கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுமைதாங்கி 1985.03

Page 1
Christian
** *().「」:
현
|×
 

---- 歴
|(ŕ)*』『월 「*■----**:『FT-T『후T* T***-*T「書門F-- - ( ) ├─o』呼)妊』』*****sae心)*)
|- (o **■|-|-|------!)----- - -· ) ----|---
;**---------|×----|-No sae sae『T|-』No ae. - ( )sae----- |-|-|-|-No.! ±|*Fi: ||----- - 「* ( ) ·----|×|-
|---- - - ----目|-|-|-----
----
|-口
[TEHANIKI Literary Monthly

Page 2
வணங்கத்தக்க வாழ்க்கை !
ஆசை நெஞ்சிற் கொண்ட அலகையாகி அழிவ பாசம், பரிவு கொண்டு !
பழகுமினிய பண்புத
ஏழை எளியர்ஆன் நெவ, இம்சை பண்ணல் ஈ வாழை போலத் தன்னையீ வாழல் - வணங்கத்து
பெட்டி தன்னில் பணத்ை பெரிய வீட்டில் துய் ஒட்டி வயிறு காய்ந்த ஏை உணவுதவி நல்கி வ
வலிமையற்ற மக்கள் தம்ை வதைகள் செய்யும் ( நலிந்த மக்கள் நலத்தைப் நலங்கள் நல்கிவாழ
சீதனங்கள் கேட்டுப் பெண்
சிறையி லிட்டு வை ஆதரவாய் அவர்கள் தம்ை அழகு வாழ்வு கான
தூய யேசு சொன்ன சொ
தொகுப்பு யர்வும் நேயமோடு இதனை யெண்
நிலத்தில் வாழல் நி
 

- லைந்து தல்ல வாழ்க்கை நாளும் நானே வாழ்க்கை
*க்கும். ஈனமான வாழ்க்கை நது
தக்க வாழ்க்கை !
தப் பூட்டிப் பில்வதல்ல வாழ்க்கை ழைக்(கு) ாழல் வாழ்க்கை !
கொடுமையல்ல வாழ்க்கை
பேணி ல் இனிய வாழ்க்கை
ரனைச் தப்பதல்ல வாழ்க்கை ) LD; னச்செய்தல் வாழ்க்கை !
“ல்லின் . . . அன்புகொண்ட வாழ்க்கை னி லையதான வாழ்க்கை
நிலாதமிழின்தாசன்

Page 3
"வருத்தப்பட்டுப் Lumph LD disp வர்களே, நீங்கள்
எல்லாரும் என்னி டத்தில் வாருங் கள்: நான் உங்க ளுக்கு இளைப் பா று த ல் தரு வேன்?*
-இரட்சகர் இயேசு,
ஆண்டு - 2 இதழ்-8
LDfTrfdft
1985
அவரவர் ஆக்கங்களுக்கு ஆக்கி 3யாரே பொறுப்பாகும்.
6600T6
இயேசுகிறிஸ்துவின் வாசகநேயர் அனை
ஒருசில மா உங்கள் அனைவை செலுத்துகிருேம்.
வளியாக வாசக திசைகளிலுமிருந் எடுத்துக்காட்டுகி காண்டுள்ள ஆr ரைத் துதிக்கின்ே நாட்டில் ே LDT as, org5T Lorré மென்ற உறுதியை தேவனின் வழிநட சித்தத்தின்பிரகா அனுப்புபவர்க ஏனெனில், 12 களது ஓராண்டுச் கடைப்பிடிக்கப்ப(
கிறிஸ்மஸ் இதழ்
1984 Susa முடியாதுபோயிற் ளோம். இரட்ச நாளுமே கொண் வாறேதான் ஆண் சிப்பின் நற்செய்தி குள் வந்துள்ள இறைவன் வந்த வண்ணம், அவர ஒப்புவிக்கவேண்டி
ஈராண்டு நிறைவு
"சுமைதாங் றன. இன்னல்கள் மாத சஞ்சிகை இ வர்களது இல்லா இறைவனின் வழி
எனினும் யுருதவர்களாகவே தில் சேர்க்கும்வி 6 திட்டமொன்றை தங்களது உற்ரு அனுப்பி உதவி (
ளது பேராதரவு யில் மூன்முவதாக
 
 

O
GLO !
ண் இனிய நாமத்தினலே
வருக்கும் அன்பான வாழ்த்துதல் கூறுகின்ருேம்.
த இடைவெளிக்குப்பின்னர் "சுமைதாங்கி மூலம் ரயும் சந்திப்பது குறித்து தேவனுக்கு நன்றி மூன்றுமாத இடைவெளி மிக நீண்டகால இடை $ர்கள் பலருக்குத் தென்பட்டதை, நாட்டின் நாணு து எமக்கு வந்துசேர்ந்த பெருவாரியான கடிதங்கள் ன்றன. இவ்வாறு "சும்ைதாங்கி மீது நேயர்கள் ர்வத்தையும் அபிமானத்தையும் அறிந்து ஆண்டவ ரும். தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற சூழலின் நிமித்த நம் கிரமமாக "சுமைதாங்கி"யை வெளியிடமுடியு ப அளிக்கமுடியாதிருக்கின்ருேம். எனினும் வல்ல -த்துதலுக்கே அனைத்தையும் ஒப்புவித்து. அவரது ரமே செயல்பட முயன்றுவருகின்ருேம். சந்தா ள் இதுகுறித்து அங்கலாய்க்கவேண்டியதில்லை. பிரதிகள் அவர்களுக்கு அனுப்பியபின்னரே அவர் * சந்தா நிறைவுறும் என்ற கணக்கே எம்மால் டுகிறது.
ஸ்மஸ் இதழை எவ்வளவோ முயன்றும் வெளியிட று. ஓரிரு விடயங்களை இவ்விதழில் வெளியிட்டுள் கர் இயேசுவின் பிறப்பானது நாம் ஒவ்வொரு டாடி மகிழவேண்டிய சிறப்பு நிகழ்ச்சியே. அவ் ாடவர் சிலு ை யில் தம் இன்னுயிரை ஈந்த இரட் தியும் எந்நாளுக்கும் உரியதாகும். தபசுகாலத்திற் நாம் இத்தாற்பரியத்தை உணர்ந்து, உலகிற்கு
உன்னத நோக்கத்தை செயல்படுத்த உதவும் து கையின் கருவிகளாக மாற எம்மை முற்றிலும் யது அவசியமாகும்.
கி" ஆாம்பித்து ஈராண்டுகள் நிறைவுபெறுகின் T மத்தியில் உதயமாகிய இக்கிறிஸ்தவ இலக்கிய க்குறுகியகால இடைவெளிக்குள் அனேக கிறிஸ்த களிலும் இதயங்களிலும் இடம்பிடித்துள்ளமை நடத்துதலேயாகும். "சுமைதாங்கி"பற்றி இன்னும் அனேகர் கேள்வி ப இருக்கிருர்கள். அவர்களயும் நமது ஐக்கியத் ண்ணம் இந்த இதழில் 'இலவச பிரதி அறிமுகத் அறிவித்துள்ளோம். வாசக நேயர் ஒவ்வொருவரும் ர் உறவினர் நண்பர்களது முகவரிகளை எமக்கு இந்த உன்னதப் பணியில் ஒத்துழைக்குமாறு பணி ருேம். கடந்த ஈராண்டுகாலம வழங்கிவந்த உங்க தொடர்ந்தும் எமக்கிருந்துவருமென்ற நம்பிக்கை ண்டில் காலடி எடுத்துவைக்க முயலுகின்ருேம்.
- வெளியீடடுக் குழு
சுமைதாங்கி

Page 4
அன்புள்ள ஆசிரி
"சுமைதாங்கி, இல. 82, திருமலை வீதி
_
சந்தா சந்தேகம் !
"சுமைதாங்கி"யின் இரண்டு மூன்று இதழ்
களில் ச்ந்தாப்பணத்தைப் பற்றியதாகவே ஆசி ரியர் பகுதிகள் அமைந்துள்ளன. இலங்கையிலே தமிழ்ப் பத்திரிகைகள் நடத்தும் அண்வரும் எதிர்நோக்கும் நிலை இதுவாகும். பிறநாட்டுப் பத்திரிகைகளைப் படித்து அதிலே ஊறிப்போயி ருக்கும் பலருக்கு நம்நாட்டுச் சஞ்சிகைகள் கவர்ச்சியற்றதாகவே தோன்றுகின்றன !
பத்திரிகையில் சந்தா வரவில்லை என எழுதுவதால் பல ன் உருவாகுமா என்பது
எனக்குச் சந்தேகமாகவே உள்ளது. ஆனலும்
ஆண்டவர் பணியாதலால் அவர் கொடுக்கும். உறுதி யோ டு முன்னேறுவீாகளென நம்பு
கிறேன். உங்கள் பணியிலே இறைவனின் வழி.
நடத்தல் தொடர்ந்து இருக்கவேண்டும் என ஜெபிக்கிறேன் இறை ஆசிகள்
அருட்திரு ஏ. டபிள்யூ. ஜெயநேசன் கொழும்பு-12,
女 ★ ★
வாலியர்களின் வழிகாட்டி!
தங்களது "சுமைதாங்கி பத்திரிகையை நாங்கள் நன்கு அறிந்திருக்கிருேம். எங்களது வாலிபர் சங்கத்தில் அனேகர் இப்பத்திரிகையை மாதாமாதம் படித்து இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக மேலா ன காரியங்களைப் பெற்றுள்ளார்கள். வாலிபர்க்ளின் வாழ்க்கை யில் ஓர் சிறந்த வழிகாட்டியாக இச்சஞ்சிகை அமைகிறதென்பதில் சந்தேகமில்லை.
பல்வேறு சபைகளில் நடைபெற்றுவரும்
தரமான கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் பற்றிய செய்
திகளையும் "சுமைதாங்கி பிரசுரித்து வருகிறதை
易
A.


Page 5

பருக்கு.
, மட்டக்களப்பு.
~~
ாங்கள் வாசித்து அறிகிருேம். எங்களது சபை லும் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அனுப் ஞல் பிரசுரிப்பீர்களா? நீங்கள் இப்படிச் சய்து உதவிஞல், எங்கள் வாலிபர்களது றிஸ்தவ அறிவும் திறமையும் முன்னேறி ன்றும் என்றும் கிறிஸ்துவுக்குள்ளாக ஆவிக் ரிய வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சி டைய உதவியாக இருக்குமென நம்புகிருேம்.
தவன் தாமே தாங்கள் செய்யும் மாபெரும் ஊழியத்தை இன்னுமின்னும் ஆசீர்வதிப்பா
மனுவேல் ஜெயராணி ாழைச்சேனை.
ஆசிரியர் குறிப்பு: கிறிஸ்தவ சபைகளில் நடை பறும் நிகழ்ச்சிகளுக்கு "சுமைதாங்கி"யில் நிச் யம் வரவேற்புண்டு. சபைச் செய்திகளை உங் ளது பகுதி குருவானவர் மூலமாக எமக்க ரப்பி வையுங்கள். பிரசுரிக்கிருேம் - ஆசிரியர்)
★ 女 Yr
ானெலியில் சுமைதாங்கி
சில வாசகநேயர்கள் "சுமைதாங்கி"யில் வளிவரும் தரமான ஆக்கங்களை தமது சாந்த ஆக்கமென்றுகூறி, வானெலியில் ஒலி ரப்புகிருர்கள். இது மிகமிக வருந்தத்தக்க சயலாகும். தயவுசெய்து அவ்வாறு செய்வ தத்தவிர்க்குமாறு மிக அன்புடன் வாசகர் 2ளக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு வாஞெ க்கு அனுப்பும்போது, இதனை தாம் "சுமை ாங்கி'யில் இருந்து தொகுத்ததாகக் கூறினல் ரவேற்கத்தக்கதாகும்.
உதாரணமாக், 28-10-84 ஞாயிறு இரவு கழ்ச்சியில் அக்டோபர் "சுமைதாங்கி"யில் பிர
சுமைதாங்கிகரமாயிருந்த "காக்கும் கரங்கள்" என்னும் கட்டுரையை ஓர் செல்வி வாசித்தார். ஆளுல் அதை எழுதியவர் பெயரைவோ "சுமைதாங்கி யையோ குறிப்பிடாமல், அதை வாசித்தவர் பெயரே குறிப்பிடப்பட்டது. இத்தகைய சம் பவங்கள் "சுமைதாங்கி"யின் ஒவ்வொரு வச னத்தையும் மிகக்கவனமாகப் படித்துவரும் எம் போன்ற வாசகர்களை ஈட்டியால் குத்துவது போலிருக்கிறது.
yi). A.
ஸ்டெலா ராஜரெட்ணம்
(ஆசிரியர் குறிப்பு : இதுபற்றி இன்னும்பல வாசகர்கள் கட்டிக்காட்டி எழுதியுள்ளார்கள். அண்வருக்கும் எமது நன்றி. "சுமைதாங்கி"யில் வெளிவரும் கட்டுரைகளை எவரும் எடுத்து உப யோகிக்கலாம். ஆணுல் அவ்வாறு செய்யும் போது "சுமைதாங்கி" பற்றிக்குறிப்பிடுவதே பொருத்தமானதும் பத்திரிகைப் பண்புமாகும். உதாரணமாக, இலங்கை ஒல்லாந்தர் திருச் சபை ஏடான 'தூதன்' எம்மை ஆதரித்து அடிக்கடி கட்டுரைகளை எடுத்து மறுபிரசுரம் செய்துவருகிறது. பிரபல தினசரியான தின கரன் பத்திரிகை அதனது கிறிஸ்மஸ் சிறப்பித ழில் (25-12-84) "சுமைதாங்கியில் வெளிவந்த மூன்று கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தென்னிந் திய திருச்சபை வார ஏடான "உதயதாரகை யும் "சுமைதாங்கி"யில் வெளிவரும் சிறந்த விடயங்களை மறுபிரசுரம் செய்கிறது. நற் செய்தி எங்கும் பரவி ஆண்டவர் இயேசுவின் திருநாமம் மகிமைப்படவேண்டுமென்பதுவே எமது நல்நோக்காகும். -ஆசிரியர்)
责 yr
வேதாகமத்தின் மகிமை வெளிப்படுகிறது!
தாங்கள் 1983 ஏப்ரல் தொடங்கி இது வரை வெளியிட்டுள்ள பதிஞறு "சுமைதாங்கி" இதழ்களையும் நான் கவனமாக பாதுகாத்து வைத்துள்ளேன். இதன்மூலம் கிறிஸ் மஸ் போட்டிக்கான கேள்விகளுக்கு இலகுவாக பதில் எழுத முடிந்தது.
இதில் ஆச்சரியம் என்னவென்முல் போட் டிக்கு விடை எழுதப் புத்தகங்களைப் புரட்டி
s


Page 6

வாசித்தபோதுதான், எவ்வளவு அரிய பல நல்ல விடயங்களைப் படிக்கத் தவறியிருந்தது என்மனதை இடறுத்தியது. என்னை ப் போல் எத்தனைபேர் இவ்வாறு "சுமைதாங்கி"யைக் கடமைக்காக வாங்கி வீட்டில் எடுத்து வைத் திருப்பார்களோ என்னமோ !
மேலோட்டமாக மட்டும் இதைப்பார்த்து விட்டுவிடாது உட்கருத்துக்கண் அறிய, "சுமை தாங்கி"யை வேதாகமத்தின் அருமை பெருமை களை அறியும் ஒரு கருவியாக நினைத்து வாசிக்க வேண்டுமென அனைவரையும் அன்பாகக் கேட் டுக்கொள்கிறேன்.
கே. எஸ். ஏருவூர்
yr Yr - y
கவலையில் ஆறுதல்
சென்றமாதம் நான் கொழும்பு சென்றி ருந்தவேண்யில் வடக்கே எனது பகுதியில் மீண் டும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை அறிந்து எனது வீட்டார் பற்றி கவலையும் அங்கலாய்ப் யும் கொள்ள ஆரம்பித்தேன். செய்வதின்ன தென்றே தெரியாமல் நான் தங்கியிருந்த வீட்டு மூலையின் மேசையிலிருந்த சில பழைய சஞ் சிகைகளைப் புரட்டியபடிஇருந்தேன். அப்போது தற்செயலாக "சுமைதாங்கி" என்னும் இதழ்கள் தென்படவே அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். っ இறைவனின் அற் புதவழிநடத்துதலை ހިކިހަހި * என்னென்பது அதி லிருந்தவோர் கட் டுரை எனக்கெள் றே எழுதப்பட்டது. போ லிருந்தது. அதைப் படிக்கப் படிக்க எனது பதட் டமும் கவலையும் பறந்தோடின. ஜனவரி 84 இதழின் முன் அட் டையில் பெரிய எழுத்தில் பிரசுரமாயிருந்த வேத வாக்கியங்கள் எனக்கு ஆறுதலளித்தன.
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்
பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினல் உன்னேத் தாங்குவேன்' (ஏசாயா 41 10)
சுமை தாங்கிான்ற இறைவாக்கைக் கண்ணுற்றதும் ஆண்ட வரே நேரில் தோன்றி அதன்மூலம் என்னைத் தேற்றுவதுபோல் எனக்குத் தோன்றியது.
சிலதினங்களில் வீடு திரும்பியதும் அங்கே அனைவரும் பத்திரமாக இருப்பதை அறிந்து இறைவனைத் துதித்தோம். இறை வழியே நிறைவு வழி என்பதை இச்சஞ்சிகைமூலம் எடுத்துக்காட்டிவரும் தங்களுக்குத் தேவன் சுகத்தையும் பெலத்தையும் தந்து வல்ல ஆ யிஞல் வழிநடத்துவாராக.
ஈ. எஸ். அரசரெத்தினம் சாவகச்சேரி.
★ ★ 女
புதுக்கவிதைப் பிரியர் !
கிழக்கிலங்கையிலிருந்து வெளியாகும் தரம்
வாய்ந்த கிறிஸ்தவ இலக்கிய சஞ்சிகை "சுமை தர்ங்கி'யே என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஒரு இலக்கிய சஞ்சிகைக்குரிய சுவை குன்ரு அம்சங்கள் யாவும் கிறிஸ்தவக் கண்ணுேட்டத் தில் அணுகப்பட்டிருப்பது இதழாசிரியரின் தனிச்சிறப்பு. அதற்காக அன்னருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள். "சுமை தாங்கி" ஈழத்திருநாட்டில் மட்டுமன்றி தமிழ்கூறும் நல்லுலகமெங்கணும் வியாபித்து இறைமகனின் நற்செய்தியைப் பரப்பவேண்டும் என்பது எனது
26h ITT; .
அத்துடன் நிறைவான இறைபணியில் புதுமைகள் பல படைக்கவேண்டியது "சுமை தாங்கி'யின் கடப்பாடு. ஆகவே, புதுமைப் படைப்பாளிகளின், குறிப்பாக புதுக்கவிதைப் பிரியர்களின் ஆற்றலை யும் வெளிக்காட்டும் வகையில் இனிவரும் "சுமைதாங்கி"கள் வெளி வருமாளுல் அவை இதழுக்கு மெருகூட்டுவன வாக அமையும் என்பது எனது கருத்து:
மட்டுநகர், எஸ். புனிதசிலன்
大 ★ ★
திரும்பத்திரும்ப வாசிப்பதில் திருப்தி !
நான் மாதாமாதம் வந்துசேரும் "சுமை தாங்கி இதழ் களை வாசித்துமுடிந்தாலும்,
அவற்றை திரும்பத்திரும்ப வாசிப்பது உண்டு. வீட்டுக்கு வருபவர்கள் இவற்றை எடுத்து
4.


Page 7

வாசிக்கவும், சிலரிடம் இவற்றைக் கொடுத்து அவர்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்று வாசிக் கவும் செய்துவருகிறேன். "சுமைதாங்கியில் இருக்கும் நல்ல விடயங்களை மற்றவர்களும் வாசித் துப் பயனடையவேண்டுமென்பதுவே ானது அவா.
கர்த்தருடைய காக்கும் வல்ல கரங்கள் எம்மைத் தாங்குகிறது. உங்களது சேவைக்கு என்றும் எங்கள் நன்றிகள். உங்களுடைய ஊழியத்துக்காக நாங்கள் குடும்பமாக ஊக்க மாய் ஜெபித்துவருகிருேம்.
பொ. எ. தனராஜசிங்கம்
பண்டத்தரிப்பு.
大 女 女。 யார் குற்றவாளி?
நவம்பர் 84 "சுமைதாங்கி இதழ் பல அறிவும் ஆற்றலுமுள்ள கட்டுரைகளை உள் ளடக்கி வெளியாகியது வரவேற்கத்தக்கது. ஆனல் அதேவேளை சிந்தனையைச் சிதறடிக்கும் ஒருசில பக்கங்களும் காணப்பட்டன.
கோமாரியில்நாடகக்கலை பயிற்சிப் பாசறை ஒன்று நடைபெற்றதாயும், அதில் யார் குற்ற வாளி என்னும் தலைப்பில் ஓர் விவாதம் நடந் தேறி. ஏவாளா சாத்தானு, கடவுளா குற்ற வாளி என ஆராயப்பட்டதாகவும் அறிந்தேன்;
விவாதம் என்பது இருபக்கமும் சமமாக விவாதிக்கக்கூடிய சாராம்சத்தைக் கொண்ட தாக இருத்தலே அவசியமாகும். ஆனல் இங்கு மேற்குறிப்பிட்ட த லைப் பில் அர்த்தமற்ற கேள்விகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட் டுள்ளன. இப்பேர்ப்பட்ட அர்த்தமற்ற தலைப்பு களில் விவாதங்களை நடத்தவேண்டாமென சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்ளு கிறேன். கிறிஸ்தவம் விவாதத்திற்குரியதல்ல;
மக்களுக்குரியது.
தேவரெட்ணம் டேவிற் நிதர்சன் கல்முனே.
女 ★”
குறுக்கெழுத்தால் குழப்பவேண்டிாம் !
நவம்பர் "சுமை தாங்கியூடாக பலர் சுமைதாங்கியையும் கிறிஸ்துவையும் ஏமாற்றி பதை அறிந்து கவலையடைந்தேன். இவர்கள்
சுமைதாங்கிதமது இதயத்தில் குத்தப்பட்டாலன்றி, விலா சங்களை சஞ்சிகையில் வெளியிடுவதாலோ அம்பலப்படுத்துவதாலோ தத்தமது பிழைகன் உணரமாட்டார்கள்
கவிதைகளின் கடினமான சொற்களுக்கு விளக்கமளிப்பது நலம். "சுமைதாங்கி'யில் கட்டுரைகளே அதிக இடத்தைப் பிடிக்கின்றன சிறுகதைகளோ சித்திரங்களோ வருவது இட போதெல்லாம் அபூர்வமாக இருக்கிறது. பக்தி அருவியில் வந்த "இலங்கையில் புலரும் பொழு திற்கும் கனடாவில் புலரும் பொழுதிற்குப் இடையில் எந்தவிதமான மாறுபாட்டையும் காணவில்லை" என்ற வரிகள் கோடி பெறும் மாற்று விடைகளை வைத்துக்கொண்டு குறுக்கெழுத்துப்போட்டி நடத்துவது கையா லாகாதவர்களின் வேலை. தாங்கள் இனிமேல் இவ்வேலையில் இறங்க மாட் டீர்கள் என்று எண்ணுகிறேன்.
கடைசியாக நத்தார் வாழ்த்துக்களோடு புதிய வருடத்திலும் “சுமைதாங்கி பலரின் சுமைகளை கிறிஸ்துவில் தாங்க வாழ்த்துக்கள் கூறி முடிக்கின்றேன்.
செ. ஜோ, பிறேம் குமா சுண்டிக்குளி, யாழ்ப் ராணம்.
கட்டுரை கவிதைகள் தனிச்சிறப்பு !
நவம்பர் "சுமைதாங்கி'யில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும் சிறப்பாகவே அமைந் துள்ளன. குறிப்பாக "மீட்கும் மனிதன் அவரே' என்ற கவிதையில் ஆங்காங்கே அமைந்து கிடந்த வேதவாக்கியங்களைத் தொகுத் து கவிதை வ டி வில் தந்த கவிஞருக்கு எமது பாராட்டுகள். அதேபோன்றே "கிறிஸ்தவ இல்லம்" பற்றிய கட்டுரையில் திருமதி அரிய மலர் ஜெயராஜ், ஒரு குடும்பத்துக்கு குடும். ஜெபம் எவ்வாறு அவசியம்; அது எவ்வாறு சமாதானத்தைப் பேண உதவும் என்பதை இக்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்திருந் தார். அவருக்கு எனது மனம்நிறைந்த நன்றி. இவ்வாருக எமக்கெல்லாம் சிறந்த நல் வழிகாட்டியாக அமைந்திருக்கும் "சுமைதாங்கி எவ்வளவு உன்னதமான நூலாக எமது கை களில் தவழ்ந்து ஆத்துமாவை நிறைக்கிற
5


Page 8

தென்பதை உணர்ந்து இறைவனத் துதிக்கின் ருேம் அதை சிறந்தமுறையில் தயாரித்து வழங்கும் உங்களை இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்தவும் மென்மேலும் உங்கள் பணி வளரவும் இறைமகன் இயேசுவை இறைஞ்சு கிறேன்.
டொறிஸ் கிருபாமலர் அரசரெட்ணம்
★ ★ ★
இயேசு என்றதுமே...!
இயேசுவைப்பற்றியே அறியாதிருந்த பிற மதத்தவனகிய எனக்கு ஏனே இயேசுவின்பால் நன்றி பெருக்கெடுக்கிறது. தபால்மூலம் வேதா கமம் படிக்கும் யான், இயேசு இரட்சக்ரைப் பின்பற்றும் காலம் வெகு தூரத்திலில்லை. இத ணுல் மற்ற மதங்களை அவமதிப்பதாக கருத்து இல்லை. அவர் ஒருவராலேதான் சகல ஜீவராசி களையும் கொண்டு செலுத்தமுடியும். அந்த இயேசுவின் கருணை ஒளியை உலகெங்கும் பரப் பும் எண்ணத்தில் பலவித சுமை களை யும் தாங்கி, நேர்வழியில் சென்று வெற்றி கண்டி"சுமைதாங்கி"யை வாழ்த்துகிறேன்.
"சுமைதாங்கி"யின் சுமை யை மேலும் அதிகரிக்கவிடாமல் இயேசுபிரான் காப்பாற்றி ஆசீர்வதிப்பாராக உங்களது உன்னத ஊழி யத்திற்காக நாமும் ஜெபத்தில் வேண்டிக் கொள்கிருேம்.
வி. நவரத்தினம் ஹல்கரனுேயா.
yclinicipallicuIDanizatiLDIEIDEgy
圭 உங்களது மதிப்புமிக்க கருத்துக் E களை எழுதி உற்சாகப்படுத்தி, ஜெபத் 8 தினலும் கொட்ைகளினலும் இந்த 5 த ஊழியத்தைத் தாங்கிவரும் வாசக
நேயர்கள் அனைவருக்கும் நன்றி தெரி 3 E விக்கிருேம். தேவன்தாமே நம் ஒவ் வொருவரையும் அவரது காக்கும் கரங் தி களுக்குள் வைத்து பாதுகாத்து வழி 3
நடத்திவருவாராக;
உங்கள் கருத்துக்களை தயவாக சுருக்கமாக எழுதி அனுப்பி உதவுங் கள். நன்றி. - effus,
鲁
皇
MOLLLOLLLOLLLOLLSLLLLLLLLO
சுமைத ாங்கிதவமகன் தவழ்கின்ருt!
பற்றும் பரிச முமற்று
பலனற்ற வாழ்வு வாழ்ந்து
முற்றும் பாவத்திற் சுழன்று
முள்ளிலே பாதை சமைத்து
சற்றும் பரண் நாடாமல்
சகதியில் மூழ்வதை தடுக்க,
புற்தொட்டில் வழியாக பாலன்
புவியண்டி வந்து சேர்ந்தார்!
மாபெரும் சக்திவினைக் கள்ளி
மரியீன்று வைத்து விட்டாள் ஓர் காலம் இவ்வுலகம்
ஒழுங்காக பர லோக சீரான சிந்தனையை தற் -
சிரம் தாழ்த்தி ஏற்குமென்று சீர் பெரிய தவமகஞ்ேற
சிரிப்போடு தவழ்கின்ருர்
எல்லோரும் வாழ தான்மெழுகாய்
எரிந்து உருக வென்று நல்லவர் மாழ வந்தவர்
நம் பாவம் போக்க சொல்லில் அடங்கா துயரை
சொந்தம் கொள்ள சிரிக்கின்ருர் மெல்லிய பட்டு போன்ற
மேரியின் கையில் இயேசு,
சவூதி அரேபியாவிலிருந்து இரா. தவரஜா
 


Page 9

பாலகன் பிறப்பு!
மார்கழி மாதம் மாட்டுத் தொழுவத்தில் மானிடப் பிறவியாய் மண்ணில் அவதரித்தார்.
பாவங்கள் போக்க பாரில் வந்தவர் பாவியோடு ஒன்முய் பந்தியில் அமர்ந்தார்
அன்பைப் போதித்து அற்புதங்கள் செய்து அன்புடன் எம்மை அரவணைத்தாரே
கஷ்டங்கள் தீர்க்க கர்த்தரை வேண்டி
கருத்துடன் துதித்தால் கருணைகள் நிச்சயம்.
- இ. தேவராஜன் பொத்துவில்
சுமைதாங்கிo 60)Ljiji o
உகந்த இல்
எம். எஸ். வசந்த
1984 ஆவது முறையாக மாந்தர்கள் கிறிஸ்துவின் பிறந்த தினத்தை நினைவுகூரும் பண்டிகையை ஆசரிப்பதற்கான ஆயத்தங் களைச் செய்கின்றனர் என்பதனை அனைவரும் அறிவோம். இதுவரை காலமும் இத்தரையில் பலர் நத்தார் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகையில் சிலர் விசனத்தில் தின் டாடியதுமுண்டு. ஆனல் எத்தனைபேர் தமக்கு விமோசனம் கிடைத்த நிறைவில் நிம்மதியாய் இத்தினத்தை நினைவுகூர்ந்து நித்திய ஆனந்தத் தையும், நிரந்தர ஆசீர்வாதத்தையும் அனுப வித்தனர் என்பதனை நாம் அறியோம்.
வாஞதி வானங்களையும், மனிதன் வாழு கின்ற வையகத்தையும் வல்லனமயினல் வடி வமைத்து, தமது வார்த்தையினுல் வார்த்து விட்ட அற்புத தேவனின் அபூர்வபுதல்வன், அற்ப ஏழையாய் அவனியில் ஏன் அவதரித் தார் எனும் விஞரவுக்கு விவிலியம் விபரமான விளக்கத்தோடு விடையளிக்கின்றது:
பாருலகில் பாவம் பாலாருகப் பாய்ந்ததி ஞல் பரிசுத்தத்தைப் பறிகொடுத்த பரிதாப மான மனிதனுக்கும், படைத்த மாதேவனுக் கும் இடையே இருந்த புனிதமான உறவு முறிந்தது. மனிதன் சாத்தானின் சதிகளில் சிக்கி, சிதைந்து, சின்னபின்னமானன். பாவப் ப்டுகுழியில் பரிதவிக்கும் மனிதன்மீது பாசம் கொண்ட பரமதேவன், அவர்களை மீட்பதற் காகத் தன் ஏக புதல்வனையே புவனத்துக்கு அனுப்பினர். "தேவன் தம்முடைய ஒரே பேருண குமாரனை விசுவாசிக்கிறவன் எவனே,
7


Page 10

அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவன அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி உலகத் தில் அன்பு கூர்ந்தார், (யோவான். 03:16)
பாவிகளுக்காகவே வந்த பரமன் !
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது 'பாவிகளையே மணந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன். (மத்தேயு, 09:18) என தமது அவ தாரத்தின் நோக்கத்தை விளக்கியுள்ளார்5 பவுலும் கூட, பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திர மானது. (தீமோத்தேயு. 01:15) என உறு திப்ப்டுத்தியுள்ளார். "மனுஷகுமாரனும் ஊழி யம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்ய வும் அநேகரை மீட்கும் பொருளாகத் தம் முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்' (மாற்கு 10:45)
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக் கொண்டு. தம்மை இரட்சிக்கும்படியாகவும், அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந் திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும் நம் முடைய கால்களை சமாதானத்தின் வழியிலே நடத்தவும் (லூக்கா. 01: 74, 78, 79) அவர் மண்ணில் மழலையாய் மலர்ந்தார், "இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்தார் (19:10) நானே அவைகளுக்கு ஜீவன்உண்டாகவும் அது பரிபூரணப்படவும்வந் தேன் (யோவான் 10:10)" என கிறிஸ்து கூறி
சுமைகாங்கியுள்ளார். ஆஞல் இத்தரு மீட்பர் -இவ்வுலக இரட்சகர் மாளிகையில், மன்னவன் கோலத் தில் பிறக்காமல், மாட்டுக்குடிலில் மலர்ந்த தால், அவரை அலட்சியமாய் எண்ணி, அநேகர் அசட்டை செய்கின்றனர்.
அதுமாத்திரமல்ல, அறிவாளிகள் என தம்மை அறிமுகப்படுத்தும் அநேகர், தாம் "கற்றது கடுகளவு, கல்லாதது கடலளவு"
என்பதை மறந்தவர்களாகவும் - மறுப்பவர்க
ளாசவும், "கன்னியின் கருவறையில் உருவானுர்
இயேசு இது இயற்கையின் இயக்கத்திற்கே
முரண்' என இறுமாப்புடன் இயம்புகின்றனர். ஆணுல் சாக்கடையில் புரள்பவர்களுக்குப் பூக் கடையின் மணம் புரியாததுபோல், நம்மைக் காக்கும் தேவனை அறியாதவர்களுக்கு, அவரது அவதாரமும் புதிரானதே கருவறையில் மனித உயிரது உருவாகிட் வழிசெய்தே, மனிதன் கல்லறைக்குப் போகும்வரை வாழ்வின் கட்டம் களையும், சட்டங்களையும் வரையறை செய்த கர்த்தரால், தான் வைத்திட்ட நீதிக்கும், நியதிக்கும் உள்ள வரைவிலக்கணத்தை மாற்றி யமைக்க முடியாதா ?
புவிமீட்க வந்த புரவலனின் புதல்வன் என்ருல் உருக்குலைந்த குடிலிலா பிறப்பார் ? என வினவுவோரும், விகற்பமாய் விதண்டா வாதம் புரிவோரும், அதன் தாற்பரிய அர்த் தத்தை விளங்கிக்கொள்வதில்லை. அற்புத அவ தாரமானவர், அதிசயமாயும், ஆச்சரியவித மாயும் அற்ப இடத்தில் மலர்ந்ததின் அபூர்வ தத்துவத்தை அறியாதோரின் விவாதங்கள் வினேதமாயும் விசித்திரமாயுமேயுள்ளது.
1984 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இப் புவியில் மலர்ந்தது உலகினை மீட்பதற்கே ! உன்னை இரட்சிக்க இயேசு உன் உள்ளத்திலும் பிறந்தார் என்பதனை உணர்ந்தாயா ? எத்தனை ஆண்டுகளாக நத்தாரினைக் கண்டு - புத்தாடை பூண்டு - உலகியல் இச்சைகளையே மனதினிற் கொண்டு ஆலயம் சென்று-அறுசுவையுணவு உண்டு - நாட்களை நகர்த்தியுள்ளோம் ?
பாவிகளாகிய நமது உள்ளம் பலவித அசுத்த கோலங்களாலும், அக்கிரமத்தினுலும், பாவ அழுக்கின் நாற்றத்தினுலும் அருவருப் பாயுள்ளது. அன்று மாட்டுக்குடில் இருந்த பரிதாபமான நிலையிலேயே இன்று நம் இதய மும் இருக்கின்றது. அலங்கோலமான இடத்தில்
8


Page 11

இயேசு பிறந்தாலும் அநேகரின் வாழ்வை அலங்கரிப்பதே அதன் நோக்கமாகும். உலகை சீட்க, அசுத்த மாட்டுக்குடிலில் இயேசு பிறந் நால், நம்மை மீட்க நிச்சயமாய் நம் நாற்றமிகு உள்ளத்தில் உதயமாகவேண்டும். மன்னரேசு மலர்ந்த மறுகணமே மாட்டுக்குடில் மகிழ் வினல் நிறைந்தது. உன் உள்ளத்தில் இயேசு உதிக்கும்போது, உண்மையிலேயே உனக்குள் உற்சாக வெள்ளம் ஊற்றெடுக்கும்.
உள்ளத்தில் கிறிஸ்து !
கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற் செய்தியாயிருந்தது (லூக்கா. 02:10) மாட்டுக் குடிலில் மலர்ந்தவர் மண்ணுலகுக்கே மகிழ் வூட்டக்கூடியவராயிருந்தார். உந்தன் ஊத்தை யான உள்ளத்தில் கிறிஸ்து உதயமாகினுல் அது உனக்கு மட்டுமல்ல, உணனைச் சுற்றியுள்ள பெற்றேர், மற்றேர், உற்றேர் அனைவருக்குமே
அஃது உவகையூட்டும்""உற்சாகத்"தினமர்ய் மாறும். உன் உள்ளம் உடைந்து, உருக்குலைந்து இருக்கலாம். ஆணுல் மாட்டுக்குடிலில் այք%
சுமைதாங்கிபாப் மலர்ந்த மன்னரேசு உயர்ந்த இடம் தேடிச் செல்லவில்லை. உன் உள்ளத்திலேயே இவ்வாண்டு நத்தார் தினத்தில் உதயமாக வாஞ்சிக்கிருர்,
மாட்டுக்குடிலில் பஞ்சணையில்லை ; பட்டு மெத்தையில்லை ; மஞ்சம் இதே என மரியாளும் பகம்புல்லணையில் போட்டுவிட்டாள் புதல்வனை .- தொட்டிலிலே போட்டுத் தாலாட்டவில்லை - தங்கச் கட் டி லி லே போட்டுட் பாலூட்ட வில் லே - தள் மடியை மஞ்சமென மதித்த பாலசனுக்குக் கந்தையே ஃடையாக அமைந்ததை எண்ணி அவள் அழுதிடவுமில்லை ! தாமரை மொட்டெனவே தங்கத்தில் வார்க்கப்பட்ட அழகுச் செல்வத் துக்குச் சாமரை வீசிட யாருமேயில்&ல இட் பாரினேயே ஆளும் மாதேவனின் மைந்தனுக்கு இடம்தர அன்று எவருமே யிருக்க வில்லை! ஆனல் நீயாவது இன்று இடம் கொடுப்பாய்ா மாட்டுக்குடில் போன்ற அசுத்தமான அழுக் கான - அலங்கோலமான - உடைந்த உன் உள் ளத்தில் இயேசு வந்து பிறந்திட இன்ருவது இடம் கொடுக்கமாட்டாயா?
"இதோ வாசற்படியில் நின்று தட்டு கிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டுத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன் (வெளிப்படுத்தல், 03:20)' என பிரியமுட னும் பிரேரிக்கிருா. இன்று நீ உன் உடைந்த ஊத்தையான உள்ளத்தை இயேசு உதயமாகு வதற்கு உவந்தளித்தால், நீ ஆண்டுதோறும் ஆசரிக்கவேண்டிய மெய்யான நத்தார் தின மாய் இன்று மாறும். அல்லது இதுவரை காலமும் பண்டிகையைக் கொண்டாடியது போல இவ்வருடமும் ? "பழைய குருடி கதவைத் திறடி' என்று கூறப்போகிருயா ? அப்படி பானுல் "கண்கெட்ட பின் கதிரவ வழிபாடு செய்ய வாஞ்சிப்பவனின் நிலையில் நீ முடிவில் "என் நேசருச்குக் கதவைத்திறந்தேன். என் நேசரோ இல்லை ; போய்விட்டார். அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்து போயிற்று, அவரைத் தேடினேன் அவரைக் காணவிலலை (உன்னதப்பாட்டு 5:6) என நிச்சயமாய் புலம்பும் நிர்ப்பந்தம் ஏற் படும்
9
 


Page 12

காற்றுள்ளபோதே துர ற் றிக் கொள்ள வேண்டிய கடமையை மறப்பதும், மறுப்பதும் மடமையே 1 மார்கழி 25 இல் ஆலயம் சென்று, ஆராதனையின் பின் அரட்டையடித்துவிட்டு, சினிமாவுக்கும் சிற்றுண்டிச்சாலைக்கும் பணத் தைக் கொடுத்துவிட்டு, வர்ண விளக்குகளினுல் வீட்டை வடிவாக வைத்து நான் கிறிஸ்தவன் என்பதை வீதியால் போவோரும் வருவோரும் அறிந்திடட்டும் என்ற எண்ணத்துடன் இவ் வாண்டு நத்தார் தினம் விரயமாகாது என நம்புகிறேன்.
இவ்வாண்டு இந் நன்நாள் இயேசு உன் உள்ளத்தில் பிறந்த பொன்ஞளாய் அமையட் டும் ! நீ இப் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. விசனம் இன்றி, விமோசனம் கிடைத்த நிறைவில், மற்றவர்க்கும் இயேசு பிறந்த நற்செய்திய்ை நீ அறிவிக்கும் அற்புதமான அபூர்வ நாளாக மாறட்டும் ! உன் உடைந்த உள்ளம் அன்பர் இயேசுவுக்கு உகந்த இல்லமாய் இருந்து உன்னத ஆசீர்வாதமும், உத்தம ஆனந்தமும்
உன்னே ஆட்கொள்வாட்டும். 锦
TEMIDDEPImmersonomissommissimamiznummctuumizim \, . · . , a ' '; சுமைதாங்கி 吕 華 F55 1 is 罰
தனிப்பிரதி 50-3 مس۔ தி அரை ஆண்டு (6 பிரதிகள்) -20-00 B வருட சந்தா (12 பிரதிகள்) - 40-00 를 (தபாற் செலவுடன் 劃
를 காசுக்கட்டளை, காசோலை ஆகிய E 惠 வற்றை "ரீ. பாக்கியநாயகம், மட்டக் E களப்பு’ என்னும் பெயருக்கு எடுத்து E இ பின்வரும் முகவரிக்கு அனுப்பிவையுங்
கள்.
"சுமைதாங்கி?" 82, திருமலை வீதி, 鲁
薰
மட்டக்களப்பு,
జా چ
MaLLLLLLLLLLLLLLLLSOMLLSLLL
சுமைதாங்கி10
sans
புவிபோற்
விண்ணிலோர் து மண்ணிற் பு தன்னிற் சி பின்னிக் கிடக்கு எண்ணிப் பி அன்னை புர
எட்டுத் திசைகளு விட்டுநீ வந் தொட்டிடும் ட்டாய்ப் பறந்
செட்டைகள் குட்டையோ
நித்தம் துயரிலே நிர்க்கதி தீர நற்கதி தார
சித்தம் உருகிச்
சற்குரு கேலி சஞ்சலம் மா
குறைவினில் நிை குறைகளை ே கறைகளைப் சிறையிலே நித்த சிந்தையில் a மந்தையில் (
கர்த்தனே உந்த
கரையினில் கவிதையிற் நித்தமும் பாடுமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

ற வந்தேையா !
ாரகை மின்னி உரைத்திட பிறந்தனையோ - கந்தை டந்தனையோ - துயர் மிப் பாரினைக் காத்திட றந்தனையோ - மரி ந்தனளோ ?
நம் கொட்டிமுழங்க வான் தனையோ - எமைத்
சிந்தனையோ - ஒரு தேயுன் பட்டுடல் தொட்டிடச்
இல்லையையா - மனக் ர் தொல்லையையா !
மூழ்கிடும் மக்களின் ாயோ - ஒரு
ாயோ - அவர் செபித்திடும் வார்த்தையைச் ாாயோ - பவச்
*ளாதோ!
றவினைக் காணும் மனிதர் நாக்காயோ - அவர் போக்காயோ - பவச் மும் வாடிய மனிதரின் வாராயோ - உன் GgF prnr Guust I
ன் கருணைக் கடலின் வாடுகின்றேன் - உன்னைக் பாடுகின்றேன் - என
வ் வேழையின் வேண்டுதல் ந்தனையோ - புவி பந்தனையோ !
- நவநீதா காத்தமுத்துபக்தி
T
விமல்
உலகம் சுற்றுகிறது. சுற்றிக்கொண்டே இருக்கிற உலகத்தைச் சுற்றிவருவதென்பது ஒரு சுவையான சம்பவம். பூமிக்கும் வான த்திற்கும் இடையில் ஆகாயவிரிவு இருக்கிறது. பூமியில் நடமாடித் திரிந்த நாம் விண்ணில் பறப்பதென்பது இன்னும் சுவையான அனு பவம். உலகத்தின் சுழற்சியை எதிர்த்து வென்று விண்ணில் பறந்து உலகத்தை வலம் வந்து மீண்டும் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் போது எதிர்பாராத ஒரு ஆத்தும ஏமாற்றம் அடைவது மணித் இயல்பு. விண் வெளியில் குறிக்கப்பட்ட அடி உயரத்தில் பறந்து இறங்கும் மனிதரிலும் பார்க்க பல ஆயிரம் மைல்கள் உயரந்தாவி சந்திரனில் ஒடியாடி மீண்டும் மண்ணில் காலடி வைக்கும் மனிதர்களுக்கு இந்த ஆத்தும ஏமாற்றம் அதிகமாகவே இருக்கும்.
ン இலங்கையில் இருந்து விண்ணில் பறந்து
உலகத்தின் எக்கோடிக்குப் போனலும்சரி அமெ ரிக்க விண்வெளித்தளமான நாசாவில் இருந்து பிரபஞ்சத்தின் எவ்வெல்லைக்குப் போனலும் சரி, அங்கெல்லாம் நமக்கும், அதாவது LDaois னுக்கும் பரலோகத்திற்கும் உள்ள இடைத் தூரம் குறைந்துவிடுவதில்லை. இதுவேதான் நான்முன்னர் கூறிய ஆத்தும ஏமாற்றத்திற் கான முக்கிய காரணம், ஆனல் நமக்கும் கடவுளுக்கும் உள்ள நெருக்கமான அந்நியோன் யம் குறைவுபடுவதே இல்லை. பரமண்டலம் நமக்கு வெகுதூரமாக இருக்கலாம். ஆணுல்
1.
 


Page 14

தி
ருவி - 6
ழதீந்த இரவினில் காத்தாள்
கிறிஸ்து நாதர்.
- கனடாவிலிருந்து இலக்கியமணி க. தசு, செல்வராசகோபால் ی۔
எழுதுவது.
லத் தின் கடவுள் வெகு வெகு - אף מוע u அண்மையில் இருக்கிருர், மர்பி என்ற பக்தன் பிரபஞ்சத்தில் கடவுள் இல்லை ஆளுல் பிரபஞ்
சத்துள் கடவுள் இருக்கிருர் என்று தனது
‘கடவுளும் பிரபஞ்சமும" என்ற நூலில் கூறு வதைப்பார்த்தால் இது எவ்வளவோ பதார் த்தமான கூற்று என்று நாம் ஒப்புக்கொள்ள 6) Th.
கனடாவின் தென்கோடியில் இருந்து வட அமரிக்க ஐக்கியமாகாணத்தின் தென்கோடியில் உள்ள சியாரல் என்கிற நக்ரத்துக்குப் போகும் போது ஒரு புதுமையான இடத்தைக் கண் டேன். இருநாட்டு எல்லையில் "No mansland" என்ற ஒருவருக்கும். எத்தேசத்திற்கும் சொந்த மில்லாத ஒருஇடம் இருக்கிறது. இவ்விடம் இரு நாட்டையும் நெடுகப் பிரித்துக்கொண்டே பேர்கிறது. இவ்விடத்தின் இருபக்கத்திலும் இரு நாட்டவரினதும் சுங்கச் சாவடிகள் இருக் கின்றன. இந்த ஒருவருக்கும் சொந்தமில்லாத இந்தப் பூமியில் வைத்து எவரையும் யாராலும் கைதுசெய்ய முடியாது. எவரும் சொந்தங் கொண்டாடவும் முடியாது. இந்த இடத்தில் அரைமணி நேரம் கடுங்குளிரில் உலாவியபோது பரலோக இராச்சியம் எப்படிப்பட்ட சுதந்திர பூமியாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடிந்தது. அங்கே காலாகாலம் சீவிக்கலாம். ஆனல் தினமும் மன்ன வானத்திலிருந்து விழ வேண்டும். லில்லிப் பூக்களைப்போல ஆண்ட வர் நம்மை அழகாக உடுத்தவேண்டும். குளி
சு மைதாங்கிநரிகளைப்போல நாம் உறங்கவேண்டும். முற்ருக உலகத்தின் தொடர்புகளை நீக்கி வாழவேண் டும். இத்தனை வசதிகளுமிருந்தாற்ருன் இந்த எவர்க்கும் சொத்தமில்லாத மண் நமது வசிப் பிடமாகும். பரலோக இராச்சியத்தின் பக்குவத் தைப் பிரதிபலிக்கும் இந்த இடம் நமது சிந்தனைக்குரியதே.
இரவும் பகலும் :
நாம் எங்கெங்கு சென்ருலும் இரவும் பகலும் உண்டு. இவற்றின் நேரவித்தியாசம் வேறுபட்டாலும் உலகெங்கும் இரவும் பகலும் 24 மணித்தியாலத்துள் மாறி மாறி வரவே செய்கிறது. மண்ணில் வாழ்ந்தாலும் விண்ணில் பறந்தாலும் இவ்விரண்டினுாடாக நாம் நமது வாழ்க்கைப் பயணத்தை நடத்தவேண்டியே இருக்கிறது.
அதிகாலை வருகிறது. இயற்கையின் நிய திக்குள் கட்டுப்பட்டு துயின்ற சீவராசிகள் விழித்தெழுகின்றன. தடைப்பட்ட செயல் உலகம் செயற்படுகிறது. இருளகல அத்துடன் உலகம் ஒளிபெற்று விழிப்படைகிறது. கதிரவன் தனது வெப்பத்தாலும் ஒளியாலும் இயங்கக் கூடிய யாவற்றிலும் இயக்க சக்தியை உண் டாக்கிருன். ஒரு பகல்வேளை உச்சமடைந்து சரியத் தொடங்குகிறது. உலகின் வெப்பவேறு பாடு மாற்றமடைகிறது. அதை நுண்ணிதாக உணரத்தக்க பறவை இனம் தனது வசிப்பிடங் களுக்குத் திரும்புகின்றன. விலங்கினமும் அவ் வாறே தனது பகல் வேளையை முடிக்கிறது. மனிதர்களும் விதிவிலக்கல்ல.
மாலை வானத்தில் மாலையாகப் படர்கிறது. சூரியனின் ஒளியை மறைக்கிறது. அதன் நிழல் இருளாகப் பெருகுகிறது. இருட்டாக மாறி இரவாக உருவெடுக்கிறது. பார்வையில் இருந்து பொருட்கள் மறைகின்றன. பகலெலாம் உற் றுப்பார்த்த விழிகள் சோர்வடைகின்றன. இமைகள் மூடிக்கொள்ள முயல்கின்றன.
ஒருநாள் வேளையின் முடிவில் நாம் வந்து
நிற்கின்ருேம். எங்களின் ஒருநாளைய வரவு செலவுக் கணக்கறிக்கை தயாராகிறது. ஆபத் தான ஆயுதங்கள் பொருட்களை எமது வேலைத் தலங்களில் பாவித்தோம். ஆபத்தான மனிதர் கள் மிருகங்கள் என்பவற்றுடன் ஊடாடினுேம். எதுவுமே நடக்கவில்லை, ஆகாயத்திலிருந்து
12


Page 15

LLLLLLOLLLLOLLLLOLLLLLLLLLLLLLLLBOLL
தினகரன் வாரமஞ்சரி’ பாராட்டுகின்றது
தேவவார்த்தையை விதைத்து அன்பை வளர்க்கும் அரும்பணி புரிகிறது * சுமைதாங்கி"
ரீ. பாக்கியநாயகம் அவர்களைக் கெளரவ ஆசிரியராகக்கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவருகிறது கிறிஸ்தவ இலக்கிய மாத ஈஞ்சிகை "சுமைதாங்கி"
இந்த இதழ் குறிப்பிட்ட நோக்கத்துக் ாகவே வெளியிடப்படுகிறது. இறைவனுடைய மகிமைக்காகவும் சகோதர ஐக்கியத்துக்காக பும் கிறிஸ்தவ ஒருமைப்பாடு பலம் அடைய வும், கிறிஸ்தவரின் ஆவிக்குரிய வாழ்வு மென் மேலும் வளர்ச்சியடையவும் ஒரு தூண்டு கோலாக "சுமைதாங்கி விளங்கிவருகிறது. தேவனுடைய வார்த்தை எனும் விதையை நானுதிசைகளிலும் விதைத் து, அன்பை, பாசத்தை, மனித நேசத்தை வளர்க்கும் பணி பில் “சுமைதாங்கி ஈடுபட்டு வருகிறது. சுமைதாங்கி கிறிஸ்தவ இலக்கிய வட்டத் தினரின் புனிதப் பணி சிறப்படைய, வெற்றி பெற, "சுமைதாங்கி" வாசகர்கள் அனைவரின தும் ஒருமித்த ஒத்துழைப்பு அத்தியாவசிய மாகிறது.
இன்னல்கள் நிறைந்த இன்றைய சூழலில், தன்னைத்தான் நேசிப்பதைப்போல் அயலவனை பும் நேசிக்கக்கூறும் தேவ வார்த்தைகள் ஒவ் வொருவருடைய மனதிலும் விதைக்கப்படல் வேண்டும். "வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிற வர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்னும் இயேசுவின் இரட்சிப்பு நமக்குத் தேவைப்படுகிறது.
தேவனுடைய இரட்சிப்புக்காக, கர்த்த ருடைய சந்நிதானத்துக்கு வரும்போது, அவ ரவர் தத்தமது சக்திக்கேற்பக் காணிக்கை கொண்டுவரக்கடவர். "பூமியும் அதன் நிறை வும் கர்த்தருடையவை'. நம்மில் பலரோ எல்லாம் என்னுடையதே! நானே பெரியவன்! என்று சாதிக்கின்றனர். நாமும் அவருக்கே சொந்தமானவர்கள் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நல்ல தொரு பணிக்காக பவனிவரும் "சுமைதாங்கி" பின் சுமையை மேலும் கூட்டாமல் குறைக்க வேண்டியது வாசகர்களின் பணி.
- (தினகரன் வார மஞ்சரி - 3-2-1985)
SLMLLLLLOBOLLLLLOLLLLLLLLOLOLLOLLLBOOLLLLLLLLOLL
சுமைதாங்கிஎதுவும் வீழ்ந்து எங்களைத் துன்புறுத்தவில்லை மண்ணில் இருந்து பீறிட்டெழுந்து எந்த சக்தியுமே எங்களைப் பாதிக்கவில்லை. கொள்ளை கொடிய நோய்கள் எதுவும் எங்களைத் தீண்ட வில்லை. அவ்வப்போது ஏற்பட்ட சில சிறிய துன்பங்கள்கூட பெரிதுபடுத்தப்படாமல் உட னுக்குடன் நீங்கிவிட்டன. இத்தகைய ஒரு நாளை நாங்கள் காணக்கூடியதாக இருந்த பக்கபலத்தை நினைத்துப் பார்க்கிருேம்.
1. அந்திவேளையில் அமைதிநேரத்தில்
அன்டேதின் வதனத்தொனி பந்தமாய முகிலினலிருள் -
பற்றியீந்தருள் செய்குவாய் இந்தநாட் பகலுன்னை நான்
மறந்திருந்த பாதகமுண்டெனில் தந்தருள் மன்னிப் பெந்தையே
திருசாமி யேசு தயாபரா - 02,
என்று ஒரு ஐந்தொகைக் கணக்குப்போட்டு மீதி கட்டுகிருேம். இந்த நாளிலே நான் மற திருந்தாலும், கர்த்தாவே நீர் மறக்கவில்லை ஆனபடியால்தான் இந்தப் பகல்முடியும் வேளை யில் இவ்வளவு சீவன் பெலத்துடன் சீவிக்கின் றேன் என்னை மன்னியும், என்னைப் பந்தமாய்ட் பற்றிக்கொள்ளும் என்று உ ஸ் ளா ர உருகு கிருேம்.
2. இகல் கடந்த இறைவனே யுனதின்ப
மார்பினரில் இரவெல்லாப் மகவு நாணயர்ந்துறங்கும் வேளையென்
மனமெலாம் உனில் நிற்கவும் பகவனே பரிசுத்தமானவை
பார்த்தகங்களிற் தேங்கவும் சகலமான நல்லீவு மீந்தருள்
சாமி யேக தயாபரா - 0
நான் இந்தப் பகல்வேளையை முடித் து ச் கொண்டேன். என் வல்லமையினுலல்ல - உமது மகா வல்லமையினுல் சுவாமி நோயின் வாய்ப்பட்டு உளம் நொந்துகொண்டிருக்கிற வர்கள், பேயின் மாயவலைக்குள் அகப்பட்டு உழல்பவர்கள், மரணப்படுக்கையில் சிந்தை மடிந்து மாழ்பவர்கள், மரணமானவர்க்காய் நொந்து மறுகி வாடுபவர்கள், இத்தகையவர் களுள் ஒருவனுக என்னை ஆக்காமல் பாதுகாத் தருளிய தேவனே! இவர்களுக்கெல்லாம் கிருபை செய்யும் என்று வேண்டக் கூடியதாகத் திராணியைத் தந்த உனது பாதங்கள் சரணம் இப்போது இருள்சூழ்ந்த இடர்மிகுந்த இரவிலே
3.


Page 16

தாயருகில் சேய் துயில்வதுபோல இறைவா உனது மார்பிலே தலைவைத்துத் துயிலப் போகின்றேன். இந்தப் பாக்கியம் பெறுதற் கரியது. இதனைத் தொடர்ந்து அனுபவிக்க எனது மனதில் பரிசுத்தம் தேங்கவும் உன்னில் என்மனம் தங்கவும் நல்ல ஈவுகளைத் தாரும் என்று கேட்கிருேம். இதனைத்தான் ஜி. ஞான னந்தன் பக்திப் பாமணியின் உள்ளத்து அரு வியாக ஓடக் காண்கிருேம்:
1. என்ஞேடிரும் மாலை விரைந்திடும்
இருட்டில் கர்த்தரே என்னேடிரும் மற்றுந் துணைகள் யாவும் நீங்கினும் சமீப துணையே என்னேடிரும் - 06
இதுதான் நமது மாலைச்செபம் : மஞ்சள் வெயில் மறையும், அந்திப்பொழுது அகலும், இவையெல்லாம் மிகவும் விரைவாக நடந்தேறி
விடும். இருள் எனும் போர்வை உலகையே மூடும். எல்லாம் தன்னை மறந்து அயர்த்து தூங்கும். என்புலன்கள் எல்லாம் அடங்கும்: என்ன நடக்கிறதென்ற அறிவுகள் எல்லாம்
கமைதாங்கி兼蝶蝶糕糖馨糕蝶糖糖赣蝶拳蝶糕蝶嫌 கல்முனை கிறிஸ்தவ இல்ல ஆண்டு விழா
சல்முன்ை கிறிஸ்தவ இல்ஸ் ஆண்டு விழா ஜனவரி 14ம் திகதியன்று கிறிஸ்த இல்ல
தேவாலயத்தில் அருட்செல்வி வைத்திலிங்கம்
அவர்களது தலைமையில் பல குருமார் பங் கேற்க சிறப்பாக நடந்தேறியது. பல்வேறு சபைகளிலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவர் கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். காலையில் ஸ்தோத்திர ஆராதனையோடு ஆரம் பித்த ஆண்டுவிழா பல ஆன்மீக நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது.
விசேட பேச்சாளராகக் கலந்துகொண்ட இலங்கை நற்செய்தி அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளரான அருட்திரு எபநேசன் அவர் கள் தமது குழுவினருடன் பங்கு கொண்டு சிறந்த அருளுரைகளையும் வேதப் படிப்புகளை யும் நடத்திஞர். இன்றைய சூழலில் கிறிஸ்த வர்களாகிய நாம் எமக்குள்ள பொறுப்புகளை ஆற்றும்போது, உலகத்திற்கு ஒப்பாகவும் இருக்கவேண்டிய அவசியத்தை அவர் வற் புறுத்திஞர்.
காலை உணவுக்குப்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் "இன்றைய சூழலில் இளை ஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" என்ற
தலைப்பில் அருட்திரு. ஏ. ஆர். மகேந்திரன்,
அருட்திரு. பொன் ஆனந்தராஜா ஆகியோர் நகைச்சுவையுடன் பல நல்ல பயன்தரும் கருத் துக்களை வழங்கினர். இவை கூடியிருந்த இளை ஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற தைக் காணக்கூடியதாயிருந்தது.
பின்பு இடம்பெற்ற இளஞர் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் "இன்றைய சூழ்நிலை, காத லுக்கு வாலிபர்களுக்குள்ள தடைகள்" ஆகி யவைபற்றியே கேள்விகள் அமைந்திருந்தன. இவ்விடயங்களில் இளைஞர்களது சந்தேகங்கள் யாவையும் தீர்த்துவைத்தனர் அருட்திருவாளர் கள் ஜெகஜோதி, தேவநேசன், எபநேசன், மகேந்திரன், ஆனந்தராஜா ஆகிய குருமார் கள். திருக்கோயில் சேகர முகாமை க் குரு அருட்திரு. ஞானராஜா அவர்களது நிறைவு ஜெபத்துடனும் அருட்செல்வி வைத்திலிங்கம் அவர்களது நன்றியுரையுடனும் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இனிது நிறைவெய்தின.
- எஸ். அருள்நேசன் 蟒鞭辦難辯聯聯繼辦醬嶽灘縣馨難雜業
14
1


Page 17

மங்கும். சீவமுச்சு மாத்திரம் வெளிவந்து கொண்டிருக்கும். உள்ளுறுப்புகளிற் சில தானே இயங்கிக்கொண்டிருக்கும். இத்தகைய வேளை பில் என்னருகில் தூங்காது விழித்துத் தாங்கிக் கொண்டிருப்பவர் நீர் ஒருவரே. உனது துணை வெகுதூரத்தில் இல்லை. மிகமிக அண்மையில் இருக்கிறது. அதாவது நீர் என்னுள்ளே இருந்து காக்கிறீர். நானே உன்னுள்ளே என்கிா உடைக்கலம் வைத்துறங்கப் போகிறேன்.
காலையுதித்த நாட்கழித்து
காரிருள் தோன்று தையனே மாலையும் நின்றன் மார்பே யெங்கள்
மஞ்சமென்றஞ்சலிப்போம். 09 ான்ருெரு பக்தன் அஞ்சலி செய்கிருன். இன் ஞருபக்தன் பக்தி அருவியின் குளிர்த் த்ாை
,
ஒளிமங்கி இருணாச்சே
உத்தமரே வாருமையா
கழித்திரவு காத்திருப்போம்
காதலர்ே கருணை செய்வீர்.
. ஆதரையிலெம் ஆறுதலே
அன்பருக்கு சதாஉறவே பேதையர்களுப் பேரறிவே M பாதை மெய்ஜீவ சற்குருவே - 20 ான்று போற்றுகிருன். பாளையங்கோட்டைப் ாடல் ஒன்றில்
வினை சூழாதிந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா சென்றபகல் முழுதும் எனக்
கண் பார்த்தாய் செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய் பொன்ற தாத்ம சரீரம் பிழைக்க
உளண் பார்த்தாய் பொல்லாப் பேயின் மோசம்
நின்றெனக் காத்தாய்
ருநாள் முழுதாக என்னுேடிருந்து கடைக் ண் வைத்து கண்மணிபோலக் காத்து நான் கயிட்டுச் செய்த காரியங்களில் எல்லாம் மது கருணை யைச் சொரிந்து பசாசின் மாசத்திலிருந்து என்னைக் காத்த பராபரனே!
ப்போது, S.
சூரியன் அத்தமித் தோடிச் சென்ருனே சோதி நட்சேத்திரங்கள் எழுந்தன வானே சேரும் விலங்குபட்சி உறைபதிதானே சென்றன அடியேனும் பள்ளி
கொள்வேனே. 2
சுமைதாங்கிfilosuDansanvuoguusalibidgiacallisluulos
இலவசம் "சுமைதாங்கி
"சுமைதாங்கி இதழை கையில் வைத்திரு
கடந்த இரண்டு ஆண்டு காலமா வாசித்து ஆன்மீக அறிவை அதிகரித்துவ குமே பயன்தரும் பல்வேறு அம்சங்களையு இயேசுவண்டை உங்களை வழிநடத்திச் ெ தல்லவா? இலக்கியச் சிறப்புள்ள கட்டுை கள், துணுக்குகள் முதலியவையும் உங்கள் அதில் வெளிவரும் அறிவுப் போட்டிகளும் உங்களதும் உங்களது பிள்ளைகளதும் லே பொழுதுபோக்காகவும் அமைகிறதல்லவா
! இனி தாமதம் வேண்டாம் والدوله با B
'யான் பெற்ற இன்பம் பெறுக சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள யுருத எத்தனையோ மக்கள் உங்கள் மத்
எனவே இன்றே உங்களது உர் சங்களை எமக்கு அனுப்பிவையுங்கள். ஆ "சுமை தாங்கி மாதிரிப் பிரதி ஒன்றை வைக்கிருேம். அத்தோடு "சுமைதாங்கி இ பக்கங்களுடனும், புதுப்பொலிவுடனும் மென நீங்கள் நிச்சயம் விரும்புவீர்களென் அனுப்பும் விலாசங்களுடன் சேர்த்து உங் அனுப்பிவையுங்கள். எவ்வளவு சிறிய :ெ ஊழியத்திற்காக வழங்கப்படும் காணிக்கை னத ஊழியத்திற்கு உதாரத்துவமாக வழ மேல் நிச்சயம் பெருகுவதை உணர்வீர்கள் அனுப்பவேள் ஆசிரியர், "சுமைதாங்கி", 82,
MDSMDzViluliuSuuIMMEWMBllnuSlluNZS
அதன் முன்பு 3. இன்றையப் பொழுதில் தான் செய்த
பாவங்கள் தீராய் இடர்கள் துன்பங்கள் நீங்க
என்னைக் கைசேராய் உன்றன் அடிமைக் கென்றும்
உவந்தருள் கூராய் உயிரை எடுப்பையேன்
உன்முத்தி தாராய். 21 என்று இறைஞ்சுகிறேன். இதுதான் எனது இன்றைய வரவு செலவுச் சுருக்க அறிக்கை. இந்த இருளில், இரவில் எத்தனையோ ஆத்து - ”க்கன் உன்னண்டை சேரும். அந்தப் பாக் * எனக்கிருக்குமானுல் நான் மிகவும் * Sத்து வைத்தவன், ஆனல் அப்படி நேருங்
* கர்*


Page 18

LLZOLLLBOLLLLBOLLLOLLLLLLLL LLLLLLLLMLLMO
DTSfů Basar
க்கும் வாசகப் பெருமக்களே:
"க இச்சஞ்சிகையை மாதாமாதம் தவருது ருகின்றீர்கள் அல்லவா? முழுக் குடும்பத்துக் ம் படித்து பரவசமடைகிறீர்களா? பரமன் சல்லும்படியாக "சுமைதாங்கி விளங்குகிற ர, கவிதை ஆகியவையும், கிறிஸ்தவ செய்தி ாது உள்ளங்களைக் கவர்ந்துவிட்டனவல்லவா ? வேதாகமக் குறுக்கெழுத்துப் போட்டிகளும் வத அறிவை விருத்திசெய்வதுடன், சிறந்த
s
இவ்வையகம்" என்றவாறு உங்களது மகிழ்ச் வேண்டாமா ? சுமைதாங்கி"பற்றிக் கேள்வி தியிலும் இருக்கிருர்களே. ருர், உறவினர், நண்பர்கள் பெயர் விலா அவர்கள் ஒவ்வொருவருக்கும் உடனடியாக முற்றிலும் இலவசமாக தபாலில் அனுப்பி இன்னும் பல சிறப்பம்சங்களுடனும், அதிக மாதாமாதம் தொடர்ந்து வெளிவரவேண்டு பதை நாமறிவோம். அவ்வாருயின், நீங்கள் கிளர்லியன்ற நன்கொடை ஒன்றையும் எமக்கு தாகையாயினும் சரி, அது மனமார தேவ நீ என்பதை நினைவில் வைத்து, இந்த உன் ங்கி உதவுங்கள். தேவ் ஆசீர்வாதம் உங்கள்
r.
ாடிய முகவரி
திருமல் வீதி, மட்டக்களப்பு.
- வெளியீட்டுக் குழு.
LLLLLLLLLLSLLLLLLLYY
கால் உன் திவ்விய பாதவண்டைக்கு நான் வரத்தக்கதாக ஏற்றுக்கொள்ளும் இறைவா.
பிரியமானவர்களே! ஒரு கிறிஸ்தவ னுடைய மாலைப்பொழுது இவ்வாறுதான் ஆரம்பமாகிறது. இன்று நான் என் அன்பர்க் காக என்ன செய்தேன் ? என் அயலவர்க்காக என்ன பாடுபட்டேன்? இந்த இரவிலே சமா தானமான மனதுடன் உறங்குவேஞ ? என்ற விஞக்களுக்கு விடைதந்து, சாத்தானே ! உன்னை இன்று நான் வெற்றிகொண்டேன் என்ற பூரிப்புடன் கர்த்தருடைய மார்பில் இரவைக் கழிக்க முடியுமானல் இந்தநாள் ஒரு நல்லநாள். கர்த்தருக்குள் பயனுள்ள நாள். இன்றேல் இது வீணளே! நம் வாழ்நாளுக்கு ஒரு வடுநாள்!! &
சுமைதாங்கிமிசனரிமாரின் சமுதாய வளர்ச்சித் து
ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன் னர் மிசனரிமாரின் முன்னுேடித்துவம் பற்றிச் "சுமைதாங்கி? ஆசிரியருடன் சம் பாஷித்துக் கொண்டிருந்தபோது, இக் கட் டுரைத் தொடரை எழுத ஆரம்பிக்கும் எண் ணம் உண்டாயிற்று. அப்போது இதுபற்றி பனிரெண்டு வசனங்கள்தானும் எழுத விசயம் இருக்குமா என்று யோசித்தேன். இதனை எழுத எடுத்த முயற்சியின்போது திரட்டிய விபரங்கள் பல்லாயிரம் வசனங்கள் எழுதப் போதுமான தாக இருந்ததைக்கண்டு மலைத்துப்போனேன். ஆயினும் மிகச் சுருக்கமாக பனிரெண்டு அதி
காரங்களாக எழுதலானேன். இது ஒரு ஆரம்ப
முயற்சி. இதனை விரித்து பல நூல்களாக எழுதுவது நம்மவர் கடன்,
இக் கட்டுரையுடன் இதை நாள் நிறுத்தி ஞலும் மற்றவர்களின் ஆய்வின் பலனகப் பல பயனுள்ள விபரங்களை வாசகர்கள் அறியக் கூடியதாக இருக்கும். இப்பணியின் இறுதியம்ச மாக தமிழியற் துறையில் மிசனரிமார் எடுத்த முன்னேடி முயற்சிகள் பற்றி இக்கட்டுரையிற் பல விசயங்களைக் கவனிப்போம்.
'தமிழியல்" இன்று அறிஞர்களிடை ஒரு பெரிய ஆய்வுக்குரிய பொருளாகக் கருதப்படு
கிறது. நான்கு வருடத்துக்கொருமுறை உலக
ளாவிய அளவிற் செயற்படும் தமிழாராய்ச்சி மாநாடுகளில் 75% இடத்தை இந்தத் தமிழியல்
ஆய்வுகள் இடம்பிடித்துக் கொள்கின்றன. பிற
மொழி அறிஞர்களின் கருத்தைக் கவர்ந்து மொழி நாகரீகத்தைப் புரிந்துகொள்ளும் புத் தூக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய தமி
6
 


Page 19

துப்பணி - 12
DFD DÎ6)
முன்னுேடிகள் [0If !
- ஈழத்துப் பூராடனர்.
ழியல் ஆய்வுத்துறை வழி காட்டி யாக விருக்கிறது.
"தமிழியல்' என்ருல் என்ன என்பதை பிட்டுப் பல் நூல்கள் தற்போது வெளிவந் நிருப்பினும் தொல்காப்பியமே தமிழியல் நூலுள் சிறந்ததென்பது மறுக்க முடியாத தொன்று. பிறமொழிச் சால்பை அறிந்து தொல்காப்பியத்துள் காலடி எடுத்து வைப் போருக்கு இக்கூற்றுச் சற்று மிகைப்பட்டதாக விருப்பினும், தொல்காப்பியத்தை முழுமை பாகக் கற்றுணர்ந்து பிறமொழிகளுடன் ஒப்
irana amura-Mura/s میہ صحیحہ حصہ صحیحہ حی
அடுத்த இதழில்
இடநெருக்கடி காரணமாக இவ் இதழில் இடம்பெருத
தாடர் கட்டுரை வேதாகமத்தில் இன்றைய நற்செய்தி (கம்பளை ஜே. சாந்தகுமாரி) 事
கவிதை தெரிந்துகொள்ளபபட்ட பாத்திரம்" (D. G. சோமசுந்தரம்)
ܬ݂ ܝ .
வாலிபர் பகுதி ஆகியவை அடுத்த இதழில் இடம்பெறும்.
சுமைதாங்கிபியல் செய்வார்க்குக் குறைபட்ட, நிறைவற் கூற்ருகவே இருக்கும்.
மொழியின் பண்பு :
ஒரு மொழியின் இ யல் பு அம்மொ, பேசுவோரின் இயல்பாக இருப்பது இயற்,ை மொழியின் விண்டே அம்மொழி பேசுவோரி பண்பாக இருக்கும். அம்மொழியில் உள் சொல்வளத்தைக்கொண்டு அம்மொழி பே வோரின் தொன்மையை அறியலாம். அ மொழியில் வழங்கப்படும் பழமொழிகள், ம புத் தொடர்கள், சொற்சுருக்கம், குறிப் மொழிகள் என்பவற்றின் உதவியால் அந்: மொழிபேசும் மக்களின் வாழ்க்கை முறைை வரம்பு செய்யலாம். இங்கு சொல்லப்பட்ட வையும் சொல்லப்படாதனவுமாகிய அநே: மொழியியல்பு அம்சங்களை எழுத்துச் சொல் பொருள் என்ற மூன்று அதிகாரப் படைப்பு களின் கீழ் ஐந்திலக்கண அமைதியுடன் தெர்ள் காப்பிபம் நிறைவுறுத்துகிறது. இதன் பொது பாயிரமே தமிழியல்பின் சிகரமாகும்; தொல் காப்பியம் அதன்பின்ஞல் எழுந்த நன்னூல், சின்னூல், தொன்னுரல் என்பவை க ளா ல் மறைக்கப்பட்ட நிலையில் தற்போது எழுந் துள்ள தமிழியல் நூல்கள் தலைஎடுத்தது காலத்துக்குத் தேவையான ஒரு முயற்சியாயி னும், தலையான முயற்சிகள் அல்ல. முன்வந்து காதைப் பின்னல்வந்த கொம்பு மறைப்பது போல, வடமொழி நுழைவால் தமிழியல்ட மறக்கப்பட்ட அல்லது மதிக்கப்படாததொரு காலம் தமிழகத்தில் படிந்தது. இப்படிவிஞள் மலையாளம், கன்னடம், தெலுங்கு எனும் புதுமொழிகள் தமிழ்மொழியிலிருந்து கிளைத்து தமிழியல் பிழந்தன. ஆரியமொழி ஊடுருவற் காலத்தில் இவை நிகழ்ந்தது. இந்த ஊடுருவல் மேலுந் தொடராது மட்டுப்படுத்தப்பட்டதற்கு அல்லது தடுத்து நிறுத்தப்பட்டதற்கு ஐரோட் பிய மொழிகள் அரசாங்க மொழியாக நுழைக் கப்பட்டது முதற் காரணமாகும், ஆரிய மொழியிடத்தை ஆங்கிலமொழி ஆக்கிரமித்த போது தமிழ்மொழியின் தலை தப்பிற்று. அது ஒரு பெரிய வரலாறு.
ஐரோப்பியரின் வருகையினல் இங்கு மிக னரிமாரின் பணி ஆரம்பமானது. அவர்கள் சுதேசியத்தை மதித்து அந்த அத்திவாரத்திலே தமது புதுக் கொள்கைகளையும் நவீன மாறுதல்
17


Page 20

LrLMLSSLLLLLAALMALLALMALMLMMLALMLeLALLMLAALLLLLALASLMLqLALAALLLLLAMLMLAL ALALA
س--!... .
அக்கரைப்பற்று மெதடிஸ்த ஆலய பொன்விழா
அக்கரைப்பற்று மெதடிஸ்த தேவாலய
ஐம்பதாண்டு நிறைவுவிழா நவம்பர் 10ம் 11ம்
திகதிகளில் பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விமரி சையாகக் கொண்டாடப்பட்டது. பொன் விழா சிறப்புச் செய்தியினை செங்கலடி சேகர முகாமைக்குரு அருட்திரு. ஜோன் ஜெகசோதி
அவர்களும் அருட்தந்தை எல. பிலிப்பு அவர்
களும் வழங்கினர்.
நன்றி வழிபாட்டுக்குப் பின்பு 'திருச்சபை வளர்ச்சிப் பாதையிலே" எனும் தலைப்பில் பயன்தரும் திருமறைப்படிப்பு நடைபெற்றது. பொன்விழா விசேட பாடல்களும், கருத்தரங்கு, செய்திமடல் வாசிப்பு, பொன்விழா மலர்
வெளியீடு, திடப்படுத்தல் வழிபாடு ஆகியவை
யும் இடம்பெற்றன ஐம்பதாண்டுக்கால கட் டத்தில் இச்சபையில் சேவையாற்றிய திருப் பணியாளர்களது அயராத தேவ ஊழியம் நன்றியுடன் நினைவு கூரப்பட்டது. குறிப்பாக அக்கரைப்பற்று விளாக்கீது சபைகளில் 1940ம்
ஆண்டிலிருந்து 1952ம் ஆண்டுவரை திருப்பணி புரிந்து தமது சுவிசேடப் பணியாலும், வைத்தி
யச் சேவையாலும் நற் தொண்டாற்றி பகுதி மக்கள் பலரை இயேசுவுக்குள் நடத்திய திரு. M. தம்பாபிவளை உபதேசிய -1 அவர்களது சேவை என்றும் நினைவு கூரத் தக்கதாகும்.
பொன்விழாவை திறம்பட நடத்திய சபை உக்கிராணக்காரர் வைத்திய கலாநிதி வி ஆர். டேவிட் அவர்களும் திருப்பணியாள்ர் ஆர் எண். ஈ. சுதாகர் அவர்களும் மற்றும் பொன்விழா குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். qqiLAALLLLLALALTLALALLTALTLTAqLLLMALASAALLLLLAATALLSALALALALALATqLALLTqLLLLLS
لار۹ام فی
சுமைதாங்கி繼攀離離離灘離識離樂糖醬離離離樂帶 இறக்குவானயில் ஒளி விழா!
இறக்குவானே சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலத்தில் நவம்பர் 16ந் திகதி நடை பெற்ற "ஒளிவிழா" திருவழிபாடு கத்தோலிக்க புரட்டாஸ்தாந்து பிரிவினர்களின் ஐக்கிய வழி பாடாக அமைந்திருந்தது வரவேற்கத்தக்க சிறப்பம்சமாகும்.
காவத்தை பங்குக் குரவர் வணபிதா, ஜேக்கப் பேர்ணுண்டோ. இறக்குவான கத் தோலிக்க குரு வணபிதா, ஷெல்டன் பெர் ஞ ண் டோ, அங்கிலிக்கன் திருச்சபைக்குரு அருட்திரு A, C. B. கோயில்பிள்ளை, ஐக்கிய பெந்தெகோஸ்தே கபைப் போதகர் வண. டேவிட் ஜோனதன் ஆகியோர் ஆராதனையை நடத்தினர். இவ் வழிபாடும் கலை விழாவும் பக்தி பரவசம் செறிந்ததாயும் இனங்களின் ஐக்கியத்தை பிரதிபலிப்பதாயும் அமைந்திருந் 点剑·
கிறிஸ்துவை அறியாதிருந்த மக்கள் பெரு மளவில் கலந்துகொண்ட ஒளி விழா வில்
கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி அனைவருக்கும்.
நன்கு புரியும்வண்ணம் எளிமையாக எடுத்துக் காட்ட்ப்பட்டது பலராலும் பாராட்டப் பட்டது.
- எஸ். வரதசிலன்
隸躲辦攀雛聯灘攀樂辦雜醬雜戀線攀議
களையும் நிறுவ முயன்றனர். தமிழ் தம் மொழியிலும் ஒரு தொன்மையான செம் மொழி என்பதைக் கண்டதும் அதனையிட்டு ஆய்வுகள் நடாத்தினர். சமயத்தொண்டே தொண்டு என்றிராது சமூகத் தொண்டிலும் கவனஞ் செலுத்திய அவர்களின் முயற்சியில் பல பயனுள்ள கனிகள் கிடைத்தன. 1819ம் ஆண்டில் ருேபேட் அண்டர்சன் என்பார் தமிழிலக்கண நுட்பம் எனும் தமிழியல் பற் றிய நூல் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஏர் கோலாக 1732 இல் வீரமாமுனி யாத்த சதுரகராதி முதலிய நூல்கள் வழிகாட்டின. இவரது கொடுந் தமிழ் இலக்கணம் எனும்
நூல் 1858 இல் வெளிவந்த கால்டுவெல் அத்
தியட்சகரின் திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எனும் தமிழியல் நூலுக்கு வித் திட்டது.
1848 இல் கன்னிங்காம் பிரபுவின் தமி ழியல்பு பற்றிய சாசன ஆய்வுக் கட்டுரை
யொன்று தமிழியல்புத்துறைக்கு ஒரு எதிர்
18
s


Page 21

காலத்தை ஏற்படுத்திற்று. 1779 இல் பாப்பிரி பஸ் போதகரின் தமிழ் ஆங்கில அகராதி சொல் - சொற்ருெடர், மரபுத்தொடர்பற்றிய நுட்பங்களையும் 1897 இல் வெளிவந்த தரங்கம் பாடி அகராதி, பொருள் - வினைவிகற்பங்களை பும் 1842 இல் வெளிவந்த தமிழ்ப் பழமொழி களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் நவீன முறை பிலான தமிழியல்புத் துறைக்கு ஊக்கமளித்
1859 இல் சைமன் காசிச்செட்டி என்பார் தமிழியல்பு ஆய்வுக்கான பல உண்மைகளைத் தொகுத்தளித்தார். இதைவிட தாஷ்டன் ரோஸ் பாதிரியார், துப்ரியல், போப் என்பா ன் ஆய்வுகளின் பல ஞ கத் தமிழியல்புத் துறைக்குப் பல உறுதியான உத்திகள் கிடைத் நன. அதன்பின்னர் தனிப்பட்ட முறையில் Fர்வகலாசாலைகளும் பல தமிழறிஞர்களும் தமிழியான்புத் துறையில் ஈடுபட்டடனர்.
56vf6 Tute, tiu ~a: iq 356mTm ñ :
எனினும், பிதா தனிநாயகம் அடிகளின்
முயற்சியால் உலகளாவிய அளவில் தமிழியல்பு ஆய்வுத்துறை விரிவுபெற்றது. இவரது முயற் சிக்கு வணக்கத்துக்குரிய பிதா. ஞானப்பிர காசர் அவர்களின் மொழி ஒப்பியல் அகராதி முயற்சி வித்திட்டது.
இன்று முதிர்ந்த நிலையில் உள்ள தமி ழியல்புத்துறை பல நூற்றுக்கணக்கான கட்டு ரைகளாலும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழியல் புத்துறை நூல்களாலும் அழகுபடுத்தப்பட் டுள்ளதென்ருல், இத்துறைக்கு வித்திட்டவர் களின் ஆரம்பமுயற்சியை நாம் நினைவு கூர்ந்தே யாகவேண்டும் அத்தகைய தகுதிக்கு சமயத் தொண்டு செய்யவந்து சமூகத் தொண்டில் தம்மை ஈடுபடுத்தித் தன் ன ல ங் கருதாத சேவை செய்த மிசனரிமாரே தகுதியானவர் கள் என்பதை வரலாற்றுண்மை வலியுறுத்து கிறது. தற்போதைய சந்ததியினருக்கு இவை கள் தெரியாதிருக்கலாம். மிசனரிமார் தமிழகப் பண்புகளைத் கெடுத்தனர் என்று வாதிக்கலாம். ஆனலும் அவர்களின் தூயபணியின் மூலம் தமிழும் தமிழரும் தமிழசமும் துலங்கின என் பதை நாம் மறுக்க முடியாதளவு அவர்களின் பணிகள் பறைசாற்றுகின்றன. இதுவரை பணி ரெண்டு கட்டுரைகளில் எடுத்துக் கூறிய இவை கள் ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோற்றுப் பதமானவையே தவிர முழுவிபரங்களும் அல்ல. இதுவரை சொல்லப்பட்டவை சில. சொல்லப் படவேண்டியவை பல.
-வணக்கம் -
சுமைதாங்கிமகிமைக்குள் மறைந்கோர் மாண்ட
அபிவிருத்தீப் பணிமூலம் ஆண்டவரைக் காண்பித்த ggsLLI furraf l
கர்த்தரின் சித்தத்தைச் சிரமேற்கொண்டு கானகப் பகுதியில் கடமையாற்றத் துணி தார் அந்த அருட்பணியாளர். அங்கே கடின உழைப்பின் காரணமாக காடுகளை எல்லாப் களனி வயல்களாக்கி, அபிவிருத்திப் பண மூலம் அயராது பாடுபட்டு, * ச் சிறந்த சேவை ஊடாக ஆண்டவரைக் காண்பித்து
சிந்தனைச் சிதறல்கள் சில:-
ef "சிட்சை இறைவன் அளிக்கும் அதை ஜெயித்துவிட்டால் கி
'காந்தமாம் சிலுவை வெள்ளி
மனந்திரும்பும் பாவிகளாம் இ 'மனித இதயம் குரங்கின் விை அதை இறைவன் இருப்பிடம
േ പ്രേ
19
 


Page 22

LqSLALLSLLLALAL LALASLLA AALLLLALTALALALALALAALLLLLAALLLLLAALLLLLAALLLLLALTLS
அன்புச் சின்னம் மடப்பது வெற்றிக்கிண்ணம்'
பொன்னை இழுக்காது ரும்பை இழுக்கும்' ʻu u mTLʻ.Lq.L—tb ாக்குவதே மனித கடமை"
அக்னவரது உள்ளங்களையும் கொள்கிள்கொண் டார் அவர். −
அருட்கிரு. ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் போத கர் அவர்களது இறைபணி, சேகர சபை ஊழி யத்துக்கும் அப்பால் வியாபித்து ஓர் விவசாய சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதிலும், சமு தாய மேம்பாட்டுக்கு அடிகோலுவதிலும்,அந்த உன்னத திருப் பணியினூடாக உத்தமர் இயேசுவையும் அவரது சத்திய போதனைகளை யும் சகலருக்கும் அள்ளிவழங்குவதிலுமே தங்கி பிருந்தது. போதகர் அவர்களதும் அவரது துணைவியார் பிறிஜெட் அவர்களதும் மூலதனம் அபராத உழைப்பும் அன்பு வழியும் சேவை மனப்பான்மையுமேயாகும்.
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதர வளித்தார்; நெருக்கப்பட்டவர்களை விடுதலை யாக்கினர் பசியுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ் திரம் கொடுத்தார்; வசதியில்லாதவர்களே வாழவைத்தார்; அக்திகள் நல்வாழ்வுக்காக இறுதி வரை அரும்பாடுபட்டார். சமூகத் தொண்டை ஓர் சவாலாக ஏற்று இறைபணி யாளர்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் அவர்.
முருங்கன் ஜீவோதயம் பண்ணை, ஜீவநகர் குடியேற்றத் திட்டம் ஆகியவை அருட்திரு. ஜெயராஜசிங்கம் போதகர் அவர்களது அரும் பணியின் நினைவுச் சின்னங்களாகும். அந்த தன்னலமற்ற சேவையினல் அவர் அனைவரது இதயங்களிலும் என்றென்றும் வாழ்கின்ற ரென்பது நிச்சயம். s
-"பாதா?-
- க. ரூத், கிளிதொச்சி.
LLAMALMLAMLALALALMLMMLALALALALALALALALALALAMSASAqA
சுமைதாங்கிவானளில் வேக அறிவுப்
நூற்றுக்கணக்கான விடைகள் வந்து சோ ஒரேயொரு நேயரே அனுப்பியிருந்தார். மூன்ரு5 பகுதி வசனம்" கண்டுபிடிப்பதில் அனேகர் தவ வெவ்வேறு வித்தியாசமான பகுதிகளைக் குறிப்பி ல், எந்த இருவரது விடைகளுமே ஒத்துவரவில் வதாகம நடுப்பகுதி சம்பந்தமாக ஓர் நீண்டயைப் பாராட்டுகின்ருேம்.
இம்முறை பல நேயர்கள் ஒன்றுக்கு மே சிலர் ஏழெட்டு தபாலட்டைகூட அனுப்பினர். தர்ப்பம் அதிகரிப்பதினுல், தொடர்ந்து அநேக வி களை அறிமுகம் செய்து ஆதரிப்பதாயும் இது அ
போட்டி இல. 17ல் இருந்து மேலதிக கின்றன. வேதாகம சம்பவங்களைச் சித்திரிக்கும் படங்களும் விளக்கங்களுமடங்கிய செட் ஒன்று நாட் பாடசாலை பிள்ளைகளுக்கு இது இன்றியை கொண்டு இவற்றைப் பரிசுகளாகப் பெறுங்கள்,
"சுமைதாங்கி வாசகர்களது வேதாகம மென்ற நன்நோக்குடன் நடாத்தப்படும் இப்போ ான், ளின்சன்ட் அவர்களும இரண்டாவது பரி அஷர்களது நினைவாக திரு. திருமதி 8. P. தேவ திரு. கே. எஸ் லே தநாயகம் போதகர் அவர்க மாதாமாதம் வழங்கிவருகின்றனர். இவர்களது :
இனி பரிசு பெறுபவர் 4
பரிசு பெறுபவர்கள்
முதலாவது பரிசு (ரூபா 100/-) செல்வி D, N. செல்லயா, 19 2, காட்டுக்கந்தோர் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம.
இரண்டாவது :ரிசு (ரூபா 50/-)
செல்வி N சியாமளா கந்தசாமி,
இல, 80 வன்னியார் ஒழுங்கை, கல்முண் - 2.
மூன்றுவது பரிசு (ரூபா 25/-) S. N. கோகிலா ஜானகி,
1104, திருமலை வீதி, மட்டக்களப்பு.
மற்றும் பாராட்டுப்பெறும் ஐவர்
1. திருமதி சோதி அருள்ராசா, மட்டக்களப்பு. 2. சரோஜினி நைட், நீர்வேலி. 2. செல்வன் ச. கிருபால், துறைநீலாவணை. 4. K . சந்திரிகர், கல்முனை 5. அருள்மலர் போல், சுன்னுகம்,
20


Page 23

GIT - 16 gp12 al5áin
ந்தபோதிலும் முற்றிலும் சரியான விடையை து கேள்வியான "வேதாகமத்திலுள்ள நடுப் றிவிட்டனர். அனேகமாக ஒவ்வொருவரும் ட்டிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென் லை. சரியான விடை வந்த விலாசத்திலிருந்து அட்டவணையே வந்திருந்தது விடாமுயற்சி
bபட்ட விடைகளை அனுப்பியிருந்தனர். ஒரு இவற்றின்மூலம் உங்களது பரிசுபெறும் சந் டைகளை அனுப்பலாம். "சுமைதாங்கி" இதழ் மைகிறது.
ாக மூன்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்படு போஸ்ட்கார்ட் சைஸ் அளவிலான 13 அழகிய மூன்று நேயர்களுக்கு வழங்கப்படும். ஒய்வு மயாததாகும். எனவே போட்டியில் கலந்து
அறிவு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டு ட்டிக்கான முதலாவது பரிசை டாக்ட? என். சை திரு. திருமதி. . P. நவரெத்தினராஜா ராஜ் அவர்களும், மூன்ருவது பரிசை அருட் ளது நினைவாக அவரது குடும்பத்தினரும் ஆதரவிற்கு எமது நன்றி. i&T'ů umri 'Guntuh'.
வானவில் வேத அறிவுப் போட்டி-16 சரியான விடைகள்
1. ஓர் அடையானத்தை 2. புலம்பல் 3. சங்கீதம் 103 : 2 4. இயேசுகிறிஸ்து 5. 136ம் சங்கீதம் 6. g. 9. 1611 7. எண்ணுகமம் - 7ம் syß96rrú.
பரிசு பெற்றவர்களுக்கு எமது பாராட்டு ள். போட்டியில் ஆர்வத்துடன் கலந்து காண்ட அத்தனை பேருக்கும் எமது நன்றி. - போட்டி ஆசிரியர்.
சுமைதாங்கிவானவில் வேத அறிவு
வேதாகமத்திலுள்ள சத்தியங்களை ஆர கிறிஸ்தவ ஆத்மீக அறிவை மென்மேலும் நடத்தப்படுகின்றது. V
ஏழு கேள்விகளுக்குமான விடைகள் ய பட்டு, இங்கு பிரசுரிச்சப்பட்டுள்ள கூ மாதம் 4ம் திகதிக்கிடையில் கிடைக் முடிவுத் தேதிக்குப் பின்னர் வந்து சே ஒருவர் எத்தனை விடைகளேனும் அனுப் யிலும் ஒவ்வொரு கூப்பன் ஒட்டப்பட்டி கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட
இப்போட்டி சம்பந்தமாக "சுமைதாங்கி"
arraramrasar
வானவில் வே g
82,
റേ
Mabusiv :-
போட்டி 17 - ஏழு கேள்விகள்.
2 .
1. “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் 2 அப்போஸ்தலஞகிய யோவான் த 3. நடுராத்திரியிலே உண்டான சத்த 4. இயேசுவுக்குப் பதிலாக விடுதலைய 3. இயேசுவினுடைய சரீரத்தை பில
எந்த ஊரைச் சேர்ந்தவனுயிருந்த 6 இஸ்ரவேல் மக்களுக்கு பொன்ஞல 7. சவுலுடைய சேனபதியின் பெயரெ
 


Page 24

euIL - 17
本s - よ*
t 8露露星 དྲུ གྱི་ è || || S.
S is S. ཁྲི་བྱུཁྲི་སྤྱི་ Տ S is 慧语围莒 s܀ 3܀ ܓ ؟ Sb GS Sb S.
ாய்ந்து அறிந்துகொள்ளத் தூண்டுமுகமாகவும், விருத்திசெய்யும்வண்ணமாகவும் இந்தப் போட்டி
ாவும் தபால் அட்டையில் மாத்திரம் எழுதப் ப்யன் முகவரிப் பகுதியில் ஒட்டப்பட்டு, ஏப்ரல் கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும், ரும் விடைகள் நிராகரிக்கப்படும். பலாம். ஆணுல் ஒவ்வொரு விடைத் தபாலட்டை ருக்க வேண்டும். கூப்பன் ஒட்டப்படாத வி.ை
tort-ln.
ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
த அறிவுப் போட்டி -17 மைதாங்கி?"
திருமலை வீதி, ட்டக்களப்பு.
முடிக்கிறவருமாயிருக்கிறவர்" யார்? மது மூன்ரும் நிருபத்தை பாருக்கு எழுதிஞர் ? ம் என்ன ?
ாகியவன் யார் ? W. - ாத்துவினிடம் பெற்றுக்கொண்ட ஐசுவரியவான் Teif p ான கன்றுக்குட்டியை செய்வித்தவன் யார் ? ான்ன ?
சுமைதாங்கிjGara Affar6beauiumru வந்த முதல் சிலர் தவருக
ஆர்வத் படுத்தும் வண் பரிசுத் தொன் களுக்கு வழங்
gweiniol - dro) சத்தியங்களை மென்மேலும் இடைவி சிறிய பரிசுகள் ஒரளவேனும் தூண்டுகோலாக
1.
2.
4.
22
பரிசு ரூபா 200/- பின்வரும் எட்டு .
(ஒவ்வொருவருக்கும்
டாக்டர் செல்வி எஸ். சோமசுந்தரம் சலோம் கிளினிக்,
մուծեh.
செல்வி ஜான்சி ஜெயராஜ், 7. டயஸ் லேன்,
மட்டக்கள்ப்பு.
க. உ. மனேகரன், மெதடிஸ்த ஆண்கள் விடுதி, அக்கரைப்பற்று. தி. முருகேஸ், 25010, ஏருவூர் - 4,
செங்கலடி.
ஆ. பயஸ் சசிதரன், இல, 181, எல்லை வீதி வடக்கு, மட்டக்களப்பு. எஸ். என். அருள்நேசன், ப7ண்டிருப்பு,
கல்முனை. திருமதி G. A. தேவராஜ், 335, லேடி மனிங் றைவ், புளியடிக்குடா,
மட்டக்களப்பு
கே. எஸ். துளசிநாதன், udnr. 9. Gasnudo, es, கொம்மாதுறை, செங்கலடி.
 


Page 25

ரீஸ்மஸ் போட்டி
முடிவுகள்
மாக வந்துசேர்ந்த சால்லா விடைகளுமே சரி ருந்தன. ஆளுல் "தமிழ்மொழியில் வெளி சரித்திர தூல் எது" என்ற கேள்விக்கு ஒரு ப் பதிலளித்திருந்ததைப் பார்க்கமுடிந்தது.
துடன் கலந்துகொண்டவர்களை உற்சாகப் ாணம் சென்ற தடவைபோல் இம்முறையும் கையை இரட்டிப்பாக்கி எட்டு அதிர்ஷ்டசாலி குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவ டாது ஆராய்ந்து அறிந்துகொள்ள இந்தச் அமையுமென நம்புகிருேம்,
முதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்படுகிறது. ரூபா, 25/- வீதம்)
Fifty shyas
1. கவிஞர் செ. குணரத்தினம் (ஏப்ரல் 783)
அருட்திரு. யோசுவா இரத்தினம்
(GuD ’8) 3. ஏப்ரல் முதலாம் திகதி (நவம்பர் 283) 4. முதுகிற்குப் பெலனயும் மூட்டுகளுக்கு
வலுவையும் உண்டாக்கும்
(gydioLITurf 83) 5. ரூபா 200/- ன்ட்டுப்பேர் பரிசு பெற்ற
னர் (ஜனவரி - பெப்ரவரி 84) 6. i unr 2500/- (uortřë '84) 7. "உலகச் சரித்திரமாலை" (மார்ச் 84) 8. "தம் சிறகுகளாலே மூடுகிருர்
(CD-gvoir '84) vi. 91: 4. 9. பன்னிரெண்டு மணி (ஜுல் "83) 10. தெஹிவளை (மே 83)
Q
பரிசு பெற்றவர்களுக்கு எமது பாராட் டுக்கள். விடைகள் அனுப்பியிருந்த அனைவருக் கும் எமது நன்றி,
சுமைதாங்கிவேதாகம குறுக்கெழுத்
நூற்றுக்கும் மேற். யிருந்ததிலிருந்து குறுக்கெ பதை அவதானிக்கமுடிந்தி விப்பதாய் விளங்கியது. என கல், பாறை, வழி தஈ. நாம் தெரிந்தெடுத்
இன்னும் ஒருசில நேயர்கள் விளக்
தெரிகிறது. "புத்தியுள்ள கன்னிகைகளின் ாழுதியிருந்தனர் !
வேதாகம குறுக்கெழுத்துப் போட்டி
இளையதம்பி அவர்களது நினைவாக திரு. பரிசை திரு. K. C. இரத்தினசிங்கம் அவர்க களும் மாதாந்தம் வழங்குகின்றனர். அவர்
பரிசு பெறுபவர்களு
பரிசு பெறுபவர்கள்
2 முதலாவது பரிசுகள் (தலா கு: 30)
l
மெலனி தம்பியப்பா, 34. சிறில் ஒழுங்கை, மட்டக்களப்பு
பீஸ் வசீகரன், மா. பி. கோயில் ஒழுங்கை, கொம்மாதுறை,
செங்கலடி
2 இரண்டாவது பரிசுகள் (தலா ரூபர் 25/-)
,
சுகந்தா கோபன், 83, யாட் ருேட்,
அல்முனை,
டிபேரா. சசிலேகா, மே/பா/திருமதி பரமலிங்கம், முனைக்காடு, கொக்கட்டிச்சோல்.
பரிசுபெற்றேருக்கு எமது பாராட்டுகள்
23
 


Page 26

bili Guille-6 ap12656
பட்ட நேயர்கள் சரியான விடைகளே அனுப்பி ழுத்துப் போட்டி - 8 மிக இலகுவாயிருந்ததென் து. நான்கு பரிசுகண் அறிவித்திருந்ததும் ஊக்கு எனினும் "விதைத்தவனின் விதை விழுந்த இடம்" பாதை, மண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந் த வி.ை "முள்" என்பதாகும்:
கங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றே தொகை" என்பதற்கு "பத்து" என்றும் ஒருசிலர்
டக்கான முதலாவது பரிசை முகாந்திரம் . S. ... J. சற்குண்ராஜா அவர்களும், இரண்டாவது எது நினைவாக திரு. R. பேரின்புழாஜா அவர் நளுக்கு "சுமைதாங்கியின் நன்றி.
க்கு எமது பாராட்டுகள்,
- Guaég aðflusú •
போட்டி - 6. சரியான eflant sér
இடமிருந்து வலம் :
I. Johant 3, முள் 5. unir pruh 8. க்பதி (பக்தி) 10. மந் 11. திது (துதி)
13. ம்.அமை (அம்மை)
மேலிருந்து கீழ் :
1. Leir) 2. asnuut 4: இரக்கம் 6. ம்பப்அ (அப்பம்) 7. ஐந்து 9. திறமை
10. மதிவேதாகம குறுக்கெழுத்துப் போ
வி
முதல்ாவது பரிசு - ரூபா 50/- இரண்டாவது பரிசு - ரூபா 25/-
முடிவு திகதி - 4-4-85
இங்கே கத்தரிக்கவும்
Le
_| 刪劃 H" "
G
0LLLLLL SS S SS S S S S SS S SS S SS S SS SS SCCS SS S LL 0 SLL
. " | | |
|- H' H
Runrawuh: • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •.
கையொப்பம்:.
YS S SYYLLLS LLSLLLLLLLS LLLLLCS LLLLLSL SLSLLL LSS S S SLLSLLLLL .envw war ww ----------------------۔ ۔ ۔ ۔ ا
இடமிருந்து வலம்
罗4
l.
3.
பழைய ஏற்பாட்டுப் பலிப்பொருள்,
ஈஸ்டர் காலங்களில் தியானத்துக் குரிய புனித சின்னம். ராமாவிலே தன் பிள்ளைகளுக்காக அழுதவள். வேதவாக்கு முடிவடையவில்லை !
'காலமே தேவனைத். எல்லாப் பெண்களுமே ஓர் நல்ல இதுவுள்ள கணவன் வந்து வாய்க்க வேண்டுமென்று பிரார்த்திப்பார்கள் தானே !


Page 27

to 7
நிபந்தனைகள்
ஒருவர் எத்தன் விடைகளேனும் அனுப்ப லாம். ஆஞல் ஒவ்வொரு விடைக்கும் ஒவ் வொரு கப்பன் பாவிக்கவேண்டும்,
விடைகளை தபால் உறைக்குள் வைத்து அனுப்பவேண்டும். உறையின் இடதுபக்க மேல் மூலையில் "வேதாகம குறுக்கெழுத் துப் போட்டி - 7" என எழுதுக.
விடைகள் "சுமைதாங்கி", 82, திருமல் வீதி, மட்டக்களப்பு. என்னும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். ஆசிரியர் வசமுள்ள விடைக்கு எழுத்துக் கெழுத்து சரியான விடைக்கே பரிசளிக்கப் படும். எவரும் சரியான விடைகள் அனுப் பாத பட்சத்தில், பரிசுப்பணம் அடுத்த மாதப் போட்டியில் சேர்த்து வழங்கப் படும்.
இப்போட்டி சம்பந்தமாக "சுமைதாங்கி" ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
மலிருந்து கீழ்
1. கிறிஸ்மஸ் புதுவருட நாட்சளில் மாத் திரமே இதில் வந்து கலந்து கொள் ளும் கிறிஸ்தவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை ! •
2. இது நிற்கும் நிலையிலிருந்தே இது நலலதல்லவென்று தெரிகறதல்லவா ?
4. கிறிஸ்தவத்தைத் தழுவிய நம் முன் ஞேர் மார்க்க பக்தியில் இது உள்ள வர்களாக விளங்கிவந்தனரென்பது உண்மைதான். 6, ஏலியின் செல்லப்பிள்ளை இங்கே தலை
கீழாக பணிந்து நிற்கிருர், 8. சவுல் பவுலாக மாறிய பட்டணம்,
சுமைதாங்கிრმსჯჯ6 リ
YXV
丛
塔
芬یعنی
s
* /*
Տ SAX 愛%ر
3.
SS
窗
శొ ک
Y. 泌爱赛 添荡 რჯეჯჯჭაჯ;
S2
SS ܐ *ミ。李
இ8
} SSS
sale s ኋ፰R፭ፍሯ
ES S$} Yx2 S r 8- 罗
52GLITGOI
நிலையற்ற இகவாழ்வை
நிரையாகச் செல் விலையான வாழ்வு விழு விடமாக மரணம் குலையாத புசிப்பும் குடி குவலயத்தை பை நிலையான நீதியிலே நின்
நித்திய ஜீவனைப்
பிறந்தது போன்றே இற பெற்றிட்ட செல் சிறந்த வழியான சத்தி சீரான துதியும் ! திறந்த பாதையாம் தீத் திடனுற்ற ஒடுக்க நிறைந்த மகிழ்வுதனை )
நிகழ்வின் காலத்
உண்ணவும் உடுக்கவும்
உள்ளத்தில் திருப் மண்ணிலே தேகம் மை மாயையை நீக்கு கண்ணிலே கல்ையா கணி கஷ்டமுறு மாந்த பண்ணிலே இசையாகும் பணியாதும் வாழ்
 
 
 
 
 
 


Page 28

நிலையென்று எண்ணி வங்களைச் சேர்க்கின்ற மனிதா, ஐ ந்திடலாம் நாளை, స్ట్రీస్థ
விரைந்திட்ட வேளை, ப்புமல்ல வாழ்வு டத்திட்ட பரமனிடம் கேளு,
வாழ்வு அரும்பி, பெறுவதை விரும்பு !
றந்திடும் தேகம் வத்தை பற்றுவது இல்லை, பத்தைக் கொண்டால் மறைந்திடுவதில்லை நினைத் தழுவாது வழி நீதியென நிலைத்து, நித்தியமாய் யெ ல் றிடவே தை கருத்துடன் பயன்படுத்து !
உன் சிடம் இருந்தால் தியெனும் பொன்னையே நாடு, றந்திட முன்னே ம் இறைவனைத் தேடு, வுறு அன்புடன் 1ரை கருத்துடன் காவு,
பரிசுத்த வழியே வில் நிலையான மணியாம் !
- ரா. வாணிWITH BEST COMPLIMENTS FROM
Summer Group
17, CENTRAL ROAD, BATTICALOA
Wisit LG For all your d'Ailly Need's
Ֆոnբ Tooth paste Mill Product Cancid. Fish Chi dtoillte S Weet Te Bicuito Cool drinks AIE Meat Butter Expo conec "Chilli powdыг Sugaг Curry tuff
and Pen, Pencil, Birthday Cards. TY, Fan, etc.
Please contact
MINI-MARKET
The household word in Batticalloa
சகல் வீட்டுப் பாவ்ன்ப் பொருட்களும் ஒரேயிடத்தில் கிடைக்குமிடம்
மினி மார்க்கெட் |
(சம்மர் குரூப்) |
17, மத்திய வீதி மட்டக்களப்பு Telephone: 26.87
青
வெளியீடு: "சுமைதாங்கி கிறிஸ்தவ இலக்கிய
வட்டம், இவ, 8 திருமதுே விதி மட்டக்களப்பு. அச்சகம் கத்தோவிக்க அச்சகம்
மட்டக்களப்பு கொரவ ஆசிரியர் பி. பாக்கியநாவகம், Hony. Editor : T. Pakikianayagan,
 


Page 29

■轉
-=1
seoseos43eg "Peo?I cousi L ozo
solumuow sieuolsi ueņssuqɔ |-
IXINIVIH LIVINITS || gorg/s@070919||