?
 

GILIT I 2 - 15
G G N
特别 S) S)
CS
i
து அறிந்துகொள்ளத் தூண்டுமுகமாகவும, த்திசெய்யும்வண்ணமாகவும் இந்தப் போட்டி
தபால் அட்டையில் மாத்திரம் எழுதப் முகவரிப் பகுதியில் ஒட்டப்பட்டு, நவம்பர்
டயதாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
விடைகள் நிராகரிக்கப்படும்.
ம். ஆனல் ஒவ்வொரு விடைத் தபாலட்டை வேண்டும். கூப்பன் ஒட்டப்படாத விடை
---
ரியரின் முடிவே இறுதியானதாகும்.
Amys ral Assmaux-AAANAA-VN-Aa-/**A-/T
அறிவுப் போட்டி - 15
தாங்கி**
மலை வீதி,
க்களப்பு.
പ്രകൃച്ഛ്.പ്ര\('(\\sീപ്പ്
ரோம பட்டாள அதிகாரியின் பெயரென்ன?
iரிசி ஒருவரது தடி உயிர்ப்பிக்க முடியாது யாக வ்ந்து உயிர்ப்பித்தார். யார் இந்தத்
ா எதற்கு நேராகத் திறந்துவைத்திருப்பார்? ட்டான்? ாமிட்ட கப்பலில் பவுல் புறப்பட்டார்?
வெட்டுக்கிளிகள் எந்தக்கடலில் அடித்துக்
முப்பான்". இது எந்த த் தீர்க்கதரிசியின்
சுமைதாங்கி

Page 27
சித்திரம்
'ஒன்பது பேருக்
கீழ்க் கண்டவாறு எனக்கு அடிக்க கடிதங்கள் வருகின்றன:
'மனித வர்க்கத்தை ஆசீர்வதித்து நா கள் சமாதான ஜீவிய்ம் செய்ய இரக்கம் செ யும் கர்த்தாவே!"
"மேற்கண்ட ஜெபத்தை எழுது ப வ ஒன்பதுபேருக்கு ஒன்பது நாளில் அனுப்பி உ கம் முழுவதும் இதைப் பரவச்செய்ய வேலி டும். இதை அனுப்பியவருக்கு ஒன்பது நாளி நல்லசெய்தி கிடைஆதம். கஷ்டத்திலிருந்து வி படுவார்கள். உங்கள் பெயரை எழுதவேலி டாம். யார் சந்தோஷமாக இருக்க விரும் கிறீர்களோ அவர்களுக்கு இந்த நற்செய்திை எழுதி அனுப்புங்கள். இது ஓர் அமெரிக்கரா தொடங்கப்பட்டது. இதை அனுப்பிய ஒன்ப தாளில் உங்கள் மனம் சந்தோஷத்தால் நிை யும். இதை விளையாட்டாகவோ அல்ல, நகைப்பாகவோ எண்ணக்கூடாது. அப்ப நகைத்தால் துன்பம் விளையும். இது கிடை தவுடன் அனுப்பியதால் விக்டோரியா என்னு அம்மாளுக்கு ரூ. 2000 கிடைத்தது. நெல்ச என்பவர் இதை அலட்சியமாய் எண்ணி அனு பாததால் தன்ஒரே மகளை இழந்தார். ஆன யால், சந்தோஷமாய் இன்த அனுப்பின மிகுந்த பலனை அடையலாம். இப் படி க் கு வேதம் சொல்லுகிறது.
அவனுெருவன் கிடிக்கிருன் அனுப்பிவிடுவோம் :
இத்தகைய கடிதங்கள் அடிக்கடி எனக் வருகின்றன. அனுப்புகிறவர்கள் நான் ச தோஷபம் இருக்கவேண்டும் என்ற நன் ம துடன் ஆனுப்புகிருர்களோ, அல்லது யாரு கேனும் அனுப்பாவிட்டால் நமக்கு ஆபத் வந்துவிடுமே, ஆகவே அவனுெருவன் கிட கிருனே அவனுக்கொன்று அனுப்பிவிடலா என்று அனுப்புகிருர்களோ, அல்லது இவ்வா அனுப்பிஞரல் ஏதாகிலும் இதற்கு விளக்க வரrதோ என்றஆவலுடன் அனுப்புகிருர்களே அறியேன். நான் என்ன, தென்னிந்தியத் திரு சபையிலுள்ள கண்காணியார் (அத்தியட்ச ஒருவரும் தமக்கு இத்தகைய கடிதங்கள் வ வதாக என்னிடம் சொல்லியிருக்கிருர்!

கு' ஒரு மதியீனம் !
9.
ய்
.க்
rT நச்
テル
இத்தகைய மதியற்ற ஜெபக்கடிதங்கள் இப்போதல்ல, நான் சிறுவஞகப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே எனக்கு வந்த துண்டு. இந்தக் கடிதங்களுக்கு தான் அப் போது அஞ்சியதும் இல்லை; எவருக்கும் பிரதி கள் எடுத்து அனுப்பியதும் இல்லை; நண்பர் களிடம் சொல்லி நகையாடுவேன். இப்போது
அத்தகைய கடிதங்கள் எனக்கு வரும்போது
ஒருவித எரிச்சலும் அருவருப்பும் அடைகிறேன்.
இரவுநேரத்தில் தெருக்கோடியிலுள்ள ஒரு நாய் குரைத்தால் மற்ற நாய்களெல்லாம்
குரைக்க ஆரம்பித்துவிடும். என்ன நடந்தது
என்று தெரியாமல் வெறும் பயத்தினுலேயே
அவைகள் குரைத்து ஊளையிடும்.
யாரோ ஒரு பரியாசக்காரன் என்ருே ஒரு நாள் சரியான ஒரு வஞ்சக விளையாட்டைத் தொடங்கியிருக்கிருன், அவனுடைய (அல்லது அவளுடைய) பரிகாசத்துக்கும் ட க டி க் கும் இன்றும் இரையாகிக்கொண்டிருக்கின்ருர்களே நமது சகோதர சகோதரிகள் ! எழுதியனுப்பு கிறவர்கள் தங்கள் பெயரை அதில் தெரியப் படுத்தக்கூடாதாம். பெயரை எழுதினுல் குட்டு வெளிப்பட்டுவிடும், என்றே இந்த விளையாட்
டுக்கு முடிவு ஏற்பட்டிருக்கும். அமெரிக்காவில்
இந்த விக்டோரியாவையும் நெல்சனையும் யார் தேடிப்பிடித்து உண்மையை அறியப்போகின் ருர்கள் ? ஒருபுறம் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதில் நூறு கோடியே அறுபத் தெட்டு லட்சத்து மூவாயிரத்து அறுநூற்று ஒன்பது 'மணல்கள் இருக்கின்றன என்று சொன்னனும் ஒருவன். “அது எப்படி ? நீ சொல்வது பொய்’ என்ருனும் மற்ற வன். "பொய்யா, சந்தேகமிருந்தால் எண்ணிப்பார்த் துக்கொள் என்ருனும் அந்தப் பொய்யன்.
இப்படிப்பட்ட கதைதான் இந்த ஜெபக்கதை
պւն 1
இத்தகைய கடிதங்களை எழுதுவதால், எழுதுகின்றவர் முதலாவது தம்மை மதியற்ற வர் என்பதை நிரூபித்துக்கொள்ளுகிருர் ஒன் பது பேருக்கு இந்தக் கடிதத்தை எழுதுவதால் வீணுக நேரச் செலவும் பணச் செலவும் ஏற் படுகின்றன; கடவுளுடைய பேரைச் சொல்லித் தம்மையும் உலகத் தையும் வஞ்சிக்கிருர், எனவே இச்செயலை விட்டொழித்துவிடுங்கள்!
- நன்றி : "உதயதாரகை")

Page 28
FUT LIle Small Business Inan
With
Big Fideas
LeaASINg , , , , ,
why Commit Scarce Capital to buy What you need when you Can
lease it
We lease
Medical Equipment Ofice Equipment and Furniture
Commercial Vehicles
is Plant and Machinery
-
Agriculture and Construction Equipment
Its so easy when you lease with
TBS FRANCE CO. LTD.
No. 9 CENTRAL ROAD,
TITICALOA || 3 ||
BA I T'Phone; (65-2896.
வெளியீடு சுமைதாங்கி கிறிஸ்தவ இலக்கிய ' வட்டம் இல82 திருமல்ே வீதி,
மட்டக்கள்ப்பு
மட்டக்களப்பு
ਘ பிப் கியரு ॥
Нопу. Editor . .
= ,
 

|-*
**************************』|| –|-seoseosjąess ) || ? 'Pooð oooo Lozo
|-
| S S S S S S S S S S S S S S S S S S - ( )*IlsnuowMael-1-u國플國!』도E』||-
||ISIN VEILIVINITS (so |£]]1[][([9]!
os