கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 1984.01

Page 1
XXYZ
※※
KKKKK)
**%్నర్స్ల**
※×
ΣχΣΣΣΚΑ.Σ. ズ※区※※凶区※※。
8ޙޗް&;
縱*「滎 XェXXXェ
t>>'*ఔచ్తో
靈 2ಿ:
x
آيا
鬣 விட 塞猩
2.
ఫసిస్టరిస్తళ్లపక్ష్య!
XXXX - olLITbil856)
-
2 ※リ
%%%%% ெ
 
 
 
 
 
 

জী
豎
R I
Sརི་དེ་驅NA W 轟 ܐ ܒܗ 2.I ¬¬ 参蚤
-
.
: * 鬣。 ž.
溪
ற பிதழ் 烹 ନିର୍ଦ୍ଧXXXXXXXXX}଼&& !

Page 2
தொண்டன்
一柴一
sel?áut :-
சி. பி. இராஜேந்திரம்
இணை ஆசிரியர் :-
மலர்வேந்தன்
తీశీuణీ *ශුද්
P. ஜோ சவ் A. G. இராஜேந்திரம்
சமூகத் தொடர்பு நிலையம்,
திரி / மட். மறைமாவட்டம்.
Gislé -
சமூகத் தொடர்பு நிலையம், ஆயரகம்,
மட்டக்களப்பு.
Social Communication Centre, Bishop's House,
Batticaloa.
* : ఆ
தனிப்பிரதி ஆரையாண்டு சந்தா ரூபா 1800
: Lunt 3-25
ஓராண்டு சந்தா : ரூபா 3500
3) Girt
0.
1.
l2.
c
{
ஆக்கங்களுக்குப் பொறுப்பு

sa. . . 金 家 蚤 备 彦 象
இதயத்திலிருந்து
பண்பாட்டு விழா -
தைப்பொங்கல்
கவி ஆராய்
r- ܕܕܶ ܗܝ e பொங்கல் விழாவும்
கிறிஸ்த்தவரும்
அரியஸ் ஆயிரம் ரூபா
(சிறுகதை)
இளைஞர் அரங்கம்
பொங்கலும் தமிழும்
அவளே என் காதலி
திருச்செல்வர் காவியம்
அட்டைப்படப் போட்டி
www.norwr
wif
12
15
18
22
罗4
விவிலியக் குறுக்கெழுத்துப் போட்டி 25
உங்கள் பக்கம்
அளித்தவர்களே - ஆ~ர்.
27

Page 3
毁
இதயத்
"பொங்க போதே இதழ்
தமிழனி
வான் ெ நெஞ்சில் களி இறைவன் கருை *ւDսյւն ւյeծուarr:
*நன்றி
கிறித்தவ ஆழ்ந்த பொரு
விவிலியத் புதுப்பொருள் க கலுக்கு வழி ெ படைப்பதில் ெ
விரியும் 8 அதன் நோக்ை
இன்று ெ
பகி

திலிருந்து.
*"பொங்கலோ பொங்கல்" உங்கள் வீட்டில் பால் பொங்கிற்ரு ?
ல்" என்ற அழகிய தமிழ்ச் சொல்லை சொல்லும் பொங்குகிறது; இதயமும் பொங்குகிறது.
ன்-தமிழ் உழவனின் தனிப்பெரும்விழா பொங்கல்.
இது ஒரு பணபாட்டு விழா,
நன்றி விழா, சமய விழா.
பாங்கி, வளம் பொங்கி, அதனுல் மக்கள் தம்
பொங்கி இவை அனைத்துக்கும் காரணனன ணப் பொங்கலுக்கு நன்றிப் பொங்கல் படைக்கும் ட்டு விழா.
மறப்பது நன்றன்று'. இது தமிழ் வாக்கு.
ர்களைப் பொறுத்தமட்டில் பொங்கல் விழாவுக்கு ளுண்டு.
த்தின் ஒளியில் - கிறீஸ்துவின் வாழ்வில் பொங்கல் 1ண்டு இறையொளி பெறுகிறது. வாழ்வுப் பொங் சால்கிறது. ஆகவே, "தொண்டன் பொங்கல் பாருத்தமுண்டல்லவா ?
சிறப்பிதழ் பொங்கலின் சிறப்பை - பொருளை - கச் சொல்கிறது.
பாங்கவேண்டியது பால் மட்டுமன்று.
கியோடுள்ளவர்க்கு பாலேது ? விந்த உள்ளத்தில் பொங்கலேது ?
ளம் பொங்கட்டும் - வாழ்வில் ம்ை பொங்கட்டும் ானம் பொங்கட்டும் - தமிழ் ரம் பொங்கட்டும் ண்பு பொங்கட்டும் - நெஞ்சில்
அன்பு பொங்கட்டும் தி பொங்சுட்டும் - எங்கும் மைதி பொங்கட்டும்.
- மலர்வேந்தன்.

Page 4
N7ھی بربر سسٹڑ 意全辛/%
SNخ - فة تستستیجیتخصی
纷 - I PIE
lel
IISTITIS GipT
Uadali A. W.
கலமு
"செந்நெல் எல்லாம் விளைக" வெனப் பொங்க ‘தெய்வமழை பொழிக" வெனப் பொங்கல் - "அன்புநெறி தழைக்க" வெனப் பொங்கல் - *அரும்பசியே ஒழிக" வெனப் பொங்கல் - ஆ புன்னகையே எவர் முகத்தும் என்றும் தோன் "புதுமை யொன்று நிகழ்க" வெனப் பொங்கர் கன்னல் நிகர் மொழியினரின் பொங்கல் உை கதிரவனைக் கைகூப்பி வணங்கல் ஆனர்'
அன்பியலும் அருளியலும் இரண்டற் க ழர்க்கே உரிய தனிப்பெரும் பண்டிகை பொங்கற ஆகும். மனதில் மகிழ்ச்சி நிரம்பி பொங்கிவழிவ பானையில் இட்ட அரிசியும் பொங்கிப் பெ பொங்கல் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். முதலாம் நாள் கொண்டாடப்படும் இவ்விழா திருநாள்" என்றும் அழைக்கப்படுகின்றது உழவு
2
 
 
 
 
 

உயர்ந்த தொழில். உழவுத் தொழிலை பழந்தமிழ் மக்கள் உணர்ந்து போற்றினர்.
"சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகம் அதனல் உழந்தும் உழவே தலை" என்ருர் வான்புகழ் வள்ளுவர்.
பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படு கின்றது. முதல் நாள் போகிப் பண்டிகையாகும். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களையும், பழையனவற்றையும், குப் பை கூளங்களையும் கொளுத்தி, வீட் டையும் தெருவையும் ஊரையும் தூய்மைப்படுத்துவதே இப்பண் டிகையின் நோக்கமாகும்.
போகித்தீயில் தேவையற்ற வை களை ப் பொ சு க் குவ து போலவே நம் மி டம் உள்ள தேவையற்ற குணங்களையும்கூட
- தைப்பொங்கல்
அரியநாயகம் 2:07.
ல் - ஆளுர் முழு மனதுடன் உறுதி என்னும் ஆஞர் நெருப்பை உள் ளத் தி ல் உரு ஆணுர் வாக்கி அதில் போட்டு பொசுக்க னுர் வேண்டும். ாறும் இன்றைய நிலையில், சமயம்ல் - ஆளுர் சமுதாயம் சமூகம்-நாடு- பொரு னணும் ளாதாரம்-அரசியல் ஆகிய எல் லாத் துறைகளிலும் உள்ளோர் இப்போகிப் பண்டிகையின் உட் லந்த தமி கருத்தை அறிந்து செயற்படுவார்
b பண்டிகை தைப்போல் ருகுவதினுல் தை மாதம்
"உழவர் த்தொழிலே
களானல் மனித சமுதாயம் அன் பிற்கும் அறத்திற்கும். இலக்காகி இன்புற்று இருக்கும்.
இந்த போ கிப் பண்டிகை மார்கழி மா த த் தி ன் கடைசி நாளன்று வரும் தை முதல் நாள்

Page 5
தான் பொங்கற் புதுநாள். அன்று அதிகாம் புதுப் பானைகளிலும், அடுப்புகளிலும் கோல இட்டு அவற்றில் பொங்கல் இடுவார்கள்.
நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீ பாய்ச்சி, களை எடுத்து, நாற்று நட்டு நெ கதிர் முற்றியபிறகு அதை அறுவடை செய்து கதிரடித்து, நெல் மணி களை வீட்டிற்கு கொண்டுவரும்வரை பல வகையிலும் உதவி செய்யும் சூரியனுக்குத் தம் நன்றிக்கடனை செலுத்தும் விழாதான் பொங்கல் விழா.
அன்பியல்-அறிவியல்-அருளியல் ஆகிய6ை கலந்து விளங்கிய பொங்கல்விழா இன்று தன் நிலை இழந்து சடங்கு நிலைக்கு வந்துள்ளது 'நம் எண்ணத்தின் எதிரொலியின் வழிதான் நம் வாழ்வு". எனவே நம் உள்ளத்தில் ந6 லன பொங்கினல் நம் வாழ்வு நல முடன் அமையும். நமது எதிர்காலச் சமுதாயம் இன் முடன் வாழவேண்டுமானல் - வான் வற்ரு: மழையைப் பொழிந்து வளம் பெருக்கி வாழ் வேண்டுமானுல் "பகைவனுக் கருள்வாய் ந6 னெஞ்சே' என்ற பாரதியின் வாக்கு நமது னத்தில் அருவிபோல் பொங்கிப் பாயவேண்டுப்
உழவுச் 7 " " T - SM --Lu 2வியை அடுத்து பல்வகை- Der Fr. - n i காளைகள், பசுக்கள். அவற்ற டகும் த. நன பைத் தெரிவித்துக்கொள்ளும் தான் மாட்டு பொங்கல். தை மாதம் இரண்டாம் நா இடம்பெறுகின்றது.
 

:
b
அமைதி பொங்க,
வாழ்கவென்று
ங்கல் வாழ்த்து
வாசகர்களுக்கும், ர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க,
பூவும் தமிழினமும்
உரோசாப்பூ ஆங்கில நாட்டு அரச பரம்பரை யைக் குறித்தது போ நெருஞ்சி மலர் ஸ்கொட்லாண்டு நாட டைக் குறிப்பது போல், லில் லிப் பூ பிரெஞ்சு நாட்டு அரச பரம்பரையைக் குறிப்பதுபோல், பனம் பூ, அத்திப் பூ வேப்பம் பூ சேர, சோழ, பாண்டிய பரம்பரையைக் குறிக்கிறது.
- தமிழ்த்துது தனிநாயக அடிகள்.
"பட்டி பெருகவேணும் தம்பிரானே
பாற்பண்ணை பொங்கவேணும் தம்பிரானே மேழி பெருகவேணும் தம்பிரானே வேளாண்மை விளையவேணும்
தம்பிரானே' என்ற வேண்டுதல் ஓசையுடன் இடம்பெறும் விழா. இந்த விழா தமிழ்மக்களின் தனிப்பண் பை எடுத்துக்காட்டும் விழா. நமக்குப் பயிர்த் தொழிலில் உதவிசெய்த தெய்வம் சூரியனுக்கு மட்டுமல்ல அஃறி னயா ய காளைகள், பால் க்கள் ஆ யவற் நம் நன்றி ". " و G யைத் தெரிவிக்கும் விழா பண்பாட்டு விழா.
இடபண்பாட்டு விழாவில் - உழவர் திரு தா, ல் - நன்றி விழாவில் தம் சிந்தனையில் தவ டிகளார் அவர்களின்
கருத்துக்கள் பொங்குவதாக
'தொண்டன்’

Page 6
"புத்துலக்கவி பாரதி பாடியபடி நாமெல் லோரும் நாமமது தமிழரென வாழ்கின்ருே மன்றி பண்டைத் தமிழகங்கண்ட உண்மைத் தமிழர்களாக ஒருவருமில்லை. இத்தகு இழிவு நிலைமையைப் போக்கிச் செங்குட்டவன் கண்ட வீரத்தமிழகத்தை - இளங்கோவடிகள் கண்ட இன்பத் தமிழகத்தைக் காண இளைஞர்கள் முன்வரல்வேண்டும். வாழ்ந்து பெருமைப்பட் வேண்டிய தமிழினம் இன்று தாழ்ந்துகிடக் கின்றது. -
பெருமையின் எல்லைக்கோட்டையே தமது இலட்சியத்தின் இருப்பிடமாகக்கொண்ட தமி ழினம் இன்று சிறுமையின் அடிக்கோட்டில் நின்று விளையாடுவதேன்? அங்குதான் அரு ளுடைப்பெருமக்கள் நன்கு சிந்தித்துப் பார்த் தல்வேண்டும். நமது சிந்தனை நல்லதொரு முடிவைக் காணவேண்டும். நாம் காண்கின்ற முடிவு அறிவுடைப் பெருமக்களும்-அருளுடைப் பெருமக்களும் - ஏன் படித்தோர்முதல் பாமரர் வரை ஒப்பத்தக்கதாகவும் இருக்கவேண்டும். நமது முடிவில் நல்ல பல கருத்துக்களிருப்ப தால் வாழ்ந்த தமிழினம் வீழ்ந்த காரணம் நன்கு புரியும். தென்றற் காற்று வீசிய பூஞ் சோலையிலே எக்காரணத்தால் வாடைக்காற்று வீசிற்று. நன்கு சிந்தித்துப்பாருங்கள். சந்தன வியாபாரம் செய்துவந்த தமிழினத்தார் சாக்
காற்றில் கலந்துவரு
நாள் 10-01-84. நேர
நிகழ்ச்சி : சிறு நாள் 15-01-84. G 51. நிகழ்ச்சி ; புதி
நாள் : 21, 22, 23-01-84 கத்தோலிக்க ர
வழங்குபவர் : நாள் : 24-01-84. நே நிகழ்ச்சி : சிறு நாள் : 29-01-84. நே நிகழ்ச்சி புதி
நிகழ்ச்சித்

1டை வியாபாரிகளாக மாறியதேன்? மக்கள் மனதில் நல்ல ன காணவேண்டியவிடத்தில் வண்டாதன-ஒதுக்கப்படவேண்டியன வளர்க் iப்பட்ட காரணத்தால் நாட்டிலும் விரும்பா நன பல உண்டாகத்தொடங்கினவென்பது ாடும் நல்லன்பர்களும் நன்கறிந்த செய்தி. மனம் பொய்த்தது - மாரியும் பொய்த்தது. மாரி பொய்த்த காரணத்தால் வ்ளமை இருக்க வேண்டிய இடத்தில் வறுமை தலைவிரித்தாடத் தொட்ங்கிற்று. பண்டைத் தமிழினம் வறுமைவளமை என்ற வேறுபாடே கண்டதிலலை. கண்டிருக்கவும் முடியாது. காரணம் அன்றைய. மக்களம் நாடும் வளமைக் கோட்டிலேயே வாழ் துவந்தமையே. இன்று எங்கு நோங்கி னும் இந்த வேறுபாட்டுக் குரலைத்தான் கேட்க முடிகின்றது. நாட்டின் வளம் அத்தகு நிலை மைக்கு மாறிவிட்டது. −
இப்பொங்கல் திருநாளில் பண்டைக்காலத் தில் தமிழர் வாழ்ந்த நிலை, இடையில் வாழ்ந்த நிலை, இன்று வாழும் நிலை ஆகியவற்றைச் சிந்திப்போம். நாளும் நல்லனவே நாடிச் செயற் படப் பொங்குக ! பொங்கல் எனப் பொங்க லிடுவோம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் !! 簧
D... O O O O O.
ம் : மாலை 7-45 மணி வர் உலகம். ம் : மாலை 7-00 மணி.
உலகம். , நேரம் : காலை 6.05 மணி.
ற்சிந்தனை. ாஸ். எஸ். யேசுதாஸ். ம் : மாலை 7-45 மணி.
ut se 6) aúb. ub : LD Täba) 7-00 up6ösosin. | 2 m) std.
தொகுப்பு:- மலர்வேந்தன்.

Page 7
Kg ' - ܘ> تر(R s 4. g
ア * چلا کf
が以 O ''
தைமகளே
தைமகனே நீ தாரணி செழிக்க
டை கொண்டு வருக - என்றும் தெய்வம பங்கள் சிந்தையில் நிறைந்தே தேஅனனும் வாழ்வு தகுக!
புத்தொளி பாய்ச்சி புவியினுக்கே பல
புதுமைகள் அள்ளி வருக - வாழ்வில்
சத்தியம், நேர்மை, சமத்துவமோங்க
சந்ததம் அருள் தருக !
நன்மைசள் தாங்கி நானிலம் வாழ
நப்மிடை பொங்கி வருக - வாழ்வில் புன்மைகள் மாறி போலிகள் மாய
புவியினில் அன்பு தருக !
தர்மமே வெல்ல சாந்தியே திகழ
தத்துவம் கொண்டு வருக - உலகம்
சொர்க்கபேயாக துடிப்புடன் நீயும்
சொந்தமாய் இங்கு வருக !

பெண் அழகு
"பெண்” என்னும் தமிழ்ச் சொல்லுக்கு * அழகு" என்பது பொருள். பெண்ணை உணர்த்தும் மாதர்
முதலிய சொற்கட்கும் அழகுப் பொருளிருத் தல் கா ன் க. நீல வrணத்தில் திங்கள் போலவும், மலரில்
நிறம்போலவும், பற வைகளில் மயில்போல வும், விலங்கு களில் மான்போலவும் பெண் என்னும் அழகு இவ் வழகிய உலகை அழகு செய்கிறது. பெண் இல்லையேல் உலகில் அழகேது?
- வி. க.
ா வருக !
உள்ளமும், உதடு மொன்றெனத் தோன்ற
உவந்து நீ நன்று வருக - எங்கும்
கள்ளமேயில்லா வாழ்வினி மலர
கலையிலே மிளிர்ந்து வருக !
நல்லவர் வாழும் நாட்டினைக் கான
நல்லருள் பெற்று வருக - இங்கே
உள்ளவ-ெ S லாம் ஒ 5மையாப் வாழ
உவந்து நீ உலகில் வருக !
உத்தமரெல்லாம் உளம்மகிழ் வாழ்வை
உலகெலாம் கொண்டுவருக - உன்னை
மத்தளம், மேளம் முழங்கியே வாழ்த்த
மாண்பினைப் பெற்று வருக !
மானிட ரெல்லாம் மானிடராக
மண்ணிலே வாழ வருக - உலகம்
வீணிலே அலைந்து நிலைதளராமல்
வெற்றியே பொங்க வருக !
- அக்கரைப்பாக கியன்.

Page 8
பண்டைத் தமிழ் பெண்டிர் அணி தலை அணிகள்: சூளாமணி, வலம்புரி, தென்பல் பல்லி, தொய்யகம், வாகு, ! நுதலணிகள் : மகரவலயம், சூட்டு, பட்டம், காதணிகள் : கடிப்பு, குழை, குண்டலம், தோளணிகள் தோள்வளை. கழுத்தணிகள்: ஞாண் , பொன்னரிமாலை, முத்
பவளமாலை, அட்டி. மார்பணிகள் பூண். கையணிகள் : தொடி, கடகம், வளை, சங்கு பொன்வளையல், வெள்ளிவளை விரலணிகள் : முடக்கு, நெளி, கான் மோதி இடையணிகள் மேகலை, காஞ்சி. காலணிகள் : சிலம்பு, கிண்கிணி.
பொங்கட்டும் பொங்
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பெr
வெட்டிய களனியில் வியர்வையை கு கொட்டிய உழவர்கள் குசினியின் அடு சட்டியே ஏற்றிட சக்தியில் லாமையா பட்டினிச் சாவினில் பதைத்திடு நிலைய பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பெ
பட்டியின் மாடென பாடுபட்டுழைப்பு சுட்டிடும் வெய்யிலில் சுருள்கையில் பt பெட்டியில் அடுக்கியே பெருந்தனம் ே கெட்டிட, உழைப்பவன் கொட்டுக மு பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பெ
அங்கநோ வின்றியே அடுத்தவன் குரு தங்களை வளர்ப்பவர் தழைப்பது தவிர பங்கமுற் ருேர்வீட்டில் பாலொடு சே பொங்குக மகிழ்வென பொங்காதோ பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பெ
கல்லையே ஒத்தவர் புல்லர்கள் புன்மை தொல்லையே பட்டவர் துயரிலே செத் பிள்ளைக ளோரிடம் பெற்றவர் ஓரிடட 'இல்லையே மகிழ்வென' ஏங்குவோர் பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் பெ
- நாவ

கள்
லி, வட
சுட்டி.
திலகம். தோடு.
துமாலை,
வளையல்,
c). நிரங்கள்.
கல்) !
ருதியை
Ga)
ல்
שJ ாங்கல்,
வன் Fயினல் சர்ப்பவன் ரசென ாங்கல்.
தியில் ர்ந்திட ாருெடு பொங்கல்
ாங்கல்.
யால் தவர்
நிலையற
ாங்கல்.
பண்ணன்
தைப்பாவை!
பனிப் போர்வை களைந்து
பகற் போர்வை அணிந்து கணிப்பார்வை விசி
கால் மெல்ல வைத்து வனப் பெல்லாம் மேனி
வழிந்தோட எந்தன் மனப் பூவே ! தையே!
வாராயோ பாவாய் ! ஏரெம்லாம் சிறக்க
எருது வால் முறுக்க போரெல்லாம் குவிய
பொருளெல்லாம் மலிய ஊரெல்லாம் துள்ள
உழவர் மனம் அள்ள சீரெல்லாம் பெற்ற
சீமாட்டி வாராய் !
வந்தால் நீ போதும்
வழிஒன்று பிறக்கும் நொந்தோம் நாம் இங்கு
நோய் தீர்ப்பார் இல்லை எந்தாய் நீ அல்லோ
இங்காயோ உள்ளம் சந்தோஷம் இல்லாச்
சமுதாயம் தாயே ! மழைகாலம் எங்கள்
மனையெல்லாம் பஞ்சம் விளையாடும் காலம்
விளைவில்லாப் பயிர்கள் உழையாத மக்கள்
உறக்கந்தான் வாழ்க்கை குழையாடும் பெண்ணே
குறைதீர்க்க வாராய் !
பீடைமிகு காலம்
பெரும் செல்வம் தானும் ஒடிவிடும் காலம்
3 குசதமும் கையில் நாடிவராக் காலம்
நங்கை நீ வந்தால் கோ. )க செல்வம்
கொட்டாதோ வீட்டில். பழந்தமிழர் கர்த்த
பண்பாடு கலைகள் வளந்தாலே எங்கள்
வருங்காலத் தமிழர் நலம்பெறவே உன்னை
நாடிவர வேற்ருேம் இளந்தென்றல் காற்றே
எழுந்து நீ வாராய் !
- கவிஞர் வாகரைவாணன் ‘கடற்கரைப் பூக்கள்’

Page 9
"மாலையின் மாண்பு மணத்திலென்ருல்
விளக்கின் பயன் இருளிலென்ருல் - எம் திருவிழாக்களின் சிறப்பு செயலிலே"
என்ருர் பேரறிஞர் அண்ணுத்துரை அவர்கள்.
திருவிழாக்களுடைய உட்பொருளையும். அதன் சாராம்சத்தையும் உணர்கின்றபோது தான் விழாக்கள் அர்த்தம் உடையதாயும் பொருள் செறிந்ததாயும் மாறுகின்றது. எந்த ஒரு விழாவும் சமுதாயத்தினுடைய பண்பாட் டையும் கலை கலாச்சாரத்தையும் படம்பிடித் துக் காட்டுகிறது. விழாக்கள் அத்தனையும் ஓரளவில் மறைகளோடும் சமயங்களோடும் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. ஏனெனில் ஒரு இனத்தின் பண்பாட்டையும் சமய வழிபாட்டையும் பிரிக்கவே முடியாது.
எனவே சமூகத்தில் வா > ற ஒவ்.ெ ந தனி மனிதனும் தான் வாழ சி ை ச*தாட F ைைடய கலே கலாச்சார டண் . ல்
بحیح 3 * ... - ج ۔۔۔۔۔ 23 rط سطح سے ... جسے تغ 3 L ہے ۔ டும். கலை கலாச்சார பண்பாட்டில் ஊறி வன ராத சமயமும், மறை வழிபாடுகளும் ஆணி வேரற்ற" ஆலகால விருட்சத்துக்கு ஒப்பாயிருக் கிறது. எனவே தமிழ் கிறிஸ்தவர்கள்; தாம் வாழ்கின்ற சமுதாய, சமூக, கலை கலாச்சார பண்பாடுகளில் இறைவனை நிதர்சனமாக சர் திக்கவேண்டும். அந்த வகையில் பொங்கள் விழா கிறிஸ்தவர்களாகிய எமக்கு ஒர் அர்த்த முடைய திருவிழாவாக அமைகிறது.
மங்கல பொங்கல் விழா வளம் பொங்குப் திங்களாம் தை மாதத்தின் முதல் நாளில் - மங்கலச் சிறப்போடு கொண்டாடப்படுகிறது இது ஒரு அறுவடையின் விழா. இயற்கை அன்னை இன்முகத்துடன் நல்கிய நல்விளைச் லுக்கு நன்றி நல்கும் நல்விழா. அறுவடையின்
 

பகல் விழாவும் }தவர்களும்
ருட்திரு. ஜெருேம் லெம்பேட், அ.ம.தி.
முதற்கணியை இறைவனுக்கு அளிப்பதால் முழு அறுவடையும் புனிதமாகிறது. இது இறைவனை பெருமைப்படுத்தி " புகழ்ந்தேற்றும் விழாவாக வும் - இறைவன்மட்டில் மக்களுக்கு இருக்கின்ற மட்டற்ற பற்றை எடுத்துக்காட்டும் விழாவாக வும் அமைகின்றது. அறுவடை யின் போது கிடைக்கின்ற புத்தரிசி - புதிய காய் - கனி - கிழங்குகள் - மஞ்சல் - இஞ்சி கன்னல் பூசணிக் காய் இவைகளை இளம் ஞாயிறு உதயமாகும் வேளையில் திறந்த வெளியில் புது அடுப்பு அமைத்து அதிலே புதுப்பானை ஏற்றி அறு வடையின் முதற்கணிகளைப் பாலிலே சமைப் பார்கள். பால் பொங்கி வழியும் போது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புவார்கள். பொங்கல்ச்சோறு, விவ சாயத்தில் பெரும் துணையாக இருந்த பகலவ கடவுளுக்கு முதல் படைப்பாகப் பகிரப்படு *Jug
-* * S. G. J.7esdo sopT 5×5 (scirpỏứ ப - , ந், த்தைப் பயன்படுத்திப் பயிர் செய்யும் உழவப் பெருமக்கள் மட்டுமல்ல - அதன் பலனை உண்டுபருகும் அத்தனைபேருமே இந்த நன்றிப் பெருவிழாவைக் கொண்டாடக் கடமைப்பட்டவர்களாக இருக்கிருர்கள். இந்த விழா உலகள்ாவிய ஒரு விழாவாக இருக்கின்
நானிலம்
குறிஞ்சி : மலையும் மலைசார்ந்த இடமும். முல்லை : காடும் காடுசார்ந்த இடமும். மருதம் வயலும் வயல்சார்ந்த இடமும் நெய்தல் : கடலும் கடல்சார்ந்த இடமும்

Page 10
றது என்று சொன்னுல் மிகையாகாது. இது எகிப்தில் வளம்பொருந்திய நைல் நதியை நன்றிப்பெருக்கோடு நினைவுகூரும் நன்றிப்பெரு விழாவாகவும், ரோமைமாநகரில் "சீரிசு" என் னும் பெயரால் கொண்டாடப்படும் விழாவாக வும், ஆங்கில தேசத்தவர்கள் "இலாமாசு" என்னும் பெயரால் கொண்டாடப்படுகின்ற விழாவாகவும் இருக்கிறது. எனவே நன்றி உணர்வு மனிதனின் அடிப்படைப்பண்பல்லவா?
அறுவடையின் முதற் கனியை இறைவ னுக்கு அளித்தல் ஒரு வேதாகம பொருட் செறிவு கொண்ட ஒரு மதிப்பீடாகவும் இருக் கின்றது. பழைய ஏற்பாட்டில் சித்திரை மாதத் தில் "பார்லி'யையும், வைகாசித் திங்களில் கோதுமையையும் அறுவடை செய்தார்கள் எம் மூதாதையர். இவ் அறுவடையின் மகிழ்ச்சி யில் - அறுவடையின் ஆண்டவனே அவர்கள் ஒருபோதும் மறந்துவிடவில்லை. ஆகவே நல் விளைச்சலை நல்கிய இறைவனுக்கு இதயபூர்வ மாக நன்றி செலுத்திஞர்கள் (உப. 26: 10, யாத், 26 16). அறுவடையின் முதற்கணியை ஆண்ட வருக்கு ஒப்புக்கொடுப்ப ன் மூலம் இறைவனை தம் வாழ்க்கையின் ஜீவதாரமாக வும், அடிநாதமாகவும் எடுத்தியம்பிஞர்கள் இஸ்ராயேல் மக்கள். இதன் தொடர்ச்சியாகவே மிருகங்களின் முதல் கன்றையும், மனிதர்கள் தங்கள் தலைப்பேருன ஆண் குழந்தையையும் ஒப்புக் கொடுத்தார்கள். இதனுல் அன்ருே அன்னைமரியாள் தன் தலைப்பேருண திருமகனை, யேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார் என்று விவிலியத்தில் நாம் காண் கின்ருேம். விண்ணகத் தந்தையின் திருமகனும் மரியாளின் தலைப்பேருன யேசு படைப்புகள் அனைத்திற்கும் தலைப் பேருக இருக்கிருர், எனவே ஆலயத்தில் அர்ச்சிக்கப்பட்ட அமலன் யேசு அனைத்து மனிதகுலமும் அர்ச்சிக்கப்பட வேண்டிய பூஜை மலர்களாக, அறுவடையின் முதற்கணிகளாக இருக்கவேண்டும் என்பதை கூருமல் கூறுகிருர்,
பொங்கல் விழா ஒரு சமூக பண்பாட்டு விழாமட்டுமன்று, அது ஒரு பருவ விழாவாக வும், இயற்கையோடு இசைந்த ஒரு திருவிழா வாகவும் இருக்கின்றது. பழந்தமிழ் மக்கள் இயற்கைத் தோற்றங்களில் ஈடுபட்டு, இத யத்தை அள்ளும் எழில் காட்சிகளில் தோய்ந்து இறை உணர்வுமிக்கவர்களாக மிளிர்ந்தார்கள். வானளாவ உயர்ந்து நிற்கும் மலைகள் இறை
8

வனின் உறைவிடத்தையும் - வீசும் புயலும், கொதித்தெழும் கடலும், அச்சுறுத்தும் இறை வனின் கோபத்தையும் - வழியிலே வருகின்ற அசடுகளை எல்லாம் அடித்துச்செல்லும் நதி இறைவனின் புனிதத்தன்மையையும் எடுத் தியம்பின. இத்தகைய மனநிலையில் ஊறித் திழைத்த தமிழக உழவன் பயிரின் விளைவுக் கும் வளர்ச்சிக்கும் மிகத் தேவையான மழை யையும் கதிரோனையும் நன்றியுடன் நினைவுகூர பொங்கல் விழா எடுத்ததில் வியப்பொன்று மில்லையே. மனிதன் இயற்கையோடு கொண் டுள்ள நெருக்கத்தையும் ஒன்றிப்பையும் இவ் விழா தத்துரூபமாகக் காட்டுகிறது. நமது படைப்பின் நோக்கத்தையே முழுமையாக நி ைவேற்ற இவ்விழா ஒர் அரிய வாய்ப்பாக அமைகின்றது. படைப்பின் சிகரமான மணி தன், அவனுக்காகப் படைக்கப்பட்ட படைப்பு அனைத்தையும் தன்ைேடு இணைத்து - இறை வனே நினைக்கும்போது தனது படைப் பின் நோக்கத்தில் அவன் நிறைவு காண்கின்ருன் அல்லவா.
இறைவனின் அருள்வாக்கு ஒரு "வித்தைப் போன்றது. அவ்வித்து மக்களின் பண்பாட் டிற்கும், பக்குவத்திற்கும் ஏற்ற வண்ணம் வளர்க்கப்படவேண்டும். ஆகவே, ஒவ்வொரு இனமக்களின், பண்பாட்டின் நடைமுறைகளும் குணநலன்களுக்கு ஏற்றவண்ணம் கிறீஸ்தவ வாழ்வு அமையவேண்டும். தனி மரபுகளும், ஒவ்வொரு நாட்டின் பண்பியல்புகளும் நற் செய்தி ஒளியில் துலங்கவேண்டும். மக்கள் பண்பாட்டில் விழுந்து முளைக்கும் நற்செய்தி தான், அவர்கள் சமூகத்தை ஊடுருவி உரு மாற்றத்தைத் தோற்றுவிக்கமுடியும். அந்த வகையில் தமிழர் என்ற அடிப்படையில் மட்டும் அல்ல, கிறிஸ் த வர் என்ற முறையிலும் பொங்கல் விழாவை எமது விழாவாகக் கொண் டாட நாம் தகுதிபெறுகின்ருேம். 链
தத் துவ ஞானி அரிஸ்டாட்டிலிடம் ஒருதாய் தன் ஆறுவயது மகனை அழைத் துச்சென்று ) வனை முறையாக வளர்க்க ஆசிக்கிறேன்; சில அறிவுரைகளைக் கூறுங் கள் எ "கி கூறினுள். அதற்கு அம்மேதை "விரைந்து திரும் பிச் செல்; நீ ஆறு ஆண் கெளுக்கு முன்பே வந்திருக்கவேண் டும்; காலம் கடந்துவிட்டது" என்ஞர்.

Page 11
அலுவலகம் விட்டு வழ மையாகச் செல்லும் பாதை பால் நடந்துகொண்டிருக்கி றேன். மாலைச் சூரியன் மறை பும் வேளை, அந்தப் பாலத் தடியால் போய்க்கொண்டிருக் கிறேன். ஒரு புறம் செந்நிறச் சூரியன் சிவந்த குழம்பால் வானவீதியில் வண்ணம் தீட்டி யிருந்தான். மறுபுறம் கார் மேகம் சூழ்ந்து மழை வ்ரும் அறிகுறியும் தென்பட்டது. இது மார்கழி மாதம் மழை வருவது சர்வ நிட்சயம். தெரு வெங்கும் சந்தடி, மக்கள் கூட் டம், வாகன நெரிசல். இவை
அரிய ஆயிர
யெல்லாம் பொருட்படுத்தா மல் எனது நடையைத் துரிதப் படுத்தினேன். அதைவிட வேக மாக எனது சிந்தனை சென்று கொண்டிருந்தது.
நான் ஒரு சாதாரண அர சாங்க உத்தியோகத் தன். நடுத்தர வகுப்பு என்று சொல் வார்களே அந்த தி ரி சங்கு சொர்க்கத்தில் நானும் ஒரு அங்கத்தவன். மனைவி, மூன்று பிள்ளைகள், எனது தாயார், மாமனுர் ஆகியோரைத் தாங்கி நிற்கும் சுமைதாங்கி, tforty முடிவில் சம்பளம் வந்துவிட் டால் 'அது ஏன் வருகிறது" என்ற வேதனையோ டு வீடு
திரும்புவேன். வீட்டில் ஒரு
★女女女女女★ கோட்ை
부부부
நீண்ட பட் அதை சமப்ட நான் படும் பப்பா. நி மூலைக்கு, ஆ கெட்டிக்காரி யதை வெட் வரை சுருக்கி 66.
கடந்த
மாதம், என
யெப்படியோ சம் பிடித்து SQOUB RugÁLunTé வுகளை ஈடு
‘இனி என் என்று கெ பேன்" என் அப்படித்தாே
1.
விஷயம்  ി வாழ்க்கையில் விட்டாலும்

r大女大女大女女女大大女女女大女女女女大女女女女女女女丸 டைக்கல்லாறு எஸ். ஜெயராஜா (XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ஜட் இருக்கும். படுத்தித் தயாரிக்க
கஷ்டம். அப் தி மந்திரி எந்த னுல் எனது மனைவி
, வெட்டவேண்டி டி, சுருக்கக் கூடிய
கி சமாளித்து விடு
மாதம் கிறிஸ்மஸ் ாது மனைவி எப்படி
கையில் வி ரா ல் மீன்
(2) அகப்பட்ட நிலை. இந்த மகிழ்ச்சி யை எனது
மனைவியிடமும் சொல்லி
ாவெல்லாம் மிச் , சீட்டுப்போட்டு 5 கிறிஸ்மஸ் செல
செய்துவிட்டாள்.
ன ஜாம். ஜாம். ாண் டா டி யிருப்
"று நினைக்கிறீங்க
தாலும் யோசனை என்பதை நடைமுறையில் எனக்கு ஏற் பட்ட அனுபவத்தின் முலம் தெரிந்துகொண்டேன்.
கடந்த பதினறு வருடங் களாக சமூகசேவை இலாகா வில் எழுதுவினைஞணுகக் கட மையாற்றி வருகிறேன். எனது சம்பளத் தயாரிப்பில் ஏற் பட்ட ஒரு பிழையை நான் சுட்டிக்காட்டியதன் பேரில், தலைமை அலுவலகத்தில் அதை நிவர்த்தி செய்து அனுப்பினர் கள். அது மட்டுமல்ல அதன் தொடர்பாக எனக்கு ஆயிரம் ரூபா அரியஸ் பணமும் வர
வேண்டியிருந்தது. எனது மகிழ்ச் சி யைக் கேட்கவும் வேண்டுமா ? குரு டன்
விட்டேன். அவள் நல்ல
வள் ஆஞலும் பெண் தானே. W
எனது மூத்த மகன், அவ னுக்கு வயது பனிரெண்டுதான் ஆளுனலும் குடும்பத்திற்கு மூத்த பிள்ளை என்பதால் சில கஷ்ட நஷ்டங்களை அவனேடு பேசு வது வழக்கம். மறுநாள் அவன்
னே! அங்கதான் தாயிடம் சென்று, 'அம்மா
நக்கிறது. மனித ஒரு நல்ல காற்சட்டைத் துணி ல் பணம் இல்லா வந்திருக்கு வாங்கித் தாlங்க பிரச்சினை, இருந் ளாம்மா." என்று கேட்டான்.
9

Page 12
'காற்சட்டையா. அதுதான் கிறிஸ்மஸுக்கு எல்லாம் வாங்
கியாச்சே." என்ருள் தாய். "அது சரிம்மா. இது ஒரு நல்ல துணி.. மற்றது வெளி
யாலபோட நல்ல காற்சட்டை ஒன்று தைச்சு வச்சால் நல்லது தானே." என்ருன் விடாப் பிடியா. 'நல்ல்துதான். இப்ப காசில்ல. பாப்பம் அப்பாக்கு ஆயிரம் ரூபா அரியஸ் வரு தாம். அதில வாங்குவம்." என்று தீர்ப்புக் கூறியதோடு அரியஸ் செய்தியையும் வெளி யிட்டு விட்டாள்.
இவையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அன்று இரவு சாப்பிட்ட பிறகு ஆறு தலாக எனக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு, "இங்கேப் பா." என்று குழைந்தாள். அந்த "இங்கேப்பா' இருக்கே அது நாங்க கலி யா ண ம் முடித்த புதிதில்த்தான் , அத் தன குழைவாக வந்ததைக் கேட்டிருக்கிறேன், பிறகு அந் தக் குழைவு குறைந்துவிட்டது. வெகு நாட்களுக்குப் பிறகு பழையதை மின்னலெனமீட்டு. **இம்." என்றேன். அவள் தொடர்ந்து. "அந்த அரியஸ் காசு. . அத என்ன செய்றதா யோசிச்சிருக்கிறீங்க. என்று கேட்டாள். அவளுடைய குழைவின் குறி எனக்குப் புரித் தது. "ஏன். என்ன செய்ய வேணும் ." என்று கேட்டேன். "இல்ல. வந்து. என்ர தாலிக்கொடிய விற்றுப்போட் டம். இப்ப வெறும் தாலி மட்டும் சங்கிலியில கிடக்கு . அதுக்கு ஒரு கொடி செய்ய லாம் என்று நினைக்கிறன் . என்று தனது திட்டத்தை வெளியிட்டாள். "அதுக்கு இந்த ஆயிரம் ரூபா போதுமா..! என்று குறுக்கு விசாரணை செப்
()
தேன். "என்ர சா கொடுத்தா பிறகு es fontsForIT Fb கொடுக்கலாம் ." "இம். சரி செய்வ றேன். வேற பதி தெரியவில்லை.
மறு நாட் க மூ த் த ம க ன் தோட்டவேலை செ டிருக்கும்போது, நாங்க ஒரு டி. வேணும் அப்பா. நான் சற்று அதி
"டிவியா அதுக்கு காசு வேணும்." அ. வந்து. உங் யஸ் வரு தாமே இழுத்தான். ஒகே கதை உனக்கு
போச்சா. என
நினைத்துக்கொண் வி. வாங்கப் ே
என்றேன். 'இல்
ரம் ரூபாவ முத6 டி. விய வாங்கல luonar ASNT ont AS Lb
தானே." என்ரு
 

கிலியையும் கூலிதானே. பார்த்துக்
என்ருள்.
மே...?? என் ல் எனக்குத்
ாலை எனது எ ன் னே டு ய்து கொண்
'Juurt. வி. வாங்க
என்ருன் திர்ச்சியுடன்,
|
த எவ்வளவு என்றேன். களுக்கு அரி ... '' 6rsity நா. அரியஸ் ம் தெரிஞ்சு
மனதுக்குள் டு அது டி. போதாது.”* லப்பா. ஆயி ல்ல கட்டிகு ாம் . பிறகு கட்டு ற து ன். சரியான
ஒரு திட்டத்தைச் சொல்லி விட்ட பெருமிதம் அவனுக்கு. "இம். சரி. அம்மாவோடை யும் யோசிச்சுப்போட்டு. பாப் பம்." என்றேன். அவனைத் திருப்திப்படுத்த எனக்கு அப் பொழுது தோன்றிய வழி அது தான்.
அன்று பிற்பகல் வீட்டுக்கு வந்தேன். தேனீர் குடித்த
பிறகு எனது பத்து வயது
மகள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கிறது வழக்கம். அன்று, "அப்பா. என்ருள் வ ழ மை யை விட நெளிந்து வளைந்த து அவள் குரல். "என்ன மகள்" என்று கேட் டேன். எனக்கு ஒரு சங்கிலி வாங்கித்தாறன் என்று எப்ப சொன்ன நீங்க. இன்னும் வாங்கித் தர ல் லியேப் பா." என்று மெல்ல இழுத்தாள். ஓகோ இது அரியஸ் காசுக்கு அடுத்த அப்ளிக்கேஷன் என எண்ணிக்கொண்டு, சரி.சரி. காசு வரட்டும். செய்து தாறன்." என்றேன். அவ ளும் அதை உறுதிப்படுத்த எண்ணி, "உங்கட அரியஸ் காசில கட்டாயம் செய்துதர S9jub... -S... ériflutritum...'' என்ருள். "சரி..சரி. என்று தலையாட்டினேன். வேற பதி லுக்கு நான் எங்க போக: அவள் போகவில்லை, "அப்பா. இன்னுெரு விஷயம். அம் மப்பா சொன்னுர். இந் வீட் டுக்கு ஒரு வர் சமா வரி கட் டல்லியாம் உங்கட அரியஸ் காசில வரியக் கட்டட்டாம்." என்று எனது மாமஞரின் அரி யஸ் விண்ணப்பத்தையும் சேர்த்துச் சொன்னுள். சரி. சரி . என்று தலையாட்டி வைத் தேன். அன்று இரவு சாப்பிடும்  ோது, எனது கடைக்குட்டி மகன் அ ரிய ஸ் காசுக்கான தனது விண்ணப்பத்தைக்கோரி

Page 13
"பறவைகள் அன்பாக வாழ்கின்றன. வாய் இல்லை; பேச்சு இல்லை; பிணக்கும் ! வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும்
பேச்சு வளர்கின்றது,
பிணக்கும் முற்று
பான வாழ்க்கையிலும் திடீரென அன்பு
ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி விட்டான். எழுப்பிய அவனை வைத்து உறங்கவைப்பதற்குள் எனக்கு வேண்டாம் இந்த அரி யஸ் என்ருகிவிட்டது. மறு நாட் காலை நான் அலுவலகத் திற்குப் புறப்படும் போது எனது வயது முதிர்ந்த தாய் வந்து, தனது மூக்குக் கண் ணுடி உடைந்து போயிட்டு தாம் அரியஸ் காசில புதுக் கண் ணு டி ஒன்று வாங்கித் தரும்படி தனது விண்ணப்பத் தையும் வெளியிட்டாள். "இம். என்ற பெருமூச்சுடன், “"Fifi... கட்டாயம் வாங்கித்தாறன்."
என்று சொல்லிவிட்டுப் புறப்
பட்டேன். அன்று மாலை மீண் டும் வீடுவந்து சேர்ந்தபொழுது எனது மனைவி வந்து, "இங் கேப் பா." எ ன் ரு ள். "என்ன. என்பதுபோல அவ ளைப் பார்த்தேன். 'மத்தியா னம் மச் சா ள் வந்திற்றுப் போரு.." என்ருள். ''ect மச்சாள்." என்றேன் புரியா தவனுக, "வேற ஆரு மச் சாள். உங்கட தங்கச்சி வந் திற்றுப்போரு." "என்னவாம்." என்றுகேட்க *செலவுக்குப் பொறுப்பாக இருக்குதாம். உங்கட அரியஸ்
காசில 500 ரூபா தரட்டாம்
அடுத்த மாதம் சீட்டுக்காக எடுத்துத் தாருங்களாம்.??
உரிமைக் குரல் சாப்பிட்
காசு வரட்டுமம்மா.
என்ருள்.
என்று எனது கோரிக் கை டான். இந் இவ்வளவு டதா?. ஐ என்று தலைப கொண்டு ஒட ருந்தது. ஆ பேசவில்லை.
தேவைக
LOTனவை,
என்று எை
யும், எல்லே படுத்த முடி தேவை அவ மற்றவர்
வருக்கு சிறி பில்லை என்ப செருப்பில்லை படுக்கப் பஞ்
曾 “எந் தூய்மைய
அந்த இட போய்விடு:
"புகே பழியில்லா eftruð'''
'6), யைப்போ
சூரியனைப்(

அவைகளுக்கு இல்லை. மக்கள்
செய்கின்றது; கின்றது. அன் முறிகின்றது.
-s dislf (p. a.
து தங்கை விடுத்த 5 யை வெளியிட் த அரியஸ் செய்தி தூரம் பரவிவிட் யேர் கடவுளே. Dயிரைப் பிய்த்துக் வேண்டும் போலி குலும் ஒன்றுமே
5ள் எத்தனை வித அவசியமற்றது த விட்டுவிடமுடி ாரையும் திருப்திப் யுமா? அவரவர் ரவர்க்குப் பெரிது தேவை அடுத்த து. கூழுக்கு உப் ாரும், காலுக்குச்
67 Siv Lurr ag lib,
iசண் இல்லை என்
த இடத்தில் பிறரை  ெ ற்றிகொள்ளமுடிந்த ான அன்பு பிறந்து, பொலிந்து, நிற்கின்றதோ -த்தில் மனிதனுடைய பிடிவாதம் தோற்றுப்
கின்றது"
ழோடு வாழமுடியாமல் போகலாம் ஆனல், "மல் வாழவேண்டும். பழியில்லாமல் வாழ்வதே
கில் இரண்டுவிதமான அன்பு உண்டு: ல் எப்போதாவது பெய்து நின்றுவிடுகிற அன்பு. போல் நாள் தவருமல் தோன்றுகிற அன்பு"
ás
கொடுத்துவிட்டேன்.
பாரும் என்ற பாடல் எனக்கு
ஞாபகம் வருகிறது. அவரவர் கவலை அவரவர்க்குப் பெரிது. ஆஞல் நான் யாரைத் திருப் திப்படுத்துவது? மனைவி எனது சுமைகளைச் சுமக்க இந்த உல கில் எனது ஏக உதவி அவள் தான். குழந்தைகள் எப்பொழு தும் எனக்கு அடங்கிய நல்ல பிள்ளைகள். என்னைப் பெற்ற தாய்க்கு நான் செய்யவேண் டிய கடமை அது. மாமனரின் கோ ரிக் கை நியாயமானது. தங்கச்சியும் பிள்ளைகுட்டிக்காரி அதுவும் கடமைதான். எதை யுமே கழிக்கமுடியாது, அதே போல எல்லாவற்றையும் செய்
யவும் முடியாது.
எனவேதான், எனது அரி யஸ் பணத்தை இன்று எடுத்து அதைப் புனித வின்சன்ற் டி பவுல் சபையின் ஏழைகளுக்கு எனது அன்பளிப்பாக அந்த ஆயிரம் ரூபா வை யும் நான் கொடுத்தது அதிகம் தான் ஆனலும் அது இருந்தாலும்
பிரச்சினைதானே. இனி வீட்
டாருக்கு என்ன பதில் சொல் வது, இதுதான் எனது சிந் தன. அதோ வீடும் வந்து விட்டது. 赞
மழை
l

Page 14
** அறிவு ஏற்றுக்கொள் ளாத எதையும் இத யம் அ ன் பு செல்வ
தில்லை"
2
நிற்தி
நேச (
yet
காக,
ணுக்கு
கும் ெ வேறுட
குருை இறை பிதா, கவிஞ
களின்
கொன
நன்றி
s சமுதா
கத்தின்
 

ாறி விழா
நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கங்கள் ! நன்றி மறவாத பண்பு தமிழர்களுடையது. டை முடிந்து சிறந்த பலன்களைப் பெற்றதற் அந்தப் பலன்களைத் தந்ததற்காக, இறைவ நன்றி செலுத்தும் விழாவே பொங்கல்விழா !
எனவே பொங்கல் விழா உழவர் அனைவருக் பாதுவான விழா அதில் இன, மத, மொழி பாடு இருக்கக்கூடாது என்பது எம் கருத்து.
"குழந்தை முதலில் தாயைக் காணுகிறது: குழந்தைக்கு பிதாவைக் காட்டுகிருள்; பிதா வ அறிமுகப்படுத்துகின்றன்; குரு குழந்தைக்கு வனைக் காட்டுகிருர். எனவேதான் மாதா, குரு, தெய்வம் என்று கூறுகின்ருேம்" என ர் கண்ணதாசன் ஓர் இடத்தில் கூறுகின்ருர்
எனவே இளைஞர்களாகிய நாமும் உழவர் நன்றி மறவா தன்மையை முன்மாதிரியாகக் ண்டு, எம்முடைய
- மாதா - பிதா
- குரு - தெய்வம்
ஆகியோரையிட்டு, மறவாது இருந்து அவர்கள்மட்டில் எமது மகளை செவ்வனே நிறைவேற்றி தலைநிமிர்ந்த ாயமாக மாறவேண்டும் என இளைஞர் அரங். ண் சார்பாகக் கூறுவது.
நேச நெஞ்சம்
ஆழியோன்.

Page 15
சின்ன விளக்கப் போட்டி
பரிசிற்குரிய சின்ன விளக் கத்தை அனுப்பியவர் செல்வன் வி. அமரநாத்,
67, வேம்படி வீதி, யாழ்ப்பாணம்.
6ps கின்ற ை மான வா
காயத்ரி.
பிரசுரத்திற்குத் தகுதியான வைகளை அனுப்பிப் பாராட்டுப் பெறுபவர்கள் 1. S. P. வ்ைலற் சரோஜா,
திருகோணமலை. 2. . . P. நிர்மலராஜா, r மட்டக்களப்பு. 3. P. R. Gšrt,
வாழைச்சேனை,
4. ஆர். இரத்தினகுமார்,
ஏருவூர்-4
நயமிகு பொங்கல் விழா !
நற்றமிழ் பேசுகின்ற நன்செய் உழவரெல்லாம் உள்ளத்து உணர்வு வடித்து ஊக்கமுறை இறைவனுக்கு 女 அளிக்கின்ற காணிக்கை நன்றி நம்பொங்கல் விழா t
பிறக்கின்ற வருடம் முற்றும் ஜொலிக்கின்ற வாழ்வுபெற 女 வரம்தா இறையேயென்று வணங்கிடும் தை மாத விழா
வழிகொண்டு ஓடிவரும் ★ தத் தை வாடையிலே r வயல்தரும் கதிர்கொண்டு எறிக்கின்ற ஆதவனைப் பிறப்பிக்கும் ஆண்டவனைத் 女 துதிபாடும் விழா இந்த தமிழ்க்குலம் பாடிநிற்கும் நயமிகு பொங்கல் விழா
M ܐàܕܗܽܘܘ،*ܫ

வெற்றியான வாழ்விற்குச் #ର) ଇଣୀ:ଅର୍ଜାt
பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பிறக் தயோடு உதிக்கின்ற புதுவருடத்தில் வெற்றிகர ழ்விற்குச் சில வழிகளைத் தொகுத்துத் தருகிறர்
வாக்குறுதி எதையும் வழங்காதே எப்போதும் உண்மையே பேசு உனது வருமானத்தினுள் வாழ் பிறரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம் நல்லாரோடு சேரமுடியாதுபோயின் யாரோடும்
சேராதே. சந்தர்ப்பங்களில் விளையாட முயலாதே மதிமயங்கும் பானங்களைப் பருகாதே நற்பண்பு உயரினும் பெரிது யாதேனும் இருந்தால், இரகசியங்களை உன்னேடு
வைத்துக்கொள். தவிர்க்கமுடியுமானல் கடன்படாதே உன் மனைவியாய் வருபவளை பராமரிக்க முடியா
விட்டால் மணம் புரியாதே. மகிழ்ச்சியோடிருக்கவேண்டுமெனில் உன்னை நேர்
மையாக வைத்துக்கொள். ஒருவரோடு பேசும்போது அவர் கண்களை உற்
றுப்பார். புகழடைய முடியுமாயின் செல்வந்தனுகத் தயங்
astrGs. வட ~சன் 3ள் செலவழிக்க இவவயதில்
சேமத்துக்கொள். மீளும் வழி இருந்தாலொழிய கடனில் விழாதே நல்லார் தொடர்பும், நல்லுரையாடலம் சீரிய
பண்பின் தசைநாண்கள். உன் நடத்தையாலன்றி உன் தன்மை கெடுவதில்லை பிறர் உன்னையிட்டு தீங்கு சொல்லும்போது மற்ற வர் அதை ஏற்காத அளவுக்கு உன் வாழ்வைச் செம்மையாய் அமைத்துக்கொள். சோம்பியிராதே; உன் கரங்களைப் பயனுள்ள
வழியில் ஈடுபடுத்தமுடியாவிட்டால் உன் புத்தி யின் கலாச்சாரத்தில் ஈடுபடுE
- க. காயத்ரி.
13

Page 16
இளைஞர் அரங்கத்தின் d676) satist
(பரிசிற்குரியது)
கலங்கரை விளக்கம்
கலங்கரையை அடைவதற்கு அழைக்கும் தீபம்
காளையர்கள் ஒளிதவழும் வதன ரூபம் நிலந்தனிலே பாறை இருள் சுழிக ளென்ன
நிறைந்துவரும் இடரிடையே இதயம் நொந்: கலங்கிவரும் வாழ்க்கையெனும் படகை மீட்டுக்
கரையேற்றும் இளைஞர்களின் கடமை காட்ப இலங்குமோர் இலச்சினையே இவ்விளக்கம்
என்றுரைப்பேன் இதைமறுத்துக் கூறுவார் ய
柴
GDILITs)
நீதியிது நேர்மையிது அறத்தின் தூய
நெறியிதுவே என்றுணர்த்திச் சமூகந் தன்னி
மோதிவரும் பிரிவினைகள் வறுமை செல்வம்
முன்னேற்ற வழியடைக்கும் உயர்வு தாழ்வு
சாதிவெறி என்பவற்றைச் செப்பஞ் செய்து
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் நின்று
மேதினியில் நடுச்செய்வார் இளைஞர் என்றே
முழங்குவது துலாபாரம் சின்னம் என்பேன்.
發
சிங்கம்
பொங்கிவரும் கொலைகளவு பழிக ளென்னும்
பொல்லாத விலங்குகள்தாம் நடுநடுங்கி அங்கமெலாம் பதறிடவே கர்ச்சிக் கின்ற
ஆண்மையுளார் வீரமுளார், தலைவணங்கா தங்கள்குலப் பெருமையினைத் தனித்து வத்தைத்
தன்மானச் செல்வத்தைப் பேணிக் காப்பார் சிங்கமன யாரெங்கள் இளைஞர் என்றே
செப்புகின்ற தரங்கத்தின் மூன்ரும் சின்னம்.
- செல்வன் வி. அமரர
14

frri.
நாத்,
Golas Té5sio safbais
ஒரு பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ! மாணவ மாணவிகளின் ஒரே ஆரவாரம், 'கமோன் பச்சை'
'கமோன் மஞ்சள்" "கமோன் நீலம்"
என்று ஒரே உற்சாகமூட்டல் ! ஒரு பார்வையாளர் நல்ல ரசிகர்; யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை; அவரது ஆர்வமும் பெரிது கொஞ்ச நேரத் தவிப்பு: பின்னர், அவரது குரலும் அவர்களோடு - 'யாரெண் டாலும் கமோன்' 'யாரெண்டா லும் கமோன்'!!
* * *
இப்படியும் ஒரு பிழைப்பு.
ஒரு பத்திரிகையில் பின் வரும் விளம்பரம் ஒன்று வந்திருந்தது: "மூட் டைப் பூச்சிகளை உடனடியாக அழிக்க வல்ல கருவி விற்பனைக்குண்டு. மலிவு விலை 10%. சொற்ப கையிருப்பே யுண்டு". ஏராளமானேர் முண்டியடித் துக்கொண்டு கேட்டிருந்தபடி 10% காசுக் கடட்ளையுடன் விண்ணப்பித்த னர். சில நாட்களில் விண்ணப்பித்த அனைவரும் ஒரு சிறு பார்சலைப் பெற் றுக்கொண்டனர். உள்ளே இரண்டு கூழான் கற்களும், பின்வரும் வாசகம் அடங்கிய, அச்சிட்ட 'சிறு குறிப்பும் காணப்பட்டது. ‘ஒரு கல்லின் மீது மூட்டைப்பூச்சியை வையுங்கள். மறு கல்லால் அதன் மேல் அடியுங்கள். மூட்டைப்புச்சி உடன் அழியும்-நன்றி"
உங்கள் ஆக்கங்களை "புல்ஸ்கேப் தாளில் ஒருபக்கத்திற்கு மேற் படாது எழுதி அனுப்புங்கள்.
இனஞர் அரங்கம், திகி/மட். இளைஞர் ஆணைக்குழு 20, மத்திய வீதி,
LDLäs GomTůL.

Page 17
தெய்வமே மனமுவந்து தமிழ் மொழியை உருவாக்கித் தந்த தாக ஐதீகம் உள்ளது. அத்தகைய தெய்வத்தன்மை பொருந்திய தமிழ் மொழியின் ஒப்புவமை யில்லா தனிப்பெரும் சிறப்பினை நாள் பூராகச் சொல்லிக்கொண் டேயிருக்கலாம். அழகுத் தமிழ், இனிமைத் தமிழ், அமுதத் தமிழ், தேன்தமிழ் எ ன் றெல்லா ம் பாராட்டிக் கொண்டே யிருக்க
மலரும் மணமும் போல்,
தேனும் சுவையும்போல், மஞ்ச ளும் மங்கலமும்போல், ராகமும்
பாடலும்போல், பொங்கலும் தமிழும் இரண்டறக் கலந்த நிலை யில் காணப்படுகிறது. மலருக்கு
மணம் அவசியம். தேனுக்குச் சுவை அவசியம். அவ்வாறே தமி ழுக்கும் பொங்கல் அவசியம்,
பொங்கலுக்கும் தமிழ் அவசிய
மாகிறது.
தமிழ் வேறு பொங்கல் வேறு அல்ல. பொங்கி எடுத்தல் என்பதால் பொங்கல் எனும் பெயர் வழங்குகிறது. பொங்கலத் தனியே பிரித்துவிட முடியாது. தமிழினம் எங்கெல் லாம் உண்டோ, அங்கெல்லாம். பொங்கல்
sasa
* பொங்கலு
செல்வி மற்றில்டா
\
ஆர்ப்பரிக்கின்றது. ஆதியில் தனக்கென்று ஒரு இல்லிடமின்றி அலைந்து திரிந்த மனிதன் gf டத்தில் நிலையாக அமர்ந்து விவசாயம் செய்ய வும் தனது ஏனைய தேவைகளைப் பூர்த்திசெய்ய வும் முற்பட்டான். இத்தகைய நிலையான வாழ்க்கையை ஆரம்பித்த அவன் இயற்கை யின் சக்திகளனைத்தையும் வணங்கவும் ஆரம் பித்தான். இடி, மின்னல், மழை அவனைப்
 

NIN % 4. ニ こr剛 SSY.
பயமுறுத்தின. அதனுல் வருண பகவான
வணங்கினன். அந்த மழைத் தெய்வம் தன்னை
அழிவிலிருந்து காக்குமென நம்பினன். சூரிய பகவானை வணங்கினன். அவன் காப்பான் என்று நம்பினன். இவ்வாறு இயற்கையை
ாம் தமிழும் # `
இராஜேந்திரம், B. A.
க்களப்பு. പ്ര
வளங்கி வந்த வேளையில் அதன் தன் வாழ்க் கையை நிர்ப்பயமாய் நடத்த முடிந்தது.
தான் ஒரு நன்செய் நிலத்தைத் தெரிந் தெடுத்தான். அதைப் பண்படுத்தினன். அதில் நெல் விளைத்தான். விளைவின் அறுவடையின் போது அவன் மனம் பூரித்தது. தனக்கு அவற் றைக் கொடுத்த இயற்கையைக் கெளரவிக்க
5

Page 18
'வத்திக்கான் என்ருல் கடவுளிட மிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம் என்பது பொருள்"
★ 女 女
"வழி உண்டாக்கிக் கொ ண்டு
நடப்பவர்களுக்கு எங்கு போனலும் நல்ல
நண்பர்கள் காத்துக்கொண்டிருப்பார் sair'
★
"ஒரு நல்ல மனிதன் வாழ்க்கை யில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக் காக மட்டுமே போராடமுடியாது. தன் னுடைய தேவைக்காகவும், நியாயத்துக் காகவும் சேர்த்தே போராடவேண்டியிருக்
கும்
如 ★ ★
"மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும். அழகிய இரகசியங்கள் எல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன’’
★ 女
"தாங்களே தங்களுடைய மனச் சாட்சிக்காக நல்லவர்களாக இருக்கவேண் டும் என்பதைவிட தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக்கொண்டாலே போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது"
அவன் தீர்மானித்தான். முதற்பலனை அறு வடை செய்தான். ஒரு நன் ஞளில் பால் பெர்ங்கி, அது பொங்கிப் பரவும் வேளையில் இறைவனை வணங்கினன். கிழக்கு முகமாக நிறைகும்பம் வைத்துக் கோலுமிட்டுக் குத்து விளக்கேற்றித் தமிழனுக்கே உரிய பண்பாட் டுச் சின்னங்களோடு பால் பொங்கிச் சூரிய பகவானை வணங்கினன். தன் நன்றிக் கட னகத் தனக்கு இயற்கை கொடுத்த விளைச்ச லின் முதற் பலனை அவன் கொடுத்தான். இது தமிழுக்கே உரிய தலையாய பண்பு. பால் பொங்கி எவ்வாறு திசைகளில் பரவிப் பெருகி வழிகிறதோ அவ்வாறே தன் உள்ளமதில், இல்லமதில், கிராமமதில், நகரமதில், நாட்டி னில் வளம் பொங்க வேண்டும், அமைதி
6
W
A.

பொங்கவேண்டும். அறிவு பொங்கவேண்டும் ான மனதார வேண்டுகின்ருன் மறத்தமிழன்.
வேதாகமத்தில்கூட விளைச்சலின் முதற் பலனை இறைவனுக்குப் படைத்தலை நாம் காண் கின்ருேம். எம்மைப் பொறுத்தவரையில் நாம் த்தோலிக்கர். இதுவரை காலமும் எமது மயத்தவர் தமிழராயிருந்தும் யாருமே பொங் ல் வைபவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ாமது திருச்சபை அப்படிப்பட்டதொரு நிலை பில் இறுகி இருந்தது. 2ம் வத் தி க் கான் பொதுச் சங்கத்தின் பின்னரேற்பட்ட மாற் Dங்களின் காரணமாகத்தான் நாம் இன்று தாங்கள் தமிழர் என்றுணர்ந்து எமது பண் பாட்டினைக் காக்க முன்வந்துள்ளோம். கலாச் சார வழிபாட்டினைக் காக்க முன்வந்துள்ளோம் கலாச்சார வழிபாட்டினை மேற்கொள்கிருேம், பொங்கல் வைத்து மகிழ்கிருேம். நாம் கத் தோலிக்கராஞலும் தமிழர். அதை நாம் மறக் கக் கூடாது.
பொங்கல் என்பது தனித்தொரு திரு நாளல்ல. அது தமிழர் திருநாள். அது தனி யொரு சமயத்திற்குச் சொந்தமானதல்ல. தமிழ் மக்கள் அனைவருக்குமே சொந்தமான பெருநாள். உழவர் திருநாள். தன் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தியதன் பலனை நெல் மணிகளாகப் பெற்று அத்தனை மணிகளையும் முத்தாக்கித் தனக்கே தந்த அந்த இறைவ் னுக்குத் தானளிக்கும் நன்றிக்கடனையே பொங் கலாக்குகிருன். நன்றிமறவாத் தமிழன். இல்லை யேல் பொங்கலுக்கே அர்த்தமில்லை. எனவே, பொங்கல் உழவர் திருநாள், தமிழர் திருநாள் ானப்பல வடிவங்களைப் பெறுகிறது.
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகைசெய்தல் வேண்டும்' 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என் றெல்லாம் பாடிய தமிழன், இன்று உல்கில் ாங்கெங்கு பரந்துள்ளானுே அங்கங்கு அவன்
"சமூகத்தில் உள்ள பலர் அவர்க ளிடம் இ க்கும் நியாயமான தகுதிகளுக் காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு 6, ", அவர்களிடம் இல்லாத தகுதி களுக்காகவும் சேர்த்துப் புகழப்படுகிறர் கள்?"

Page 19
பொங்க ல் படைக்கின்ருன். அங்கெல்லாம் தமிழ் பொங்குகிறது. திராவிடத்தில் அரும் பிய தமிழ் உலகெங்ங்ணும் பொக்கிப் பரவித் தானுள்ளது. இதனுல்தான் பாரதிதாசன் எனும் புலவர் தமிழைப் "பொங்குதமிழ்" OTsir Scott.
"பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" என்கிருர் அவர். ஆம். எம் தமிழ்மொழி ஓரி டத்தில் மரக்காலின் கீழுள்ள விளக்கல்ல, "மாருக உலக மெல்லாம் பொ’கிப்பரவிக் கோடிக்கணக்கான பரப்பினுக்கெல்லாம் ஒளி வீசும் சுடராக இலங்குகின்றது. பொங்கி வரும் புது வெள்ளம் எம் தமிழ். அதைத்தனியே பிரித்துவிடமுடியாது. தமிழ் இன்றிப் பொங் கல் இல்லை. பொங்கல் இன்றித் தமிழ் இல்லை. பொங்கல் ஒரு தமிழ்த் திருநாள், ஒரு தமிழர் திருநாள், ஒரு தமிழ்ப்பண்பாட்டுத் திருநாள். இவ்வாறு பலவாருக வர்ணிக்கப்படக்கூடிய திருநாள். பொங்கிடும் வேண்பில் எம் உள்ளம் மகிழ்வால் பொங்குகின்றது. கவலை மறந்து அமைதி பொங்குகின்றது. தெள்ளு தமிழில் "பொங்கலோ பொங்கல்' என வாய் கூவு கிறது.
இன்னுமொரு விட பம். இது பொங்கல் என்ற பெயரிலேயே பிற மொழிகளாலும் ஏற் கப்பட்டு வருகிறது. இதிலிருந்தே பொங்கலும் தமிழும் இரண்டறக்கலந்த நிலை நமக்குத் தெளி வாகிறது.
எனவே, பொங்கல் படைத்துத் தமிழ்ப் பண்பாட்டை இங்கு கடைப்பிடிக்கும் நாம், எமக்கு இறைவன் தந்த சகல நன்மைகளுக்கும் நன்றிக்கடனய் இதை அளித்து.
'நாட்டில் அமைதி பொங்க வேண்டும்
நிம்மதி பொங்கிட வேண்டும் வளம் பொங்க வேண்டும்
நல்லாட்சி பொங்கிட வேண்டும் நீதி பொங்க வேண்டும்
நாட்டுச்செழிப்பு பொங்கிட வேண்டும் தமிழ் பொங்க வேண்டும்
அனைத்துக்கும் மேலாய் இறைவன் தம் கருணை பொங்கிட வேண்டும்" என அவன் பதம் தொழுது செந்தமிழில் வேண்டிடுவோம். 餐

வெள்ளை மனமும் கருப்புத் தோலும்
வெள்ளைக்காரர் ஒருவர் நீக்ரோக் களைப்பற்றித் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருந்தார். "ஏன் அவர்களது தோல் வெள்ளேயாயிருக்கக்கூடாது" என்பது அவர் அடிக்கடி எழுப்பிய கேள்விகளில் ஒன்று. அவருக்கு அறிஞர் ஒருவர் தந்த பதிலிது. "நீக்ரோவின் கருப்புத் தோலை வெண்மையாக்க வேண்டுமென்ருல் வெள்ளைக்காரர்கள் வெள்ளைமனம் கொள்ளவேண்டும்".
இவ் வெள்ளை க்காரர் போன்று கருப்பு மனம் படைத்தவர்கள் பல ருண்டு. இவர்கள் அடுத்தவரின் கருப் புத் தேலைப்பற்றிக் கவலைப்படுகின்ற னர். அவர்களது மனமோ கருப்புத் தோலைவிடப் பயங்கரமாகக் கருத்துக் கிடக்கிறது. h
இவர்களை வெள்ளையடித்த கல் லறைக்கு ஒப்பிடுவது தவறு. அதற்குப் பதிலாகக் கருப்புத்துணி சுற்றப்பட்ட சவப்பெட்டிக்கு ஒப்பிடவேண்டும்.
- சேவியர் ஜோதி
இலக்கை நான் எட்டினலும் இடையில் மரணம் வீழ்த்தினும் எனது பயணம் தொடரும் பாதையில் முட்கள் மிதிபட்டு
நொருங்கும் கால்கள் நிற்காது முன்னேறும்.
- மலேயாளக் கவிஞர், வள்ளத்தோள்,
"நி யாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கமுடிந்தவரை பெரும்பாலான மனிதர்கள் பில்லவர்கள் தான். இந்த நினைப் பின் எல்லைவரை எல்லோருக்கும் வெற்றிதான். ஆனல், இந்த நினைப்பைத் தாண்டி செயலளவு என்ற இடம் வரும்போதுதான் சத்திய சோதனை ஆரம்பமாகிறது".
ہ
17

Page 20
அவள் அறைக் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. ஒரேயொரு தடவை திறக்கு மாறு கெஞ்சின்ேன். அவள் அதையும் கேட்கவில்லை. அவள் அறை ஜன்னலருகே சென் றேன். திறந்திருந்த ஜ்ன்னல் கதவுகளை அழுத்திப் பிடித்த படி. அவள் அறை யை ப் LunarriéG56ör.
அவள் கண்கள் சிவந்திருந்
தன. அழுதழுது அவள் முக மும் வீங்கியிருக்க வேண்டும்" என்னைப்பார்க்க விரும்பாமல் ஏதோ சுவரைப் பார்த்தபடி அறையினுள் நின்றுகொண்டி ருந்தாள்.
"எரிக்கா..! ஏன் இப்படி என்னை ஒதுக்குறீங்க?" உருக்க மாக கத்தியபடி கேட்கின் றேன்.
"உங்களோடு ஒட்டி வரு வதற்கு என்ன இருக்கு ?" அவள் முகத்தைத் திருப்பா மலே திடீரென ஆவேசமாகக் கேட்டாள்.
"நம்மில் இலட் சண முள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை, என்ற தேவ வாக் கை மறந்துவிட்டாயா எரிக்கா ?
8
JTg56
(கடந்த இதழ் தொ
**உங்கள்
லாம் தீயோடு பின். எமது சாம்பராகாம
"அன்பு ஒரு யாது; தீர்க்க ஒழிந்துபோம்; அ களும் ஒய்ந்துே சூலுைம் ஒழுந்து
**ւճ) հiv g if பைபிள் வசனங் கா சு கள். அ
******** x- 影
G |
ܐܬܬܼܬ݂ܬ݂ܬ݂ܬ݂ܬ݂ܬ݂
என் அன்பை கிடலாம் என்று தீர்கள்."
“ “ rrfiksnr. தாஞ.?"
"உ ங் க ட
சொல்லப்போளு பேசவில்லை. நா
 

ாடர்ச்சி)
தேவ வாக்குக் )க் காப்பாற்
நீ என்னதான்
சொத் தெ ல் சங்கமமான அன்பு மட்டும் மிஞ்சுமா..?" தக்காலும் ஒழி தரிசனங்களும் அந்நிய பாஷை பாம் அறிவா GunTh ...”*
உங் கட கள் செல்லாக் தைக்கொண்டு
******
IIT : xxx xxx
மீண்டும் வாங் கனவு காணு
பேசுறது is
. பாணியில
றல் சாத்தான் ன்தான். எரிக்
காதான் பேசுறன். சொத்துக் களை இழந்து நிற்கும் ஒரு நடைப்பிணத்தோடு சேர்ந்து. என் வாழ்க்கையை நாசமாக் கிக் கொள்ள நான் ஒன்றும் * 6h16h1 fr* இலல."
"எரிக்கா..!" என்று அல றியவாறு நான் அதிர்ந்து போய் நிற்கின்றேன். அதை
அவள் சாதகமாக்கிக் கொண்
UTsir
"சடா"ரென யன்னல்களை இழுத்து மூடிவிட்டாள். என்
கன்னத்தில் மட்டுமல்ல. இத
யத்திலும் அறைந்தது போலல் லவா. அவள் அந்த யன்னல் களைச் சாத்தினுள்,
அவளை இன்றும் நம்புகின் றேன். இனி மேலும் நம்பு வேன? ஆனல் அவள் புதிரா இல்லை. சா தா ரண ஆசை களுக்கு ஆட்பட்ட. வெறும் ஆசை நெஞ்சம்தான?
உலகின் பொதுவான பண ஈர்ப்புக்கு இவளும் இலக்காகி விட்டாளா ? பணத்திற்காக அன்பை இழக்கத் தயாராகி விட்ட, தற்செயலான அன்பு தானு, இவளுடைய தும்? அதைத்தானே என்னுல் அறிய
முடியாதிருக்கின்றது.
கர்த்தரே ஏன் என்னைச் சோதிக்கின்ருய்? நான் என் சொத்துக்களை இழந்தபோது கூட உன் கிருபையால் நான் சோதனைக்குட்படவும் இல்லை. வேதனை கொள்ளவும் இல்லை. ஆணுல் எரிக்காவின் அன்பை இழந்துவிட்டேனே . என்ற ஏக்கம்தானே. என்னுள் எங் கும் எதிரொளித்துக் கொண் டிருக்கின்றது.
இழந்த சொத்துக்களை ஈடு செய்ய நான் எந்த முயற்சி யுமே எடுக்கவில்லை. போனது போனது தான். அவரே

Page 21
கொடுத்தார் அவரே எடுத் தார். அதேபோல் எரிக்காவின் அன்பையும் ஏன் என்னல் தள்ளிவிட முடியாதிருக்கின் றது ? -
அவள் ஜன்னலை மூடி மூன்று மாதங்கள் முன்னேறி விட்டன. அவள் முகத்தைக் காணுமல். அவள் குரலைக் கேட்காமல். மூன்று மாதங் கள் கசப்பாகவே கடந்து விட் Au676)IfT ?
அவள் நினைவென்ற நீச் சல் குளத்தில். நிரந்தர நீச் சல் காரணுகி. நினைவிழந்த படியே உயிர் நீக்கமாட்டேன? அப்படி நீத்தால்கூட எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.
விட்டு, விட்டு ஒலிக்கும் ஆலய மணியானது . ஒரு உயி ரின் அஸ்தமனத்தை அறிவிக் கின்றது. அந்த ஒலி யாக
தபாற்காரனின் மணி யைக்"
கற்பனை செய்து. என் ஆத் மாவே அடங்குவதுபோன்ற பிரமையில் இருந்த நான். திடுக்கிட்டு விழிக்கின்றேன்.
தபாற்கா சாவிதான். ளவு நேரமு! கின்ருனே. V; கடிதத்தைக் கொடுத்து வ
என் எர் தேதான். எ அவள் எழுத் முகவரியிட்ட முற் று கையி விரட்டுவதுடே என் முகம் ஆரம்பிப்பதை னடியாகவே
D35/.
புதிய கடிதத்தைப் அவள் கடிதப வது புதிரா படிக்கின்றேன்
எனதன்பிற்கு
நீங்கள் வேண்டும். ந1 கள் பணத்தி பியதாக நி அதளுல்தான்
எதிர்பாருங்கள்
நாவண்ணன்
Ծն (ԱքՖl
'III600TD G பங்குனித் திங்க
கவிதைகள் பி
கதைகள்
கதைகள் வெ
Lu 3007si

rரன் பொறுமை எனக்காக இவ்வ ம் பொறுத்திருக் அவன் கொடுத்த கையொப்பம் ாங்குகின்றேன்.
க்காவின் எழுத் ான் ஏக்கங்களை துக்கள். அவள் எழுத்துக்களே . ட் டு முழுதாக
ான்ற முறுவல்
முழுதும் பரவ 5 என்னுல் உட உணர முடிகின்
உற்சாகத்தோடு பிரிக்கின்றேன். னுப்பினுல் ஏதா கவே இருக்கும்.
ரியவருக்கு !
என்னை வெறுக்க ான் உங்களை உங் ற்காகவே விரும் னேக்கவேண்டும். அன்று அவ்வாறு
ம் புதிய தொடர்கதை
தாடர்கிறது" ஐ ளிதழில் ஆரம்பம்.
றக்கும் நெஞ்சில்
பிறந்தது ஸ்ல வேண்டி
கள் தொடர்ந்தது.
நடந்துகொண்டேன். பைபிளை செல்லாக் காசு என்று வேண்டு மென்றே குறிப்பிட்டு உங்கள் விரோதத்தை தேட முயன் றேன். அதன் பின் னரும் என்னை எத்தனை தடவைகள் தேடி வந்தீர்கள் !
என்னை எந்த நிலையிலும், நான் எப்படி நடந்து கொண் டாலும், நீங்கள் என்ன வெறுக்கவே மாட்டீர்கள் என் பதை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது எனக்கு எவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதை உங்களால் உணர முடியாதுதான்.
ஜன்னலைச் சாத்தி என் முகத்தைத்தான் எ ன் னு ல் மறைக்க முடி ந் த து. என் மனதை ஏதோ ஒன்று சவுக் கால் அடித்துக் கொண்டே இருந்தது. அழுதேன். அன்று தொடக்கம் அழுதுகொண்ட இருந்தேன். இந்த அழுகை என்னைப் பொறுத்தவரை ஒரு நாளும் ஒயப் போவதில்லை தான்.
19

Page 22
அதற்கு நபிநாயகம்
பதில் கூறிஞர்.
ஒருநாள் முகமது நபியிடம் ஒரு சீடன் "நபிகளே! என்னுடைய ஆறு சகோதரர்களு கிருர்கள். நான் ஒருவன் மட்டுமே விழித்திருந் வைத் தொழுதேன்' என்றன்.
"உன் சகோதரர் ராகக் குற்றஞ் சொல்லி அல்லாவைத் தொழு நீயும் அவர்களைப்போல் உறங்குவது நல்லது
வன்செயல் எமது இனத் தை எவ்வாறெல்லாம் வஞ்சித் தது. கொழும்பிலேயே, பாது காப்புக் குறை ந் த எங்கள் இருப்பிடம் மட்டும் எப்படித் தப்பிப்பிழைக்க முடியும்.
அண்ணுவும் நானும் அன் றும் பயந்தபடியே அங்கேயே இருந்தோம். "ஜெயவேவா? முழங்கியபடி எங்க ள் வீடு நோக்கி இளைஞர் கும்பல் ஒன்று வந்தது.
பூட் டி யிருந்த கதவை உதைத்து தள்ளினர்கள். முத வில் "ரி வி.யை தூக்கினர்கள். அண்ணு தடுத்தார். அவர் கையில் வாளால் ஒரு வெட்டு. அவர் துடித்து விழுந்தார். நான் துயரத்தோடு அறையுள் பதுங்கினேன்.
விழுந்த அண்ணு எழுந் தார். வேங்கைபோல் ஒருவன் மீது பாய்ந்தார். அவன் குரல் வளையை அண்ணுவின் இரும் புக்கரம் இறுகப் பற்றியது.
அண்ணுவின் தலையை கத்தி
களும், வாளும் கத்தரித்தன. அந்த நிலையிலும் அண்ணுவின் கைகள் தளரவில்லை. அவர் சாயும்போது. இன்னுமொரு வனைச் சாய்த்து விட்டுத்தான் சரிந்தார்.
நான் கட்டிலொன்றின் கீழ் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்தேன். விலையுயர்
20
ந்த பொருட்கள் அனைத்தையும் தார்கள். அண்ஞ டார் சைக்கிளில் ருேலை உறிஞ்சி கும் ஊற்றிஞர் வேகமாகத் தீ
அவர்களின் கோஷம் ஒயும்வ தேன். தீயோ டத் தயாராகிக் தது. வெளியே
ஒடி க் கொ
என்னை ஒரு கு
கண்டு துரத்த யது. நான வீழ்ந்தேன். வீழ்
கள் . விருப்பட டையாடின.
எப்படியோ லோ .. நான் சே ர் க் கப்பட் உணர்வு திரும் நிலை உணர்ந்தே
மைக்க செய்துமுடித் காலின் நரம் சுருண்டு நிற் தையும் உர் பறியாமலே “ “Gus”” TG

வந்தான். ம் உறங்கு jது அல்லா
"களுக்கெதி pவதைவிட *" என்று
", உடுதுணிகள் கொள்ளையடித் ணுவின் மோட் இருந்த பெற் எடுத்து . எங் கள். அடுத்து பரவியது.
*ஜெயவேவா? ரை காத்திருத் என்னைத் தீண் கொண்டிருத் ஓடினேன். "ண்டிருந்த ம்பல், இனம் த் தொடங்கி உணர்விழந்து ம்ந்த என்னே . காண்ட நாய் bபோல் வேட்
யார் தயவா ஆஸ்பத்திரியில்
டிருந்தேன். பியபோது என் }ன்.
ல் ஆஞ்சலோ மோயீசனது சுரூபத்தைச்
க ரத் தி ன் தசைத் துடிப்பையும் பு ஓட்டத்தையும் கண்டார்.
முகத்தின் உயர்ந்த தோற்றத்
தபின்,
பதையும், றுநோக்கிஞர்:
சுத்தியலால் சுரூபத்தின் தலையைத் தட்டிப்
ாக் கறிஞர்.
என க் கே ன் இன்னும் உயிர் என்று. என்னைநானே கேட்டுக் கொண்டேன். தற் கொலை தான் தகுந்த வழி யென்று அதற்குத் தயாரா னேன்.
அப்போதும் உங்கள் நினைவு. உங்கள் நினைவு,- உங் களுக்கு நான் கொடுத்த சத் தியத்தைச் சுமந்து வந்தது. அண்ணு வோடு பிரச்சனைப் பட்டதற்கு நான் வருந்தி எழு திய கடிதத்தைப் பார்த்து விட்டு. அடுத்தவாரமே நீங் கள் என்னிடம் ஓடி வந்து, "தற்கொலை செப்யமாட் டேன்." என்று சத்தியம் வாங்
கினிர்களே !
நான் ஒரு சாதார ண கிறிஸ்தவப் பெண்ணுகவே இ7ந்தேன். உங்கள் தொடர்பு எ. 2ன ஒரு பூரண கிறிஸ்தவப் பெண்ணுக்கியது. "கர்த்தரை விசுவாசிக்கிறவங்க கழுத்தில சுருக்குப்போட விரும் பவே மாட்டாங்க" நீங்களே அடிக் கடி கூறுவீங்களே.
என் தற்கொலை எண்ணம் எந்த வகையிலும் தகாதெனத் தத்தளித்தேன். ஆஸ்பத்திரி யில் இருந்து அகதிகள் முகா மிற்கு மாற்றப்பட்டேன். அடுத்து அண்ணுவை இழந்த அணுதையாக மட்டுநகர் சேர்ந் தேன்.
சிரசில் முடி
பூரித்துப்போனுர். தன்னை

Page 23
மதமும் மதமும்
"மதம் சிலரை மதம்பிடிக்க வைக் பலரை மறையவைக்கிறது. சமயம் சிலரு வழி கோலுகிறது. இது யார் செய்யும் தவ தவரு? மதத்தின்பால் வெறிகொண்டவரின்
மதமும் மதத்தின் கொள்கைகளும் அவற்றை சிலர் தாழ்ந்தவையாக்கி விடுகி தன்னலலத்தால் மதத்தின்மீது பற்றுக்ெ பதிலாக இவர்கள் வெறிகொள்கின்றனர். போரும் பூசலும் விளைகின்றன.
மதம் மதத்தை அடக்கி மும்மல. வேண்டும். சமயம் சதியையும், சாதியை சகோதரரையும், சகோதரத்துவத்தையும் வேண்டும். இது மதத்தின் கையில் மட்டு தைக் கடைப்பிடிப்பவரின் கையிலுமிருககி
- “நல்ல
நமது திருமணம் எமது லேயே. வன்ெ சமய முறைப்படி ஆலயத்தில் யும். வசைடி தான் நடைபெற வேண்டும் பெள்ளுக. என்று நீங்கள் எவ்வளவு ஆசை பெண்ஞக. யாக இருந்தீர்கள். எவ்வளவு பெண் பீடத் புனிதமாக என்னேடு பழகி பாதே! னிர்கள். 'முகாமைக் குரு எம் ascule. மைக் கைபிடித்து தந்த பின் பத்த Gorri 35mt Gör... 6 T6ör seas asuu aediv GT siregdi ol. னைத் தொடும்." என்றுகறி பாது. உங்
எவ்வளவு முன்னெச்சரிக்கை யாக நடந்துகொண்டீர்கள்.
கச்சேரியில் தான் நமக்குத்
எனக்கு நன்
என் கறைை நிச்சயம் ச பு
திருமணம்" என்று நான் பகு புனர்வாழ்வெ டிக்கு கூறிய நாட்களில் கூட. களிக்க பெரு கொள்வீர்கள்
"அப்படியென்ருல் நமக்குத் தி ரு மணமே நடக்காது ." என்று நீங்களும் பகிடியாகவே கூறி. "எமது புனித உறவு . புனிதமான இடத்தில்தான் உறுதிசெய்யப்படவேண்டும்." என்று எவ்வளவு உறுதியாக கூறுவீர்கள். ஆணுல் இந்த எரிக்கா அந்த நிலையில இல்
 

கிறது. மறை க்கு சதிசெய்ய று? மதத்தின் ir g5GAGy ?
உயர்ந்தவை. ன்றனர். தம் காள்வதற்குப் இவற்றல்
த்தை ஒழிக்க սպւծ Փփ5ց ஏற்படுத்த மல்ல, மதத்
Digil. . 0 நினைவுகள்"
சயல் தத்த வதை ம். நான் மனப் மாசற்ற மனப்
s 60 u Locaurů
as guu gpag
மறைத்து, கல் ந்தை உருவாக்க, டன்படவே முடி கள் நல் மனது ருகத் தெரியும். பக் கழுவ நீங்கள் ம் மதிப்பீர்கள். 1ான்றை எனக் மையோடு ஒப்புக் 7. ஆஞல் அதை
யெல்லாம் என் மனது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.
பைபினைப் பூஜிக்கும் உங் கள் திருமணம், தேவாலயத் திலேயே இடம் பெறவேண் டும். அதற்குரிய தகுதியை
இந்த எரிக்கா இழந்தே விட்
டாள். எனவே தகுதியான ஒரு பெண் னே டு உங்கள் திரு மணம் தேவாலயத்தில் இடம் பெற வேண்டும். அதை அறி விக்கும் ஆலய மணியோசையே எனக்கு உண்மையான அமை தியைத் தரும். இது என்
്ഞ്.
நான் ஒரு புனிதப் பணிக் காக இந்தியா செல்கிறேன்.
இனி இலங்கை திரும்புவது சாத் தி யமி ல் லை, க.புப் போராட்டத்தில் தோற்று
விட்ட இந்த எரிக்காவின் ஏனைய போராட்டங்களில் பெற்றிபெற கர்த்தரை ஜெபி a/Abaser.
"உன்னிலுள்ள வெளிச் சம் இ 3ளாகாதபடிக்கு எச்சரிக் கையாய் இரு." என்ற தேவ வாக்கை உங்களுக்கு காணிக் கையாக்கி விடைபெறுகிறேன்.
- உங்கள் விசுவாசி
எரிக்கா.
கண் ணி ரோ டு கலந்த அவள் கடிதத்தைப் பார்த்த படியே இருக்கின்றேன். 'எரிக் கா! உன் புனித ப் பணி முடிந்து, வெற்றியோடு நீ திரும்பி வருவாய். அப்போ தும் நான் தனியாகவே உன்னை வரவேற்க வருவேன். '
(நினைவோடு நிஜம்)
ல்தரமான மனிதர்கள் கருத்துக்களைப்பற்றிப் ாதிக்கிருர்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சி
ப்ெ பேசி விவாதிக்கிருர்கள்.
மட்டரகமான
மட்டுமே தனி நபர்களைப்பற்றிப் பேசி விவா
r
- சீனப் பழமொழி.
2.

Page 24
திருச்செல்வர் காவியம் கிறித்த வத் தமிழ்க் காவியங்களில் ஒன்று. காவியம் எனி னும் காப்பியம் எனினும் ஒக்கும். கவியாற் புனையப்பட்டது காவியம். அஃதாவது தொடர் கதை கவியால் யாக்கப்படின் காவியமாகும். வடமொழி இலக்கண முறையில் தத்திதம் எனப்படும். தமிழில் தத்திதாந்தம் என வழங் கும்:
தென்னகத் தமிழகத்திற்குக் கிறித்தவம் முதலாம் நூற்ருண்டு தொடக்கம் வரலாயிற்று. புனித தோ மை யார் வேதயோகத்திற்காக முதன்முதலாக இங்குற்றனர். சென்னையில் அடக்கஞ்செய்யப்பட்டார்.
அக்காலந்தொட்டுக் கிறித்தவம் தமிழ் மக்கள் மத்தியிற் பரவலாயிற்று. தமிழ்மொழி கவிதைமொழி. ஆகவே காலத்திற்குக் காலம் கிறித்தவஞ் சார்ந்த தமிழ்க் காவியங்கள் தோன்றலாயின. எனினும் அண்மைக்காலத் திலேதான் இவை இயற்றப்பட்டன. ஏனெனில் பாரம்பரியம் தோன்றப் பல நூற்ருண்டுகள் செல்லவேண்டியதாயிற்றென்க.
தமிழ்மொழியின் சிறப்பு
ஆங்கிலம் வாணிபத்தின் மொழி என்பர். இத்தாலி காதலின் மொழி என்பர். இலத்தின் சட்டத்தின் மொழி என்பர். பிரெஞ்சு துரதின் மொழி என்பர். ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்பர். தமிழோ பக்தியின் மொழி;
இரக்கத்தின் மொழி. - தமிழ்த்துாது தனிநாயக அடிகள்.
22
 

செல்வர் காவியம்
த்துவான் F. K. C. நடிராசா
வேதபோதகஞ் செய்யத் தமிழ் நாடு புகுந்த வீரமாமுனிவரே முதலிற் காவியம் பாடிஞர். தேம்பாவணி அதன் பெயர். கி.பி. 1726ல் பாடத்தொடங்கிஞர். 1851ல் புதுவை யிற் சன்மவிராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடத்தில் மகாகனம்பொருந்திய ஆண் டவராகிய கிளெமேன்சுபொஞந் துரிசிப்பார் எனுங் குரவரினுற் பதிப்பிக்கப்படலாயிற்று. இதுவே முதற்பதிப்பாகும்.
1729ல் இதற்கோர் உரை வகுக்கப்பட்டது. வீரமாமுனிவரின் உதவியுடன் மாணுக்கரொரு வரால் உரை எழுதப்பட்டது. இது அம்மாணக் கரின் புறவுரையாற் புலப்படுகின்றது. அதன் ஒருபகுதி வருமாறு :-
'ஈங்கியான் கொணர்ந்தென ஈரற மருணவம் வீங்கியாப் பரும்பயன் விரித்த உரையிதே ஆறறு நூற்றைமூன் றரும்பொருட் பாவும் ஆறறு படலமும் ஆசில கலந்தநல் வண்ணந் தொண்ணுரறு மறைக்கதை
நூற்றைந்தும்.” தேம்பாவணி வசன காவியம் என்றேர் துணைநூல் ஜெகநாவு முதலியாரவர்களால் எழுதப்பட்டு 1887ல் பதிப்பிக்கப்பட்டது. தேம் பாவணிக்கோர் விருத்தியுரையும் முதலியாரால் எழுதப்பட்டது.
தேம்பாவணியைத் தொடர்ந்து தமிழகத் திலும் இலங்கையிலும் காவியங்கள் தோன்ற லாயின. பிரபந்தங்களும் இயற்றப்பட்டன. இலங்கையில் இயற்றப்பட்டவை வருமாறு :-
1. நூல்: திருச்செல்வர் காவியம்
காலம்: கி. பி. 17ம் நூற்ருண்டு. . ஆசிரியர்: பூலோகசிங்க அருளப்ப நாவலர் பதிட பாசிரியர்: அச்சுவேலி தம்பிமுத்துப் பிள்ளை 1896, 2. நூல் திருச்செல்லாம்மானை.
காலம்: கி. பி. 17ம் நூற்ருண்டு. ஆசிரியர்: பூலோகசிங்க அருளப்ப நாவலர் பதிப்பாசிரியர்: அச்சுவேலி தம்பிமுத்துப் airar 1904.

Page 25
3; நூல்: சந்தியோகுமையூர் அம்மானை
asnt outb S. 9. 1647. ஆசிரியர்: பேதுறுப் புலவர். பதிப்பாசிரியர்: அச்சுவேலி தம்பிமுத்துட் பிள்ளை (பல பதிப்புகள், 4. நூல்: ஞானப்பள்ளு.
காலம்: கி. பி. 1658க்கு முன்னர். பதிப்பாசிரியர்: மாதகல் அமிர்தநாத
96 år 1904. 5 நூல்: யோசேப் புராணம்.
காலம்: கி. பி. 1795க்கு முன். ஆசிரியர்: கூழங்கைத் தம்பிரான். பதிப்பாசிரியர்: பதிப்பிக்கப்படவில்லை?
65. நூல்: விசுவாச விளக்கமாகிய
ஞானனந்த புராணம், காலம் கி. பி. 1823, ஆசிரியர்: தொம்பிலிப்பு. பதிப்பாசிரியர்: சென்னை ஜெகநாவுமுதலி Currif 1874. இவையே வெகுவாகப் பேசப்படும் நூல் கள். ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்து இயற் றப்பட்ட இரகுவம்மிசம் இலங்கையின் முதற் காவியமாகின்றது. அதற்கு அடுத்து நிற்பது திருச்செல்வர் காவியம். இதனை இயற்றியவர் பூலோகசிங்க அருளப்ப நாவலராவார்.
பூலோக சிங்க அருளப்ப நாவலரின் வாழ்க்கை வரலாறு திட்டவட்டமாகத் தெரிவ தற்தில்லை. இவர் காரைக்காலிற் பிறந்தார் என்பர் சிலர். இக்காலம் காரைநகர் என்று வழங்கும் காரைதீவிற் பிறந்தார் என்பர் வேறு சிலர். காரைக்காலுக்கும் காரைதீவிற்கும் தொடர்புண்டு. காரைக்கர்விலிருந்து வந்த கார்காத்த வேளாளர் குடியேறிய ஊரே காதை தீவு என்பது உண்மை.
பதினேழாம் நூற்ருண்டின் ஆரம்பகாலத் தில் காரைதீவிற் பலகத்தோலிக்க கோயில் கள் இருந்தன என்று கூறப்படுகிறது. அவற் றுட் சில அழிந்துவிட்டன. ஓரிரு கோயில்கள் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டிருப்பினும் இன்றும் அவை மாதாங் கோயில்கள் என்ே அழைக்கப்படுகின்றன.
யேசுசபைக் குருமார் இங்குற்று வே போதக சேவையில் ஈடுபட்டிருந்தனர் என்று யேசுசபைக் குருமார் வரலாறு என்ற நூர் கூறுகின்றது. குருமாரின் சேவைக்கு ஆங்கு இடையூறு தோனறவே குருமார் வெளியேற வேறுரர்கள் சென்றனர். சத்தியவேதத்தை அனுசரித்த மக்களும் வேறு பதி தேடிச சென்
RiffT

வுேறுபதி தேடிச்சென்ற மக்களில் பூலோக சிங்க அருளப்ப நாவலரும் ஒருவராக இருத்
தலுங்கூடும். இவர் குடியேறிய ஊர் தெல்லிப்
பழை. ஆகவேதான் திருச்செல்வர் காவியத் தின் ஆக்கியோன் பெயர்கூறும் ஈற்றுச் செய் யுளின் ஈற்றடி
"தெல்லிநக ரருளப்பன் தென்காரைப்
பூலோக சிங்கன்ருனே"
என்று கூறுகின்றது: பூலோகசிங்கம் என்பது அவர் இயற்பெயர், அருளப்பர் என்பது வேதப்பெயர். நாவலர் என்பது அறிவாற்றற் பெயர். இயலிசை நாட கம் என்ற முத் தமிழிற் தேர்ச்சியுடையவர் ஆகையினுல்
2"நல்லிசை நாடக மியலியன்ற
தமிழ்த்தெரி நாவினன் சதுரநாகரிகன்" என்று போற்றப்பட்டுள்ளார்.
பண்டைத்தமிழ் இலக்கியங்களில் ஆட்சி யும் தேர்ச்சியும் பெற்றிருந்தார். விவிலிய நூல் அறிவுமிக்கவர். சைவ சித்தாந்தம் தேர்ந்தவர். சோதிட நூல் வல்லார். மனையடி சாத்திரம் கற்றவர். தருக்கத்தில் ஆற்றல் பெற்றவர். இசைத்தமிழ் பயின்றவர். இவரின் பேராற்றல்
நூலின்மூலம் அறியப்படுகின்றது.
(தொடரும்)
புத்தரும் போதி மரமும்
புத்தர் போதிமரத்தடியில் தனிமை பில் டி ந்து ஞானம் பெற்ருர், அம் மரத்தடில் அமர்ந்தபோது அவருக்கு மனேவி ம = கனோ, சீடர் தொண்டரோ, எவருமில்லை தனிமையில் இனிமை கண் டார். யோகிகளும், ஞானிகளும், மேதை களும் தனிமையில் அஞ்சாது இன்பங்
SKR ,
ஆனல் போகியும், சோனியும் பேதை யும், தனிமையைக்கண்டு அஞ்சுகின்றனர். எனவேதான் மற்றவரின் துணை யை த் தேடுகின்றனர். அப்போது ஞானமும், அறிவும் பிறக்கமுடியுமா ? இவர்களுக்கு தாமஸ் கெம்பிஸ் என்ற ஞானியின் அறி வுரையைக் கூறவிரும்புகிறேன். 'மற்ற மனிதரோடு கூடி வாழும்போது நான் அரை மனிதனுகிறேன். என் அறையில் தனி மனிதனுயிருக்குமபோது முழு மனித
ஞகின்றேன்". * - - சேவியர் ஜோதி
23

Page 26
கார்த்திகைத் திங்களில் வெளியான தெ ஒட்டிய கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டிருந் வோர்க்கு பரிசும் உண்டு என அறிவித்தோம். வாசகர்கள் கலந்துகொள்ளாவிட்டாலும் கலத் நன்றிகள்.
சிறப்பான விளக்கமெழுதி V. V. P.
78/81, பாத்திம மட்டக்களப்பு.
பாராட்டுப் பெறுபவர் :
S. P. pyrrol
73, இருதயபுரம் மட்டக்களப்பு.
பரிசுக்குரிய விளக்கம் :-
உலகத்தைப் பிளவுபடுத்தி வரைந்திருப்பது மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லாமல் பகையும், குரோத மனப்பான்மையும் வளர்ந்து காணப் படுகின்றது என்பதற்கொரு எடுத்துக்காட்டா கும். சமூகத் தொடர்பு சாதனங்கள் பல இருந்தும் இவ்வாறன நிலை இன்று இவ்வுலகில் ஏற்பட்டிருக்கின்றது என்பதை இவ்வரைபின் மேல் வரையப்பட்டுள்ளவை வெளிக்காட்டு கின்றன. அதாவது இப்பிளவுபட்ட உலகில் அலை வடிவமாக வரையப்பட்ட வானெலியும், 1. V யும், புகைப்படச் சுருள் வடிவில் வரை யப்பட்ட திரைப்படமும், பத்திரிகையும் சமூ கத் தொடர்பு சாதனங்களாக விளங்குகின்றன. மேலும் இவற்றை விளக்க, உலகின் ஒரு மூலைக் குத் தள்ளப்பட்டு வர்ையப்பட்ட பத்திரிகை யானது உண்மையைத் தாங்கிவரும் பத்திரிகை
24
 

GODLúLILÖ GIITL p120567 கார்த்திகை 1983
ாண்டன்’ இதழில் சமூகத்தொடர்பு ஆண்டை தோம். அதற்கு சிறப்பான விளக்கம் எழுது நாம் ன்திர்பார்த்த அளவுக்குப் போட்டியில் துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எமது
பரிசு பெறுபவர்: நிர்மரைாஜா,
ாகிரி விதி,
nசிஸ்
கிழக்கு,
கள் ஒழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைச் சித்தரித்துக் காட்டுகின் றது. திரைப்படமும், வானெலியும், T. Wயும் உலகத்தை முற்ருக ஆட்கொண்டு, சமூகத்தை பின்னிப் பிணைந்து தனது மாயை எனும் வலேக் குள் உலகத்தை வைத்திருப்பது மிகவும் அழ காக வரையப்பட்டு வெளிக்காட்டப்பட்டுள் ளது. இவற்றையெல்லாம் சீர்படுத்தி, இச் சமூகத் தொடர்பு சாதனங்கள் இப்பிளவுபட்ட உலகில் சமாதானத்தை நிலைநாட்டப் பயன் படவேண்டுமென்று எடுத்துரைக்க் சமாதானத் தொண்டன் வருகின்றன் என்பதுபோல புரு வானது உலகின்மேல் வரையப்பட்டுச் காட்டப் பட்டிருப்பது சமூகத் தொடர்பு ஆண்டு சிறப் பிதழான தொண்டனுக்குப் பொருத்தமான வொரு அட்டைப்படமாக அமைந்திருக்கின்றது"

Page 27
விவிலிய குறுக்கெழுத்துப் பே பரிசு ரூபா 50/- 25/-
| 4. a
pasauti: • . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... ..
மேலிருந்து கீழ்
2. இயேசு இதனை ஒரு பெண்ணிடம்
கேட்டார்.
3. இறைவன் விரும்புவது இதையல்ல்.
ஆணுல் உள்ளத்தை. 4. இவர் ஒப்புக்கொடுத்த முதற்கணியை இறைவன் ஏற்றுக்கொள்ளாததால் இவர் தலைகீழாக நிற்கின்ருர், 5. இவரை ஒப்புக்கொடுக்கும்படி விசு வாசத்தின் தந்தை பணிக்கப்பட்டார்.
6. மூவரசர்களுக்கு வழிகாட்டிய இதனே
இப்படியும் அழைப்பர்.
 
 

நிபந்தனைகள்
- போட்டி முடிவுக்கான இறுதி நாள் 30-01-84. இதற்குப்பின் அனுப்பப்படும் படிவங்கள் நிராகரிக்கப்படும்.
- போட்டியில் கலந்துகொள்
翼’ ளும் ஒவ்வொருவரும் இதில் பிரசுரிக்கப்பட்டுள்ள போட்
டிப் படிவத்தைப் பூர் த் தி செய்து, அதனுடன் தங்கள் முகவரியையும் தெளிவாக எழுதி அனுப்பவேண்டும்.
- ஒருவர் எத்தனை போட்டிப் படிவங்களையும் அனுப்பலாம்.
- வெற்றிபெறும் இருவருக்குப்
பரிசுகள் உண்டு.
- பரிசுக்குத் தகுதி உடையவர் சீட்டிழுப்புமூலம் தெரிவு செய் பப்படுவர்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதி
யானது.
es a «a o es uso
d. A he as
' * *
- அனுப்பவேண்டிய முகவரி ! -g&tflutf,
A s-g "தொண்டன்",
ஆயரகம்
Foo o los ses o se es மட்டக்களப்பு.
7. இக்கடலுக்கு மீட்பு வரலாற்றில்
0.
l,
ஒரு முக்கிய இடமுண்டு
இதில் எடுக்கப்படும் பானம் தீர்ந்த தால் ஒரு புதுமை விளைந்தது.
விளைச்சலின் முதற்கணியை ஒப்புக் கொடுப்பதுபற்றி கூறப்பட்டிருக்கும் பழைய ஏற்பாட்டு நூல். முதன்முதல் அப்பத்தையும் இரசத் தையும் ஒப்புக்கொடுத்தார்.
பழைய ஏற்பாட்டில் வரும் இவருக்கு உடலெல்லாம் உரோமம் இருந்ததா கக் கூறப்பட்டிருக்கின்றது.
25

Page 28
6.
18.
20.
2卫。
இளம்பெண்ணை இசையாஸ் இறை வாக்கினர் இவ்வாறு கூறுகின்ருர். மீட்பு வரலாற்றில் இடம்பெறும் முதற்கொலைக்காளானவர் தலைகீழாக நிற்கின்றர்.
உலகில் பல மொழி வருவதற்குக் காரணமாயிருந்த இது எதிர்மாருய் நிற்கின்றது. பழைய ஏற்பாட்டில் இறைவாக் கினரை இப்படியும் அழைப்பர்.
.
.
2.
I5.
17.
19.
22.
23.
24。
விளைச்சலின் இதனை உழவர் ஒப்புக் கொடுக்கின்றனர். பலியாக ஒப்புக்கொடுக்கப்படுவது. இதன் கட்டுக்களை முதற் கனியாக ஒப்புக்கொடுப்பர்.
வியாள் பெற்ற ஒரு பிள்ளை. இதன் ஞாபகமாக இஸ்ராயேல் மக் கள் இறைவனுக்கு நன்றிப்பலி ஒப்புக் கொடுத்தவர். நன்றிப்பெருக்கின் அடையாளமாக ஒப்புக்கோடுக்கப்படுவது. இவள் வயிற்றில் உதித்த முதற்கனி ஆவியின் அருளால் பிறந்தது. காலத்தை இப்படியும் அழைப்பர். பழைய ஏற்பாட்டின் இறுதி நூலை இவவாறு அழைப்பர். பல மதத்தவர்களுக்குத் தந்தையாக இருப்பவர். குறிகாரன் பாலாமுடன் தொடர்பு கொண்ட அரசன்.
தவறுகளை மறுபடியும் செய்வார்கள். அதைப் படித்தவர்கள் தவறு செய்யப் புதுவழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.
வரலாறு படிக்காதவர்கள், செய்த
- af, isih sebů.
26

வருந்துகிருேம் !
விவிலியக் குறுக்கெழுத்துப் போட்டி இரண்டு நீக்கப்பட்டுள்ளது. அமைப்பில் ஏற்பட்ட த வறு க் கா க
போட்டி
- போட்டி அமைப்பாளர்.
விவிலிய குறுக்கெழுத்துப் போட்டி-1
முடிவுகள்
மேலிருந்து கீழ் :- இடமிருந்து வலம் :-
1. ஒழிக. 1. d56us 2. அத்திமரம். 2. அரேபியா 3. தாரே. 5. சாத்தான். 4. குடில். 7. ஒருத்தி. 8. அழிவு. 8. தொழில். 8. தொழிலாளர் 9. மலைப்பொழிவு 10. விபத்து. 10. விண்ணரசு. 11. திருவிருந்து. 12. பந்தம். 13. எழுந்திரு. 14. அழுதார். 14. அலகை. 15. எது. 16. 6765uont. 17. தாலந்து. 18. கன்னி. 18. கரு. 19. வரி. 20. கைதி.
21. &FLDnt flunt.
22. இனிது.
பரிசு பெறுவோர் a
முதல் பரிசு
டொறின் ஜோண்சன், கல்முனை.
இரண்டாவது பரிசு :
A. -C. அமுதினி,
கல்முனை.
பாராட்டுப் பெறுபவர்
R. ராஜேஸ்வ்ரி,
மட்டக்களப்பு.
பரிசுகள் ஒரு வாரத்துக்குள்
அனுப்பிவைக்கப்படும்: 事

Page 29
மதத்துக்கு அப்பாலும்.
மட்/திருமலை மறை மாவட்டத்தின் சமூ கத் தொடர்பு நிலையத்தினரால் வெளியிடப் படும் இச்சஞ்சிகை வெறுமனே தமது மதக் கருத்துக்களைப் பரப்புவதுதான் குறிக்கோள் என்று நின்றுவிடாது. மதப்பிரசாரங்களுக்கு அப்பால் தமிழ் இலக்கிய வானில் நாம் வாழும் மூகத்தின் இதயக்குரல் இதயக்குமுறல் வெளிப்படுத்தும் பாரிய பணியை தலைமேல் சுமந்து வந்திருப்பதால் இதை ஆெம் *த் தோலிக்க சமய சஞ்சிகையாக மதிப்பிட முடி
iunT ,
மதம் என்ற வட்டத்துக்குள் நிற்க*து இலக்கியப்பணி என்ற பரந்த வெளியில் சுதந் திரமாக உலாவிவர துணிந்திருப்பதைப் பார்க் கும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரா. துரைரேட்னர் 4, A, யாட் வீதி, மட்டக்களப்பு.
女 -
கவிதையில் வாழ்த்து
புதுமெருகுடன் எழிலாக புத்துணர்வு பெற்று பல சுவைரசனை யூட்டி - எம் உளங்கவர்ந்து, உவகைபெற சிந்தைக்கு விருந்தூட்டி சிறப்புற்று விளங்கிய நல் கார்த்திகை மலர் தொண்டனுக்கு களிப்புடனே என் தன்றி.
பத்* தங்கிராஜ
தினகரன் வீதி, பாண்டிருப்பு - 1.
★ ★
 

எம்மைக் கவர்ந்தது. . . . . .
ஈழத்திலே பல பத்திரிகைகள் மின்னிஞ லும் எம்மைக் கவர்வது தொண்டனே,
தொண்டன் ஈழமெங்கும் பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்.
125, கிறீன் வீதி,
திருகோணமலை,
+【 -x
உள்ளத்தைத் தொடுகிறது
"தொண்டன்" கார்த்திகை இதழ் எனக் கெட்டியது. உண்மையில் ஒவ்வொரு கிறிஸ்த வனின் உள்ளத்தையும் தொடும் ஒரு தரமான சஞ்சிகை என்பதே எனது அசைக்கமுடியாத நம்பிச்சை
இன்னும் சிரிப்போ டு சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்தால் மிக நன்முக இருக்
கும்
சுமதி மரி:தாஸ் 211, வெயிலி குருேஸ் வீதி,
மட்டக்களப்பு
காதலும் போரும் பழந்தமிழ் இலக் கியத்தின் கருப்பொருளாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் பாடு பொருளாகவும், அறிவியலும் மானிடவியலும் இக் கால இலக்கியங் களின் பிழிவாகவும் உள்ளன.
- அறிஞர் பூர்ணலிங்கம் பிளே.
27

Page 30
汇─
| உங்களோடு கொ
தொண்டன் வ திருகோணமலை - மட்ட தின் ஒரேயொரு கிறி ளேடு.
ஒவ்வொரு திங்களு | வருகிறது.
. -- கட்டுரை3
கவிதைக
மறைக்கல்
சிறுகதைக்
சிந்தனைக்
ஆய்வுகள்
இளைஞர்
வாங்குங்கள் வளர உ " {ರ್ಮೆಮಿ್ರÂàTFGFTigri
தொண்டன் ஏற்றம் பெற
. ܡܐ கத்தோலிக்க அச்
 

ஞ்சம் ܓܠ ܐ
ாங்கிவிட்டீர்களா?
க்களப்பு மறை மாநிலத்
ஸ்தவ இலக்கியத் திங்க |
ரூம் பத்தாம் நாள் வெளி
ଶ୍ରେଗାଁ।
টা
விச் செய்திகள்
ь6іт
கருத்துக்கள்
T
அரங்கம் இன்னும் பல
தவுங்கள்! -
T!
sit GLDT6 332))ILL lil ċir!
SLS
சகம், மட்டக்களப்பு.