கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 1993.12/1994.01

Page 1
:ம்பர்-ஐடிரி-1995,94 鲇川
3
*, - 喹_(
 
 


Page 2
Uits Beet
g
( V w M
w
M \ M M
The Finan
65, Centra
BATTI
0t
 

Compimento
♥16ቧየፃፀ
M
M
\, \ \ M y
Ce Co. Ltd.
Road,
CALOA.
55 - 2896.

Page 3
seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeet
s
தொன்
(கிறித்தவ இலக்கி
வெள்ளி விழா
1969 -
solson Lüute (pib அது தரும் நினைவும் :
பேரொளியாய் வாழும்
பெருமாை ஊரொளிரத் தீப
ஒளியேற்றி பாரொளிர வந்த
பரமசுதன் காரிருளை நீக்கிக்
6666866
வேரோடு பாவ
வினையெ அவரொளியை ஏற்றி அகமொளி
00LL0LL0L0LL0LLLLLLLJ0Y0YLLsLLLLJLJ0JL
 

2●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●● )●●●●
ண்டன்
யத் திங்களேடு)
ச் சிறப்பு மலர்
1994
)
னத் தொழுது
66 Gurt to
அருளால்
1ள மாய்த்து
போக்க
ர வைப்போம்.
sTib. 6f.
SLLJ0JJL00000L0J0Lss0L00LL0LLLL0L0L00L0LL0L0LL0LLL0

Page 4
வெள்ளி விழா வாழ்த்துக்கள்!
21, பிரதான
மட்டக்கள் 2482
"
அஞ்சல் வழி
* வீட்டுக்கொரு விவிலியம் வேண்டும் விவிலிய அறிவைப்பெற அழைக்கி
* இறை வார்த்தை உங்கள் இல்லங்3
நாம் எங்கிருந்து வந்தோம் எங்கு செல்லப் ே என்று மக்கள் மத்தியில் தினமும் எழுகின்ற திட்டத்தில் இன்றே சேருங்கள். இப்போட்டியில் கலந்து கொண்டு நற்சான் கொள்ளுங்கள் பரிசில்களையும், நற்சான்றுப் பத்திரத்தையும் * 1-10 வரையிலான பாடங்களை முழுை
பத்திரம் வழங்கப்படும். 1-20 வரையிலான பாடங்களை முழுை நற்சான்றுப் பத்திரமும் வழங்கப்படும். * 1-33 வரையிலான பாடங்களை முழுமைய நூல்களும், நற்சான்றுப் பத்திரமும் வழ தொடர்பு கொள்ள 6ே
அஞ்சல் வழி
மறைக்கல்வி ந ஆயர் இல்லம்,
 

ஸ்ரோர்ஸ்
வீதி,
Tւնւկ.
qqqqqLLLLLLLLSLLSLLSCSeLeeeeeee LeeeeSYY
மறைக்கல்வி என்று அறைகூவும் இந்நாட்களில் ன்றது. களைத் தேடி வருகின்றது. ? ஏன் வாழ்கின்றோம்? பாகின்றோம்?
வினாக்களுக்கு விடை காண இத்
ாறுகளையும், பரிசில்களையும் வென்று
ம் பெற்றுக் கொள்ளும் ஒழுங்கு முறை: மயாக முடித்தவர்களுக்கு நற்சான்றுப்
மயாக முடித்தவர்களுக்கு வேதாகமும்
ாக முடித்தவர்களுக்கு சமய சம்பந்தமான ங்கப்படும். வண்டிய முகவரி
மறைக்கல்வி டுநிலையம்
மட்டக்களப்பு.
r>>22

Page 5
தொண்டன்
வெள்ளி விழாச் சிறப்பிதழ் டிசம்பர் - 93 ஜனவரி - 94
to 6): 25 இதழ்: 10
gśĥiĥuurřo:
கிங்ஸ்லி றொபட்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்:
எஸ் லோகநாதன் கண. மகேஸ்வரன் பி ஜோசப் F. X. Luah)
வெளியீடு
சமூகத்தொடர்பு நிலையம்
திருமட் மறை மாவட்டம்
Gas Tlift
சமூகத் தொடர்பு நிலையம், அ. பெ. எண்: 44,
மட்டக்களப்பு
SOCIAL COMMUNICATIONS
CENTRE, P. O. Box - 44,
BATTCALOA:
விலை 151.
32
i
2
2
2

உள்ளே.
7)
8)
எமது குரல். Xago ser a o a தமிழன்னை வாழ்த்து. என் இதயம் அக்களிக்கிறது நான் புரிந்து கொள்ளும். அப்பா வருவாரா. தமிழியல் வளர்ச்சிக்கு. இலக்கிய மஞ்சரி. . குடும்ப வாழ்வுக்கு. எங்கு வந்து நீ பிறப்பாய். இதை நம்ப. மறை மாவட்டச். கீழத்தேய மெய்யியல். விஷம். நூறாண்டு காணும். தவணை கொடு. ஆசியாவின் உண்மைக். எல்லாம் அறிந்தவரா. அமலா உனக்காக... சுகமாய் யேசு பிறப்பார்.
தொண்டன். ஆயர் பணியில். . நெருப்பின் நாக்குகள். நூறாண்டு நிறை விழா. மீண்டும் பிறந்தால். மட்டக்களப்பில் நாடக. பிள்ளை மனம் பித்து. மனித வாழ்வில். இலங்கை அரசியலில்.
நூறு ஆண்டுகள் . . .
27
93
97
103

Page 6
f
eeTSLLLkLLLLLLLLLSLLLLL LLLSeeeeLLLLLLeeY
O9th 8.
Renoi REPAIRS OF FERGUSO
E LATHE AND WELDING
No. 240, Trinco Rc
IeeOOOOOOOOOOOOOOOOeoeeeeeeeee
வாசகர்களு சவுத் ஏசியன் பு
முகவராக
“அனாமிகா
Քյ6ծI நாவல், சிறுகதை, கவி ஆராய்ச்சி நூல்கள், சிற்றிதழ்
தொடர்புக்கு:
அனாமிகா
219,
மட்ட்
LeLeLeeLeeYeLeeLeLLCLLLSYLLLLYSLLMLMLLYYeeL
 

LLeeeLLLLLLeLLLLLLeeBOLLYLeLeLeq SqTkeLqLSeqeeLLqOLLLS
0ampl
wned for
'N TRACTORS AND
FORD TRACTORS.
MVORKS.
ad, BATTICALOA.
Deeeeeeeeeeeeeeeeeeeeeee O(2000ee OOO
க்கோர் வசந்தம்
த்தக நிறுவனத்தின்
மட்டக்களப்பில்
புத்தகாலயம்'
மைக்கால
பிதை, நாடகம், விமர்சனம்,
}கள், முற்போக்கு இலக்கியங்கள்.
புத்தகாலயம்
பார் வீதி, க்களப்பு.
eeLSeLeLLeeLeLSHLSLLLYLLL LLYYqqOqLLLLLOLLqLL

Page 7
* <-»-+ w)^~ ~ ~ o) = ~ ~~ ~ ~- - -*(, 「 」 「 「니 ~ 니 , 이 22시》,d 「 、「(1 「g「하이 「, , 미 A3시간T이 "之島村弘文 o £66 I @ logo? isoluosog: oqo șocoșeș@ urteoirs uso uson --ıge †i logo lo qiseo@ric) qiollo ogilçes- Rīqīne, segelirio rass H oko‘qafe" Trısı degra feđi urte o urbo 59 o £66 I @ngoliaeqoqi qj qafasgj qiwe@no "qigo@s@ @ qso șų91, ko logo?? uđỉge ærī Rī1,919Jđĩ59 ựrolpree) ugovjeđi urte incogno)5 Jđivyo lyolpitoo) ou drēsls s'affaeqetĒ „uosisyo golţofeso) o urmgeaff? Jđi ɖe ɖo lyofeso) o urte@@ „uổi 59 ự9ųorteto) so v úrnfặ* Lđi se ugo vrag) 1995 șites@@@@ lufigs &) togolja’qĪ LĪ 1995șaegi ugnarooqi @irsofo q c6 61 soogforeko recou-i logo? qi@olgo, ko ‘oq'a'gegi sigurnafgelő; a gęsa’segiகுஜுரிஞர ரெதிதிeழியன afwodi sodīgi oqi ugno *qi@uno'rı o gruņ919 „gæđìggi, ĢęIGqoJoo aj se 19.,&9574%, "g그9.J「TA&9홍해, &eg어TA(都 solo qęųos itsero #6, logo? nou??? on o £6q2(5$45$ų, o igog și-l-īreligia ooqi soque @agos- qi866I
į uog)oyrıışsløs sæsouro
Q911@ IỆơı 19

Įmųjų5fề –
ossosoɛɛfão solo mongolo so ufm seco do Nolo Qęsè oși-a 0YY LL LLLLLS SLL0 00sLTSL LSMYLYYLS0LLLK LLLLLLL LLL... Isoo@,$7I7$qī, , 0YJLs KYLLLCL LLYYYYTL LLL LLLL 00 LSL 0S SL YTLs0L LLJ,,&#ffé907, , rU9g)Iლ919 o quaĵg) YYSL0L0LL0L 00JKYY L0LLLYSYYLK KKSL0 LLSL YLL0YJ LL00Y0 TTTLLSY LLLSZYTLL KKKK LLLLLL L0S00S00LLL0LL YYSLLLLL SL0YYL KSLLL 0L0 LL L0YS0TL0 LL L0SL0 o quasg) tạog(@"Tujú uri 0TLLLLLL LLLLLLY L0LLL L0LLS0LL 0Ys LLLLLLLYSLLLTT0L0 SLLLLL SLLLLLLLL SLLLL LLLL LLLL LLLLL LLLLLLLL L0L 0L S 0YL LL 000 SLS LLL LLL L0L0L L 00LLSLL YLLL0YL KTTLLLLYSLLLKTTTL LLLL SLLLLL LLL SLLLLL 00 0TY0LS0'1çoļ994ırmųjų9 udøąggí o 199ų99 0LLLYLL0L0 00S0L00L0 LL 00 LLL 0LL K0LLLYSLLLLLLLL YLLYZLS0L 0T0 SLLLTYYs SYYSL0L0LL LLL 00LL 0S00LL LY SLL00L LLS00LL LLL LLLL SLLLLLS0tīrī1ņoo@} LLT0T L 0LLLLL LL LLLLLY LLLL 00 LL L L00L0TLKLLr LLLLLLLL LSLSY YL0SL0 YYLLLLS0LL YYLLLM YTL0S SYYT0Ls TL 0LLY SLLLLYLYL0 00KK LLLSL YYYLLLL LLL 0LL L L L L L L L L L L00 0 LLL LLLSY 0SLLLL 0LL LLLL YY

Page 8
தொண்டன்
தமிழன்னை
தொண்டனே, என் மகனே துடிப்புள்ள சின்னவனே! கண்டால் உனையாரும்
கண்பட்டுப் போகுமடா,
கட்டெறும்பு ஊர் கருகருத்த சின்னட கட்டுடலும், விழி கருணையொளி பா
இருபத்து ஐந்தாண்டு இளைஞனாய்ப் போனாய ஒருபத்துக் கண் வேண்டும் உன்னழகைத் தரிசிக்க!
நம்பவே முடியவி நேற்றுப்போல் இ "அம்மா" வென்ே அருந்தினாய் தமி
ஆயர்மடம் உன் பிறப்பு! அருள்மறைதான் உன் படிட் தூயமனம் கொண்டவனே
துலங்குதடா உன்சிறப்பு
 
 

வாழ்த்துகிறாள்
செ. குணரத்தினம்
துபோல் ổ65)&# !
யிரெண்டும்
ாய்ச்சுதடா
ல்லை!
ருக்கிறது. றாடி வந்து ழமுதம்!

Page 9
மறைஞானக் க
மணிவாயால் உ
இறைபணியில்
இருந்தமிழை நீ
இளம்வயது என்றாலும் இனியகதை, கவி சொல் உளம்குளிர வைப்பதிலே
ஓ. - நீ பெரியவன்தான்
திங்களொரு மு திருமுகத்தை ந
கண்டுமனம் மகி
காதல்மிகக் ெ
தொண்டன்நீ, தூயதமி துலங்கிடவே இயேசுவழி தொண்டாற்றும் மாதா
தூயகுமாரன் நீ!
கண்டேன் நான்
களிப்பால் உள
கொண்டிேன்நா
கொடுத்து வை
LLMLALALMLSSLMLMLMLLALSLALMLiLSMM AMLLLLMLSSSMLLMLSSLMLMLS AMSBB
S “இப்படியே இருக்கட்டும்" என்பது
"இப்படியும் அப்படியும்" என்பது
"இப்படித்தான்" என்பது மாற்றுக் மனநிலை.
ALALSqAM MLALAM LALSLqSAA MSLA A LALSLMLM MLMLM MLMLAASLLLLSLLLLLLSS LMLSSLMALLLLSLLLLLL

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ருத்துக்களை
-ச்சரிப்பாய்!
ஈடுபட்டு
வளர்ப்பாய்!
வாய்!
河J
றையுனது
ான்வெளியில்
கிழ்ந்து
கொள்வேன்.
ா உன்சிறப்பை ம் நெகிழ்ந்தேன் ன் பேருவகை
த்த அம்மாநான்!
HALSLSLALLSLLLTLSLALSSTLSSLASLALASSSLLSLLALALTLMLAALLLLLALALLSLLLALLSSLSALLSSLALASLSL
பழமை நோக்கு. தெளிவற்ற சமரச மனநிலை. கண்ணோக்கு. ஒரு தெளிவான
LiLiLqLALLALLMqLALLSLLMLSSSLLLSLLSLLSLLLLLSLLLMALLAL LMLALLS LLLLLSLLLSLLLLLAALLLLLAL
03

Page 10
தொண்டன்
என் இதயம் அ
கால ஒட்டத்தை எண்ணி வியக்கின்றேன கைத் திரு நாட்டின் தமிழ் கூறும் திருச்சடை பணியாற்றும் “தொண்டன் திருமலை . ப மறைமாவட்டத்தில் சிறிய அளவில் தொடங் நாளும் வளர்ச்சி கண்டு இன்று இருபத்தைந்: கள் உருண்டோடி விட் டன. மறைமாவட் ஆயர் என்ற முறையில் இத்திங்களிதழின் இறைவன் ஆற்றிய அரும்பெரும் செயல்கலை ந்து என் இதயம் அக்களிக்கிறது. நன்றிப் பல கிறது!!
தொண்டன்-தமிழ் பேசும் மக்களுக்கு சம பண்பாட்டு, திருவழிபாட்டு, இலக்கியத் து உற்ற தொண்டனாகவே திகழ்ந்துள்ளான். க ஆண்டுகளில் வழிநடத்திய ஆசிரியர்கள் ப இருந்தாலும் அது தன் நோக்கிலிருந்து சிறி இதன் ஆரம்ப கர்த்தாவான துணை ஆயர் ( கையுடன் தொடக்க ஆசிரியரான திருவாள உதவி ஆசிரியர் அமரர். திரு. இராமலிங்கப் கின்றேன்.
ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அ தனையாளர். திருகோணமலை - மட்டக்கள ஆதரவில் அன்றைய தேவையை அறிந்து இல் மறைமாவட்ட ஆயர் அமரர். அதி வந்தை ஆண்டகையும் தமது ஆதரவை அளித்திருந் 25 ஆண்டுப் பயணத்தில் இடையிடைே பட்டவேளை சிறுசிறு தடைகள் வந்தும் கூட யைக் கடக்கின்றது. இந்நிலையில் நமது மறை பெரிதும் பாராட்டுகின்றேன். பத்திரிகை ஒன்: உருவாக்கத்திற்கு ஊன்றுகோலாக விளங்கும்
25 ஆண்டுகளை நிறைவு செய்த பெரு இன்னும் பொருளாதாரப் பிரச்சினைக்கு மு ளது. பல்வேறு தடைகளையும் தாண்டி தெ கர்களின் ஊக்கம் இதன் வளர்ச்சிக்குத்தேை நின்று இதன் உயரிய வாழ்வுக்கு வழி சமை கள் ஆக்கப்பட வேண்டும். அதற்குப் போதிய அமைந்துவிட்டால் போதாது அவற்றை இ நித்திய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லு படுத்தும் அன்பர்களும் அமைய வேண்டும்.
நூற்றாண்டு நிறைவுறும் எம் மறைமா6 கடக்கின்ற தொண்டன் ஒரு ஞானக்குழந்ை பேரருள்
தி
04

ன். இலங் பக்கு நற் மட்டுநகர் கப்பட்டு து ஆண்டு ட்டத்தின் வழியாய் ா நினை ண் இசைக்
ய, சமூக Yறைகளில் டந்த 25
G) UT IT G5 s: தும் பிறழவில்லை. இந்நிலையில் நான் பேரருட் திரு. தியோகுப்பிள்ளை ஆண்ட ார். அமரர். எஸ். அந்தோணிப்பிள்ளை ம் ஆசிரியர் இவர்களையும் நினைவு கூரு
அவர்கள் சிறந்த கல்விமான் - சிறந்த சிந் ப்பு மறைமாவட்ட ஐக்கிய சங்கத்தின் தைத் தொடங்கினார். இதற்கு அன்றைய னக்குரிய இக்னேசியஸ் கிளெனி யே. ச. தார்.
ய பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற் . இன்று தன் கால் நூற்றாண்டுப் பாதை மாவட்ட மாத இதழான தொண்டனைப் றைப் பாராட்டும் வேளையில் நாம் அதன் அச்சகத்தையும் மறந்து விட முடியாது மை தொண்டனுக்கு இருந்தபோதும் அது மகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள் ாண்டன் தொண்டாற்ற வேண்டும். வாச வ. வாசகர்கள் ஓர் உந்து சத்தியாக க்க வேண்டும். இதற்குச் சிறந்த ஆக்கங் ஆட்களும் வேண்டும். ஆக்கங்கள் மட்டும் ன்றைய இவ்வுலக வாழ்க்கையில் இருந்து ம் ஒரு தொடர்புப் பயணமாகப் பயன்
வட்ட மண்ணிற்கு கால் நூற்றாண்டைக்
தையே.
திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
ருமலை - மட்டுநகர் ஆயர்

Page 11
நான் புரிந்து கெ இயேசுவின் பிறட்
அருள்தந்தை. பி. ஜோச
வரலாறு கூறுவது
பெத்லேகமில் பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, யெருசலேமில் சிலுவை மரணத் தைத் தழுவிக்கொண்ட இயேசு, நாட்குறிப் புக்களையோ, ஏட்டுச் சுவடிகளையோ விட் டுச் செல்லவில்லை. ஆயினும் அவரது வார் த்தையினாலும், வல்ல செயல்களினாலும், வாழ்வினாலும் கவரப்பட்ட ஒரு சிலர், அவருக்கு நிகழ்ந்த அவலச் சாவைக் கண்டு மனம் தளர்த்திருந்தாலும், உயிர்ப்பின் வல் லமையினால் இறப்பினை வென்றிட்ட இயே சுவின் பிரசன்னத்தை தங்கள் நாளாந்த வாழ்வில் உணரத் தொடங்கினர். இறந்த வர் மீண்டும் வாழ்கின்றார் என்று அக்களித் திருந்தனர்.
இவ்விதமாக இயேசுவின் நாமத்தில் ஒன்று பட்டவர்கள் எல்லோரும் அவரது உயிர்ப்புக்குச் சான்று பகரத்தொடங்கினர். தூய ஆவியின் தூண்டுதலினால் உலகின் எட்டுத்திக்கும் சென்று இயேசுவை கிறிஸ் துவாக, அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட வ ராக, ஆண்டவராக அறிக்கையிடத் தொடங்கினர். இன்று உலகில் பகுதியி னர் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்க ளாக உள்ளனர். அவரது பிறப்பை மைய மாகக் கொண்டுதான் கி. மு. என்றும் கி.பி. என்றும் அநேக நாடுகளில் ஆண்டுகள் கணிப்பிடப்படுகின்றன.
 
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ாள்ளும்
வாழும் முன் வரலாறு வகுத்தவர்
வரலாற்றிலே தோன்றிப் புகழ்பெற்ற மனிதப் பிறவிகளுள் வேறெவருமே மனித உள்ளங்களில் ஏற்படுத்தாத பா தி ப்பை இயேசு ஏற்படுத்திச் சென்றார் என்றால் அதன் காரணம் அவர் மனிதப் பிறவிகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவராக, இறைவ னின் அவதாரமாக இருந்தார் என்பதை யாருமே மறுக்க முடியாது. பலர் வாழ்ந்து வரலாறு படைக்கின்றனர். ஆனால் இயேசு வாழுமுன் வரலாறு வகுத்தவராக விளங்கு கின்றார். எனவேதான் அவரது மனிதாவ தாரத்தை, அவரது பிறப்பைப் பற்றி சிந் திக்குமுன் "இயேசுவின் பிறப்பு-கிறிஸ்துவின் பிறப்பு" எனக் கூறுவதில் உள்ள ஐயப்பாட் டினை முதலில் தெளிவு படுத்திக் கொள் வது அவசியம்.
இயேசுவின் உயிர்ப்புத்தான் அவரை கிறிஸ்துவாக அறிக்கையிடச் செய்தது. "இயேசுவின் பிறப்பு" என்று கூறும் போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றிலே தோன்றிய ஒரு வரலாற்று ம னி த ரி ன் பிறப்பாக நாம் கருத வேண்டும். மாறாக
0L0LL0L00LLLLL0LLL0LLL0L0L0L0L0L0LL0LL0LL0 பணி என்பது வெறும் ஆன்மீக அல்லது மறு உலகக்கண்ணோட்டம் கொண்ட செயற்பாடல்ல மாறாக இவ்வுலகில் நெற்றி வியர்வையிலும் நெக்குருகும் உழைப்பிலும், கூலி யாகும் செங்குருதியிலும் போராடும் மானிடனின் முழுநல வி டு த  ைல வாழ்வை முன்னெடுப்பதாகும்.
- இந்திய ஆயர் பேரவை . 1971,
05

Page 12
தொண்டன்
"கிறிஸ்துவின் பிறப்பு" எனக் கூறுகையில் இயேசுவை "கிறிஸ்துவாக அறிக்கையிட்ட விசுவாசத்தில் ஊற்றெடுத்த ஒர் உண்மை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்: எனவே கிறிஸ்துவின்பிறப்பை இன்று புரிந்து கொள்ள வேண்டுமாயின், கிறிஸ்துவின் பிறப்பைக் கூறும் வேகாகமப் பின்னணி யையும் அவரது பிறப்பு விழா சம்பந்த DTGT பாரம்பரிய நடைமுறையையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
umữ 96uử?
"யார் இவர்?" என்ற வினாவுக்கு விடை யளிக்கப் புகுந்த நான்கு நற்செய்தியாளர் களும், அவரில் விளங்கிய இறையியல்பை யும் மனித இயல்பையும் கருத்தில் இருத்தி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சித்தரிக்கின்றனர். மாற்கு இயேசுவைப் பற் றிக் கூறுகையில், "அவர்தான் மக்கள் ஆவ லுடன் எதிர்பார்த்திருந்த மெசியா, இறை
ஏழை மக்களின் தேவைகள்
போராட்டங்கள், உணர்வுகள், ஏக்கங்கள் இவற்றில் இறைத்தரி சனத்தைப் பெற்று கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்க ளில் கடவுளின் உடனிருப்பைத் தேடுவதே இன்றைய பணி. -இந்தோனேசிய ஆயர் பேரவை 1900
06
 

ம க ன்' என்பதை வலியுறுத்துகின்றார்" 'மனுக்குலத்துக்கு இறைச்சித்தத்தை எடுத் துச் சொல்ல வந்தவர்தான் இயேசு' என மத்தேயு எடுத்தியம்புகின்றார். லூக்கா காட்டும் இயேசு இரக்கம், பரிவு, பாவிகள் மட்டில் அன்பு நிறைந்தவராக விளங்குகின் றார். அருளப்பர் ஏனைய மூவரிலிருந்தும் வேறுபட்டவராக, யாருமே வெகு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஆழமான இறை யில் கருத்துக்களின் பின்னணியில் இயேசு வைச் சித்தரிக்கின்றார்.
ஆதித்திருச்சபையின் வழி பாடுகளில் பாடப்பட்டு வந்த சில பாடல்களும இத னைப் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட் டாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
"அவர் கட்புலனாகக் கடவுளின் சாயல் படைப்புக்கெல்லாம் தலைப்பேறானவர் ஏனெனில், அவரில் அனைத்தும் உண்டா
யிற்று'
(கொலோ 1/15-16
"கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பி டி த் துக் கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக்கருதவில்லை. ஆனால் தம்மை வெறுமை யாக் கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு
ஒப்பானார்’
(பிலிப் 26-7)
* ஆதியிலே வார்த்தை இருந்தார், அவ் வார்த்தை கடவுளோடு இருந்தார். அவ் வார்த்தை கடவுளாகவும் இருந்தார்.அவர்
ஆதியிலே கடவுளோடு இருந்தார்"
(அரு 1/1-2)
இவையனைத்தும் புலப்படுத்துவது யாதெனில், இயேசு மனிதன் மட்டுமல்ல மனித உருவெடுத்த இறைவன் என்பது வெள்ளிடை மலை. ஆதித் திருச்சபையின் முதல் போதனை இயேசுவின் இறப்பை யும் உயிர்ப்பையும் மையமாகக் கொண்டி ருந்தது என்பதை நாம் ஏற்கனவே கண் டோம். ஆரம்ப காலத்தில் இயேசுவின்

Page 13
குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், அவரது இளமைப் பராயம், 30 வருட வாழ்வு இவற்றுக்கு யாருமே மு க் கி ய த் துவ ம் கொடுக்கவில்லை. "அவர் வாழ்கின்றார், உயிரோடு இருக்கின்றார்" என்பதுதான் முதல் விசுவாச அறிக்கையாக இருந்தது. பின்னர் அவரது போதனைகளும், அவர் செய்த அருங்குறிகளும், வல்ல செயல்க ளும், அவரது வாழ்வின் முக்கிய சம்பவங் களும் போதனையின் கருப்பொருளாக இணைக்கப்பட்ட ை.
போதனையில் இறுதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவை இயேசுவின் குழந் தைப்பருவ நிகழ்ச்சிகளாகும். அவற்றை எழுதியவர்களின் நோக்கம், கிறிஸ்து உயிர் வாழ்கின்றார் என விசுவசித்தவர் களுக்கு, தங்கள் செபவாழ்விலும் பொது வாழ்விலும் உயிர்த்த கிறிஸ்துவை அனுப வித்தவர்களுக்கு, இயேசுவின் வருகையி னது முக்கியத்துவத்தை, மகத்துவத்தை உணர்த்துவதாகும். அதாவது கடவுளின் வாக்கு கிறிஸ்துவில் நிறைவேறியது. குழந்தைப் பருவ நிகழ் ச் சிக ள் அவர் கடவுளிடமிருந்து வந்தாலும் மனுக்குலத் தில் வேரூன்றியிருந்தார் என்பதை விளக் கக் கூறப்பட்டவையாகும்.
நற்செய்திப் பின்னணியில்
மத்தேயுவும் லூக்காவும் அவர் நிஜ மாகவே மனுக்குலத்தில் உருவெடுத்தார் என்பதனைக் காட்ட தலைமுறை அட்ட வணையைத் தருகின்றார். (மத் 111-17, லூக் 3/23-28) மத்தேயுவின் தலைமுறை அட்டவணை ஆபிரகாமிலிருந்தும், லூக்கா வின் தலைமுறை அட்டவணை ஆதாமிலி ருந்தும் ஆரம்பிக்கின்றன. மத்தேயு ஆபிர காமிலிருந்து ஆரம்பிப்பதன் நோக்கம் இயேசு யூத வரலாற்றிற்கு உரியவர் என் பதைக் காட்டுவதே. மாறாக லூக்கா ஆதாமிலிருந்து தொடங்கக் காரணம் கிறிஸ்து மனுக்குலம் முழுவதற்கும் உரிய வர் என்பதை உறுதிப்படுத்துவதற்கே.
அத்தோடு மத்தேயு தனது தலை முறை அட்டவணையில் தமார், ராகாப்,

வெள்ளிவிழாச் சிறப்பிதழ்
ரூத், ஊரியாவின் மனைவி ஆகிய நான்கு பெண்களையும் சிடட சேர்த்துள்ளார். யார் இவர்கள்? இவர்கள் அனைவரும் புறவினத்தார். அதாவது மத்தேயு இவர் களைத் தலைமுறை அட்டவணையில் குறிப்பிடுவதன் காரணம், கிறிஸ்துவின் பிறப்பில் அனைவருக்கும் பங்குண்டுகிறிஸ்து உண்மையாகவே பாவம் புரையோடிருக் கும் மனுக்குலத்திலிருந்து பிறந்தார் என் பதை வலியுறுத்துவதற்கேயாகும் ,
மகிழ்ச்சியின் அறிவிப்பு
இவையனைத்துக்கும் உச்சக்கட்டமாக இயேசுவின் பிறப்பு அறிவிப்பு நிகழ்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக
அன்பு நீதியை முழுமையாகக் கோருகிறது. இவ்வன்பு எவ்வித அநீதியோடும் ஒத்துப்போகவோ இணைந்திருக்கவோ முடியாது. நம் மக்களை ஆழமாக அன்பு செய்வது என்பது அவர்களை அடக்கும் அநீதிகளை அடக்க முடியாத ஆற்றலோடுஎதிர்த்துப் போராட நம்மைத் தூண்டும்.
இந்திய கத். ஆயர் கூட்டம் 1972
O7

Page 14
தொண்டன்
08
சித்தரிக்கப்படுகின்றது. மரியாளை வாழ்த் தும் வானதூதர் "மரியே வாழ்க" என வாழ்த்துகின்றார். வாழ்க என்ற பதம் * Kaire" என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான அர்த்தம் "மகிழ்ச்சியால் அக்களி’ Rejoice என்பதாகும். லூக்கா இந் நிகழ்ச்சியில் இறைவாக்கினர்கள் செப் போனியாசும் சக்கரியாசும் கூறும் நிகழ்ச்சி
நிறைவுக்கு வருவதைக் கோடிட்டுக் காட்டு
கின்றார்.
"சீயோன் மகளே, மகிழ்ச்சியால் ஆர்ப்பரி
இஸ்ராயலே ஆரவாரம் செய். யெருசலேம் மகளே உன் முழு உள் ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி'
(செப் 3/14 )
'சீயோன் மகளே, மிகுந்த மகிழ்ச்சியால் அக்களி,
யெருசலேம் மகளே, ஆர்ப்பரி, இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்? (சக் 9/9)
மகிழ்ச்சியின் எதிர்பார்ப்பு
இறைவாக்கினர் உரைத்தது முழு இஸ்ராயலேயும் குறிக்கின்றது. அதே இறைவாக்கு பாலஸ்தீனா தேசத்தில், நாசரேத் என்னும் சிறிய கிராமத்தில்
 

வாழ்ந்த ஒரு இளம் பெண்ணுக்ாகக் கூறப் படுவதாக லூக்கா காட்டுகின்றார். அவள் தான் மரியாள். அவளில் அவ்விறை வாக்கு நிறைவேறுகின்றது. ஆம், அவள் முழு இஸ்ராயலேயும் பிரதிநிதித்துவம் செய் கின்றாள். அதாவது இறை வார்த்தை யைக் கேட்பதில் இறைவன் மெசியாவை அவர்கள் மத்தியில் அனுப்புகின்றார் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கேட் பதில், அதனை ஏற்றுக் கொள்வதில், விசுவசிப்பதில், மனத்தில் இருத்தி மனம் மகிழ்வதில் மரியாள் முழு இஸ்ராயேலை யும் பிரதி நிதித்துவம் செய்கின்றாள். சுருங்கக் கூறின் அங்கு மரியாளின் முழு இபெராயேலும் இருந்தது.
தயாரிப்பு
வரப்போகின்ற மகிழ்ச்சியான செய் தியை ஏற்றுக் கொள்வதற்கு உள்ளங்களை ஆயத்தம் செய்பவராக திருமுழுக்கு அருள் ப்பர் தோன்றுகின்றார். நான்கு நற்செய் தியாளர்களும் திருமுழுக்கு அருளப்பரை அறிமுகப்படுத்துவதன் மூலம் தங்கள் நற் செய்தியைத் தொடங்குகின்றனர். அவர் வனாந்தரத்தில் தோன்றி வரப்போகின்ற அருள் நிறை ஆண்டினை நினைவுபடுத்து கின்றார். அவரது உணவும் உடையும் உறைவிடமும் எளிமை வாய்ந்ததாக இருந் தன. அதாவது அவரது வார்த்தையும் வாழ்வும், சொல்லும், செயலும் முரண் பாடின்றி அமைந்தன.
அவரது செய்தி வரப்போகின்ற மீட் பின் மகிழ்ச்சிச் செய்தியாகவே இருந்தது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பும் பபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீட் பும் வரப்போகின்ற முழுமையான மீட்புக்கு முன்னடையாளமாக இருந்தன. ஏனைய மீட்புச் செயல்களை இறைவன் பிறரைக் கொண்டு ந  ைட முறைப்படுத்தினார். ஆனால் இப்போது அந்த இறைவனே நிஜ மாக நேரடியாக வருகின்றார். அந்த இறை வனை வரவேற்க மனித உள்ளங்கள் பண் படுத்தப்படவே ஸ் டும். அதனைச் செய்தலே திருமுழுக்கு அருளப்பரின் பணியாக அமைந் 互g列·

Page 15
"மனந்திரும்புங்கள்" என்பதுதான் அரு ளப்பரின் அறைகூவல் இதயங்களை பண் படுத்துங்கள். புதிதாகச் சிந்திக்கத் தொடங் குங்கள். புதிய விழுமியங்களைக் கடைப் பிடியுங்கள். “வரவிருப்பவர் தூய ஆவியா லும் நெருப்பாலும் புனிதப்படுத்துவார்" (மத் 3111) என்கின்றார். அது உள்ளங்க ளைத் தூய்மைப்படுத்தும் நெருப்பு மட்டு மல்ல, தீயவர்களைத் தீர்ப்புக்கு உள்ளாக் கும் நெருப்புமாகும்.
உண்மையான திருமுழுக்குக்கு மக்களை ஆயத்தம் செய்வதற்காக, மனந்திரும்புவ தற்கு அடையாளமான திருமுழுக்கைஅவர்க ளுக்கு வழங்குகின்றார். இவ்விதம் அவர் கள் "நாங்கள் ம ன ந் திரும் புவதற்கு தயாராக உள்ளோம், வரவிருப்பதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறோம்" என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்தது அவரது திருமுழுக்கு.
பழைய சமுதாயம் மறைந்து புதிய சமுதாயம் பிறக்கும் முக்கிய காலகட்டத் தில், பழையதையும் புதியதையும் இணைக் கும் எல்லைக்கல்லாக விளங்குகின்றார். ஒளி யாகிய கிறிஸ்து வெளிப்பட்டதால், அவர் மறைகின்றார். ஆயினும் அவரது மனந்தி ரும்புதலுக்கான அறைகூவல் தொடர்கின் றது. தொடரவேண்டும். ஏனெனில் எக் காலத்துக்கும் அவரது செய்கி அவசியம்.எல் லாருக்கும் வேண்டிய தயாரித்தலுக்கு, ஆய த்தப்படுத்தலுக்கு அறைகூவல் விடுக்கின் prtrř.
பாரம்பரியம் கூறுவது
கிறிஸ்துவுக்குப்பின் முதன் மூன்று நூற் றாண்டுகளாக, கிறிஸ்து பிறப்பு விழா(கிறி ஸ்மஸ் ) என்ற சொல்லையே திருச்சபை அறியாதிருந்தது. கிறிஸ்து பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலேயே கொண்டா டப்படத் தொடங்கியது. அதற்கு முன்னர் கொண்டாட்டங்களோ, விழாக்களோ, வழிபாடுகளோ எதுவுமின்றி இருந்தது.
ஆதித்திருச்சபை கிறிஸ்துவின் பிறப்பு க்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவில்லை

வெள்ளிவிழாச் சிறப்பிதழ்
இறையரசுப்பணி,வேற்றுசெயல்பணி ான்று பொருள் கொள்ளாது ஏழை கள் ஒடுக்கப்பட்டோருக்க நற்செ ப்தி அறிவிப்பது, மனித உரிமைகளுக் காகப் பாடுபடுவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
கார்ல் ரானர்,
யெனில், கிறிஸ்துவின் இறப்பு - உயிர்ப்பு நிகழ்ச்சிகளுக்குத்தான் முதலிடம் கொடுக் கப்பட்டது ஒவ்வொரு ஆண்டவரது நாளும் (பின்னர் ஞாயிறு என அழைக்கப்பட்டது) உயிர்ப்பின் நாளாகக் கணிக்கப்பட்டது. அத் துடன் ஒரேயொரு கிறிஸ்தவ விழாவாக "உயிர்ப்பு விழா' கொண்டாடப்பட்டது. உயிர்ப்போடு இணைந்த பாடுகள், மரணம் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பாஸ்கா விழாவாகக் கொண்டாடப்பட்டது.
முதன் மு த லில் கிறிஸ்துவின் ஆள் தன்மை, அவரது செயல் பற்றிய சிந்தனை யில், கிறிஸ்துவின் இறப்பு-உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகள் தொடக்கக் கூறுகளாக அமைந்தாலும், அவரதும் மனிதாவதாரம் படிப்படியாக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. இறைவன் வரலாற்றில் தம்மை வெளிப்படுத்தினார். மனிதனாக அவதரித்த இயேசுவில் தம்மை முழுமையாக வெளிப் படுத்தினார். இறைவார்த்கை மனுவுருவெ டுத்தது போன்ற சிந்தகைளின் விளைவே கிறிஸ்து பிறப்பு விழாவின் தொடக்க நிலை க்கு வழிவகுத்தது எனலாம்.
ஆரம்பத்தில் கிறிஸ்து பிறப்பு விழா வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததன் காரணம் கிறிஸ்து எப்போது பிறந்தார் என்ற திட்டவட்டமான காலவரையறையை நற்செய்தியாளர் எவருமே விட்டுச்செல்ல வில்லை. லூக்கா மட்டும் 'இடையர் சாமக் காவல் காத்திருந்தவேளை' எனக் குறிப் பிடுகின்றார். அதாவது இடையர் காவல் காக்கின்ற காலம் மார்ச்-ஏப்ரல் தொடக் கம் நவம்பர்-டிசம்பர் வரையுமாகும். அதா
09

Page 16
தொண்டன்
வது இலைதுளிர், கோடை, இலையுதிர் ஆகிய முக்காலங்களும் இதனுள் அடங்கும். இதனால் கிறிஸ்து பிறப்பு பற்றிய திட்டவட்டமான நாளெதுவும் வரையறுக் கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒரு குறிப் பிட்ட தினத்தைக் குறிப்பிட்டு, இதுதான் கிறிஸ்து பிறப்பின் நாள் என வலியுறுத்தி அதற்கான விளக்கங்களும் அளித்து வந்த னர். சிலர் மார்ச் 28ம் நாளையும், அநே கர் ஜனவரி 6ம் நாளையும் பலர் டிசம்பர் 25ம் நாளையும் கிறிஸ்து பிறப்பு விழா நாளாகக் கருதிக் கொண்டாடியும் வந்த னர். இதனால் பல கருத்து முரண்பாடுக ளும், திருச்சபையில் சில பிரிவுகளும் ஏற்பட் L-607.
புனித கிறிசோஸ்தம் என்பவர் கி.பி. 386ம் ஆண்டு டிசம்பர் 20ந் திகதி ஆற்றிய மறையுரையில் 5 நாட்களுக்குப்பின் கொண் டாடப்போகும் (அதாவது டிசம்பர் 25ந் திகதி) கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு மக்களை அழைக்கும்போது பின்வருமாறு கூறுகின் றார். ** திருவிழாக்களுக்கெல்லாம் தலையான திருவிழாவாகிய கிறிஸ்து பிறப்பு விழா வானது எம்முள்ளங்களிலே அதிவணக்கத் தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் விழாவாகும். எனவே மாட்டுக்கொட்டி லில் துணிகளில் சுற்றப்பட்டு புல்லணை யில்துயில் கொள்ளும் இறைமகனைத் தரி சிக்க நீங்கள் இந்த இரவில் உங்கள் இல் லங்களிலிருந்து புறப்பட்டு வர வேண் டும்.”*
அன்று தொடக்கம் உலகம் முழுவதி அலும் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் 25ம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. கத் தோலிக்க திருச்சபையிலிருந்து விலகிய "ஆர் மேனிய திருச்சபையினர் மட்டும் ஜனவரி ந்ே திகதியை கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடப்படத் தொடங் கியதன் முக்கிய காரணம் புறவின உலகில் உரோமைப் பேரரசின் ஆதிக்கத்தில் டிசம் பர் 25நாள் சூரிய கடவுளின்(Sun God)பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. முதன்முதல் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய உரோமைப் பேரரசன் கொன்ஸ்ரன்ரைன் சூரிய வழிபாட்டை கிறிஸ்துவின் பிறப் போடு இணைப்பதில் மும்முரமாக செயல் பட்டான். சூரியனின் பிறப்பானது இரு ளைப் போக்குவதைப் போன்று கிறிஸ்து வாகிய ஒளியும் பாவமெனும் இருளைப்
10

போக்கியது என அவ்விழாவுக்கான புதிய விளக்கத்தை அவன் கொடுத்ததிலும் அர்த் தம் இருக்கத்தான் செய்கின்றது. புரிவதால் எழுகின்ற சவால்
எது எப்படியிருப்பினும் நாட்களம், திருவிமாக்களும் முக்கியமல்ல, கிறிஸ் , வின் திருச்சபையானது ஒரு குறிப்பிட்ட நாளுக்குக் கட்டுப்பட்டதல்ல. மாறாக இறைவன் மனிதனானார். அவர் ஏன் மனிதனானார் போன்ற இறையியல் சிந்த னைகளுக்கே நாம் முக்கியத்துவம் அளிக் கப்பட வேண்டும்.
இறைவனின் அன்பு மனித உாவில் தோன்றியது. ஏனெனில் இறைசாயலிலே படைக்கப்பட்ட மனிதன், தன்னலத்தினால் களங்கம் ஏற்படுத்திய அச்சாயலை புதிய படைப்பாக மாற்ற தன்னிலையைத் துறந்து அடிமையின் கோலம் பூண்டு மனித உரு எடுக் கார் இறைவன். அவர் தருகின்ற செய்தி என்ன?
அவரது பிறப்பு இன்று புரிந்து கொள் ளப்பட வேண்டுமானால், நாம் இதுவரை ஆராய்ந்த நற்செய்திப் பின்னணியும், பாரம்பரிய நடைமுறையும் தருகின்ற செய்தியைச் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து வின் பிறப்பு மக்கள் எல்லாருக்கும் மகிழ்ச் சியைத் தருகின்ற விழா. அவரது பிறப்பு ஒரு தனிப்பட்ட இனத்துக்கோ, கலத் துக்கோ, மதத்துக்கோ உரியதொன்றல்ல. இறைவனின் அன்பு இறையருள் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டது என் றால் அதனை அனுபவிக்கும் பேறு அனை வருக்கும் உண்டு.
முழுமனித சமுதாயத்தையுமே விடுவிச்க வந்தார். அவரது பிறப்பால் இருள் அகன் றது. ஒளி பிறந்தது. அவநம்பிக்கை அகன்று நம்பிக்கையெனும் ஒளி பிறந்தது. பயம் அகன்று துணிவு பிறந்தது. கவலை மறைந்து உற்சாகம் பிறந்தது. அடிமை நிலை அகன்று விடுதலை பிறந்தது. இதுதான் மகிழ்ச்சியின் காரணம். இந்த மகிழ்ச்சியைத் தான் அவ ரது பிறப்பு விழா எடுத்தியம்புகின்றது. அந்த மகிழ்ச்சியில் நானும் நீங்களும் பங்கு பெற வே ண் டு மா னா ல் அவர் கொண்டு வந்த அமைதியில் திளைக்க விரும்பினால் அவர் தருகின்ற நம்பிக்கை ஒளி எம் உள்ளங்களில் உதிக்க வேண்டு மானால் முதன் முதலில் அனைத்துத் தீமைகளுக்கம் காரணமான தன்னலத்திலி ருந்து விடுதலை பெறுவோம். 'தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எலாம் தொழும்"

Page 17
'அம்மா. அப்பா எப்போ வருவரமா? மேரி மீண் விரல்களால் தாங்கி ஏக்கத்து டன் கேட்டாள்.நான் என்ன பதிலைச் சொல்வேன்.
இதே கேள்வியைத் தானே இந்த மூன்று வருடங்களாக என்னுள் நானே கேட்டு பதில் கிடைக்காமல் . பதில் தேட வகை தெரியாமல். நெஞ்சு நொந்து விக்கித்து நின்றிருக் கிறேன். s
சென்ற ஒரு வாரமாக மேரி இதே கேள்வியைத்தான் கீறல் விழுந்த ‘றெக்கோட் டைப் போல என்னிடம் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள்
அவள் இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒவ்வொரு தடவை யும் என் நெஞ்சகக் கூட்டின் விம்மல்கள் வெதும்பல்களாக ததும்பி. முக்கி . முனகி . வெளியேற முடியாமல் ஒரு முறை உள்ளேயே வெடித்துச் சிதறும்,
கண்ணீரை எந்தப் பதி
டும் என் நாடியைத் தன் பிஞ்சு ருந்து வரா
அப்பாவை த்திருக்கிறார் மூன்று வருட னேயே ஒரு கேட்டபோது தேன். அந்தத் மனதில் ஒரு மனக்கோட்ை
கியிருந்தது.
அப்பா வரு என்னை அ6 தூக்குவார். முத்தமிடுவ சட்டை வா
அ வ ரு L. 6 கொண்டாடுே
 
 

த் தவிர வேறு லும் என்னிடமி
திா
ஜெயிலில்அடை
*55 Juli i எ ன் று :ங்களுக்கு முன் தடவை அவள் சொல்லியிருந் தகவலேஅவள் விசாலமான டயை உருவாக்
GTi ... ணைப்பார்.
rriro ... ங்கித்தருவார்.
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
எனினும் காலவோட்டத் தில் இந்த "அகதி முகாமின் நெருக்கமான வாழ்க்கையில். நண்பிகளின் சக வா சத்தில் அப்பாவின் நினைவை மறந் திருந்தாள். எப்போதாவது ஒரு நாள் வருவார் என்ற ஓர் எதிர்பார்ப்புடன்
எனது அப்பா அம்மாவை எதிர்த்து இவருடன் 'ஒடி' இருதயம் பாதரின் ஆலோச  ைன யி ல் மாதாகோயிலில் கைப் பிடித்து அவரில் உத வியினாலேயே கொ ல னி ப் பூமியில் ‘மால்" வைத் து க் குடும்பம் நடத்தியஅந்தநாட் கள் என் நெஞ்சில் என்றுமே மறக்கமுடியாதபடி நினைவுப் பூக்களாக மலருகின்றன.
இருவரும் சேர்ந்து வயலு ழுது. விதைத்து . களைபிடு ங்கி. கதிரறுத்து . சூடடி த்து பணம் சேர்த்து ' குடும் பம் நடத்திய பசுமையான நாட்கள்.
நினைக்கவே நெஞ்சில் பணி யின் படரல் . குளுரின் இதம். மென்மையான இறகினால் மனதை வருடுவது போன்ற ஒரு புல்லரிப்பு.
ஹ"ம்ம். இதையெல்லாம்
நினைத்து என்ன செய்ய
எல்லாமே பழசாய் பழங்கன வாய் போய், வாழ் வி ல் வாழ்வது எதற்காக என்றெல் லாம் வந்த கேள்வி. இந்தப் பிஞ்சுக் கரத்தின் அரவணைப் பின அகமகிழ்வில். மழுங்கிப் போனது.
சிறித்தத்

Page 18
frawsfyny 6ôr
என்க்காக ஒரு சீவன். nsorth syaoGol unti என்னை நம்பி ஓர் உயிர் தாண்டாது. அதற்காகவே என் சிவியம். அழகாக இ
இந்த மூன்று வருடங்கள் 3' ஹரிம லலி அகதி வாழ்வினுள் முடங்கிப் அகதி முகாமின் போன்" புழுக்கமான ஓம் மைந்திருக்கும் "
புகழாரம். கன் னியாக இருந்தாலும் அதில் ஒர் உல்லாசம்.
யாரோ ஒருவரைக்காக எதிர் ந்து . மனதுள் 8 பார்த்துக் காத்திருப்பதில் வேன். "மழை ஒரு சுகம் . டிலயும் மந்தி ஆனால்-இப்படி ஒருபெண் unru unrg-fr** தனியாக ஒரு குடிசையினுள் அவர் என்? வாழும்போது ஏற்படும் துய இந்தக் காமக் ரம் இருக் கிறதே. அது னுடலில் மேயு
உதட்டில் வெ
சொலவி மாளாது. ஹாம்ம். நீ
ரேசன் அட்டை தரும்முகாம் சொன்றை விட்
- வேன்.
பொறுப்பதிகாரியின் சில்விஷ
ான பேச்சுக்கள்.த னியே தொண் ணு அழைத்து என் கண்வரைப் பட்ட குழப்பத் பற்றி விசாரிக்கும் பாந்தம் களை இந்த மு: பரிவு . எனக்குப் புரி யாத விட்டு மிச்சச் தல்ல. ஏற்றி வர வன் வேலியில்லாத பயிர் போகும் மேய்வதற்குச் சந்தர்ப்பம் மரியக் கவன பார்த்திருக்கும்"பெரிய மனி துக்கோ. அங்
தாகள. தும் வாறதும்,
என் திருமணத்தின் போது என்று பாதர் சொன்ன வாக்கியம் கடைசி வார்த் அப்போதெல்லாம் என் நெஞ் வரவில்லை. சில் பட்டுத் தெறிக்கும். நான்கு நா
பெண்ணானவள் மனதால் வைக் காணா கூட பிற ஆடவனை விரும்பி யைப் பிடித்து னால் அவள்விபச்சாரம் செய் *அப்பா எா தவளாகிறாள்.கல்லுடைத்து னம் வயிறு நிரப்பினாலும். "அப்பாவ
கைகள் சுத்தியல் பிடித்துக் டாங்களாம். காய்ந்து போயிருந்தாலும் . சிருக்காங்களா வீடிழந்து ஊரிழந்து இந்த 'ண' கூட்டினுள் அடைபட்டாலும் வைச்சிருக்காரி என்னைத் தொட் டு வாழ “அது . அது வைத்த ராசனைத் தவிரனன் அழுவேன் .
காணல்
2

------
ாது.அனை
ருக்கிறேனாம் ஸ்ஸனய்" இது முன்னால் சென்ரி" யின்
றுப்பை உமிழ் கிரித்துக்கொள் க்கால இருட் கொப்பிழக்கப்
னோடிருந்தால் கண்கள் என்
LDnt
ண்ட பெருமூச் டுக் கொள்
றகளில் ஏற் த்தினால் எங் காமில் வைத்து gerruðfrgörseð6r ண்டியில் போன போது எலிஸா rமாகப் பார்த் பக இங்க விளை நான் போற
f சொன்னதுதான்
தை. இன்னும்
saltitas yurt த ஏக்கம் GBoff
விட்டது கம்மா. இன் h) . . . பிடிச்சிப் போட் கேம்பில வைச் rib..." அப்பாவை அங்க ங்க?
து. விக்கி விக்கி
قصصے
ஏன் என்ற விடை எனக்குக் கூடத் தெரியவில்லையே.
நடந்தால் புல்லுச் சாகாத மனிசன்.
அல்லுத் தொல்லு இல்லா தவர்.
தானும் தன் பாடும் . இவ ருக்கா இக்கதி.யேசுவேஇனி எங்கள் கதி என்னையா. ?
எத்தனை இரவுகள் என் கண்களில் வழிந்த நீர்தலைய ணையை ஈரமாக்கியிருக்கும்? கண்களினூடாக மனதின் பசுமை கண்ணீராக வெளி யேற உள்ளமே வர ண் டு போனது.
கல்லுடைத்துக் காலம் கழி கிறது.
சென்ற மாதம் தான் எங் கள் "மாலுக்கு முன்னால் உள்ள செம்பகத்தின் கணவர் விடுதலையானார். சிறையில் வெயில் படாமல் இருந்தத னால் வெள்ளையாகி. சற்று கொழுத்திருந்தார்.
ஊரே திரண்டு விசாரித்தது இவரைக்கண்டீர்களா.. என் மகனைப் பார்த்தீர்களா. என் அப்பா உங்களுடனிருந் தாரா ? எனப்பல விசாரிப் புக்கள்.
"தான் தப்பினதே தம்பி ரான்புண்ணியம்’ என்ற நிலை யில் வந்திருந்த அவர் யாரைத்
புகழ் பெற்ற எழுத்தா ளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் நாள் தோறும் 15மைல் நடந்து செல்லும் பழக் கத்தைக் கொண்டிருந் தாராம்

Page 19
தான் நினைவு வைத்திருந் தார் ? எவரையும் கண் டு பேசும் நிலை"யிலா இருந்தி CT ut untriř" !
மேரிக்கு அவரைக் கண்ட தும் தன் அப்பாவைக் கண் டது போல் மகிழ்ச்சி. எப் போதும் அவருடன் ஒட்டிய படிதான். அவரின் முகத்தை யே பார்த்துக் கொண்டிருப்
ifTGT.
இந்த சந்தோஷமும் மூன்று வாரங்கள் கூட நீடிக்கவில்லை திடீரென அவர் ஒரு நாள் இருமிய போது குருதித் துளி கள் வெளியே தெறித்தன நெஞ்சைப் பிடித்தபடி நிலத் தில் புரண்டார் . வேதனை யால் நெளிந்தார். முகாமே கூடி வைத்தியம் பார்த்தது. என்ன இவருக்கா.ரீ.பியா அல்சரா எயிட்ஸா. ஆனால் அதன் காரணம் அவருக்கும் இந்த ஒரு வருடமாக அவ ரைக் காயமில்லாமல் குதறி யெடுத்தவர்களுக்கும் தா ன் தெரியும்.
மூன்றாவது நாள். செண்பகமக்கா விதவையா னாள்.
அகதிக்கு ஏது ஆனந்தம் அதிலும் ஏழைகள் ஆனந்தி க்கக் கூடாது . அப்படித் தப் பித்தவறி சந்தோசப்பட்டால் இதே நிலை தொடரும் .இது தான் வாழ்க்கையின் வாய்ப் LunTC).
துள்ளித் திரிந்த மேரி மிக வும் உடைந்து போனாள். அவரின் மரணம் அந்தப்பிஞ்சு நெஞ்சை வெகுவாகப் பாதி த்து விட்டது.
மெளனமாக மூலையில் அம ர்ந்திருந்து அழுதாள். அவ
ளைத் தேற்ற லவில்லை. தி டம்.
**அம்மா . வருவாரம்மா விட்டு என் மு அவதானித்த நொந்து ே திற்கு ஒத் த எ ண் ணி, வருவாரம்மா என்னை ஒரு t-6ẳr t_Jrrrh,3g
"கிறிஸ்மஸ்
. மஸ் தாத்தா
லையா அம்ம
"ஆமாம் வ "அப்போ. ண்பக மாமியி
போலத்தானே வருகிறார்.?
"ஆமா. அ
மேரியின் மு இறுகியது . ணிக் கலவரப் மா அப்பாை எண்டு சொல் றாள் உறுதிய த்துடன்,
*"ஏனம்மா . திகைப்புடன்.
6 போன்ற மானிக்கு என்றாலு கொண்டு டத்தை ளது.

என்னால் இய டீரென என்னி
அப்பா எப்போ 'என்று கேட்டு கத்தைக் கூர்ந்து T6îr.
பான பிஞ்சு மன ட ம் கொடுக்க "கிறிஸ்மஸுக்கு எ ன் றே ன். வித கலக்கத்து நாள்.
ஸுக்கு கிறிஸ்
வும் வருவாரில் rt ...?'
பருவார்.1
அப்பாவும் செ
ன் மாமாவைப்
சிறையிலிருந்து
தற்கென்ன.. ?" மகம் திடீரென எதையோ எண்
பட்டது . "அம் வ வரவேணாம் ல்லுங்க . என்
ான தீர்மான
?' என்றேன்
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
"அவர் வந்தால் மூணு கிழ மையில் செத்து விடுவாரே அம்மா. அப்படி அவர் சாகக் கூடாது. அவர் செத்தால் கிறிஸ்மஸ-ஸும் கொண்டாட முடியாது அவர் ஜெயிலிலேயே இருக்கட்டும்."
முற்றுமுணர்ந்த தோரணை யில் கட்டளையிடுவது போல் கூறி முடித்தாள்.
என் மனதில் இனம் புரியாத சோகம் வெதும்பல். ஆனா லும் ஓர் ஆறுதல்.
இனி மேரி அப்பா எப்போ வருவார் எனக் கேட்க மாட் L-IT Gir.
அப்பா மூன்று வருடங்களு க்கு முன்பே செம்புச் சன்னங் களுக்கு இரையான சம்பவத் தை எப்படி மேரியிடம் கூறு வேன் என வெதும்பிய என் வேதனைகள் இப்போதைக் குச் சற்றுக்குறைந்தது போலி ந்தது.
மேரிக்கு நத்தார் உடுப்புத் தைக்க ஆயத்தமானேன்.
மேரியும் கிறிஸ்மஸ் தாத் தாவைச் ச ந் தி க்கு ம் நாட் களை எண்ண கலண்டரைத் தேடினாள்.
யாவும் கற்பனை
ாழ்க்கை எ ன் பது சீட்டாட்டம் து கைக்கு வரும் சீட்டுக்களைத் தீர் ம் அதிகாரம் நமக்குக் கிடைக்காது லும் வந்த சீட்டுக்களை வைத்துக் மோசமான, அல்லது நல்ல ஆட் ஆடும் திறமை நம்மிடம்தான் உள்
- சிவாங்கரி -

Page 20
தொண்டன்
தமிழியல் வளர்ச்சிச் தனிநாயக அடிகளா
(இ) செ. யோகராசா. எம். ஏ. விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம்
தமிழ் ப் பணி ஆற்றி சில்லாண்டுகள் முன்னர் மறைந்த இலங்கைத் தமிழறிஞர் களுள் தனிநாயக அடிகளார் (1913-1980) விதந்துரைக்கப்பட வேண்டியவர். அன்னா ரது தமிழ்ப் பணிகள் பன்முகப்பட்டவை. அவைபற்றி விரிவாக எடுத்துரைப்பது இக் கட்டுரையின் நோக்கமன்று. ஆயினும், அவற்றை அடிப்படையாகக் கொண் டு ஆழ்ந்து நோக்கி, தமிழியல் வளர்ச்சியில் அடிகளாரின் பங்களிப்பு யாது என்று கோடிட்டுக் காட்டும் முயற்சியே இங்கு இடம்பெறுகின்றது. இதற்கு அனுசரணை யாக, அடிகளகரின் பன்முகப்பணிகள்பற்றி முதலில் நினைவு கூரவேண்டியதவசியமாகி ADgilo
தமிழியல் ஆய்வாளர்:
"பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை" என்ற பொருளிலமைந்த "எம் லிட்” பட்ட ஆய்வும், "பழந்தமிழ்க் கல்வி முறை - ஒப் பியல் நோக்கு" என்ற பொருளிலான கலா நிதிப்பட்ட ஆய்வும் அடிகளாரின் ஆய்வுக ளுள் குறிப்பிடத்தக்கவை. தவிர, மாநாடு களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை களும் சஞ்சிகைகள், பத்திரிகளில் எழுதப் பட்ட கட்டுரைகளும் பலவுள்ளன. இவை
14
 

கு ரின் பங்களிப்பு
தமிழர் பண்பாடு, இலக்கியம், தத்துவம், கல்வி, பண்டைத் தமிழரது புலப்பெயர்வு முதலான விடயங்கள் சார்ந்தவை. அச் சேறிய பழைய நூல்கள் பற்றிய அடிகளா ரின் "கண்டு பிடிப்புக்கள்" குறிப்பிடத்தக் கன. (தம்பிரான் வணக்கம், கார்த்தில்லா, அடியார்கள் வரலாறு முதலிய நூல்கள்)
அடிகளாரின் ஆய்வுகளுள் நூல்வடிவில் வெளியானவை: "தமிழ்த்தூது-திறனாய்வுக் கட்டுரைகள்" (1951) "பழந்தமிழ்க் கவிதை யில் இயற்கை' ( 1953) 'தமிழில் இயற்கைப் பாக்கள்.பொற்காலம்" (1963) "வெளிநாடு களில் தமிழ்ப்படிப்புக்கள். தொகுப்பு நூல்" (1968) “ஒன்றே உலகம்' (பயணக்கட்டுரை கள்), த மி ழ ர் பண்பாடும் நாகரிகமும் (பொற்காலம்) முதலியன.
சஞ்சிகை ஆசிரியர்:
5L6bill 1657 untG (Tamil Culture) 6tair னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டின் ஆசிரியரா கத் திகழ்ந்தவர் அடிகளார். (1952-1967). இச்சஞ்சிகை உலகிலுள்ள பல பல்கலைக் கழகங்களிலும் இடம்பெற்றிருந்தது. விரிவுரையாளர்:
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அடிகளார் தமிழ்பற்றி எண்ணற்ற விரிவு ரைகள் நிகழ்த்தியுள்ளமை முக்கியமான தொரு விடயமாகும். அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழக நிறுவுனர்:
(I.A. T. R.): உலகத்தமிழறிஞர்களை ஒன்றுபடுத்தி ஆய்விலீடுபடச் செய்யும் நோக்குடன் நிறுவப்பட்ட (1961)இக்கழகத் தின் நிறுவுநர்களுள் அடிகளே முக்கியமான வராவர்.

Page 21
பல்கலைக்கழக விரிவுரையாளர்:
அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறை விரிவுரையாளராகவும் மலா யப் பல்கலைக்கழக இந்தியத் துறைத் தலை வராகவும் விளங்கி மாணவர் பரம்பரை யொன்றை உருவாக்கியவர்.
மேற்கூறியவாறு அடிகளார் பல்துறைப் பணிகளாற்றியவராயினும் இன்று பின்நோ க்கிப் பார்க்கும்போது தமிழியல் வளர்ச்சிக்கு அன்னாரது காத்திரமான பங்களிப்பு யாது என்ற வினா எழுகின்றது. ஆழ்ந்து நோக் கும்போது மேலே குறிப்பிட்டபணிகள் பல வற்றிற்கும் அடிச்சரடாக ஒருபொதுநோக்கு இழையோடுவது புலப்படுகிறது. அது யாது? உலக அறிஞர்களுக்குத் தமிழின் சிறப்பை யும் தொன்மையையும் உணர்த்தி அவர்க ளைத் தமிழியல் ஆய்வில் ஈடுபடத் தூண் டுவதே அப் பொக நோக்காகிறது. இன் னொரு விதமாகக்கூறின், தமிழியல் வளர்ச் சிக்கு அடிகளாரது காத்திரமான பங்களிப் பும் அதுதான். அவ்வாறாயின் இங்கு பிறி தொரு வினா எழுதல் கூடும்: அடிகளாருக்கு முன்னர் அத்தகு முயற்சியில் எவரும் ஈடு படவில்லையா?
வரலாற்றைச் சற்று ப் பின்நோக்கிப் பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண் டின் ஆரம்ப நிலையில் வெளிநாட்டறிஞர் கள் தமிழ்மொழியின் சிறப்பு, தொன்மை என்பன பற்றித் தவறான அபிப்பிராயமே கொண்டிருந்தனர். மாக்ஸ்முல்லர் முதலான மேனாட்டாய்வாளர் மட்டுமன்றி இந்திய ஆய்வாளருங்கூட தமிழின் சிறப்புகள் பற்றி போதி ய ள வு அறிந்திருந்தாரல்லர். ஒரு தடவை இதுபற்றிய தமது மனக்குமுறலை அடிகளார் இவ்வாறு வெளிப்படுத்தினார்: ** இந்திய வரலாற்றைப் பற்றி எழுதிய வர லாற்றாசிரியர்கள் வடஇந்தியாவை மைய மாக வைத்தே இந்திய வரலாற்றை எழு தினார்கள். தென்இந்தியாவை இருட்ட டிப்புச் செய்து விட்டார்கள். எனவே, இந்தியாவின் முழு வரலாற்றை எழுத விரு ம்புவோர் கங்கைக் கரையோடு நின்று விடாமல் காவிரிக்கரையோடு தொடங்க

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
வேண்டும். மாக்ஸ்முல்லர் (Maximuiler) போன்ற அறிஞர்கள் காளிதாசனின் 'மேக தூது, போன்ற வடஇந்திய இலக்கியங்க ளைப் படித்து என்ன அருமையான இலக் கியம் என்று பாராட்டியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கொஞ்சம் தென்ன கத்துக்கு வந்து நக்கீரர் போன்ற தமிழ றிஞர்கள் எழுதிய நெடுல்வாடை போன்ற தமிழ் இலக்கியப்பனுவல்களைப் படித்துப் பார்த்திருந்தால் அப்போது திராவிடர் களின் இலக்கியச் சுரங்கத்தின் அருமை பெருமைகளை உணர்ந்திருப்பார்கள் , ' ஆயினும், மேற்கூறிய ஆரோக்கியமற்ற நிலை விரைவில் மாற்றம் எய்தத் தொடங் கியது. அறியாமை இருள் மெல்ல விலகியது. சென்ற நூற்றாண்டின் நடுக்கூற்றில் கால்டு வெல் பாதிரியார் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒர் ஒப்பிலக்கணம்’ (1856) என்ற நூல் உலக ஆாாய்ச்சியாளரின் கவ னத்தை ஈர்த்துக் கொண்டது; தென்னிந் திய மொழிகளின், திராவிட மொழிகளின் சிறப்பாக, தமிழ்மொழியின் சிறப்பினை அந்நூல் உணரச்செய்தது, பின்னர் சிந்து வெளி நாகரிக அகழ்வுகள் திராவிட நாகரி கத்தின் சிறப்பினை எடுத்துக்காட்ட முற் பட்டன; பழந்தமிழ் நூற் பதிப்பு முயற்சி கள் தமிழின் தொன்மை நிலையைப் பறை சாற்றிக் கொண்டன. எனவே, வெளிநாட்டு அறிஞர்கள் வடமொழி ஆய்வுகளில் மட்டு மன்றி தமிழ்மொழி ஆய்வுகளிலும் ஆர்வங் காட்டினர். நிலைமை மேற்கூறியவாறாக விருப்பின் அடிகளாரிற்கு முக்கியத்துவம் ஏற் பட்டிருக்காது அல்லவா?
சமயம் வழி தேசியம் பேசி, சமய வழி ஆட்சி உருவாகின்றபோது சமயம் கற்பிக்கின்ற அடிப்படைக் கோட்பாட்டு வாதமே(Fandamenta lism) முக்கியத்துவம் பெறும். இது அறிவியல் சிந்தனைக்கு முரணான தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
15

Page 22
தொண்டன்
இவ்விதத்தில் இருவிடயங்கள் கவனிக் கப்படவேண்டியன: 1) மேற்கூறிய பின் னணியில் பெரும்பாலான தமிழியல் ஆய்வு கள் மொழியியல் தொடர்பாகவே இடம் பெற்றிருந்தன.தமிழ் இலக்கியம், தத்துவம், சமயம், பண்பாடு முதலியன ஆய்வாளரது கவனத்தைக் கவரவில்லை. 2) шайт,6отпт ட்டு அறிஞர்களும் ஒன்றுகூடி தமது முடிவு களை வெளிப்படுத்துவதற்கேற்ற வாய்ப்பு அருகியிருந்தது. இத்தகைய நிலையிலேயே, இளமை தொட்டு தமிழின்பாற் தீரா த காதல் கொண்ட, மதரீதியிலும் கல்வி ரீதி யிலும் வெளிநாட்டுத் தொடர்புகள் மிகுந்த அடிகளாரின் வருகை நிகழ்கின்றது காலம் அடிகளார் போன்ற ஒருவரை எதிர்பார்த்து நின்றது. "கால உணர்வு" மிகுந்கிருந்த அடி களார் காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
தமிழின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும்; அதற்காக உழைக்கவேண்டும்" என்ற எண்ணம் அண்ணாமலைப் பல்க லைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே (1945 - 1949) அடிகளாரிடம் கருக்கொண் டிருந்தது. கரு, அனைத்துலகத் தமிழாரா ய்ச்சி மாநாடு ஆக உருப்பெறும் வரை காலந்தோறும் வலிமையும்வனப்பும்பெற்று வந்துள்ளமை இன்று பின்நோக்கிப் பார்க் கும் போது புலனாகின்றது. இன்னொரு விதமாகக் கூறின், உலக அறிஞர்களையும் உலகப் பல்கலைக் கழகங்களையும் அனைத் துலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு நீண்ட காலமாகப் பக்குவப்படுத்தி வந்துள்ளார் அடிகளார். இது எவ்வாறு நிகழ்ந்து வந் துள்ளது?
துன்பப்படுவோர்க்கு இரங்கும் போது மனிதாபிமானி என்கிறார்கள். துன் பம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி னால் புரட்சியாளன் என்ற முத்தி ரையைக் குத்துகிறார்கள்
ஆயர் டெஸ்மன்ட் தூது
16

இவ்விதத்தில், அடிகளாரின் "தமிழ்த் தூது’ கல்விச் சுற்றுலா-நினைவுக்கு வருகி கிறது. (உரோம் நகரில் 1934 - 1939 ஆண் டுகள் வரை படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட பன்னாட்டுக் குருத்துவ மாணவர் கொடர்பும் கத்தோலிக்க குரு என்ற உயர் நிலையும் இதற்கு வாய்ப்பளிக்தன). தமி சித்தூதின் முதற்படியாக 1950 ஆம் 51ஆம் ஆண்டுகளில் வட, தென் அமெரிக்க நாடு களிலும் யப்பானிலும் விரிவுரைச் சுற்று லாவை மேற்கொண்டார்; 1954 ஆம்ஆண்டு முதன் முதலாக மலேயா, சிங்கப்பூர் நாடு கட்குத் தமிழ்த்தூது சென்றார்; மீண்டும் 1954, 55 ம் ஆண்டுகளில் இங்கிலாந்து, மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் தென் கிழக்காசிய நாடுகளான மலேயா, சிங்கப் பூர், இந்தோனோசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுக ளிலும் கல் விச் சுற்றுலாக்களையும். தமிழ்த்துரதையும் மேற்கொண்டார். 1960 ஆம் ஆண்டில் வளர்ந்தோர் கல்வி முறை களைப் பற்றி ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா, ரஷ்யா ஆகிய நாடு ளுக்குக் கல்விச் சுற்றுலாவை மேற்கொண் டார். ஆக இத்தகைய உலகப் பயணம் வெறும் பொழுதுபோக்கானதன்று தமிழ் மொழியின் -இலக்கியத்தின் - பண்பாட்டின் மேன்மைகளைப் பறைசாற்றுவதாக விளங் கியது. தமிழ்ப்பண்பாட்டுப் பரம் ப ைல இனங்காண்பதாகவும், மறைந்து போன தமிழ் நூல்களைக் கண்டு பிடிப்பதாகவும் விளங்கியது. (ஐக்கிய அமெரிக்காவில் ஒரா ண்டில் தமிழைப் பற்றி இருநூறு விரிவுரை கள் நிகழ்த்தியிருக்கின்றார் அடிகளார்)
slip'ualsTurtG) (Tamil Culture) 6Tai னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டினை,உலக மக்கள் அனைவரும் தமிழ்ப்பண்பாட்டின் மேம்பாட்டையும் சிறப்பையும் தமிழ் இலக் கியத்தின் இனிமையையும் அறிய வேண்டு மென்பதற்காக உருவாக்குகிறார். அடிக ளார்; பதினைந்து ஆண்டுகளாக இவ்வேடு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
அடிகளாரது தமிழ்த்தூது உலகப் பல் கலைக்கழகங்கள் சிலவற்றில் இந்தியப் பிரிவு
pis

Page 23
அல்லது திராவிடவியற் பிரிவு அமைவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிகிறது. அது எவ்வாறாயினும் மலேயா பல்கலைக் கழகத் தில் நீலகண்டசாஸ்திரியார் முதலான அறி ஞர்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்தியத் துறையில் தமிழ் முதன்மை இடம் பெறுவத ற்கு முன்னின்றுழைக்கின்றார் அடிகளார். அகன் முதற் தலைவரும் அவராகின்றார். (1961 - 1967) அவர் காலத்தில் முதுகலை (M. A) அப்வுகள் மலேயா பல்கலைக் கழ கக்கில் இடம் பெற்றன; நால்கள் வெளி யிடப்பட்டன;மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடைபெஸ் mன. (எ-டு: ஈறள் சீன மலேய மொலிகளில் மொழிபெயர்க்கப்பட்டமை, வெளிநாட்டு அறிஞர்களின் இலக்கியப்பேரு ரைகள் நிகம்ந்தன. சு/Fங்கக் கூறின், மலே யப் பல்கலைக் கமக இந்தியக் துறை உலகப் பல்கலைக் கழகங்களின் n க்கியில் அறியப் பட்டக ; அகற்ாகக் காரணம் அடிகளார் உலக அாங்கில் ஏலவே பெற்றிருந்த புக ழும் அடிகளாரின் அயராத உழைப்புமே என்பதில் தவறில்லை.
அனைக்கலகத் கமிழாராய்ச்சி மாநாடு விரைவில் நிகம்வதற்கு வாய்ப்பளிப்பது போல் கீழ்க்கிசைக் கலைகளின் 26 வது மாநாடு (1964) புது டில்லியில் நடைபெறு கிறது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட அடிகளார் அம் மாநாட்டினைப் பின்னணி யாகக் கொண்டு(எற்கனவே. தாம் சென்னை மாநிலத் கமிழ்வெளியீட்டுக் கழகக் கூட் டத்தில் 1963 ல் தெரிவிக் ததற்கமைவாக) அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவி னைக் தோற்றுவிக்கார். தலைவராக பேரா சிரியர் ஜீன் பிலியோசாவும், செயலாளர்க ளாக பேராசிரியர் கமில் சுலபில் (பிரேக்) பேராசிரியர் சே வி ய ர் S, தனிநாயகம் (கோலாலம்பூர்) ஆகியோரும் தெரிவு செய் யப்பட்டனர். து  ைண த் தலைவர்களாக பேராசிரியர் தோமாஸ் பரோ (ஆக்ஸ்பட்) பேராசிரியர் M. B, எமனோ (பேர்க்கிளி)" பேராசிரியர் F. B. J. கியூப்பர் (லேடன்) பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் (மதுரை) பேராசிரியர் மு. வரதராசன் (சென்னை) ஆகியோர் தெரிவு செய்யப் பட்டனர். முதல் அனைத்துலகத் தமிழர்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடை பெறுகிறது. இம் முதல் மாநாடு உட்பட அடிகளார் தாம் வாழ்ந்த காலத்தில் நான்கு மாநாடுகளைக் காண முடிந்தது. அனைத் துலக அறிஞர்களும் சமர்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரைகள் காற்றோடு கலக்காமல் ஆய் வுத் தொகுதிகளாகவும் மலர்களாகவும் வெளிவந்தன; வெளிவருகின்றன.
அதுமட்டுமன்று. அனைத்துலகத்தமிழா ராய்ச்சி செம்மையுற நிகழும் பொருட்டு அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொன்று அமையவேண்டியதன் - அமைக்க வேண்டியதன் - அவசியத்தையும் அடிகளார் உணர்ந்திருந்தார். அவ்வெண்ணம் மூன்றா வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநா ட்டின் போது செயலுருப் பெற்றது. அத்த கைய நிறுவனமொன்றுசென்னையில் அமை க்கப்பட்டது. இவ் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கொள்கைபற்றி அடிகளார் கூறியவற்றை இங்கு எடுத்து ரைப்பது அவசியமானது. அவர் கூறினார்:
கல்வியின் நோக்கம் பற்றி எவ்வளவு பெரிய கருத்துக்களை நாம் கொண்டிரு ந்தாலும் கல்வித்திட்டத்தின் பின் ஒர் அரசியல் இருக்சிறது என்பதை மறந்து விட முடியாது. கல்வித்திட்டம், தன்னா ட்சி பெற்ற அமைப்பாக இல்லாததால் எப்போதுமே ஆள்வோரின் நலன்தேவை. என்பவற்றிற்கேற்ப ஒரு கருத்தியல் கருவி யாக செயல்பட்டு வந்திருக்கிறது வரு கிறது என்பதனை நுணுகிப் பார்த்தால் புரியும். இக்கல்வியின் உள்ளடக்கம் பற் றிய ஒரு விமர்சனக் சண்ணோட்டம் ஆசிரியருக்கு இல்லை எனில் நாம் இச் சமுக அமைப்பைக் கட்டிக்காக்கவே கல : வியை பயன்படுத்துகிறோம் என்பதோடு அதற்கான கருவிகளாக ஆசிரியரே மாறி விடுகின்ற சூழலும் உருவாகும் என்ப ததை மறந்து விடலாகாது.
இ. தேவசகாயம் மறை அருவி.
7

Page 24
தொண்டன்
'சங்க இலக்கியத்திற் கூறிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் கொள் கையையும், இந்த நூற்றாண்டிற் பார தியார் கூறிய 'திறமான புலமையெ னில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ எனும் கோட்பா ட்டையும் அடிப்படைக் கொள்கைக ளாகக் கொண்டிருப்பது அனைத்துல கத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் . உல கில் உள்ள தமிழ் அறிஞர் பலரையும் ஒன்று சேர்ப்பதும் அவர்களை அறிமு கப்படுத்துவதும் அவர்கள் ஆராய்ச் சியை வெளிப்படுத்துவதும் இந்தக் கழ கத்தின் சிறப்புப் பணிகள். மேலும் இக்கழகத்திற்குப் பொருந்திய ஆராற் ச்சி, இலக்கணம், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி மட்டுமல்ல; தமிழ்த்துறை களோடு தொடர்புள்ள எல்லாத்துறை களையும் ஆரா ய் ச் சிக்க ள மாகக் கொண்ட ஆராய்ச்சி இக்கழகத்துக்குரி யது. தமிழ் மக்களுடைய வரலாறு, தமிழ் மக்களுடைய மனிதஇயல், தமிழ் மக்களுடைய சமயங்கள், தத்துவங்கள். தமிழ் மக்கள் வாழும் நாடுகள், தமிழ் மக்கள் பிற இனத்தாரோடு கொண்ட தொடர்புகள், த மி ழ ர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழிஇயல். இன்னோரன்ன துறைகளில் நிகழும் ஆராய்ச்சி எல்லாம் தமிழ் ஆராய்ச்சி unrtib ''
烈
அர்த்தமான நேரங்கள்
உழைக்க - நேரத்தை எடுத்துச் சிந்திக்க - நேரத்தை எடுத்துக் விளையாட - நேரத்தை எடுத்துக் படிக்க - நேரத்தை எடுத்துக் நல்லவை புரிய - நேரத்தை எடுத்துக் திட்டமிட - நேரத்தை எடுத்துக் அன்பு காட்ட - நேரத்தை எடுத்துக் சேவை புரிய - நேரத்தை எடுத்துக்
சிரித்து மகிழ - நேரத்தை எடுத்துக்
LLLLLLeqqeLLLLSeLLLLLLLL YYY LSLk
8

மேற்கோள் நீண்டுவிட்டதாயினும் அதனை எடுத்தாண்டமைக்குக் காரணமுண்டு, இப் பகுதியிலிருந்து அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கும் போக் கும் வெளிப்படுவது மட்டுமல்ல. அடிகளா ரின் இலட்சியம், அடிகளாரின் ஆய்வுப்புலம் என்பனவும் வெளிப்படுகின்றன. நுணுகி நோக்குவோமாயின் நிறுவனத்தின் நோக்க மும் தமிழியல் வளர்ச்சிக்கான் அடிகளா ரது பணிகளின் அடிப்படையும், அடிகளா ரின் பங்களிப்பும் சங்கமமாகி அடிகளா ரின் இதயக் குரலாக அங்கே ஒலிப்பதனை உணர முடியும்.
சுருங்கக்கூறின், அனைத்துலக அறிஞர் களும் பல்வேறு கோணங்களில் தமிழின் பல்வேறு துறைகள் பற்றி ஆராய்வதற்கு முதன் முதலாக ஆக்கபூர்வமான முறையில் வாய்ப்பளித்தவை - வாய்ப்பளிப்பவை - அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடுகளும் அனைத்துலகத் தமிழாராய்ச்சிநிறுவனமுமே என்பதில் தவறில்லை. அஃதுண்மையாயின் அவற்றிற்கு வழிசமைப்பித்துக் கொடுத்த பெருமை அடிகளாருக்கே உரிய தாம். தமிழியல் வளர்ச்சிப் பின்னணியில் வைத் துப் பார்க்கும்போது அது முக்கியமானதும் முத ன் மு த ல் நிகழ்ந்துள்ளதுமாகின்றது. ஆகவே, தமிழியல் வளர்ச்சிக்கு அடிகளா ரின் முக்கிய பங்களிப்பு அதுவே என்பது வற்புறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.
LLqLqLLLk LLLLL keLekqeLLkkk LLLLLLLLkkkSLLLLLLL
கொள் - அது வெற்றியின் விலை கொள் - அது சக்தியின் ஊற்று i கொள் - அது இளமையின்இரகசியம் ? கொள் - அது அறிவின் வாயில். கொள் - அது இன்பத்தின் பாதை கொள் - அது சாதனைக்கு வழி கொள் - அது இறைவனின்கொடை கொள் - அது வாழ்க்கையின்
குறிக்கோள் கொள் - அது இதயத்தின் இன்னிசை ே
எம், பன்னீர்ச் செல்வம்
LqLLLkLL kqLLLLeLeeLL LkL qqLLeLLqqLLLLqLL LeeeLeLS

Page 25
இலக்கிய மஞ்சரி
O தஞ்சாவூரில்
*தமிழாராய்ச்சி மகாநாடு’ தமிழறிஞர் தவத்திரு தனிநாயக அடி களாரால் கால்கோளிடப்பட்டு, கோலா லம்பூர் முதல் யாழ்ப்பாணம், மதுரை அடங்கலாக மொரீஷியஸ் தீவு வரை கிளர்ந்து பரந்து மணப்பரப்பியஅனைத் துலக தமிழாராய்ச்சி மகாநாடு தனது எட்டாவது அமர்வை கிறிஸ்து அவத ரித்த டிஸம்பர் 25 கிறிஸ்மஸ் நன் நாளில் தமிழ்நாடு தஞ்சாவூரில் நிகழ்த் துகிறது.
மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாச் சபையின் "சிறுவர் நூலகங்கள்’ மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாச்சபை யினர் 93ம் ஆண்டின் சர்வதேச சிறு வர் தினத்தையொட்டி மண்முனை, காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர், கோறளை, போரதீவு ஆகிய பிரதே சங்களில் இந்து - கிறிஸ்தவ - இஸ்லாம் என்ற மதபாகுபாடின்றி பன்னிரண்டு பாடசாலைகளைத் தெரிவு செய்து, அவற்றில் சிறுவர் நூலகங்களை ஆரம் பித்துள்ளனர். இவை தொடர்பான ஆரம்ப வைபவம், கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இடம்பெற்றது. சிறுவர் உலகை நன்கு புரிந்துகொண்ட மாஸ்டர் சிவலிங்கத்தின் பேரால், அவ ரது மணிவிழா ஆண்டில் சிறுவர்களுக் கான நூலகங்கள் திறக்கப்படுவது குறித் துரைக்கக்கூடிய ஒரு முன்னோடி நிகழ் வாகும். வாழும்போதே வாழ்த்திக் கெளரவிக்கும் இந்தப் புதிய கருத்திட் டத்தை ஆரம்பித்தவர்கள் பாராட்டுக் குரியவர்கள். பணிதொடர வாழ்த்து கிறோம்.

C)
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
- வீக்கேயெம் -
'உதயம் வகுக்கும்
புதிய "திட்டம்” கிழக்கிழங்கையில் ஒரு வாசகர் வட் டத்தை ஏற்படுத்திக்கொண்டு நூல் வெளியீட்டுத்துறையில் ஊ க் கி யா ச் செயற்படும் "உதயம்" பிரசுர நிறுவ னம், தமிழ் எழுத்தாளர் நலன் கருதி, வெளியீட்டுத்துறையில் அவர்களை ஊக் குவிக்கும் முறையில் குறைந்த செலவில் நிறைந்த பயன் காணும் புதியதோர் திட்டத்தை வகுத்துள்ளது. நூல் வெளியீடுகள் மூலம் 'கையைக் கடித்து அவதிப்படும் எழுத்தாளர்கள் நிறுவனஅதிபருடன்தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். முகவரி: 65, லேடிமனிங் ட்றைவ்,
மட்டக்களப்பு.
சவுத் ஏசியன் நிறுவனத்தின் “அனாமிகா புத்தகாலயம்’ அண்மைக்காலத்தில் வெளியான தரம் மிக்க நாவல்கள், மற்றும் ஆக்க இலக் கியத்துறை சார்ந்த நூல்கள், முற் போக்குஇலக்கியங்கள். சிற்றிதழ்களைக் கொண்ட "சவுத் ஏசியன் புத்தக நிறு வனத்தின் கிளையொன்று மட்டுநகரில்
வெவ்வேறு மதங்களை பின்பற்று றவாகள் என்ற நிலையில்மத சுதந் திரம், மனித சகோதரத்துவம், கல்வி பண்பாடு. பொதுநலம், பொது ஒழுங்கு போ ன் ற காரியங்களில் சிறந்ததோர் இலக்கை நோக்கி முன் ணேறுவதில் நாம் கைகோர்த்துச் செல்ல மேண்டும்.
திருத்தந்தை 2ம் அருள்
19

Page 26
தொண்டன்
திறந்திருப்பது இலக்கிய ஆர்வலர்களுக் கோர் வரப்பிரசாதமாகும்.
முகவரி: 219. பார் வீதி, மட்டக்களப்பு
இ வாசுதேவனின்
‘வாழ்ந்து வருதல்" இன்றைய நிகழ் வு களி ன் யதார்த் தத்தை - நிராயுதபாணியாக வலுவி ழந்து வாடிநிற்கும் சாதாரண மனித னின் உள்ளத்தே கோன்றும் இயல் பான அச்சத்தை - கவித்துவமிக்க அழ கான படிமங்களுடன் வாழ்வைத் தரி சிக்கும் மனப்பாங்கு, "வாழ்ந்து வரு தல்" மூலம் வாசுதேவன் என்னும் கவிஞனை இனம் காட்டுகிறது.
"என்னில் விழும் நான்" என்பது இவரது முதலாவது தொகுதி. அதைவிட வீச் சும், ஆளுமையும், முதிர்ச்சியும் இந்தக் கவிகைத் தொகுதியில் பளிச்செனத் தெரிகிறது.
O மெள, சித்திரலேகாவின்
"பெண்நிலைச் சிந்தனைகள்" பெண்கள் கல்வி ஆய்வு நிலைய வெளி யீடாக, நவீன ஓவியக் கலைஞர் அருந் ததி சபாநாதனின் முகப்போவியத்து டன், கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சித்திர லேகா மெளனகுருவின் "பெண் நிலைச் சிந்தனைகள்" அண்மையில் வெளிவந் துள்ள புதிய நூலாகும்.
பெண்ணிலைவாதம் என்றகருத்தையே மலினப்படுத்தி கேலிக்குரியதாக்கும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அவ் வப்போது பத்திரிகைகளில் எ மு த ப் பட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகு ப்பே இந்நூல்.
ஓ கனகசூரியம் பீதாம்பரத்தின்
*கட்டுரைக் கோவை"
தமிழ் இளஞ் சிறார்களின் கட்டுரை
20

யாக்கற்றிறனை மனத்தில் கொண்டு, ஆரம்பப் பிரிவில் ஆண்டு-5 புலமைப் பரிசிலுக்குரியதாகவும், 7ம் ஆண் டு வரையுள்ள மாணவர்க்குப் பயன்படும் வகையில் அழகான எளிய நடையில் எழுதப்பட்ட 20கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக திரு. க. பீதாம்பரத்தின் "கட்டுரைக்கோவை நூ ல் வெ வந் துள்ளது.
O புதிதாக வெளிவந்த
மற்றுஞ்சில நூல்கள்
கலாநிதி துரை. அருணனின் "தமிழ் இலக்கியப் பார்வையும் பதிவும் கலா நிதி சபா. ஜெயராசாவின் 'கலை இலக் கியக் கோட்பாடுகள்" செங்கை ஆழியா னின் "யாழ்ப்பாணத்து ராத்திரிகள் சிறு கதைத்தொகுதி எஸ். ஜெயராஜா வின் "மீண்டும் பிறந்தால் மலரும் வாழ்வு' நாடக நூல் என்பன புதிதாக வெளிவந் துள்ள சில இலக்கிய முயற்சிகளாகும். இவை தவிர படி-3ம், சுவைத் திரள் 2ம் சிறு சஞ்சிகைகள் வரிசையில் தமது அடுத்த இதழ்களை வெளிக்கொணர்ந் துள்ளன. ஆசிரியர் த யுவராஜனின் *விழி மாணவர் சஞ்சிகையின் 9-வது இதழ் (ஐப்பசி-மார்கழி 93) உம் வெளி வந்துள்ளது.
அரசியல் இல்லாத ஆன்மீகம் ஏழைகளைக் கோழைகளாக்குகி றது. ஆன்மீகம் இல்லாத அரசியல் வன்முறையை கட்டவிழ்த்து விட் டிருக்கின்றது. இன்றைய இறையி யல் சிந்தனைகள் உலகாய்தம் - ஆன்மீகம், உடல் - ஆன்மா, இவ் வுலகம் - மறு உலகம், போன்ற பிரிவினை வாதங்களை மறந்து ஒட்டு மொத்த இறையாட்சியின் வாழ்வியல் நோக்கை முன்னெ டுக்க வேண்டும்.

Page 27
குடும்ப வாழ்வுக்கு 3. திருக்குடும்பம்
மனிதன் ஒரு சமூகப் பிராணி:தனித்து வாழாமல் குழுவாக இணைந்து வாழும் இயல்பூக்கத்தை இயற்கையாகவே தன்னக த்தே கொண்டவன் மானுடவியலாளர்க ளின் கருது கோள்களுக்கிணங்க, நூறு மில் லியன் வருடங்களுக்கு முன்னர் அவன் காடு ளில் தனியன்களாக வேட்டையாடி வாழ்ந் தவன். தேவைகளுக்கேற்ப பலாத்காரமா கவோ அல்லது இணக்கத்துடனோ பிறரு டன் தொடர்பை ஏற்படுத்தி தன் தேவை கள் நிறைவுற்றதும் மீண்டும் தனியனாக மாறுபவன். ஆதிகால மனிதன் குறிப்பா கப் பாலுணர்வுகளைத் தணிக்கவே எதிர்ப் பாலினரை நாடியவன். பிள்ளைகளின் உரு வாக்கம் கூட விரும்பி நடந்த ஒரு செயல 6G,
காலப்போக்கில் மனிதனது உளவளர் ச்சியினாலும், அனுபவங்களினடிப்படை
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ரு முன்னுதாரணம்
இ எஸ். ஏ. இருதயநாதன்
யில் ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தினாலும் தனியனாக அவ ன் வாழாமல் குழுவாக வாழத் தலைப்பட்டுள்ளான். அக்குழுவில் தனக்கொரு இணையைத்தேடி அவ்விணை யுடன் நெருங்கி காலம் முழுவதும் வாழத் தொடங்கியும் உள்ளான். பலமுள்ளவன் குழுவில் முதல் இடத்தைப்பெற்று எதையும் சாதிக்க வல்லவனாகத் திகழ்ந்ததினால் மனிதன் தன் குழுவுக்குள்ளே சில ஒழுங்கு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்ப டுத்தி தன்னைப் பாதுகாக்க முனைந்துள் ளான். இம்முனைப்புக்களிலே ஆண் பெண் பாலுறவு சார்ந்த குடும்பவாழ்வு முதன் மையாய் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி எனும் எழுதப்படாத சட்டமும் பிறந்த பிள்ளைகள் பெற்றவர்களினால் பேணப்ப டுவதும் காலப்போக்கில் தோன்றி கணவன் மனைவி பெற்றோர் பிள்ளை எனும் உறவு களைக் கொண்ட குடும்பம் எனும் சமூகக் கூறு வடிவம் பெற்றிருக்கலாம்.
இன்று மனிதன் நாகரீகத்தின் உச்சப் படியில் உள்ளான். குடும்பம் என்பது தனி மனித உருவாக்கத்துடன் சமூகம் (Commu nity) சமுதாயம் (Society) எனும் அமைப் புக்களின் அடிப்படையாகவும் உள்ளது.இவ் வாறாக சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள குடும்பம் உலகில் இன்று பெறுமானமிழந்து நிற்கின்றது. குறிப்பாக மேலை நாடுகளில் மிதமிஞ்சிய சுதந்திரத்தின் விழைவாக கணவன், மனைவி தாய், தந்தை பெற் றோர், பிள்ளை எனும் உறவுகள் சிதைந்து கட்டுக் கோப்பில்லாத குடும்ப வாழ்வு தோன்றியுள்ளது. இதன் விளைவாக ஒற்றைப் பெற்றோர் முறை (Single Parent Method) குடும்பமற்ற ஆண் பெண் உறவு போன்ற முரண் கலாச்சார வாழ்க்கை
முறைகளும் உருவாகியுள்ளன. இன்று திரு மணம் செய்பவர்கள் நாளை விவாகரத்
21

Page 28
தொண்டன்
தப் பெறுவதும் மீண்டும் மீண்டும் மறு மணம் செய்வதும் சர்வ சாதாரணமான விடயங்கள். அத்துடன் திருமணம் செய் யாமலே இருவர் கூடிவாழ்வதும் பிறக்கின்ற பிள்ளைகளை பிரிகின்ற போது பகிர்ந்து கொள்வதும் ஒரு நாகரீக வாழ்க்கையாக இன்று கருதப்படுகின்றது.
கலாச்சாரத்தில் ஊறிப்போன எமது சமூகத்திலும் மேற்குறிப்பிட்ட வாழ்க்கைப் போக்கு பரவத் தொடங்கி உள்ளது. குடும்பத்தில் வைத் திரு ந் த நம்பிக்கை சிதைந்து பலரிடமும் சுதந் தி ர மனப் போக்கு குடிகொண்டுள்ளதால் ஒருவர் ஒருவரிடத்தில் கொண்டுள்ள பிரமாணிக் கம், அன்பு, அக்கறை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு எனும் உயர் விழுமி யங்கள் மனித மனங்களிலிருந்து மறையத் தொடங்கி உள்ளன, இவ்வாறானதொரு சூழலில் தான் மீண்டும் ஒரு கிறிஸ்து பிறப்பு, அதற்கான ஆயத்தம், கொண் டாட்டம் என்று புற நிகழ்வுகளும் மன மாற்றம் புதுப்பித்தல் எனும் அகச் செயற் பாடுகளும் தொடங்கியுள்ளன. குடும்ப வாழ்வை மறுசீரமைத்து புதியதொரு வாழ் வில் நுழைய இறை அழைப்புக் கொடுக் கின்றன. கிறிஸ்தவத்தின் பார்வையில் குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை. திருச் சபை எவ்வாறு இயேசுவால் உருவாக்கப் பட்டு அவரின் உயிர்ப்பைக் கொண்டுள் ளதோ அதே போன்று குடும்பமும் இறை வனால் உருவாக்கப்பட்டு அவரது உயிர்த் துடிப்பையும் வழிநடத்துதலையும் நிறை வாகத் தாங்கியுள்ளது.
குடும்பங்களுக்கெல்லாம் முன் மாதிரி யாக திருக்குடும்பத்தை எடுத்தால் அது
குழந்தைகளை நல்ல முறை யில் பழக்கி நல்ல வழியில் திருப்பி விட்டால் பின்பு அவர்கள் கங்கள் வாழ் நாள் முழுதும் அதிலிருந்து தவறிச் செல்ல மாட்டார்கள்.
-மகாத்மா காந்தி
22

முற்று முழுதாக இறைவனால் அமைக்கப் கப்பட்டது. மரியாள் சென்ம பாவமில் லாமல் பிறந்தாள் என்பதே அதற்கு ஆத
ரம். மண ஒப்பந்தமாகி இருந்த மரியாள் சூசை இருவரும் இறைவனின் கருவிகளாகி அவரது சித்தம் இவ்வுலகில் நிறைவேறவும் மீட்பு இம் மண்ணில் நுழையவும் தம்மை ஒரு திருக்குடும்பமாக்கிக் கொள்ள உடன் பட்டனர். இவ்வுடன்பாடே திருச்சபையின் முதல் வாக்கத் தத்தமாக பிரதிபலிக்கின் றது. இறைதூதன் கிறிஸ் இவை கருத் தாங்கும் செய்தியை சொன்ன போது கலங் கிக் குழம்பி வினாத்தொடுத்து பின் தூத னின் விளக்கத்தினால் சிறிது துணிவு பெற்று "இதோ ஆண்டவரின் அடிமை உமது வார்த்தையின் படியே எனக்காகட் டும் எனத் தன்னை முழுவதுமாகக்கைய ளித்த அன்னை மரியாள் ஒரு குடும்பத் தின் தலைவியாகின்றாள் (லூக் 1, 26-38) கணவனை அறியாகிருந்தும் காநத் தாங்கம் துணிபினை அவள் இர்ைவனால் பெற்றாள். இறை விசுவாசம் தூய அர்ப்பணிப்பு குடும்ப வாழ்வுக்கு அவசியம் என்பது அன்றே மரியாள் உணர்த்தி விட்டாள்.
இதே போன்று சூசை, கணவனின் றியே கருத்தாங்கிய மரியாளை இரகசிய பnாக விலக்கிவிட எண்ணிய வேளை இறைதூதனால் விளக்கம் பெற்று ைெற விசுவாசக்கினால் அகைப் புரிந்து கொண்டு மரியாளைத் தன் துணையாகவும் பிறக்கும் (கழந்தையை இயேசுவாகவும் ஏற் று க் கொண்டார். (மத் 1, 18. 25) திருக்குடும் பத் தலைவனுக்குரிய ஆன்மீகத் தன்மை யையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவ தன் வாயிலாக இன்று குடும்பத் தலைவர் களுக்கெல்லாம் முன் உதாரணமாய் விளங் குகின்றார்.
இன்றைய நாட்களில் உருவாகும் குடும் பங்களையும் அக்கடும் பங்களில் பிரவேசிக் கும் கணவன் மனைவியையும் எடுத்துக் கொண்டால் அன்று திருக்குடும்பத்தில் இருந்த பிரமாணிக்கம், விசுவாசம், அர்ப் பணிப்பு, மனஉறுதி, எனும் முக்கிய பண்பு

Page 29
களைக் கொண்டுள்ளனரா என்றால் அது கேள்விக் கறியே, சமுதாயக் கணிப்பின் சமூக பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையிலும் திருமண உடன்பாடுகள் ஏற்பட எஞ்சிய உடல் உளத் தேவைகளை நிவர்த்திக்கும் ஆசையில் முதிர்ச்சி பெறாத இளம் ஆண் பெண் இருபாலாரும் இன்று திருமணத் தில் பிரவேசிக்கின்றனர் ஒரு சில குடும் பங்களே உண்மையான அறிவுடன் இல்ல mத்தில் பிரவேசிக்கின்றனர், நன்கு திட்ட மிட்டு தமது குடும்ப வாழ்வை கொண்டு நடாத்துகின்றனர். இறைவிசுவாசத்திலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருப் பதிலும் குடும்பத்தில் அர்ப்பணிப்பு உடை யவர்களாக வாழ்வதிலும் பிறக்கின்ற பிள் ளைகளை நன்கு பராமரிப்பதிலும் அவர்கள் உறுதியாய் இருக்கின்றனர். ஆனால் அனேக குடும்பங்களில் மிதமிஞ்சிய குழந் தைகள் கணவன் மனைவியிடையே உற வின்மை, ஆன்மிக வாழ்வில் நாட்டமின்மை போன்ற நெறிபிறந்த தன்மைகள் காணப் படுகின்றன. இவ்வாறான குடும்பங்களில் எங்ங்ணம் கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்க முடியும்?
எனவே திருக்குடும்பத்தின் பெற்றோர் உணர்த்தும் உண்மை என்னவெனில் குடும் பம், இறைசித்தத்திற்கமைவாக திருச்சபை யின் நடைமுறைகளுக்கிணங்க அமைதலும் கணவன் மனைவி இருவரும் இறைவனைத் தலைவனாகக் கொண்டு அவரது வழிகாட் டலில் விசுவாசமுள்ள இறைமக்களாக வாழ்தலும் அர்பணிப்பு,தியாகம், உண்மை பரிசுத்தம் எனும் அணிகலன்களால் தம்மை அலங்கரித்து வாழ்தலுமாகும். அத்துடன் இறைவன் அவர்களுக்களிக்கும் கொடைக ளான பிள்ளைகளை கிறிஸ்தவ விசுவாசத் தில் வளர்த்து சமூகத்துக்கு உகந்தவர்க ளாக்குவதுமாகும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களில் இறைவனைக் கண்டுணர் ந்து குடும்ப உறவுக்குள் அவ்வுணர்வினைப் பகிர்ந்து சிறந்ததொரு குட்டித் திருச்சபை யை உருவாக்க வேண்டும்.
இவைதவிர திருக்குடும்பத்தின் தாய் மரியாள் காட்டும் மற்றுமொரு உண்மை

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
வன்முறையில் நான்கு வகை:
- போர், அடக்குமுறை, அட்டூ
ழியம்.
- இயற்கை வளங்களை நாசப் படுத்தி சூழலை அழித்தல்.
- பால் வேறுபாடு சார்ந்த வன்
முறை.
- சமுதாயத்தை அழிக்கும் வன்
முறை.
நாம் பிறரில் அக்கறையும் அன்பும் கரிசனை யும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும். எலிஷபெத் முதிர்ந்த வயதில் கருத்தங்கிய போது அதை அறிந்து அக்க றை யுடன் யூதாமலை நாட்டுக்குச் சென்று மூன்று மாதம் தங்கி மரியாள் பணிபுரித் தாள் (லூக் 1, 39 - 56) என்று வேதா கமம் கூறுகின்றது. இன்றுள்ள தாய்மார் இவ்வாறு வாழ்கின்றனரா? தானுண்டு தன்குடும்பமுண்டென்ற குறுகிய வட்டத் துள் வாழ்வதுடனல்லாமல் கணவன், பிள் ளைகளையும் அவ்வாறு வாழத் துரண்டு கின்றனர். சமூகப் பணிகளில் தம் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடுவதைத் தடுக்கின்ற னர். சேவை செய்வதைப்பார்க்கிலும் தம் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென விரும்புகின்றனர். இதனலேயே பிள்ளைக ளும் குறுகிய மனப்பான்மை உடையவர் களாக மாறுவதுடன் சமூகம்பற்றிய சிந் தனை அற்றவர்களாக தம்மைப் பற்றியே எண்ணுபவர்களாக மாறுகின்றனர். சில வேளைகளில் தமது விருப்புக் கெதிராக தாய்தந்தையர் உள்ளனர் என்ற மனப் பாங்கில் வன்முறை, சமூகவிரோதச் செயல் கள், குற்றச் செயல்கள் என்பவற்றில் ஈடு பட்டு தமது எதிர்காலத்தை சிதைத்துக் கொள்கின்றனர். குடும்பவாழ்வையும் குட் டிச் சுவராக்குகின்றனர். எனவே தாய் சிறந்த சமூக எண்ணக் கருக்களை ஊட்ட வேண்டும். தானும் முன்மாதிரியாக வாழ் ந்து காட்டவேண்டும்.
அன்னை மரியாளின் வாழ்வை இன் னும் ஆழமாக உற்று நோக்கின் அவள்
23

Page 30
தொண்டன்
தனது மைந்தனின் பணிகளிலே கூடிய பங்கெடுத்துள்ளாள். லூ 2-12 ல் "அவரும் அவருடைய தாய் சகோதரர் சீடர் அனை வரும் க ப் பர் நாகூமுக்குச் சென்றனர்" என்றுள்ளது இச்சம்பவம் மரியாள் இயேசு வின் போதகப் பணியில் அவருடனேயே இருந்திருக்கவேண்டுமென்பதை உணர்த்து கின்றது.அத்துடன் அரு 19, 25இல் இயேசு சிலுவையில் தொங்கியபோது அவர் தாயும் அவர் அருகில் இருத்தாள்என்பதைக் காண லாம் மேற்குறித்த உண்மைகள் கற்று க் கொடுக்கும் பெரியதொரு பாடம் அ ன் னையே பிள்ளைகளின் படைப்பாற்றலின் அடித்தளம்.அவளது அன்பே வினைத்திறன் மிக ஆற்றல் உணர்வுகளையும் ம னி த ப் பண்புகளையும் ஒருவனிடத்தில் வெளிக் கொண்டுவரவல்லன. அவளத ஊக்கமும் உதவியுமே பிள்  ைளகளை பெரியபெரிய தியாங்களைச் செய்யவும் சமூகப் பணிகளில் ஈடுபடவும் பிறருக்காக உழைக்கவும் உரு வாக்கவல்லன என்பதே. எனவே குடும்பங்க ளில் உள்ள தாய்மார் தங்கள் பிள்ளைகளின் அனைத்துவிடயங்களிலும்அக்கறை ஈடுபாடு கரிசனை காட்டவேண்டும். அவர்களது உணர்வுகளையும் அபிலாசைகளையும் புரி ந்து கொண்டு அவர்களுடனேயே ஒன்றித் திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தைப் பொறுக் கமட்டில் தாய் மாத்திரமல்ல தந்தையும் பிள்ளைக ளில் பாசம் அன்பு கொண்டிருக்க வேண் டும். ஆனால் அனேக தந்தையர், குடும் பத் தி ன் பொருளாதாரத தேவைகளை நிறைவேற்றுவதே தமது கடமை என்றும் பிள்ளைகளுக்கு வேண்டியதை யெல்லாம் வாங்கிக் கொடுப்பதேதமது பாசம் என்றும் எண்ணுகின்றனர் பிள்ளைகளின் மன ஓட் டங்களையோ அவர்களது வளர்ச்சிப் போக் கினையோ சிறிதும் கவனத்தில் எடுப்பதி ல்லை. சில தந்தையர்களுக்கு தமது பிள் ளைகள் என்ன செய்கின்றனர் எ ன் பது கூடத்தெரியாது. ஆனால் அன்னை மரியா ளும் சூசையப்பரும் இயேசுவில் அளவிட முடியாத பாசம் வைத்திருந்தனர். அவர் இறைமைந்தன் என்றறிந்திருந்தும் அவரில் உயிரையே வைத்திருந்தனர். இயேசு 12 வய
24

தில்ஜெருசலேம் தேவாலயத்தில் காணாமற் போய் பின் கண்டு பிடிக்கப்பட்ட வேளை "மகனே ஏன் இப்படி எங்களுக்குச் செய் தாய்? இதோ உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருத் தோமே" (லூக்2, 48) என்று தங்கள க பாசக்தை வார்க்தைகளில் கொட்டி விடுகி ன்றனர். அன்பும் பாசமும் வெளிப்படை யாக பிள்ளைகள் உணரும் வண்ணம் வெளி படுத்தப்பட வேண்டும் என்பது கிருக்குடு ம்பம் மேற்குறிக்க சம்பவத்தால் வெளிப் படுக்கபடும் நைபாரிய உண்மை. எனவே பெற்றோர் கம் பிள்ளைகளிடக் தில் தமது நேசக்தை சிலவேளைகளில் வார்க்கைக ளாலே கூறவேண்டும். சின்னச்சின்ன விட யங்களில் அவர்கள் உணரும் வ ண் ண ம் வெளிப்படுக்கவேண்டும். காரமான த ம தன்பை பிள்ளைகளிடத்தில் வாம்க்கை அனு பவங்களினூடாக ஊட்ட வேண்டும்.
திருக்கடும்பத்தில் தந்தை சூசையை எடுக் துக் கொண்டால் அவர் இறைவனுக் (கப் பிாமானிக்கம் உள்ளவராக மட்டுமல்ல நல்லகொரு குடும்பக் கலைவராகவும் திகழ் கின்றார். மரியாள் பெக் தலகேமில் பிரசவ வேதனையில் துடித்தபோது அவளுக்காக நல்லதோர் இடம் தேடி அலைகின்றார். பின் ஏரோத குழந்தை இயேசுவைக் கொல் லத்தேடிய போது தாயையும் குழந்தையை யும் எடுக்துக்கொண்டு எகிப்து பின் யூதே யா கலிபேயா என பல இடங்களுக்கும் இறை தூதனின் ஏவுதலால் செல்லுகின் றார். மரியாளின் அர்ப்பணத்துக்கு ஏற்ற வாறு தனது தியாக அன்பையும் இTைவ னில் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின் ptnr.
உரிமைகளை மட்டும் எண் ணிய சமுதாயம் மேன்மையடைந் ததில்லை. கடமைகளைக் கருதி யவர்களே மேன்மையடைகின்ற னர். கடமையைச் செய்தால் உரி மைகள் தாமாகவே வந்தடையும். மகாத்மா காந்தி

Page 31
இன்றைய எமது சமூகத்தில் எத்தனை குடும்பத்தலைவர்கள் இவ்வாறு வாழ்கின்ற னர்? தங்கள் மனைவியரை வெளிநாடுக ளுக்கு அனுப்பிவிட்டு இங்கு வேலைக்குச் செல்லாமல் பிள்ளைகளையும் கவனியாது குடியும் கேளிக்கையுமாக வாழ்கின்றனர். பிள்ளைகளோ பெற்றோரின் கவனிப்பின் மையால் சிறுவயதிலேயே எதிர்பாலாரிடத் தில், இழந்த அன்பைப் பெற முயலவும் போதைப்பெ ருள் பாவனையில்உளஅமைதி பெறவிழையவும் தொடங்குகின்றனர். பிள் ளைகள் ஒரு குடும்பத்தின் சொத்து ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கை அவர் களை பெற்றோரே உருவாக்கவேண்டும். உரிய கவனிப்பினை அளித்து சிறந்த ஆளுமை பொருத்தியவர்களாக மாற் ற வேண்டும். இதெற்கெல்லாம் பெற்றோரி டத்தில் இருக்கத்தக்க பண்புகள் உண்மை யான குடும்பப்பற்றும் அர்ப்பணிப்புமேயா (35ւք •
அதேவேளை பெற்றோரைவிட பிள்ளை கள் கூட திருக்குடும்பத்தில் இருந்து கற்க வேண்டியது ஏராளமுள்ளன. பிள்ளைகள் எப்போதும் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து பணிவுஅடக்கம் உள்ளவர்களாகவாழவேண் டும். இன்று அனேக பிள்ளைகள் பெற் றோரை பெரியோரைவிடத்தம்மைப் பெரிய வர்களாக எண்ணத் தலைப்பட்டுள்ளனர். பெற்றோரின் கல்வியறிவையும் பாமரத்தன் மையையும் மனதில் வைத்து அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமலும் அனுபவச்பேச்சுக்குசெவிமடுக்காமலும்தமது மனம்போனபோக்கில் வாழ் கி ன் றனர். ஆனால் இயேசு தன்பெற்றோருக்குக் கீழ் படிந்திருந்தார்(லூக்2, 31 முற்றும் தெரிந்த முழுமுதல் கடவுளே தன் மண்ணுலக பெற் றோருக்கு கீழ்ப்படித்தாரென்றால் நாமும் கட்டாயம் நம் பெற்றோரை மதிக்கவேண் டும். பணிந்து நடக்கவேண்டும். அத்துடன் பெற்றோர் என்றும் பெற்றோரே. பிள்ளை கள் எவ்வளவுதான் கற்றாலும் அந்தத்த கைமையால் பெற்றோர்களை மிஞ்சிவிட முடியாது என்ற உண்மையை இன்றைய இளம் சந்ததி உணரவேண்டும்,

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
மற்றும் சமகாலத்தில்பிள்ளைகள் பெற் றோரை பராமரிப்பதில்லை. தங்களுக்கென் றொரு நிலைவந்ததும் அவர்களை மறந்து விடுகின்றனர். முதுமையில் பெற்றோர் கைவிடப்பட்டு அனாதைகளாக இன்று அல் லலுறுகின்றனர். தள்ளாத வயதிலும் தொழில் புரிகின்றனர், அல்லது பிச்சை எடுத்து வாழ்கின்றனர் இதற்குக் காரணம் பிள்ளைகளின் அலட்சியப் போக்கும் பெற் றோரில் அக்கறை பாசமின்மையுமேயாகும். இயேசுவோ தன் இறுதி வேளையில் கல் வாரி மலையில் வைத்து தன் தாயை அரு ளப்பரிடம் ஒப்படைத்த பின்னரே தன் உயிரை விடுகின்றார். (அரு 19, 26 - 27) இயேசுவைத் தலைவனாக இறைவனாக ஏற்றுக்கொண்ட நாமும் பெற்றோரை நன்கு பராமரிக்கவேண்டும். அவர்களது சின் னச்சின்ன விருப்புக்களை நிறைவேற்றி கண்கலங்காது பார்த்துக் கொள்ளவேண் டும். அவர்களுடன் பேசி அவர்களது அணு பவங்களுக்கு சிறிது செவிமடுக்கவேண்டும் தாங்கள் தனிமையில் இருப்பதாக அவர் களை நினைக்கச் செய்யக் கூடாது.
அத்துடன் பெற்றவர்களின் மனம் குளி ரத்தக்க விதத்தில் அன்பை வெளிப்படுத் துதலும் வேண்டும். அவர்களின் எதிர்பார் ப்புக்களை நிறைவு செய்கின்றபோது உண் மையிலேயே அவர்கள் உள்ளம் பூரிப்படை கின்றது. புதிய ஏற்பாட்டில் இயேசு தனது முதல் புதுமையை தனது அன்னைக்கா கவே செய்கின்றார். கானாவூர்த் திருமணத் தின்போது இரசம் தீர்த்தவேளை அன்னை
படைப்பாளிகளுக்கு பொன் விதி.
தாங்கள் பெற்றெடுத்த இளம் பிள்ளைகள் எதையெல்லாம் பார் க்கவும், படிக்கவும், கேட்கவும் கூடாது என்று விரும்புகிறார் களோ அதை எல்லாம் தாங்கள் மற்றவர்களுக்கும் த வி ர் த் தல் வேண்டும்,
25

Page 32
தொண்டன்
மரியாள் பரிந்து பேசவே இன்னும் என் நேரம் வரவில்லை என்று கூறிய இயேசு பின் தண்ணீரை இரசமாக மாற்றுகின்றார் (அது 1, 2-12) இச்சம்பவம் எமக்குணர்த் துவது தாய் தந்தையர்களின் விருப்பு களை நிறைவேற்றுவது கூட உண்மையான அன்பின் வெளிப்பாடு இவ்வெளிப்படை யாகவே பிள்ளைகள் தம் பெற்றோருக்குச் செய்தல் வேண்டும் என்பதே.
ஈற்றில் திருக்குடும்பம் கற்றுக் கொடு க்கின்ற குடும்ப வாழ்வு என்னவென்றால் கிறிஸ்துவே குடும்பத்தின் அரசர் அவரை எம் உள்ளங்களில் ஏற்றி போற்றி உறவா
SSAeeSLYLLeL0L sLeL0LLLJJLLLLLLLJLLL0L00eLe00LJJJJJJL0L0L0L0L0L0
முதன் முதலாகக் கடில் தோன்றி யது பெத்லெகேமில்தான். இளந்திருச் சபை கிறிஸ்து பிறந்த இடமான குகை மாட்டுத் தொழுவம் போன்ற இடத்தை மறக்காமல் பிறருக்கும் அதைப்பற்றி எடுத்துக் கூறி வந்தனர். பேரரசர் கொன் ஸ்ரன்ரைனின் தாயான புனித எலன் அதன் மீது ஒரு ஆலயத்தைக் கட்டி னார். களி மண்ணாலான மாட்டுத் தொழுவக் தைத் தங்கத்தால் செய்தனர் என்று கூறப்படுகிறது.
2வது குடில் 6ம் நூற்றாண்டில் உரோமையில் உள்ள மரியன்னையின் பேராலயத்தில் அமைக்கப்பட்டது. 12 வது நூற்றாண்டில் குழந்தை இயேசு வைக்கப்பட்டிருந்த உ ண்  ைம ய ர ன தொழுவத்திலிருந்து எடுத்து வந்ததா கக் கூறப்படும் மரக் கட்டைகளை இங்கு பேராலயப் பீடத்தின் அடியில் வைத்தி ருந்தனர். மக்கள் அதனைப் புனிதப் பொருளாகக் கருதி ஆராதனை செய்து வந்தனர்.
JeJLLJJLL0L000LLeLeL0L0L00e0esseLLLLL0eLe00LY0LeL00L00seLJLL
26
 

டுகின்ற போது குடும்பம் சிறந்தோங்குகி றது. அதன் உறுப்பினர்கள் தெய்வீக அன் பில் பிணைக்கப்படுகின்றனர் இவ்வாறு இயேசு எம்மில் எழுந்தருள் நாம் அவர்கள் தினமும் செபத்தில் உறவாடு கின்றவர்களா கவும் அனுபவங்களில் அவரைக் கண்டுணர் பவர்களாவும் வேதாகம வசனங்களில் அவ் வாறு உரையாடுபவர்களாகவும் மாறவேண் டும் இவ்வாறான மாற்றத்தின் காலமே கிறிஸ்துபிறப்பு ஆதலால் நாம் மீண்டு மொரு முறை எம்மை மீளாய்வு செய்து புதுப்பித்துக் கொள்வோம் அப்புதுப்பித் தல் எமது குடும்பத்தையும் ஒரு புனித குடும்பமாக மாற்றும்.
beeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeded
1223 ம் ஆண்டு கிரேகியோ எனும் இடத்தில் புனித பிரான்சிஸ் அசிசி மாட் டுத் தொழுவம் ஒன்றைச் செய்து அதில் வைக்கோலை நிரப்பினார். பாப்பரசரின் உத்தரவுடன் அங்கு ஒரு பீடத்தை வைத்தார் ஒரு குரு அங்கு திருப்பலி நிறைவேற்றினார். திருக்தொண்டாாயி ருந்த புனித பிரான்சிஸ் அசிசி நற் செய்தி வறுகம் படித்து மறை உரை gið mó)aTOT ITrř. அவரின் மறை உரை அத் 8 திருப்பலியில் பங்கு கொண்ட அனைவ (ஈடைய உள்ளத்தையும் தொட்டது. 8 இதன் பிறகு பிரான்சிஸ்கள் சபையார் 'குடில்’ அமைப்பதை எங்கும் பரப்பி S னர்.
தொடக்கத்தில் பெத்லகேமில் உள்ள குகையை நினைவூட்டும் வகையில் குடில் செய்ய ஆரம்பித்து இப்பொழுது ப வகையான அலங்காரத்துடன் மக்கள் குடில் செய்கின்றனர். வீடுகளிலும் குடில் அமைக்கின்றனர். வெளியில் மட்டும் குடில் அழகாக இருந்து நம் உள்ளத்தில் இயேசு பிறக்காவிட்டால் அதனால் பய னேதும் இல்லை.
Gl)
-A
0e0e0eeLeYsJ0LeeLeeLeeLe0LLLsLseLS0LL0L00e0eL0LeeeLeeSee0Y Ls

Page 33
鄱
எங்கு வந்து நீ பி
பழிவாங்கும் படலம் இன்னும் தீரவி
பாதையிலே படர்ந்த முள்ளும் விழிசோரும் கங்கைநதி காயவில்லை. காவியத்தின் ஒலமிங்கு ஒயவில்ை அழியாத கோலமென அழிவு நாளும் நிலையான முத்திரையாய் நெஞ் எழிற்தீவின் உடல் எங்கும் தீவடுக்கை மண் மீது எங்குவந்து நீ பிறப்பா
ஏரோதன் ஆட்சி நடை போடுதிங்கே அஞ்ஞாத வாசம் இன்னும் தெ காரோடி நீர்பொழியும் பூமியெல்லா காடாக மாறி மணம் வீசுதெங்( வேரோடு பெருமரத்தைச் சாய்க்கின்
-கொழுந்துகளைக் கிள்ளி உயிர் தீராத சோகமழை நெஞ்சமெங்கும்-இ
நிலைகண்டு எங்கு வந்து நீ பிற
மணம்வீசும் நந்தவனம் கொடியதீயில் நீறாகி நிலம் சோர்ந்து போகை வணங்காத சிரம் தாழ்த்தி உனைவ6 மலர்தேடி யானெங்கு செல்வதிங் இணைசேர்ந்த அன்றில் உடல் தீய்ந்த துணைசோர்ந்து அழங் குரலே கீ அணையாக்கித் தலைசாய்க்க ஏதுமில் வெறும் மண்ணில் எங்குவந்து நீ

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ல்லை-எங்கள்
சாகவில்லை
6 துயர் ாடருதையோ ம்-பிணக்
கும்
p (Trio - Lugo tšu மாய்க்கின்றார் இந்த
յւյր Ան?
-வெந்து
uGa)
ணங்க-புது
கே
தனால்-அன்புத்
தமிங்கு
லை-வேகும் பிறப்பாய்?
27

Page 34
தொண்டன்
இதை நம்ப (
கனடாவிலிருந்து க. தா. (
صحیہ سہیہسلسہ صیہ سہسر سیہہ حیہ ص~صد حصہ சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மு. மக்களின் வாழ்க்கை முறை பழக்க வழி சொல்லும் இக் கட்டுரையை எழுதும் இல செல்வராச கோபால் அவர்கள் செட்டிபாை கனடாவிலே வசித்துவருகிறார். நூற்றுக் பதிப்பித்தும், மொழிபெயர்த்தும் வருகின் பின் முன்னோடி. கனடாவில் இருந்து கொ கனடிய அரசால் சேக்கம் விருது வழங்கிக் வெளிவரும் தமிழர் தகவல் பத்திரிகை அ யைப் பாராட்டி விருது வழங்கிக் கெளர6 LSLALA LALMLL LLLLLL LiqLSLT MLSSLAM MAMLMLALAMLSMMA MLMLLLLL MLSMqSLSL LMLLLLL
ஆமாம். அன்று அம்மா அடித்து விட் டாள். அக்கா தாறுமாறாகப் பேசிவிட் டாள். பாட்டியோ பதறி என்னவாகுமோ என்று என்னைப் பிடித்து பரித விக் கத் தொடங்கி விட்டாள்.
என்னைத் தன்னுடன் அணைத்துக்
கொண்டு உனக்கு என்னப்பா செய்கிறது என்றாள்.
நான் ஒன்றுமில்லை என்பதைத் தலை யாட்டிக் காண்பித்தேன்.
பொய் சொல்லாதே நாங்கள் உன்னை ஒன்றுஞ் செய்யமாட்டோம். என்ன செய் யிது? என்று சொல்.
மீண்டும் ஒரு தலையாட்டல்.
வயிற்றுக்குள் ஏதும் வலிபோல் இருக் குதா? இல்லை நித்திரைபோல வருகுதா? தலையிடிக்குதா? சுற்றுதா சொல்லப்பா சொல்லு,
மீண்டும் எனது தலை அசைந்தது. எனக்கு ஒன்றுமே செய்யவில்லை பாட்டி என்னை விட்டுவிடு என்பது போல அவ ளைப் பார்த்தேன்.
அப்போது அங்கு வந்த அடுத்த வீட்டு மாமி எனக்கு வாந்தி எடுக்கும் கசாயம் காய்ச்கிக் கொடுக்கச் சொன்னாள்.
28

முடியாதுதான்
செல்வராஜ கோபால்
حصحصہ یہی صحیمیہ میہم یہی سہی یہی سہی ந்திய மட்டக்களப்புப் பிரதேச கிராமிய க்கங்கள் போன்றவற்றைச் சுவைபடச் }க்கியமணி தமிழ் நெறிப் பாவலர் க. தா ளயம் கிராமத்தைச்சேர்ந்தவர். தற்போது கணக்கான தமிழ் நூல்களை எழுதியும், ற இவர் மின் கணணித் தமிழ் அச்சமைப் rண்டு பலபடத் தமிழ்ப் பணி ஆற்றுமிவர் கெளரவிக்கப்பட்டவர்டு கனடாவிலிருந்து மைப்புப அன்னாரது இலக்கியப் பணி வித்துள்ளது,
LS LLSLSLLTLT LAqqLLqLSAS qeLSAqqSLAELS LSLSSSMSAATSqLALAA LSLSLSLSLSLqSqSLLSASAAALLSLLLAASSTSSLqSLLAS
இதெல்லாம் எதற்கு என்று கேட்பீர் கள். நான் ஏதோ தவறு செய்து விட்ட தாகக் கூட நினைப்பீர்கள். ஏன் ஏதோ தின்னத் தகாததைத் தின்று வந்து விட் டேன் என்று கூட எண்ணுவீர்கள்.
வீடே கிடந்து தவிக்கும்போது தான் அப்பா அங்கு வந்தார். அவருக்கும் ஒன் றும் புரியவில்லை. பின்பு வாயை முகர்ந்து பார்த்துவிட்டு பாடசாலையில் தந்ததைக் குடித்தாயா என்று கேட்டார்.
நான் ஆமாம் என்பதற்கு அடையாள மாகத் தலையை அசைத்தேன். அதைக் கேட்ட அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். இதற்குத்தானா இவ்வளவு ஆட்ட மும் அமளி துபணியும் என்று அங்கிருந்தவர்க ளைக் கேட்டார். ஒன்றுக்கும் ப யப் பட வேண்டாம். ஏதும் வந்தால் நான் பார்த் துக் கொள்ளுகின்றேன் என்று தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார். அப்பாடா த ப் பினோ ம் பிழைத்தோம் என்ற தைரியத்துடன் அவர் பின் னா ற் சென்றேன்.
இவ்வளவு நிகழ்வுக்கும் நான் செய்த பெரிய தவறுதான் என்னவென்று தெரி யுமா? தேயிலைப் பிரச்சார சபை அன்று இலவசமாகத் தந்த பால்போட்ட தேநீ ரைக் குடித்ததுதான்.

Page 35
என்ன தேநீர் குடித்ததற்காகவாஎன்று நீங்கள் ஆச்சரியப்படலாம். என்ன செய்ய லாம்.அப்படி ஆச்சரியப்படவேண்டிய காலம் ஒன்று இருந்தது, இன்று சின்னக்குழந்தை கூட அம்மா "தேத்தா” என்று கேட்டு வாங்கிக் குடிக்கின்ற காலத்தில் அந்தச் சம்பவ ம் ஆச்சரியத்துக்குரியதொன்றாக இருப்பது மட்டுமல்ல பொய்யும் புழுகு மாகக் கூடத் தோன்றலாம்.
1934ம் ஆண்டில் நடந்த இந்தச் சம் பவம் இன்று சிரிப்பை மூட்டுவதாக இருந் தாலும் காலம் எவ்வாறு மாறி வந்துள் ளது. புதுப்புது பழக்க வழக்கங்கள் எல்லாம் நம் வாழ்வில் எப்படிப் புகுந்துள்ளது என் பதைக் காட்டும் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.
அக்காலத்தில் தேநீர் அருந்தும் பழக் கம் பட்டணங்களில் கூட அதிகம் பரவாத நிலை. அப்படி இருக்கக் கிராமங்களில் எப் படி அறிமுகமாக இருந்திருக்கும்.
கிராமப் புறங்களில் காப்பி அருந்து வது வயோதிபர்களின் பானமாகவே இருந் தது. அதுவும் உடல் வலியைத் தீர்க்க அல்லது வயிற்றோட்டத்தை நிறுத்தும் மருந்தாகவே பாவிக்கப்பட்டு வந் த து. பொதுவான பானம் காலையில் பழைய சாதத் தண்ணிர், அதன் மறு பெயர் சோற்றுத் தண்ணீர்.
பகலில் இளநீர்ப் பா ன ம். சில திரு விழாக் காலங்களில் சர்பத்து எ ன் னு ம் பானம் நடைமுறையில் இருக்கும். மற்றும் தயிர்த் தண்ணீர் அல்லது பசுப்பால் (இது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான்) கிடைக்கும்.
இடைக்கிடை நசிந்த கழுத்து டை ய ஒரு குட்டை வெள்ளைப் போத்தலில் (புட்டியில்) அடைக்கப்பட்ட பழச்சாற்றுச் சோடா கிடைக்கும். இதன் கழுத் தி ல் உள்ள நசிவில் ஒரு கோலிக்குண்டு வந்து ஒரு ர ப் பர் வளையத்திற் தடைப்பட்டு அடைத்திருக்கும். அதை உள்ளே தள்ளி னால் ஒரு வெடிச்சத்தத்துடன் பானம் வெளியே நுரை தள்ளி வடியும். யாரும் பெரியவர்கள் உத்தியோகத்தர்கள் நமது

ைெள்ளி விழாச் சிறப்பிதழ்
வீட்டிற்கு வரும்போதுதான் இதை வாங் கிப் பரிமாறுவார்கள்.
இப்படியான காலத்திற்தான் அந்தத் தேநீர் பருகும் அறிமுகப் படலம் நடந்தது. ஒரு நாள் ஒரு பெரிய மோட்டார் வண்டி வந்து பாடசாலைக்கு அருகில் நின்றது. பின் னர் அதில் உள்ளவர்கள் வந்து ஆசிரியர்க ளுடன் ஏதேதோ பேசிவிட்டு கிராமபோ னிற் பாட்டுக்களை ஒலிபரப்பினார்கள்.
இதற்கிடையில் நாங்கள் ள்ல்லோரும் அவ்வண்டியைச் சுற்றி நின்று புதினம் பார் க்கத் தொடங்கி விட்டோம். அந்தக் கால த்தில் மோட்டார் வண்டி ஒர் அதிசயப் பொருள். எப்போதோ ஒன்று வரும்.
இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேரா கப் பிடித்துக் கொண்டு பக்கங்களுக்கு அசை நீதவாறு உர்ர்ர்ர்ர்றுாறு என்று உதட்டைப் பிதுக்கிச் சத்தமிட்டுக் கொண்டே ஓடிப் பின்னாற்திரும்பி இடைக்கிடை ஒரு கையை உயர்த்தி நசித்து மூம் ம் என்று ஹோர்ன் அடித்து. .
இப்பொழுதும் அ  ைத நினைக்கவே ஆனந்தமாக இருக்கின்றது. இந்த வயதி லும் எழும்பி அவ்வாறு செய்யவேண்டும் போலத் தோன்றுகிறது. நமது சொந்தக் காரிற் போகும் பொழுது கூட அப்படியான ஒரு சுகமில்லை.
பாட்டுக்கள் ஒலிபரப்பாகும்பொழுதே பக்கத்தில் ஒரு மேசையில் அடுப்பெரித்து அதன்மேல் ஒரு கெண்டியில் உள்ள நீரைச் சூடுகாட்டிய பின்னர் ஒருவர் வந்து திக்கித் திக்கி தமிழைப் பகிடி பண்ணுவது போலப் பேசினார்.
*இதன் பேரு தேயிலை. இதை தேயில
மரத்தில இருந்து பறித்து எடுத்து கருக வைத்துத் தூள் பண்ணுவார்கள். இது குடித்
உண்மை கசப்பான மாத்திரை அது உள்ளே புகுந்தால் உள்ளி ருக்கும் பொய் நோய் வெளியே தள்ளப்படும்.
29

Page 36
தொண்டன்
தால் உடம்புக்கு ந ல் ல து. களைப்பைப் போ க் கும், பயப்படத் தேவையில்லை, காலை மாலையிற் குடிக்கலாம். எல்லாருங் குடிக்கலாம். சின்னப்பிள்ளையுங், குடிக்க லாம். பெரிய ஆளுங்களும் குடிக்கலாம்." என்றும்
பால் போட்டுங் குடிக்கலாம், சும்மா வுங் குடிக்கலாம் கசப்பைப் போக்க வெள் ளச் சீனி அல்லாட்டி சர்க்கரை சேர்க்கோ ணும். இதோ பாருங்க அதை எப்பிடித் தயாரிக்கிற என்று செய்து காட்டுரன் என் றும் மதலைத் தமிழ் பேசித் தேநீர் தயா ரிக்கும் கலையை அங்கு நின்றவர்களுக்குச் செய்து காட்டத் தொடங்கினார்.
பின்பு அவர்கள் குடித்துக் காட்டினார் கள் அதைத் தொடர்ந்து ஆசிரியர்களும் அருந்தினார்கள். சில பெற்றாரும் வாங்கி ஏதோ என்னவோ என்ற பயத்துடன் பரு கினர். அதன் பின்பு பிள்ளைகள் யாரும் குடிக்க விரும்பினால் வாருங்கள் என்று அழைத்தார்கள் இதற்கு முன் அனே ச பிள்ளைகள் தமது புத்தகங்களை எடுத்துச் கொண்டு அதையருந்தப்பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.நானும் வேறுசில மாண வர்களும் துணிந்து வாங்கிக் குடித்து விட் டோம்.
ஒவ்வொருவரும் போகும்போது ஒரு சிறிய ஈயத்தாள் சுற்றிய பொதியில் தேயி லையும், தேநீர் எப்படித் தயாரிப்பதென்ற ஒரு துண்டுப் பிரசுரமுந் தந்து அ  ைத ச் கொண்டுபோய் வீட்டிற் கொடுத்துத் தயா ரிக்கும்படி சொன்னார்கள். சிலர் அதைப் போகும் வழியிலே தூர வீசி எறிந்து விட்
T956T.
இதுதான் நான் செய்த தவறு இதை நான் வருமுதலே அடுத்த வீடடுப் பையன் வந்து அம்மாவிடஞ் சொல்லி விட்டான் அதனால் வந்தது ஆபத்து.
பின்பு அந்த தேநீர்ப் பிரச்சார சபை வண்டி இடைக்கிடை வந்து சந்திகளில் நின்று தனது பிரசாரத்தைத் தொடங்குப் முதலில் சிலர்தான் வாங்கிக் குடிப்பார் கள். ஓரிரு வருடத்துள் பலரும் வாங்கிக்
30

படைப்பாளிகள் தங்கள் படை ப்புகளில் சிந்திக்க வேண்டியது வளர்ச்சியா? அல்லது மகிழ்ச்சியா என்பதல்ல. மாறாக வளர்ச்சியும் மகிழ்ச்சியும் என்பதேயாகும். மணி தன் பயன் பெறாத பண்படாத எந்தப் படைப்பும் மனிதத் தன் மைக்குரியதல்ல
கர்தினால் ரோஜர் எம், மகோணி
wann
குடிக்கத்தொடங்கி விட்டார்கள். அது மாத் திரமல்ல ஒருவரே பல கோப்பைத் தேநீ ரைப் பதம் பார்க்கவும் தொடங்கி விட்ட னர். அதனால் அந்தப் பிரசாரம் நின்று விட்டது.
இதன் பின்பு பாடசாலைப் பாடப் புத் தகங்களில் தேயிலைத் தோட்டங்களைப் பற்றிய பாடங்களைப் படித்துவிட்டு அவ ற்றை மற்றவர்களிடம் சொல்லுவதும் அதைக் கேட்டவர்கள் அப்படியா என்று வியத்து கேட்பதைப் பார்ப்பதும் எங்களு க்கு ஒரு பொழுது போக்கு.
தேசப்படம் வரைந்து அதிற் தேயிலை விளையும் இடங்களைக் குறிப்பிட்டுக் காட் டுவதற்கு அவ்விடங்களில் எல்லாம் தேயி லைத் தூளை எடுத்து ஒட்டி விட்டு, அழகு பார்த்ததை நினைக்கும் போது அக்கா லம் இனி எக்காலத்தும் திரும்பி வரவே வராது
பாடசாலை மாணவர்களுக்கு மாத்தி ரம் அச்சபை இலவச விநியோகம் செய்தது. ஒவ்வொரு மாதமும் பாடசாலைகளுக்குத் தபாற் பொதிகள் மூலம் தேயிலை அனுப் பப்படும். அதிலிருந்து ஒவ்வொரு நாளும் இடைவேளையின் போது ஒரு கோப்பைத் தேநீர் ஒவ்வொரு பிள்ளைக்குங் கிடைக் கும்.
நாளடைவில் பிரசாரசபை வண்டி இலவச 1ாகத் தேநீர் விநியோகிப்பதை விட் டுக் கடைகளுக்கு மட்டும் விற்பனைக்கு விநியோகிக்கத் தொடங்கியது. யாவருடைய

Page 37
வீட்டிலும் தேநீர்ப் பானை அடுப்பில் ஏறத் தொடங்கியது இடைக்கிடை தேநீர்க் கடை கள் தோன்றின.
இதுவரை நான் பல தேசங்களிற் பல விதமான பல நாட்டில் விளைந்த தேநீரைப் பருகிச் சுவைத்த துண்டு ஆனால் அவை யெலாம் எதிர் கொண்டு நிற்க முடியாத ஒரு தேநீர்ப் பானம் இன்றும் எமது நாவி ற்குச் சுவை தந்துகொண்டுதான் நிற்கின்
Digil.
எங்க ளு  ைடய கிராமத்திலிருந்து மூன்று மைல்களுக்கப்பால் ஒருவர் தேநீர்க் கடை ஒன்று வைத்திருத்தார். அவர் காட் டிலுள்ள நறுமணந்தரும் "நன்னாரி" எனும் ஒரு கொடியின் வேரையுஞ் சேர்த்து தயா ரித்துத் தருவார் அவ்வேர் நறுமணமுஞ் சுவையும் குளிரும் தன்மையும் உள்ளது. அபாயமற்றது. வெறித்தன்மை போன்ற நச்சுத் தன்மைகள் அற்றது.
நானும் எனது நண்பர்களும் இடைக் கிடை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாது இதைப் பருகுவதற்காகவே பல மைல்கள் நடந்து போய் மாலைப்பொழு தை மகிழ்வுடன் கழித்து வருவதுண்டு
சில வருடங்களுக்குள் எங்கள் வீட்டில் மாத்திரமல்ல எல்லா வீடுகளிலும் தேநீர் ஒரு சாதாரணமான, அத்தியாவசியமான ஏழைகளின் பாணமாக இடம் கொண்டு விட்டது. ஏன் குடித்தாய் என்ற அம்மா கூட தேநீர்குடி என்று அன்புக் கட்டளை பிறப்பிக்குமளவிற்குப் பலரின் பயம் போய் விட்டது.
இப்போது பட்டணங்களிலும் பார்க் கக் கிராமங்களிலே அது "காலை எழுந்த வுடன் தேநீர் பின்பு மாலையிலும் மற் றொரு தேநீர் எனும் அளவிற்குத் தேநீர் அருந்தும் பழக்கம் வேரூன்றி விட்டது.
பண்பாடு என்பது மனித சமு தாயத்தின் சொல்.திருச்சபை பண் பாட்டைப் பயிற்றுவிக்கும் காலக் கணிதம்.

வெள்ளிவிழாச் சிறப்பிதழ்
சிலுவை என்பது ஒரு கலா சார வெளிப்பாடு ஒரு கதையின் கருவாகிய உண்மையை அம்பலப்
படுத்தும் குறியீடு
ஒலி, ஒளி நாடக்கள் இறை வார்த்தை உங்களோடு இருக்கி றது என்ற உண்மையை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது
யாரும் நமது வீட்டிற்கு விருந்தாளிக
ளாக வந்துவிட்டால் முதலிற் தேநீர் குடிக்
கும் படி கேட்பது ஒரு விருந்தோம்பும் பண்பாகவே ஆகி விட்டது.
ஒரு போது நான் மலைநாட்டிலுள்ள தேயிலைத் தோட்டச் சூழலில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் பணி செய்ய நேர்ந்தது அப்போது அங்குள்ளவர்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தலை தருத் தேயிலைஸய உற் பத்தி செய்கின்றார்கள் என எண்ணும் போது மிகவும் பரிதாபமான உணர்ச்சிகள் தான் ஏற்படுகின்றன.
எனக்காக எனது மகள் தயாரித்த தேநீர்க் கோப்பையைப் பார்க்கின்றேன். இத்தகைய இளமைக் கால எண்ணங்கள் தேநீர்க் கோப்பையிலிருந்து ஆவி வெளியே வருவது போல மனதிலிருந்து வெளிவந்து பரவுகின்றன.
ga) gllisoflá) Any time is tea time என்னும் வாசகத்துடன் உள்ள தேநீர் விற்பனவு விளம்பரத்தைக் காணும் பொழுதெல்லாம் இத்தகைய தேயிலை நினைவுகள் ஏற்படத் தவறுவதே இல்லை அப்பொழுதெல்லாம் உண்டாகும் அச்சிந் தனைகள் மனதிற்கு உற்சாகத்தையும் புத் துணர்வையும் தர ஒரு போதும் பின்னிற் பதுமில்லை.
நன்றி **வாழவைக்கும் நினைவுகள்’’
3.

Page 38
தொண்டன்
உதி时る€. ------- 韃劑轉qo'llai mụs@gasco ugırī£e) igogo urtigongoo | Hņaffeg sodels opgrūtie)af 199.19 , quo 多 口 、お(o) No 3"":''," | 499 segelseso qi@ Jon &rar'ıố3 & 66 Ide IJssĩ sẽ lung) po ugÌrn@@Ő @(b , q2,59 loro
uds, s’q’rı q -1-ig qťrmae) soulo@ti leges, Hıfzı-ı gi sąją – uolo) · 41109-17Trısımrmdeț¢ ©igri si dharmo@số Hçılı9:eo:Tui
moto) heyo@qi@g4Irelo asso?@ dogo@@quos umgjoặastos ugi rī£G) 199Uno unue ulog) uno oqsào ụreko uãová | Tloooorisisĝas un ņ@@ || IIÊfùufigs hụGŪGĒ soolous
Ļossi|| sq țTJIĠIJI (Î([9]]
32
 

· 109-1-Trıņo IĘ đîre qespoụrıņ(§ ogysgoào ụreaïqir70 q, qig) @@@@yough og œ Œ œ-1@re
• 1,9-l-īrısış sự đife ***ggsー rーgg @sgbJQBebsG sąsaos? qøų,9% pH’sı (Norte gegg soțoasooqi qif) ~7@ređùif) o urmsg?!)—ı uolo qgų9 ers 1905 |(75m uso) qis@log, qi 1 urte qe@$rmao u drig) 1ļojumụqi golpe H gewoon Ingeluog(@@
olyrı@@@u-ışıợs uolo) sąją9% qoŲooooh 11@rus įsąsos (útsson
‘Ōlife.org&3 @ ZırısırmsToC)
qish mgogisō-ruse șųærı sıfıņņơng) @ņırı * 41.119-ugormoso) qortoso@
legelsernya segi so się oso-ı-ārī£76309+0 © iego uso @ęgia EO Q-Trīņoș@lo seurs ựcorteri qing): £ © ® 10o 091çormųjųn 1997 fo-ı urı şeynlegsiąormų g. 1957 afąjsetifù qi@odges@@ @o geri se urmēsīổ
• yukes up ps@@@lo 1.909$1&offsẾ Qo deri qi logo-i d©reqi qj qolusog)?--T@so sovilo oljanske ogge 1,2—ıs@–ī iego Joe) fogjaso qi@re um gegląo · @ ko 1/qiriqi “sẽ dego uga rī£ © 199 –ī£@@g 1995m1so091çormųjơi
·s-i-i-insięợG) Joe) șHņē3 qaseo usposògos@@@@ @ @ ugoy o sírısı urı qıfles? uosog) 1991çırı(googoluriIỆș1990eko qi&Orısı logo uso qęggae-a 1,9 ugi maĵoro igoko
· @---ırısı opg) usoso) pH sẽ dowo ugarī£ © q9 111 segnrico o de urīnās)ổ qif@goozi ugi
, ! No 1990s) s3-1øeo igog@ @ uqīqītā” , qno) uga
岛崎44羽
įrteko (poljo apdegısı umgog gì@-1%), @gogoșorțuri aegeuse ljósi so tīrāqī qig)
·ąjuge @ @ 5īṇaṁg ogjo sowo @rto qi@oprteko 1995 Lg7G Ếrı “ŞI’V *@@ ựue uderī£ © oog) (157 Hņ1193?? TTJi o qigoso prelo sự sụone usog) tı sı-előếg) @@ --14), koqirtegg đĩ) @@ --Treu ana'ooq. Fısılı9 pop-i-ion o qi@oprt so gạo gợiàrmųogo logo.H. S · @@ poljan@lle urningewes, ug T.11.116€)19-a 'q1@1,9 urm 1oco così, rice o úogi uga Hır.Tuzo oș-no-Tqi so l'uso y loog gjo).59 Fısı aseɛ
· ploșnego sąsaṁg șogoșoao Isī @ topo loto) sąsago iso ogrtelã, ug (9913957 qn uflɛ so gogorĝigo siolãog) @@77@úrī£) 4ırmsNo ---ıfte ugnaĵo,9ơi 4 ogĪGO-ETTI – dø0907 @@ ou 11.109@ @ @ 59 Jis 1157 4259 uđiŲ9
· @a’ąffric) qi-TŐ @șųogo To go deco ugi s@o@ qi og qi@ Jon grīņ83 @ @-To uđì53

Page 39
・gー」jpgg」JggsgSbBGb@bgg gąs@j apuaesgeđi@ -1 ngo uolo) oliocoso pujan@@ 9 qesmongegewoo isoylulootiko I • W. O aseų sių 1903 · @@zioko
· @a’qorto)-n,goqj qigog@ umeo) Loloqa qossfilogie) 119orgieë soorto gog q t g qigoș-Tujo0 g I 4ırıqinogi og ș masse uoluqa qolgog solljulofteg) que@ 49 u-i logofă, işe gişırı sĩąffïdego uri
• q oqo@ılıcslou@loơı
& 열ngjudTCO 19成道C3
· @ņırıņi@ąsĩasusun,
Frar ist jej str sy li i wie» igolynfioiv * #ųovori
sıfırıņơng) @ņırī qiúHrno@Ő || ~īgi
quo u rusų ĝi mgh
Œgjiosfēr ·y of :gøreso@
osaïqshortifi) qi ne umg șæ09 ligiriog) no-af@-ı urı isegnriges de uriņas)& Ages'ı 1995ko · @a7@rato) – gegī qif), uflɛ ŋgsão rī@o?@@ (1111,5 qj +) q91, mesm@gogio Ti@lo qi (fi) ra „o soɔ Qq} @rı-ıgı soos@geográēga so urngrūō
*4/1995ırıları ựe& ipsorg-TŐ ogs@gqs tarı
(§§ 1909 o 1994ırı@gi ogoy@@rı olsoous use (glo 199ụosoņi nortesīgi ająŤrī411) e o úl@ o úlo o lyooyujo@ko soņi u od koo ŋoo yo (f) (157 @gmaisi qose uđivyo hasiastoj? @
· @rms@smrtocafwesi @ sognoso ufige 199—ısm |(109HT © 1999, y lle unormosc) șųogorası Hınıshqig) IỆgs g-i ușor sooqfangelo o 11@@@@@ mqies issops@@@so affigo urīg) qıfless @ IT įg sự đi) kegels so-iroșie ... saj qeggegre Norgırı qiq)rne) qisēsne? 41.91e qigo@sooqis@sneg ș puerte se się so soos o qī qolls,, qeųoo
1109-a: 1990ữqir70) qi-TŐ qi@offoo-a “Igoļsso pugogąją), Hını affeg og too@@@so ono 451
• orgfire 199ș ugÌrn@@@ * v · @@ œ57411)? 1ņ9eg gırı 1,9095m ú09-a rms@rı..qif)?? usūg)
1,99)(§ @ @ @ uge)ựg sẽ đògic) qi@o.g.uajee||1999’’, ‘q’,f)ogelsī, , oso@rmgò07090909@ 1ļoso

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
oqi udelle 1,9 usesc) șRīgfrīC) qo@sooormųngeri , 49-ı logo u@ (o), -s og uri@ dowoso o sous 19-a golong@lotos@số 12olạio -T ugi z I 109 urteangolo @@@soņI-TŲTÇİ 0g IỆaeqølgo q I · @---ırısı oqoftewe@TŲmų,9190) IỆ urīg) 19egea”cogs uđige G) tegeluaĵqȚIsĩ ~777 fe ugi afgøqi ająïne) – toq; qɛʊmuseoedī apo Go@1 año)ą’IRĪ o-ı uqi qif@199.19 ...feđi ure qi@aeqn qo Jogjasi qi@logogi, , -i-Zariņ@ đì)‚o qp lluosogresā, uão umírnã30’S.” Q@
@Ęnųıs relo) që is oo-i ugi
q741o - v · @@ ou que udernoso) ș.ge@-a ‘qi@oprteko 41 uglo@@@s uso · T · © içereq9oC) ou últo unorm solo) (†ırı ış95īņā urm) q.hn@goqjoĚ șolțiri se u dregovog regnrigsso · @ająľno) qi-TŐ feųoĒ0) logoo.glcesırasī-æ o urte@ĝi 495mTcoĠ 1çe'yeognosiņs@-a 1@qi ngi og 1995ūrīgo o fuoco rīsıfırıņaigo · @ąją – uog) sowo-T-Trīņaivo qięgowego sąsrı ise T solo ango-To No 19 o greș șoņilo 41 m: 57 oso oures) şi og Øriņas uso oure@ĝi ‘a’ofiloņifòế3 os@@@gessiņum gegnrigs e fogosorī£THITņơng) useo greko 41 uusotilo (soouaj ‘L @@-1@ko osoqogĒ Ģ@ņırı
sono uqariqarís-qoaengigode« og 1ņossm@googjo oorgırı soțuosogi og og descolae goog
ĝis & quo uqa 4ırılj-Ig) spē3 @ąs-ış q ----ų.
•• táo . , -, ...,り、9 :ートリート--
· @@@@@-lÇısı (sū () {@ņisố s@rilgo lo rigos fico-æ Œ u drnigo 199ų urng) (også, asooș& \ge asetçılg oqo qỉ se uue@s@> To V (1909ų957199 uố3g) • GI - v lys o įjuo ure@@ o umse@-a @@@@ ựrtolo qi 109 (§§ 10o svo · XI 'S 1ļoso y lle urtes)g geų9 o4ıfloko 4, 109-T-Trīsg) un rūgso įrego uq? rūti voș-ırısı-ı sıras@@ 139-ihmisogen orgāko 19egn@c2@ @ @ @ışırı mangelę qisodel, qřsố
* 41199-7 Egolioso) sẽqs dose qi@opan Nourne) beluas 091907@ne) 1,9-14)ę gresố 1,9 o gogā urīgo !oospoluog) o "TØso o lyoo yođì) 1151 o@ $4ıflo lyoołįįrmų įgïo o 1994ırī sāko o uso urm
33

Page 40
தொண்டன்
கீழைத்தேய மெய்யி
சமயங்களும் - ஒல
G3LupTrī Grifuuri: Lu. G36n1. பீடாதிபதி, கலை, பண்
சித்தகைய மார்க்கமென்றாலும் பக்தன் தன்னிடமே வருவதாகக் கூறுகின்றார் கண் ணபிரான், இது பரம்பொருள் தருமத்தை மீண்டும் நிலைநாட்ட அவதார புருஷராக வந்த நிலையில் கூறியது இதனை பகவத் கீதை வாயிலாக அறிகிறோம்.
பரந்த பரத கண்டத்தில் பல வகை யானமார்க்கங்கள்வாயிலாகஞானிகள் பரம் பொருளை அடைய முயன்றிருக்கிறார்கள். இங்கு அறிதலுக்கும் அடைதலுக்கம் இடையே வேறுபாடில்லை என்பது வலியு றுத்தத்தக்கது. ஒரு புறத்தில் பக் கவமடை யும் வளர்ச்சி, அறியாமையின் தீவிரப் பிடி யினின்றும் விடுபட்ட காரணத்தால் உண ர்ந்த நிலை. அதுவே சொரூப (சுய உருவ) நிலை. ஆதி அந்தம் எனும் காலம் (time) வெளி (space) , காரண காரியச் சக்கர பிடி uSaofair pyth (universal causelity) (Spas) விலகி, உள்ளதை உள்ளவாறு பற்றற்ற (objective) முறை யி ல் கண்டுகளித்தல். சாட்சி நிலை. இது, வே பேரின்பமாகையால் அடைவதற்குரியதுமாகின்றது. வாழ்க்கை இலட்சியங்களை இன்னதென வகுத்துக் கொடுப்பது அறியாமை என்பது ஆசா பாசத்துக் ட்பட்டதாகையால், அப்பிடியி னின்றும் விடுபட விரும்புவதே துறவு. திட சங்கற்பம் எண் வகை மார்க்கத்தின் முதற் 35 "luib (right resolve) GT Gð7 lugub ud 60ofG3LD கலை வாயிலாக நாம் அறியும் உண்மை.
பிறவியை - அதாவது வரலாற்றுச் சக் கரத்துள் அகப்பட்டு யதார்த்தத்தை உண ரவிடாது தடுப்பதை பிணியெனக் கூறிய ஞானிகள், அப்பிடியினின்று, ம் விலகியபின் கண்டதை இன்னதெனக் கூறவில்லை. மெளனம் சாதித்ததனால் அவர்களை முனி
34

யல் கோட்பாடுகளும்
குறிப்புகள்
இராமகிருஷ்ணன் பாட்டுப் பீடம் கிழக்குப் பல்கலைக் கழகம்
வர்கள் என்று அழைத்தார்கள். யோக மார் க்கத்தில் மெளனம், சமாதி. பக்தி மார்க் கத்தில் பாடிப் புகழ்ந்து வழிபட்டார்கள். கண்ட கழிப்பேயன்றி விவரிப்பு அல்ல. மொழிவாயிலாக இன்னதெனக் கூறுவதற் கும் தர்க்கித்தல் வாயிலாகச் சிந்திப்பதற்கு முரியதல்ல. இவற்றுக்கும் எட்டாத விடய மாகையால் வாக்குமனாதீதம் என்றார்கள்.
இமயத்திற்குத் தெற்கே பரந்துபட்டு ள்ள உபகண்டத்தில் தோன்றிய ஞானிகள் தோற்றுவித்த ஆன்மீக பாரம்பரியங்கள் பல. குரு சந்தானம் என்றும் கூறலாற். இவை உருவாக்கித் தந்து நெறிப்படுத்தும் ஆசாரங்கள் வாயிலாக . வாழ்க்கைகுரிய பாதை (மார்க்கம்) . மக்கள் வாழ முயன்ற தனால் ஆன்மீகம் பேணிப்பாதுகாக்கப் பட்டு வந்தது நிறுவனமொன்றோ திருச் சபையென்றோ ஏதேனுமில்லை. அவசிய மும் ஏற்படவில்லை. குடும்பம் ( பெற்றார், உறவினர்) குரு (கல்விக்கு), கோயில் (வழி பாட்டுக்கு), சமூகம் (எழுதா விதிகளுக்கு), அரசு (அறம் காக்க) என்பனவே அன்பை யும் அறத்தையும் நிலைக்கவைக்கும் வைதீக அவைதீகப் பாரம்பரியத்துக்கு உறுதியளித் தன.
கடல் வழியாகவும், தரை வழி யாகவும் தமிழர்கள் மொசபடோ மியப் பள்ளத்தாக்கில் குடியேறி அப்பகுதிகளில் சுமேரிய நாகரிகத் தைத் தோற்றுவித்தனர்.
H. R. gamp T si)

Page 41
பாரம்பரியம் என்பதைவிட பாரம்பரியங் கள் என்பதுவே உகந்த விளக்கமாகும். இவ ற்றை ஒரு குடைக்கீழ் இணைத்ததே இந்து சமயம் என்பார்கள். வெளித் தோற்றத் தில் பலவாகத்தென்பட்டாலும் அடிப்படை விடயங்களில் ஒருமைப்பாடுண்டு. காலம் வெளி எனும் வரலாற்றமைப்பில் தோன்றி மறையும் வாழ்க்கைக்குப் பொருள்கண்டு (meaning) Quoyld5 (value)alypsig, 605u96), பிறவி, துன்பம் விளைவிக்கும், பிணியைக் கொண்டது என்பதிலே ஒருமைப்பாடு. பிணி எதனால் எனும் பகுப்பாய்வு (analy sis) விசாரணையிலும் (inguiry) ஒருமைப் பாடுள்ள உளவியல் (psychology) gillsi 色L0。
எல்லாப் பிறப்பும் பிறந்து அனுபவித் ததனால் 'இளைத்தேன்" என்றும், சடை யவனே "தளர்ந்தேன்’ என்றும் சாதாரண அனுபவ வாயிலாகப் பெற்றதை'வஞ்சப் புலன்' என்றும் கூறி விளக்கிய மாணிக்க வாசகர், இவற்றுக்குப் பணியாது அவற்றின் பிடியினின்றும் விடுபட்ட நிலையில் 'அத் தன் எனக்கு அருளியவாறு யார் பெறு வார் அச்சோவே' என தான் பெற்ற ஆன ந்தத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அறியாமையினின்றும் விடுபட்ட ஆனந்த நிலையிலிருந்தே வரலாற்றுச் சக்கரத்துள் அகப்பட்டு "'நான்?? *எனது' என வைக் கத் தூண்டும் ஆணவத்துக்கு அடிமைப்பட்ட நிலையைப் பிணியெனக் கருதுகிறார்.அறிவு நாட்டம் ஏற்பட்ட பித்து நிலையில்,ஆசா LITeFăi (65é(5 (desire, temptation) di lu டாது பற்றை அறுத்து ("சித்தமலம் அறு வித்து')பற்றற்ற நிலையில் வாழ்ந்ததனால் லெளகீகத்தைப் பிணியென மதிப்பீடு (eva luate) செய்தார். இவ்விதமாக வாழ்ந்து உண்மையெனக் கண்டு சாட்சி நிலையில் பாடியருளியதை வாக்கு என்றும் உரைய ள்வையெனும் பிரமாணம் என்றும் சைவ சித்தாந்தம் கூறும் (மேல்நாட்டு விஞ்ஞான மும் உண்மையை அறிய முயலுகையில் பற் றற்ற வகையிலேயே விடயங்களை ஆராய முயலுகிறது. உலகை அடக்கித் தன் ஆதிக் கத்துள் கொண்டுவர முயலும் விஞ்ஞானி' காணப்படும் பொருளை (object or exper

ience) ஆராய்ந்தானேயொழிய? தன்னை ujíř - asft:6žTutabat (supjeet of experience) அவ்வித ஆய்வுக்குட்படுத்தவில்லை.)
ஞானிகள் வரலாற்றைப் படைத்தார் கள். பற்றற்ற உழைப்பு, அதனால் பெறு LD5ugit 6T5 (labour theory of value) gFir பாசத்துக்குட்பட்டவர்கள் அஞ்ஞானிகள். முத்திநெறி அறியாதவர்கள். படைக்கத் தெரியாதவர்கள் என்பது மட்டுமல்ல. உழை ப்பின் பலனை அனுபவித்து மகிழ விரும் புபவர்களாகையால் வரலாற்றில், அழிப்ப துவே அவர்களது பங்காகும். ஆக்கம் (பற் றற்ற உழைப்பு) உண்மையானதும், அழகா 607 gub, 15 diaglub (truth, peauty and goo dness). இதுவே கிரேக்க ஞானி பிளேட் டோவின் இலட்சியமாகவும் இருந்தது.
அறியாமையால் புலன்களுக்குப் பணி வதைப் பிணியென - லோகயதரைத் தவிர் த்து - சகல ஞானிகளும் கருதினார்கள் என் பது குறிப்பிடப்பட்டது.
"துக்கமேவா சர்வ விவேகினாஃ' (பதஞ்சலி முனிவர்.யோக சூத்திரம் 11,15) "துன்பத்தின் பிறப்பிடமாகையால் உடல் துன்பம் துன்பத்திற்கே இட்டுச் செல்வதால், புலன்கள் விடயங்கள் காட் சிகள் யாவும் துன்பம். துன்பம் தொடர இருப்பதனால், இன்பமும் துன்பம். (சாங்கிய சூத்திரம் 11 - அநிருத்தர் உரை) "துன்பம் மூவகையில் துன்புறுத்தும் "
இங்கிலாந்திலும் ஐரோப்பா விலும் ஏன் உரோமிலும் கூட கிறித்தவம் வேரூன்றுவதற்கு முன் னர் இந்தியாவில் கிறித்தவம் பரவி உள்ளது இந்திய மக்கள் பெருமள
வில் அதை ஏற்றனர்.
ஜவர்கலால் நேரு
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
35

Page 42
தொண்டன்
தெய்வங்களாலும், புறவுலகாலும், அக த்தாலும்" என்பது சாங்கிய காரிகை (1) இயற்றிய ஈஸ்வரகிருஸ்ணரது கருத்து.
"சர்வம் துக்கம், சர்வம் அநித்தியம்"
என்பது புத்தரது போதனை. இதனை மணிமேகலை.
நிலையில வறிய துன்பமென நோக்க உலையா வீட்டிற் குறுதி யாகி .
30, 30 - 31
யெனும் விளக்கம் தருகின்றது.
அறிவு (ஆன்மீக) நாட்டங் கொண்ட gjrt Gilas it Guita, b (Sense experience) 6tair பதை பிணியெனக் கருதியதற்கு தனித்து வமுள்ள உளவியல் கொள்கையே அடிப் படையாக இருந்தது. இங்கும் ஒருவகை ஒருமைப்பாடு (ஆசாரங்களில் மட்டுமே வேறுபாடுகளும் பட்டிமன்றத்து விவாதங் களும்). உயிரானது உடலுடன் சேர்ந்த நிலையில் (தனு + கரண ) சுற்றாடலி லுள்ள புற உலகைக் (புவனம்) கண்டு அனு பவிக்கும் (போகம் ) போது மட்டுமே பிணி யென மதிப்பிடப் படுகின்றது.
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங் களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்து . எனப்பாடிய பின்னரே 'இளைத்தேன்"
அறம் என்ற சொல் முதன் முதலில் எப்பொருளை உணர்த்த உருவாகியது என்று கூறுவது கடினமானாலும் சொல்லமைப்பு ஆய்வியல் அடிப்படையில் நோக் கும் போது அறு என்ற வினைச் சொல் அடியாகத்தான் பிறந்தது.
36

என்று திருவாசகஞ் செய்தார் ஞானி.இங்கு உடலும் அது காணும் புறவுலகும் ஒரே மூலப் பொருளாகிய சடத்தைக் (Matter)
காண்டது. தரிசனங்களுக்குப் பொதுவா கவுள்ள சாங்கியம், இதனை *பிரகிருதி' (இயக்கப் படுவது - செயற்படுபொருள்) என்றும், சைவசித்தாந்தமும் வேதாந்தமும் "மாயை' என்றும், பெளத்தம் 'ஜட' வென்றும் அழைக்கும். சடமே அகத்தில் ஏற்படும் உணர்வு நிலைகளுக்கும் மூலமா யுள்ளது.
ஆனால் அது அசத்து (innert) GeFufb படுபொருளாகையால் இய க்குவித்தால் இயங்கும். இயக்கும் சக்தி (energy) சித்துப் (Spirit) பொருளுக்குரியது. சித்துப்பொருள் இச் சா, ஞானா, கிரியா சக்திவாய்ந்தது உயிராகிய சித்துப்பொருள் சடத்தோடு கூடி இயங்குவதே கருமம் (action)
அறியாமையினால் ஆற்றும் கருமங்க ளுக்குப் பலாபலனுண்டு.இதனையே "விதி என்பர். வினைக்குரிய பயன் - ஒருவர் தாமாகத் தேடிக்கொண்டது. "நன்றும் தீதும் பிறர் தர வாரா" .ஒருவகைப் பொறு Lould (moral responsibility) ga56arĝi djin.L". டுத் தொகையே மனித வரலாறு, கலை கள், கலாச்சாரமென்றெல்லாம். சமூகவிட யத்தில் ஞானி வழிநடத்துவார் - இங்கு அறிவுக்கு முதலிடம், அறிவாழி என்பவர் தன்னை வென்றவர் - "மாறனை வென்ற வீரன்’ என மணிமேகலை கூறும். இதனால் அவர்களைப் பிறவிப் பிணி மருத்துவன்’ என்றும் "வைத்திய நாதன்' என்றும் அழைப்பர்.
உலகை இயக்குவிக்கும் விதிகள் யாவும் அறம் (ustice) என்பதற்குப் பணிப்பவை இதுவே எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக் கும் பொதுவாகவுள்ள விதி (the moral law) இங்கு அறிவோம் எனும்போது அறிவு செயற்திறனைக் குறிப்பதாய் இருக்கும். அறிவாளி செயல்வீரனாகவே இருப்பான். ஏட்டுச் சுரக்காயல்ல. கட்டுப்பாட்டுடன் பக்குவப்பட்ட நிலை. ஆகவே அறிவை

Page 43
நாடுதல் என்றால் ஆசாரத்துக்கிணங்க வாழுதல் என்பதாகும். அறிவு நாட்டம் எ ன் பது ஒரு வகை பித்துப்பிடித்த நிலை. அதற்கென்றே வாழ அற்பணித்த நிலை. இவ்வித அறிவை வித்தியா, ஞானம், பிரஞை,போதம் என்றும் கூறுவர் இவர்களே உண்மை இதுவெனச் சாட்சி யாய் நின்று கூறியவர். உலகின் பெளதீக விதிகளும் இதனுள் அடங்கும். இவ்வித மாக உய்த்தறிந்ததே எமது விஞ்ஞானப் பாரப்பரியமும் அவற்றின் சாதனைகளும் ஆகும்.
விதி என்பது கார ணகாரியத் தொட ர்பைக் கொண்டது. இதன் சக்கரத்துள் அறியாமையால் அகப்பட்டால், பலாபலன் களை அனுபவித்தே தீர வேண்டும். தனி ப்பட்டவரைப் பொறுத்தமட்டில் தண் டனை எனலாம், (தீயும் கொல்லாத் தீவி னை - மணிமேகலை) சமூக விடயங்களில் அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றா வதும். இது சமண முனிவன் இளங்கோ கூறியது. 'நின்று அறுக்கும்' முறை.
"பிணி', 'விதி' என்பவையெல்லாம் தவிர்க்க முடியாத நிலையைச் சுட்டுவத னால் ஒருவகைத் தோல்வி மனப்பான்மை யைத் தோற்றுவிக்கும்என்பதற்கிடமில்லை. இவற்றை அனுபவிப்பவன் இவற்றின் நிலை மையைக் கண்டு அச்சம் விரக்தி காரணத் தினால் ஒதுங்குபவனல்ல மாறாக இதன் பிடியினின்றும் விலக முயலும் வைராக்கி யமுடையவன். நிகழ்வுகள் யாவும் காலம், வெளி, காரணகாரிய விதிகளுக்கமையவே நேரிடும் என்றால் இவ்விதிகளுக்கு உட்ப டாத நிலையையே விடுதலை (முத்தி, நிர் வாணம்) என்றார்கள். காலம் வெளியென் பனவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர் க்க தரிசனம் ஏற்படும். சாங்கிய யோக தத்துவங்களும் அவற்றைச் சார்ந்த பெளத் தம், சமணம், வேதாந்தம் (ஒரு வகையில்) என்பன சாட்சி நிலையைக் குறிப்பனவாக வுள்ளன. தம்மைத் தாமே வென்றெடுக்கும் நிலை. மெய்ப்பொருளை அடைவதற்குரிய யோகம் வாயிலாக - சிறு சிறு வேறுபாடுக ளுடன் - ஞானம்.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
மாயையினின்றும் தோன்றிய (பஞ்சபூ தங்களூடாக) உடலும் புற உலகும் செயற் படு பொருளாய் நிற்பதனால், "செயல் செய் வான் ஒருவன் வேண்டும் என்று கூறி வாதி டுகிறார் சைவ சித்தாந்தத்திற்கு சாஸ்திரம் வகுத்த மெய்கண்ட தேவர். இதற்கு விளக் கம் தரும் அருநந்தி சிவாசாரியார்:
ஒருவனோடு ஒருத்தி ஒன்றுஎன்று உரைத் திடும் உலகமெல்லாம், வருமுறை வந்து, நின்று, போவதாலே,தருபவன்ஒருவன் வேண்டும் எனக் கூறுகிறார். இது அநாதியாகவே முத் தியடைந்தவனது திருவிளையாடல். உயிர் கள் தத்தம் வினைப்பயனுக்கேற்ப பிறவி எடுப்பதாகவும், தண்டனையும் ஒருவகை சிகிச்சையாய் இருந்து உயிர்களை விடுபடு விக்க உதவும் கல்வி முறையாகவும் கருதப் படவுள்ளது. அன்னே சொரூபமாகையால், காரணம் வேறேதுமின்றி உலகு படைக்கப் படுகின்றது. இதனாலேயே. "அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது.” என்று ஒளவைக்கிழவி பாடினார். ஆன்மா கன்ம பலாபலன்களை அனுபவிக்குமுகமாக தன்னைத்தானே வென்றெடுக்கும் சுதந்திர புருஷராக்கும் நோக்குடனேயே இறைவன் உலகைப் படைக்கின்றான் என வாழ்க்கை க்கு பொருள் தருகின்றனர் சைவஞானிகள் இதனாலேதான் வாழ்க்கை ஒரு அரியதோர் சந்தர்ப்பமாகக் கருதப்படுகின்றது. உலகி யல் அனுபவம் படித்து முன்னேறுவதற்கு. அங்கு ஞானத்தால் உயர்ந்தோர் வழி காட் டிகளாக இருப்பர்.
இயே சு பெருமானுடைய மலைப்பொழிவின் எதிரொலியா கத் திருக்குறள் விளங்குகிறது. திரு வள்ளுவருக்கும் கிறித்தவர்களுக் கும் நேரடித் தொடர்பு இருந் திருக்க வேண்டும்.
டாக்டர் ஜி. யு. போப்
37

Page 44
தொண்டன்
"மழித்தலும் நீட்டலும் வேண்டா உல கம் பழித்த தொழித்து விடின்'
என வள்ளுவர் கூறுவதும் இப்பொ ருள்படவே அணுகுதல் வேண்டும்.
இத்தகைய தத்துவங்கள் வாழ்க்கையில் எத்தகைய இலட்சியங்களுக்கு முதலிடம் கொடுக்கின்றன என்பதும் ஆராய வேண் டியது. தளர்ச்சி (depression) ஏற்படும் போது ஒதுங்குவதில்லையெனக் கண்டோம். (ஒதுங்கும் இடமெல்லாம் சடவுலகமே. ஆக வே துன்பம்) தளர்ச்சி ஏற்படுகையில் அதற் குரிய காரணம் ஆராயப்படுகிறது. அநித்தி யம், கணத்தில் பங்கம் வரும் எனத் தியா னித்து அறிந்த புத்தர்பிரான், நிலையால வானாகையால் பற்றுவதற்குரியதன்று என் றார். ஆசைகளுக்கு எதிராகப் போராடுவ தும் அவ்வாறு போராடுவதெனத் திடசங் கற்பம் கொள்வதுமே வாழ்க்கையில் மிகக் கடினமான போராட்டமாகும். மாணிக்க வாசகர் அமைச்சர் பதவியைத் துறந்தார். புத்தர் அரண்மனைச் செளகரியத்தை நிரா கரித்தார். அருணகிரிநாதர் பாலியலுக்குப் பணிவதை மறந்தார். இதுவே வைராக்கி
யத்துக்கு (firm resolve) எடுத்துககாட்டு.
எவ்வித மார்க்கமென்றாலும் எடுத்த விடயத்தில் கண்ணும் கருத்துமாய் இருப் பதுதான் யோகம் (concentration) சிக்கனப் பிடித்தேன்" என்ற நிலை. காட்சியினுள் சிறந்தது யோகக்காட்சி என்பர் சைவ சிந் தாந்திகள். தியான மார்க்கத்தில் சாட்சி சியாய் நிற்றல் என்பர். பக்தி மார்க்கத்தில் பரிபக்குவ கட்டம் அடைந்ததும் இறைய ருள் வழிகாட்டும்.
அருட்சக்தியின் துணையில்லா மல் ஒருவன் இறைவனை உணர் தல் இயலாது. அவர் செய்த நன் றியை உணரவும் இயலாது.
38

புன்னெறியதனிற் செல்லும் போக்கினை
விலக்கி மேலாம் நன்னெறி யொழுகச் செய்து நவையறு
காட்சி நல்கி. (திருப்புராணம்
உண்மை அதனால் நல்லதும் அழக” னதும். இவையாவும் மனிதன் இயங்குவ தையே குறிப்பதனால் செயல்திறன் (effici ency of action) 2-10,5u Tü 696b. 56öf ணும் கருத்துமாய் பற்றற்ற நிலையில் செய் வன எல்லாம் உண்மைக்குப் பொருந்துவ தாயும், நல்லதாயும் அழகாகவும் இருக்கு மென்பதனாலேயே படைப்பு அல்லது ஆக் 5jQgu6) Grsir6Gpitib(creative action).5sta மெனும் அழிவுக்கு உட்படாதது.
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக.
எனும் வள்ளுவரது தேவ வாக்கும் இவ் வித விளக்கத்தையும் உள்ளடக்கும் என லாம். மனித உறவுகளிலும், "நான்"எனது' எனும் போக்கு அசத்து எனப்படும் மும் மலங்களாகிய ஆணவம்,கன்மபலன், மாயை என்பவற்றின் தொழிற்பாட்டுக்குள் அகப்ப டுவதைக் குறிக்கும். இது சைவ சித்தாந்தத் தின் விளக்கமாகும் வேதாந்தம் இல்பொரு ளாகிய மாயைக்கு உட்படுதல் எனக்கூறும் பெளத்தர்கள் இதனைப் பற்றென்பார்கள். ஆனால் இவை யாவையும் ஒரே உளவியல் அடிப்படையைக் கொண்டதாய் இருக்கும். இதன் பிடியினின்றும் விடுபடுதல் கடினம். ஆன்மீக நாட்டம் ஏற்படும் போது-அதாவது பிணி என்பதை உணர்ந்து அவஸ்தைப்ப டும்போது விடுபடும் சுகத்தை நாடும்போது அசத்தாகிய லெளகீகத்திற்கும் சத்தாகிய பரம பொருளுக்குமிடையே உள்ள நிலையை சடசத்து நிலையென்பர். சத்தாகிய (உண் மை) பரம்பொருளுடன் இரண்டறக்கலந்த நிலையே விடுபட்ட நிலை (liberated)இதுவே பேரின்பம். இது வேறு உலகிலல்ல. இவ்வு லகிலேயே அடைவதற்குரியது. பெற்றோரு க்கும் பிள்ளைகளுக்குமிடையே (சத்புத்திர

Page 45
மார்க்கம்) , முகாமையாளருக்கும் தொழி லாளருக்குமிடையே (தாச மார்க்கம்),நண் ர்ேகளுக்கிடையே (சக மார்க்கம்), காதலர் இருவருக்கிடையே (சன்மார்க்கம்) உள்ள *றவும் இரண்டறக்கலந்த நிலையாகும். S*' || 9)að6ðröGtb (cementing factor) இதுவே சமூகம், தனக்கென வாழாத நிலை யாகையால், தியாகம் கருணையென்பன எல்லாம் இயல்பாகவே உள் ளடங்கும் இலட் சியங்களாகும். இவ்விதமானோர் வாழும் சுற்றாடலில் இவர்களது சொல்லுக்கு மதிப் Hண்டு. இவர்களே தலைவர்களாவார்கள். 'நல்லாரொருவர் உளரேல் அவர் பொரு
නංතංඝනෙටපතනපටපටනෙටෙපෙපටපටපට්ටටපෙළුණe
堂 G ,@ * கிறி ஸ் ம ஸ்
சி. பி. 461 ஆம் ஆண்டுவரை உ பேராலயத்தில் பகலில் மட்டும் ஒரே ஒரு தீ
கி. பி. 431ம் ஆண்டு நடைபெற்ற
பேராலயத்திற்கு அருகில் ஒரு சிறு ஆலயம் இரவு கிறிஸ்மஸ் வழிபாடு நடத்துவது பே திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.
டிசம்பர் 25ம் திகதி உரோம் நகர "ை ஆலயத்தில் புனித அனஸ்தாசியா திருநாளை 8 மகிழ்ச்சி தரும் பொருட்டு பாப்பரசர் புனி மஸ் இருப்பலி நிறைவேற்றச் செல்லும் பே நிறைவேற்றி வந்தார். சில வருடங்கள் கழி இதிருப்பலிக்கு கிறிஸ்மஸ் திருவழிபாட்டு வா
பயன்படுத்தினர்.
ஆகவே, டிசம்பர் 24ம் திகதி மாை லும், இரவுத்திருப்பலி கிறிஸ்மஸ் குடில் அ6
போது உரோமை வழிபாட்டு முறையை 6 ஐ கிறிஸ்மஸ் திருப்பலி எங்கும் நிறைவேற்ற
©සෙනෙටළුපනතපතෙටපෙළුනෙනනළුවෙතපෙන පෙනෙනන

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்ப துவும் இதுவே. அவர்கள் ஈடுபடும் செயல் களெல்லாம் பேரின்பத்தை அடையச் செய் պւծ,
பேரின்பத்தை இலட்சியமாகக் கொள் வது, ஏதோ குறித்த ஒரு மார்க்கத்துக்கு மட்டுமே உரிய உடமையல்ல. இதனையே சுவாமி விவேகானந்தர்
யோக சாதனங்களில் ஈடுபட்டு சித்தி அடைந்தவன் எந்தப் பேரின்ப நிலையை அடைகின்றானோ அதே நிலையை சான் றோனாகிய நாத்திகனும் அடைகின்றான் எனத் தெளிவாகக் கூறுகிறார்.
පළඳාඤළුට්ටටටෙටනටළුටටළුපටළුටෙටළුවට තළුතළු
திருப்பலி *
ரோமையில் உள்ள புனித இராயப்பர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
"எபேசு" பொதுச் சங்கத்தில் "மரியாள் டாள். அதன்பிறகு உரோமையில் மரியா பட்டது. அதற்கடுத்த ஆண்டு பெத்ல ற் மயிலும் நிறுவினர். அந்தக் குடிலை ஒட்டி
கட்டப்பட்டது. பின்பு பெத்லகேமில் ான்று உரோமையிலும் இரவு கிறிஸ்மஸ்
பசான்டைன்' அதிகாரிகள் அரண்மனை 1க் கொண்டாடி வந்தனர். அவர்களுக்கு த இராயப்பர் பேராலயத்தில் கிறிஸ் ாது முதலில் இங்கு வந்து திருப்பலி த்து அந்த ஆலயத்தில் கொண்டாடும் சகம் திருப்பலி செபம் ஆகியவற்றைப்
லத்திருப்பலி மரியன்னை பேராலயத்தி மைக்கப்பட்டிருந்த ஆலயத்திலும், விடி
றுதியாக புனித இராயப்பர் பேராலயத் ந்தனர். சார்லஸ் அரசராக இருக்கும் ாங்கும் புகுத்தினார். அதன் விளைவாக ப்பட்டது,
00L0eYJ LJLJLLLJ0LLLLL0L0LLL00L0LL0LLLL0LJ0L00L0L000LL0
39

Page 46
தொண்டன்
அந்தப் பாடசாலையின் ஆசிரிய சங்கக் கூட்டங்களில் சலந்து கொண்டவர்கள் எந் கப் பாராளுமன்றக் கூட்டத் திலும்கலந்து கொள்ளும் தகுதி பெற்றவர். இருப்பினும் அண்மைக் காலங்களில் புத்தி ஜீவி மட்டும் பாராளுமன்றம் செல்ல முடியாதென்பதோடு "பேப்பர் வெயிட்" தூக்கி எறி ந்து, வேட்டி - சட்டையைக் கிழித்து தெருச்சண்டியரா யும் இருக்க வேண்டுமென்ற நிலையில் இந்தப் பாடசாலை ஆசிரியர்கள் பின் தள்ளப்படு வர் என்றாலும் பாராளுமன் றக் கூட்டங்களைப் போல் கடுந்தாக்குதல்கள் இல்லை யென்றும் கூற முடியாது. பல ஆசிரியர்களுக்கு இது ஒரு பெருமைக்குரிய விசயம்.
இது ஒரு என பலர் கே
போன்ற விட குவேறு ஆண் த்து, தனிப் களில் ஈடுப புச் செய்து எதுவித கை ங்கி இருப்பினு ரிய சங்கக்
டும்.
பல்கலைக் துறை பயிலு மிகக் கடுமை தொல்லைகை என்ற பெய எட 'ஏன் ! எனக் கேட்ட தான் பொ * மெடிக்கல்” படிப்பவர்கள் பா? எனக்
4.
 

பிரச்சினையா ட்கக்கூடிய கடுகு டயத்தையும் அக் ணி வேறாகக் கிழி பட்ட தாக்குதல் ட்டு, வெளிநடப் தங்களுக்குள் தகளுமின்றி grgil றும் அடுத்த ஆசி
கூட்டம் களைகட்
கழகத்தில் கலைத் ம் மாணவர்களே யான அன் த் part **grté59)ü** ரில் வழங்குவர் மச்சான் இப்படி”* .ால் எங்களுக்கும் ழுதுபோக்கென்ன ," என்ஜினியரிங்’ ள் போல படிப் காரணம் காட்டு
வது போல் ஆசிரியர்களும் நடக்கும் ஆசிரிய சங்கக் கூட் டங்களில் கலகத்தை உண்டா க்கி, மற்றவர்களைச் சீண்டி s . . 0 a 8 பொழுதைப் போக்கும் நிலை,
ஒருவர் கலைவிழாவைப் பொறுப்பெடுத்துள்ள T ரா? அவரது விழா அது என நினைத்து ஒத்துழைப்பு வழங் காததோடு, பிரதம அதிதிக்கு மொட்டைக் கடிதம் போடு வது வரை தாக்குதல் தொட ரும். விழாவில் எங்களைக் கவனிக்கவில்லையென குறை பட்டு ஒரு கூ டி ப் பேச் சு. யாரோ ஒரு கவிஞன் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். எப் போது பிரிவோமென்று என எழுதிய கவிதையை ஸ்ராவ் றுரமில் உள்ள இன்றைய சிந்தனை எழுதும் கரும் பல கையில் எழுதிய போதும் ‘கசடறக் கற் காது பின்
அதற்குத் தக நிற்காது வாழும் போக்குப் போல் வெறும் வாசிப்புடன் அது
போய் விடும்.
இப்படிப் பல. எதற்கெடுத் தாலும் எதிர்க்கடை திறக் கும் அ ட ங் கா ப் | Au-srfl மனைவி போல் எதிர்ப்பு தொடரும், இதில் நொந்த வர்கள், வெந்தவர்கள் பலர். ஏன் இப்படி? ஏன் இந்த வக்ரபுத்தி என்றெண்ணும் போதெல்லாம், ஒ! அவர்க ளுக்குத் தான் சம்பள ம் போதாதென்றும், இன்றைய சூழ்நிலையில் நல்ல சமூக அந்தஸ்தும் இல்லையென்ற ஆதங்கமும் சேர்ந்த தாழ்வுச் சிக்கல்தான் காரணமோ என நினைக்கத் தோன்றும். உயர

Page 47
திகாரிகளைப் பகைக்க (цуцу. யாப் புருஷன் மனைவியைத் தாக்குவது போல் எந்துப் போராட்டமோ, தீர்வோ அரசுடன் செய்ய முடியா இயலாமையின் வெளிப்பா G3l Lft இல்லைச் சாபக் கேடோ. இவர்கள் போக்கு?
ஆசிரிய சங்கக் அது எ ப் படி ப் போகுமோ என எண்ணியபடி அவன் கூட்டத்திற்குப் போகி றான். சிலர் தங்களுக்காகப் பலர் காத் தி ரு க் கட் டு ம். அது தானே "பிஸியான" ஆசிரியர்க்கு பெருமையென நினைப்பவர்களாகக் காலந் தாழ்த்தல் பாட சா  ைல ச் சட்டதிட்டப்படி பாடசாலை முடிந்த பின்னர் நடாத்த வேண்டிய கூட்டம். "சேர்,
இன்னும்
கூட்டம்
இரண்டு மணிக்குப் பிறகு ஒரு செக்கனும் நாங்கள் நிற்கமாட்டோம் எனவும்
அப்படி நின்று தங்க ளு க் கொன்று நடந்து அரசாங்கம் நஷ்டஈடு தராது எனவும் கூறிய சில ஆசிரியர்களால் பாடசாலை நேரத்தில் கூட் டப்படுவதே வழமை.
கூட்டம் ஆரம்பமாகியது. சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட போது பல குறைகள் காணப்பட்டு பின் திருத்தி செயலாளருக்குப் பல அறிவு  ைரக ளே ாே டு முன் மொழிந்து வழிமொழியப் பட்டது. இந்த ஆசிரிய சங்க கூட்டத்தினத்தில் ITFI லைக்கு வராது அல்லது வந்து அரை நேரத்துடன் போவது நல்லதென அவன் நினைத்தாலும் அதை நடை முறைப்படுத்த முடியா மாண வர் பற்று அவனுக்கு.
அதிபர் முடிந்த ம 8 பேச்சை *இது மூன்றா பாடசாலையி ஆசிரியர்களும் இருப்பதால் லிருந்து மீலா விழா, வான மூன்று விழா கலாமென எ6 என்று அவ தன்கருத்துப் கின்றார்.
ஒவ்வொரு பிரார்த்தனை மூன்று மதங் கென கொடுக் தில் பிரார்த்தி வாரத்தில் ப கூடல் ஒன்ை நற்சிந்தனை நல்ல பயன் த சொன்னதை கொண்ட பே ளும் பல செ பின் ஏற்றுக் அந்த நம்பிக்ை டலில் இவ் அதிபர் முன் அவனுக்கு ச வேற வேண்டு
96.
*அதென்ன
ளவு காலமு இந்த முறை தொடக்கம்" தானே முத தொடுக்க வே இலட்சியத்தை ருக்கும் ஆசிரிய அடியெடுத்துக் அவரே.
“இவ்வளவு

ஒரு தலையிடி கி ழ் வில் தன் ஆரம்பிக்கிறார். “ந்தவணை. இப் ல் மூன்று மத ம் பிள்ளைகளும்
இவ்வருடத்தி ாத் விழா, ஒளி ரி விழா ஆகிய க்களையும் வைக் ண்ணியுள்ளேன்" ன் கருத்தைத்
போல் கூறு
நாள் காலைப் யின் போதும் களும் தங்களுக் கப்பட்ட இடத் திப்பதை நிறுத்தி மாணவ ஒன்று றக் கூட்டி அதில் வ ழ ங் குவ து ரும் என அவன் அதிபர் ஏற்றுக் ாது ஆசிரியர்க ாற் போரிற்குப் கொண்டனர். கையின் தூண் விடயத்தையும் ா வைத்தார். ாரியம் நிறை  ெம ன் பதே
fGF o
ub
இவ்வ
இல்லாமல் ஒரு புதுத் எப்போதும் ல் வினாவைத்
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
லாத சில நல்ல விசயங்களை இனி நாம் பின்பற்றினால் என்ன? புதியன பேணல், அதிலும் நல்லதை நாடல்" அதிபர் கூறுகிறார்.
"சேர்’ நல்லது கெட்டது என்பது எதைப் பொறுத் தது? சிலருக்கு நல்லதென இருக்கும் விடயங்கள் சில ருக்கு கெட்டதாய்த் தோன் றும், அதனால ‘சேர் தன் பிடிவாதத்தையே சரியென நினைக்கும் ஆசிரியரின் பேச்சு முடிய முன் அதிபர் குறுக்கி டுகிறார். குறுக்கீட்டைப் பேசிய ஆசிரியர் மகிழ்வாக ஏற்பர். வாதம் சூடுபிடிப் பதில் திருப்தி.
"நான் ஆரம்பத்தில் குறிப் பிட்டதை கொஞ்சம் நினை வில் கொள்ளுங்கோ. இங்கு இந்து மாணவர்கள் ஆசிரியர் கள் அதிகமிருப்பினும் மற் றைய இருமத ஆசிரிய மாண வர்களும் இருக்கிறார்களே” அதிபருக்கு சர்வாதிகாரியாக தான்தோன்றித் தனமாக முடிவு எடுப்பதில் அவ்வளவு உடன்பாடில்லை. சில ஆசிரி யர்கள் தங்களையும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்று ஆதங்கத்தோடு பல ஆசிரியர்கள் நம்பமுடியாத படி கூட்டுறவாகி ஒ இனி நாங்கள் படிப்பிக்க மாட் டோம். செய்வதை செய்து பார் என்ற ஆணவத்தோடு
ண் டு மெ ன iக் கொண்டி ார் கேட்கிறார்.
தீய எண் ண ங் க ள் நுழையாதவாறு மனக்
கொடுப்பவர் கதவைப்பூட்டி  ைவ க்
காலமும் இல்
கும் சாவி மனிதரிடமே
இருக்கிறது.
4.

Page 48
தொண்டன்
பாடசாலையின் முதல் நோக் தால் மூன்று கமான கல்வியில் கவனஞ் த்த முடியும் பி செலுத்தாது போய்விடுலார் டுமல்ல ஆசிரிய களென்ற பயம் அதிபருக்கு. மதங்களை ஒர சேர்’ இது மூன்றா ந் கொள்ளலாம்" தவணை. ஆண்டு 11 ற்குச் ஆசிரியர் தன சோதன்ை வருகிறது. இந்த விச் சிந்த” நேரத்தில விழா க்க  ைள க் pirm. கொண் டா டி . நீண்ட இக் கிறீஸ்த6 நெடுங்காலமாய் இப்பாட எதிரடி கொடு சாலையில் சு கானு பவம் மென பலநாள பெற்ற - விளையாட் டு ப் ந்த ஆசிரியை ! போட்டி கல்விச் சுற்றுலா சந்தர்ப்பம் கி போன்ற வெளிக்கள வேலை நினைத்தவளா களில் மட்டும் கவனம் செலு எல்லோரும் அ! த்தி வகுப்பு நேரத்திலும் த்தார்கள். ஆ8 சினிமாக்கதை கூறி மாணவர் யதும் ஓர் பீ களால் "ஐஸ்", "ஐஸ்" என அமைதியினூடு பட்டப்பெயர் சூட்டப்பெற்ற “ “GFrit (pé ஆசிரியர். தன்கருத்தை முன் மதங்களை நன் வைக்கிறார். பாவம் "ஐஸ்" வேற்று மத என்பதைப் புரிந்து மாணவர் ட்டும். தங்கள் களைத் தண்டித்து பின் மாண முழுமையான வர்கள் "பிறிச் (குளிர்சாத மற்றய மதங் னக் கருவி) எனக் குறிப்பிடு ன்ன பிரயோ வதை புரியாமல் திரியும் ஆசி கலகலக்கிறது ரியர் அவர் பிள்ளைகள் இப் ரியருக்கு தன் போ எதுவும் சொல்வதில்லை முழுமையான என்ற நிம்மதி அவருக்கு - என்பதே இப்ே "சேர்" நீங்கள் சொல் என எண் ன வதுநல்லதுதான். நான் படித்த அவ்வாசிரியர் பாடசாலையில் ஒளிவிழா மட் வழிகிறதா எ டுந்தான் நடக்கும் அதனால் அவர் முகத்.ை நாங்கள் படிச்கும் காலத்தில் கள். இது கூட் மற்ற மதங்களைப் பற்றி "ரீச்சர்" ெ அணுவளவும் தெரியாமல் இரு யமிருக்குது "ே ந்தோம். ஆனா இங்கே மூன்று யில் தன் மு: மத பிள்ளைகளும் இருப்ப நண்பர் முஸ்த
நட்பு நட்பினாலேயே பெறக்க ஒருவன் பிறருடைய இதயத்தைப் ம்பினால் தன் இதயத்தை அவ தந்தால் மட்டுமே பெற முடியும்.
42

விழாவும் நடா ள்ளைகள் மட் ர்களும் மற்றய "ளவு அறிந்து
கிறீஸ்தவ கருத்தைக் கல் போல் கூறுகி
ப ஆசிரியருக்க க்க வே ண் டு "ாய்க் காத்திரு இதைவிடவேறு டைக்காதென ய் எழுந்தாள் Fu u Dnt 35’ LinTrio கிரியை எழும்பி அமைதி. அந்த அவள் குரல். நலில் தங்களது கறியட்டும் பின் அறிவைத் தேட மதம் பற்றிய அறிவில்லாமல் களை அறிந்தெ Fனம்?'கூட்டம் கிறீஸ்தவ ஆசி மதம் பற்றிய அறிவில்லை பச்சின் தொனி ரியவர்களாய் முகத்தில் அசடு ன ஆவலுடன் தப் பார்க்கிறார் டமா? கும்பலா? சால்வதில் நியா சர் அண்மை ந்தையா என்ற iபாவாக மாறிய
டிய ஒன்று பெற விரு
ர்களுக்குத்
தோடு தனது எண் பரடங்கிய குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்துக் கொண்டு இஸ்லா த்தை இறுகத் தழுவியதில் நொந்து போயிருந்த ஆசிரி யரொருவர் தன்னைக் தேற் றும் நோக்கத்துடன் ஆசிரியை யின் கருத்தத் திரிக்கு எண் ணெய் ஊற்றினார்.
வாதம் தி  ைச மாறி ப் போவதை உணர்ந்த அதிபர் "சரி சரி நாங்கள் எங்கள் பாட சாலையில் ஒரு முன்மாதிரி யைக் கடைப்பிடித்து எம்மத மும் சம்மதமே என்று கட்டு வோம். எனவே அந்த விழ 1 க் களில் மும்மதப் பிள்ளைகளும் பங்கு பற்ற பரிசில் பெற ஏதா வது திட்டங்கள் இருந்தால் கூறுங்கோ'
அதிபரின் தந்திரம் புரிந்த ஒர் ஆசிரியர் "சேர் எந்த முஸ்லீம் கிறீஸ்தவ பாடசா லைகளிலாவது வாணி விழா நடந்ததா? ஏன் அங்கே இந்து மத ஆசிரிய - மாணவர் இல் லையா? பிறகேன் எம்மத மும்-சம்மதமே என நாங்கள் ஏமாற வேண்டும்? தன் சக ஆசிரியர்களில் கிறீஸ்தவ-இஸ் லாம் ஆசிரியர்கள் இருந்தா லும் எனக்கென்ன பயம்-மரி யாதை என்ற எண்ணத்தோடு மதங்கொண்டு அவர் கருத்து ரைக்கிறார். உணர்ச்சி வசப் பட்டவராய் கண் சிவந்து, உதடு துடிக்க, தன் மகனை கல்வித்தரத்தைப் பேண இஸ் லாம் பாடசாலை ஒன்றுக்கு அனுப்பி. அவன் வேதனை களையும் மனதிற் கொண்டு
96). T.
LDfb60puu LurrLFrTGO)6ivas
நடத்தவில்லை என்பத يمfه ا

Page 49
ற்காக எங்கள் பாடசாலையில் *சேர் இ நடத்தாமல் விடுவது என்ன லையில் எண் நியாயம்? இதன் மூலம் பிள் துப் பிள்ளைக' ளைகளிடத்தே ஒற்றுமைைைய பத்து வீதமள கூட்டுறவை வளர்க்கலாம். மும் - இஸ்லா இங்கே இரண்டு இஸ்லாம் ஆசி வாணிவிழா ை ரியைகள் இருக்கிறார்கள்.அவ பதற்காக மர் ர்களால் தனியே ஒரு மீலாத் வைக்க வேண்
விழாவை நடத்த முடியாது. எனவே மற்ற ஆசிரியர்களும் பல பொறுப்புக்களை எடுப் பீங்கள். அது போல பிள்ளை களும் சேர்ந்து செயற்பட ஒற்றுமை வலுப்படும்" தன் ஆழ்ந்த அறிவு, அனுபவம் என்பவற்றை வெளிப்படுத்து கிறார் அதிபர்.
"சேர் நீங்கள் சொல்கிற ஒற்றுமையைக் காட்ட வேறு பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இந்த விழாக்கள் மூலந்தான் காட்டவோ வளர்க்கவோ தேவையில்லை. எங்கட பாட சாலை போன்ற சிலவற்றில் தான் மற்ற மதப்பிள்ளைகளு க்கு சமயபாடமே நடக்கிறது. பல சிங்களப் பாடசாலைக ளில் படிக்கும் தமிழ் மாண வர்கள் பெளத்த சமயம் படிப் பதை நீங்கள் அறிந்திருப்பீங் கள். ஏன் சமயபாட ஆசிரியர் இல்லையென்று பெரும்பான் மைப் பிள்ளைகள் உள்ள சமய பாடம் மட்டுமே கற்பிக்கப்ப டுகிறது. அந்தளவில் நாங்கள் பெருந்தன்மையாய். அதற் குக் காரணம் எங்கட மதத் திலுள்ள தான்"
கட்டுப்பாடின்மை
தரையோடு
யமில்லை’
பலரும் எ தம் கூடுகிறது ளை வீட்டுக்கு நல்லது தான். ஆசிரியர்களின் அவர்களையும் கொள்ளும். அ நினைத்துச் சி றார்.
எல்லோன யாய் இருக்கக் பர் அடிக்கடி Lumihả6ì/prrrr. னும் காலம்
து என்பதை கும் ஆசிரியர் க்கு இது ே குழாயடிச் ச6 சுவாரஸ்யமாய் குச் சீவன் ே நிலையில் கிறீஸ் மத ஆசிரியர்கள் ங்களுடன் நி: பாதகமானதா அதிபர் தன்ன ஆலோசனைை ஆசிரியரைப் ப தப் பார்வை "
அவருக்கு ஊமைக் குழல் நசுக்கப்பட்
வாசிப்பவராக வர் "கட்டுப்பாடின்மையல்ல. சுதந்திரம் அதிகம்' எனக்கூறு கிறார்.
இன்னொரு தியம் மீண்டு
நிற்கவே ெ

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
}ந்தப் பாடசா ஆசிரியர்களை. இவர்களா பது வீதம் இந் படித்தவர்கள்? இவர் க ளா ளே மீதி பத்துப் முன் மாதிரியாய் வாழ்ந்து வில் கிறீஸ்தவ காட்டும், எதுவித பாரபட்ச மும் எ ன வே முமின்றிச் சேவையாற்றும் வக்கிறோம் என் உதாரண - புருஷர்கள்.?என் ற்ற விழாக்கள் றெல்லாம் கேள்வி கேட்பதாய் டுமென்ற அவசி அவன் உணர்கிறான்.
என்ன செய்வது இஸ் ழுந்து பேச சத் லாம் பாடசாலைக்கென அதி . ஒ பிள்ளைக பர்கள், ஆசிரியர்கள், கல்வி அனுப்பியதும் அதிகாரிகள், கல்விப்பணிப்பா இல்லையேல் ளர்கள். இன்று கல்வி அமை மு ன் மா திரி ச்சர்கள் இதுபோல் தமிழ் தொற்றிக் பாடசாலை, சிங்களப் பாட திபர் தனக்குள் சாலையென பிரித்து. ஆளும் ரித்துக்கொள்கி வர்க்கத்தின் சின்னத்தனங்க களையும் கபடங்களையும் புரி யாது மந்தைகளாய்ப் படித் தவர்களும். பிரித்தாளும் தந்திரம் எவ்வளவு காலமாய் தொடர்கிறது. இன் னு ம் மாணவர்கள் தன் மதப் பாட சாலைகளில் தான் படிக்க வேண்டுமென்ற விஷம் ஊற் றப்படவில்லை. அ த னா ல் தான் அவர் மூன்று lf 35 விழா யோசனையை முன் வைத்தார். பிரிவினை வாதி கள் பிள்ளைகளில் கைவைக்க முன் முளையிலே அதைக் ள வாடிய முக கிள்ளியெறிய வேண்டுமென்ற லமை தமககு வேணவா அவனைத் தூண் **"தி டியதன் விளைவு இது: Eடம் இந்த ப முன்வைத்த ார்க்கிறார்.அந் பார் உன் சக
ரயும் அமைதி * செய்து அதி கடிகாரத்தைப்
எவ்வாறாயி பொன் போன் உணரமறுக் கள், அவர்களு தெருச்சண்டை ண்டை போல் சுண்டெலிக் பாச்சு என்ற ஸ்தவ இஸ்லாம்
இவ்வாறான வாத- பிரதி வாதங்களில் வழமை போல் மெளனம் சாதிப்பவன். இன் றும் அப்படியிருக்க முடியா - நிலை. அந்தயோசனையை தரையாக அதிபரிடம் அவன் சொன்ன _ாலும் சத் போது அவர் இப்படியான ஓம் எழுந்து நிலையை உணர்ந்திருந்தும் சய்கி * அவனுக்காக ஏற்றுக் கொண் சயகறது. டார்.அவன் சொல்வதை தட் பிரைனிடிக்கழிக்க முடியாத, அதற்
43

Page 50
தொண்டன்
கான கரணத்தைத் தான் முன்வைக்க, எங்கே அவன் தன்னை மதவெறியன் என நினைத்திடுவானோ என்ற கவலை தூண்ட இதை அவ னே உணர ஆசிரிய சங்கக் கூட்டத்ல் விடுவதுதான் சிறந் தவழியாக அவருக்குத் தெரி ந்தது.
அவன் எழுந்தான். தன் குரலால் அனைவரை யும் அமைதிப்படுத்த அவனுக்குத் தெரியும். அவன் எழுந்து பேசு வதில்லை, தங்கள் கலகலப் பில் கலந்து கொள்வதில்லை என அவர்களுக்குத் தெரியும். **சேர்? நீங்கள் நான் சொன்னதை முதலில் கேட்க வில்லை. பெரும்பான்மையா யுள்ள இந்து ஆசிரியர்களை ஒன்று கூட்டி இப்பிரச்சினை பேசப்பட்டிருப்பின் அது நாக ரிகமாக இருந்திருக்கும். இன் றிந்த அநாகரிகப் பேச்சு எழு ந்திருக்காது. இங்கே அடுத் தவன் மனநிலையை உணர அறிவிருந்தும், மனமில்லாத வர்கள் தான் உண்டு, அந் தப் பக்குவம் பெற்றவன் மதங்களுக்கு அப்பாலே சிந்தி ப்பான். எல்லாவற்றையும் விட பரந்தது மனிதம் எனும் உண்மையை தெரிந்திருப் ишптөйт.
யாராவது எ தி ர் க் கு ர ல் கொடுக்க எழ முடியாதபடி அவர்களின் பிரச்சினைகள் சிக் கல்களில் அவன் எடுத்த நட வடிக்கைகளும், செய்த உதவி களும் நெஞ்சில் மலைபோல் பெயரமுடியாதபடி பதிந்திருக் கின்றன. "நக்கினார் நாவிழ ந்தது’ போல் அவன் அவற்றை மறந்தே விட்டான். மேலும் எதிர்க்குரல் கொடுக்கும்போது
44
அவன் எழுப்பு முன்வைக்கும் பதிலளிக்க முட மையெனும் ெ உண்மையும் தெரியும்.
அவ ன் ெ
காகவே. இை மறக்க முடியும றோ ர், ஆசி அனைத்தும் ட கவே , நாங்க தர்க்கிப்பது - பி வது பிள்ளைச ளைகளுக்காக கொள்பவர்கள் மேன் மதத்து மனப்போக்கை வேண்டும்??? பண்டார ெ சத்தமிட்டவர் கிறான் அவன்
"சேர் இந்த டம் இனி இப் மூன்றுமத விழ பெறும் என்று பாருங்கோ. கலப்படுவார்க வரை அமைதி அவனது சிந்த ளுக்குள்ளும் உ ர்கள் அவன் வையை திசை தலையை ஆ பவர்கள் போ
“ “G3grri gjaj தாள்கள். வெ. ளத்தவர்கள். உங்கள் மத எழுத்துக்கள் ஆழப்பதித்து
26 O 6 வெளியைப் .ே

ம் வினாக்கள்
கருத்துக்களுக்
டியாத இயலா வளிப் ப ைட அவர்களுக்குத்
தாடர்கிறான். பிள்ளைகளுக் த யாராவது ா? ஏன் பெற் ரியர், மதம் . பிள்ளைகளுக்கா ன் எங்களுக்குள் பிரச்சினைப் படு 5ளுக்காக, பிள் எ ன க் கூறி க் இதில் மட்டு க்காக என்ற நிலைநாட்ட எழுந்தெழுந்து வடிகள் போல் களைப் பார்க்
தப் பிள்ளைகளி பாடசாலையில் ாக்களும் நடை  ெசா ல் லி ப் எவ்வளவு குதுர ள். ஏன்?" இது யாய் இருந்தும் னைகளை தங்க ஊறப்போட்டவ தனது பார் Fதிருப்பும்போது ட்டிச் சம்மதிப் ல்.
ர்கள் வெற்றுத் ஸ்ளையான உள்
தயவு செய்து
காற்றை அடைத்து விடாதீர் கள். தயவுசெய்து மனிதனா கச் சிந்தியுங்கள்."
**இல்லையேல் * அனைவ ரையும் பார்க்கிறான். எங்கே தானும் உணாச்சி வசப்பட் டிட்டேனோ என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறான் 'இல் லையேல் இராமர் கோயிலா? இஸ்லாம் மசூதியா? இரத்த ஆறு ஒடும். யாரால் பிள் ளைகளாலா? மத மெ னு ம் பேய் மனிதத்தை உணவாக்க யார் காரணம்? ஒரு படம் அதில் பல ம த, நிற-இன மொழிப் பிள்ளைகள் கை கோர்த்து, கவலையற்ற சூர்ய முகங்களோடு கீழே, நாங் கள் ஒன்றுபட்டே இருக்கி றோம் நீங்கள் தான் பிரிக்கப் பார்க்கிறீர்கள் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் படம் இன்று ஒவ்வொரு இட த்திலும் வைக்கப்பட வேண் டும். அதுவும் எங்கள் பாட சாலைக்கு, எங்கள் "ஸ்ராவ்
றுரமில் அவசியமாய் வைக் கப்பட வேண்டும்." அவன் அமர்ந்திட்டான். "நற்பெண்
டாட்டிக்கு ஒரு வார்த்தை போதும்" என்பதை அவன் உணர்ந்தவன்.
நிசப்தம். இடுகாட்டமைதி. அதிபர் "இவ்வருடத்திலிருந்து மும்மத விழாக்களும் எங்கள் பாடசாலையில் நடைபெறும். உங்கள் மனப்பூர்வமான ஒத் துழைப்புடன்" என சபை யின் முகத்தைப் பார்த் த போது அதே நிசப்தம். பேர மைதி
என்சைக்ளோபீடியா
மையை அதில் என்ற கலைக்களஞ்சிய
என்ற பெயரில்
விடாதீர்கள்
த்தை முதன் முதல் உரு வாக்கியவர்கள் சீன ர்
வெறி - இடை
பால் மதவெறிக் 56.

Page 51
நூறாண்டு காணும்
Y. గt .
ON OF
1893 1993
ggastandanaw - totlakaayo மறைமாவட நூற்றாண்டு
திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டம் தனது நூற்றாண்டு கால இறை யரசுப் பணியை நிறைவாக்கிக் கொண்டு, அடுத்த நூற்றாண்டுக்கு கால்கோளிடப் போகின்றது. ஒரு நூற்றாண்டின் நிறைவி லும் அடுத்த நூற்றாண்டின் ஆரம்ப சுவடு களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள், அரச குருத் துவத் திருக்கூட்டத்தினர்.
மறைமாவட்டம் நூற்றாண்டு கண்டு விட்டது. ஆயினும் கிழக்கிலங்கைத் திருச் சபை வரலாறு ஏறக்குறைய ஐந்து நூற் றாண்டு கால பாரம்பரியத்தை உடையது. பதினாறாம் நூற்றாண்டில் இலங்கை க் கரையோர மாகாணங்கள் படிப்படியாக போர்த்துக்கீச ஆட்சிக்கு உட்பட்டன. இத னால் பிறநாட்டுக்கத்தோலிக்க குருக்களின் பணி கரையோரம் எங்கும் பரவத் தொட ங்கியது. கிழக்காசிய நாடுகளுக்கு கடற் பயணம் மேற்கொண்டு கி. பி. 1498 ல் இந்தியாவில் "கலிகட்" (கள்ளிக்கோட்டை) துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கொட காமா "நாங்கள் கிறிஸ்தவர்களையும் வாச
 
 
 
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
மறை மாவட்டம்
- லூக்காஸ் அலெக்சாண்டர் -
B.A. Dip-in-Ed, S.L.P.C
னைத் திரவியங்களையும் தேடிவந்தோம்" என்று கூறியதிலிருந்து "உலகெங்கும்போய் நற்செய்தியை அறிவியுங்கள்" என்ற இயேசு பெருமானின் அன்புக்கட்டளைக்கு எவ்வ ளவு தூரம் செவி சாய்த்தனர் என்பது தெளிவாகின்றது.
போர்த்துக்கீச ஒல்லாந்த ஆட்சிகளின் போது திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்டங்கள் கண்டி இராச்சிய நிருவாகப் பிரிவிற்கு உட்பட்ட பிரிவுகளாகவே இருந்து வந்துள்ளன. இதனால் கிழக்கின் கத்தோ லிக்க மதப் பரவலாக்கல் பணி கள் பல இடைஞ்சல்களையும் இன் ன ல் களையும் பெற்று வந்திருக்கின்றதென்பது ஒரு பெரிய வரலாறாகும். இந்தியாவுக்கு வந்து இந் தியா முதல் சீனா வரை சமயப்பிரசாரம் செய்து ஏராளமான மக்களை கத்தோலிக் கராக மதம் மாற்றிய புனித பிரான்சிஸ் சவேரியார் என்னும் இயேசு சபைத் துறவி திருகோணமலைக்கும் வந்து சமயப் பிரசா ரம் செய்தார் என வரலாற்று ஆசிரியராக விளங்கும் குவேய்றோஸ் சுவாமியார் குறிப் பிடுகின்றார்.
ஒல்லாந்தருடைய ஆட்சியில் கத்தோ லிக்க மதத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந் தது. கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய வர்களுக்கு மிகக்கொடிய தண்டனைகள் ஒல்லாந்தருடைய ஆட்சியில் கொடுக்கப் பட்டுவந்தன. 1706ம் ஆண்டு ஜோ சப் வாஸ் சுவாமிகள் கிழக்கு மாகாணத்தில் ஒ ல் லா ந்தரின் மதத்துன்புறுத்தல்களுக்கி டையே மாறுவேடம் பூண்டு மதபோதகம் செய்து வந்ததாக சான்றுகள் கூறுகின்றன. ஜோசப் வாஸ் சுவாமிகளுடன் அவருக்குத வியாக ஜோசப் மெனஸஸ் என்னும் குரு வானவரும் கொட்டியாறம், தமண்கடுவ ஆகிய இடங்களில் மறைபரப்புப் பணியை
45

Page 52
தொண்டன்
மேற்கொண்டிருந்தனர் என்பது அறியப்ப டுகின்றது. இவ்வாறு இயேசு சபைத் துற விகளுடன் டொமினிக்கன் சபைத் துறவி களும் கிழக்கிலங்கையில் விசுவாச வித்துக் களை விதைத்துள்ளனர். எனினும் டொமி னிக்கன் சபைக் குருக்களின் பணிகள் பற்றி போதுமான தகவல்கள் காணப்படவில்லை.
கி. பி. 1545 முதல் 1836வரை கோவா" கொச்சின் ஆயர் களின் கண்காணிப்பில் இலங்கைத் திருச்சபை பரிபாலிக்கப்பட்டுள் ளது. 1836ல் திருத்தந்தை 16வது கிறகரி யினால் இலங்கை தனி மறைமாவட்டமாக கொழும்பை மையமாக வைத்து ஆக்கப் பட்டது. ஆயினும் கோவா ஆயரின் கீழ் ஜோசப் வாஸ் என்ற சுவாமியார் (இவர் முன்னர் குறிப்பிடப்பட்ட ஜோசப் வாஸ் சுவாமியார் அல்லர்) பாப்பரசரின் பிரதிநிதி யாக இலங்கைத் திருச்சபைக்கு நியமிக்கப் பட்டிருந்தார். 1838ல் இலங்கையின் முதல் ஆயராக வந், ஆயர் வின்சன் றொசைறோ டயஸ் நியமனம் பெற்றார். 1849ல் வந்ெ ஆயர் பெத்தாச்சினி அவர்கள் யாழ்ப்பான மறைமாவட்ட ஆயராகவும் அவரது நிரு வாகத்தின் கீழ் திருகோணமலை - மட்டக் களப்பு மாவட்டங்கள் இணைக்கப்பட்டிருந் தன. ஆயர் பெத்தாச்சினிக்கு உதவிய" மறைபரப்புப் பணியில் பதினொரு வெளி நாட்டுக் குருக்களே யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரை பணியாற்றினர் என்று அறியப்படுகின்றது. இயேசு சபைத் துறவி களுடன் அமலோற்பவ நாயகி சபைத்துற விகளும் பணியாற்றியுள்ளனர். ஆயர் பெத்தாச்சினிக்குப் பின்னர் வந். ஆயர்கள் மெ மெ ரியா என்பவரும் கிறிஸ்தோபர் பொஞ்சின் அவர்களும் பணியாற்நினர். வந். ஆயர் கிறிஸ்தோபர் பொஞ்சின் அவர் களின் நிருவாகத்தின் போதும் கிழக்கிலங் கையின் மறைபரப்புப் பணியோடு கல்வி யிலும் கவனம் செலுத்தப்பட்டு, திருகோ ாைமலை - மட்டக்களப்பு. மறை மாவட்டங் களில் பாடசாலைகளும் ஸ்தாபிக்கப்பட் டுள்ளன. இக்காலத்திலேயே திருகோண மலை புனித சூசையப்பர் கல்லூரிக்கும்
46

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் ஆரம்பப் பாடசாலைகள் தொடங்கி வைக் கப்பட்டன. வந்தனைக் குரிய ஆயர் அவர் கள் சுயமொழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டியதால் சுயமொழிக் கல்விச் சேவைக் கென்றே புனிதவளனார் சபையினை 1863ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார். ஏழைகளுக்கம் அனாதைகளுக் கும் கல்வி யூட்டும் பணியை இச்சபைத் துறவிகள் பெருந்தொண்டாக ஆற்றி வந் தனர். திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது ஆயராக விள ங்கிய வந். ஆயர். கஸ்ரன் றொபிசே(1918 -1946) காலத்தில் புனித வளனார் சபைத் துறவிகளை மட்டக்களப்பிற்கு அழைத்து புனித அகஸ்தீன் ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையையும் தமிழ்மொழி மூலப் பாடசா லைகளையும் ஒப்படைத்தார்.
1893ம் ஆண்டிலே யாழ்ப்பாண மறை மாவட்டத்தில் இருந்து திருகோணமலை தனி மறைமாவட்டமாக திருத்தந்தை 13ம் சிங்கராயரால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் இம்மறை மாவட்டம் காலி ஆயர் வந். ஆயர் ஜோசப் வான் றித் அவர்களின் பரிபாலிப்பில் விடப்பட்டிருந்தது. 1898ல் வந். ஆயர் சார்ல்ஸ் லவிஞ் ஆண்டகையே திரு கோ ண மலை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் பெற்றார் இவர் 1913 வரை ஆயராக இம்மறை மாவட்டத் தைப் பரிபாலித்துள்ளார். இவருக்குப்பின் வண. க ஸ் ர ன் றொபிசே அடிகளார் இம் மறைமாவட்டத்தின் நிருவாகியாக இருந்து 1918ல் வந். ஆயராக நியமனம் பெற்று எம்மறைமாவட்ட ஆயராக விளங்கினார் 1946வரை இம்மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றியுள்ளார். 1947ல் வந். ஆயர் இக்னேஸியஸ் கிளெனி ஆயராக நியமனம் பெற்றார்.
கணிதத்தில் குறிக் கப்படும் கழித்தல் குறி முதன் முதல் இத் தாலியின் பைசா நகர வணிகர் | ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Page 53
திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க தேவாலயங் கள் தனியாக ஆராயப்பட வேண்டியவை. ஆயினும் இங்கு சில குறிப்புக்கள் மாத்தி ரம் நினைவூட்டப்படுகின்றது. மட்டக்களப் பின் தாண்டவன் வெளியில் கி. பி 1624ல் பரிசுத்த காணிக்கை மாதாவுக்கு ஆலயம் எழுப்பப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்பு இம் மறைமாவட்டத்தில் ஆலயங்கள் என்று கருதும் அளவுக்கு எதுவும் இருந்ததாகச் சான்றுகள் இல்லை 1802 ல் தற்போதைய பேராலயமாக விளங்கும் திருகோணமலை புனித மரியாள் பேராலயமும் தற்போது இணைப்பேராலயமாக விளங்கும் புளியந் தீவு புனித மரியாள் ஆலயம் 1807 லும் 1808 ல் சொறிக்கல்முனை புனித சிலுவை ஆலயமும் இதே ஆண்டில் தன்னாமுனை புனித வளனார் ஆலயமும் 1822 ல் அமிர் தகழி வாகரை போன்ற இடங்களில் ஆலய ங்களும் காணப்படுகின்றன. 1844 ல் வீச்சுக் கல்முனையிலும் 1878 ல் கல்முனையிலும் ஆலயங்கள் ஆரம்பமான தென வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
நூற்றாண்டு நிறைவு பெறும் திருகோ ணலை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நூற்றாண்டு கால வளர்ச்சியும் ஆன்மீக சமூகப்பணிகளில் அதன் வேரோட்டங்க ளையும், காலத்திற்கும் சூழல்களுக்கும் ஈடுகொடுத்து வந்த அதன் போக்குகளையும் இச் சிறிய கட்டுரையின் கண் ஆராய்ந்து விமர்சிக்க முடியாது என்பதையும், ஆங்கா ங்கே முக்கியம் எனக் கருதப்படுபவைகளை மாத்திரம் தொட்டுச் சொல்ல முனைகின் றேன்.
இயேசு சபையினரின் பணி
நூற்றாண்டு கால இம்மறை மாவட்ட த்தில் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் பணியாற்றியவர்கள் இயேசு சபை யைச் சேர்ந்த ஆயர்களும் குருக்களுமே ஆவர். இக்கட்டுரையில் மேலே சொல்லப் பட்ட மூன்று ஆயர்களும் இயேசு சபை யைச் சேர்ந்தவர்களே. இவர்களோடு ஐக் கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத் துறவிகள் பலர் விசுவாச வித்துக்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
களை ஆழமாகவும் நல்ல நிலத்திலும் பதி த்து விட்டனர்.கற்பு,பரித்தியாகம், எளிமை ஆகிய புனித இன்னாசியாரின் விருது வாக் குகளைத் தாங்கி பணி வாழ்வுக்கென்றே தம்மை அர்ப்பணித்தவர்கள் இந்த இயேசு சபைத் துறவிகள்.
இயேசு சபையினர் இம்மறைமாவட்டத் தில் இளஞ்சிறார்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கியதோடு, சமூகத்தின் சேவைகளுக் கும் பொருளாதார விருத்திக்குமாக அவர் களைத் தயாரித்தனர். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியும் மட்டக்க ளப்பு புனித மிக்கேல் கல்லூரியும் இவர் களது கல்விச் சேவைக்கு நல்ல உதாரணங் களாகும். காலத்தின் தேவைகளை ஒட்டிய இவர்களது தீர்க்கதரிசனங்களால் விளை யாட்டு தொழில்நுட்பத்துறை போன்றவற் றில் முன்னேற்றம் கண்ட மாணவர் பலர் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் திறமை உடையவர்களாகக் காணப்படுகி ன்றனர்.
1967 ல் இலங்கையில் கடைப்பிடிக்கப் பட்ட தேசிய மயக் கொள்கைகள் காரண மாகப் பலர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதி லும் இந்த மண்ணுக்கே தங்களை அர்ப்ப ணமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் இச் சபைத் துறவிகளின் சேவைப்பற்றை வியக் காமல் இருக்க முடியாது. இன்னும் வெளி நாட்டுக் கிறிஸ்தவத்தின் எச்ச சொச்சங் களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக் கும் இப்பரம்பரையினரின் பால் எவ்வ ளவோ நன்றிக்கடன் நாம் செலுத்த வேண் டியவர்களாயுள்ளோம். இயேசு சபைத் துற விகளிடையே இருக்கும் இந்த வெளிநாட்டுப் பரம்பரையினரை எதிர்கால சந்ததி காண
துறவியும், புதுப்பெண்ணும் ஒன்று. நம் மனைவி அனைவரை யும் அனைத்தையும் துறந்து நம் முடன் வந்தவள் என்பதை உணர் ந்து அவளிடம் அன்பு காட் ட வேண்டும். 6 Tu Tr
47

Page 54
தொண்டன்
முடியாத சூழ்நிலை நம் முன்னே நின்று கொண்டிருக்கின்றது.
ஏனைய துறவற சபைகள்
இம்மறைமாவட்டத்தின் நூற்றாண்டு கால ஆரம்ப கால கட்டங்களில் ஆன்மீக சமூகப் பணிகளில் பல துறவற சபைக்ளும் பங்களிப்புச்செய்துள்ளன. அவற்றுள் புனித வளனார் சகோதரர்கள்,மாரிஸ்ட் சகோத ரர்கள். திருக்குடும்பக் கன்னியர், புனித வள னார் குளூனி சகோதரிகள், மரியாளின் பிரான்சிஸ்கன் சபைக் கன்னியர்,அப்போஸ் தலிக்க கார்மேல் கன்னியர்கள் ஆகிய சபை கள் குறிப்பிடத்தக்கவை. மேற்சொன்ன துறவற சபைகளின் பணிகள் இம்மறைமா வட்டத்தில் 1922க்கு முன்பே ஆரம்பிக்கப் பட்டுள்ளன.இச்சபைகள் கல்வியிலும் சமூக சேவையிலும் தொழி ல் பயிற்சிகளிலும் அளப்பரிய தொண்டாற்றியுள்ளன. கன் னியர் சபைகளின் பணிகளினால் இம்மறை மாவட்டத்தில் பெண்கள் பற்றிய விழிப் புணர்வு ஒன்று ஏற்பட்டதை மறுக்க முடி யாது. கார்மேல் சபைக் கன்னியர்கள் திரு கோணமலை மட்டக்களப்பு கல் மு ைன ஆகிய இடங்களில் பெண்களுக்கான ஆங் கிலத் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்து சமூக முன்னேற்றத்திற்கு வித்திட்டதை எவருமே ஒப்புக்கொள்வர்.மரியாளின் பிரா ன்சிஸ்கன் சபைக் கன்னியர்கள் பெண்க ளுக்கான கல் வி யோடு அவர்களுக்கான தொழில் பயிற்சிகளிலும் சமூக சேவைகளி லும் தம்மை அர்ப்பணித்தனர். 1960களில் தேசியமயக்கொள்கை பின்பற்றப்பட்டுவெளி நாட்டவர்கள் இங்கிருந்து வெளியேறும் வரை மாந்தீவு தொழுநோயாளர் மருத்துவ
வாழ்க்கை ஒரு சவால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு அனுபவம் அதை அனுபவி யுங்கள்-வாழ்க்கை ஒரு கனவு அதை நனவாக்குங்கள் வாழ்க்கை ஒரு விளையாட்டு அதை விளையாடுங் கள்,
48

மனையில் இக்கன்னியர் ஆற்றிய தன்ன லம் அற்ற சேவையை என்றுமே மறக்க முடியாது. சமூகத்திலிருந்து புறம்பே தள் ளப்பட்ட தொழுநோயாளிகளை அருகிருந்து பராமரித்து உணவூட்டி ஆறுதல் அளிக்கம் அன்னையர்களாக ஆற்றிய பணிகள் மிக வும் புனிதமானவை.
புனித வளனார் சபைத் துறவிகளும் கல்வியின் பாலும் அனாதைகள் மேலும் அதிக கரிசனையுடன் தொண்டாற்றினர். திருகோணமலை.மட்டக்களப்பு. கல்முனை ஆகிய இடங் களி ல் பாடசாலைகளும் அனாதை இல்லங்களும் அமைத்து அரும் பணி புரிந்தனர். இவர்கள் இளைஞர்களின் தொழில் வாய்ப்புக் கருதி தொழில்நுட்பப் பயிற்சி நெறிகளையும் இம் மறைமாவட் டத்தில் ஆரம்பித்தனர். இவ்வாறு ஆன் மீக சமூகப் பொருளாதார வளர்ச்சிகளில் துறவற சபைகள் ஆற்றிய ஆற்றிக்கொண் டிருக்கும் பங்களிப்பை கிழக்க மாகாண சமூ கம் அனைத்துமே ஏற்றுக்கொள்ளும்.
ஆயர் இக்னேஷியஸ் கிளெனி யே. ச 1947-1974
இம்மறைமாவட்டத்தின் வரலாற்றை ஆயர்களின் கால கட்டங்ளைக் கொண்டு நோக்குதல் இலகுவான அம்சமாகுமெனக் கருதுகிறேன். இம்மறைமாவட்ட வரலாற் றினை பின்னோக்கிப் பார்க்கும் எவருக் கும் வந், ஆயர் இக்னேஷியஸ் கிளெனி ஆண் டகையின் மேய்ப்புக் காலப்பகுதி மிக முக் கியத்துவம் வாய்ந்த கால கட்டமாகக் கரு தப்படுகின்றது. அதற்கான காரணங்கள் பின்வருமாறு.
இலங்கை பிரித்தானியருடைய ஆதிக் கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற் றமை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்து நடாத்தப்பட் டமை, தேசியமயக் கொள்கைகள் கடைப் பிடிக்கப்பட்டு வெளிநாட்டு துறவிகள் வெளி யேற்றப்பட்டதும், மிஷனரிப் பாடசாலை களை அரசாங்கம் பொறுப்பேற்றதும், சம யக் கல்விபுறக்கணிக்கப்பட்டதும், இரண் டாம் வத்திக்கான் திருச் சங்கம் உரோமை

Page 55
யில் கூட்டப்பட்டதும், சோல்பரி அரசியல் யாப்பு நீக்கப்பட்டு சனநாயக சோசலிசகுடி யரசு யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், இயற்கை அனர்த்தங்களான பெருவெள் ளம் (1957) சூறாவளி (1964) போன்ற முக்கிய நிகழ்வுகள் ஆயர் அவர்களின் மேய் ப்புக் காலத்தில் அழுத்தம் கொடுத்தவைக ளாகும.
1907ல் மெக்சிக்கோ நாட்டில் பிறந்த ஆயர் அவர்கள் துறவற வாழ்க்கையை மேற் கொண்டு 1935ல் பணிக்கென மட்டக்க ளப்பை அடைந்தார். 1947 ஆடி மாதம் 10ந் திகதி ஆயராக நியமிக்கப்பட்டார். கல்விமானான இவர் தனது மறைமாவட் டத்தின் எதிர்காலத்திட்டங்களை நன்கு திட்டமிட்டு பல இடையீடுகள் மத்தியிலும் செவ்வனே செய்து முடித்தார்.
மாறிவரும் சமூக அமைப்புக்களுக்கும் எதிர்காலத்தேவைகளுக்கும் மத்தியில் தலத் திருச்சபை சுய வல்லமையில் விளங்க வேண் டும் என்று ஆன்மீக பொருளாதார சமூகப் பணிகளை மிகக் கூர்மையாக நோக்கினார். 1948லேயே இளங் குருமடம் ஒன்றி ன் (MINIOR SEMINARY) தேவையை இனங் கண்டு மட்டக்களப்பில் புனித அகு ஸ் தீ னார் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இருந்த இடத்தில் அதனை ஆரம்பித்து 1957ல் திருகோணமலை உப்புவெளியில் நிறைவு செய்தார். (இப் புனித வளனார் இளங் குருமடம் 1990ல் மட்டக்களப்புக்கு மாற் றம் செய்யப்பட்டது.) கத்தோலிக்க சனத் தொகைக்கேற்ப அநேக புதிய பங்குகளும் ஆலயங்களும் உருவாக்கப்பட்டன. 1958ல் "மன்ரேசா தியான இல்லம் இயேசு சபைத் துறவிகளின் பராமரிப்பில் உருவாக்கப்பட் ه ilی حسا
இவரது சமூகப் பணிகளுக்கு 1954ல் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட வயோ திப இல்லமும் 1970ல் திருமலையில் அமைக் கப்பட்ட இளைஞர் சேவை நிலையமும் 1972 ல் சத்துருக்கொண்டானில் புனித வளனார் சபை துறவிகளைக் கொண்டமைக் கப்பட்ட இளைஞர் தொழிற்பயிற்சிப்பேட் டையும் நல்ல உதாரணங்களாகும்.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
அனைவருக்கும் இதயம் ஒரே இடத்தில் தான் இருக்கிறது. 4 ; ஆனால் எல்லா இதயங்களிலும் ! கருணை ஒரே இட்த்தில் இருப்ப
தில்லை,
添
e
சிங்கைள
Lq0L00L00Y0L0L0L0LLMLL0LLLLLL0LYLL0LL0Y
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப் பேற்றதில் இருந்து திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியையும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியையும் அரசாங் கத்திற்குக் கையளிக்காமல் தனியே நடாத்த இயேசு சபையினரின் ஆதரவைப் பெற்று 12 வருட காலம் நடாத்துவதற்கு ஊக்கம் எடுத்தார். 1961ல் மறையாசிரியர்களின் பயிற்சிப்பணியை ஆரம்பித்தார். 1963ல் பொது நிலையினரில் 3 இளைஞர்கள் தமிழ் நாடு திண்டிவனத்தில் பயிற்சிபெற அனுப் பப்பட்டனர். பயிற்சி பெற்ற 32 இல்லறத் தூதுவர்கள் இம்மறைமாவட்டத்தில் பணி ஆற்றினர். மறைக்கல்விப் போதனையைத் தொலைநோக்குடன் நோக்கியதால் அருட் திரு ஹென்றி பொன்னையா அடிகளாரை முதல் இயக்குனராகக் கொண்டு மறைக் கல்வி நடுநிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப். பட்டு ஞாயிறு தோறும் பங்குகளில் மாலை நேர மறைக்கல்வி வகுப்புக்கள் நடாத்தப் பட்டன. இவ் வகுப்புகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வருடந்தோறும் பரிசளிப்பு விழாக்களும் நடாத்தப்பட்டன.
1957ல் மட்டக்களப்பில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிரு ந்தபோதும் 1964 ல் திருகோணமலையில் வீசிய சூறவளியினால் மக்கள் ச ஞ் சலம் அடைந்திருந்தபோதும் ஆயரவர்கள் வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு உதவிகளைப் பெற்று வந்து மக்களுக்கு ஆறு தல் அளித்தார்.
திருச்சபையின் வரலாற்றில் புரட்சி ஒன்றை ஏற்படுத்திய இரண்டாவது வத்
49

Page 56
தொண்டன்
நான் உறங்கினேன் அழகே வாழ்வு என்று கனவு கண்டேன், நான் விழித்தேன் க.  ைம யே வாழ்வு என்று கண்டு கொண்டேன்
ஹீப்பர்
திக்கான் திருச்சங்கத்தின் தீர்மானங்களை ஆயரவர்கள் துணிச்சலுடன் நடைமுறைப் படுத்த முன்வந்தார். பன்நூற்றாண்டுகாலப் பாரம்பரியத்தை உடைய விசுவாசிகள் மத் தியில் இருந்து எதிர்ப்புக்கள் தலை நீட்டிய போதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத் துவதில் ஆயரவர்கள் உறுதியாக நின்றார். புதிய நடைமுறைகளில் ஒன்றான வழிபாடு களில் சுயமொழியைப் பின் பற்றுவதில் உள்ள நடைமுறைகளுக்கு உதவியாக து*ை ஆயர் வந், பஸ்தியான் தியோகுப்பிள்ளை அவர்கள் வலக்கரமாக இருந்து செயற்பட் டார். இவ்வாறான ஒரு மாற்றம் சொந்த மக்களை மறைமாவட்டப் பரிபாலிப்பிலும் பொறுப்பேற்க வேண்டும் என்று மேலான சிந்தனையொன்றை ஆயரவர்கள் கொண் டிருந்ததனாலே 1974ல் வந். ஆயர் L.R. அன்ரனி ஆண்டகையிடம் மறைமாவட்ட த்தை ஒப்படைத்து தாயகம் திரும்பினார்.
ஆயராக திருகோணமலையில் 1967ல்அபி ஷேகம் செய்யப்பட்ட வந்.ஆயர் பஸ் தியான் தியோகுப்பிள்ளை 5 ஆண்டுகளுக்கு இங்கு துணை ஆயராக மேய்ப்புப்பணியில் ஈடுபட் டிருந்தார். இரண்டாம் வத்திக்கானின் புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இவர் முன்னோடியாக இருந்தார். தமிழ் மொழி மூலமான வழிபாட்டுச் சடங்குகளை இவர் நெறிப்படுத்தினார். 1972ல் யாழ்ப் பாண மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார்.
இறை தூதுப்பணியில் நமது மறை மாவட்டத்திற்கு மாதாந்த ஏடு ஒன்றின் அவசியம் பலராலும் உணரப்பட்ட வேளை யில் 1969ல் "தொண்டன் ஏடு தொடக்கி வைக்கப்பட்டது. அதன் ஆரம்ப ஆசிரிய ராக திரு. எஸ். அன்ரனிபிள்ளை அவர்கள்
SO

பணியாற்றியுள்ளார். பின்னர் பொதுநிலை யினரதும் அருட்தந்தையர்களினதும் பரா மரிப்பில் இருந்து வந்த தொண்டன் 1983ல் சமூகத் தொடர்பு நிறுவனத்துடன் இணைக் கப்பட்டு துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. மறைமாவட்டர் நூற்றாண்டு காணும் இச் சந்தர்ப்பத்தில் தொண்டனும் வெள் வி விழாக் காண்பது மகிழ்ச்சிக்குரியதே.
இவ்விடத்தில் இம்மறைமாவட்டத்தில் இதற்கு முன்னரே வெளிவந்த ஏடு பற்றி யும் நாம் அறிந்திருக்கவேண்டும். முற்றி லும் திருச்சபைச் செய்திகளைத் தாங்கிய “ulu Tjögífss6ör ” - “THE PILGRIM” GrGörp ஏடு, தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1925ல் இருந்து வெளிவந்திருக்கின்றது. இதன் ஆரம்ப ஆசிரியராக இயேசு சபை யைச் சேர்ந்த அருட் தந்தை நிச்சட் அடிக ளார் இருந்துள்ளார். இப்பத்திரிகை எப் போது நின்று விட்டது என்பது தெரிய வில்லை.
வந், ஆயர், L. R. அன்ரனி
இம்மறை மாவட்டத்தின் முதல் சுதே சிய ஆயராக வந். ஆயர் L. R. அன்ரனி ஆண்டகை 1974 ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் யாழ்ப்பாண மறை மாவட்ட துணை ஆயராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர் அமைதியான சுபாவமும் மென்மையான போக்கும் உடை யவர் எனினும் 1978 ல் மட்டக்களப்பைத் தாக்கிய சூறாவளி இவரது மேய்ப்புக் காலத்துக்கு அழுத்தம் கொடுகின்றது.உயிர் உடமைகளையும் வீடுவாசல்களையும் இழ ந்து தஞ்சம் புகுந்து கொள்ளக் கூட பாட சாலைகளோ தேவாலயங்களோ இல்லாது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நிர்க்கதி யாக நின்றபோது ஆயரவர்கள் ஆற்றிய பணி மறக்கமுடியாது.
1970ல் இருந்து சமூகப் பொருளாதார நடுநிலையம் (SEDEC) இம் மறைமாவட் டத்தில் இயங்கி இருந்தாலும், சூறாவளி யின் பின்னரே இந் நிலயத்தின் பணிகள் தீவிரம் அடைந்தன. இச் சந்தர்ப்பத்தில் இதன் இயக்குனராக அருட் தந்தை A.

Page 57
நோபட் ஒக்கஸ் அடிகளார் அளப்பரிய பணி ஆற்றினார்.
இவர் காலத்தில் மறைமாவட்ட மேய் ப்புப்பணிச் சபை ஆரம்பிக்கப்பட்டதோடு இரண்டு குரு முதல்வர்களும் நிருவாகப் பொறுப்பில் செயற்படத் தொடங்கினர். இதுவரை எந்த ஆயருமே செய்திருக்காத ஒரு பணியை இவர் செய்துள்ளார். தன் மேய்ப்பிலுள்ள எல்லாக் கத்தோலிக்க இல் லங்கயையும் தரிசித்து ஆசிரளித்தார். பத் தாண்டு காலப் பணிக்குப் பின் 1983ல் ஒய்வு பெற்றார்.
வந். ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
இலங்கை வரலாற்றைப் பொறுத்த வரையிலும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் மறக்க முடியாத ஆண்டாசி விளங்கும் 1983 ல் மறை மாவட்டத்தின் ஆயராக வந். ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்டகை நியமனம் பெற்றார். அது முதல் இப்பத்தாண்டு காலமாக அமைதியிழந்து நிற்கும் தன் மந்தைக்கு ஆதரவும் தைரியமும் கொடுத்து விடிவை எதிர்பார்த்து நிற்கிறார்.
நியமனம் பெற்றது முதல் சமூகப்பணி யையே பெரும்பணியாகச் செய்து வருகின் றார். கடந்த பத்தாண்டு காலமாக நடை பெற்றுவரும் இனரீதியான வன்செயல்களி னால் கையறு நிலையில் நிற்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிக் கரம் நீட்டும் ஒருவராக இருந்து வருகிறார். இதற்காக செடக் நிறுவனத்தின் பணிகளை "கிழக்கி லங்கை மனித பொருளாதார அபிவிருத்தி "EHED என்ற அமைப்பினுாடாக விரிவு படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன மத பேதமின்றி உதவி வழங்கும் ஒரே ஸ்தாபனம் இந் நிறுவனமே. உயிர் உட மைகளை இழந்து அகதி முகாம்களை அடைந்து நிற்கும் மக்களுக்கு உணவும் உடுதுணியும், படிப்படியாக நிவாரணங் களும் இந் நிறுவனத்தால் வழங்கப்படுகின் றன. அபிவிருத்திக்கு சுயதொழில் வாய்ப் புக்களுக்கும் பணி ஆற்றிய இந் நிறுவனம்
i

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
தற்போதைய சூழலில் புனர்வாழ்வையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. வன் செயல்கள் கொந்தளித்து மக்கள் கல கிகி நின்ற வேளையில் திருகோணமலை முதல் அம்பாறை வரையுள்ள மக்களுக்கு எந்தப் பாராளுமன்ற உறுப்பினருமே தலை மைத்துவம் வகிக்க இயலாத போது ஆயர் அவர்களும் எகட் நிறுவனமுமே முன்நின்று பணி ஆற்றுவது அனைவருக்கும் தெரிந் ததே. தேசிய செடக் நிறுவனத்தினதும் வெளிநாட்டு நிறுவனங்களினதும் உதவி களை எகட் நிறுவனம் பகிர்ந்தளித்து வரு கின்றது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் ஆறு இலட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட் டிருக்கிறார்கள்.
ஆயர் அவர்களின் ஆன்மீகப் பணிக ரில் முக்கியம் பெறுபவை அவர் பொது லையினர்பால் காட்டும் கரிசனை ஆகும். பொதுநிலையினர் திருச்சபையில் ஆற்றக் கூடிய பணிகளை இனங்கண்டு பிற மறை ாவட்ட ஆயர்களைவிட முன்னோடியாக பாது நிலையினர்க்குப் பணிகளைப் பகிர் து வருகிறார். 1983 ல் பொத்துவில்லில் 1ணியாற்றிக் கொண் டி ரு ந் த திரு. . அன்ரனி அவர்கட்கு "தியாக்கோன்' ஆந்தஸ்து அளித்து உதாரணங் காட்டினார் iற்போது இரண்டு இல்லறத் தூதுவர்கள் ற்கருணைப் பணியாளர்களாகப் பணியா ற ஏற்படுத்தியுள்ளார்.
பெண்களையும் பணிவாழ்வில் ஈடுப த்ெதும் முகமாக வந், ஆயர் எல். ஆர். அன் னி ஆண்டகையின் மேய்ப்புக்காலத்தில் டிவமைக்கப்பட்ட பணியை, 1983 g) ஆயித்தியமலையில் குழுவாழ்வு சகோதரி ள் என்ற அமைப்பாகத் தொடங்கி வைத் ார். இதன் முதல் இயக்குனராகப் பணியா றியவர் அருட் தந்தை டொமினிக் சாமி ாதன் அவர்களாகும். இச் சகோதரிகளின் னி பங்குகள் தோறும் பரவலாக்கப்பட்டு
5.

Page 58
தொண்டன்
வருகின்றது. மறைக்கல்வி நடுநிலையத்தின் பணிகள் திருகோணமலை மட்டக்களப்பு கல்முனை ஆகிய பிராந்தியங்களில் விஸ்த ரிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு காணும் இம் மறைமாவட் டத்தின் ஆடுகளுக்காகத் தம் உயிரையே அர் ப்பணித்த அருட் தந்தையர்கள் அர்ப்பண வாழ்வுக்கு நல்ல உதாரணங்களாக விளங் குகின்றனர். அருட் தந்தையர்கள் சந்திரா பெர்ணாண்டோ, S, J. B. செல்வராஜா, இயூஜி, J. ஹேபர்ட் (இ. ச) ஆகிய மூவரும் குருத்துவ அருட்சாதனத்திற்கு இலக்கண மாகத் திகழ்கின்றனர். இவர்களின் தியாக வாழ்க்கையினால் இம் மறைமாவட்டம் விசு வாசத்திற்கு சாட்சி பகரும் அதே வேளை யில் ஏராளமான பிரிவினைச் சபைகள் போட்டி போட்டுக் கொண்டு பணி ஆற்று வதையும் காணமுடிகிறது. பொது மக்களி டையே குறிப்பாக கத்தோலிக்க மக்களி டையே காணப்படும் இந்த விசுவாசத்தளர் விற்கு காரணங்களைக் கண்டறிந்து அவை
*ෆිරිත තතපතනපතපසළුපළළු පෙළුනළුපටළුටළුණෙහිළුද
கேலிச் சித்திரம்
20 ம் நூற்றாண்டின் தொடக்கத் தில் கேலிச் சித்திரத்திற்கென்றே பத்தி ரிகைகளும் சஞ்சிகைகளும் இருந்தன. ஆனால் காலப்டோக்கில் பிரபல்யமான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தங்கள் அரசியல் விமர்சனங்களை சிரிப்புணர்ச்சி பொங்க நகைச் சுவைப் படங்களுடன் வரையத் தொடங்கின.
நியூயோர்க்கில் உள்ள ஐ நா தலை மையகக் கட்டடத்தில் வரையப்பட் டுள்ள கேலிச்சித்திரமே உலகில் மிகட் பெரிய கேலிச்சித்திரமாகும், இதில் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான முன் னைய சோவியத் யூனியனின் கண்ணோ ட்டம் கேலிச்சித்திரமாகப் பிரசுரிக்கட் பட்டுள்ளது.
0LLLJYY0LJqesJL0M0LLLLY0L0J
52

r
LLJLLLJJLLLLLLL0LLL0L0J0LLL0LLLLL0LL0LL0LL0LL0LL0LL0LL00L00LeL
இனிமேலாவது நீக்கப்பட ஆக்கபூர்வமான செயற்திட்டங்களில் ஈடுபடுவது அடுத்த நூற்றாண்டுக்கான மீட்புப்பணியில் முக்கி யமானதொன்றாகும்.
வளர்ந்து வரும் இம் மறை மாவட்ட த் தின் எதிர்கால குருக்களின் கே ைவயை ஈடு செய்யக் கூடிய வகையில் முழு நிலையி லான குருமடமொன்று ( MAJOR SEMI NARY) அமைக்கப்பட வேண்டும். இத் தோடு கூட மாறிவரும் சமூகச் சூழல்களில் பணியாற்றும் பங்குக் குருக்கள் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிருவாகிகள் ஆவர். ஒரு பங்குக் குரு அப் பங்கின் முகாமையாளர். ஆன்மீக அலுவல் களில் மாத்திரம் ஈடுபட்டிருந்த காலம் கடந் துவிட்டது. எதிர்காலப் பங்கு நிருவாகங் களுக்கு இறையியல் கல்வியுடன் அளிக்கப் பட்டுவரும் முகாமைத் துவக் கல்வி நடை முறைச் செயற்பாடுகளில் நன்கு செயற் படுத்தப்படால் பங்குகளிலுள்ள பல பிரச் சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.
கேலிச்சித்திர உலகி ல் அமெரிக் கரான வால்டர் ஆல்டிஸ் டிஸ்னி உல கப் புகழ் பெற்றவராவார். அவருடைய கேலிச் சித்திரங்களான ‘மிக்கி மவுஸ்" *டொனால்ட் டக்" போன்ற பாத்திரங் களை உலகம் மறக்க முடியாது.
குழந்தைகளுக்காக அவரினா ல் படைக்கப்பட்ட உலகம்தான் இன்று நாம் அமெரிக்காவில் கானும் 'டிஸ்னி லான்ட்.""
அமெரிக்காவில் சமையலுக்கு இயந்திர மனிதனைப் பயன்படுத் துகிறார்கள். மிகவும் சுவையாக அது சமையல் செய்து முடித்து விடுகிறதாம்.இதன் விலை 30 லட் சம் ரூபாய்
එළුතිම නිශච්ච62 Jපළුළුළුෆිටළුෆිළටළුඑළුණ්ඪචතෙළුඬුළුඑළුළුළුළු

Page 59
தவணை கொ
பாலனே. இந்தப் பூமிக் குமட்டும் வந்து வி உன்னைத் துண்டாட ‘பைபிள்"களும்
‘பைலா" வுமாய்க் காத்திருக்கிற
ஏரோதன் சூழ்ச்சிகள் அவன் கொல்லத்தானே தேடி இவர்கள் கூறுபோட அல்லவா
காத்துக் கிடக்கிறார்கள்
虚一
ஏணைக்காக ஏங்க. தங்கமுலாம் பூசிய தொட்டில்களல்லவா உனக்காகக் காத்துக் கிடக்கின்றன.
உன்னை
பட்டினியால் சாகடித் விருந்துகளால் வரவேற் சாதிகளால் புறக்கணித

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
எம்மாத்திரம்!
னான்.
- Trissar

Page 60
தொண்டன்
சடங்குகளால் சுவீகரிட தெருக்களிலே தூங்கவி கோபுரங்களில் பிரதிஷ்sை செய்வார் கோவணங்களால் அலி கோடிகளால் கும்பிட இருளிலே ஏங்கவிட்டு "உன்னதங்களிலே." ஒளியிலே ஆர்ப்பரிப்ப
இங்கே
நாளும் உன்
ஜனனம் நிகழ்வது இந்த ஜென்மங்களுக்குப் புரிவதி அதுதான் பூமியைப் புறக்கணித்து வானத்துக்கு வலைபோடுகிறார்க போதாதென்று மார்கழிக்குள் உன்னை மட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்
இறுதியாய் பாலனேs ஆயுதங்களிங்கே அரசாள்வத
"ஆசியத் தொழுவங்களில் பிறந்து விடாதே "ஷெல்" மரியாதைகளால் சின்னாபின்னமாக வாய்ப்பு எனவே தவணைகொடு உனக்குமொரு "பங்கர்" தய
அதுவரை. ஆயுத சப்தங்களோய்ந்து உன் அழுகைக்குரல் கேட்கும்
95.6160D. . . . . .
S4

Luntrifassir
பிட்டு
56t pங்கரித்து வருவார்கள்
என்று ார்கள்.
ഞ്ഞബ്
$(Tଉ} மட்டும்

Page 61
“வெரித்தாஸ்" இது நம் மக்கள் மத் தியில் நீங்காதஇடம் பெற்றுள்ள ஒரு சொல் வெரித்தாஸ் எனும் லத்தீன் மொழிச்சொல் லுக்கு உண்மை என்று பொருள். இந்த உண்மையை ஆசிய மக்களுக்குத் தெரிவிக் கும் பணியில் வெரித்தாஸ் வானொலி தன்னையே அர்ப்பணித்துள்ளது.
நோக்கம்:
எத்துறையாக இருந்தாலும் அத்துறை யிலுள்ள உண்மையை உலகறியச் செய் தல். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பதற் கிணங்க மனித குலத் தின் ஆன்மீக மறுமலர்ச்சிக்காக அருளா ளர்களின் அளப்பரிய, உயரிய கருத்துக்க ளையும், இறையனுபவங்களையும் பகிர்தல். இறை மதிப்பீடுகளை இயல், இசை,நாடக வடிவில் முரசறைதல் வாழ்வுப் பாதை, வழிபாடுகளின் நோக்கம், விழாக் கொண் டாட்டங்களின் பொருள்பற்றி விளக்குதல். முழுமனித விடுதலைக்காக உழைத்தல்.அறி வியல், விவசாயம், சுற்றுப்புறச் சூழல் பற் றிய கருத்துக்களை ஒலிபரப்புதல். மனித உரிமைக்காக பாடுபடுதல். புதிய சமுதாயம் மலர சமூக விழிப்புணர்வு பெண் விடுதலை சிறுவர் நலன் இவற்றுக்கு குரல் கொடுத் தல்,கலைஞர்களின் ஆக்கத்திறனை வெளிக் கொண்டுவருதல்,சமூக அநீதியில் பாதிக்கப் பட்டோர் சமுதாயத்தில் நலிந்த பிரிவு மக்களின் மீது அக்கறை செலுத்துதல், உல கின் அன்றாட நிகழ்வுகளைத் தெரிவித்தல் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ப தற்கிணங்க உலக வரலாறு, தலைவர்கள் இலக்கியம், தத்துவம், உலக மதங்களின் ஒற்றுமை குறித்தும் உயரிய கருத்துக்களை உலக அமைதிக்காக ஒலிபரப்புதல்.
i
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ஆசிய ரா வின் உண்மைக்
குரல்
ஆரம்பம்:
ஆசிய மண்ணில் 'உண்மை" எனும் விதை முளைக்கவும், அவ்விதை ஆசியமக் களின் மனதில் செழித்து வளரவும் விரும் பிய முன்னாள் திருத்தந்தை 12 ந் பத்தி நாதர்.அவரின் முயற்சியால் 1969ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 11ம் நாள் வெரித்தாஸ் தன் சேவையைத் துவக்க வான் அலை வழி தவ ழ்ந்து இப்போது 24 வருடங்களைக் கடந்து சேவையாற்றி வருகின்றது.
நிலையம்:
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவிலிரு ந்து இயங்கும் பிெரித்தாஸ் வானொலியில் முன் ஒலிப்பதிவு அல்லது நேரடி ஒலிப்பதிவு முறைகளில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் 15 மொழிகளில் ஒலிபரப்பாகின்றன துவக்க காலத்தில் ஒரு சில ஆசிய மொழிகளுடன் ஒலிபரப்பைத் துவக்கிய வணிக நோக்கம் இல்லாத வெரித்தாஸ் படிப்படியாக வளர் ந்துள்ளது. மணிலா பேராயர் கர்தினால் 1. M. சின் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் வெரித்தாஸ் வானொ லியை ஆசியக் கண்டத்திலுள்ள கத்தோ லிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆயர்கள் பேரவை (FABC) என்ற நிறுவனம் ஆரம்ப காலத்திலிருந்தே நடாத்தி வருகின்றது. முழுக்க முழுக்க நன் கொடைகளினாலேயே வெரித்தாஸ் இயங்கிவருகின்றது இங்கு 400 ஊழியர்கள் வரையில் கடமைபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலும் பொது நிலை பினர் மற்றும் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகளும் அடங்குவர். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சமூகத்தொடர்பு நிலையம் பொறுப்பாகவுள்ளது. இந் நிலை யங்களே நிகழ்ச்சிகள் சம்பந்தமான விட
SS

Page 62
தொண்டன்
யங்களைக் கவனிக்கின்றன. வெரித்தாஸ்
வானொலி நிலையத்தை இயக்க நாள் ஒன்
றுக்கு மூன்று லட்சம் ரூபாய் தேவையாகின் றது.
வெரித்தாவின் தொடர்பணிகள்.
1986ம் ஆண்டில் ஆசியாவின் நோபல் Lifier 6TGör 960ypğ5ül 169Lb, Raman Mgsaysay விருது வெரித்தாஸிற்கு கிடைத்தது. கம்யூ னிச அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் சீனா, வியட்நாம், பர்மா போன்ற நாடு களுக்காக அதிக நேரங்களில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதன் மூலம் அந் நாட் டு மக்களுக்கும் உலகமக்களுக்குமி டையே ஓர் தொடர்பை ஏற்படுத்துகின்றது. A. P, A, F. P, ராய்ட்டர் போன்ற பன் னாட்டுச் செய்தித் தாபனங்களின் உதவி யுடன் செய்திகளைப் பெற்று உண்மையே வழங்குகின்றது. அதனால் மக்கள் வெரித் தாஸ் மீது தனியான ஒர் அன்பு கொண் டுள்ளனர். இவ்வாறாகத் தன் பணி யை வெரித்தாஸ் தொடர்கின்றது.
வெரித்தாவமின் தமிழ்ப்பணி!
மறைந்த M. A. சாமி அவர்களைப் பொறுப்பாளராகக் கொண் டு 1976 ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல் நாள் தமி ழக ஆயர் பேரவை தமிழ்ப்பணியை துவக் கியது. தொடர்ந்தும் அவர்களின் ஆசியோ டும், ஆதரவோடும் 17 ஆண்டுகளாக வான் வீதியில் சங்கமித்து. வருகின்றது தமிழ்ப் பணி. தமிழக ஆயர் பேரவையின் சமூகக் கலைத்தொடர்பு ஆணைக்குழுவின் செயல கமான சென்னை சாந்தோம் நிலையத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன. இலங்கை மட்டக்களப்பு சமூ கத் தொடர்பு நிலையமும் ஆதரவு தருகின் றது. இலங்கை, இந்தியா உட்பட சுமார் 40 நாடுகளிலிருந்து மக்கள் செவிமடுக்கின் றனர். தமிழ்ப்பணி நிகழ்ச்சிகள் குறித் து பல்லாயிரம் இனிய இதயங்கள் மடல் வரை கின்றனர். இதில் இலங்கையரே அதிகம். 1981ல் வெரித்தாஸிற்கு வருகை தந்த திருத் தந்தை 2ம் ஜான்பால் தற்போது தமிழ்ப் பெருமக்கள் எந்த எந்த நாடுகளில் வாழ்
56

கின்றனர்,அவர்களின் எண்ணிக்கை என்ன?
அவர்களுக்கு எத்தகைய நிகழ்ச்சிகள் ஒலி பரப்பாகின்றன? என்றெல்லாம் கேட் டு மகிழ்ந்தார். ஆண்டுதோறும் 25 ஆயிரத் திற்கு மேற்பட்ட மடல்கள் தமிழ்ப்பணிக்கு வந்து சேர்கின்றன. மடல்கள் வரிசையில் தமிழ்ப்பணியும் முதன்மை இடங்களிலேயே நிற்கின்றது. தற்போது தமிழ்ப்பணிபொறுப் பாளராக செபாவும், நிகழ்ச்சித் தயாரிப் பாளர்களாக றைசெல் மற்றும் செலஸ்டீனா வும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப்பணியின் நிகழ்ச்சிகள்
* இறையுணர்வு, அனைத்துலக அமைதி,
மனித மான்பு இவைகள5க்ா அழைப்பு விடுக்கும் பொன்மொழிகள்
புதிய வாழ்க்கையை கோடிட்டுக் காட் டும் ஆன்றோர் வாழ்க்கையின் எடுத் துக் காட்டுகள். * "உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக் குக் குரல் கொடுப்போம்" என அறை கூவல் விடுக்கும் நிகழ்ச்சிகள். * பல பெரியோரின் நேர்முகங்கள்-அணு
பவப் பரிமாற்றங்கள்.
- உலகச் செய்திகள், மற்றும் தாயகச் செய்திகள் மூலம் அன்றாட உலக நிகழ் வுகளை உடனுக்குடன் அறிவித்தல். * மதங்களைக் கடந்து மக்களை நேசிக்
கும் சிறப்பான கருத்துக்கள். மனதிற்கினிய பாடல்கள், அறிவியற் கட்டுரைகள்,மறுமலர்ச்சி நாடகங்கள். * வானொலி அலையினால் பிணைக்கப் பட்டிருக்கும் இனிய இதயங்களின் ஆக் கங்களை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகள்.
புகழ் பெற்ற எழுத்தாளர்
சார்ல்ஸ் டிக்கன்ஸ் நாள் தோறும்
15 மைல் நடந்து செல்லும் பழக் கத்தைக் கொண்டிருந்தாராம்.

Page 63
* சாதி, மத, இன உணர்வுகளை அடி
யோடு பிடுங்கும் நிகழ்ச்சிகள், * மாணவர் சமுதாயம் பலன் பெறவும் பற்பல நிகழ்ச்சிகள் தமிழ்ப்பணியில் ஒவ்வொருநாளும் தவழ்கின்றன.
இலங்கை, இந்திய நேரம் காலை 6மணி முதல் 6.30 மணிவரையும், மாலை 7 30 மணிமுதல் 8.00 மணிவரையும் முறையே 19, 31 மீற்றர் அ ைவரிசைகளில் தமிழ்ப் பணி உங்கள் இல்லங்களையும், இதயங்க
இலங்கையில் முகவரி:
வெரித்தாஸ் வானொலி தமிழ்ப்பணி த. பெ. எண். 44 மட்டக்களப்பு.
தமிழ்ப்பணியின் பணிகள் பல்கிப் ெ
தகவல் ெ
ܓܘàsàܥܘܠ
தொன
எழுத்தாள வி
அனைவருக
இநத்தா வாழ தெரிவித்து
LLLOLLLOLLLLLqLLqOLOOqLsLMOqLLLLLOLOOLOMsTLLLBLOLOLOLOLOuLsLL
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ளையும் நாடிவருகின்றது. தமிழ்ப்பணி இல வசமாக உங்களுக்குப்பணி ஆற்றுகின்றது. தமிழ்ப்பணி ஒலிபரப்பினைச் செவிமடுத்து அதனுடன் தொடர்பு கொண்டு தமிழ்ப் பணியின் கலண்டர், நினைவு மலர்கள். ஸ்ரிக்கர் போன்ற வர்ணமிகு வெளியீடுக ளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.உங்கள் உற் றார், உறவினர், நண்பர்களுக்கும் தமிழ்ப் பணி பற்றி எடுத்துக் கூறுங்கள்.நீங்கள் உட் துறை அஞ்சலி லும் தமிழ்ப்பணியுடன் தொடர்பு கொள்ளலாம்
பிலிப்பின்ஸில் முகவரி:
Radio Veritas Asia,
Tamil Service, P. O. Box - 2642,
Quezon city, PHILIPPINES.
ருகித் தொடர நமது நல்வாழ்த்துகள்,
வரித்தாஸ் தமிழ்ப்பணி நேயர் மன்றம் ஒந்தாச்சிமடம்.
LLLLLeySLLeeSLeeeqeLLLLLLLLeeeL SLLLLLLL
ண்டன் வாசகர்கள்,
ார்கள், ஆதரவாளர்கள் |ளம்பரதாரர்கள்
க்கும் மகிழ்ச்சி நிறைந்த
ர், புத்தாண்டு? ழ்த்துக்களைத்
க்கொள்ளுகிறோம்
YLLLLLLLqLLLLLqLLLLLLeLeeLSLSeLLeLeLeeL
57

Page 64
தொண்டன்
எல்லாம் அறிந்தவர தே. அல்போன்சு S. J புனித சின்னப்பர் இறையியல் கல்லு
சிந்தனையும் அறிவும் மனிதனின் சிறப் பியல்புகள். ஏனைய உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுபவற்றுள் முக்கியமானது அவனது பகுத்தறிவு. மணி தன் வெறும் உணர்ச்சிகள் அல்லது இயல்பு நாட்டங்களின் அடிப்படையில் மனிதனாக வாழ இயலாது. உணர்ச்சிகள் சிந்தனைக ளாகக் கூர்மையடைய வேண்டும். ஆழ்ந்த சிந்தனைகள் அறிவாகி அவனை ஆற்றுப் படுத்த வேண்டும். இயேசு ஆழ்ந்த மெல் லிய உணர்ச்சிகளை மட்டுமன்று தெளிந்த சிந்தனைத் திறன் கூரிய அறிவு கொண்ட வராகவும் விளங்கினார். பன்னிரு வயதி லேயே அவருடைய கேள்விகளிலும் மறு மொழிகளிலும் விளங்கிய சிந்தனைத் திற னைக் கண்டு எருசலேம் ஆலயப் போதகர் கள் வியந்து நிற்கின்றனர். (காண் லூக் 246-47)அதுபோல்செபக்கூடத்தில் இயேசு போதித்ததைக்கேட்டு நாசரேத்தூர் மக்கள் "யாவரும் அவரைப் பாராட்டி அவர் வாயி னின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து"
(லூக் 4122) "என்னே இவருக்கு அருளப் பட்டுள்ள ஞானம்" (மாற் 612) என மலை
S8
 

ா இயேசு?
ாரி - திருச்சி
த்து நிற்கின்றனர். எருசலேம் யூகர்சளும் "யாரிடமும் பாடம் கற்காக வெனுக்கு இவ்வளவு அறிவு எப்படிவந்தது'(அரு 71) என வியக்கின்றனர்.
யேசுவின் அறிவு எச்தகையது? எல் லாக் குழந்தைகளையும் போல் இயேசுவும் தம் பெற்றோரிடமிருந்து வாழ்வின் துவக் கப் பாடங்களைக் கற்றிருக்க வேண்டும். மேலும் அன்றைய யூதச் சிறுவர்கள் உள் ளூர் செபக் கூடத்தில் எழுத்தறிவும் அடிப் படைச் சமயக் கல்வியும் பெற்றது போல இயேசுவும் நசரேத்தூர் செபக்கூடத்தில் அடிப்படைக் கல்வி பெற்றார் என நாம் கருதலாம். அது எவ்வாறெனினும் பழைய ஏற்பாட்டை அவர் நன்க கற்றுத் தேர்ந் திருந்தார், அதன் பல்வேறு பகதிகளைத் தேவைக்கு ஏற்ப எளிதாக எடுத்து மேற் கோள் காட்டும் புலமையும் பெற்றிருந் தார். சங்கீத நூல், ஏசாயாவின் இறை வாக்கு நூல் போன்றவற்றிலிருந்து எத்த னையோ பகுதிகளை இயேசு எடுத்தாளு வதற்கு நற்செய்தி நூற்கள் சான்று பகர் கின்றன:
அனுபவ அறிவே அடிப்படை
இயேசுவின் அறிவு வெறும் ஏட்டுக்கல்வி அன்று. விவிலியப் பகுதிகளை வியப்பூட் டும் வகையில் தங்குதடையின்றி அள்ளி வீசும் மனப்பாட அறிவும் அன்று. அது. மாறாக அவரது அனுபவ அறிவே அடிப் படையானது. தம் சொந்த ஈடுபாட்டு அனு பவத்தின் அடிப்படையில் அவர் அனைத் தையும் உள்ளூர உணர்ந்து ஆழ சிந்தித் திருந்தார். தேர்ந்து தெளிந்திருந்தார். இத னால்தான் அவர் மரபுகளையோ, மறை நூலையோ சாட்சியாக வைத்துப் பேச வில்லை. தம் சொந்த அனுபவத்தையே அடிப்படையாக வைத் துப் பேசுகிறார். தாமே தமக்கு சாட்சி எனும் பாணியில்

Page 65
பேசுகிறார். "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" "உண்மையிலும் உண் மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனும் முன்னுரையை இயேசு அடிக்கடி பேச்சில் பயன்படுத்துவது இதையே காட் டுகிறது. மரபுப் பார்வைகளையும், மந்திர மாயப் போக்கிலான நம்பிக்கைகள் நடை முறைகளையும் மேலோட்டமான விளக்கங் களையும் எதிர்க்கேள்வி எதுவுமின்றி அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்தையும் மறு ஆய்வுக்கு உள்ளாக்குகிறார் விமர்ச னச் கண்ணோக்குடன் அவற்றிற்கு விளக் கம் தேடுகிறார்.
இவ்வாறு இயேசு ஆழ்ந்து அனுபவி த்து அறிந்தவற்றுள் சிறப்பிடம் பெறுவது இயற்கை. இயற்கையில் அவர் ஆழ்ந்த ஈடு பாடு கொண்டிருந்தார். அதன் விந்தைகள் வியப்புகளை உற்று நோக்கினார். அதன் சிறப்புச் செயற்பாடுகள் பற்றி ஆழச் சிந் தித்தார். அவரது பார்வையின் கூர்மையை அவர் உரைத்த உவமைகள் பல தெளிவு படுத்துகின்றன. அரும்பும் விதைகள்,அழகு மலர்கள், சிவந்த வானம்,அதில் வண்ணச் சிறகடிக்கும் சின்னப் பறவைகள், புளிப் பேறும் மாவு, புதைந்திருக்கும் செல்வம், எழில் முத்து, எரிதழல் என்பன போன்று அவற்றில் எத்தனையோ இயற்கைக் குறிப் புகள். இயற்கையை இயேசு உற்று நோக்கி னார், உள்ளூரக் கண்டுணர்ந்தார். இத னால் அவர் இயற்கையின் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் எத்தனையோ சிறப்பு க ளைக் கண்டார். ஏனையோருக்கு வாடிக்கை ஆகிவிட்டமை அவர் கண்களில் புதுவனப் புகள் ஆகின்றன. அன்றாட வாழ்வில் எத் தனையோர் அலட்சியப்படுத்துபவை அவ ருக்கு இறை அரசின் ஆயிரம் அர்த்தங்க ளைச் சொல்கின்றன. இவ்வாறு இயற்கை எழில் சூழலமைவுகளில்தான் திருமுழுக்கு, மறு உருவாதல், கெத்சமெனி அனுபவம் எனும் சிறப்பு இறையனுபவங்கள் அவ ருக்கு நிகழ்கின்றன.
இயேசு உற்று நோக்கி, உ ஸ் ரூ ரக் கண்டு உணர்ந்தது இயற்கையை மட்டும் அன்று, மனிதர்களையும்தாம், மேலோட்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
டமான பார்வையில் அவர்களைப் பற்றிய எந்த முடிவுக்கும் அவர் வரவில்லை.மாறாக அவர் உன்னிப்பாய்க் கவனிக்கிறார்; அவர் களுடைய உள் நோக்கங்களை ஊடுருவிக் காண்கிறார். இவ்வாறு பிறர் தங்கள் உள் ளத்தில் எண்ணியவற்றை அவர் ஊகித்த றிந்து, அவர்களுக்குத் தக்க மறுமொழி கூறியதை நற்செய்தி நூல்கள் பல இடங் களில் குறிப்பிடுகின்றன. (காண் மாற் 28 3/5; 12115; லூக் 7/39-40) யோவான் நற் செய்தி இதனை வெளிப்படையாகவே கூறு கிறது. அவர் அனைத்தையும் நன்கு அறிந் திருந்தார். மனிதனைப் பற்றி அவருக்கு எவரும் எடுத்துக் கூறத் தேவையில்லை. மனித உள்ளத்தில் இருப்பதை அறிந்திருந் தார். (யோதா 2 / 24-25)
அடித்தட்டுப் பார்வையே அவருடையது
மேலும் மனிதர்களைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் அவர் கொண் டிருந்த கண்ணோக்கும் கணிப்பும் மேலோ ட்டமானவை அல்ல. மேலாதிக்க வகுப்பி னரின் பார்வைகளையும் மதிப்பீடுகளையும் அவர் த ம தாக் கி க் கொள்ளவில்லை. மாறாக, அவரது பார்வை ஆழமானது. அடித்தட்டு மக்களின் நிலை சார்ந்தது. எனவே தான் அவர் பகட்டுக்களைக் கண்டு ஏமாந்து விடவில்லை. பரிசேயத்தனங்களை நம்பி விடவில்லை. அரசியல்வாதிகளின் பொய்மைகளையும் சமயவாதிகளின் பக்திச் அாயங்களையும் அவர் இனங்கண்டு கொள் ளத் தவறவில்லை. அன்றைய சமூகம் நீதிமான்கள் எனக் கருதியவர்கள் எல்லாம் அவர் பார்வையில் நீதிமான்களாகப்பட வில்லை. அன்றைய சமூகம் பாவிகளாகக் கருதியவர்களை அவர் பாவிகளாகக் கருத வில்லை. (காண் லூக் 18114; 1911 - 10 736 - 45) அதுபோல் இறைவனது ஆசீர் பெற்றவர்கள் எனக் கருதப் பெற்ற அன் றைய செல்வர்களை நோக்கி அவர் "பணக்
மனிதனின் கரமும், அறிவும் மனமும் எதில் ஒன்றாக ஈடுபடு கின்றனவோ அதுவே கவின் கலை
S9

Page 66
தொண்டன்
காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு" (லூக் 6 24 ) என்கிறார். இறைவனின் சாபத்துக்கு உள்ளானவர்கள் என எண் ணப்பட்ட ஏழைகளை நோக்கி "ஏழைகளே நீங்கள் பேறு பெற்றவர்கள்" (லூக் 6120) என்கிறார்.
இயேசுவின் அறிவு ஆழமானது மட்டு மன்று, கூர்மையானதும் கூட. இதனால் தான் அவர் வாதம் செய்வதிலும், பேச்சில் தம்மைப் பிடிக்கப் பார்ப்பவர்களின் வாயை அடைப்பதிலும் வல்லவராக இருந்தார். அதற்குப் பல தெளிவான எடுத்துக்காட் டுகள் நற்செய்தி ஏடுகளில் உள்ளன. செசாருக்கு வரி கொடுக்கலாமா எனும் கேள்விக்கு அவர் அளித்த பதில் (காண் மாற் 12/12-17) உயிர்த்தெழுதல் உண்டா எனக் கேட்டோர்க்கு அவர் அளித்த மறு மொழி (காண் மாற் 12/18.27) அவரது அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி யோர்க்கு அவர் விடுத்த எதிர்க்கேள்வி (காண் மாற் 11/27-33) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லெறிய வந் தோர்க்கு அவர் தந்த சொல்லடி (காண் அரு 913-9) என்பன அவற்றுள் முக்கிய
6).
எல்லாம் அறிந்தவரா இயேசு?
இயேசு தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்தவர் என்பது பற்றி மாற்றுக் கருத்திற்கு இடமில்லைதான். ஆனால் அவர் எல்லாம் அறிந்தவரா? நம் உளவியல் ஆய்வுக்கு இடையே எழும் இறை யியல் கேள்வி இது. இறைவன் என்பதால் அவர் எல்லாம் அறிந்தவர் எனும் கருத்தே மக்கள் நம்பிக்கையிலும் மரபு இறையிய விலும் இந்நாள் வரை பரவலாக நிலவி வந்துள்ளது. புதிய ஏற்பாட்டின் சில பகுதி களில் இத்தகைய கருத்து பிரதிபலிப்பாகி றது. முற்றும் அறிந்தவராகவும் முக்காலத் தையும் உணர்ந்தவராகவுமே அவரை அவை காட்டுகின்றன. குறிப்பாக யோவான் நற் செய்தியில் இத்தகைய கண்ணோக்கு மிக அதிகமாகவே காணக்கிடக்கின்றது. இயேசு வின் உயிர்ப்புக்குப் பிறகு அவரை இறை வன் என ஏற்றுக் கொண்ட துவக்க கிறீ
60

ஸ்துவ சமூகத்தினரின் விசுவாசப் பார்வை யின் விளைவு இது என்பதுவே விவிலிய ஆய்வுகள் கூறும் பொதுக் கருத்து. இயேசு இறைவன் என்றால் இறைமைக்கு யெல் பாக உரிய முழுமையான அறிவும் ஆற்ற லும் வரலாற்று மனிதனாக அவர் வாழ் ந்த போதும் அவருக்கு இருந்திருக்கத் தான் வேண்டும் என்பதுவே அவர்கள் கணிப்பு. தமது சாவையும் எருசலேமின் அழிவையும் இயேசு முன்னறிவித்ததை அவரது இறையறிவிற்கு அவர்கள் சான்றா கக் காண்பர்.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு இஸ்ராயேல் நாட்டில் வாழ்ந்த வரலாற்று மனிதன் இயேசு எல்லாம் அறிந்தவர் அல் லர். புதிய ஏற்பாட்டு நூல்களே இந்த உண்மைக்குச் சில தெளிவான உறுதியான சான்றுகளை முன்வைக்கின்றன. "இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து'(லூக் 2 | 51) வந்தார் என லூக்காசு குறிப்பிடு கிறார். கருவிலேயே இயேசு எல்லாம் அறி ந்து வந்தவர் என்றால் காலத்தில் அவர் ஞானத்தில் வளர முடியாதுதானே?இறுதி நாள் பற்றிப் பேசும் போது 'அந்நாளோ நாழிகையோ ஒருவருக்கும் தெரியாது மகனு க்கும் கூடத் தெரியாது’’ (மாற் 13 | 32) எனக் கூறுகிறார் இயேசு. இவ்வாறு அவர் தம் அறியாமையை வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ளுகிறார். மேலும் அவர் கெத்சமெனித் தோட்டத்தில் தந்தையின் திருவுளம் எதுவெனத் தெரியாது தவிக்கி றார். (காண் மாற் (14 | 36) இறுதியா கச் சிலுவையில் தந்தையின் திட்டத்தைப் புரிந்து கொள்ள இயலாது கைவிடப்பட்ட உணர்வில் அவர் கதறுகிறார். (காண்
மாற் 15 | 34)
தனக்குக் கிடைக்கும் ஊதியத் தின் மதிப்பை விடத் தன்னுடைய உழைப்பின் மதிப்பைக் காட்டும் மனிதன்தான் உயர முடியும்.
ஆபிரகாம் லிங்கன்

Page 67
வம் பிறந்தது.
மனிதம் வரம்புள்ளது மனித அறிவும் இயல்பாகவே வரம்புள்ளதே. மனிதத் தன் மையில் இயேசு பாவம் தவிர அனைத் திலும் - அறியாமை உட்பட நம்மைப் போன்ற ஒருவரே. (காண் எபி 4 1 15) இதுவே புதிய ஏற்பாட்டின் பொதுவான பார்வை. இயேசு இறைவன் என்றாலும் மனிதனான இறைவன் மனுவாதல் என்பது தூய பவுல் குறிப்பிடுவது போல், தெய்வம் தம்மையே வெறுமையாக்கி, தம் வரம்பற்ற தெய்வீக அறிவையும், ஆற்றலையும் துறந்து வரம்புள்ள மனிதருடன் தம்மையே (Մ)(Լք மிையாக ஒன்றுப த்திக் கொண்ட நிலையே (காண் பிலிப் 2 / 6 - 7) எனவே இறைமை க்கு உரிய நிறைவான அறிவை இயேசு
"ఉ"**జ*్యగోటోస్మోస్ళో
ஐரோப்பியக் கிறிஸ்தவர்களின்
இந்தியச் சமய வரலாறு, இந்தி
லும் புராணங்களாலும் மூடி மறைக்கட் கொள்ள இயலாவண்ணம் இருந்தன. லேயே இந்தியர்களுக்கு வரலாற்று உ6 ஆழ்ந்து கற்ற பிற்காலக் கிறிஸ்தவ அ, } கள் தமிழ் மொழியை இழிந்தது என
பான்மையை நீக்கி அதை ஆழ்ந்து கற்ப
யர் வரும் வரை தமிழரும் தமிழும் கரு ஐரோப்பியர்களின் வரவுக்குப் பின்னரே புத்துணர்வும் தோன்றி கருமேகங்களிலி
தமிழில் அதுவரை மறைந்து கிடந்
வரவால் உலகமறியக் கூடிய வாய்ப்பை
சகத்தையும் உலகமறியச் செய்த பெரு ளுக்கும், திருவாசகத்துக்கும் அவர்கள் தியர்கள் அவைகளின் பெருமையை உ6
மொழி பெயர்ப்பதில் ஐரோப்பியர்கை
*్మసో མཚོ་ ^సో ೫. * f

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
பெற்றிருந்தது ஊனுடல் நிலையில் உலகில் வாழ்ந்த போது அன்று மாறாக உயிர்ப்பு நிலையில்தான். வரலாற்றில் வாழ்ந்தபோது அவர் ஆழமான, கூர்மையான அறிவைக் கொண்டிருந்தார். ஆனால் அது இறைவ இணுக்குரிய அனைத்தும் அறிந்த அறிவு அன்று தம் சாவையும் எருசலேமின் அழி வையும் முன்னறிவித்தது உண்மை தான் ஆனால் இறைவாக்கினர்க்குரிய உய்த்து ணர், அறிவால்தான் இறைவனுக்குரிய முற்றும் உணர் முழு அறிவினால் அன்று.
நன்றி ‘மறை அருவி ஏப்ரல் ஜான் 1993
* .*ജ്" **
தமிழ்த்தொண்டு
ப வரலாறு முதலியன புனை கதைகளா ? பட்டு யாரும் எளிதில் அவற்றை அறிந்து ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியா ணர்வு பெருகியது. தமிழ் மொழியை றிஞர்களான ஐரோப்பியர்கள் தமிழ் மக் ஒதுக்காமல் தங்களுடைய தாழ்வு மனப் பதற்கு தூண்டியுள்ளார்கள். ஐரோப்பி மேகங்களால் மூடப்பட்டு இருந்தன. தமிழர்களிடையே விழிப்புணர்வும் ருந்து விடுபட்டுத் தமிழ் இலக்கிய ஆர்
த உயர்ந்த கருத்துக்கள் ஐரோப்பியர் ப் பெற்றன. திருக்குறளையும், திருவா மை அவர்களையே சார்ந்தது. திருக்குற தொண்டாற்றிய பின்னரே மற்ற இந் ணர்ந்து அவைகளை மற்ற மொழிகளில் ளப் பின்பற்றினர்.
Dr. K. Meenatshisundaram Tamil, University of Madras 1974.
***********
6

Page 68
அடிப்பாகத்தா 象 சிறிது சிறிதா. அத்தியாயம் - 20 பட்டுச் சாவன்
uut ma ( அமலாவின் சிந்தனையில் ே போக்குக்
கறாாகள. பலவிதமான காட்சிகள் தோன்றி மறைகின்றன. இளைஞர்க:ை ஈர்த்த இயக் ஆமாம்! படையினரின் G)sG போக்கில் பிடிகளுக்கு ஆளாகும் لالا {9ےIT ہر و شر ت معہ விகள் வெலிக்கடைச் சிறை ே ?? யிலும் பூசாச் சிறையிலும் யப லலைத் எதுவித தக்க கார ண மு பெண்ணும் மின்றித் தள்ளப்பட்டுப் பல வதைக் குழு வருட சிறை வாழ்க்கையை 髒。體 மேற்கொண்டு பலவித இன் என்று G னல்களையும் துன்பங்களை யும் அநுபவித்து மனவிரக்தி తి" அடைந்த நிலையில் குற்ற ண்ே நீங் மற்றோர் என்ற பட்டியலிற் ஆக இருப்ப, சேர்க்கப்பட்டு விடுதலையாகி ஒரு சில வில் வந்தபின் வசதி படைத்தோர் கலாம் என வெளிநாடுகளுக்கும் வசதியற் உங்களுக்கு றோர் பல இளைஞர் இயக் யில்லை என் கங்களிற் சேர்ந்து அதுதான் "நீங்க ள் தங்கள் வாழ்வுக்கு 6Gort சனம் அளிக்கக் கூடியதென ள் - எண்ணித் nsਨ। நர்ஸ் பதில விடுகின்றனர். *உங்களுக் பிள்ளைகளைப் பெற்றோர் அப்பாவின் தம்பிள்ளைகள் சப்பாத்துக் தில்லையா. கால்களாலும் துப்பாக்கியின் கள் உங்கை
62
 

ளவு கோட்டை கட்டியிருப் பார்கள். நீங்கள் அதையெல் லாம் தகர்த்தெறிந்து விட்டு இப்படி .? எப்படி வாழ முடி கிறது..?
அக்கா உங்களை நான் அக்கா என்றழைப்பதில், தவ றில்லை என்று நினைக்கி றேன். நாங்கள் இங்கு வந்து சேர்ந்ததும் இதற்காகத்தான். எங்களுக்குப் பயிற்சியே அளிக் கப்படுகிறது. நீங்கள் கிறிஸ்ரி
oരളീ யன் தானே உங்களில் எத் ths தனையோ பெண்கள் துறவி "லும் அடிபட்டு கள் ஆகி சேவைக்கே தங் கச் சித்திரவதை களை அர்ப்பணிக்கிறார்கள். தைவிட நிம்மதி அவர்களிடம் சென்று நீங்கள் டும் என்று அவர் இப்படி ஒரு வினாவைக் கேட்
கே விட்டு விடு Grisatit?
ஆரம்பத்தில் அதே மாதிரி நாங்களும் ள மட்டுந்தான் எங்களை ஒரு மகத்தான கங்கள் காலப் சேவைக்காக அர்ப்பணிக்க
யுவதிகளையும் விட்டோம் சேவைக்காக தொடங்கியதில் அர்ப்பணித்த பின் அன்பு, ந் தான். இந்தப் பாசம், பந்தம் எவற்றிற்கும் ஏதோ சித்திர இடங் கொடுக்கக் கூடாது. பட்டுத் தா ன் எங்களுக்குத் தரப்படும் பயிற் டித் தாதியாகச் சியில் தோல்வி அடைபவர் T6t போலும் கள் திருப்பி அனுப்பப்பட்டா எண்ணியவளாய் லும் கூட அவர்கள் திரும்பிப் மாம்! நீங்களும் போக மனமின்றி இங்கு தமது நானும் ஒரு இயல்புக்கேற்ப பணிகளைச் 1ள் இங்கு நர்ஸ் செய்து கொண்டு மகிழ்ச்சி 595[TG) உங்களிடம் யாக வாழ்கிறார்கள். இல் னாக்களைக் கேட் லையென்றால் கடந்த கால ಙ್: ನ್ತಕ9ಣ್ದ ವಿಘ್ನ : " ಕ್ಲಿ'ರಾಶಿ ::ಶ್ವಿ தாராளமாகக் (ე!ტ5fT 6ზ)6ს) செய்திருப்பார்கள். அமலா தன் நான் கூட ஒடு கட்டத்தில் முடிக்கு முன்பே தற்கொலை செய்து கொள்ள ரளித்தான். முயன்று தோற்று இங்கு கு உங்கள் அம்மா வந்தபின் மற்றவர்களுக்காக ஞாபகமே வருவ வாசி ஆசைப்படுகிறேன். ? பாவம்! அவர் அக்கா! நீங்கள் உண்மை 1ளப் பற்றி எவ்வ யைக் கூறுங்கள். இ ன் றை ய

Page 69
乐ro占LL岛@a) grip, 6TIt is
afrrup or) a morrigarr ?
ஈர்ஸ் கேட்ட வினாவுக்க στ τ ατ δ ή πι, η ο) τth σττητη ஆம் ந் 6rai) (Fo ao far Mr Gary_rr (3) in hA(Հոուի
nেt in an or 7 টি এচ গে) সাrn7 5)
5T r. or 3 r arris D4 orth aq rr r a
ar , GR) fl-art” , , Թ՞ծa) Պոլ
^ TT,; *s; r h mirrr”(, rrris - øyaygir 1 1 (რამ «Nou
6 TT
ዳኝሒ ff) ஈர்ஸ் ாை அறைக்க சுவை மிக arr, மெகவாகக் தி ற ந் து
கொண்டு உள்ளே 16fødtpuj அமலா பின்தொடர்ந்தாள்.
டுரோ உங்கள் கர்
படுத்திருந்த ஒரு நபரைக்காட்ட அமலா தன் கண்களை நம்பமுடியா
ofit grr
-ଶିନୀ ନାମ ନ । it mit");
ஜஸ்ரினின் உ தெரியவே அ க்கு ஒடிச் செ பார்க்க அவன் கிருப்பதைக் க தியால் ‘கர்ன spy Lu av ortas விட்டு அவன் துப் பார்த்தா ரங் சளில் ஒரு ர்ந்தது. டாக் பட்ட கஷ்ட கிடைத்துவிட் மதிா ப்தியோ நீங்கள் பிழை அமலா அக்க தம்தான் உங் வைத் தட்டி வி டும். என்று மகிழ்ச்சியில் பேசிக்கொண்( இரண்டுமுறை
மல் அக்க உாநவக் தில் போட அமலா) 6 ப்பட்டிருக்ககட்டுகளைப் பார் விட்டுக் திரும் க்கப் பயந்த ‘ஓ’ எனக் கதறி மூடிக்கொண்ட மயங்கியவண்ணம் கீழே விழப் போன போது நர்ஸ் அப்ப டியே அவளைத் தாங்கி அங் கிருந்த சாய்வு நாற்காலியில் ** கூறி ೫೩ படுக்க வைத்தாள். துக் கொண்டு 35itair. LIT di Lii அ மலாவின் கூச்சல் ஜஸ்ரி யைப் பரிசோ, னின் உணர்வு அலைகளை விட்டு 'இனி மீட்டிருக்க வேண்டும். இர படத்தேவைய ண்டு நாட்களாக நினைவற் கூறி கர்ணன் றிருந்த அவன் கண்கள் தானா கர்ணன். எ கத் திறந்து கொண்டன, அழைக்க ஜள் அவன் எழுந்திருக்க முற்பட்ட கண்களைத் ! போது அவனை யாரோ கல் இடையில் லோடு கட் டி ப் போட்டது. நினைவு பெ. போன்றதோர் வேதனை அவ ந்து நாற்காலி னைத் தடுத்தது. கொண்டாள். பணிப்பின்பே அமலாவை சாயவு நாற் லாவை அழை grr66ulio வளர்த்திவிட்டுத் படுக்ே திரும்பிய நர்ஸ் திடீர் ᎧT6ᏈᎢ ந்த நாற்கா

வெள்ளி விழாச் சிறப்பிதழ
டலில் அசைவு அவனது நிலைகண்டு அமலா வனது கட்டிலு குலுங்கிக் குலுங்கி அழுதாள ன்று அவனைப் ಜ್ಷಣೆ! முகத்தைப்
விழிகள் திறந் a இ2.8 G6
சத்தமாக அழைத்து அவள் கரத்தைப் பற்றுவதற்கு எத் தனித்து வேதனையால் அதில் தோல்வியுற்ற போது அவன் முகத்தில் அந்த வேதனை பிரதிபலித்தது.
அவனது உள்ளக் குமு றலை உணர்ந்த அமலா"பண் புது என்ற ஆத டேஜினால் கட்டுப் போடப் இ 'கரின் பட்டிருந்த அவன் கரங்களை ந்துவிட்டீர்கள் அன்புடன் தடவி "ஜஸ்ரின் போட்ட சீத் பிளிஸ் றெஸ்ட். இப்ப உங் கள உள்ளுணா களுக்கு வேண்டியது ஓய்வு. ட்டிருக்க வேண் தயவு செய்து உணர்ச்சிவசப்
ண்டு ஆர்வமிகு ான்" என்று சற் வே அழைத்து நாடியைப் பிடித் 'ள். அவள் அத
புன்னகை மிளி டரும் தானும் த்துக்குப் பலன்
:ಹ್ಲಿ படாமல் ஒய்வெடுங் கள்’
*" *ே என்று பாசத்துடன் கூறினாள்
டுபோக ஜஸ்ரின் Dl ჭნჭj] றி
-9l D6) ... ...
அவளது பேச்சைக்கேட்டு : அந்த வேதனையிலும் ஜஸ் டான். ரின் புன்னகைத்தான்"ஐ கான் றெஸ்ட் ஒன்லி வென் மை வெளியே ஒடிச் சோல் றெஸ்ட்ஸ். எனது டரிடம் நடந்த உடல் என்று ஒய்வு பெறுகி 1ரையும் அழைத் றதோ அன்று தான் அன் ஆத் உள்ளே வந் மவுக்கும் ஒய்வு கிடைக்கும் 'ஜஸ்ரினின் நாடி அமலா. இங்கே நடப்பவற் தித்துப் பார்த்து றையும் நான் இருக்கும் நிலை எதற்கும் பயப் யையும் பார்க்கும் போது வில்லை, என்று ஏதோ ஒரு பெரிய அபாயத் ... ஹலோ. தில் இருந்து நான் தப்பியி ன்று அன்புடன் 0ரின் திரும்பவும் திறந்தான்.
அமலாவும் சுய உங்கள திறமைகளை ற்றவளாய் எழு நீங்கள் உணரும் நேரம் யில் அமர்ந்து தான் உங்கள் வாழ்க் டாக்டரின் கை யி ன் வெற்றிக்கு ரில் நர்ஸ் அம விதைவிழும் நேரம். முத்து வந்து ஜஸ் ரெகோ
கை அருகே இரு லியில் அமர்த்த
63

Page 70
தொண்டன்
ருப்பதாகத் தோன்றுகிறது. போர்க்களம் போனது மட் டும் தான் எனக்கு ஞாபக மாய் உள்ளது. அதன்பின் நடைபெற்றது எதுவுமே எனக்கு ஞாபகமாயில்லை. ஆமாம்! நீ இங்கு எப்படி. என்று பேசிக் கொண்டே போன ஜஸ்ரினின் உதடுக ளைத் தன் கரத்தால் பொத் திய அமலா "பிளிஸ். ஜஸ் ரின். நீங்கள் இப்ப எதுவும் பேச வேண்டாம் . எல்லாம் ஆறுதலாகப் பேசிக் கொள்ள லாம். இரண்டு நாட்களின் பின் இன்றுதான் கண்விழித்
திருக்கிறீர்கள். திரும்பவும் நீங்கள் அதிர்ச்சியடையக் dial-figil...
இனி எனக்கு அதிர்ச்சியே வராது அமலா. நீ பக்கத்தில் இருக்கும்போது எனக்கு எது வுமே ஏற்படாது. அமலா என க்கு நல்ல ஞாபகமாய் இருக்
கிறது. நான் கல தகளத்திற்குப் ே மானபோது என் உனக்காக ெ அமலா. நீ ந தெரியாது. ஆ கூறுவது "உண்ை ந்து விடுவேன்ே உணர்வு என்னுை ந்ததும் இறப் உன்னை எப்படி முறைபார்த்து 6 என்ற நப்பாசை தேன்.
உன்னைச் என்று கேலி செ கடைசியில் சுய விட்டேன் பார் ஊருக்குத்தான் உனக்கல்லடி .. யாக என் கதை டது. இதை நீ போது வெட்க கமாகவும் இருக்
teeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeebee
நினைக்கின்றோம்.
யம் இருப்பதாக
வயிறு காலியானால் நமக்குப் ப8
அது தவறு ெ
அதற்கு என்ன காரணம் கூறுகிற தத்தில் சில சத்துப் பொருள்கள் இச் சத்துப் பொருள்கள் உணவு வேண்டும். இவை இரத்தத்தில் சிறி ஒரு பகுதிக்கு இந்தச் செய்தி அணு றுப் பகுதி விரட்டப்பட்டு பசி உ அப்போதுதான் நாம் பசியை உ
sL0J0L0L0L0L0L00L0LL0L00LL0LLLL0LLLLL0L000LL0L0LLLL0LLLJ00L00s0LL00
கடுமையான உழைப்பைத்தவி
எனக்குத் G.
ceedeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
6
4.

»L6uurras iš பாக ஆயத்த ம ன தா ர ஐபி த்தே ன் ம் புவா யோ பூனால் நான் ம. நான் இற பான்ற ஒரு ாளத்தில் எழு பதற்கு மு ன் யாவது ஒரு பிடவேண்டும்
டாக்டரும் நர்சும் சென் று விட்டார்களா.. என்று தன் பேச்சை அவன் முடிச்க.
*ஆமாம்! அவர்கள்போய் இப்ப வெகுநேரமாய்விட்டது. இப்பவும் உடல்வலிக்கிறதா ஜஸ்ரின் உங்கள் உடல் முழுது மல்லவா பண்டேஜ் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் உங்களை முதல் முதல் கண்டதும் நான் கீச்சிட் டுக் கத்திவிட்டேன். என் சத்
பில் ஜெபித் தத்தோடுதான் நீங்கள் விழித் தீர்கள். கர்த்தருக்கு ஸ்தோத்
சுயநலவாதி ய்யும் நானே நலவாதியாகி “த்தாயா. உபதேசம் என்ற கதை பும் மாறிவிட்  ைனக் கும் மாகவும் துக் கு. ஆமாம்
திரம்.
அடுத்தமாதம் நத்தார் பண்டிகை வரப்போகிறது. அதற்குள் உங்கள் உடல் நிலை தேற வேண்டும். என் முன்னி லையில் நீங்கள் எழுந்து நட மாடவேண்டும் நாம் இருவ ரும் ஒன்றாக சர்ச்சுக்குப்போக வேண்டும் என்று கூறி அமலா அவனைப் பார்த்தாள்.
L0LLJLLLLLJLLLLLLL0LLJJJJJLJLLJLLYLL0LLLLLLLJLLLLJJLLL
சி எடுக்கிறது. என்று நாம் ‘ன்று கூறும் விஞ்ஞானிகள் ார்கள் தெரியுமா? நம் இரத்
எப்போதும்
மூலமே நமக்குக் கிடைக்க து குறைந்தவுடன் மூளையின் லுப்பப்படுகிறது.உடனே வயிற்
-ணர்ச்சியை ணர்கிறோம்
beeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
வெற்றிக்கு வேறு இரகசி
தரியவில்லை.
J0L0LL0LLLL0L0LLLLLLLJ0L0L0J0L0LL00LLE0LJ0LJELLLLLLLL0L0L00L000
இருக் வேண்டும்
ஏற்படுத்துகிறது.
- LT6OTT

Page 71
Ꮷr ᏧᏂ lᏝ I ll Ꮣ;l
அன்பென்னும் ஆயுதத்தால்
அனைவரையும் விண்ணர விண்வதியும் தேவபரன் மண்
விரும்பிவந்து மரியாயின் தன்மகிமை விட்டிந்தத் தரணி தாழ்நிலையை தன்பணிக் கண்மணியாம் கர்த்தனேசு பி
கவனமுடன் மனதிருத்திக்
தேவமகன் பிறப்பதற்கு முன் தேடினரே ஏற்றஇடம், கி பாவப்பட்ட மாந்தரிடிம் கொ பக்கத்தே மந்தைகுடில் இ தேவனின்று மாந்தருள்ளே பி தேடுகின்றார் நல்லிதயம் எ மேவஇடம் என்னுள்ளே இருக் மேதினியில் சொல்லிடுவே
ஒளிமகனாம் இறைமகனார் ட் "உன்னதத்தில் பெருமாட எளியமனம் கொண்டவர்க்கு
இறைதூதர் பாடிமனம் ச எளியமன இடையருக்கும் சேதி இறைமகனைக் காண அவ வலிமைமிகு வீரருக்கோ மன்ன வானோர்சேதி சொல்லவி

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
ll Ꮷr fip tlll I i
(பி. தமிழ்ச்செல்வன் மாசிலாமணி)
உலகை ஆண்டு சு சேர்ப்பதற்கு ண கத்திற்(கு) மகனாய்ப் பிறந்தார்
வந்து குத் தளமா யமைத்தார்
றந்த நோக்கை கனிகொடுப்போம்!
பு பெற்றோர் கிடைக்க வில்லை
ாடுக்கவில்லை இருக்கு தென்றார் றப்பதற்கு ாங்கே என்று கு தென்றே
mtrř STö35696orGB_urf?
பிறந்தபோது ட்சி, மண்ணகத்தில் அமைதி" என்று ாளித்தார் உடனே
Gofrtairgorntri
ர் விரைந்துசென்றார் ார்களுக்கோ
ல்லை, உணர்வீ ரிதனை.
65

Page 72
தொண்டன்
எண்ணத்தில் நன்னெறிகள் செ ஏசுதினம் பிறக்கின்றார். இ வெண்மனதைக் குடிலாகக் செ
விருப்புடனே தேவமகன் நன்மகனின் போதனையை ஏற நாளெல்லாம் வாழ்பவருள் கண்ணெனவே தன்கடமை புரி கர்த்தனேசு பிறக்கின்றார்
உருவில்லான் உருவான உண்ை இல்லமெல்லாம் குடிலமை அருளாளன் அவனிஉய்ய அளி அனுதினமும் குடிலாக்கிச்ே இருளான பாவத்தை அகற்றி
ஏசுவிற்கு சாட்சியாகக் கு கருணைமகன் கனிவினையே ை
காலமெலாம் மற்றவரை
இகத்தினிலே இடம்தேடி வந்த இன்னொருநாள் மாட்சியு அகதியென வந்தேனே இடமா ஐயகோ! ஆண்டவரே நீர புகலிடமே இல்லையென்றேன்
போடஆடை இல்லையென் சுகமில்லை துணையில்லை என் தூரம்போ எனவிரட்டி சி
அகத்தினிலே அன்பில்லார் என
ஆண்டவரே ஆண்டவரே பகலவனாய் வாழாத நெஞ்ச பாலனாக நான்பிறக்க ம அகத்திலுள்ள பாவஇருள் நீக் அன்பு, பணி அவரி ம்சை சுகமாக யேசு அதி லேபிறப்ப சுவர்க்கத்தைத் தினமெம்
ヘ

ாண்டோ ருள்ளே இனிமை பொங்கும் ாண்டோ ருள்ளே தினம்பி றப்பார் ற்று பற்றி ா ஏசு பிறப்பார் வோ ருள்ளே
கணிவைத் தருவார்.
DD45nt in த்து மகிழ்வோம், நித்தம் த்த அன்பை சேவை செய்வோம்
நித்தம்
டில மைப்போம் கையி லேந்தி
வாழவைப்போம்!
த தேவன் டன் வருவார்; கேட்பார்.
தந்தீர்? !ub־חוL$)67687 חי
விரட்டி விட்டீர் *றேன் கிழிசல் தந்தீர் ாற முதேன் ரித்து மகிழ்ந்தீர்!
ன்னைப் பார்த்து
என்போர் பொய்யர் ந்துள்ளே ாட்டேன் என்பார் கித் தூய
என்ற குடில மைப்போம் Trio மில் வளரச் செய்வார்.
ina

Page 73
தொண்டன் ஈ - ஆரம்பம் முதல் இன்று வ
(ஒரு கண்ணோட்டம்)
சமூகத் தொடர்புச் சாதனங்களில் பத்திரிகைத் துறை ஒரு முக்கிய அம்சமா கும். பத்திரிகைத் துறை அறிமுகம் செய்யப் பட்ட காலம்முதல் இன்று வரை அ த ன் முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறைவு படவேயில்லை வானொலி, தொலைக்காட் சிச் சாதனங்களின் அபிவிருத்திகூட பத்திரி கைத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடி யாமற் போயிற்று.
ஆயினும், இவ்வளவு தூரம் நிரந்தர மான ஒரு இடத்தைத் தனக்கெனப் பிடித் துக் கொண்டிருக்கும் பத்திரிகைத்துறை இன்றும் சுலபத்தில் நிர்வகித்துவிடக் கூடு மானதொன்றல்ல,ஒரு பத்திரிகையை நடத் தியவனுக்கு ம், நடத்துபவனுக்கும்தான் அதன தார்ப்பரியம் புரியும்.
நினைத்த மாத்திரத்தில் ஆரம்பித்து விடக்கூடியதொன்றல்ல பத்திரிகை என்பது. ஏதோ ஒரு வேகத்தில் அப்படி ஆரம்பிக்க முனைந்தாலும், அதே வேகத்தில் அதைக் கைகழுவி விடும் நிலையைத்தான் பத்திரி கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
பத்திரிகை வெளியீடு என்பது இலேசுப் பட்ட காரியமென்று நினைப்பது தவறா னது. அதிலும் குறிப்பாக இன்றைய சந்தை Cyp606rduq6itor (Market Oriented) 2.6.66 பத்திரிகை வெளியீடு என்பது ஏராளமான திட்டமிடலை ஆசிரியர் குழு வடிவமைப்பு, அச்சு, ஆய்வுகள், அபிவிருத்தி, நிதி நிரு வாகம் எல்லாவற்றையும் விட சந்தைப்ப டுத்தல் ஆகிய பிரிவுகளைக் கொண்டதாக அமைகிறது. இவற்றில் எதையும் புறக்கணி த்து விட்டு பத்திரிகை வெளியீட்டில் இறங் கிவிட முடியாது.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
பொதுவாக இன்று இலங்கையில் குறிப் பாக எம் பகுதிகளில் காலத்துக்குக் காலம் பத்திரிகைகள் தோன்றுவதும் கணப்பொ ழுது மின்னுவதும், பின்னர் மறைந்துவிடு வதுமாக இருப்பது ஒரு பொது இயல்பா னதாகும். இதன் அடிப்படைக் காரணம், திடீரென சிந்தனையில் பெய்து விடும் எண் ணம் . ஆசை - அபிலாஷை என்கிற மழை உருவாக்கி விடும் காளான்களாக அ  ைவ அமைந்துவிடுவதுதான். திட்டமிட்டு வாய்க் கால் வெட்டி வரம்பு கட்டி, தகுந்த இன நெல்விதைத்து களையழித்து வயலைக்களை கட்டச்செய்வதுபோல் யாரும் பத்திரிகைத் துறையில் திட்டமிட்டுச் செயலாற்றுவ தில்லை என்றே கூறவேண்டும்.
வெறுமனே பத்திரிகை ஒன்றை வெளி விடவேண்டும் என்பதற்காகப் பத்திரிகை வெளிவிடுபவரைக் காண்கிறோம். என்னா லும் முடியும் என்று காட்டுவதற்காகப் பத் திரிகை வெளிவிடுவதையும் காண்கிறோம். வியாபாரமாக்கி வருமானந்தேடப் பத் தி ரிகை வெளியிடுதலைக் கண்டிருக்கிறோம். இலட்சியங்களை நிறைவேற்ற பத்திரிகை வெளியிடுவாரையும் கண்டிருக்கிறோம். ஆனாலும் என்ன தக்க திட்டமிடலின்றி இவை அநேகம் மாண்டுபோகவும் பார்த் திருக்கிறோம்;
நூறாண்டு காலம் பத்திரிகை உலகில் rாஜநடைபோட்ட பத்திரிகைகளே - நிதி நெருக்கடியால் நின்றுவிட்ட உலகில் இன்று இந்த வரிசையில் மிகவும் பிந்திய இழப்பு - இலஸ்ட்ரேட்டர் வீக்லி ஒவ் இந்தியா" சஞ்சிகை) திட்டமிடா பத்திரிகை ஒன்று நின்று பிடிப்பது எங்கே சாத்தியமாகப் போகிறது?
67

Page 74
தொண்டன்
என்னைப் பொறுத்த வரையில் ஒரு பத்திரிகை வெளியீட்டுக்கு 1) நோக்கம் 2) நிதி 3) சந்தைப்படுத்தல் என் னும் மூன்று அம்சங்கள் மிகவும் இன்றிய மையாதன என்றுதான் கூறவேண்டும்.தெளி வான நோக்கத்தோடுதான் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். பத்திரி கையை ஆரம்பித்த பின்னர் என்ன திசை யில் அதை நடத்திச் செல்வது என்று தீர் மானிக்க முற்படுவதிலும் பார்க்க முன்கூட் டியே அதன் பாதையை வகுத்துக் கொள் வது முக்கியம். அதன் அடிப்படையில்தான் நாம் எவ்வகையான ஆர்வம் கொண்ட வாசகரைத் திருப்தி செய்யப்போகிறோம், அவர்களை எவ்வாறு எட்டுவது (சந்தை) என்றெல்லாம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியிருக்கும். நோக்கங்கள் பலவாறாக வும் அமையலாம் அரசியல், சமூகச் சீர் திருத்தம், சமய போதனை, நகைச்சுவை, சினிமா,பொருளாதாரம், கல்வி,வெறுமனே செய்திகளளித்தல் இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கேற்பவே நாம் பத்திரிகையை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
அடுத்து நிதி,அதோடு பின்னிப் பிணை ந்ததாக சந்தைப்படுத்தல்1இன்று 90%மான பத்திரிகைகளின் வீழ்ச்சிக்கு இந்த இரு கார ணிகளே பிரதான காரணிகளாக அமைகி ன்றன என்றே நான் கூறுவேன்.
சந்தைப்படுத்துதல்(Marketing)என்பது இ ன்று பல கிளைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு விஞ்ஞானமாக வளர்ந்து வருகிறது. பல்கலைக் கழகங்களே இன்று இது தொடர்பாகத் தனித்துறைகளை ஏற் படுத்தி பட்டப்படிப்புக்களை வழங்குகின்ற காலகட்டம் இது.போட்டிச் சந்தைப் பொரு ளாதாரத்தில் இது எவ்வளவு முக்கியமா னது என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்வதில்லை.
அதிலும் குறிப்பாகத் தென்னிந்திய அச்சுத்துறை வெளியீடுகளுடன், மிகவும் குறைந்த வீதமான தமிழர் சந்தையில்
68

உள்ளூர் வெளியீடுகள் - அவை பத்திரி கையாயினுஞ் சரி. நூல்சளாயினுஞ் சரி எவ் வளவு தூரம் போட்டியிட வேண்டியிருக் கிறதென்பதைப் பலபேர் உணர்ந்து கொள் ளவில்லை இதனால்சந்கைப்படுத்தல்எனும் பகுதியை இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதனால் பலத்த நஷ்டத் துக்குள்ளாகி உடைந்து போகின்ற எழுத் தாளர்களை, ஆசிரியர்களை அச்சுத்துறையில் காண்கிறோம்.
இன்று எம் பகுதியின் மிகவும் பரிதா பமான சூழலே இதுதான். எழுத்தாளன் ஒருவன் நல்ல வியாபாரியாக இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு உற் பத்தியாளன் சந்தையில் நின்று விலை கூறி விற்பதைக் காண்பதரிது. இதை அவனுக் காக ஒரு விநியோகஸ்தனோ, விற்பனை யாளனோ செய்து கொடுக்க வேண்டும். இதனால் முதலிட்டவன் இட்டதைப் பெற வும் புதிய முயற்சியில் இறங்கவும் முடிகி றது. இவ்வாறு ஒரு எழுத்தாளனின் ஆக் கத்தை ஆதரித்து அதை மக்கள் மத்தியில் அறிமுகப்பத்தி (விளம்பரம்), விற்பனை (சந்தை) செய்து உதவத்தக்க அமைப்புக் களில்லாததால் இங்கு எழுத்துத் துறை பெரி தாக வளரவோ சாதனை புரியவோ தவ றிவிட்டது பத்திரிகை நிறுவனம் ஒன்றும் இதுபோலவே சந்தைப்படுத்தலில் சுய அமைப்பையோ, அல்லது முகவரையோ (Agent) ஈடுபடுத்தாதவரை அந் நிறுவனத் தின் பத்திரிகை விரைவிலேயே சரிந்து போய் விடும்.
ஆங்கிலக் கவி ஷெல்லி ஒரு நளைக்கு 16 மணி நேரம் படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்
இந்த சிந்தனைகளின் அடிப்படையில் தான் தொண்டனின் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலான வளர்ச்சியை எடை போட்டுப் பார்க்கமுடியும்; அப்படிப் பார்ப் பதுதான் பொருத்தமானதாகவும் இருக்க முடியும்.

Page 75
"தொண்டன்" உருவாக வத்திக்கான் சங் கம் முக்கிய பங்கு வகித்தது.எவ்வாறெனில், வத்திக்கான் சங்கங்களையடுத்துப் பொது நிலையினர் ஈடுபாடு திருச்சபையில் அதி கரிக்கப்படவும், ஊக்கப்படுத்தப்படவும் தக்க சூழ்நி6ை) உருவானது. இதே சமயம் வழிபாட்டு முறைகளிலும் பலப்பல மாற் றங்கள்! கலாச்சாரம், மொழி, பண்பாட் டுடனிணைந்த வழிபாட்டு முறைகள் பல மனங்களில் ஏற்காமையை,முரண்பாடுகளை குழப்பங்+ளை உருவாக்கச்செய்தது. மக்க ளுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியிலேயே 41வது திரு மலை - மட்டுநகர் மேற்றிராசன சங்க வரு டTந்த பொது அமர்வில் திரு பொ. இரா மலிங்கம் அவர்களின் தலைமையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலம் 'தொண்டன்' பத்திரிகை உருவானது. சங்கத்தின் செயலாளர் திரு. செ. அந்தோ னிப்பிள்ளை, உபசெயலர் திரு. அன்ரனி செபமாலை ஆகியோரால் நெறிப்படுத்தப் பட்டு வெளியிடப்பட்டது. அன்றைய நாள் ஆயர் வந். இக்னேசியஸ் கிளெனி ஆண் டகை, துணை - ஆயர் வந். வ. தியோ குப் பிள்ளை ஆண்டகைகளது ஆசியுரைகளே
s-1\v -Y\re A-Nas ܓܓ ܣܝܓܬܐ ܝܓܓܙܐܝܝ ܝܓܝܠܝ ܗܐܝܟܒܐ ¬ܐܚܠܡܐ =ܝܗܠܐ
ஆனந்தா A. G. இராஜேந்திரம்
al- so orlo o al-Jona Mar J/\. NN. MinMa
"தொண்டன்’ வந்த நேக்கத்தைத் தெளிவு படுத்தப் போதுமானதாகும் * கிறீஸ்தவ வாழ்வில் மக்கள் முன்னேற்றம் காணவேண் டும் கிறீஸ்து வின் நற்செய்தி அறியாதார்க் கும் அதை எட்டச் செய்ய வேண்டும். 2ம் வத்திக்கான் சங்க படிப்பினைகள் பொது மக்கள் நன்கறியவும், எப்படி மக்களுக்கா கத் தொண்டு செய்ய வேண்டும் என்று காட்டித்தரவும் தொண்டன் செயல்படு வான் என்று எடுத்துரைக்கப்பட்டது.
முற்றிலும் பொது நிலையினரின் முயற் சியில் வெளிவந்த தொண்டன் 15 சத விலையுடன் 6 பக்க பத் தி ரி கை யாக 01 - 02 - 69 ல் வெளிவந்தது. அன்றைய

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
நாட்களில் இலங்கையில் ஒரேயொரு கத் தோலிக்க வார ஏடாக யாழ் மறை மாவட் டத்தின் "சத்திய வேதபாதுகாவலன்" இருந்தது. "தொண் டன்" ଜtଉର୍ଦat ணம் சிந்தையில் மலர இதுவும் ஒரு தூண் டலாக அமைந்தது. "தொண்டன்" இலங் கையின் முதல் கத்தோலிக்க மாத ஏடாக மலர்ந்தது. நிதி . மேற்றிராசனம் உபயம்!
அதன் ஆரம்ப சந்தைப்படுத்தல் வெறு மனே பங்குத்தளங்களில், பங்குத் தந்தை யரை இலக்காகக் கொண்டே வகுக்கப்பட் டிருந்தது. இதில் முற்று முழுதான வெற்றி கிட்டியது என்று கூறமுடியாது. 69 ம் ஆண்டு மே மாத இதழ் வெளியீட்டிலேயே தடை ஏற்பட்டு விட்டது. அதே ஆண்டு 8 வது இதழில் பத்திரிகைப் பொறுப்பு துணை ஆயர் வந். வ. தியோகுப்பிள்ளை ஆண்டகையின் கைக்குமாறியது.
தொடர்ந்து பல ஆண்டுகள் ஆயரது வழிகாட்டலில் பத்திரிகை வளர்ந்தது. திரு பொ. இராமலிங்கம் ஆசிரியர் வெளியீட்டு விடயத்தில் பெரிதும் உதவினார். அநேக மாகத் தொண்டன்" உருவான நோக்க த்தை கிஞ்தித்தும் கைவிடாதவனாக நூறு வீதம் மறை விளக்கங்கள், சமய ஆக்கங் கள் செய்திகள்.துணுக்குகள்,போட்டி என்று ஓரிரு இதழில் வெளியான அருட் திரு. றேமன் அரசரெட்ணத்தின் வானொலி வகுப்புக்கள் தவிர) கிறீஸ்தவ ஏடாகவே அமைந்திருந்தது.
மிக நீண்ட காலமாக இணை - ஆயர் வந். வ. தியோ குப்பிள்ளை ஆண்டகையின் பொறுப்பிலிருந்து வந்த 'தொண்டனில் இட்டமுதல் கையைக் கடித்தே வந்தது விற்பனவும், பணமீளச் செலுத்துதலும் வெற்றிகரமாக அமைய வில்லை. அவ்வப் போது சிறு தடங்கல் ஏற்பட்டாலும் ** தொடங்கிய பணியாயிற்றே ** என்று
ஒரு நல்ல புத் த க ம் சட் டைப்பையில் ஒரு பூந்தோட்டம் இருப்பதற்கு சமம்.
69

Page 76
GS5 Tsvyru ar
மேற்றிராசனம் நிரந்தரமானதொரு இழப் பினை மாதாந்தம் ஏற்கும் முடிவுடன் "தொண்டன்" வெளியீட்டை உறுதிப்படுத் தியது. நீளமான செய்தித்தாளமைப்பிலி ருந்து பத்திரிகையும் அதன் அரைவாசிய ளவுக்குக் குறுகியது.
தி யோ குப்பிள்ளை ஆண்டகையின் பின்னர் அருட்திரு ரெக்ஸ் செபமாலை பத் திரிகை வெளியீட்டைப் பொறுப்பெடுத் தார். ஒரே "விதமான எழுத்து நடையால் அலங்கரிக்கப்பட்டு வந்த பத்திரிகை கொஞ் சம் எளிமையான நடைக்குத் திரும்பத்தக் கதாக புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கள் வழங்கப்பட்டன.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் (இங்கே 25 வருடங்கள்)அதிக தொகையான ஆசிரியர்களைக் கொண்ட பத்திரிகை தொண்டனாகத்தான் இருக்க முடியும். பொறுப்பேற்றுக் கொண்ட ஒவ்வொரு வரும் தத்தமது திறமைகளை வெளிப்படுத் தவும், என்னாலும் இது முடியும் என்றும் முனைந்து நின்ற காரணத்தினால், ஒரு வகை வேகத்தை அவ்வப்போது காணமுடிந் ჭნტქ •
1980ம் ஆண்டுவாக்கில் தொண்டன் பத்திரிகை வண. அன்ரனி ஜான் அழகர சன் கைக்கு மாறியது. அவரது முக்கியத் துவத்தை அட்டை மட்டுமல்ல உள்ளே ஆக்கங்களும் இலக்கண வடிவெடுத்துப் புலப்படுத்தின. அடிகளார் தமிழ்ப்பட்ட தாரி, M. A. Ph.D. படித்தவர், இவரது பொறுப்பில் தொண்டன் ஒரு சஞ்சிகை வடி வத்தை எடுத்துக் கொண்டதினால் அது வரை ஒரு பத்திரிகையாக இருந்த வெளியீடு நூலுருப் பெற்றுப் புதுமெருகெடுத்தது.
அழகரசன் அடிகளார் "தொண்டன்" பொறுப்பை விட்டபின்னர் அருட்திரு.தேவ தாஸ் அடிகள் அதன் ஆசிரியரானார். வெளி யீட்டுப் பொறுப்பு ஆயரிடமிருந்து சமூகத் தொடர்பு நிலைய இயக்குநராக இருந்த அருட்திரு. T. றாகலடிகளாருக்கு மாற்றப் பட்டது. தொண்டன் இவரது காலகட்டத்
70

தில் கொஞ்சம் "ஜனரஞ்சகப் பாணிக்குத் தாவத் தொடங்கியதைக் காணமுடிந்தது. அழகரசன் அடிகளின் பின் நீண்ட காலத் தாமதத்துடன் தொண்டன் வெளிவந்த போது கூடவே வந்த இந்த மாற்றமும் சாதாரண மட்டத்திலிருந்த வாசகர்களுக் கும் கவர்ச்சியாகவே இருந்தது.
இதன் பின்னர் "தொண்டனின் பொறு ப்பாசிரியராக அருட்தந்தை C. P. இரா ஜேந்திரம் S. T. அமைந்தார். இவரது நாட் களில் தொண்டனில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. சமூகத் தொடர்பக் கலையில் ஒரு பட்ட தாரியான அவரது சிந்தையில் தெளிவான திட்டங்களிருந்தன.
அது காலவரையிலும் தொண்டன் பல முறை தடைப் பட்டிருந்தது. நிதியைப் பொறுத்தவரை நட்டத்தில் ஓடியது; மறை மாவட்டம் இழப்பை ஈடுசெய்தது. தொண் டனது வாசகர் வட்டம் சிறிய அளவி லேயே இருந்தது. கிறிஸ்தவர்களாலேயே அது "தக்கபடி"ஆதரிக்கப்படவில்லை, சனத் தொகை விகிதாசாரமும் நம்பிக்கையூட்டு வதாயிருக்கவில்லை.
எனவே அவர் நிதியைப் பொறுத்த வரையில் நிரந்தர ஏற்பாட்டைச் செய்ய விழைந்தார். “தொண்டன்" வாசகர் எண் ணிக்கையைப் பெருப்பிக்குமுகமாக கிறீஸ் தவரல்லாதாரையும் திருப்திப்படுத் த க் கூடியவகையில் விடயதானங்களை மாற்றி யமைக்க முற்பட்டு, கிறீஸ்தவ இலக்கியத் திங்கள் ஏடாக உரு மாற்றினார். மாத மொரு விடயம் சார் ந் த தாக க் கருப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்டன.
ஒருவரோடு பழகும் போதும் பேசும் போதும் நம் முகத்தின் போக்கு, கண்களின் கபடமின்மை உடலின் நளினமான அசைவு, குர லின் இனிமை, இனிமையான சொற்கள் போன்றவை அவர்க்கும் நமக்கும் பாலமாக அமைகின்றன.

Page 77
மேலும், ஆரம்பத்தில் பொதுநிலையி னர் வசமிருந்த "தொண்டன்’ நிருவாகம் பின்னர் குருக்களின் பொறுப்பில் விடப் பட்டிருந்தது. ஆயினும் ஆரம்ப காலத்தில் திரு. பொன். இராமலிங்கம் ஆசிரியர் தமது முயற்சியைத்தொண்டனுக்குவழங்கி வண. தி யோகுப்பிள்ளை ஆண்டகைக்கு அதன் வெளியீட்டில் உறுதுணை புரிந்தார்.
அருட்கிரு C. P. இராஜேந்திரம் அடி களார் மீண்டும் பொதுநிலையினரது பங்க ளிப்பைத் தொண்டனுக்குக் கொண்டு வந் தார் இணையாசிரியருடன் ஒரு ஆசிரியர் குழுவும் உருவாக்கப்பட்டு வாசகர் ஆர்வங் கள் ஒரளவு அறியப்பட்டு தொண்டன் ஆக்கங்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்க் காக ஒரு பகு தி கூட ஒதுக்கப்பட்டது தொண்டனில்.
மேலும், அச்சுச் செலவைக் குறைப்ப தற்காக ஒரு பிரத்தியேக அச்சுச்சாலையை அமைக்கவும் முயற்சியெடுத்தார். மறைமா வட்டம் ஏல வ புனித வளனார் அனா தைகள் அச்சகத்தில் பெற்றிருந்த அனுப வம் காரணமாகவோ தெரியவில்லை, இரா ஜேந்திரம் அடிகளாரது இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனாலும், அவர் தொடங்கிய பணி இடைநிறுத்தப்படாமல் வளர்ந்து இன்று "ஜெஸ்கொம் அச்சகமாகி நிற்கின்றது.
முதல் முறையாகத் "தொண்டனில்" அக்கறைசெலுத்தக்கூடியதாக நிரந்தரபணி யாளராகச் செயற்பட ஒரு இணையாசிரி யர் மலர்வேந்தன் கிடைக்கப்பெற்றது ஒரு நல்ல மாற்றமாக இருந்தது. தீமையிலும் நன்மைகளைத் தம்மக்களுக்கு வழங்க மறவா இறைவன் 1983 ஆடிக்கலவரத்தின் விளைவாக "மலர்வேந்தன்" அவர்களை மட்டுநகருக்கு நிரந்தரமாக அனுப்பிவைத் தமை இதற்கு அனுகூலமாயிற்று.
சுருக்கமாகக் கூறின் அதுவரைக்கும் ஒரு வகைத் தளர்ச்சியுடன் செயற்பட்டு வந்த "தொண்டன்", உறுதிமிக்க ஒரு நிலைக்குத் திரும்ப முற்பட்ட காலகட்டமாக அருட்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
திரு. C. P: இராஜேந்திரம் அடிகளாரது காலகட்டம் அமைந்தது.
இவர் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங் கிக்கொள்ளும் நிலை வந்தபோது, அருட் திரு பி. ஜோசப் அடிகள் மீது அது சுமத் தப்பட்டது. அவருக்குப் பின் இன்று அருட் திரு கிங்சிலி றொபர்ட் அடிகளார். இதன் ஆசிரியராக இருக்கிறார். தொண்டனில் ஏற்பட்ட புதுப்போக்கு மாற்ற மின் றி தொடருகிறது.
ஆரம்பத்தில் "தொண்டன்" உருவான வேளையில் நூறுவீதமான ஆக்கங்கள் கத்தோலிக்க திருச்சபை - கத்தோலிக்கம் - தலத் திருச்சபை பற்றியனவாகவே அமைந் திருந்தன. ஆனால் இன்று அப்படியல்ல, இலக்கியம் சார் அம்சங்களாலும், பொது விடயங்கள் பற்றிய தகவல்களாலும் அது அலங்கரிக்கப்படுகிறது.
மறைமாவட்டத்தில் மட்டுமல்ல இலங் கையிலேயே வெளியிடப்படும் ஒரே கத்தோ விக்க மாதப் பத்திரிகை என்ற பெயர்பெற் றிருந்த 'தொண்டன்" இலங்கையின் முத லாவது கத்தோலிக்க மாத சஞ்சிகை என்ற பெருமையும் தனக்கென்று சுவீகரித்திருக்கி றது. அது நிலைக்க வேண்டும் என்பதே அதனோடு பல வருடங்காலந்தொடர்பைக் கொண்டுள்ள என்போன்றவர்களின் அவா வாகும்.
ஆனந்தா A. G. இராஜேந்திரம்
ஷா ஒரு சமயம்தன் நண்பியுடன் த ைனைப் பற்றியே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். தான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்ட அவர் நண்பியைப் பார் த்துக் கேட்டாராம். சரி, நான் இவ்வளவு நேரமும் என்னைப் பற் றியே பேசிக் கொண்டிருந்து விட் டேன் இப்போது நீங்கள் பேசுங் கள். என் நாடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
T

Page 78
தொண்டன்
ஆயர் பணியில் வெள்ளி
ஆயர் L. R. 26
ஆடுறாண்டு கண்ட திருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் முன் னாள் ஆயர்களில் ஒருவரான பேரருள் தந்தை L. R. அன்ரனி ஆண்டகை ஆய ராகத் திருநிலைப்படுத்தப்பட்டதன் இரு பத்தியைந்து ஆண்டுகள் நிறைவை 1993 நவம்பர் 21ம் நாள் கொண்டாடினார்கள். வெள்ளி விழாக்கண்ட ஆயரவர்களுக்குத் தொண்டன் இனிய வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்ளுகின்றான்.
1968ம் ஆண்டு ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்ட ஆயர் L. R. அன்ரனி அவர் கள் 1974ம் ஆண்டு திருகோணமலை-மட் டக்களப்பு மறைமாவட்ட ஆயராக நியம னம் பெற்றார். ஏறத்தாள ஒன்பது ஆண் டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆயரவர் கள் நமது மறைமாவட்ட முன்னாள் ஆயர் களில் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டி ருக்கும் ஒரே ஒருவர் என்பது குறிப்படத் தக்கது.
நமது மறை மாவட்ட ஆயராகக் குறு கிய காலமே பணிபுரிந்திருந்தாலும் அவரது எளிமையும், பக்தியும், பொதுநிலையின ரோடு அவருக்கிருந்த நெருங்கிய உறவும் மக்கள் மனங்களில் அன்ரனி ஆண்டகையை நிறுத்தி வைத்துள்ளது.
72
 

விழாக்கண்ட முன்னாள்
ாரணி ஆண்டகை
கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க
வரலாற்றுப் பதிவாக உள்ள 1978ம் ஆண் டில் வீசிய சூறாவளியின் போது கொழும் பிலிருந்த சமூகபொருளாதார நடு நிலையத் தினூடாக பல புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டார். அந்தரித்து நின்ற மட் டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அவர் ஆற் றிய பணிகள் போற்றத்தக்கன புயலால் சின்னாபின்னமான பல ஆலயங்கள் வீடு கள் மீள் உருப்பெற்றமைக்கு ஆயரின் முயற் சிகளே காரணமாயின.
ஊர்காவற்றுறையில் திரு லீயோ இரா ஜேந்திரம் திருமதி மரியப்பிள்ளை இராஜேந் திரம் தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளை யாகப் பிறந்தார். உடன் பிறந்தாரில் ஒரு வர் அண்ணன், மற்ற இருவரும் பெண் சகோதரிகள அதில் ஒருவர் ஷெல் தாக்கு தலால் உயிரிழந்தார்.
பிறந்த அதே ஆண்டே தந்தையாரை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஆயர் அன்ரனி அவர்கள் ஆரம்பக் கல்வியை சரம்பனிலும், ஊர்காவற்றுறையிலும் பெற்று 1940 ம் ஆண்டில் யாழ்ப்பாணம் புனித மார்ட்டினார் இளங்குருமடம் புகுந்த அதே வேளை புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். 1948ம் ஆண்டு உரோமைக்குச் சென்று விசுவாசப் பரப்பு தல் கல்லூரியில் இணைந்து உயர் குருமட வாழ்வை ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் பயி ன்று குருவானார்.
பதினான்கு ஆண்டுகால குருத்துவப் பணிக்குப் பின் 1968ம்ஆண்டு ஆயராகத்திரு நிலைப்படுத்தப்பட்டு யாழ் மறை மாவட்ட உதவி ஆயராகப் பணிபுரிந்தார். 1974 ல் திருகோணமலை - மட்டக்களப்பு ஆயராகப் பொறுப்பேற்றார்.
1993 - நவம்பர் 21ம் ம் நாள் தமது ஆயர் அபிஷேகத்தில் 25 ஆண் டு களை நிறைவு செய்த ஆயர் அவர்களை வாழ்ந்து வதோடு இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து சிறக்க, வேண்டிய ஆரோக்கியத்தையும் - ஆசிரையும் இறைவன் அளித்தருள வேண்டு
மென இறைஞ்சுகிறோம்.
எம்.வி

Page 79
நெருப்பின் நாக்
ஒரு கவிஞன் காலத்தின்
கட்டாயப் பிறவியாகிறான்!
சின்னக் குழந்தைகளின் சிலேற்றுக் கிறுக்கல்கூட சில வேளைகளில்
சித்திரமாய் ஆவதுண்டு.
இலக்கியக் கடலில் மூழ்கிவிடவல்ல முத்துக் குளிக்கத்தான் எனது பேனா
பிரயத்தனம் செய்கின்றது.
எனது எழுத்துக்கள் ஒரு புதிய சரித்திரத்தின் முன்னுரைகள். மலரப் போகும் புதுயுகத்துப் பாடலின்
சரணங்கள்.
உடல் நலனுக்கும் மனநலனுக் என்று உணர்ந்து அதை 2500ஆண் ஹிப்போக் கிராட்டஸ் என்ற மருத்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
குகள்
பிரசவ வேதனை என்பது
பெண்களுக்கு மட்டும்தானா?
நெஞ்சிலே
நிறைந்த கருத்துக்களை
சுமந்து. களைத்து. பேனா வழியாக பெற்றெடுப்பது கூட அதே பிரசவ வேதனைதானே...!
கேள்விக் குறிகளாய் வியப்புக் குறிகளாய் நிலை கொண்டுள்ள
என் கவிதைகள்
நெருப்பின் நாக்குகளாய்
நாளை நிலைமாறும்.
ஏனெனில்
ஒரு கவிஞன் காலத்தின்
கட்டாயப் பிறவியாகிறான்.
கும் நெருங்கிய தொடர்பு உண்டு டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டு துவர் கூறினார்.
73

Page 80
தொண்டன்
கார்த்திகை 20, 21 ம் திக நடைபெற்ற
திருகோணமலை - மட்ட
நூற்றாண்டு
சிந்தனை தரவும் அழைப்பை ஏற்கவும்
வரலாற்று நிகழ்வுகள்
இறை சந்திப்பின் அரங்கம்.
இறைவனின் அழைப்பும் மக்களின் அர் ப்பணமும் வரலாற்று நிகழ்வுகளில் திரும் பவும் புதுப்பிக்கப்படுகின்றன.
ஆம்.இந்த நூற்றாண்டு விழாக்கொண் டாட்டமும் திருகோணமலை . மட்டக் களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றில் இறைவன் எம்மை எதிர் கொண்ட காலம்; அது அருளின் காலம்
கல்முனையில் இரண்டு நாட்கள்
நூற்றாண்டு கண்ட திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் கடந்த கார்த்திகை மாதம் 20, 21 ம் நாட்களில் கல்முனை மறைக் கோட்டத்தில் நடந் தேறின.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 20ம் நாள் மாலை கல்முனை பிரதான வீதி தோரணங்களாலும், பல வர்ணக் கொடி களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கல் முனை நகரமே விழாக் கோலம் பூண்டி ருந்தது. மக்கள் மனதில் மகிழ்ச்சியின் வெளி ப்பாடுகள் என்றாலும் மழை வந்து எல்லா வற்றையும்.
74

கதிகளில் கல்முனையில்
க்களப்பு மறை மாவ Ül
நிறைவு விழா
என்ற கேள்விச்குறி அவர்கள் முகங்க ளில் காணப்பட்டது. குறிப்பாக விழா நிகழ்ச்சிகள் நடைபெறவிருந்த கல்முனை பாத்திமாக் கல்லூரி மைதானம், டோரத் SuLurr (DOROTH FA) gräng Guptů urtes அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அன்று மாலை சரியாக 5. 00 மணிக்கு *ார்மேல் கல்லூரிமுன் உள்ள யார்ட்.
தெருச் சந்தியில் வந்திறங்கிய பிரதம விருந் தினர் அதி. வண. L. R. அன்ரனி ஆண் டகை மற்றும் ஆயர்கள், அதிகாரிகள், மதப் பிரதி நிதிகளை கார்மேல் பாத்திமா கல்லூரி மாணவியர் பாண்ட் வாத்தியம் இசைக்க மலர் மாலைகளை திரு அருள ப்பு, யோகம் யோசப், திருமதி றோஸ் யோசப் திரு.சந்திரசிறி ஆகியோர் அணிவி க்க அங்கிருந்து யார்ட் தெரு வழியாக அனைவரும் பாத்திமா கல்லூரி மைதா னத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை உங்களை நீங்களே கவர வேண்டும் உங்களை உங்க ளால் கவர முடிந்தாலொழிய பிற ரைக் கவர முடியாது உங்கள் கருத்துக்களை மற்றவர் ஏற்கு மாறு செய்யுங்கள்

Page 81
அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச் சிகள் ஆரம்பமாகின முதலில் கொடியேற் றும் வைபவம் நடைபெற்றது. தேசியக் கொடியை அதி வண லியான்னி பெர்ணா ண்டோ கண்டி மறைமாவட்ட ஆயர் ஏற் றிவைக்க, திருத்தந்தையின் கொடியை அதி. வண. L.R அன் ர னி ஆண்டகை ஏற்றி வைத்தார் :
மறை மாவட்டக்கொடியை நமது ஆயர் அதி வண. கிங்சிலி சுவாம்பிள்ளை ஏற்றி வைக்க. நூற்றாண்டு விழாக் கொடியை அதி. வண. இராயப்பு யோசப் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சமூகப் பிரச்சி னைகள் மறைந்து சமூக நீதி மலர சமா தானம் கிடைக்க வேண்டும் என்ற கருத் தோடு சில புறாக்களை நமது ஆயர் அவர் கள் பறக்கவிட்டார்கள். அதனைத் தொட ர்ந்க உலகின் ஒளி நானே என்று இயேசு கூறிய கிற்கேற்ப குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
அருட்சகோ. பவளராணி அவர்கள் இறைவன் அருள் வேண்டி அனைவரின் உள்ளங்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த் தும் வண்ணம் ஆரம்ப செபத்தை ஜெபித்த போது மழை பெய்யத் தொடங்கியது. மழையின் வடிவில் இறைவன் ஆசிர் எல் லோர் மேலும் பொழியப்பட்டதை அனை வரும் உணர்ந்தார்கள்.
Øටළුඑට්එඑළුවෙසළුතථළුළුඑළුළුථළුථළුළුළු කෘෂෙට්ට"
வாழ்நாள் முழுமையும் நாம் கண்ணிமைக்கும் நேரத்தைக் கூட்டினால் வாழ்வின் கணிச மான பகுதியை நாம் எதை யும் காணாமலே இழந் து விட்டிருக்கின்றோம் என்பதை உணரலாம்.
LsL0L0LLsL0LLsLsLLLLL0LeAALASAL00J00LLLL0L00L00SL

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
அடுத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற் கனவே தயார்படுத்தியிருந்த கிளணி மண்ட பத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஒரு சில மணி நேரத்திற்குப் பின் நூற்றாண்டுக் கீதத்தை இளைஞர்கள் தமிழிலும், சிங்க ளத்திலும் வெகு அருமையாக பாடினார் கள
இதனைத் தொடர்ந்து "கல்முனை மறைக்கோட்ட நூற்றாண்டு விழா குழுத் தலைவர் அருள் திரு. L. பிலிப் அ டி கள் விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்தினார். அவர் பேசியபோது ஆயராக நியமனம் பெற்று வெள்ளி விழாக்காணும் அதி. வண L. R. அன்ரனி ஆண்டகை இன்று இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக இங்கிருப்பது மிகப் பொருத்தமானது என கூறி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மதப் பிரதிநிதி அவர்கள் ஆசியுரை வழங்கினார் அவர் தமதுரையில் இஸ்லாத்துக்கும் கிறிஸ் தவத் தற்க்கும் பெரிய ஒற்றுமை உண்டு என்று கூறி ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் மூலம் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் பேசுகையில் எல்லா மதங் களும் நல்லவற்றைத்தான் கூறுகின்றன . ஆனால் நல்லவைகள் மறக்கப்பட்டதால் இன்று பிரச்சினைகள் எழு ந் துள்ள ன. ஆகவே அன்பாக, ஒற்றுமையாக எல்லோ ரும் வாழவேண்டுமென அவர் தமதுரையில் கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர் ந்து திருக்கோயில் பங்கைச் சேர்ந்த சிறுமி நடனம் ஆடினார்.
இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ சபை களின் பிரதிநிதி வண. அருள்ராஜா அவர் கள் பேசுகையில் ஒரு நூற்றாண்டை கொண்டாடுவது அவ்வளவு இலகுவான செயலல்ல எவ்வளவோ பிரச்சினைகளின் மத்தியில் இத் திருச்சபை நடந்து வந்தி ருக்கின்றது. மேலும், திருச்சபைக்கு பெரிய பணி உண்டு. அது நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதே என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
75

Page 82
தொண்டன்
இவரது ஆசியுரையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் சார் பில் “கிழக்கின் ஒளி" என்ற நடனம் இடம் பெற்றது.
மட்டக்களப்பில் நடைபெற்ற உச்ச விழா நிகழ்ச்சிகளில் இடம் பெற்ற நடனங் களை உள்ளடக்கியதாக இந் நிகழ்ச்சி அமைந்திருந்தது.இறுதியாக'அமலோற்பவி" என்ற பாடலுக்குரிய நடனம் கிழக்கின் ஒளியை உச்சத்திற்கே கொண்டு போய் நிறுத்தியது என்பதில் ஐயமேயில்லை. அந்த நடனத்தில் பங்கேற்ற செல்வி சர் மிலா கொரேரா சுபாசினி மற்றும் அனை த்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இதனைத் தொடர்ந்து "யேசு சந்திக் கிறார்" என்னும் தலைப்பில் நாடகம் மேடை யேறியது, அக்கரைப்பற்றுப் பங்கின் ஒற்று மையை அங்கு காணக் கூடியதாக இருந் தது. சிறுவர் தொடங்கி பெரியவர் வரை மேடையேறினார்கள்.
பல சிறிய நிகழ்ச்சிகளின் மூலம் இறை யரசின் மதிப்பீடுகளை வெளிச்சத்திற்குக் கொண் டு வந்து யே சுவை எ ங் கு சந்திக்கலாம் என சுட்டிக் காட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து கண்டி மறை மாவட்ட ஆயர் அதி. வண. வியான்னி பெர்னாண்டோ அவர்கள் தமது ஆசியு ரையில் இந்த நூற்றாண்டைக் கொண்டா டும் இவ் வேளையில் மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்பத்தியாகம் செய்த அனைவரை யும் நாம் மறக்க முடியாது. இது அருளின் நேரம், இன்னும் எதிர்காலத்தில் இந்த மறை மாவட்டத்தைக் கட்டியெழுப்ப பல குடும்பங்களில் இருந்து பணியாட்கள் முன் வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி. வண. இராயப்பு யோசப் அவர்கள் பேசும் போது கத்தோ விக்க திருச்சபை சிறியதாக இம் மறைமா வட்டத்தில் இருந்து செயற் படும்வேளை யிலும் பிற சமூகங்களோடு சேர்ந்து வாழ
76

வேண்டும் என்ற ஆசையை நாடகம், நட னம் வழியாகக் காண்பித்தீர்கள் என வாழ் த்தி அமர, நமது மறை மாவட்ட ஆயர் மேன்மை தங்கிய அதி.வண.யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்கள் உரை நிகழ்த்தி னார். அவர் பேசும் போது எல்லா மதத் தினரிலும் சிறுபான்மை மதத்தினராக நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆகவே நமது வாழ்வு பிறருக்கு முன்மாதிரிகையாக விள ங்க வேண்டும் என்றார்.
இறைவன் சுமைகளைத் தந்தி ருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் தோ ள் களை யு மல் லவா கொடையாகக் கொடுத் தி
ருக்கிறார்
மேலும் அவர் பேசுகையில் எம்மை யும், இம் மறைமாவட்டத்தையும் இறை வனுக்கு அர்ப்பணிப்போம் என்று கூறி கார்மேல் பாத்திமா கல்லூரியின் உயர்ச் சிக்கு வித்திட்ட அருட். சகோ. மத்தியு S. S. T. அவர்களையும் பாராட்டியதோடு பல இன்னல்கள் மத்தியில் பணி செய்து இன்று வெள்ளி விழாக்காணும் முன்னைய ஆயர் அவர்களுக்கும் நன்றி கூறி, நம் எல்லோரது வாழ்வும் உப்பாக ஒளியாக இருக்க வேண்டும் எ ன க் கேட் டு க் கொண்டார்.
ஆயரின் உரையைத் தொடர்ந்து அம் பாறை சிறுமியர் மீன்பிடி நடனம் ஒன்றை அருமையாக மக்கள் முன் படைத்தனர்.
மேலும் இந் நிகழ்ச்சிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக திரு. S. ஜெயராஜா எழுதிய 'மீண்டும் பிறந்தால் மலரும் வாழ்வு" என் னும் நூல் வெளியிடப்பட்டது.
குறிப்பாக திரு. S. ஜெயராஜா அவர் கள் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகள் வானொலி நாடகங்களை எழுதிப் பிரசித்தி பெற்ற நம் நாட்டுக் கலைஞர். இவர் வானொலிக்குத் தாம் எழுதிய நாடகங்க ளில் சிலவற்றை தெரிவு செய்து அதை சில

Page 83
மாற்றங்களோடு நூல் வடிவில் வெளியி ட்டது அன்றைய நிகழ்ச்சிகளுக்கு இன்னும் மெருகு ஊட்டியது எனக் கூறலாம்.
இவர் இன்னும் வளர நமது பாராட் டுக்கள்.
நூல் பற்றிய விமர்சனத்தை கார்மேல் பாத்திமா கல்லூரி அதிபர் அருட் சகோ. மத்தி யு S. S. J. அவர்கள் செய்தார்.
இதனைத் தொடர்ந்து திரு. S. ஜெய ராஜா அவர்கள் நூலைப்பற்றிப் பேசுகை யில் இந் நூல் ஏன உருவானது என்பதைப் பற்றியும் இந் நாடகங்கள் புதிய உலகம் கத்தோலிக்க நிகழ்ச்சியில் இடம் பெற்றன பலரது வேண்டுகோளுக்கு இணங்க இது மறுசீரமைக்கப் பட்டு நூல்வடிவில் இது வெருவருகிறது இதைப் பங்குரீதியில் எல் லோரும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேற்றாத்தீவு பங்கைச் சார்ந்த சிறுமிகள் நடனம் ஒன்றை வழங்கினார்கள்.
அடுத்ததாக சொறிக்கல்முனை பங்கு இளைஞர்கள் "புதுவாழ்வு' என்னும் நாடகத்தை நான் சொல்லமாட்டேன். நாட்டு நடப்பு இதை நான் சொல்லமாட் டேன் என்ற பாடலோடு புதுமையான முறையில் லழங்கினார்கள்.
புனிதமான வாழ்வு தன்னை அழகிலும், அறிவிலும்,வேதாந்தத் திலும் மதத்திலும் வெளிப்படுத்து கிறது. இவை எவற்றாலும் அதன் முழுமையை ம ங் க ச் செய்ய
இயலாது
அடுத்ததாக கல்லாறு பங்கு மக்களி னால் 'பாதை தவறினால்" என்ற நாட கம் மேடையேற்றப்பட்டது. அம்மா, அப்பா பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் நடிப்பு வெகு ஜோர்.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
நாடகம் விறுவிறுப்பாக அமைந்திருந்தது. அத்தோடு பல் சுவை நிகழ்ச்சிகளையும் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரதம விருந் தினர் L. R. அன்ரனி ஆண்டகை அவர் கள் உரை நிகழ்த்த இறுதியாக கல்முனை மறைக் கோட்ட நூற்றாண்டு விழாக் குழுச் சபை செயலர் திரு. சகாயமரியான் நன்றி யுரை கூற முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றது.குறிப்பாக வேதியர் திரு.யேசு ராஜா தமிழிழும் அருட் திரு. பீற்றர்றேவல் சிங்களத்திலும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்க ளாகச் செயல் பட்டார்கள்
அடுத்த நாள் காலை 21ம் நாள் அன்று நடைபெறவிருந்த ஊர்வலம் மழையின் அறிகுறிகள் தென்பட்டதால் திட்டமிட்ட படி நடைபெறவில்லை. அன்று காலை சரி யாக 7.30 மணிக்கு ஆயர்கள் கல்முனை இருதயநாதர் ஆலயத்திற்க்கு வந்து சேர திருப்பலி ஆரம்பமாகியது.திருப்பலி தொட ங்குமுன் ஆயர்களுக்கு மலர் மாலை அணி விந்தார்கள். பின் குத்து விளக்கேற்றும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருப்பலி ஆரம் பமானது. அன்றைய திருப்பலியை ஆயர் L. R. அன்ரனி ஆண்டகை நிறைவேற்றி னார்கள். திருப்பலி தமிழிலும் - சிங்களத்தி லும் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய திருப்பலியோடு திருகோண மலை - மட்டக்களப்பு மறை மாவட்டத் தின் நூற்றாண்டு விழாக் கெண்டாட்டங் கள் நிறைவு பெற்றன.
முடிவாக
கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன ஆனால் நாம் எட்டிப் பிடிக்க, சாதிக்க இன்னும் பல சிகரங்கள் இருக்கின்றன என்று சவால்விட்டு எல்லோரையும் உந்
தித்தள்ளியது இந் நூற்றாண்டு விழா, F. X. Lusi)
77

Page 84
தொண்டன்
மீண்டும் பிறந்தால்
x பால. சுகுமார் M. A. விரிவுரையாளர், நுண்கலைப்பீடம் கிழக்குப் பல்கலைக் கழகம்.
ஈழத்தில் தமிழ் நாடக வரலாற்றில் வானொலி நாடக அரங்குக்கு ஒரு தனித்து வமான வரலாறும் வளர்ச்சியும். உள்ளது. அந்த வகையில் 1950 களுக்குப் பின்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் பிரிவு பல நல்ல வானொலி நாடகங் களை படைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.பல நல்ல நாட கக் கலைஞர்களையும் இலங்கை வானொலி நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
வானொலி நாடகங்கள் வானொலிக்காக எழுதப்பட்டு பின் பு அந்த நாடகங்கள் மேடைகளிலும் நடிக்கப்பட்டுள்ளதையும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும். வானொலி யில் ஒலிபரப்பப்பட்ட பல நாடகங்கள் நூலுருப்பெற்று வருவது அண்மைக்காலத் தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாகும். குறிப்பாக அகளங்கனின் நாடகங்கள், அரு ணா செல்லத்துரையின் நாடகங்கள்,வரணி யூரானின் நாடகங்கள் அண்மைக் காலத் தில் நூலுருப் பெற்றனவாகும். அந்தவகை யில் இலங்கை வானொலியில் புதிய உலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட எஸ். ஜெய ராஜாவின் நாடகங்கள்" மீண்டும் பிறந்தால் மலரும் வாழ்வு" என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றிருக்கின்றது.
நவீன தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக புதிய வடிவங் கள் நமக்கு கிடைத்துள்ளன. அந்த வகை யில் வானொலி நாடகங்களும் நமக்குக்கி டைத்த ஒரு புதிய வடிவமாகும். வானொலி நாடகத்தின் மிக முக்கியமான அம்சம் செவிப்புலனாகும். ஒலியினூடாக காட்சிப் படுத்துவதே அதன் பிரதான நோக்கமாக
78

மலரும் வாழ்வு
. ஒரு நோக்கு
இருக்கவேண்டும். மே  ைட நாடகத்தை பொறுத்தவரையில் கண் பிரதானப்பட வானெலி நாடகத்துக்கு காது பிரதானப் படுகிறது.
வானொலி நாடகங்கள் எழுதப்படுகின்ற பொழுது கேட்பவருடைய மனதில் நடை பெறுகின்ற காட்சி காட்சிப் படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த நாட கத்தில் சொல்லவந்த விடயம் நேயர்களு க்கு புரியக் கூடியதாக இருக்கும் பாத்திரங் களின் அசைவு சம்பவம் நடைபெறுகின்ற இடம் என்பவை உரையாடல்கள் மூலம் வெளிக் கொண்டு வரப்படல் வேண்டும்.
வானொலி நாடகத்தில் இரண்டு பிர தான தன்மைகள் முக்கியம் பெறுகின்றன. இசையும் உரையாடலும் சரியான முறை யில் இணைகின்ற பொழுது வானெலி நாட கம் வெற்றிகரமானதாக அமைகிறன்து. வானொலி நாடகப் பிரதிகள் எழுதப்படு கின்ற பொழுது எந்த இடத்தில் என்ன இசை கையாளப்பட வேண்டும், உரையாட லின் பேது எப்படி உரையாடலில் பங்கு பெறுகின்ற பாத்திரங்கள் கதைக்க வேண்
ஆண்டுதோறும் தாய்ப்பால் இல்லாமையால் 100 இல ட் சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன தாய்ப்பால் கொடுத்து வந்தால் இ தி ல் 10 இலட்சம் குழந்தைக ளைக் காப்பாற்றலாம் எ ன் று உலகக் குழந்தைகள் நிறுவனம் கூறி இருக்கிறது

Page 85
டும் என்பதை வானொலி நாடக ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நமது வானொலி நாடக ஆசிரியர்கள் இவற்றை மனதில் கொள்ளா மலேயே நாடகங்களை எழுதியிருக்கிறார் கள் இதனால் பல வானொலி நாடகங்கள் வெறுமனே உரையாடல்களாகவே மாறி விடுகின்றன.
இதில் மொத்தம் பன்னிரெண்டு நாட கங்கள் காணப்படுகின்றன. இந்தப் பன்னி  ெண்டு நாடகங்களும் புதிய உலகம் நிகழ்ச் சியில் ஒலிபரப்பப்பட்டன என இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நாடகங்களில் ஒன்றிரண்டு நாடகங்களை வானொலியில் கேட்டிருக்கிறேன். ஆனால்
நான் நூல்வடிவில் கிடைத் த நாட
கங்களை வைத்துக் கொண்டே கருத்துக் களை கூறலாம் என நினைக்கிறேன்.
எல்லா நாடகங்களுமே நல்லுபதேசம் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. கிறிஸ்தவம் கூறுகின்ற உண்மை, அன்பு, சத்தியம் என்ற கோட்பாடுகளை வலியுறுத் துபவையாக உள்ளன. கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு நீங்கள் இப்படியெல் லாம் நடக்கலாமா என்ற கேள்வி இந்த நாடகங்கள் எல்லாவற்றிலும் இழையோ
டுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நாட
கங்கள் எல்லாமே கிறிஸ்தவ நிகழ்ச்சிக் காக தயாரிக்கப்பட்டன என்பதால் கிறிஸ் தவ மத கோட்பாடுகள் நிரம்பிக் கிடப்ப தில் வியப்பில்லை.
ஆனால் இந்த நாடகங்களைக் கிறிஸ்தவ மதக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு பொதுவான சமூகப் பிரச்சனைகளை ஆசி ரியர் தொட்டிருப்பது குறிப்பிடும் படியாக இருக்கிறது. குறிப்பாக எல்லா சமூகங்க ளிலும் இருக்கின்ற பிரச்சனைகள் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. சாதாரணமாக குடும்பங்களில் நடைபெறுகின்ற பிரச்ச னைகளை ஆசிரியர் நாடகமாக்கியிருக்கின் pri”.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
கணவன் மனைவிக்கிடையே ஏற்படு கின்ற முரண்பாடுகள், சிறுபிள்ளைகளுக் கிடையே நடைபெறுகின்ற சண்டைகள், பணக்கார மமதை, பகட்டைக் கண்டு மயங்குதல், சிறுபிள்ளைகளின் மனங்களில் ஏற்படுகின்ற மாறாத சோகம், சமூக ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கும் காதல். குடியால் ஏற்படுகின்ற கேடு என நாம் வெளியுலகில் பார்க்கின்ற பல பிரச் சனைகள் இங்கு நாடகமாக்கப்பட்டிருக் கின்றன.
இந்த நாடகங்கள் மூலம் சமூக மேம் பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கு ஆசிரியரிடம் காணப்படுகிறது. இதனால் சில இடங்கள் நாடகங்கள் வெறுமனே பிரச்சாரமாக மாத்திரம் மாறி விடுகின்ற தன்மை காணப்படுகின்றது.
எல்லா நாடகங்களுமே ஒரேவிதமான தன்மையினதாகக் காணப்படுகிறது. வெறு மனே உரையாடல் முதன்மைப்படுவதால் அவதானிக்க முடிகிறது. ஆனாலும் இத னையும் மீறி சமூகப் பிரச்சனைகளால் ஆசிரியர் கொண்ட ஈடுபாடு சமூகத்தின் மீது கொண்ட அக்கறை வெளிப்படை பாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது பல நல்ல நாடகங்களைத் தரக் கூடிய ஆற்றல் இந்த நாடகாசிரியரிடம் காணப் படுகிறது. எதிர்காலத்தில் பல நல்ல நாட கங்களை ஆசிரியர் ஜெயராஜிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.
23 வயதுக்கு மேற்பட்டவர் களின் உடலில் 5 லிட்டர் இரத் தம் இருக்கும். அது இடைவிடாமல் உடலைச் சுற்றி ஒடிக் கொண்டி ருப்பதால்தான் நம் உடல் எப்போ தும் வெப்பமாக இருக்கிறது.
79

Page 86
தொண்டன்
மட்டக்களப்பில்
(Theatre o
1.0 முன்னுரை
மட்டக்களப்பிற்குரிய நாடக அரங்கு இங்கு விவரணமாகத் தரப்படுகின்றது. நாடகம் பற்றிய கோட்பாட்டுப் பின்னணி யில் மட்டக்களப்பின் அரங்க வகைகளைச் சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அரங்கின் பிரதான வகை களை இனம் காணுதல் இதன் பிரதான நோக்கமானமையினால் அதி ல் பங்கு கொண்டமுக்கியஸ்தர்கள் பற்றிய குறிப்பு கள் இங்கு இடம் பெறவில்லை.
இக்கட்டுரையானது அரங்கு பற்றிய கோட்பாடுகள், மட்டக்களப்பின் பாரம்பரிய அரங்கு நவீன அரங்கு என்ற பிரதான தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரதான பிரிவுகள் ஒவ்வொன்றும் தமக் குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரியும். 2.0: அரங்கம்
Theatre Drama 6Tailso gisaud Gafrti) களுக்குரிய தமிழ்ச் சொல்லாக நாடகம் என்ற பதத்தையே பொதுவாகப் பலர் கையாளுகின்றனர். ஆனால் Theatre வேறு, Drama Ganugpy. Snáš GO235 (U [56v av Theatre என்பர்; சேக்ஸ்பியரின் நாடகத்தை ஒரு நல்ல Drama என்பர். Theatre ஐ தமிழில் அரங்கு என அழைக்கலாம்.
நம் உடலுக்கு அயோடின் சத்து மிகமிகத் தேவை. இது கடல் வாழ் பிராணிகள், மீன், கடற் கரைக் காற்றில் கிடைக்கிறது, கடற்கரையில் வெய்யிற் காலத் தில் உலாவுவதால் அயோடின் சத்தை நிறையப் பெற்றுக் கொள் ளலாம்.
80

நாடக அரங்கு f Batticaloa)
கலாநிதி சி. மெளனகுரு
Theatre argiro Garrái) Theatron Tairp கிரேக்க சொல்லிலிருந்து பிறந்தது. TheatrOn என்றால் கிரேக்க மொழியில் பார்க்கு மிடம் என்று பொருள்படும். Theatre என்ற சொல் இன்னும் அர்த்தமுடையது. ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குரிய க லா சார, சமய சமூக பின்னணிகளினூடாக வரும் விடயங்களை நிகழ்த்திக் காட்டுவ தும் Theatre உள்ளடங்கும்.
Theatre இல் மூன்று அமிசங்கள் முக் கியமானவை. பார்வையாளர், நடிகன், நிகழிடம் இம்மூன்றினதும் இணைவில் தான் Theatre உருவாகும்.
2. 01: அரங்கும் சமயச் சடங்கும்
Theatre இன் மூலங்களைத் தேடிய ஆய்வாளர்கள் அவற்றைச் சமயச் சடங்கு களிலே (rituals) கண்டனர்.
சமயச் சடங்குகளில் மூன்று அமிசங் கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அ) ஒரு காரியத்தை மீளச் செய்தல் ஆ) செய்வோர், பங்கு பற்றுவோர், பார்ப்போர் என்ற முப்பிரிவி னரைக் கொண்டிருத்தல். இ) செய்வோரும் சிலவேளைகளில்
ஒருவராயிருத்தல்.
இத்தகைய சமயச் சடங்குகளை சடங்கு p5rrlisliši 35 Gir(ritual Theatre) GT6Sr guitanurr ளர்கள் அழைத்தனர். சடங்குகள்,நாடகம் என்ற நினைவோடு நிகழ்த்தப்படுவதில்லை. நம்பிக்கையோடு அதில் ஈடுபடுதல் அதன் முக்கிய அம்சமாகும்.
இத்தகைய சமயச் சடங்குகளிலிருந்தே நாடகங்கள் தோன்றின. சமயக் கரணத் தில் பொருளாதார வளர்ச்சி, விஞ்ஞான

Page 87
வருகை காரணமாக நம்பிக்கை குறைய சடங்குகள் நாடகமாகப் பரிணமிக்க ஆரம் பித்தன என்பது ஆய்வாளர் முடிவு. தமி ழிரிடையே இருந்த, இருக்கின்ற சடங்கு அரங்கு(ritual Theatre) பற்றிய ஆய்வுகள் இல்லை என்றே கூறலாம்.
2 02: Richard Southern o Jristi
பிரிவிகள்
உலக அரங்கின் வரலாற்றை ஆராய்ந்த Richard Southern 9560063r Grup 6NuGm&suunt கப் பிரித்தார்.
முதலாவது படிநிலை சமயச்சடங்கு சார்ந்தவை. அலங்காரம் செய்து கொண் டவர்கள் திறந்த வெளியில் பார்வையாளர் முன் நடித்தமை.
இரண்டாவது படிநிலை திறந்த வெளி யில் பெருவிழாவாக மதச்சார்புள்ள நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டமை. உயர்த்தப்பட்ட மேடைகளும் அமைக்கப்பட்டன.
மூன்றாவது நிலை நாடகம் மதச் சார் பற்றதானமை, தொழில் ரீதியான நடிப்பு தோன்றியமை.
நான்காவது நிலை மேடை முறைகள் கண்டமை; பார்ப்போர் கூடும் கூட்டத்தி னுள் நடிக்கப்பட்டமை.
ஐந்தாவது நிலை மேடையில் காட்சி கள், வர்ணம் தீட்டப்பட்ட காட்சிகள் இடம் பெற்றமை,
ஆறாவது நிலை மேடை அமைப்பில் மாற்றம் உண்டாகியமை; பொய்மைத் தோற்றத்தை நாடகம் உருவாக்கியமை.
ஏழாவது நிலை பொய்மைக்கு எதி ராக நாடகம் வளர்ந்தமை. முன் திரை கள் அகன்று பார்வையாளருடன் நேரடித் தொடர்பு கொண்டமை.
இத்தகைய ஒரு பரந்த பின்னணியில் மட்டக்களப்பின் அரங்கினைப் பொருத்திப்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
பார்க்கையில் வியக்கத்தக்க அளவு இவ் வரலாறு அதற்கும் பொருந்தி வருவதை நாம் காணக் கூடிய தாயுள்ளது. மட்டக் களப்பு அரங்கின் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் உலக நாடக ஆய்வுடன் அதனை இணைக்கக் கூடும்.
2. 03: அரங்க வகைகள்
அரங்க வகைகளை 1) பாரம்பரிய அரங்கு
2) நவீன அரங்கு
என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பாரம்பரிய அரங்கில் ஆட லும், பாடலும் பிரதான ஊடகமாகின. நவீன அரங்கில் வசனம் பிரதான ஊட
கமானது.
எனக்கெதிரே கண்டுபிடிக்கப் படாத உண்மைகள் சமுத்திரம் போல் இருக்கின்றன, நானோ கடற் கரை அருகில் சில கிளிஞ் சல்களைப் பொறுக்கிக் கொண் டிருக்கிறேன்.
விஞ்ஞானி நியூட்டன்
பாரம்பரிய அரங்கினை நாடக ஆய் வாளர் 04 வகையாகப் பிரிப்பர்.
1) F Lig, glutrig (ritual Theatre) 2) கிராமிய அரங்கு (Folk Theatre) 3) ஜனரஞ்சக அரங்கு (Populr
Theatre) (இது கிராமியத்திற்கும் செந்நெறிக்கும் இடைப்பட்டது)
4) செந்நெறி அரங்கு (Classical
Theatre)
இவை ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் உள்ளது. அது அவ்வப் பிர தேசத்தின் சமூக பொருளாதார வாழ்வைப்
8.

Page 88
தொண்டன்
பொறுத்துள்ளது. ஆசிய நாடுகளில் முக்கி யமாக இந்தியாவில் இப்பண்பை வெளிப்ப டையாகவே காணலாம்.
நவீன அரங்கு செந்நெறியினின்று உருவாகும். அல்லது தனிமையாக உருவா கும். அல்லது அனைத்தையும் இணைத் தும் உருவாகும். அது அவ்வச் சூழலைப் பொறுத்தது. பொதுவாக நவீன அரங்க வளர்ச்சி ஆசிய நாடுகளைப் பொறுத்த வரை மேற்கு நாட்டவர் வருகையின் பின் னரேயே ஏற்பட்டது,
ulið -1
R. Ritual Theatre F. Folk Theatre P. Popular Theatre C. Classical Theatre Mg Modern Theatre
முதற்படம் செந்நெறியினின்று நவீன அரங்கு உருவாவதையும், 2வது படம் நவீன அரங்கு தனித்து உருவாவதையும்,
82
 

3வது படம் அனைத்திலிருந்தும் நவீன அரங்கு உருவாவதையும் காட்டுகிறது.
p569ar syptius IT Gorgi (Modern Theatre) guibuairly spring (Naturalistic Theatre) usntri 5.5 spring ( Realistic Theatre) இயற்பண்பு, யதார்த்த எதிர் நாடக glutiig,(Anti Naturalistic Realistic Theatre என விரியும். இயற்பண்பு, யதார்த்த பண்பு எதிர் நாடக அரங்கு குறியீட்ட ரங்கு, (Sympolic Theatre) அபத்த அரங்கு (Absurd Theatre) eg5ez5T egyriáig5 (Theatre of Cruality) of Gana) gyptig (Theatre of Liberation) என மேலும் பல்வகையாக விரியும்.
மட்டக்களப்பின் அரங்க வகைகளில் அரங்கு பற்றி மேற்கூறியவற்றில் பல பொதுப் போக்குகளை, பாரம்பரிய அரங் கில் காணமுடிகிறது. நவீன அரங்கில் சில வகைகளையே காணமுடிகிறது.
மட்டக்களப்பின் அரங்கினை நாம் பாரம்பரிய அரங்கு, நவீன அரங்கு என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். மட்டக்களப்பின் பாரம்பரிய அரங்கினை மேலும் முக்கிய நான்கு பிரிவுகளாக வகுக் கலாம்.
1. Flig, puttig (Ritual Theatre) 2. 6.apríTLóuu syur Išig (Folk Theatre) 3. Spriggs plurig, (Popular Theatre) 4. g)60F possTulas gyTšag (Musical o r
Drama) g. p T ud m Gudrug 9ig tilG
(Style Theatre)
அயோடின் சத்து இல்லாமை யால் "காய்டர் கழுத்துப் பகுதி வீங்குதல் என்ற நோய் உண்டா கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் உலக மக்களில் 80 கோடிப் பேர் இந்த நோயால் தாக்கப்படுவார் கள் என்று கூறப்படுகின்றது.

Page 89
5. urrehj6 pit Las suigj (Paska Th
eatre)
மட்டக்களப்பின் நவீன அரங்கு 66095966
1, மனோரதிய நாடக அரங்கு (Natur
alistic Theatre)
2. யதார்த்த அல்லது இயற்பண்பு pBT L-s gyvršis (Realistic or Natu ralistic heatre)
3. இயற்பண்பு யதார்த்த எதிர்நாடக sutrig5 (Anti Naturalistic Realistic Theatre) GT 6:r aj6äsamib.
3.0: Lo'tLé6366mri’ G6öT u rr y íb u ffa uu
அரங்கு
3.01 சடங்கு அரங்கு
இது மதச்சடங்காகவே நிகழ்த்தப்ப டுவது. இது மூன்று படி நிலைகளைக் கொண்டது.
3.02: மதகுரு தெய்வமாக அபிநயித்து
ஆடும் அரங்கு
(மட்டக்களப்பில் வேடரிடமும் வேட வெள்ளாளரிடமும் நடைபெறும் மாறா தெய்வச்சடங்கு இதற்கு உதாரணமாகும். இங்கு பூசகரே அபிநயித்து ஆடுவார்)
காலஞ் சென்ற புகழ் மிக்க பொப் மியூசிக் பாடகர் எல்விஸ் வண்டி ஒட்டிக் காலங்கழித்தவர் பிறகு தன் முயற்சியால் ஆண்டுக்கு 06 இலட்சம் சம்பாதித்தார் இவரின் ஒரு பாடல் மட்டும் 60 இலட்சம் டலர் விலை போயிருக்கிறது.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
3,03: மதகுரு இயக்க இன்னொரு
வர் ஆடுவதும் ஐதீகக் கதை
க  ைள உள்ளடக்கியதுமான அரங்கு
(பூசாரியார் உடுக்கு அடிக்க அம் மனுக்கு அபிநயித்து இன்னொருவர் ஆடும் மட்டக்களப்பின் சிறு கோயிற் சடங்குகள்.)
3 04: தனியாக நாடக நிகழ்வுகள் பிரியத் தொடங்கிய சடங்கு
(மட்டக்களப்பு பாண்டிருப்பு திரெ ளபதை அம்மன் கோயிற்சடங்கு கு ர ன் போர் என்பன. இவை கோயில் வெளிவீதி யில் நடைபெறுவன.)
Richard Southern sin stóuuluq- Trăies வளர்ச்சியின் முதலாவது இரண்டாவது படி நிலையில் உள்ளவை இவை.
3.1.0:மட்டக்களப்பின் கிராமிய அரங்கு
இவை சமயச் சடங்கினின்று விடுபட் டவையாகும். நாட்டிய சாஸ்திரம் நாடக வகையை மூன்றாகப் பிரிக்கும். அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம். நிருத்த நிலையில் எல்லாம் நடனமாகவே இருக்கும். நிருதித்ய நிலையில் நடனத்துடன் அபிநய மும் இணையும். நாட்டிய நிலையில் இவை இரண்டுடன் கதையும் சேரும்.கதை சேர்ந்த வுடன் அது கூத்தாகிறது. கூத்தாவது கதை தழுவி வரும் ஆடல் என்றார் அடி யார்க்கு நல்லார்.
மட்டக்களப்பிலே ஆடப்படும் பறை மேளக் கூத்து, வசந்தன் கூத்து என்பன மேற்குறிப்பிட்ட நிருத்த, நிருத்திய அரங் குகளுக்கு உதாரணங்களாகும்.
3.11 பறைமேளக் கூத்து
மட்டக்களப்பில், அதிலும் குறிப்பா கக் களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இக் கூத்து உண்டு. பெரும்பறைகளை இடுப்
83

Page 90
தொண்டன்
பில் கட்டிக் கொண்டு கோயில் முன்றலில், வெட்டவெளியே மேடையாக சமதள அரங் கில் மக்கள் முன் ஆடும் கூத்து இது. பறை யொலியும், சிறுகுழல் ஒலியும் இதன் பின் னணி வாத்தியங்கள்.
3.1.2: வசந்தன் கூத்து
பன்னிருவர் அல்லது பதின்எண்மர் வட்டமாகச் சோடி சோடியாக நின்று கைகளில் வைத்திருக்கும் கோல்களைத் தட்டியும் அபிநயித்தும் ஆடும் கூத்து இது. பெரும்பாலும் கோயில் முன்றலிலும், அம் மன் உலா வருகையில் அவ்வுலாவின் முன் னாலும் நடைபெறும் கூத்து இது.
இவற்றுடன் மட்டக்களப்பில் வாழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள கழிக் கோல் ஆட்டமும் குறிப்பிடற்குரியது. வசந்தனின் தன்மைகளை இவற்றிலும் > 6oor6)ft. De
3.1.3 மகிடிக்கூத்து
கிராமியத் தன்மை நிரம் பி யதும் கதையை உட்கொண்டதுமான ஓர் அரங்கு மட்டக்களப்பிலுண்டு. அதுவே மகிடிக் கூத்தரங்காகும். மூன்று வகை மகிடிக் கூத்துக்கள் மட்டக்களப்பில் நிகழ்த்தப்படு கின்றன.
மு த லா வது வகை மகிடிக்கூத்தில் மலையாள நாட்டிலிருந்து வரும் ஒண்டிப் புலியும் அவன் கூட்டத்தாரும் மட்டக்க ளப்பு வந்து அங்கு வாழ்ந்த மந்திரவாதி யுடன் போட்டியிட்டு வென்றமை நிகழ்த் தப்படுகிறது.
இரண்டாவது வகை மகிடிக்கூத்தில் கதை அம்சம் அதிகமில்லை. மந்திர வேலை கள் நடைபெறும். மகிடியினை வேடன் வேடுவிச்சி வெள்ளைக்காரன் வெள்ளைக் காரி பார்க்க வருவது இதில் நிகழ்த்தப் படுகிறது.
மூன்றாவது வகை மகி டி க் கூ த் தி ல் மந்திர தந்திர விளையாட்டுகள் இருப்பி
84

னும் காமாட்சி, மீனாட்சி, வசிட்டர் சம் பந்தப்பட்ட புராணக்கதையும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஏட்டு வடிவில் இது உள்ளது.
இக்கூத்துகள் யாவும் திறந்த வெளியில் பகல் வேளைகளில் நடைபெறுகின்றன. இவை ஒத்திகை பார்த்து ஆடப்படுவ தல்ல. புதிதளித்தல் (Improvisation) மூலம் நிகழ்த்தப்படுவது.
3.2.0: பிரசித்த அரங்கு (Popular Theatre)
மட்டக்களப்பின் பிரசித்சி பெற்ற இரண்டு நாடக அரங்குகள் உள்ளன. இவை தம்மளவில் முழுமையும் செழுமை யும் கொண்டவை. அவையே தென்மோடி, வடமோடி நாடகங்களாகும். இவ்விருவகை நாடக அரங்குகள் இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களிற் பெரும்பாலும் இருந் துள்ளன. எனினும் ஆடல் பாடல் அமிசங் களும், பழமையும் பேணப்படுவது மட்டக் களப்பிலேதான்.
அலுமினியத்தாது நம் உ ட லி ல் அதிகரித்த நிலையில் சிறு நீரகக் கோளாறு இரத்த சோகை, மனநோய் உண்டாவதுடன் எலும் பும் மி ரு து வா கி வலுவிழந்து போய்விடுகிறது. கூடிய வகையில் அலுமினியங்களைச் ச  ைம ய ல் பாத்திரங்களாகப் பயன்படுத்தா தீர்கள்
3.2.1: வடமோடி, தென்மோடி
கூத்தின் ஆடல், பாடல் அவைக்காற்று முறை, உடை, ஒப்பனை,கரு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தென்மோடி வடமோடிப் பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளுக்கான காரணம் பற்றி ஆரா ய்ந்தவர்களுள் வி. சி. கந்தையா, சு. வித்தி

Page 91
யானந்தன், கா.சிவத்தம்பி,இக்கட்டுரையா சிரியர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேடையமைப்பு இரண்டிற்கும் இப் போது பொதுவாயுள்ளது. இம்மேடையை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. பழகும் மேடை 2 சதங்கை அணிமேடை 3. அரங்கேற்று மேடை
இதில் அரங்கேற்று மேடை தனித்துவ Dnr 6ovg.
கி.மு.8ம் நூற்றாண்டில் வாழ் ந்த கிரேக்கக்கவி ஹோமா இவ ருக்கு ஒரு கண் பார்வைதானாம் இவருக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாது. ஆயினும் இ லிய ட், ஒடிசி என்னும் இருகாவியங்கள் இவரால் பாடப்பட்டன. பிற்கா லத்தில் அ வை எழுத்துவடிவம் பெற்றன.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மண் உயர்த்தப்பட்ட மேடையில் வ ைள த்து நடப்பட்ட கம்புகளை இணைத்துக் கட்டி அதன்மேல் குடை வடிவில் சீலைகளை அமைத்து சர்க்கஸ் கூடாரம் மாதிரியான அமைப்பில் இம்மேடை அமைக்கப்படும். கன்னன்குடாவில் அமைக்கப்படும் மேடை தனித்துவமானது. அங்கு நான்கு பக்கங்க ளுக்கும் நான்கு தோரணங்கள் கட்டும் மர புண்டு. வளைத்துவர மக்கள் பார்த்திருக்க மேடையில் சபையோர் எனப்படும் பின் பாட்டுக்காரர், மத்தளக்காரர்,தாளக்காரர் நிற்க அவர்களைச் சுற்றிச் சபையோரைப் பார்த்தபடி கூத்தர் ஆடல் பாடல் மூலம் கூத்தை நிகழ்த்துவர்.காட்சிகளைத் தத்ரூப மாகக் காட்டுவதற்காக இவ்வரங்கினுள்ளே சில மாற்றங்களைச் செய்தனர் என்றும்
அறிகிறோம்.

வெள்ளி விழாச் சிறப்பி தழ்
3.2.2: வடமோடி ஆட்டமுறைமை
வடமோடி ஆட்டம் ஒருபக்கப் பார்வை யாளரை நோக்கி ஆடும் ஆட்டமாக அமைந் துள்ளது. அதன் ஆட்டக் கோலங்களும் அவ் வாறே.ஒவ்வொரு பாத்திரத்திற்கும், நிகழ்ச் சிக்கும் தனித்தனியான தாளக்கட்டுக்கள் உள்ளன. வடமோடியில் அரசன், அரசி, வீரன், பறையன், கிழவி என பாத்திரத் திற்குத் தக தாளக்கட்டுக்கள் வேறுபடும். வடமோடியில் ஏறத்தாழ 48 அசைவு வகை கள் உள்ளன. அவை உருதிரண்டு მებესნ கோலமாக வெளிப்படும்,
3.2.3: தென்மோடி ஆட்டமுறைகள்
தென்மோடி வளைத்து இருக்கும் பார் வையாளரை நோக்கி ஆடப்படும் ஆட்ட மாக அமைந்துள்ளது. (வட்டக்களரி தென் மோடிக்கேயுரியது போ லத் தெரிகிறது) இதில் மூன்று வகையான பிரதான தாளக் கட்டுக்கள் உள்ளன. இம்மூன்றுமே மாறி மாறி கையாளப்படுகின்றன. ஏறத்தாழ தென்மோடியில் 78 வகையான அ ைச வு வகைகள் காணப்படுகின்றன. அவை உருண்டு திரண்டு ஒரு ஆட்டக் கோலமாக வெளிப் படும். இவ்ஆட்டக் கோலம் மிகவும் அலங் காரமும், நளினமும் வாய்ந்தது.
இவ்வகையில் இவ்விரு நாடக அரங்கும் மிக வளர்ச்சி பெற்ற அரங்குகள் எனலாம். இவ்வரங்க வகைகள் பற்றி அரங்கியல், சமூகஇயல் ஆய்வுகள்நிகழ்த்தப்பட்டுள்ளன Richard Southern Ji.pyth epairspitats! Luig. நிலையை இந்நாடகம் உணர்த்துகிறது. சடங்கு நிலையினின்று நாடகம் விடுபட்ட மையை இங்கு காணுகிறோம். எனினும் இக்கூத்து மட்டக்களப்பு மக்களின் வாழ் வோடு ஒன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது அது தனியாக ஆராயத்தக்கது.
இக்கூத்துகள் கிராமிய நாடகங்களா? அல்லது தம் பழைய நிலையினின்று பாமர மக்களிடம் சென்று விட்ட செந்நெறி நாட கங்களா? என்பது ஆராய்விற்குரியது.
85

Page 92
G தாண்டன்
3.2.4: டிறாமா மோடி அரங்கு
மட்டக்களப்பு மக்கள் மத்தியில் இன்று காணப்படாததும் 19ம் நூற் றா ண் டில் காணப்பட்டதுமான ஒரு நாடக அரங்க வடி வம்டிறாமாமோடிநாடகமாகும்.இது யாழ்ப் பாணத்தில் ஸ்பெஷல் டிறாமா,இசை நாட கம், கொட்டகைக்கூத்து என அழைக்கப் பட்டது. மூன்று பக்கம் அடைக்கப்பட்ட மேடையில் ஒரு பக்கப் பார்வையாளரைக் கொண்டதாய் மேடை அமைத்து திறந்த வெளியில் இது நடத்தப்பட்டது. கல்லடி யில் டிறாமாக் கொட்டகை வளவு இன்றும் உண்டு. இது தன் ஊடகமாக கர்னாடக இசையைக் கொண்டது. மராட்டிய, பார் சிய கம்பணிகள் மூலம் தஞ்சாவூருக்கு அறி முகமான மரபு. அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து பின் இங்கு அறிமுகமானது. இத்த கைய நாடகங்கள் வெல்காசிம்ஹால் என முன்பு அழைக்கப்பட்ட இன்றைய சுபராஜ் சினிமா தியேட்டரில் நடிக்கப்பட்டன. இதனை விலாசம் எனவும் அழைத்தனர். மட்டக்களப்பில் சுகிர்த விலாசனம் எ ன ஒரு நாடக சபையும் இருந்தது.
சுமேரிய முத்திரைகளில் மொஹஞ் சதாரோவில் கா ண ப் படுவது போன்று உயரமான காளை, அம ர்ந்துள்ள குரங்கு, புலியோடு போர்புரியும்வீரன்,திரிசூலத்தோடு சிவன் ஆ கி ய  ைவ காணப்படுவ தோடு சிதைந்த சிவன் கோயில்க ளும் சுமேரியாவில் காணப்படுகின்
றன.
ஜொன் மார்ஷல்
3.2.5: பசான் அ ல் ல து பாசுக்
அரங்கம்
கத்தோலிக்க மதத்தின் வருகையினா தமிழர் மத்தியில் வந்து புகுந்த ஒர் அர கம் இது. மனித உரு அளவிலான பாை களைக் கொண்டு யேசுவைச் சிலுவையி அறையும் நிகழ்ச்சி ஈஸ்டர் நாளில் பெரு அரங்கில் நடிக்கப்படும். பாவைகளுடன்
86

வேடமிட்ட மனிதர்களும் இதில் கலந்து கொள்வர். மக்களும் பங் கு கொள்வர் மனித அளவிலான ஆசீர்வதிக்கப்பட்ட மேரி, மக்தலேனா, சாதுஜோன், வொறோ னிக்க ஆகயோரின் மனித உருவில் அமை ந்த சிலைகள் மக்களாற் காவிச் செல்லப் படும். இந்நாடகத்தில் படை வீர களாக மாந்தர் வேடம் தாங்குவர்.வீதியும் மே டை யாகப் பயன் படுத்தப்படும். இப்பசான் நாடகங்கள் இசை தழுவியன வாய் இருக் கும்.இவ்விசை மேனாட்டுச் சாயல் பெற்ற தாயிருக்கும்.இத்தகைய நாடகங்கள் மட்ட க்களப்பு, சொறிக்கல்முனை மாதாகோயில் முன்றில்களில் நிகழ்த்தப் படுகின்றன.
Richard Southern displb 15T Lasji Sair 4வது, 5வது படி நிலைகளை இவை காட் டுகின்றன. அதாவது அடைக்கப்பட்டதும் பலர் கூடுவ துமான அரங்கும், வர் ண ம் தீட்டப்பட்ட திரைகளும். இவை அனைத் தையும் நாம் பாரம்பரிய அரங்குகள் என லாம். இவற்றுள் டிறாமாமோடி இன்றுவழக் கில் இல்லாதவை. ஏனையவை, ஜீரணித்த நிலையினாயினும் பயில் நிலையிலுள்ளன.
4.0: மட்டக்களப்பின் நவீன அரங்கு
மட்டக்களப்பில் காணப்படும் நவீன அரங்கை மூன்று முக் கி ய பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
1. மனோரதிய நாடக அரங்கு (Roman
tic Theatre)
2. யதார்த்த நாடக அரங்கு(Reasic
Theatre)
3. இயற்பண்பு, யதார்த்த எதிர் நாடக egigig5 (Anti Naturalistic Realistic Theatre)
இலங்கையில் தமிழர் மத்தியில் ஆங்கி லக் கல்வி உண்டாக்கிவிட்ட மத்திய தா வர்க்க வருகையின் பின்னரேயே நவீன நாடக அரங்கு தோற்றம் பெறுகிறது. மட் டக்களப்பும் அதற்கு விதிவிலக்கன்று. கலை யரசு சொர்ணலிங்கம் பாணியில் அமைத் ததும், மூன்று பக்கப் பார்வையாளருக்கும்

Page 93
நடத்தப்படுவதும் மனோரதிய (Romantic) நடிப்பு முறையினைக் கொண்டதும் ஆன ஒருவகை நாடக அரங்கு.
இவற்றில் பழமையான பார்ஸிவழி நாடக அரங்கின் தாக்கமும், நவீன நாடக அரங்கின் தாக்கமும் இருந்தன. ராஜாரா ணிக்கதைகளையும்,செயற்கையான உரையா டல்களையும் கொண்டனவாக இவ்வரங்கு அமைந்தது. இன்றுவரை இவ்வரங்கம் ஊர் களில் மன்றங்களாலும் பாடசாலைகளா லும் பின்பற்றப்படுகின்றது. சினிமாவின் செல்வாக்கு இதில் நிறைய உண்டு
யதார்த்த நாடக அரங்கு
மூன்று பக்கம் அடைக்கப்பட்ட மேடை யில் ஒருபக்கப் பார்வையாளருக்கு நிகழ்த் தப்படுவது இது. ஆனால் இதில் சாதாரண மனிதர்களின் க  ைத யே நிகழ்த்தப்படும் பேச்சுத் தமிழ் அல்லது தராதரத்தமிழ் இதிற் பயன்படுத்தப்படும். முப்பரிமாணப் பொருட்கள் மே  ைட ப் பொருட்களாகப் பயன்படுத்தப்படும். இதனை நாம் இயற் Lugia Li birl as gluttig (Naturalistic Theatre) எனலாம்;
யதார்த்த எதிர் நாடக அரங்கு
மட்டக்களப்பு அரங்கில் இவ்வரங்கு பெரிய வளர்ச்சி பெறாவிடினும் புத் தமைக்கப்பட்ட கூத்து அரங்கு, சிறுவர் அரங்கு,
நவீன நாடக அரங்கு என அறிமுகப் படுத்தப்பட்ட அரங்கு ஆகியவற்றை இதனுள் அடக்கலாம்.
பாடசாலைகளையும், பல்கலைக்கழகத் தையும் மையமாகக் கொண்டு இவ்வரங்கு செயற்படுகிறது.
நவீன நாடக அரங்கின் நெறிமுறை களை அறிந்து அதன்வழி உருவாக்கப்படும் நாடக அரங்காக இவ்வரங்கு உருவாகாமை யினால் தேசிய நிலையில் கணிக்கப்படும்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
தரத்திற்கு இவ்வரங்கு இன்னும் வளர்ச்சி அடையவில்லை போலத்தெரிகிறது.
இவ்வரங்குகளில் முதலிரு அரங்குகளும் Richard Southern 35.Jo52uLu 66) ğ5I L_uLq j5?a8)6)éii குள் அடங்கியவை. கடைசி அரங்கு 7வது படி நிலைக்குள் அடங்குமாயினும் (அதா வது பொய்மைக்கு எதிரானது ஆயினும்) இந்த நாடகத் தத்துவத்தினை உள்வாங் கிப் பிரக்ஞை பூர்வமாக நிகழ்த்தப்படுவன வாயில்லை.
5.0: தொகுப்பு
தொகுத்து நோக்குமிடத்து உலக நாட க்வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் உலகின் நாடகங்கனையெல்லாம் வகைப்படுத்தியே ஏழுபடி நிலைகளாக்கினர். ஆனால் இந்த ஏழு நிலைகளையும் ஒரே இடத்தில் காணும் தன்மையை மட்டக்களப்பில் காணுகிறோம். (இது மட்டக்களப்புக்கு மாத்திரமுரிய தன் மையன்று. ஆசிய நாடுகளில் சில பிரதேச ங்களுக்கு இது பொருந்தும்).
இவ்வரங்க வளர்ச்சியில் பாரம்பரிய அரங்கு சிறந்து வளர்ந்து ஆழமாக இப்பகு தியில் வேரூன்றியுள்ளது. நவீன அரங்கு சிறப்பாக வேரூன்றவில்லை. சினிமாத் தாக் கமும் நாடகம் பற்றிய சரியான பிரக்ஞை யின்மையும் இதற்குக் காரணமாகலாம். எனினும் அண்மைக்காலமாக நடைபெறும் முயற்சிகள் நம்பிக்கை தருவனவாயுள்ளன. பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.
வைரஸ் எ ன் பது முழுமை யான ஒட்டுண்ணி. அதற்குச் சொந் தமாக விருத்தியடையும் திறன் கிடையாது. அதற்கேற்ற உறுப்பு களும் அதனிடம் இல்லை.ஆனால் அது உ யி ரு ள் ள செல்லுக்குள் புகுந்து அதில் கிடைக்கும் கச்சாப் பொருள்களை வைத்துத் த ன்  ைன ப் போன்ற வைரஸ்களை உருவாக்குகிறது.ஒரு செல்லுக்குள் புகுந்த வைரஸ் 25 நிமிடங்களில் 250 ஆகப் பெருகிவிடும்.
87

Page 94
தொண்டன்
ஆடி ஒடிப் பம்பரமா கச் சுழலும் அப்பா ஈஸிச் செயரில் ஒய்வெடுப்பதை ஆச் சரியமாய்ப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள் சாரதா
தலைவாசலில் தனக்கா கக் காத்திருக்கும் அம்மா வையோ, காட்டுக் கூச்சலால் வீட்டையே அதிரவைக்கும் தம்பிமாரையோ கா ணா ததும் அவளுக்கு இனந்தெரி யாத ஒரு பய உணர்வைத் தோற்றுவிக்க, சட்டென்று அறையினுள் புகுந்து ஆசுவா சமாக நெட்டுயிர்த்தாள்.
அவசர அவசரமாக முகம் கழுவி, தலைவாரிப் பொட் டிட்டு, பூப்போட்ட ஒரு கவு ணுக்குள் தன்னைத் திணித் துக் கொண்டு தலைவாசல் படி கடந்து முற்றத்துக்கு வந்தபோது அப்பாவின் செரு மல் அச்சுறுத்தியது. மடியில் பொருளுளவன் வழியில் மனம் கலங்கினாற் போன்று செய லற்று நின்றாள்.
"இங்க வா இரு. அவசர வெளிக்கிட்ட
ஒரு கேள் நெற்றிக்கு ே ஏகாம்பரம். வையைச் சந் யற்ற ஓர் மன சர்வநாடியும் விட்டதான நெற்றி வியர்
அங்கு நில னத்தை மீண் மெல்லக் கை
*"என்ன. றன்,நீ பேச றாய்?"
"நான் G, லாம் உண்ை Grjúli .l - Luf கொள்ள மு த்தாள்.
38
 

O 7/O * சிறுகதை
"அப்ப.அந்த வேதக்காரப் பொடியனைத்தான் செய்யிற தென்டு தீர்மானமாயிற்றோ?
"நல்லாய் யோசிச்சு ஆறு தலாய் முடிவுக்கு வா. ஒன்று மட்டும் சொல்லிறன். எங் களை ஏமாத்த நினைச்சியோ உனக்கென்று ஒரு சல்லிக்காசு கிடையாது. அப்பிடி மீறிப் போனால் இந்த வீட்டில் எந்தச் சகவாசமும் வைச்சுக் கொள்ளக் கூடாது."
பிள்ள, இப்பிடி மாய் எங்கயோ ாற் போல..? V
குரலில் அழுத்தம் தொனி விக் குறியுடன் க்க எச்சரிக்கும் அப்பாவை நரே ஏறிட்டார் ஏற்கவும் முடியாமல், எதிர்க் அப்பாவின் பார் கவும் முடியாமல், தலையாட் திக்கத் திராணி டிக்கொண்டே தடுமாறி எழுந் ாவுறுத்தலுடன், தாள்.
அடங்கி ஒடுங்கி உணர்வு மீதூர. "இந்தா பார், தோளுக்கு க்க அமாநதாள். மேல் வளர்ந்திட்டாய்
தொழில் வேற பார்க்கிறாய் விய அதீத மெள என்றுதான் பொறுத் துக் ாடும் அப்பாவே கொண்டிருக்கிறன். எதுக்கும் லத்தார். ஒரு எல்லையிருக்குதென்றதை நினைவில வைச்சுக்கொள். நான் கேட்கி இப்ப சொல், எங்க போக உத் ாமல் இருக்கி தேசம்.? பீச்சுக்குப் போற தாயிருந்தால் அம்மாவோ டயே திரும்பி வரலாம். *
ஒ.அம்மாவும் தம்பியவை
ள்விப்படிறதெல் யும் பீச்சுக்குப் போயிருக்கி
pGur ? னமோ? இதுவும் அப்பாவின்
ர்வையை எதிர் ஏற்பாடாகத் தானிருக்கும்
டயாமல் மெளனி என்று தனக்குள் நினைத்துக்
கொண்டாள்.

Page 95
தான் போகுமிடத்தைச் சரி யாக அறிந்துகொண்டு தலை யிலடித்தாற் போல் அப்பா பேசியதும், பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண் டே மறுபடியும் உள்ளே சரண டைந்தாள்.
"ஏன் உள்ள போறாய்? எங்கையோ போக வெளிக் கிட்டியே, ஏன் போகவில்லை?" என்றொரு வார்த்தைதானும் கேட்கவில்லையே என்று மன து. குடைந்துகொண்டே அம்
மாவின் வரவிற்காசக் காத்,
திருந்தாள்.
ஏகாம்பரம் ஆடைமாற் றிக்கொண்டு புறப்படும்போது கூட"போய் வருகிறேன்" என்று என்று ஒரு வார்த்தை சொல் லாமலே போய்விட்டார்.
இரவு தம்பிமார் இருவ ரும் தூங்கியபின்னர், மகளின் தலையை மெல்ல வருடியபடி யே அப்பா விட்ட இடத்தி லிருந்து அம்மா பேச்சைத் தொடங்கினதுதான் தாமதம் சாரதா அம்மாவோடு போர்க் கொடி உயர்த்தத் தொடங் கினாள்.
"அம்மா! அப்பாவுக்குக் கொஞ்சமேனும் மனர்ஸ் இருக்கா? இருந்தா இந்தப் பேச்சுப் பேசுவாரா? ஏதோ எனக்காகத் தான் ஒரு பெரிய மாளிகையே கட்டி வைச்ச வர் மாதிரித் துள்ளுறாரே. இவரால ஒரு அம்பதினாயி ரம் தானும் சீதனம் குடுத்து ஒரு கலியாணம் கட்டிவைக்க முடியுமா? - ம் . போயும் போயும் ஒரு வாச்சர் உத்தி யோகம். தன்ர பிள்ளையா வது ஒரு நல்ல உத்தியோ
கத்தனைச் செ மாயிருக்கட்டும கொஞ்சம்கூட லாதவர்."
"ஏய் ச பேசடி. ஒரு இந்தளவு வாய அந்த மணிச6 கஸ்டப்பட்டு உ பிச்சுவிட உன யோகம் கிை தானே இவ்வ றாய். அப்ப ரெண்டா கு Lontao6) GSurt(S மேச்சாலும் கே எண்டு Gର நாளைக்கு l விட்டிட்டு உங் ஒடினாலும், அ சன்தான் என போடப்போகு செய்ற தொழி பழிக்கப்படாது
அமைதியா குள்ளும் இப் எழுச்சி இருக்கு வரை சாரதா கூடப் T
.சரி அம் முடிவாய்ச் ெ கட்டிறதெண்ட அவரைத்தான் இல்லாவிட்டா வும் இப்படியே சுமையாய் இரு ப்பன். அப்பத கும் கஸ்டம் வி அப்பாவிடம் வெடுக்கிறது உ எனக்கு நித்தி
பேச்சை முறித்துக் கொ

ய்து சந்தோச
ன் என்று ஒரு அக்கறையில்
ாரு அளந்து பெண்ணுக்கு நீளக்கூடாது Tr எவ்வளவு ன்னைப் படிப் க்கொரு உத்தி டச்ச திமிரில ாவும் கதைக்கி அறிஞ்சா டலை உருவி வார். கோழி ாறணமேந்தில சால்லுவாங்க. நீங்களெல்லாம் கட பாட்டில அவற்றை பென் க்குப் பிச்சை து. ஒருத்தர் ல ஒருநாளும் கண்டியோ.
ன அம்மாவுக் ப டி யொரு மென்று அது
நினைத்துக் ர்த்தாளில்லை.
மா, நானும் சால்லிறனே. птөi) நான்
கட்டிறது. ல் காலம் பூரா உங்களுக்குச் ந்து தொலை ான் உங்களுக் ளங்கும். இனி பேசி முடி ன்ர பொறுப்பு ரை வருது'
இடைநடுவே ண்டு போன
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
வியப்
சாரதாவை அம்மா போடு பார்த்தாள்.
சாரதா வீட்டில் பணிப் போர் மூண்ட அதே இரவில் சில்வெஸ்ரர் வீட்டில் ஒரு பூகம்பமே நடந்து முடிந்தி (515 g5gil.
விளைவு
இருவரும் சில நாட்கள் ஒருவரையொருவர் சந்திக்கப் பயந்தவர்களாய் அஞ்ஞாத வாசம் புரிந்தனர். தத்தம் அலுவலகத்திற்குப் போகின்ற வருகின்ற நேரங்களில் தம் மை யறி யா ம லே செய்து கொண்ட நேரமாற்றம் தற் செயலாக வேனும் சந்திக் கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத் தாததில் சில நாட்களில் இரு வருமே ஆடிப்போயினர்.
அதுவே ஒரு பாரிய இழப் T - இனி வாழ்க்கையில் சந்திக்க முடியாமலே போ வோமோ என்ற பயத்தை நெஞ்சில் வளர்க்க - சொல்லி வைத்தாற் போல ஒருநாள் எதிர்பாராத அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
ஊர் என்னும் இடத்தில் மலைமகள் என்று வழங்கிய இறைவியை மக்கள் வழிபட் டார்கள் அந்த இறை விக்கும் நிலாக்கடவுளுக்கும் ஆண்டு தோறும் அங்கு திருமணவிழா நடைபெற்றது. கடவுளைத் தாயாக வழிபடும் அந்த மர பிற்கும் பார்வதியை பல்வேறு வடிவில் இந்திய மக்கள் வழி படும் மரபிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தே. ஏ. நீலகண்ட சாஸ்திரி
89

Page 96
தொண்டன்
நெருக்கத்தில் இறுகினர்; இழ கினர்; மனம் விட்டுப்பேசி
ஒரு முடிவுக்கு வருவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந் gigil
வாதப் பிரதி வா தங்க ள் தம்மை எங்கோ தொலைவில் பிரித்துக் கூறு போடுமோ என்ற எதிர்கால அச்சம் மன தில் எச்சரிக்க, எதையும் தாங் கும் தைரியத்துடன் "தனிக் குடித்தனம் நடத்துவதற் கான ஆயத்தங்களுக்கு முன் னேற்பாடு செய்யும் ஒப்பந் தத்துடன் கலைந்து போயி
னர்
இரு பகுதிப் பெற்றோரும் பிள்ளைகளின் மன உணர்வு களை புரிந்து கொள்ளாதவர் கள், அண் மைக் காலங் களில் ஏற்பட்ட மா று தலே தமக்குக் கிடைத்த வரப் பிரசாதமாக எண்ணி இறு மாந்து போயிருந்த வேளை யில் அந்த ஒரு இரவு தீடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இருண்டு வெகுநேரமாகிய போ து ம் சாரதாவைக் காணாத சிவகாமிதான் முத லில் துடிதுடித்துப் பதறி
6 GT
கணவனும் போய் - காலத்தின் கொடுமை யால் ஏழு மணியோடு இரு ளில் அடங்கிப்போகும் ஊர்க் கோலமும் நெஞ்சை நெருட,
கடத்திய அந்த இரவின் விடி யலில் வீடு வந்த கணவனை ஆற்றா
90
இரு பகுதியிலும் நடந்த
வேலைக்குப்
நீண்ட பிரிவின் பின் நேர்ந்த மையோடு எதி
சிவகாமி.
“அந்தக் சும்மா விடம பவே போய் அ அவளை இழுத ரெடுத்திற்றுத்
வலை" என்று (
கணவனையும்,
வதேசரியென்று பாவனையில்
பொல்லுகளும மூன்று நான்கு யும் பார்த்து
TG
ஐரோப்பிய கிறிஸ்தவம் ப னரே தோமா வந்து கிறித்த னார். ஐரோ விட இந்தியா தவ வரலாற் கிறித்தவ பார கொண்டதா பது இந்தியர் மை தரததிக
இர
சொல்லிறை வேண்டாமப் ளைக் கொண் ஆருக்குக் போறியள். ளையென்டு நீ முழுகுங்கோவி
தாய்மையி வன் சினந்த
கண் விழிப்பும் கண்ணிருமாய் லான மட்டு
த்துத் G.
போர் வெறியனாய் ளாய், பதறு
ஆற்றி வழிப்

Iர் கொண்டாள்
கிறுக்குகளைச் ாட்டன் இப் டிச்சு நொருக்கி த்து வந்து உயி தா ன் மறு கொப்பளிக்கும்
அவன் சொல் ஆமோதிக்கும் அ ல வாங்கும் ாய் சூழநின்ற தடியன்களை ப் பதறிப்போ
நாடுகளுக்குக் ரவுவதற்கு முன் இந்தியாவிற்கு 1வத்தை பரப்பி ப்பிய நாடுகளை நீண்ட கிறித் றையும் உயர்ந்த "ம்பரியத்தையும் க அமைந்திருப் 'களுக்குப் பெரு கது
கரைபுரண்டோடிக்
ராஜந்திர பிரசாத்
தைக் கேளுங்கோ பா. இனி அவ ண்டு வந்துதான் ட் டி  ைவக்கப்
இல்லாத பிள் னைச்சுத் தலை பன்."
ன் பரிவில், கன தனிக்க தன்னா ம் முயன்று பார் தாற்றுப்போனவ ம் பிள்ளைகளை படுத்தும் பாரிய
பொறுப்புடன் வீட்டுக்குள் அடங்கிப்போனாள் சிவகாமி. நேரம் கழிந்தது.
கந்தனையே கொன் று வென்று வரப் புறப்பட்ட சூரபத்மன், மண் கவ்வி மாண் ட மற்றைய சகோதரரைப் Lunirrifjögė கலவரப்பட்ட நிலையில் தலையைத் தொங் கப் போட்டுக் கொண்டு வந்த கணவனுடன் வாய்கொடுத்து வாங்கிக் கட்டுவானேன் என்ற பயத்தில் வாளாவிருந்தாள்.
காலங்கள் தம்பாட்டில் கொண் டேயிருந்தது. இரு குடுப் பங் களும் இரு வேறு துருவங்க ளாய் ஒன்றையொன்று பகை
த்து, காறி உமிழாத ஒரு குறையாக, கனத்த மனங்க ளுடன் வாழ்வின் சுமைக
ளோடு போராடிக் கொண்டி ருந்தன.
இதைப் பற்றி எதுவித சல னமுமில்லாமல் புதிய ஒரு குடு ம்பமாக சில்வெஸ்ரரும் சார தாவும் புதிதாக முளைவிட்ட இரு பிஞ்சுகளோடு ஒட்டி உறவாடி புதிய ஒரு யுகத்தை நோக்கிச் சிறகடித்துப் பறந் தாலும், பெற்றோர் பிரிவெ ன்னும் பெருந்துயரில் ஆழ்ந்து
மெலிந்துதான் போயினர்.
தம்மைத்தான் nrrijfsnit விட்டாலும், தம்மோடு மட் டுமே தனியாக - பகலில் பெற்றோர் அரவணைப்பு மின்றி ஏங்கும் சின்னஞ் சிறி சுகள் மீதாவது கருணை காட்ட மாட்டார்களா என்ற ஏக்கத்துடனான எதிர்பார்
mis •

Page 97
பில் இருவரும் ஆடித்தான் விட்டனர்.
ஐந்து வயதுப் பெண்ணும் மூன்று வயதுப் பையனுமாக ஆறேழு வருடங்கள் இழுத்த டித்தும் கூட மனமாற்றம் காணாத பெற்றோ  ைர எண்ணி வேதனைப் படுவதை விட அந்த இரு உள்ளங்களா லும் பெரிதாக எதையும் சாதித்து விட முடியவில்லை.
அம்மாவிடம் வீட்டுக்கு வர அனுமதி கேட்டு அவ்வப் போத எழுதிய ஆறு கடிதங் களுக்கும் பதிலே வராதது க3), டு, அப்பாவின் உறுதியான நிலைப்பாட்டை உணர்ந்து கொண்டவளாக இ  ைட யி டையே இரவில் அழுது அடம் பிடித்துக் க ண வனோ டு ஊடும் சில சந்தர்ப்பங்க ளோடு ஏக்கப் பெருமூச்சுக் களிடையே சா ர தா வின் பெரும் பொழுதுகள் கழிய லாயின.
தாமஸ் அல்வா எடிசன் தான் கட்ட வேண்டிய வரிப்பாக்கி யைக்கட்ட நீதிமன்றம் வ ந் தார். நீண்ட கியூவின் கடைசி யில் நின்றிருந்த இவர் முறை வந்ததும் உங்கள் பெயர் என் னவென்று பதிவாளர் கேட் டார். ஆராய்ச்சியில் மூழ்கி இருந்த இவருக்குத் தன் பெயர் மறந்துவிட்டது. பெயரைக் கூறாமல் திரும்பிச் சென்றா ராம். இது ஒரு கிறுக்கு போலி ருக்கிறது என்று அலுத்துக் கொண்டாராம் பதிவாளர்.
இந்தக்
கள் அனுமதிக பார்ப்புகளை( கொள்ளாதவ டுக்குப் போன் பெரும் எதிர்ட் வில்லை என் முகம் நோக்கி
tD6ð 9-6ð).6Tc அம்மாவின் ஆ சரணைகளில் ருந்தான்.
குடும்பத்தை கொண்டு ஒரு நாள் இவ பார்த்துக் கே போது, சுவன இவன் முகத்தி போல் தகப்ப தைச் சொல்லி
"நீ வந்து டே ஆட்சேபனயில் பெண் வீட்டுக் இவ்வளவு திமி ளையும் மனம் மாற்றி வக் குடும்பமா வந்தாலொழிய ளையளைக்கூட வரக்கூடாது.
அப்பாவின் மான முடிவோ பிள்ளைகளுக்.ே அந்த வீட்டில் வேலையில்லை அரும்பி வந்த வையும் துண் டான் சில்வெளி
"என்னப்பா
தின கடிதம் டே
நீங்கள் கல்நெ

டிதங்கள்-பகில் ள் என்ற எதிர் யல்லாம் ஏற்று oTrril 56st Gil . " சில்வெஸ்ரர் புக்கு உள்ளாக ாலும், தந்தை ப் பேசாத ஒரு சலைத் தவிர புலாதியான உப
உருகிப்போயி
պւն கூட்டிக் வரப்போவதாய் ன் தகப்பனைப் ாரிக்கை விட்ட ரப் பார்த்தே ல் அறைந்தாற் ன் தன் கருத் விெட்டார்.
ாறதில எனக்கு ல.ஆனால் ஒரு குடும்பத்துக்கு ர் கூடாது.அவ ள்ளையளையும்
ஒரு கிறிஸ்த "ய்க் கொண்டு உன்ர பிள் . நீ இங்க கூட்டி
அந்தத் தீர்க்க டு, பெண் சாதி க இ ட ம ற் ற தனக்கும் இனி என்பதுபோல், தன் அற்ப உற டித்துக்கொண் ஸ்ரர்.
.பிள்ளை எத் பாட்டிட்டாள்.
ஞ்சாயிருந்தால்
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
எப்படி? அவள்தான் சிறுபி ள்ளை. ஏதோ தெரியாத்தன மாய் போய்ச் சேர்ந்திட்டாள் வயதுவந்த நாங்கள் எண்டா லும் கொஞ்சம் விட்டுக்குடு த்து நடக்க க் கூடாதேய
சிவகாமி எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஏகா ம்பரம் அசைந்து கொடுப்பதா யில்லை.
*உங்கட அண்ணன்ர மகள் மட்டுமென்ன சந்தோசமா கவா வாழ்கின்றாள்? பொருத் தமெல்லாம் பார்த்து, நாலு பெரியவை கூடிப்பேசிச்செய்த கலியாணம்தானே.இண்டை க்கு நிலையென்ன? ரெண்டு பிள்ளையஞக்கும் தாபரிப்புப் ப ண ம் கட்டச் சொல்லிக் கேட்டு கோடு வரை போய் நிக்குது. பாவம்,ஏதோ இவன் ஒரு நல்ல பொடியன் என்ட தால எ ன் ர மகளைப் பூப் போல வைச்சுப் பாதுகாக் குது. தனக்காக இல்லாட்டி லும் தனக்கு ஒரு குறையும் வையாமல் வைச்சுக் காப்பா ற்றிற அவருக்காக என்டா
லும் - ஒன்டுமறியாத பிஞ்சுக் குழந்தைகளுக்காக என்டா லும் உங்கள் மனத்தை மாத்த மாட்டியளோ என்டு கெஞ்சிக் கேட்டெல்லே எழுதியிருக்கி றாள். பாவம், இஞ்ச இந்தப் பிள்ளையஸ் அவளைக் காணா மல் என்ன துடியாய்த் துடிக் குதுகள். சரி, அவள் இங்க தான் வ ரே லாதென்டால் நா னு ம் பிள்ளையஞமாவது போய்ப் பார்த்து வரவாவது விடுங்களேன்.""
91

Page 98
தொண்டன்
s
தன்மையாகப் பரிந்துரை கேட்ட சிவகாமி, உதாரணங் காட்டி மிரட்டியும் பார் த் தாள்.செவிடன் காதில் ஊதிய சங்காய் ஏகாம்பரத்தால் புறந் தள்ளப்பட்டதுதான் மிச்சம். பலன் கிட்டவேயில்லை.
என்னதான் கணவன்-குழ ந்தை. ஆனந்தமான-ஏகாந்த மான வாழ்க்கை என்றிருந்த போதும், பிறந்த வீட்டின் பிரி வுத் துயரால் பெரிதும் கல வரப்பட்டாள் சாரதா.
நித்தமும் கண்ணிரி சிந்தும் சாரதாவின் மனநிலை கண்டு தன் நெஞ்சமும் சலித் து ப் போவதாக சில் வெஸ்டர் உணரத் தலைப்பட்டான்.
கணவன்-மனைவி என்ற சாதாரண ஆண்-பெண் உற வின் நெருக்கத்திற்குக்கூட அண்மைக்காலமாக அவள் பிணங்கிக் கொண்டபோது தான், இயல்பான பாலியல் Gaul Laboa,5Get5Td6ö07 - 8FFT5 TU 60057 ஒரு மனிதனின் மன நிலையில் முதன் முதலாக அவ ன் பொங்கி வெடித்தான்.
**சாரு. என் மிருந்தாலும், வ சந்தோசத்துக்கு பளிக்கத்தெரியா இனியும் ஒரு வ பந்தம் தேவைத என் மனம் ஏங் தையாவது நீ
int...?' '
அந்த வார் பதறிப்போன நிலைக்குத் திரு
*"என்னை கொள்ளுங்கோ அந்த உறவு நான் மனத்தா மாட்டன்."
பொங்கி வந் Drri ai Frti வியின் தலைை வருடிவிட்டான்
““ታff®, L களும் ஆசாபா நிறைந்த சாத தான் என்றதை
அப்பா புரிந்து
කළුපටටතටළුපතළුතළුළුටළුටටළුපතළුපටටළුපතටළුපචත්‍යක්‍ෂ
வயிறு காலியானால் நாம் நினைக்கின்றோம். அது ஞானிகள் அதற்கு என்ன க யுமா? நம் இரத்தத்தில் சில ச, இருக்க வேண்டும். இச் சத்து நமக்குக் கிடைக்க வேண்டும் குறைந்தவுடன் மூளையின்
அனுப்பப்படுகிறது. உடனே பசி உணர்ச்சியை ஏற்படுத்து பசியை உணர்கிறோம்.
92

னதான் ஏக்க கிறார். அவருக்கு முன்னால ாழ்வின் அற்ப நாங்கள் முன்னுதாரணமான க்கூட மதிப் ஒரு குடும்பமாய் எதிர்நீச்சல் rதஉன்னோட போட்டு வாழ்ந்து காட்டினால் பாழ்க்கை ஒப் தான் அவரும் மனந்திரும்பும் ானோ என்று ஒருநாள் வரும். அதுமட்டும் கித் தவிக்கிற எதையும் பொறுமையோடு
உணர்கிறா சகித்துத்தான் ஆகவேண்டும்.
அவன் அவளை ஆசையோடு த்தை கேட்டுப் அணைத்துச் சரிந்தபோது
சாரதா சுய இரண்டாவது செல்லம் வீரிட் iம்பி வந்தாள். டழுது அவர்கள் உறவுக்குமுட்
டுக்கட்டை போட்டது.
மன்னிச்சுக்
அப்பா. இனி அவ்வளவோடு அந்த இர களை எல்லாம் வும் அவர்களைத் தனிமைப் லும் நினைக்க படுத்திச் சிந்திக்க வைத்தது.
மக்களை மக்களாக-மனிதர் களாக-மானுடத்தின் நேசிப் புடன் கூடிய மனிதாபிமானி களாக மாற்ற வேண்டிய மத ங்களே, தம்மைப் பிரித்து, இயற்கையோடு ஒன்றி வாழச் செய்யாது வேடிக்கை காட் ாத்தியா? நாங் டும் வெறிப்போக்கை எண் சமுள்ள ஏக்கம் னிக் கலங்கியவாறே அந்த ாரண மனிதர் இரு அன்பு நெஞ்சங்களும் த ஏனோ உன்ர தம்மை மறந்து உறங்கிப் கொள்ள மறுக் போயின.
தகண்ணிரோடு ந்த தன் துணை யை இ த மாக சில்வெஸ்டர்.
beeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeel
நமக்குப் பசி எடுக்கிறது என்று தவறு என்று கூறும் விஞ் ாரணம் கூறுகிறார்கள் தெரி த்துப் பொருள்கள் எப்போதும் ப் பொருள்கள் உணவு மூலமே . இவை இரத்தத்தில் சிறிது ஒரு பகுதிக்கு இந்தச் செய்தி வயிற்றுப்பகுதி விரட்டப்பட்டு கிறது. அப்போது தான் நாம்

Page 99
மனித வாழ்வில் மதிப்பீடுகள்
எஸ். லோகநாதன்
ஒவ்வொரு சமயத்திலும் நன்மை யாக உள்ள எதற்கும் கிறிஸ்துவின் நற் செய்தி எதிரானதல்ல. அந்தளவிற்கு இந் நற் செய்தி ஒவ்வொரு இன மக்களினதும் கலை . கலாசாரத்தினதும், சமூக மதிப்பீடு களினதும் உள்ளிட்டுக்கு அமைவாக உள் ளது எனலாம்.
கிறிஸ்து தம் வாழ் நாட்களில் போதி த்தவை தம் செயல்களில் நிலை நாட்டிய வைகள் எச் சமூகத்திற்கும், எக் காலத் திற்கும் ஏற்றதான உயர் விழுமியங்களாக மதிப்பீடுகளாக அமைந்துள்ளன.
இத்தகைய உயரிய மதிப்பீடுகள் எந்த ளவிற்கு, இன்றையச் சமூக வாழ்க்கையில் வாழவைக்கப்படுகின்றன என நோக்குவதே இக் கட்டுரையின் இலக்காகும்.
இன்று எங்கும், பொருளாதார விருத் தியும் , நவீன ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தியும் வளர்ச்சியடைந்துள்ள போதி லும், இத்தகைய தொரு வளமான சூழ் நிலை "கடவுளே தேவையில்லை' அல்லது "கடவுளே இல்லாத வாழ்க்கை முறை யினை மேற்கொள்ளுமாறு தூண்டி வரு வதை நாம் அன்றாடம் அனுபவித்துக்
கொண்டிருக்கின்றோம்.
மதிப்பீடுகள்
குழந்தை ஒன்றின் உடல் - உயரம் எவ்
வாறு வளர்ச்சியடைகின்றனவோ அவ்
வாறே அக்குழந்தையின் மனச்சாட்சியும்
வளர்ச்சி அடைகின்றது. pard Frl -
சிகளின் வெளிப்பாடுகளே - செயற்பாடு களே மதிப்பீடுகள் எனலாம்.
இன்று உலகில் அறிவியல் வளர்ச்சிய டைந்துள்ள அளவிற்கு மனிதனின் மதிப் பீடுகள் வளர்ச்சியடையவில்லை என்றே

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
கூறவேண்டும் அல்லது உயரிய மதிப்பீடுகள் இன்று மடிந்து விட்டன எனலாம்.
மனிதன் எப்போது உலகில் பிறந் தானோ அப்போதே மதிப்பீடுகளும் பிறந் தன. காட்டுமிராண்டி மனிதன் இன்று கணணி மனிதனாக் வளர்ச்சியடைந்த வரலாறு இதனை என்றும் கூறும்.
இக்காலத்தில் பாடசாலைகளிலும் மதி ப்பீட்டுக் கல்வி மறைந்து, குறைந்து மனப் பாடக்கல்வி முறை வளர்ச்சியடைந்துள்ளது ஈவிற்சலாந்து உளவியலறிஞர் ஜீன் பியாஜே கூறுவது போல், மதிப்பீடு குறித்த அறிவு மதிப்பீடு குறித்த தீர்ப்பு மதிப்பீடுகளால் பரும் செயல் ஆகியன பற்றிய உண்மை 1ள் குறைவடைந்துள்ளன நலிவடைத் துள்ளன.
இன்று எங்கும் மிகக் குறைந்த சிலரே மலான மதிப்பீடுகளின்படி செயற்படுகின் )னர் இன்னும் ஒரு சிலருக்கு மேலான பதிப்பீடுகளில் ஆழ்ந்த பற்றுணர்வு(Conv tion) இருக்கலாம். சில செயல்கள் நல்லன
93

Page 100
தொண்டன்
nu
LLLLLLzLLLSGLLLLSSLSSLLLLSLLLLLLLYSYYLLL LALALLG
1994 ஆண்டிற்கான திருப்பீ உத்தின் வரவு செலவுப் பட்டி யலில் 2 கோடியே 60 லட்சம் டாலர்கள் அதாவது 130 கோடி இலங்கை ரூபாய் நிதிப்பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதாக திருப் பீடம் அறிவித்துள்ளது. As
V
LSLLLLLLLL LLLLLLLLYLSSLLLSLLLLLLG LLTL
என்றாலும் அவற்றின் படி வாழமுடியாதவ ர்களும், சில செயல்கள் தீயன என்றாலும் அவற்றை விலக்கி வாழ முடியாதவர்களும் உள்ளனர்,
ஓர் எண்ணம் அல்லது கருத்து இலட் சியமாக மலருகின்றது.அவ்வெண்ணம் காட் சியாகிறது. காட்சியே புதிய மதிப்பீடுக ளைத் தோற்றுவிக்கிறது எனப்படுகின்றது. இன்று தேசியம், தொழிற்புரட்சிக்
கொள்கை, மனித அறிவின் திறமையின்
மைக்கின்றன. இந்நாட்களில் ஆழ்ந்த முக்கி யத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளவை
ளலும், செல்வம் - பொருட்களை திரட்டு வதுமாகும்.
மனிதனின் அறிவின் அடிப்படையில் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் எனச் சான்றோர்கள் கூறுகிறார்கள். இவற்றில் உலகத்தை, உலகத்தில் உள்ள பொருட் களை மனிதன் தனக்காக எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிவதும், உலகத்தில் வாழ்வதின் பயனாக மனிதன் அடையக் கூடிய நன்மை என்ன? என்பது பற்றி அறிந்து கொள்ளச் செய் யப்படும் முயற்சியை விளங்கிக் கொள்வ தும் அறிவின் பகுப்புக்களாகின்றன.
இங்கு மனித அறிவில் மனித வாழ்க் கையின் அடிப்படை உண்மைகளை விளங் கிக் கொள்ள முயற்சி செய்கிறது எனும் பகுப்பே முதன்மை பெறுகிறது எனும்
94

அடிப்படையில் தான் வேதங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என இந்து மதம் கூறுகின்றது.
ஆனால் மக்கள் இன்று எல்லாவற் றையும் அவசர, அவசரமாகத் தேடியலை கின்றனர். இதனால் எல்லா நாடுகளிலும் தன் நலனைக் கருதும் கொள்கை அல்லது தற்சிறப்புக் கொள்கை (Egoism) மேலோ ங்கி வருகிறது. இது மனிதன் பால் உள்ள இன்பக் கொள்கையை ( Psychologica Hedonism ) அடிப்படையாகக் கொண்ட தாகும். இதனால் தனிமனிதன், ஒரு சமூ கம், ஒரு மொழி பேசுவோர், ஒரு இனம் ஒரு சமயத்தைச் சார்ந்தோர் ஊடாக இக் கொள்கை இன்று வலுப்பெற்று வரு கின்றது. இவை தான் உலகில் எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதார அரசி யல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள் o
தற்சிறப்புக் கொள்கை (Egoism) இன்று அகந்தையும் (Egotism) ஒரு வகையில் வள ர்ந்துள்ளது. எதற்கும் நான். நாங்கள், எங்கள் மொழி, எமது இனம் எமதுமதம் என்ற இறுமாப்பு. அதனால் மற்றவர்களை அடக்கியாள முற்படல் ஆகியன பெருகி யுள்ளன. இதனால் ஒற்றுமை விட்டுக் கொடுத்தல், பொறுமை, சமத்துவம், நீதி ஏற்பு, இரக்கம் ஆகிய அத்தனை மதிப் பீடுகளும் மடிந்து விட்டன.
கிறிஸ்தவ மதிப்பீடுகள்:
இவ்வகையில் தான் கிறிஸ்து தம் போதனையாலும், வாழ்வாலும் மனித னும், மனித சமுதாயமும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன என்று, மனிதனின் வளர்ச் சிக்குத் தேவையான இணைப்புக்களில் குடும்பம், சமூகம், அரசியல் போன்றவற் றில் உயர்ந்த விழுமியங்கள் கைக்கொள் ளப்படவேண்டுமென வெளிப்படுத்தினார்.
அன்று கிறிஸ் , தம் சொல்லாலும், செய லாலும் மனிதனின் உயரிய பண்பு பற்றியும் அவன் எல்லாப் பொருட்களுக்கும் மேலா னவன் என்ற கருத்துப்பட வாழ்ந்து காட்

Page 101
டினார் மனிதத் தன்மையோடு, வாழத் தேவையானவை எல்லாம் அவனுக்குக் கிடைக்க வேண்டும். உள்ளவன் இல்லாத வனோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், எதனையும் தேவைக்கதிகமாக வைத்திருத் தல் அவசியமற்றது எனக் கூறுகின்ற போது உலகிற்குத் தேவையான அத்தனை நட வடிக்கைகளிலும் உயரிய விழுமியங்களை அவர் தோற்றுவித்துள்ளார் எனலாம்.
தொன்மைச் சிறப்பு வாய்ந்த வேதங் கள் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் அனைத்தையும் கூறி விட்டது என்று சொல்வதற்கில்லை. வேத காலத்திற்குப் பின்னால் புரிந்து கொள்ளப்பட்ட ஆன்மீகத் தத்துவங்கள் அனைத்துமே வேதங்களின் அடிப்படையில் இருந்து புரிந்து கொண்ட அறிவின் விரி வாக்கமே என்பதை மறுக்க முடியாது என இந்துமதம் கூறும் போது ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதங்கள் அதற்குப் பின்வந்தவர்களால் ஆழமான தெளிவையும், அவர்களின் வாழ்வில் அவை வெளிப்பட்ட சூழ்நிலையையும் உய்த்துணர முடிகின்றது.
இவ்வாறு நோக்கும் போது ஒவ்வொரு மதங்களில் கூறப்படும் கருத்துக்கள், மதிப் பீடுகள் உயர் ஒழுக்கங்கள், மக்கள் வாழ் வதற்கு ஊக்கமளிக்கின்றன.
மனிதன் அவனது கடின உழைப்பா லும், தன் ஆற்றலினாலும் தன் வாழ்வை வளத்தை மேலும் உயர்ச்சி நிலைக்கு கொண்டு வர முயன்றுதான் வந்துள்ளான் இதனால் தனது ஆளுமையை பலத்தை இயற்கை அனைத்தின் மீதும் செலுத்தி யுள்ளான். ஆனால் என்றும் தன் வாழ்வில் முழு நிறைவு கொண்டவனாக இல்லை.
இந்த அடிப்படையில் தான் புத்த பகவானும், உன்னதமான உண்மை துன் பத்திலிருந்து விடுபடுவதே, துன்பத்திலி ருந்து விடுபட ஆசைகளை ஒழிக்க வேண் டும் பற்றுதலைத் துறக்க வேண்டும் என உயர் மதிப்பீடுகளைப் போதித்தார்.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
இவை யாவற்றையும், கிறிஸ்து இன் னும் மனித அனுபவத்திற்குள் எடுத்துச் சென்று இவ்வுலகிற்காக உயர் ஈந்து வாழ் வின் மெய்ப் பொருளை உணர்த்தினார்.
ஆனால் மனித குலம் இன்றும் தமது ஆற்றலினாலும் திறன்களினாலும் ஆக்கி யுள்ளவை செளகரியமானவை, நுட்பம் நிறைந்தவை கடவுளின் வல்லமைக்கும் பண்புக்கும் சமமாக அல்லது மேலாக இருக் கின்றன எனக் கருதுகின்றது. இவையே மக்களிடம் (கிறிஸ்தவ) மதிப்பீடுகள் நலி வடைவதற்கு காரணங்களாகின்றன.
மனித குலத்தின் விருத்தி, வளர்ச்சி, புதுமைகள், உயர்வுகள் கடவுளது மாட்சி மையினதும், படைப்பினதும் அடையாளங் கள் என்பதே கிறிஸ்தவ மதிப்பீடாகும். இவ் வகையில்தான் மனித மதிப்பீடுகளிலி ருந்து. கிறிஸ்தவ மதிப்பீடுகள் வேறுபட்டு நிற்கின்றன.
மனித சமூகம் இவ்வாறு கடினமாக உழைதுத்தம்மையும், தமது சமூகம், நாடு, மொழி, இனம், ஏன் இந்த உலகத்தையும் புதுப்பிப்பதோடு, நிறை ஷ செய்வதோடு தம்மையும் விளங் கி க் கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றது. இத்தகைய வளர்சிச் நிலை, புதுமைநிலை, தாம் தி ரட் டும் பொருட் செல்வங்களைவிட உயர் பெறு மானம் கொண்டது என்பதுடன், மனித னின் மதிப்பு உயர்வை விட அவன் எவ்
போப்பாண்டகையாக பதவி வகித்த க ட ந் த 15 ஆண்டுகளில் திருத்தந்தைஇரண்டாம்ஜான்பால் அவர்கள் 287 பேரைப் புனிதர்க ளாகவும், 596 பேரை முத்திபெற் றவர்களாகவும் அறிவித்துள்ள தாக புனிதர் நிலைப்படிகளுக்கான திருப்பேயராயத்தின் புள்ளி வீதங் கள் தெரிவிக்கின்றன.
95

Page 102
தொண்டள்
வாறு மற்றவர்கள் மத்தியில் நடந்து கொள் கின்றான் என்பது மிக மேலானது என்ப தையே (கிநிஸ்தவ) மதிப்பிடு வலியுறுத்தி நிற்கின்றது.
இவ்வடிப்படையில் தான் சமூகத்தில் சகோதரத்துவம், நீதி, சமத்துவம், பரஸ் பர உறவு, மனித மாண்பு என்பன தத் தமது பொருளாதார வளர்ச்சி, உயர்ச்சி களைவிட மேலானது என்பதை மக்க ள் உணர்வர் என கிறிஸ்தவ மதிப்பீடுகள் புகட் டுகின்றன.
இன்று மனித வாழ்வில் பொருட்திரட் டூக்கம், குழுவூக்கம், பாலூக்கம், அறிவூக் கம், போரூக்கம் ஆகியவைகளிலுள்ள குழப் பமும், தெளிவின்மையும், மதிப்பீடுகளில் மந்தமான சூழ்நிலைகளைத் தோற்றுவித் துள்ளதுடன்,தனிமனிதனும் சரி, ஒரு சமூக மும் சரி, ஒரு இனமும் சரி, ஒரு மதமும் சரி, ஒரு நாடும் சரி தத்தமக்கு உரியவைகளை மட்டும் தேடுகிறதே, திரட்டுகிறதே தவிர பொது நலனை, பிறர் தேவைகளைக் கவ னிக்காது விடுகின்றன. இவையே உலகமெங் கும் பல்வேறுவழிகளில், அநீதியாக, அடக்கு முறைகளாக, அத்துமீறல்களாக, கொடூர மான பழிவாங்கல்களாக, யுத்தங்களாக சுரண்டல்களாக கல்வி, பொருளாதார, அரசியல், கலாசார நிலைகளில் ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றன.
கிறிஸ்தவ மதிப்பீடுகளின் வெளிப்பாட்
இன்று உலகில் அகதிகளின் 80 லட்சம். அகதிகளாக இல்லா யே வாழ்வோர் சுமார் 10 கோடி தொண்டு நிறுவனங்கள் பல உை கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் புருண்டி போன்ற நாடுகளில் து உணவுகளை அனுப்பியுள்ளன. உதவிககென கத்தோலிக்க பிறர 12 கோடியே 78 லட்சம் டாலர்
96

டில் படைத்தவனின் வழியில் தம் வாழ்வை மக்கள் நடாத்தப் பணிக்கப்படுகின்றனர்.
மனித முன்னேற்றம் அவனுடைய உல கியல் மகிழ்ச்சிக்கு உதவ முடியும் எனினும் * இவ்வுலகிற்கு ஏற்றபடி நடவாதீர்கள்" (உரோ, 12:2) எனும் வார்த்தை அக ந் தையுடனும், வீண் பெருமையுடனும் தீய உளப்பாங்குடனும் நடவாதீர்கள் என எச்சரிக்கிறது.
இவ்வகையில்தான் கிறிஸ்துவும் தம் வாழ்வில், "உலகம் முழுவதையும் ஒருவன் தன் உடமையாக்கிக் கொண்டாலும், தன் னையே இழந்தால் அதனால் அவனுக்குப் பயனில்லை" (லூக் 9:25) என வலியுறுத்
இன்று சமய உணர்வும் (கிறிஸ்தவ) மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வும் அருகிவரு கின்றன. வளர்ச்சியடைந்த நாடுக ளும் இன்று கடுமையான சோதனைகளுக்கும் உட்பட்டுள்ளன. இவ் வேளையில்தான் கிறிஸ் த வ மதிப்பீட்டுப் போதனையும். சாதனையும் அதிகமதிகமாகத் தேவைப் படுகின்றன.
"உலகமெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்' எனும் கிறிஸ்துவின் கட் டளை தமது அடிப்படை மதிப்பீட்டையும் என்றும் தேவைப்படும் கடமையுணர்வை யும் எப்போதும் பேணியே வருகிறது.
எண்ணிக்கை சுமார் 1 கோடியே 0ல் சொந்த நாட்டைவிட்டு வெளி எனப்படுகிறது. அகதிசளுக்காக ழக்கின்றன. கிறிஸ்தவ அமைப்புக் தென் சூடான். சொமாலியா, ன்புறும் மக்களுக்கென 94,597டன் மேலும் Bosnia மக்களின் அவசர
*ள் செலவழித்துள்ளது.

Page 103
இலங்கை அரசியலி
எஸ். வசந்தராசபிள்ளை (பி. ஏ. சிறப்
இலங்கையின் தற்கால அரசியல் வர லாறு என்பது சுதந்திர காலத்தை எல்லைக் கல்லாகக் ரெண்டு அமைந்திருந்த போதி லும் இந்த வரலாற்று ஆரம்பம் உண்மை யில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்தே ஆரம்பித்திருப்பதாக நாம் கருத வேண்டியுள்ளது. இலங்கையர்கள் பிரித் தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திரம் வேண்டிப் போராடிய, அரசி யல் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன் வைத்த நிகழ்வுகள் அனைத்தும் இலங்கை யின் அரசியல் உள்ளிட்டங்களே. ஆயின் பிரித்தானியர் ஆட்சிக் காலம் தொட்டு இன்று வரையுள்ள இலங்கை அரசியலை நோக்குவோமானால் அரசியல் எப்போ தும் ஒரே மாதிரியானதாக, நிலையான தாக இல்லாது அடிக்கடி மாற்றங்களுக்கும் திருப்பங்களுக்கும் தாக்கங்களுக்கும் உள் ளாகி வந்திருப்பதைக் காண்கின்றோம் இதற்குக் காரணம் என்ன? பல்வேறு காரணிகள் இந்த மாற்றங்களுக்குக் காலாக இருந்த போதிலும் சமயச் செல்வாக்கும், சமயத் தாக்கமுமே முக்கியமான காரணி யாகும் என்ற முடிவுக்கு வரக் கூடியளவு க்கு அரசியலில் சமயச் செல்வாக்கு, மிகை ப்பட்டு இருந்திருக்கின்றது. இதனை ஆழ் ந்து நோக்கி ஆய்வு செய்வதே இக் கட்டு ரையின் நோக்கமாகும்.
மேலைத்தேச நாடுகளில் சமயபாரம் பரியங்களும், பெறுமதிகளும் சமூக வாழ் வில் செல்வாக்கு செலுத்துவதைவிட ஆசிய நாடுகளில் இது மனித வாழ்க்கை யுடன் இரண்டறக் கலந்து சமூகவாழ் வையே முழுமையாக ஆட் கொண்டுள்ள தெனலாம். இங்கு சமயத்துடன் தொடர் பும், பற்றும் கொண்டு வாழும் மனிதன் சமூகத்தில் கவர்ச்சி நிறைந்தவனாகக் கரு தப்படுகின்றான். சமூக நடத்தையே அரசி

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
6)
சமயச் செல்வாக்கு |ւ4)
யலை நிட்சயிக்கும் அடிப்படையாக இருப் பதனால் சமூகத்தில் செல்வாக்குப் பெற் றுள்ள மதம் அரசியலுடனும் இரண்டறக் கலந்ததாகவும் அரசியலுடன் ஊடுருவிய தாகவும் காணப்படுகிறது. அரசியலில் செல்வாக்கு வகிக்கும் காரணிகளில் சமயம் மிகவும் முக்கியத்துவமுடையது என்பதை பல அரசியல் நிகழ்வுகள் வெளிக் கொணர்ந் துள்ளன. இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதி யாக இருந்த பாகிஸ்தான் சமய நம்பிக்கை யையும், ஈடுபாட்டையும் அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் இருந்து பிரிந்து தனியொரு அரசாகத் தோன்றியது. இந் திய தேசம் பல மதத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்வதை அடிப்படையாகக் கொண்டு அரசியல் யாப்பில் இந்தியா சமயச் சார் பற்ற அரசு என்பதை உறுதிப்படுத்தியுள் ளது; மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் அரசியல் நடை முறையிலும் சமயம் முத ன்மை வாய்ந்ததாயிருப்பதைக் காண்கின் றோம். இஸ்லாமிய மதம் என்ற அடிப்படை யிலேயே மத்திய கிழக்கு நாடுகள் அனைத் தும் இணைந்துள்ளன. அராபிய தேசிய வாதம் இஸ்லாமிய மதத்தை அடிப்படை யாகக் கொண்டு இந்நாடுகளைக் கட்டியி ணைத்துள்ளது. 1978ம் ஆண்டில் இடம் பெற்ற ஈரானிய மதப்புரட்சி மன்னர் ஷா வின் ஆட்சியைக் கவிழ்த்து ஆயத் துல்லா கொம்மேனியின் தலைமையிலான ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்தியிருந்தது. இவையெல்லாம் சமயம் அரசியலில் பெற் றுள்ள செல்வாக்கினையும், தாக்கத்தை யுமே வெளிக் காட்டுகின்றன. இந்த வகை யில் இலங்கையும் ஆசிய நாடென்ற வகை யில் இங்கு அரசியலையும் மதத்தையும் பிரித்தறிய முடியாதளவுக்கு, சமய வாழ்வே அரசியல் எனக் கூறுமளவிற்கு அரசியலில் சமயம் செல்வாக்குப் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்:
i
97

Page 104
தொண்டன்
இலங்கையில் பல்வேறு மதங்களைப் பின் பற்றும் பல இன மக்கள் வாழ்கின்றனர். பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் எனப் பல மதங்களைப் பின் பற்றுபவர்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் இந்நாட் டின் அரசியல் வாழ்வில் தாக்கத்தை உண்டு பண்ணுவதில் ஏனைய மதங்களைவிட பெளத்த மதமே முதன்மை மிக்கதாயுள் ளதை யாவரும் அறிவோம். தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலம் தொட்டு செல்வாக் குப் பெற்று அரச நேரடி அரவணைப் புடன் வளர்ந்து வந்த போதிலும் அன்னி யராட்சி இந்நாட்டில் ஊடுருவியதனாலும் அவர்களது மதக் கொள்கையினாலும் பெளத்த மதத்தின் வளர்ச்சி தடைப்பட லாயிற்று. குறிப்பாக பிரித்தானிய ஆட்சி யாளர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் தீவிர ஆர்வம் காட்டிய போது அரச நிதி வளத்துடனும், நேரடிக் கண்காணிப்புட னும் வளரத் தொடங்கிய கிறிஸ்தவ மதத் துடன் பெளத்த மதம் போட்டியிட்டு வளர முடியாத நிலையை அடையலாயிற்று அது தனது ஆரம்ப கால நிலையையும், பொலிவையும் இழந்து விட்டது. இந்த வேளையில் பிரித்தானியருக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் எதிரான கருத்துக்கள் சுதேசி களிடத்தில் அரசியல் விழிப்புணர்ச்சியா கத் தோன்றிற்று. இதன் அடிப்படையில் இலங்கை தேசிய இயக்கத்தின் தோற்றத் துக்கான ஆரம்ப அமைப்புக்கள் மத ரீதி யான அமைப்புக்களாகவே தோன்றியிருந் ததைக் காண்கின்றோம். அனகாரிகதர்ம பாலா தலமையிலான பெளத்தமத மறு மலர்ச்சி இயக்கம், ஆறுமுகநாவலர் தலை
நோய், பசி, ஊட்டச்சத்துக் குறைவு. உதவியின்மை, போர், இயற்கைப் பேரிடர்கள் காரண மாக ஒரு வாரத்திற்கு சுமார் 2 லட்சத்து 50,000 பேர் உயிரிழக் கின்றார்கள் என்கின்றார் திருப் பீடத்தின் சுகாதார நலத்துறைத் தலைவர் கர்தினால் Fiorenzn An! gelini.
98

மையிலான இந்துமத மறுமலர்ச்சி இயக்கம், அறிஞர் சித்தி லெவ்வை தலைமையிலான இஸ்லாமிய மத மறுமலர்ச்சி இயக்கம் முதலானவை மதவிடுதலை நோக்குடன் தோன்றி பின்னரே இவை அரசியல் மய மான பண்பைப் பெற்றிருந்தன. எனவே ஆரம்பத்தில் இலங்கையருக்கு அரசியல் விழிப்புணர்ச்சியையும், விடுதலைக்கான ஆர்வத்தையும் மத ரீதியான அமைப்புக் களே ஊட்டியிருந்தன என்ற உண்மை இலங்கையின் அரசியலில் ஆரம்பத்திலி ருந்தே சமயம் செ ல் வா க் கு ப் பெறத் தொடங்கியதை வெளிக் காட்டுகின்றது.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பெளத்தமதமும், அதன் கலாச்சாரமும் பாதிப்புற்றதனால் பெளத்த குருமாரும் பெரும் மனத் தாக்குதலுக்கு ஆளானவர் களாகவே இருந்து வந்தனர். இந்த நிலை யில் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பெளத்த மதத்துக்கு சுதேச ஆட்சியாளர்களால் உரிய இடம் வழங்கப் படும் எனவும் பெளத்த மதத்துக்கும், குருமாருக்கும் இளைக்கப்பட்ட இன்னல் களைத் துடைக்க உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனவும் இவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குருமாரினதும் மதவாதிகளினதும் எதிர்பார்ப்பினை திருப் திப்படுத்தக் கூடியளவுக்கு ஆட்சியாளர்க ளது மத புனருத்தான நடவடிக்கைகள் அமையவில்லை. D. S.செனநாயக்கா தலை மையிலான அரசாங்கம் கத்தோலிக்க திருச்சபையுடன் நெருங்கியதொடர்பினைக் கொண்டிருந்ததோடு மேற்கத்திய மொழி யான ஆங்கில மொழியினையே ஏற்று நடைமுறைப்படுத்தி வந்தது. கிறிஸ்தவ மதத்துக்கு பிரித்தானியர் ஆட்சியில் வழங் கப்பட்டிருந்த சலுகைகளைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதியளித்திருந்தனர். இதனால் பெளத்த குருமார் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது அதிருப்தியுள்ள வர்களாகிய வேளையிலும் மதம் சம்பந்த மாக சில கோரிக்கைகளை முன் வைக்கா திருக்கவில்லை. 1940ம் ஆண்டில் இருந்து '986) இலங்கை பெளத்த காங்கிரஸ்" என்ற பெயரோடு செயற்பட்டு வந்த
-

Page 105
பெளத்த குருமார் மதம் சம்பந்தமாக விசேட நடவடிக்கைகளை அரசியல் ரீதியில் அரசாங்கம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியை வேண்டினர். Dr. மழல சேகரா தலைமையில் இயங்கி வந்த இப் பெளத்த காங் கி ரஸ் 1951ம் ஆண்டு பெளத்தர்களின் நலன்களைப் பற்றி ஆரா யவும் பெளத்தத்துக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் பற்றி அறிக்கை தயாரிக்கவு மென அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவினை நியமிக்க வேண்டுமென கேட்டிருந்தது. "பெளத்தமும் அரசும்" என்னும் தலைப் பில் 21 பக்கங்களைக் கொண்டமைந்த இக்காங்கிரசின் அறிக்கையிலேயே இக் கோ ரிக் கை வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் இதனை முற்றாக நிராகரித்து விட்டது. அப்போது காங்கி ரஸ் தானே உத்தியோகப் பற்றற்ற முறை யில் ஒரு பெளத்த விசாரணைக் குழுவினை அமைத்துக் கொண்டது. இக்குழு 11 மாதங்கள் இத்தீவின் சகல பகுதிகளுக்கும் பிரயாணம் செய்து பெளத்த சங்கங்கள், குருமார், தனிப்பட்டவர் முதலானவர்களி டத்தில் சாட்சியங்களைப் பெற்று கருத் துக்களைச் சேகரித்து அறிக்கையை தயாரித் தது. “பெளத்த மதத்துக்கு இழைக்கப் பட்ட இன்னல்கள்" என்னும் தலைப்பில் 161 பக்கங்களையுடையதாய் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இவ்வறிக்கை 1956ம் ஆண்டு ஆனந்தாக் கல்லூரியில் நடத்தப்பட்ட பெளத்த காங்கிரஸ் கூட் டத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக் கையில் பின்வருவனவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது.
1. பெளத்த மதத்துக்கென திட்ட மிடப்பட்ட ஒழுங்கமைப்பு ஏற் படுத்தப்படவேண்டும்.
2. பர்மாவில் உள் ளது போன்று பெளத்தசாசன சபை ஒன்று ஏற் படுத்தப்படவேண்டும்;
3. இலங்கை ஒரு குடியரசு நாடாக
ஆக்கப்படவேண்டும்.

34
11.
வெள்ளி விழாச் சிறப்பிதழ்
15-05-94 அன்று சிறப்பிக்கப்
பட இருக்கும் உலகத் தகவல் தொடர்பு நாளுக்கான தலைப்பு "தொலைக் காட்சியும் குடும்ப மும் நன்முறையில் பார்வையி டுதலுக்கான வழிகாட்டிகள்" என்பதாகும்" 1994ம் ஆண்டு அனைத்துலகக் குடும்ப ஆண் டாக இருப்தனால் இத்தலை ப்பு மிகப் பொருத்தம் என்கின் றார் பேராயர் ஜானஃபோலே
L0SL00LML0S0L0LM 0Le0L0LLML00M
4. சோல்பரி அரசியல் திட்டத்தின் 29வது விதி நீக்கப்படவேண்டும்.
5. மதவிடயங்களுக்குப் பொறுப் பாக ஒரு அமைச்சரை நியமிக்க
வேண்டும்.
மயமாக்கப்படவேண்டும்.
7. சிங்கள மொழியை தனியொரு உத்
தியோக மொழியாக்கவேண்டும்.
8. பெளர்ணமி தினம் பொது விடு
முறை தினமாக்கப்படவேண்டும். 9. குதிரைப்பந்தயம், மதுபானம் விற்
றல் என்பன நிறுத்தப்பட வேண்.
டும்.
10. அரசாங்க வைத்தியசாலைகளில் இடம்பெறும் கிறிஸ்தவ தாதிமா ரின் இலவச சேவை நிறுத்தப்பட
வேண்டும்.
அமைக்கப்படவேண்டும்.
மேற்படி விடயங்கள் அடங்கிய இவ் வறிக்கையில் கத்தோலிக்க திருச்சபையின்
உதவி நன்கொடை பெறும் எல் லாப் பாடசாலைகளும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தேசிய
பெளத்த சங்கத்தில் சேர அனு மதி கோருவோருக்கு பயிற்சியளிக் கவென பயிற்சி நிலையம் ஒன்று
99

Page 106
தொண்டன்
T
மத்திய மயப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பி னைக் கண்டிக்கும் கருத்துக்களும்,கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு அரசாங்கம் நிதி வழங்கு வதைக் கண்டிக்கின்ற கருத்துக்களும் வலியு றுத்தப்பட்டிருந்தது. இவ்வறிக்கையின் முக் கியத்துவத்தினைநாம்கருத்தில்கொண்டால் 1931 ம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செல்வாக்குடன்இருந்துவந்த செனநாயக்கா வம்ச ஆட்சியை முறியடித்து S. W. R, D. பண்டாரநாயக்காதலைமையிலான மாற்றுக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியிருந் ததைக் காணலாம். ஆட்சி மாற்றத்தினை உண்டுபண்ணுவதற்கு பெளத்த விசார ணைக்குழுவின் அறிக்கை காலாக இருந்த தென்பதே இதன் கருத்தாகும். Dr. G. D. மென்டிஸ் அவர்கள் இதுபற்றிக் குறிப்பிடு கையில் 'இவ்வறிக்கையின் தாக்கத்தினைக் கருத்தில் எடுத்துப் பார்த்தால் 25 ஆண்டு காலமாகத் தொடர்ந்து அரசியல் அதிகாரத் திலிருந்து வந்த ஒரு குழுவை அகற்றி அத னிடத்தில் இவ்வறிக்கையை ஆதரித்து நின்ற மற்றொரு கட்சியை ஆட்சிப் பீடத்தில் அமர்த் தியிருந்தது என்பதை எவரும் மறுக்கமுடி யாது'எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த விசாரணைக்குழுவின் அறிக் கையினை நாம் கவனத்தில் கொள்வோமா னால் 1956ம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கும், அதையொட்டி அரசியல் மாற்றத்தை உண்டுபண்ணுவதற்கும் அது அடிப்படையாக இருந்ததுடன் பிற்காலத்து அரசியல் வாழ்வுக்கும் இதுவே வழிகாட்ட லாகவும் இருந்தது எனலாம். ஆட்சியாளர் கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பாரா ளுமன்றச் சட்டங்கள் முதலானவை இவ் வறிக்கையில் வேண்டப்பட்டிருந்த Gsrrfld; கைளை நடைமுறைப்படுத்தமுயல்வதாகவே அமைந்திருந்தது. இதன் படி பின்வரும் செயற் திட்டங்கள் அரசியல் ரீதியாக காலத் துக்குக்காலம் எடுத்து செயல்படுத்தப்பட் டதைக் காணலாம்.
1. 1956ம் ஆண்டு தேர்தலில் ஆட் சிக்கு வந்த SW.R.D. பண்டார நாயக்கா மத விடயங்களுக்குப்
100

క్ష్వాRESSSRSS$$కీ sesssssssssssss
1993ம் ஆண்டிற்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றவர்க ளில் ஒருவரான தென்னாபிரிக்க ஜனாதிபதி F.W. D கிளார்க் அண்மையில் திருப்பீடத்தில் வைத்து திருத்தந்தை இரண் டாம் ஜான்பால் அவர்களைச் * சந்தித்தார். இச் சந்திப்பின் போது கிளார்க் திருத்தத் தையை தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளு O மாறு அழைப்பு விடுத்தார். இவ் வழைப்ப்ைத் திருத்தத்தை இர ண்டாம் ஜான் பால் அவா கள ஏற்றுக் கொண்டதாகத் தெரிகி ! றது.ஆயினும் எப்போது திருத் * தந்தை தென்னாபிரிக்காவிற் குத் திருப்பயணத்தை மேற் கொள்வார் என்பது தெரிய வில்லை. ൈീ °
翻
s
பொறுப்பாக கலாச்சார அமைச் சொன்றினை ஏற்படுத்தியமை
9.
. பெளத்த ஜெயந்திக் கொண்டாட் டத்தை நடத் துவ தற்கென "லங்கா பெளத்த மண்டலய' என்ற அமைப்பினை அவர் ஏற் படுத்தியமை, 3. பெளத்த மதத்துக்கான gllமிட்ட ஒழுங்க மை ப் பி ைன கொண்டு வரும் வகையில் ‘பெள த்த சாசன ஆணைக்குழு' என்ற அமைப்பினை ஏற்படுத்தியமை, 4. பெளத்தமத விடையங்களுக்கென 4000 விகார சாரன பாதுகாப்புச் சங்கங்களை அவர் ஏற்படுத்தி
tuo). De
5. இரு பெளத்த பிரிவேனாக்களுக்கு பல்கலைக் கழக அந்தஸ்தை அவர்

Page 107
வழங்கியமை. இதன்படி 1956ம் ஆண்டு கல்விஅமைச்சராக இருந்த W. தகாநாயக்கா வித்தியோதய வித்தியலங்கார என இரு பிரி வேனாக்களுக்கு பல்கலைக் கழக அந்தஸ்தினை வழங்கினார்.
6. 1956ம் ஆண் டு சிங்களத்தை அவர் தனி மொழிச் சட்டமாக் கியமை.
7 1961ம் ஆண்டு சிறிமாவோ பண் டாரநாயக்கா பாடசாலைகளை தேசியமயமாக்கியமை.
8. 1972ம் ஆண்டு சிறிமாவோ பண் டாரநாயக்கா தலைமையிலான கூட்டு முன்னணி egygrafirá, stb குடியரசு அரசியல் அமைப்புச் சட் டத்தை ஆக்கியமை. இதன்மூலம் சோல்பரி யாப்பின் 29ம் உறுப்பு ரையை இல்லாதொழித்தமை.
9. 1973ம் ஆண்டு பெளர்ணமி தினத்தை அவர் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியமை.
மேற்படி விடயங்கள் அரசியல் ரீதியில் செயல்படுத்தப் பட்டதை கவனத்தில் கொண்டால் பெளத்த விசாரணைக் குழு வின் கோரிக்கைகளே இலங்கையின் அரசிய லாக அமைந்திருக்கிறது என்ற முடிவுக்கு எம்மை எடுத்துச் செல்கின்றது. உண்மை யில் இவ்விசாரணைக் குழுவின் அறிக்கை ஆட்சி மாற்றத்தை உண்டு பண்ணியதுடன் மட்டுமல்லாது பிற்பட்ட கால அரசியல் வாழ்வையும் இதுவே நிட்சயித்துள்ளத னால் சமயமே அரசியலாக இருந்து வந் துள்ளது எனக் கூறுமளவுக்கு சமயச் செல்வாக்கு இடம் பெற்றுள்ளதைக் காண் கின்றோம். இச் செல்வாக்கினால் இலங் கையின் அரசியல் தலைவர்கள் மதத்தை யும், பெளத்த குருமாரையும் அசட்டை பண்ணிவிட முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டில் ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்ற பின்னர் மத ஆலயங்களுக்குச் சென்று மதகுருமாரிடத்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
தில் ஆசிகளைப் பெற்றுக் கொண்டே அரசியல் பணியை மேற்கொள்வது மரபாக வளர்த்திருப்பதுடன், இது மதத்தை விடு வித்து ஆட்சியை நடத்த முடியாது என்ற எண்ணம் அரசியல் தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருப்பதையே காட்டுகின்றது. அத் தோடு முக்கிய பெளத்தமத ஆலயமான கண்டித் தலதா மாளிகையில் அமைந்துள்ள எண்கோண மண்டபத்தில் இருந்து முன் னர் பிரதமரும், தற்போது ஜனாதிபதியும் மக்களுக்கு உரையாற்றும் மரபும் மதத்து டன் அரசியல் தலைவர்கள் பிணைக்கப் பட்டிருப்பதையே உணர்த் து கின்றது. இதன் ஊடாக இலங்கையின் அரசியலில் மதத்தின் செல்வாக்கு எந்தளவு தாக்க முள்ளதாக இருந்து வருகி றது என்பது தெளிவாகின்றது. இதன் அடிப்படையில் மதமே அரசியலைத் தீர்மானிக்க மிகப்பலம் வாய்ந்த சக்தியாக உள்ளது என்ற முடி வுக்கு வரச் செய்யும் அளவுக்கு இந்நாட்டு அரசியலில் மதச் செல்வாக்கு மேலோங்கி யிருப்பதை அரசியல் மாற்றங்களுக்கான மாற்றங்களைக் கூறமுயலும் எவருமே மறுப்பதற்கில்லை.
1946ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பெளத்த குருமார் அரசியலில் ஈடுபடுவதை விரும்பா தவர்களாகவே இருந்து வந்தனர். இவ் வாண்டு மாத்தளையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் D. S. செனநாயக்ககா குருமார் அரசியலில் ஈடுபடக் கூடாது
"பப்பய்ரஸ்" என்னும் ஒரு வகை நாணற் புற்களால் செய்யப் பட்ட வரை தாள்களில் எழுதப் பட்ட புத்தகங்கள் 'பிபிலியா" என்று கிரேக்க மொழியில் பெயர் பெற்றன. 'பிபிலியா” என்னும் கிரேக்கச் சொல்லே ஆங்கிலத்தில் பைபிள் எனவும், தமிழில் விவிலி யம் எனவும் வழங்கப்படுகிறது.
101

Page 108
தொண்டன்
எனக் கூறியிருந்தார். இதே போன்று R. G. செனநாயக்காவும் எதிர்காலத்தில் குருமார் தேர்தலின் போது எந்தக் கட்சி யையும் ஆதரிக்காது அரசியலில் ஒதுங்கி யிருக்க வேண்டும் என்றார். ஐக்கிய தேசி யக் கட்சியினரின் இந்தக் கருத்தை ஏற்க மறுத்த அப்போதய வித்தியலங்கார பிரி வேனாத் தலைவர் திரு. K. பெனசெல "பிக்குமாரும் அரசியலும்" என்ற தலைப் பில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டதுடன் அதில் "பொது நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மனித நடவடிக்கை களின் சகல பகுதிகளிலும் அரசியல் ஊடுரு வுகின்றது, ஆதலால் பொது மக்கள் நல னுக்காக பிக்குமார் அரசியல் நடவடிக்கை களோடு தம்மை இணைத்துக் கொள்வது அவசியமானது" எனக் குறிப்பிட்டிருந்தார். இது சமய குருமார் அரசியலில் பங்கெடுத் துக் கொள்ள வேண்டும் என்பதையே வலி யுறுத்துகின்றது. மேலும் வித்தியலங்கார பிரிவேனா குருமார் கூட்டமொன்றினைக் கூட்டி தமது அரசியல் பங்கு பற்றுதலை மறுக்க முற்பட்ட OSI RG ஆகிய இரு வரையும் இரட்டை வேடக்காரர் என விமர்சித்தனர். 'இவர்கள் தேர்தலின் போது தமது அரசியல் நோக்குக்காக குரு மாரின் செல்வாக்கைப் பயன்படுத்தி விட்டு பின்னர் குருமார் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் இரட்டை வேசம் கொண்டவர்கள்" எனச் சாடினர். இந்தச் சந்தர்ப்பத்தில் இப்பிரிவேனாவால் வெளியிடப்பட்ட கலய (Kalaya) என்ற வாரப் பத்திரிகையில் குருமாரின் அரசியல் பங்கு பற்றுதல் வலியுறுத்தப் பட்டிருந்தது. "அரசியல் என்பது தனியே அரசாங்கமும் நிருவாகமும் மாத்திரமல்ல அது எல்லாச் சமூக நடவடிக்கைகளையும் உட்கொள்கின் றது. ஆதலால் குருமாரின் அரசியல் பங்கு பற்றுதல் அவசியமானதே" என இப்பத் திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. Dr. APD.சொய்சா, W. தகாநாயக்கா இதனை ஆதரித்து நின்றனர். அகில இலங்கை பெளத்த காங்கிரசும் பிக்குமார் அரசிய லில் பங்கு பற்ற வேண்டும் என்பதை பல கோணங்களில் நின்று நியாயப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தது. இவை
102

சீனர்கள் கடிதம் எழுதும் முகவரியில் முதலில் மிஸ்டர் என்று குறிப்பிட மாட்டார்கள். இரா ஜேந்திரம் மிஸ்டர் என்று பெய (ருக்குப் பின் னா ல் தா ன் திரு. திருமதி என்று குறிப்பிடுவார்கள்.
யெல்லாம் சமயம் ஆத்மீக நெறி யை வளர்ப்பது மட்டுமல்லாது அரசியல் வாழ் விலும் பங்கு கொண்டு அரசியலை ஆக்கி ரமிக்க முயற்சித்ததையே வெளிக்காட்டு கின்றது. இருந்த போதிலும் சில பிக்குகள் பெளத்த குருமார் அரசியலில் பங்கு பற் றுவதை விரும்பாதவர்களாகவும் இருந்தி ருக்கின்றனர். குறிப்பாக மல்வத்த, அஸ் கிரிய பீடங்களின் தலைமைக் குருமார் பிக்குமார் அரசியலில் பங்குபற்றுவதை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது மகா போதி சங்கத்தின் பிக்குமாரும் ரமண நிக்காயாவின் மகாநாயக்க தேரோவும் இதே கருத்தையே கொண்டிருந்தனர். பிக்குமார் அரசியலில் பங்கு பற்றுவதா? அல்லது அரசியலில் பங்கு கொள்ளாது ஆத்மீக நெறியை வளர்ப்பதில் மட்டும் பங்கு கொள்பவர்களாயிருப்பதா? என்ற சர்ச்சை 1956ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் உத்வேகம் பெற்றதோடு சம யமே இத்தேர்தலின் கருவாக அமையும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றும் இருந் 35 glo
தொடரும் .
கிறீஸ்தவம் தோன்றுவதற்கு முன் னர் கடவுட் கோட்பாடுடைய எவரும் பலியிடாமல் இருந்ததில்லை. பலி அல் லது வேள்வியின் சிறப்பை இகழ்ந்தவர் எவருமிலர். கிறி ஸ் த வம் ஒரு புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது. கடவுட் கோட்பாடும், வேள்வி மறுப்புக் கோட்பாடும் இணைந்த வேள்வி நிறை வேற்றுக் கோட்பாட்டு சமயமாக அது அறிமுகமாகியது.

Page 109
நூறு ஆண்டுகள் நிறை6 திருகோணமலை -
பல வகையினரும் பல நிறுவனங்களும் ஐ" பிலி கொண்டாடுவதை நாம் அறி வோ இல்ல த்தார் திருமண வெள்ளி விழா, தங்கவிழா கொண்டாடுகின்றனர், குருக்கள் துறவியர் போன்றவர்கள் தங்கள் அர்ப்பண வெள்ளி விழா அ) த ங்கவிழா வைக் கொண்டாடுகின்றனர். நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன்ஜ"பிலியைப்பற்றியும் கேள்விப்படுகிறோம். இவ்வாண்டு 1993 நமது திருகோணமலை மட்ட க் கள ւնւլ மறை மாவட்டமும் தனி ஒரு மறை மாவ ட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் தூறு ஆண்டுகள் நிறைவு ஜுபிலிக் கொண் !-ாட்டத்தில் திளைக்கின்றது. இச்சந்தாப் பத்தில் நாம் நமது வேத நூலாம் திரு விவிலியப் பின்னணியில் ஜ"பிலி ஆண்டின் சிறப்பை அறிவது நன்மை பயக்கும்.
memorasar
விழா வளர்ச்சி Anamumunumana
ஆ"பிலி ஆண்டு ஏழு சாபாத் ஆண்டு களின் முடிவில் வருவது. ஆகவே ஜுபிலி ஆண்டு ஏழு ஏழு ஆண்டுகளின் இறுதி யாண்டு; அதாவது 50வது ஆண்டு (7x7=49+1 = 50) எனவேதான் ஜுபிலி ஆண்டின் சட்டங்களும் சாபாத் ஆண்டின் சட்டங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. ஜ"பிலி ஆண்டைப் புரிந்து கொள் எ ச் "பாத் ஆண்டை அறியவேண்டியது அவ சியம்,
சாபாத் ஆண்டு
சாபாத் விழ  ைவ அனுசரித்துக் கொண்டாட அடிப்படைக் காரணமாக உபா க ம ம் (இணைச்சட்டம்) கூறுவது: 'உரிமை வாழ்வு" "உன் வேலைக்காரனும்

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
மட்டக்களப்பு
மறை மாவட்டம்
வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும். நீயும் எகிப்திலே அடிமையாக இருந்தாய் என்றும். ஆண்டவர் உன்னை வலுத்த கையாலும் ஓங்கிய புயத்தாலும் புறப்படச் செய்தார் என்றும் நினைத்துக் கொள்.) இணை:சட் :5:14:15) இதன் அடிப்படை யில்தான் ஒரு இஸ்றாலேயன் ஆறு ஆண்டு களுக்கு மேல் அடிமையாக வைத்திருக்கப் படலாகதென்றும், அவனே விரும்பி எஜ மானின் கீழ் வேலை செய்ய விரும்பினால். அன்றி அவன் ஏழாம் ஆண்டு விடுதலை யாக்கப்படவேண்டுமென்றும் விடுதலைப் பயணம் (யாத்: 21:2-6) கூறுகிறது,
ஜ"பிலி ஆண்டு
ஏழு சாபாத் ஆண்டில் முடிவில்தான் ஜ"பிலி ஆண்டு வருகிறது. ஆகவே மிக முக் கியம் வாய்ந்தது. இந்த 50வது ஆண்டு உரிமையின் ஆண்டாகத் திகழ வேண்டும். 'நாடெங்கும் உரிமை (லேவியர் : 25:9.1 O) என்பதுதான் இந்த ஆண்டின் விருதுவாக்கு. அடிமைகள் உரிமை கொடுத்து அனுப்பப் பட வேண்டும். அடமானமாக  ைவ த் த நிலங்கள் திரும்பத் தரப்பட வேண்டும். எனவேதான் ஜுபிலி ஆண்டைப்பற்றி விப ரிக்கும் (லேவியர் 25:2.7) சாபாத் ஆண் டைப் பற்றி விளக்கும் விடுதலைப் பயணம் (யாத்:23:10-11ஐ) அப்படியே திரும்பச்
நீருக்கு வடிவம் கிடையாது. நீர் நிரம் பிய பாத்திரத்தின் வடிவே அதன் வடிவம் அதுபோல் தன் சிந்தனைக்கேற்ப கட வுளை வடிக்கும் மனிதனின் தன்மையா கவே கடவுள் விளங்குவார்.
- சுவாமி விவேகானந்தர்
103

Page 110
தொண்டன்
தொற்று நோய் பரவுங்காலத் தில் தோடம் பழங்களைச் சாப்பி
டுகள். நோய் தொற்றாது. வேப் பெண்ணெயைத் தடவி வாருங்கள் புண் ஆறிவிடும்.
சொல்கிறது. மேலும் ஜுபிலி ஆண்டின் தன்மைகளை லேவி:25:8-17,23-55;எண்: 36.4 ஆகிய இடங்களிலும் காண முடியும்.
திருமலை மட்டுநகர் மறைமாவட்டம்
நூறு ஆண்டு நிறைவில்
குளிர்காலம் வருகிறதே என்று கம்பளி ஆடைகளை நாம் தயார் செய்து வைக்கி றோம். மழைக்காலம் வந்துவிட்டதே என கிழிந்த குடைகளையும் சரி செய்து வைக்கி றோம். இதைப்போலவே எமது திருகோண மலை . மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நூறு ஆண்டு நிறைவு 1893 - 1993 என்ற இலக்குக்குள் தன்னைப்பற்றிச் சிந்தித்தது. இம்மறைமாவட்டத்தின் ஆயர் பேரருள்திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அதன் குருக்கள் துறவற சகோதரசகோதரிகள், பொது நிலையினர் என்று பலர் 25 - 8 . 1992 ல் ஒன்று கூடினார்கள். இந்த ஒன்று கூடல் மட்/ மன்ரேசா தியான இல்லத்தில் இடம் பெற்றது.
ஒன்று النهاية - அதன் நோக்கமும்
1893ம் ஆண்டு ஆவணி மாதம் 25ம் நாள் எமது மறை மாவட்டமானது அன் றைய திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர் களால் ஒருதனி மறை மாவட்டமாகத் திருகோணமலை மறைமாவட்டம் என்றே பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ல் நூறு ஆண்டு நிறைவுறப் போவதை முன்கூட்டியே உணர்ந்த மறை மாவட்டத் திருச்சபையின் முன்னோடித் திட்டமே இவ் ஒன்று கூடுத லாகும். நூற்றாண்டின் ஆயத்தவேலைக ளைப் பகிர்ந்து, அதைச் சு ல ப ம |ாக் கிக் கொள்ள ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே இவ் ஒன்று கூடல் அமர்வு இடம்பெற்றது.
104

ஆயரைத் தலைவராகவும், குரு முதல்வர் அருட் தந்தை ஜோசப் டி க் கோ னிங்இணைத் தலைவராகவும், அருட் தந்தை டி. சாமிநாதன் செயலராகவும், அரு ட் தந்தை டானியேல். யே. ச., நற்கருணைப் பணியாளர் திரு. K. இயேசுராசா ஆகி யோர் இ ைண ச் செயலாளர்களாகவும், அருட்தந்தை Cg W. அன்னதாஸ் பொரு ளா ள ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கினர்.
பணிகள் பரவலாக்கப்பட வேண்டும். அதேவேளை சுலபமாகவும் இருக்கும் நோக் குடன் எட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்
-607
1. விழாக்குழு தலைவர் திரு. A.
லோறன்ஸ் 2. நிதிக்குழு தலைவர். அருட் திரு.
C. V. 9qaöT 60Tğ5fT 6íb) 3. வெளியீட்டுக்குழு தலைவர். அருட் திரு. நோயல் இம்மானுவேல் 4. திருவழிபாட்டுக்குழு: தலைவர்.
அருட்திரு. றொபட்கிங்ஸ்லி 5. கலைகலாசாரக்குழு: தலைவர்:
அருட்திரு. ஜோசப்மேரி யே. ச.
6. போட்டிகள் கண்காட்சிக்குழு:
தலைவர் அருட்திரு. A. தேவதாசன்
7. கருத்தரங்குகள் மகாஞான ஒடுக்கம்:
தலைவர்: அருட்திரு. L. பிலிப்
8 பிறமறைத் தொடர்புக்குழு தலைவர், அருட்திரு. பயஸ்பத்மராஜ்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பிற் காலச் செயற்பாட்டிற்காக பொது இணைப்பாளராக அருட் தந்தை றொபட் கிங்ஸ்லி அடிகளார் நியமனம் பெற்றார் கள்.
விசுவாசப் பகிர்வில் விசுவாசம் வலுப்பெற
நூறுஆண்டு நிறைவைக் கொண்டா டும் நமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.

Page 111
இந்த நூற்றாண்டு எமக்கு விட்டுச் செல் லும் சிந்தனை என்ன? என்ற எண்ணம் உருப்பெற்றவேளை "விசுவாசப் பகிர் வில் விசுவாசம் வலுப் பெற" என்ற கருப் பொருள் விடையாக வெளி வந்தது. அதா வது நூறு ஆண்டுகளை நாம் கடக்கின் றோம் என்றால், நமக்கு முன்னால் பலர் இந்த நாளுக்காக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் கட்டிக் காத்து வந்த விசுவாசம் இன்றுபகிரப்பட்டு, அதன் பலனே இன்றைய விழா. இந்த விசுவாசம் இன்னும் ஆழப்ப டுத்தப்படவே டும்.தொடர்ந்தும் நம் ஒவ் வொருவரின் சொல்லால் செயலால் சிந் தனையால் அது பகிரப்பட வேண்டும். இதற்கமைய இவ்விருது வாக்கை மையமா கக் கொண்டே விழாவின் சகல முயற்சி களும் நடைபெறலாயிற்று.
சின்னம் தந்த சிந்தனை
நூற்றாண்டை மையப்படுத்தும் ஒரு இலச்சினை - சின்னம் உருவாக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஒரு தனி மறைமாவட்ட மாகப்பிரகடனப் படுத்தப்பட்ட எமது மறைமாவட்டம் 1893 ஆங்கிலத்தில் மறை மாவட்டத்தைக் குறிக்கும் Diocesan என்ற பதத்தின் முதல் எழுத்தான Dயில் தொட க்க ஆண்டை க் காட்டி நிற்கின்றது. இதே போன்று ஆங்கிலத்தில் நூற்றாண்டைக் குறிக்கும் Centenary என்றபதத்தின் முதல் எழுத்தான Cயில் 1993 நிறைவு வருட ஆண்டைக் காட்டுகின்றது.
f
8' W'' ' WW&' W (ዶ at
د -
NA car på
1893 1993
Garanwno - uokanol மறைமாவட நூற்றாண்டு
 
 

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
கால் அடிகளும் 100 இலக்கமும் இது வரை நம்மை விசுவாச ஒளியில் வழிநடத் தியவர்களின் மலரடிகளையும், விரித்த விவிலிய ஏடு இறைவார்த்தையை மையமா கக் கொண்டு எம்பணிகள் தொடரப்பட வேண்டும் என்பதையும் காரிருளில் ஒளி ரும் சுடர் திருத்துவக்கடவுளின் திருவருள் பெற்று மறைமாவட்டம் முழுவதும் தெய் வீக ஒளியில் புதுப்பயணம் தொடர்ந்து புதுயுகம் படைக்கப்பட வேண்டும் என்ப தையும் காட்டும் வண்ணம் ஒரு சின்னம் வடிவமைக்கப்பட்டது. இக் கருத்துக்களை மையமாக வைத்துச் சின்னத்திற்கு வடி வமைப்புத் தந்தவர் இயேசுசபை அருட் தந்தை டானியேல் அடிகளாவர்.
மகாஞான ஒடுக்கம்
மனிதன் ஆன்மா - உடல் இரண்டும் இணைந்த ஒர் ஒப்பற்ற படைப்பாவான். ஆகவே விழா ஒன்று அமைவதென்றால் உடல் உள்ளத் தேவைகள் அவசியம் எனவே மகாஞான ஒடுக்கத்தின் மூலமாகவும் எம் மைப் புதுப்பித்து விசுவாசத்தில் பலம் பெறவைப்பதும் எமது நூற்றாண்டின் முக் கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் மகா ஞான ஒடுக்கத்தை நடாத்த அமலமரித்தியாகிகள் சபைக் குரு க்கள் அழைக்கப்பட்டார்கள். 1993 மாசி மாதம் இக் குழுவினர் அருட் தந்தை போல் நட்சத்திரம் அடிகள் தலைமையில் முதன் முதல் மட்டுநகர் வந்தார்கள். ஆரம்பத்தில் நான்கு பேர்கொண்ட ஒரு குழுவாகவும், பிற்பகுதியில் எட்டுப்பேர் கொண்ட இரு குழுவாகவும், திருமலை. மட்டுநகர் - கல்முனை ஆகிய மூன்று மறைக் கோட்டங்களிலும் ஆன்மீகப் பணியாற்றி னார்கள்.
1978 முதல் 1983 வரையான 5 ஆண் டு களி ல் ஏறக்குறைய 78.000 கருக்கள் பெண் குழந்தை என்பதால் கருவிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றன.
105

Page 112
தொண்டன்
எமது மறை மாவட்டம் சிங்கள மொழி பேசும் மக்களையும் கொண்டுள்ளதால் அம்பாறை - இக்கினியாகலைப் பங்குகளில் சிங்கள மொழியில் ஞான ஒடுக்கம் நடா த்த மினுவாங்கொடையில் இருந்து குருக் கள் வருகை தந்தமையும் இங்கே குறிப்பிடு வது சிறப்பாகும்.
மகா ஞான ஒடுக்க காலப் பகுதி மாசி மாதம் 14 முதல் 28 வரையுள்ள திகதிக ளில் தாண்டவன் வெளியில் ஆரம்பமாகி, ஆவணி மாதம் 15 ந் திகதி புளியந்தீவில் மரியாள் இணைப்பேராலயத்தில் நிறைவு பெற்றது. இந் நாட்களிலெல்லாம் மக்க ளைத் தயார் செய்யப்பட்டது, வீடுதரிசிப்பு, வட்டாரப் பூசைகள்,சிறுவர்,வளர்த்தோர், இளைஞர் என்ற பலநிலையிலும் உள்ள வர்களுக்கு கருத்தரங்குகள் போன்ற பல நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுவாக இக்குருக்கள் வருடத்திற்கு இரண்டு பங்கு களுக்கு மட்டுமே ஞான ஒடுக்கம் நடாத்த இசைவர்கள். ஆனால் எமது நூற்றாண்டு காரணமாக "ஆயன் ஆடுகள்" என்ற உறவில், ஒரு ஆயன் ஆடுகளை அறிதல் போன்று மறைமாவட்ட மக்கள் அனைவ ரையும் சந்தித்துப் புதுப்பிக்க - மனமாற்றம் பெற உழைத்தார்கள். அமலமரித்தியாகி கள் அத்தனை பேருக்கும் இம் மறைமாவ ட்டம் நன்றி கூறி நிற்கின்றது.
திருமலையில் தொடக்க விழா
எமது மறைமாவட்டம் மூன்று மறைக் கோட்டங்களைக் கொண்டதாகும். ஆகவே கொண்டாடும் நூற்றாண்டு விழாவும் மூன்று மறைக் கோட்டம் இணைந்த ஒரு முழு விழாவாக அமைதல் நன்று. இந்த எண்ணத்துடன் தொடக்கம்- உச்சம். நிறைவு என்ற முப் பெரும் விழாவாக அமைந்திட ஆலோசிக்கப்பட்டது. ஆகவே 10-01-1993 ல் திருகோணமலை பரிசுத்த மரியாள் பேராலயத்தில் காலைத் திருப் பலியுடன் கோலாகலமாக விழா தொடங் கப்பட்டது. எமது மறை மாவட்ட ஆயர் அதி. வந். ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆயர் தலைமையில் விஷேட விருந்தினர்களாக காலி மறைமாவட்ட
106

ஆயர்- அதிவந். டொன்சில்வெஸ்டர் ஆண் டகையும், அனுராதபுர மறைமாவட்ட ஆயர். அதிவந். ஹென்றி குணவர்த்தனா ஆண்டக்ையும் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள்.
தொடக்க விழா நிகழ்வுகளை எல்லாம் அருட்தந்தை பயஸ் பத்மராஜா தலைமை யில் திருமலைப் பிராந்திய யூபிலிக் கழுவி னர் நூற்றாண்டு விழாக் குழுவின் அனு மதியுட்ன் செயற் படுத்தினார்கள். மாலை யில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நிறைவுற்றது. உச்ச விழாவுக்கான ஏற்பாடுகளை மட்டுநகர் மறைக் கோட்டம் ஏற்றுக் கொண்டது. திருமலை விழாவிலே எமது மட்டுநகர் பாராளுமன்றப் பிரதிநிதி அவர்கள் திரு. ஜோசப் பரராசசிங்கம், திருமலைப் பிர பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. சந்திராபெரேரா ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள.
மட்டுநகரில் உச்சவிழா
இம் மறைமாவட்டம் தனி ஒரு மறை மாவட்டமாக்கப்பட்ட தினம் 1983 ஆவணி மாதம் 25ம் திகதியாகும் ஆகவேதான் 1993 ஆவணி மாதத்தில் அதன் நிறைவு நாளாக மட்டுநகரிலே நடத்த வேண்டும் என்று விழாக்குழு தீர்மானித்தது. மட்டு நகர் மறைக்கோட்டம் அதிகமான பங்கு களையும் கூடுதலான கத்தோலிக்க கிறிஸ் தவர்களையும். குருக்களையும் கொண்ட ஒரு மறைக்கோட்டமாகும். இதன் அடிப் படையில் 1993 ஆவணிமாதம் 28ம் 29ம் திகதிகளில் உச்ச விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அத்திக்காயை அடிக்கடி உண் பவர்களுக்கு மலச்சிக்கல் வருவ தில்லை. ஆராக்கீரையை தொட ர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் வெளி யாவது நிற்கும்.

Page 113
28-8 93 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மூன்று மறைக் கோட்டங்களை யும், அத்துடன் சிங்கள சகோதரர்களை யும் பிரதிநிதித்துவம் செய்யுமாறு கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செயயப்பட்டன இந்நிகழ்ச்சிகள் மட்டுநகர் வெபர் திறந்த வெளியரங்கில் ஏற்பாடாயிற்று. மனிதன் ஒவ்வொருவனும் ஆண்டவனுக்குச் சொந் தமானவன். ஆண்டவன் முன்னால் அனை வரும் சமம் என்ற உணர்வுடன் பல் சம யத் தலைவர்கள் வருகை தந்து தமது ஆசீர்களை வழங்கினார்கள். சிறப்பு விருந் தினராக இலங்கையின் கத்தோலிக்க ஆயர் கள் அனைவரும் அழைக்கப்பட்டார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் கண்டி மறைமாவட்ட ஆயரும் மன்னார் மறை மாவட்ட ஆயரும், கொழும்பு அதி மேற் றாணியாரும் தவிர்ந்த அத்தனை ஆயர்க ளும் வருகை தந்தார்கள்.
29.8-93 இது நமது உச்சவிழா நிகழ் வின் நன்னாள். மட்டுநகர் அன்னை விழாக் கோலம் காட்டி நின்றாள். எங்கும் மஞ் சள், வெள்ளை நிற மாலைகள், பந்தல்கள், அலங்கார வளைவுகள், நகரின் பெரிய பாடசாலைகள், ஆலயங்கள் எல்லாம் ஒரே சனக் கூட்டம். ஆங்காங்கே பாசறைகள், கருத்தரங்குகள். திருப்பாலர் சபையார் சுமார் 1000 குழந்தைகள், புனித செபத் தியார் ஆலயத்தில் பீடப்பணியாள்கள் சுமார் 800 பேர் தாண்டவன்வெளி ஆல யத்தில் கத்தோலிக்க இளைஞர் - கிறிஸ் தவ வாழ்வுச் சமூக உறுப்பினர்கள் சுமார் 1000 பேர் புனித சிசிலியா - புனித மிக் கேல் கல்லூரி மண்டபங்களில் ஒன்று கூடி GoffTff"SGIT .
ரஷ்யாவின் காகஸஸ் பகுதி யில் 4000 வயதுடைய மரங்கள் உள்ளன. அதன் அடிமரம் மட் டும் 40 வீடுகளுக்குத் தேவையான மரங்களைக் கொடுத்து உதவ முடியும். இவை தீப்பிடிக்காதவை என்பது இவற்றின் சிறப்பாகும்.

வெள்ளி விழாச் சிறப்பிதழ்
மாலை 2.30 மட்/ இருதயபுரப் பங்கு மக்கள் அணிதிரண்ட ஊர்வல ஆரம்பம் 3.00 மணிக்கு தாண்ட வன் வெளி யில் இருந்து ஆயர்கள் - பாப்புவின் பிரதிநிதி அனைவருடனும் இணைந்து பிரமாண்ட மான ஊர்வலம் ஆரம்பமாயிற்று. ஊர்வலத் தை. கண்டுகளிக்க நகரிலே மக்கள் இல்லை. அனைவரும் ஊர்வலத்திலே பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.இந்தக்கண்கொள்ளா க் காட்சியைக் கண்ட மட்டுநகர் அன்னை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். நீண்ட நாள் வரட்சியில் காய்ந்த மட்டுநகரில் மழையாகக் கொட்டினாள். மக்கள் நிலை குலையவில்லை. ஊர்வலம் நகர்ந்தது, நிகழ்ச்சியில் சிறுமாற்றம் மட்டுமே இடம் பெற்றது. ஒரே இடத்தில் இடம் பெற வேண்டிய திருப்பலி மக்களின் நலனை யிட்டு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட் டது. வெபர் அரங்கில் அலங்காரப் பீடத் தில் ஒன்றும், மரியாள் இணைப் பேரால யத்தில் ஒன்றும், இம்மறை மாவட்டத்தின் முதல் ஆயரான "சாள்ஸ்லவிஞ்" இவரின் பெயரைக் கொண்ட மண்டபத்தில் ஒன் றுமாக மூன்று திருப்பலிகளுடன் விழா நிறைவு பெற்றது. இன்றைய சிறப்பு வரு கையாளர் திருத்தந்தையின் இலங்கைப் பிரதிநிதி அதி. வந். பிராங்சுவாபக்கே ஆயராவார்.
கல்முனையில் நிறைவு விழா
மட்டு நகரில் ஏற்பட்ட அனுபவம் கல்முனையிலும் ஏற்படலாம். ஏனெனில் அது மாரிகாலத்தில் நடைபெற இருக்கின்ற விழாவாகும். 20ம், 21ம் திகதிகள் கார்த் திகை மாதம் 1993 கல்முனையில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன. கல்முனை மறைக் கோட்ட முதல்வரும், யூபிலிக்குழுவினரும், விழாக் குழுவினரும் சேர்ந்து எடுத்த திட்டத்தின்படி 1993 கார்த்திகை 21ம் நாள் அனைத்துலக அரசரான கிறிஸ்து அரசர் பெருவிழா. இந்த விழாவிலே நிறைவு விழாவினையும் நிறைவு செய்ய ஆயத்தங்கள் மேற் கொள் ளப்பட்டன. அதி ன் படி 20 - 11 - 93 மாலை கலை நிகழ்ச்சிகளும் 21 11 - 93
107

Page 114
தொண்டன்
காலை ஊர்வலம் சிறப்பு நன்றிப்பலி என் பனவும் ஏற்பாடாயிற்று. திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றன. மழைவந்தாலும் சமாளிப்போம் என்ற ஆயத்த வேலைகளைச் செய்த பங்குத் தந்தையும், மறைக் கோட்ட முதல்வரு மான அருட்தந்தை L. பிலிப் அடிகளார் மேற் கொண்ட மாற்று நடவடிக்கையால் கலைநிகழ்ச்சி கார்மல் பாத்திமாக் கல்லூரி கிளெளி மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
இன்றைய விழாவிற்கு சிறப்பு விருந்தி னராக எமதுமுன்னாள் ஆயர் L, R. அன் ரனி ஆண்டகை அவர்கள் வருகை தந்தார் கள். அன்று 21-11-93ல் அவர் ஆயராக அபிஷேகம் பெற்ற 25 வது வருட நிறைவு வெள்ளி விழாவுமாகும். அவரோடு இணை ந்து எமது இன்றைய ஆயரும், கண்டி மறை மாவட்ட மறை ஆயர் அதி. வந் வியான்னி பெனாண்டோ ஆண்டகை அவர்களும், மன்னார் மறை மாவட்ட ஆயர் வந். இரா யப்பு ஜோசப் ஆண்டகையும் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள். "அனைத்தும் நன்றாக நிறைவேறின என்ற நன்றிப் பெருக்குடன் எமது நூற்றாண்டு நிறைவுகள் நடந் தேறின.
நன்றியுடன் நினைக்கின்றோம்
ஜுபிலி ஆண்டானது திருவிவிலியத் தின்படி 50வது வருடம் தான் கொண்டா டப்பட வேண்டும். ஒருவேளை எல்லாருக் கும் இந்தவரம் கிடைக்காமல் போகலாம்.
CCCCCCCCCCCCCCCC
கி. மு. 4000 ஆண்டுகட்கு சிறந்த கடல் வழிப் பயணிகள நீண்டநாள் பிரயாணம் மேற் சுமேரியாவிற்கும் தமிழர்கள் வி சுமேரியாவிலுள்ள நகரம் ஒன் பெயர் இருப்பதிலிருந்து தெரி: சொல்லான 'ஊர்' என்பதிலி
ococococococcocco
108

به منتشسانtR 3' (3
எனவேதான் 25வது வருடத்தில் வெள்ளி விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் எமக்குக் கிடைத்திருப்பதோ ஒரு பேறு ஒரு நூறு ஆண்டைக் கொண்டாடுகின் றோம். இதற்காக இறைவனை நன்றியுடன் நினைக்கின்றோம், நாம் பேறுபெற்றவர் கள் என்று பெருமைப்படுவதில் பயனில்லை நம்மை இந்நிலைக்கு ஆளாக்கத் தங்கள தியாக வாழ்வால் உரமிட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம். அவர்கள் வித்திட்டுக் கட்டிக்காத்த விசுவாச விளக் கையணையாது காக்க புதிய காப்பரண்கள் அமைப்போம்.
விழிப்புணர்வின் விளைவாக இருளைப் பார்க்க இடையறா முயற்சி எடுப்பதை விடச் சிறு சிறு அகல் விளக்குகள் ஏற்று வோம். நூற்றாண்டின் இறுதியிலே நாம் எடுத்த தீர்மானத்திற்கமைய கூறிய நன் றிச் செபத்துடன் இணைத்து, பொய்மை யில் நின்று மெய்மைக்கும், இருளில் நின்று ஒளியினுக்கும், சாவில் நின்று சாகாமை கும் எம்மை வழி நடத்தும் இறைவா என்று வேண்டி, ஒளியில், வாழ்வில் விசுவாசத் தில் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் நாம் என்ற உணர்வில் வீறு கொண் டு எழுவோம். ஒளிவீசிடச் செய்வோம். விடி வைக் காட்டுவோம். புது யுகம் படைப் Gunth.
O நற்கருணைப் பணியாளர்
K. ஜேசுராஜா (மறை மாவட்ட நூற்றாண்டு விழாக் குழுச் செயலர்)
CCCCCCCCCCCCCCCC:
முன்பே பண்டைத் தமிழர் ாகவும், உலகச் சுற்றுநராகவும் கொள்பவராகவும் இருந்தனர். ருகை தத்துள்ளனர் என்பது நிற்கு ஊர் ("UR ) என்னும் றது. இந்த வார்த்தை தமிழ்ச் நந்து பெறப்பட்டதாகும். - V. G. இராமச்சந்திரன்
Cisco:

Page 115
வாடிக்கையாளர்களே !
சுயசேவை விற்பனை நிலையத்திலிரு வாங்கி ஊக்குவிக்கின்றீர். இதற்
* குறைந்த விலை,
* தரமான பொருட்கள்,
* பக்கட்டில் அடைத்த ( * சுயமான விற்பை மேலும் உங்கள் ஊக்குவிப்பை எதிர் “சுய சேவை வி "SELE SERVICE
மட்டக்களப்பு
கூட்டுறவுச்
105, திருமலை வீத
அக்ரோ (
விவசாயத் திணைக்கள உr
* விதை நெல் * கிருமி நாசினிகள்
மற்றும் விவசாயப் பொருட்கள் அ எம்மிடம் பெற்றுக்
61, முனை வீதி,
 
 
 
 
 
 
 

து பொருட்களை தக் காரணம்,
பாருட்கள் னத் தெரிவு
ார்க்கின்றோம், உங்கள் சேவைக்காக, ற்பனை நிலையம்”
SALES CENTRE"
பலநோக்குக் * சங்கம் தி, மட்டக்களப்பு. El சென்ரர்
ரிமை பெற்ற வியாபாரி
* மரக்கறி விதைகள் * உரவகைகள்
னைத்தையும், நியாய விலையில்
கொள்ளலாம்.
சென்ரர்
மட்டக்களப்பு.

Page 116
No matter who or What you are, no matter where you may come from, People's Bank shines on you like the life-giving sun, offering you its wide range of services and
banking expertise.
Growth Factors
Growing. From Seedling I Lilles. E needs II CIT iactvTs;. The right en vir OTNI m Li Turing. III" " " ırıs, Tiflır. Elli ET iiiil Ing: L iridu li, li li fil Hairs WA sinilar to the interest yet Fixed Teposits at People's DITT' -UIElu sur luso,
The Filipid cartipi Literia:Ali III Eind Services bring you the efits of Tride Thinking
இச் சஞ்சிகை மட்டக்களப்பு புனித செபத்தியார் குழுவினரால் 10-01- 1994 வெளியிடப்பட்டது.
 
 

1 haրling in bination of lent, careful :PI t i III BarTIqil 1ich are ver' |-Eftw on your Hank, The Besi
CITLIT II. Liches Waluauhleben
FIXED
LDEPOSITS
Peridiari Minimum lipsii Hull finistrial |1|M|=nikun læEIu Hu. Hl. HElsu itu. II, I will 5' Lil ħin ii ii ilu. Hill, Ħiel u mal-tails sur El sir, ዝአ'% ፱ ። l s III, i klim Io
- Ali ini hii Hip Lsur Hi, I halfm | || Ihes hil = 7 ilun miattir: is , III. *** P )
S LLSS S S LSLS LS S LLLLL LL LLL LLLLLLL S SLSLSLS
These and many other deposit options are available
LCLLGLL LLLLLLLLSLLLLL C H HLLLLLLL CLLLHLL TTLMCCL
அச்சகத்தில் அச்சிடப்பட்டு தொண்டன் ஆசிரியர்
à PEOPLE"S BANK
The pulse of the Roble