கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வியூகம் 1989.09

Page 1
செப்டெம்பர் 89
 


Page 2
இனி அவளுக்
ஒவ்வொ தீன் பொறு விக்கு
எறிந்து ெ போய், ரே
மல்லிகையில்
கண்ை சிரிப்பை எறியாட கனவில் கூட
என்னை
தானு ஐஸ் அடித்த
உத
என் இடைக்கிடை சே
இனி ந
வெள்ளியைப்
வெங்காயத் ெ பழைய காற்று
நா வேண்டுமென்ருல் எ
C
அனுட்

கு எழுதப்போவது
சாலைக்கிளி
அனேகமாய் ரு நாளும் துக்கம். yத்த கோழி மாதிரி தம் அளவுக்கு.
விட்டேன் சிரிப்பை;
ாஜாப்பூவாய் மலர்க
அல்லது
கன்னி கட்டு என்று.
நான் ாவிந்த குரங்கு. மல் பிறகென்ன செய்வேன்?
அநீதியும் பயங்கரமும் வாற்பூட்டி
வதைப்பதனல்
க எனது முகம்
மீன் சதையைப் போல விறைத்து
டு பிரியுதில்லை.
சிரிப்பை அவள் கட்டுக் கடிதம் எழுதுவாள். ான் எழுதுவேன்;
பார்த்துத் திருப்தியுறு. முடிந்தால்
தாலிகளைப் போட்டாவது ரகளை வாசலுக்குக் கூட்டி ாது கொடு. “ன் வரவில்லை. “ன் முப்பத்திரண்டு பற்களையும் முரசுகளையும் ப்புகிறேன் என்று.
40

Page 3
ஒர் உறவு
சோ
மிக நீண் இந்தப் பூமிக்கும் வானு தூரத்தி உனக்கும் எனக்
நட்
இருந்த புருக்களைச் சாக நாம் நடந் கிடந்த
நசிபட்டுச் செத்த
நாம் சந்திக்
என் ரோஜா
அவ்
நீயும்
அண்மையில்த
நம் உ நான் முன்னர் சொன்னதை இடைப்பட்
நெருங்க (1pւգԱյո Լ()ht
இ தற்செயலாய் ெ வானமும் էէէ
உலகம்
அதை
இ.எமக்குள்ளும் இருந்த
சித
நீ சந்திரன் இரவு பூத்த வெள்ளி சுமந்து கொன
ந நமக்குத் தெரிய மனிதாபிமானத்தின் L வியந் ரோஜாக்களுக்குப் பா.
உன் பற்கள் இன்னும் ச
4

|பூத்த பாட்டு
லைக்கிளி
ாட நாட்கள் க்கும் இடையில் நிலவுகின்ற ன் அளவுக்கு
கும் பிரிவு இருந்தது
பில்லை.
ாலும் நாம் டித்தல் கிடையாது. தி பாதைகளில்
புழுக்கள் தாய் வரலாறு இல்லை.
கும் வேளைகளில் ந்திரன் உதிக்கவில்லை. முகத்தில்
மலரவில்லை வளவே.
நானும்
iான் இருந்தோம்.
றவுதான்
தப்போல் பூமிக்கும் வானுக்கும் -է- ֆITU ԼDո: Այ
தினசரியும் நீண்டது.
ன்று நருங்கிவிட்டோம். மியும் ஒட்டினல் இருக்காது.
ப்போல 5 உறவில்லாத் தன்மை ரியது.
மட்டுமல்ல களையும் உன் முகத்தில் ண்டு சிரித்தாய்.
זr68ח
பாமல் ஏற்பட்ட
பாரிய இணைப்புப் பற்றி չ5Լ1ւգத்திகட்டி நீர்விட்டேன்.
நறள் பிடிக்கவில்லைதான்.
コ

Page 4
க. நா. சு. என்ற மூன்று எழுத்துக்களால் நவீ லாக அறியப்பட்ட க. நா. சுப்ரமண்யம் கடந்த காலமானர். கடந்த அரை நூற்ருண்டு காலம நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் அவர் வளர்ச்சிக்காக உழைத்தவர். வாசகர் மத்தியில் ஏற்படுத்துவதைத் தன் இலக்கிய நோக்கமாகக் ரது முழுநேரத் தொழிலாகவும் இருந்தது.
கடந்த சுமார் 50 ஆண்டுகளில் 50க்கு அதிகமாக யிருக்கிருர் . சுமார் 25 நாவல்கள், 11 விமர்சன கள், 11 மொழிபெயர்ப்புகள், ஒரு கவிதைத் ெ கும். இவரது நான்கு அல்லது ஐந்து நூல்கள் : ஐந்து இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் இ அவரது இலக்கியப் பணிகள் வளமானவை.
நம் காலத்தில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களு அதிக பரிச்சயம் உடைய ஒருவராக நாம் க. ந யம் ஃபாக்னர், ழீன் பால் சார்த்தர், அல்பேர் ஆர்த்தர் கோஸ்லர் போன்ற எழுத்தாளர்களுட வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. தன் உலக இ இலக்கியச் சூழலை வளப்படுத்தியவர்களுள் க. ந
க. நா. சு. - 1912 ஜனவரியில் பிறந்தார். 1930 துலகில் பிரவேசித்தார். முதலில் அவர் எழுதி தமிழில் எழுதத் தொடங்கினர். 1986/87ல்
வேகத்தில் தான் கவிதைகளும் எழுதத் தொடர் சு. தான் தமிழில் புதுக்கவிதை என்ற தொட களில் கம்யூனிஸ்டுகள் மத்தியில் வழங்கிய NEW பெயர்த்துப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிடு மயன் கவிதைகள் என்ற தொகுப்பாக வெளிவ
க. நா. சு. பற்றி நம் மத்தியில் பலவித அபி முறையில் இலக்கியத் திறனுய்வைத் தமிழில் ெ வர் க. நா. சு. என்பது ஒருசாரார் கருத்து. விட்டாலும் தலையானவர்களுள் ஒருவர் என்று வேன். ஆனல் கைலாசபதி இதை ஒரு மூட ** நவீன விமர்சகராகக் கருதப்படும் க. நா. சு அள்ளிவீசும் அலட்டல் பேர்வழியே' என்பது சு. பற்றி அவர் எழுதிய திறனுய்வுப் பிரச்சினை வின் விமர்சனப் பங்களிப்பை அவர் முற்ருக நீ யும். அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமு: சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ை கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஏ. கே. மூர்த்தி போன்றவர்களுக்கு தன்னை நன்கு அ
4

தமிழ் இலக்கிய உலகில் பரவ த. நா. சு.
16-12-88ல் தனது 77வது வயதில் சில
க நவீன தமிழ் இலக்கியத்தோடு
நவீன தமிழ் இலக்கியத்தின் குறிப்புகள்
நவீன இலக்கியப் பிரக்ஞையை கொண்டிருந்தவர். எழுத்தே அவ
நூல்களை க. நா. சு. எழுதி
நூல்கள், 4 சிறுகதைத்தொகுதி தாகுதி என்பன இவற்றுள் அடங் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. ருந்திருக்கிருர், இந்த வகையில்
ள் நவீன மேலை இலக்கியத்துடன் ா. சு.வைச் சொல்லலாம். வில்லி ட் காம்யு, ஸ்டீபன் ஸ்பென்டர், ன் நேர்முகத் தொடர்புகொள்ளும் இலக்கிய ஞானத்தால் நவீன தமிழ் ா. சு. வுக்கு முதல் இடம் உண்டு.
களின் தொடக்கத்திலேயே எழுத் யது ஆங்கிலத்தில் . 1934 முதல் பாரதியின் கவிதைகளைப் படித்த
கியதாகச் சொல்கிருர், க. நா. ,
டரை அறிமுகப்படுத்தியவர். 1930 VERSE என்ற பதத்தை மொழி கின்ருர். அவரது புதுக்கவிதைகள் ந்துள்ளன.
பிராயங்கள் நிலவுகின்றன. நவீன
தாடக்கிவைத்தவர்களில் தலையான "தலையானவர்" என்று சொல்லா நான் அதைத் திருத்திக்கொள் நம்பிக்கை என்று சொல்கிருர் . அடிப்படையில் அபிப்பிராயங்களை கைலாசபதியின் கருத்து. க. நா. கள் என்னும் நூலில் க. நா. சு. ராகரித்திருப்பதை நாம் காணமுடி ற க. நா. சு. வை நான் நேரில் லாசபதிபற்றி நல்ல அபிப்பிராயம் ராமானுஜன், யூ. ஆர். அனந்த
முகப்படுத்திவைத்தவர் கைலாச எம்.ஏ.நு.
ஃமான்

Page 5
க. நா. சு. பதியே என்று குறிப்பிட்ட க. சில பிரச்சினைகள் என்ற நூலைப்பற் * நூலை இப்போது திரும்பவும் குறிப்புகள் யத்தை நிராகரிக்க முடியாது மதிப்பீட்டில் கைலாசபதி ஆ வகை அரசியல் மனப்பாங்கை பதிகூட பல இலக்கியப் படை வின் கருத்துக்கள் அல்லது தமிழ் நாவல் இலக்கியத்தில் வ
க. நா. சு. வைப் பற்றிய மதி தமிழ் இல்க்கிய வரலாற்றில் மறுக்கமுடியாது. குறிப்பாக யத்துக்கு விரோதமாக இருந்த ததிலும் க. நா. சு.வின் பங்கு
நவீன தமிழ் இலக்கியத்தைப் நெடுங்காலமாக மாற்ருன் தா அந்நிலை பெரிதும் மாறிவிடவி களுக்கு இங்கு முக்கியத்துவம் டுப் பல்கலைக்கழகங்கள் நவீன தனை மாற்றத்தில் க. நா. சு. கூறவேண்டும்.
க. நா. சு.வின் இன்னும் ஒரு மறுதலித்து இலக்கியத் தரத்ை கியத் தரம் - தரமான இலக்கி நோக்கு நம்மில் பலருக்குத் ெ லாம். ஆனல் அவர் தரமான தரமான எழுத்தாளர்கள் என் அளவுகோல்களின் அடிப்படை மலினமான எழுத்தாளர்கள் 6 ருடைய ஜனரஞ்சக எதிர்ப்பிஃ விரோத, மக்கள் இலக்கிய வி "க. நா. சு. இலக்கியத் தரம் போக்கு இலக்கியத்தை எதிர்த் சாட்டப்படுகின்ருர் . இது சற் வகையான இலக்கியங்களுக்கும் மட்டும் அதற்குப் புறம்பாக இ எதிர்பார்க்கக்கூடாது என்று
க. நா. சு. தரமற்ற இலக்கிய தீனிபோடும் பொழுதுபோக்கு எம்.ஏ.நுஃமான் சுஜாதா வகையருக்களைத்தான்

நா. சு. தன்னைப்பற்றி அவர் எழுதிய திறனுய்வுப் றிக் கூறுகையில் tt is a sily book என்ருர் . அந் டித்துப்பார்க்கையில் க. நா. சு.வின் அபிப்பிரா என்றே தோன்றுகின்றது. க. நா. சு. வைப் பற்றிய ப்வு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கு மாருக ஒரு யே வெளிப்படுத்தியிருக்கின்ருர், ஆயினும் கைலாச ப்புகள், இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய க. நா. சு. அபிப்பிராயங்கள் பலவற்றை ஒப்புதலோடு தனது ழிமொழிந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. w
ப்பீட்டு வேறுபாடுகள் எவ்வாறு இருப்பினும் நவீன அவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை யாரும் 1940/50களில் - 60களிலும்கூட - தமிழ் நவீன இலக்கி பழைமைவாதச் சக்திகளைக் காரசாரமாக விமர்சித் 5 கணிசமானது.
பொறுத்தவரை தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் "ய் மனப்பாங்குடனேயே இருந்துவந்தன. இன்றுகூட ல்லை. பழைய இலக்கியம், பழைய சிந்தனைப் போக்கு கொடுக்கப்பட்டது. 1970களில்தான் சில தமிழ்நாட்
இலக்கியத்தின்பால் முகம் திருப்பின. இந்தச் சிந் வின் விமர்சனத்துக்கும் ஒரு பங்குண்டு என்றுதான்
முக்கியபண்பு இலக்கியத்தில் ஜனரஞ்சகப் போக்கை தைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாகும். இலக் யம் - என்ருல் என்ன என்பது பற்றிய க. நா. சு.வின் தளிவற்றதாகவும் உடன்பாடு அற்றதாகவும் இருக்க இலக்கியம் என்று இனங்கண்டு காட்டியவற்றை, ாறு இனங்கண்டு காட்டியவர்களை எந்த இலக்கிய யிலும் தரமற்ற படைப்புகள் என்ருே மோசமான - ான்றே நம்மால் ஒதுக்கிவிட முடியாது. ஆனல் அவ  ை- இலக்கியத் தரம் பற்றிய கருத்தினை - மக்கள் ரோத நோக்காகச் சிலர் விளக்கி உரைத்துள்ளனர். என்ற குண்டாந்தடி, கண்ணிர்ப்புகையினல் முற் தவர், என்று கைலாசபதி போன்ருேரால் குற்றம் றுச் சிக்கலான பிரச்சினை. தரம் என்பது எல்லா பொதுவான ஒன்றுதான். முற்போக்கு இலக்கியம் இருக்கமுடியாது. முற்போக்கு இலக்கியத்தில் தரத்தை பாரும் வாதிடமுடியாது. ぶど
1ம் என்று பிரதானமாகக் கருதியது வாசக ருசிக்குத். - ஜனரஞ்சக எழுத்துக்களைத்தான். கல்கி, அகிலன், '. ஆயினும் அதேவேளை உடனடியான சமூகப் பிரச்
43

Page 6
சினைகளைக் கையாளும் இலக்கியங்களை அவர் உன் வில்லை. இந்த வகையிலேயே முற்போக்கு இலக்கி வாகக் கருதவில்லை. இது அவரது இலக்கிய நோ னும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதன்மை கொடு சண்முகசுந்தரம் போன்ருேரைப்பற்றி மிகவும் உ வுக்கு உண்டு.
இலக்கிய விமர்சனத்தில் அலசலைவிட அனுபவத் க. நா. சு. இதனலேயே அவரது விமர்சன மதி டும் தோன்றுகின்றன. அவரது மதிப்பீடுகள் எந் கோல்களால் உருவாகின என்பது நமக்குத் ெ அவரது பரந்துபட்ட படிப்பறிவு - இலக்கிய அணு யுள்ள ஓர் உயர்ந்த இலக்கிய ரசனையே அவரது பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அடிப்பை விமர்சகர்தான். ஆணுல் இவரது ர சனை டி. தமிழ்க் கவிதை என்ற குறுகிய வட்டத்துக்கு? பரந்த உலக இலக்கிய அனுபவத்தினல் வளப்படு முறை உயர்ந்த இலக்கிய அனுபவத்துக்கு நம் நான் நம்புகின்றேன்.
க. நா. சு.வின் இலக்கிய வாழ்க்கை முழுமையா பித்தன் போல் இன்னும் சிறிது காலம் வாழ் ஏங்கவைக்கும் வாழ்வு அல்ல அவருடையது. நீண் மேலாக - தொடர்ச்சியாக எழுதிவந்தவர் அவர். பொறுத்தவரை அவருடைய வாழ்க்கையின் இறு தாகவும் மறுபதிப்பாகவும் கடந்த நான்கு ஐந்து மான நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வகையில் முழுமையாக நோக்கும் வாய்ப்பு இப்போதுதா பற்றிய நிதானமான மதிப்பீடுகள் இனித்தான்
என்னை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு செய வில்லை. நான் மடாதிபதி அல்ல. ஒரு சித்தாந் சிரியர் கூட அல்ல - வகுப்பைத் தப்பமுடியாத பேராசிரியர்கள் இலக்கியத்தைத் தங்கள் சொ இலக்கியத்தைப் பற்றிப் பேசித்தானே நாம் .ெ றது என்று டாக்டர் கைலாசபதி கூறுகிருர், இ அதிகமாகச் செயல்படவேண்டும் என்று நான் பல வாழ்க்கை விஷயங்கள் இருந்தும் தமிழ்ப்
களுக்குள்ளேயே மறித்துப்போட்டு இலக்கிய யு. படிச் செய்துவிட்டார்கள் என்பதைக் காண்கிே இலக்கியத்துக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பே
கலைநுட்பங்கள் என்ற தன் நூலின் முன்னுரையி
4.

ாதமான இலக்கியங்களாகக் கருத பக் கோட்பாட்டை அவர் உயர் க்கில் இருந்த குறைபாடு. எனி த்து எழுதிய கு. அழகிரிசாமி, பர்ந்த அபிப்பிராயம் க. நா. சு.
க்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ப்பீடுகள் அபிப்பிராயங்களாக மட் த அடிப்படையில் எந்த அளவு தளிவாகாமல் இருக்கும். ஆனல் பவம் ஆகியவற்றினுல் உருவாகி
மதிப்பீட்டின் அடிப்படை என் யில் க. நா. சு. ஒரு ரசனமுறை
கே. சி. போல் இடைக்காலத் ா ம ட் டு ப் பட்ட ரசனையல்ல. }த்தப்பட்ட ரசனை. அவரது ரசனை மை வழிப்படுத்தமுடியும் என்றே
னது. பாரதி போல், புதுமைப் ந்திருந்தால். ? என்று நம்மை "ட காலம் - அரை நூற்ருண்டுக்கும் எழுத்து - பிரசுரம் என்பவற்றைப் தியாண்டுகள் வளமானவை. புதி ஆண்டுகளுள் அவரது ஏராள புதிய தலைமுறையினருக்கு அவரை ன் கிடைத்துள்ளது. க. நா. சு. வரவேண்டும்.
ல்படுகிற சிஷ்யர்களை நான் தேட ; ஸ்தாபகரும் அல்ல; ஒரு பேரா மாணவ மாணவியரைத் தேட. தச் சொத்தாக நினைக்கிருர்கள். ாருளிட்ட வேண்டியதாக இருக்கி லக்கியம் வகுப்புகளுக்கப்பால்தான் ம்புகிறேன். சங்க இலக்கியத்தில் பேராசிரியர்கள் அதைக் கல்லூரி மக்கள் நாவில் வழங்காமலிருக்கும் மும். இந்த மாதிரிக் கதி எந்த
என் கவலை.
க. நா. சு. சில குறிப்புகள்
எம்.ஏ.நுஃமான்
க. நா. சு.

Page 7
48 மாதங்களும் 15 நாட்களும்
எம். ஐ. எம். றஊப்
அவனுக்கும் இந்த த க ர த் து க் கு தொடர்பு ஏற்பட்டு இன்றுடன் 48 மாத களும், 15 நாட்களும் கழிந்து போயிருந்த அதிகாலை வேளையில் பதுளு ஒயாவில் மூழ எழும் மனுேரம்மியமான காலைப் பொழு கள் இனி அவனைச் சந்திக்காது போய்விடு குளித்து முடிந்து அறையை அடைவதற இடையில் மூங்கில் படர்ந்த ஒற்றைய பாதையில் தினமும் குட்மோர்னிங் செ1 லும் மல்காந்தியின் திகிரென்ற பல்வரிசைன் இனிக் கண்டுகொள்ள முடியாது. உை உடுத்தி அறையைப் பூட்டிவிட்டு பள்ளிவ. லையும், பிரதான பாதையையும் இணைக்கு குறுகிய கொன்கிரீட் பாலத்தைக் கடக்கு போது காலை இளம் சூரியனின் கதிர் உடலைத் தடவும் பரவசம் இனி என்.ை குமே கிடையாது. இதற்கும் மேலாக து ரத்தைச் சுமந்துகொண்டு அ வ ன் மு. பார்த்து மெளனமாக அழுகின்றவள தொங்கிய முகம் மறந்தே போகலாம்.
மனதைத் தொடும் கதைப் புத்த களும், பரந்து விரிந்த வங்காளவிரிகுட கடலின் அலையெறியும் தனிமையும் பிடித்து போயிருந்த வேளை உத்தியோக நிமித்தம இந்நகரத்துக்கு வந்திருந்தான் அவன். அ வலகத்தின் பரபரப்புக்கும், லெஜர்களுக்கு வவுச்சர் கட்டுகளுக்கும் அவனைத் திரு செய்யும் திராணி இருக்கவில்லை. காலை 7 திலிருந்து இரவு ஏழோ, எட்டோ ம வரை லெஜர்களில் புதையுண்டு கிடப்ட அவனுக்குப் பிடிக்கவில்லை. இவைகளுக்( மேலாக வங்கியின் சட்டதிட்டங்களும், மே ஜரின் "ராஜ கட்டளைகளும் உலகத்தில் மி தீவிரமாக வெறுத்து ஒதுக்க வேண்டியன களாக அவனுக்கு இருந்தன. இவை அலை

45
தினதும் தொடர்புகளை இன்று அவன் துண் டித்துக் கொண்டுவிட்டான். இது சம்பந்த மான இராஜினமாக் கடிதத்தினை மனேஜ ரிடம் ஒப்படைத்தும் விட்டான். சக ஊழி யர்கள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அவனுடைய அபிமானத் துக்குரியவளாகிப்போன மிஸி மனேஜரின் ‘ராஜதர்பாரை’ சக ஊழியர்களிடம் கோபத் துடன் பிரஸ்தாபித்துக்கொண்டிருந்திாள். செகண்ட் ஒபிசரின் அறிவுரைகள் அவனைத் தடுக்கும் வலிமை கொண்டிருக்கவில்லை. அவ னது மு டி வு தீவிரமானதென்றும், மிகை யுணர்ச்சி நிரம்பியதென்றும் சக ஊழியர்கள் நிதானப்படுத்த முனை ந் தா ர் க ள். அவர் களோடு அவனுக்கும் கோபம் ஏற்பட்டுவிட் டது. வெளியே காட்டிக்கொள்ளாமல் அடக் கிக்கொண்டான். மாரு க, மனேஜரை சரிக் கட்ட அவர்கள் ஏதும் செய்திருந்தால் ஒரு வேளை சந்தோஷப்பட்டிருப்பான். மனேஜ ரின் அதிகாரத்தின் முன் சகலரும் அடக்க மாகிப் போவதனைக் கண்டு சிரிப்பதனைத் தவிர வேருென்றும் செய்ய இயலவில்லை. மிக நிதானமாக ஒவ்வொருவரிடமும் விடைபெற் றுக் கொண்டான்.
சகலதும் முடிந்தாகி விட்டது. வங்கியை விட்டு உதயராஜ வீதியில் இறங்கி நடந் தான். விடுதலை பெற்ற சிறைக்கைதியின் மனேநிலை உருவாகிப்போனதை உணர்ந்து கொண்டான். காலைச் சுற்றிக்கொண்ட விஷப் பாம்பினை உதறி எறிய 48 மாதங்களும், 15 நாட்களும் தேவைப்பட்டதை எண்ணித் துக் கப்பட்டான். இனி அவன் சுதந்திரன். மனே ஜரின் க டு கடு ப் பும், படி ஏற்றங்களை, போனசை தடுத்து நிறுத்தும் பேணுவும் இனி அவனை ஒன்றும் செய்துவிடமுடியாது.
பாடசாலை வாழ்க்கையின் கடைசி கால கட்டங்களிலிருந்தே ஆசிரிய உத்தியோ கத்தை மிகவும் விரும்பி இருந்தான். யூனிவ சிற்றியில் சக மாணவர்களுடன் பாடசாலை கள் சம்பந்தமாக சம்பா சிக்கின்ற வேளைகளில் அந்த விருப்பம் மிகுதியாகவே இருந்தது. அவனளவில் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்களில் இதுவும் ஒன்று க இருந்தது. இனிமேல் அதற்கான வாய்ப்பு இல்லையே என எண்ணுகையில் மீண்டும் மனம் கனத் துக் கொண்டது.

Page 8
றுாமை அடைந்தாகி விட்டது. இனி ஊருக்குப் போகவேண்டிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத் துவதுதான் பாக்கி. ஊரை நினைத்ததும் வாப்பா முன்னல் வந்து நின் முர். அவனுக்குப் பின்னல் வாப்பாவின் கன வுகளும், கற்பனைகளும் நிறையவே இருந்தன. அதில் ஒன்றையாவது இதுவரை தன்னல் நிறைவேற்ற முடியாமல் போனதை நினைக் கையில் மிகவும் துக்கித்தான்.
பதுளை நகரத்தின் சீதளமும், சுற்றி வளைத்த தேயிலை மலைத் தொடர்களின் வனப் பும் ஆரம்பத்தில் அவனை மிக வெகுவாசக் கவர்ந்திருந்தன. இயற்கை எழிலார்ந்த சூழ லில் மிகுந்த மன அமைதியில் படிப்பை.ே தொடரலாமென்றே நினைத் திருந்தா ன். ஊவா மலைச்சிகரங்களை மிஞ்சிய அலுவலக வேலைப்பளு போகப்போக சலிப்பூட்டியது அவனுக்கு. காலை 8.00க்கு முன்னர் வேலைக்கு ஆஜராகிவிட வேண்டும். நிமிடம் தவறினல் மனேஜரின் கேள்விகளுக்கு பதிலைத் தேட வேண்டும். இ ல் லை யெனில் Short Leave ரெஜிஸ்டரைத் தேடித்திரிய வேண்டும்.
பனிமூட்டத்தின் மெல்லிய திரையுடன் ஆரம்பமாகும் மனேரம்மியமான காலைப் பொழுதுகள் இயந்திர உலகத்தில் கரைந்து போவது அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. சும்மா. லீவு போ ட் டு விட்டு மலைத் தொடர்களில் மோதித்திரியும் பனிமூட்டங் களைப் பார்த்துப் பரவசித்த வண்ணம் சதா இருக்க முடியாதா எனத் தோன்றும். அவ் விதம் இருக்கக் கொள்ளை ஆசை அவனுக்கு, ஆனல் அந்த ஆசை இதுவரை நிறைவேறிய தில்லை. கவுண்டரில் ஏறிவிட்டால் அல்லது லெஜர்களில் புதையுண்டால் சரி, இயந்திர மாக இயங்குவதைத் தவிர வேருெ ன்றும் செய்யமுடியாது. பியதாச வந்து ஞாபகமூட் டும்போது ஆறிப்போன டீ யை க் குடிக்க வேண்டி இருக்கும். "குணே" தருகின்ற குறை சிகரெட்டின் கடைசித் தம்மை தட்டமுடியா மல் இழுக்கவேண்டி இருக்கும். மாலை வேலை முடிந்து, இராச்சாப்பாடு முடிந்து றுாமை அடைய எட்டோ, ஒன்பதோ ஆகிவிடும். அறையில் அஸாம் நன்முகத் தூங்கிக்கொண் டிருப்பான். இதற்குப் பின்னர் மேசையில் கிடக்கும் புத்தகங்களையோ குறிப்புக்களையோ பார்ப்பதற்கு அவன் மனது ஒருபோதும் விரும்பி இருக்கவில்லை. வாழ்க்கை ஒருவித
s
4
6

ப்ெபூட்டும் நாடகமாகிப் போனதன் பின் ர் எதனேப் படிக்க? எதனைச் சாதிக்க? என் விெட்டது.
வாப்பா அவனை விசாரித்து அடிக்கடி டதம் எழுதிக்கொண்டே இருப்பார். இன்ன நிதிய கசெட்டில். இன்ன பரீட்சைக்கு ண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது. நீ பார்த் "யா? விண்ணப்பித்தாயா? என்பதான டயங்கள் அதிகமாய் இருக்கும். அவருடைய டிதமொன்று வந்தவேளை அவன் மிக சந் 5ாஷமாக இருந்திருந்தான். அது தாங்கி ந்த வேண்டுகோளை அவன் மனப்பூர்வமாக ற்றுக்கொண்டு S. L. A. S. பரீட்சைக்கு ண்ணப்பித்த கையோடு நன்ரு கவே ஆயத் ம் பண்ணிக்கொண்டான். பரீட்சை அட் ஷன் காட் வந்தவேளை வங்கியில் Year ding நடந்து கொண்டிருந்தது. இரண்டு ாள் லீவு கேட்டுப்பார்த்தான். அவனது னயமான வேண்டுகோள்களுக்கு மனேஜரின் தயத்தைப் பிழியும் திராணி இருக்கவில்லை. ன்றுமட்டும் அலுவலகத்தில் பத்து சிக ரட்டுகளுக்கு மேல் ஊதித்தள்ளினன். வேலை டிந்து வருவதற்கு முன், கடைசியாகவும் ரு தரம் கேட்டுப் பார்த்தபின் அட்மிஷன் ாட்டை கிழித்துக் கசக்கி மனேஜரின் முகத் ல் விட்டெறிவதைத் தவிர அவனு க்கு வருென்றும் இருக்கவில்லை. வாப்பாவை னைத்துப் பெரிதும் பரிதாபப்பட்டான்.
இதற்குப் பின்னர் வந்த குளிர்காலம் வனைக் கொடூரமாகத் தாக்கியது. சளி பாதை அதிகரித்துப் போயிருந்தது. அடிக் - Sick Leave G3Lumtu "Go G -9y60.jpus Gav டைந்து கிடந்ததும் ஜன்னலில் முகத்தைத் m i6 Cullen Estate LDäss G.5st Li 5ät வறித்த பார்வையில் சோகம் அமிழ்ந்து டந்ததை அவள் எப்படியோ அறிந்திருக்க வண்டும். தனது வீட்டு ஏறுபடிகளில் நின்ற ண்ணம் அவனில் கரிசனைப்படுவது அவ 1க்குப் பிடித்துப்போயிருக்கவும் வேண்டும். ண்ட அவளது ஒற்றை நாடிச் சரீரத்தில் ன் துயரங்கள் பிம்பப்படுவதாக அவன் ணரலானன். ஒரு மழைநாளைத் தொடர்ந்த திய வேளையில் ஆற்றில் குளித்துக்கொண் ருக்கையில் அவனை நேருக்குநேர் பார்த்து ழுதே விட்டாள். அவளது கண்ணிருக்கு னை ஆற்றுப்படுத்தும் தன்மை இருப்ப ாகவே அவ னு க் குப் பட்டது. இதைத்

Page 9
தொடர்ந்த நாட்கள் ஒவ்வொன்றும் அர்த்த முள்ளதாக இருந்தன. ஏறுபடியில் இருந்த வண்ணம் நாடிக்கு வலது கையை முட்டுக் கொடுச்கும் அவளது தோற்றம் அவனுள் நிறைந்து போய்விட்டது.
83 ஆடிக் கடைசிப் பத்தில் ஒருநாள் அவளுக்கு மிகவும் கொடூரமாக இருந்ததை பின்னல் அவன் அறிந்துகொண்டான். தீக் குண்டுகளும், மிருகங்களும் சொந்தங் கொண் டாடிய அந்த நாளை அவனும் மறக்கமுடி யாது. அடுத்த நாள் வாடிய முகத்துடனும், கரிபட்டு அழுக்கேறிப்போன உடையுடனும் மதில் ஏறிப்பாய்ந்த சிராய்ப்புக்களுடனும், அவனைக் கண்டபோதுதான் அவளுக்கு உயிர் வந்ததாம். அந்த நாட்கள் ஒன்றில் மனதைத் திறந்து அவனுக்குக் காட்டினள். அவளது வீட்டு முற்றத்தில் மலரும் ஜூனியஸ் மலர்
களின் பிரகாசத்தைப்போல். பா படாஸ் மலர்களின் மென்மையைப் போல் அவனேடு அவள். இந்தவிதமாக இருந்த அவளது
நட்பை ஏன் அவனல் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை? அவளிருக்க வேருெரு பெண்ணை எங் கனம் கைப்பிடிக்க அவனுக்கு முடிந்தது? இவைகளென்ன புதிர்களா? நிர்ப்பந்தங் களா? ஒரு பெண்ணின் மென் மை யான உணர்வினைப் புரிந்துகொள்ள முடியாதவன கிப் போனதன் சூட்சுமம் என்ன? அவனைச் சுற்றிப் படர்ந்திருந்த அவளது கனவுகள் இன்னும் கலையவில்லை என அறிந்தபோது அவன் பெரிதும் சிறுமைப்பட்டுப் போனன். சட்டபூர்வமாக ஒருத்திக்குக் கணவன் என ஆன பிறகும் அவளது மனம் அவனுக்குத் திறந்தே கிடந்தது. உண்மையில் வாழ்க்கை இத்தனை கொடுமையானதா? என நினைக்க. நினைக்க அவனில் அவனுக்கு அருவருப்பே தோன்றியது,
இதற்குப் பின்னர் வாழ்வு அர்த்தமற்ற தாக உணரலானன். Spring Valley மலை உச்சியில் ஏறிநின்று பண்டாரவளை மலைத் தொடர்களைப் பார்த்த வண்ணம் செங்குத் துப்படுதாவில் தாவிக் குதித்து மாய வேண்டு மென்று தோன்றியதில், அவனுக்குப் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. காணும் இட மெல்லாம் அவள் முகமே தோன்றி அவனைத் தின்றுகொண்டிருந்தது. இந் த க் கொடு மையை, துயரை அவன் யாரிடம் பகிர்ந்து
கொள்ள...?

ஜுலைக் கலவரத்தில் அவனும், அரிய ரெத்தினமும், உயிர் தப்பியது அதிசயமான விஷயமாகவே இருந்தது. அவன் விரும்பி இருந்தால் மற்ற அலுவலக நண்பர்கள் செய் ததுபோல் பேசாமல் கொள்ளாமல் நூமுக்கு
வந்திருக்கலாம். சென்ரல் மோட்டார் சந்தி
47
யில் அரியரத்தினம் தீக்கு இரையாகி இருக்க லாம். அவன் அங்கனம் செய்யவில்லை. அரி யத்தோடு சேர்ந்தே இருந்தான். அந்த இனிய நண்பனின் மரண பயத்தில் தானும் பங்காளியானன். மதில் ஏறிக்குதித்தான். அந்தப் பயங்கர இ ர வினை நண்பனுடன் பகிர்ந்துகொண்டான். 83 ஜூலை பற்றிக் கதைக்க எவ்வளவோ அவனுக்கு உண்டு. நினைப்பதையெல்லாம் கதைத்துவிட முடி யுமா என்ன? ஆள் பார்த்து வேளை பார்த்து வார்த்தைகளைத் தேடித்தேடிக் கதை க் க வே ண் டி ய வை க ளே நிறைய இருந்தன. றுாமுக்கு அடுத் தா ற் போ ல் இருக்கின்ற ரயில்வே ஸ்டேசன் முன்றலில்தான் அந்த டொக்டரை வதைத்தார்கள். அந்த உடம்பி லிருந்து நாலைந்து நாட்களுக்கு சுட்ட மாமிச வாசம் சுற்றுவட்டாரத்தில் பரவிக்கொண்டே இருந்தது. இறப்பு தவிர்க்க ஏலாததுதான். அதற்காக அந்த டொக்டருக்கு, அது இத் தன கொடுமையானதாகவா இருக்க வேண்
Gh?
அன்றிரவு அஸாம் அவனுடன் இருக்க வில்லை. உத்தியோக நிமித்தமாகக் கொழும் புக்குச் சென்றிருந்தான். மாலை அவன் கூடவே வழியனுப்ப ரயில்வே ஸ்டேசனுக்குச் சென் றிருந்தான். ஸ்டேசன் பரபரப்பாக இருந் தது. கொழும்பில் தான் தங்கப்போகும் நாட்களையும், புரோ கி ரு மையும் அஸாம் சொல்லிக்கொண்டிருந்தான். அவைகளில் எதிலும் அவனது மனம் செல்லவில்லை. ஸ்டே சனில் நடமாடும் ஒவ்வொரு மனிதரும் தீப் பிடித்து எரிவதாகவும், மரண ஒலமிட்டு அலறுவதாகவுமே மனப்பிராந்தி இருந்தது. றுாமுக்கு வந்ததும் பதட்டம் தீர்ந்தபாடில்லை. ரொம்ப நேரத்துக்குப் பின்னர் சாப்பிடாம லேயே துரங்கிப் போய்விட்டான்.
ஒருவன் வந்தான். கழுத்தில் தெலஸ் கோப் போட்டுக்கொண்டிருந்தான். தனது மனைவியைக் கண்டீர்களா எனப் புலம்பிக், கொண்டிருந்தான், பரந்த புல்வெளி தோன் றியது. சிறுத்தைகளை சிங்கங்கள் குதறிக்

Page 10
கொண்டிருந்தன. ஆண் சிங்கம், பெண் சிங் கம், கிழட்டுச் சிங்கம், பிளாட்போம் சிங் கம், கசிப்புச் சிங்கம் இத்தியாதி. பொல்லும் தடியுடனும் கும்பலொன்று வந்தது. அவன் மீது மிக மூர்க்கத்தனமாகத் தாக்கியது. அவன் சாக்குரல் இட்டு அழுதான். உயிர் பிரிந்து கண் சொருகிக்கொள்ளும் தறுவாயில் ஊரில் இருந்து அவனது மனைவி கண் எட்டிய தூரத்தில் ஓடி வந்துகொண்டிருந்தாள். இரு கைகளிலும் அவன் முகத்தை ஏந்தி முத்த மிட்டாள். திடீரென எழுந்து கொண்டான். கால்களிரண்டிலும் ஈ ர க் கோ டி டுவதனை உணர்ந்துகொண்டான். சுவிட்சைப் போட் டதும் விளக்கு எரியவில்லை. பயம் அவனே கெளவிக்கொண்டது. மிக நிதானமாக முனை யைத் தடவியபோது விளக்கு எரிந்தது. அறையின் கிழக்கு மூலை சீற்றிடுக்கில் கருஞ் சாரை வெளியே இறங்கிக்கொண்டிருந்தது. அதற்குப்பின் அவன் தூங்கவே இல்லை. ஒவ் வோர் இரவும் கருஞ்சாரைகளும், தீவட்டி களும், பிணவாடையுமாக இருந்தான்.
அரியரெத்தினத்திற்கு ஊருக்கு இடமாற்
றம் கிடைத்தபோது மகிழ்ச்சி என்ருலும்
அவனுக்குப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை தான். பிணக்காட்டில் வாழ்ந்து கொண் டிருக்க அவன் மனது துளியும் விரும்பவில்லை.
அரியம் போன கையோடு அவனும் ஊரோடு
போயிருப்பான் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதிருந்தால்.
சாங்கமான மாப்பிள்ளை என்பதிலும் பார்க்க, பார்க்கிற வங்கி உத்தியோகம் அவனுக்குப் பெண் கொடுக்கப் போதுமான தாக இருந்தது. பலரைத் திருப்திப்படுத்த திருமணம் செய்யப்போய் வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டதைத் தவிர வேருென்றும் அவனுக்கு மிஞ்சவில்லை. பெண் வீட்டார் அள்ளி வீசிய வார்த்தை ஜாலத்தை எண்ணி விசனப்பட்டான். தன்னல் முடியும். அடுத்த வாரமே செய்து தருவேன். எம்பிகிம்பி தேவையில்லை. நான் இங்கிருந்தபடியே கட்டளையைப் பிறப்பிக்கச் செய்வேன். என குளிர் தேசமொன்றில் இருந்துகொண்டு அவ னது இடமாற்ற விடயமாக மனைவியின் சகோ தரன் எழுதும் கடிதங்களில் அர்த்தமில்லை என உணர அவனுக்கு மிக்க நாளெடுத்தது. LD&OToulair FGs, it 5prair international Diplomat Service இல் இருப்பவன் என்பதை மிக நாகுக்காகச் செய்துகொண்டிருந்தான். அவன் விடுமுறை ஒன்றின்போது ஊரில் வந்

ந்த சமயம் மிக அருவருப்பாக الذي قد سارق ாண்டான், என்பதிலும் பார்க்க நடக்கப் ாணப்பட்டான் என்பதே பொருத்தம். பி, எனது மூத்த பொடியனுக்கு உடம்பு பில்லை. மனைவி வீட்டுக்குத் தூரமாகி தனை நாள். எனக்கு அரை யெல்லாம் ந்திக்கடி போன்ற கடிதங்களுக்குச் சீன் னமாக இரண்டாயிரமோ, ஐயாயிரமோ ாப்டுகளாகப் பெற்றுக்கொள்ளும் தூரத்து வுக்கார சகோதரன் ஒருவனின் மூளை சிர்தேச சகோதரனுக்குப் பின்னல் இருப் தக் கண்டுகொள்ள பல மாதங்கள் எடுத் அவனுக்கு. அவனது கைகளை யாரோ டிவிட்டார்கள். கையை உயர்த்தும்போது ல் தடக்கிக் கொள்கிறது. இடமாற்றம் ட் டு ம் கிடைத்திருந்தால் அவன் படும் பஸ்தைகளில் அரைவாசியேனும் நிச்சயம் றைந்திருக்கும்.
கல்யாணம் செய்த ஆரம்ப நாட்களில் ரத்துக்கொரு தடவை ஊருக்கு எப்படி போய்விடுவான். லீவு கிடைக்காத Ibriரில் வெள்ளி க் கிழமை வேலை முடிந்து ானராகலை போகும் கடைசி பஸ் சை உத்து, இரவு எட்டு, எட்டரை அளவில் மானராகலை சென்றுவிடலாம். இரவு சாப் ட்டுவிட்டு கையூம் முதலாளியின் கடையில் ங்கிக்கொள்ளலாம். கொழும் பிலிருந்து நகின்ற அம்பாரை பஸ் 12.30 goof glor ல் கையூம் முதலாளியின் கடைக்கு முன்னுல் ற்கும்போது ஏறிக்கொள்ளலாம். 4.30க்கு ம்பாரையை அடைந்து விடிய 7.35 அள ல் மனைவியுடன் தேனீர் பருகலாம். L ፃዘ] த்தை மட்டுமே தர முடிந்தவளாக இருக் ற மனைவியின் துணை தூக்க மயக்கத்தை ப்படியே போக்கிவிடும். இந்தவிதமான பணத்தில் சியம்பலாண்டுவை ச ந் தி யில் Fாதனை போடும் படை வீரர்களின் தொந் ரவுகளை மறந்தாலும் மனைவியின் தூரத்து கோதரனை மறக்கவே முடியாது, துப்பாக்கி மந்த தோள்களுடன் அவன் மனதுள் நின்று காண்டே இருக்கிருன்.
வாழ்க்கை ஒரு மூடு மந்திரந்தானே? மூளை லம் மிக்கவர்களுக்கு மட்டுமே அது 6nort ti déi; ானது என்பதனை அவன் அண்மைக் கால ாக உணரத்தலைப்பட்டிருக்கிருன். காலம் டந்த ஞானேதயம் என்பதா? அல்லது டிப்பினை என்பதா? எதுவானுலும் அவன் ல துயர்களையும், இடர்களையும் பட்டுவிட் ான். வீட்டார் புது வீட்டுக்கு குடிபோன

Page 11
பின்னர் யாருமற்ற தனிமையில் நிறைமா கர்ப்பிணியாக, தலையணையில் முகம் புதைத் அவன் உருவம் நிறைந்துபோன மனத்தி ளாய் இருக்கும் மனைவியை எண்ணி பெரி: துக்கித்தான். தலைப்பிள்ளை பெறும் வை லாவது அவளோடு இருங்கள் என்ற அவன வேண்டுகோளை பெண் வீட்டார் ஆரம் தில் ஏற்றுக்கொண்டே இருந்தார்கள். கு தேசச் சகோதரன் வரும் வரைக்கும் g னுக்கு விஸ்வாசமானவர்களாகவே டெ வீட்டார் இருந்தனர். சகோதரனது வரு கர்ப்பிணிச் ச கோ த ரியை தனிமையா விட்டு புதுவீடு போக வைத்ததில் எந்த நியாயத்தையும் அவன் காணவில்லை. பு: ஜீவனென்றைச் சுமந்து கொண்டிருப்ப களுக்கு காட்டவேண்டிய அன்பும் கொடு வேண்டிய அரவணைப்பும் தன்னைப்போல தனது மனைவிக்கும் இல்லையென்றன பே அவனுல் பொறுத்துக்கொள்ள முடியவில் 83 ஆடி மாத மனிதர்களுக்கும் இவர்களு கும் வித்தியாசத்தை அவளுல் காண மு வில்லை. இத்தனை து ய ர த் திலும் பிள் பெறும் தறுவாயிலாவது அவனது அணை, மனைவிக்குக் கிடைக்கவேண்டும் எ ன் ப ! அவனுக்கு ஆசை மிகுதியாகவே இருந்த அதற்காகப் பெரிதும் முயற்சித்தவனுக இருந்தான். அவன் நினைத்து எது நடந்தி கிறது இதுவரை?
நேற்றுக் கவுண்டரில் இருந்தபோது தச் செய்தி கிடைத்தது. ஆண் குழந்ை பிறந்திருக்கிறதாம். உடனே சென்று கு தையைக் காணவேண்டும் போலாகி வ டான். மனேஜர் வந்து கஸ்ரமர் காத நிற்கிருர்கள் எனச் சொல்லும் வரை ஊ குழந்தையிடமே இருந்தான். இந்தச் செய கேட்டு அலுவலகத்தில் அவனுடைய பி மிஸி ஆனந்தப்பட்டாள். அந்தச் சந்தோலி டொபி பக்கெட்டாக அலுவலக நண் களிடம் இனித்துக் கொண்டிருந்தது. மே ஜரும் சிரித்துப் பேசிவிட்டு அவனது சந்ே ஷத்தில் பங்கு கொண்டவனுகவே இருந்தா அது மனேஜர் மீது நம்பிக்கை வைக் போதுமானதாக இருந்தது அவனுக்கு.
செய்தி கிடைத்தது வியாழக்கிழை வெள்ளியும் வேலை செய்து ஏற்கனவே வி ணப்பித்த மூன்று மாதச் சம்பளக் கடை பெற்றுக்கொண்டு, இர ண் டு நாள் 6 போட்டுவிட்டுச் சென்ருல் பு தன் கிழக வேலைக்குத் திரும்பிவிடலாம் என்பது அவ திட்டம். அது தவிடுபொடியாகிவிட்ட

தக் த்து தின தும் gru? ாது _1,35 միրի இவ 1ண்
க்கி வித திய suri
க்க
வே
Tgif லை. ரூக்
գեւ/
ப்பு தில்
வே
ருக்
அந் தை ழந் St. த்து
gub "חנ_ן
56
தா
கப்
)LD.
or L
லீவு
t
பன்
49
லிவு தர மறுத்த மனேஜர் கடன் தரவும் மறுத்துவிட்டான். அரியஸ் வேலை நிறைய இரு க்கு தாம். அ டு த் த வார ம் முழு வ தும் நின்று போகட்டாம். கடனை யாவது தந்திருந்தால் No Pay லீவிலாவது வீட்டுக்குப் போகலாம். அது மனேஜருக்குத் தெரியும். பணத்தை வைத்து அவனை மடக்க லாம் என நினைத்துவிட்டான். ஆரம்பத்தில் நிதானமாகவே இருக்க முடிந்தது அவனுக்கு. நேரம் செல்லச்செல்ல ஆவேசப்பட்டான். லெஜரை மனேஜரின் முகத்தில் வீசி விட்டது மல்லாமல் கூடவே இராஜினமாக் கடிதத் தினையும் விட்டெறிந்தான்.
எ ல் லா ம் முடிந்தாகிவிட்டது. குழந் தைக்கு சவர்க்காரம், ஒடிகுலோன், உடுப்பு சகிதமாய் பெட்டி சுமந்துகொண்டு வரும் கணவரின் ச ந் தோ ச முகம் மனைவிக்குத் தோன்றிக் கொண்டிருக்கக்கூடும். எதற்கும் கலங்காத கண்கள் இன்று துளிர்த்தே விட் டன. அறையை அடைந்து தூக்க மயக்கத் தில் ஆழ்ந்து போனன்.
வழமையைவிட அதிகமாகத் தூங்கிவிட் டான். ஜன்னலைத் திறந்தபோது ஜ"னியஸ் மலர்களும். பாபடாஸ் மலர்களும் அவனக் குளிர்வித்தன. அவைகளுக்குத் தண்ணிர் விட் டுக்கொண்டிருந்த அவளது ?" என்ன நேரத் தோட வேலையால' என்ற குரல் கேட்ட தும் விஷயத்தைச் சொன் ஞ ன். அவள் மகிழ்ச்சிக்கடலில் குதித்தாள். கூடவே அழு தும் விட்டாள். வேலையை இராஜினமாச் செய்ததையா அல்லது பதுளையை விட்டுப் போகப்போகிருனே என்பதனையிட்டா அவள் அழுகிருள் என அவனுல் உணர முடியவில்லை. அவளது உணர்வுகளில் எதனைத்தான் அவன் இதற்கு முன்னர் புரிந்துள்ளான்.
ரூபா 500/- அவள் தந்தபோது அவளுல் தட்ட முடியவில்லை. பேக் கை த் தூக்கிக் கொண்டு அவளது முகத்தைப் பார்க்காமலே வந்துவிட்டான். ஏறுபடியில் இருந்த வண் ணம் நாடிக்கு வலது கையை முட்டுக்கொடுக் கும் அவளது தோற்றம் நிறைந்த மனத்தின ணுக இருக்கிறவனுக்கு இப்போது அவசியப்பட வில்லை. அம்பாரையை நோக்கி 80ம் இலக்க றுாட் பஸ் ஆயத்தமாக இருந்தது. ஏறிக் கொண்டான். இன்னும் ஏழு மணித்தியாலங் களில் வீட்டை அடைந்து விடலாம். குழந்தை பிறந்த சந்தோசத்தில் வேலையை : இராஜின மாச் செய்துவிட்ட விடயம் அமிழ்ந்தே போய் விட வேண்டுமென்று ம ன துள் அடிக்கடி வேண்டிக்கொண்டே இருந்தான்.

Page 12
காத்திருத்தல்
நான் நினைத்தால் படுப்பேன் எழும்புவேன் உங்களைக் கண்டா சிரிப்பேன் சில நேரம் உம்மென்று போ
காதுக்குள்
கோழி இறகு வி
அற்ப சுகம் கான்
தனிமையில் உம்மென்று இரு எனக்குள் நான் கரைந்து போெே
நீங்கள் வாருங்க நீங்கள் வாருங்க &F fl W நீங்கள் போய்
உங்கள் எல்லோ புன்முறுவல் புரி
என்னை வெறுப்பு விம்முவேன்
என்னை நேசிப்ப ஆயிரம் தரம் நி
நான் இந்தப் பூ இருந்த காலத்தி என்னேடு கதை என்னேடு சிரித் எனது பூனைக்கு எனது பூக்கன்று
5C

எச். எம். பாறுக்கின் இரு கவிதைகள்
வேன்.
ட்டுக்குடைந்து ண்பேன்.
ப்பேன்
சில நேரம் பன்,
6
ள்
வாருங்கள்
ருக்கும்
வேன்
பவர்கள் கண்டு
வர்கள் கண்டு நன்றி சொல்வேன்
பூமியில் தில் இருந்தவர்கள் த்தவர்கள் தவர்கள்
ட்டிகள்
கள்
)

Page 13
நான் நடந் நான் அம G76ðrg unir « 6h) tgun என்னுேடு
எல்லோருக்
என் உடல் அசிங்கத்த6 நான் அை உங்களுக்கு
எனது வெ முகத்தை ே எதிலுமே ( ரயில் தண் நடந்து திரி
கோபம், ப என்னுள்ளே ஆசை உண 6r66un Lb LS
ஒரு பூவாகி பூ மலர்ந்து நீ வந்து மி
இந்தச் சந்தி இன்னும் சி: தலையைச் ெ
இப்படிச் செய்துபார்.
பட்டை பட் இதுவரை ட கழற்று
நேற்றைய 6 நெருப்பில் 6 பின் நீராடு

த பாதை ர்ந்த மண் ல்ய நண்பர்கள் "ணத்தில் இருந்தவன்
கும் நான் சோபனம் சொல்வேன்
முழுதும் முட்களாய் எம் முளைக்கும் சந்த அசைவில் ம் குத்தி இருக்கலாம்
றுக்கென்ற செயல்கள் நோக்காத கூச்சம் இரண்டுமனம் டவாளம் நெடுக யும் மடத்தனம்
ழிவாங்கும் பதற்றம்
எழுந்து என்னை விழுங்கும் ர்வுகள்
றி
ப் பார்க்க ஆசை
GIT தித்து பூமியிலே தேய்க்க
யில்
ல காலம் சாறிந்து குந்திக்கிடப்பேன்.
டையாய் கழற்று ாட்ட இன்னல் பட்டைகளை
வடுவை வெட்டி
ாறி
5

Page 14
காலையிலும் மாலையி நீராடு V. . . , பகலில்
மருதமரக் குளக்கட்ட
மாட்டை ரசி மரக்கொப்பை ரசி ஆற்று வாழைப் பூவி அமர்ந்திரு
சூரியன் உச்சிக்கு வ( கிண்ணங்காயைக் க
சீனி போட்டுக்குடி
சில்லூறுச் சத்தத்.ை உன் மனக் கவிதைக் மொழி பெயர்க்கும்
எவனவது கூப்பிட்டு எந்த முண்டமாவது எனப் பார்த்து சிரி உம்மென்று போகட்
நாய்க்கு நடு ருேட் என்ன வேலை
சூரிய நெருப்புச் சட சரியாய்த் தலைக்கு
பூரணையும் நன்று மறு புறத்தில் அமாவாசையும் நன்
பூரணையன்று போய் கடல் மண்ணில் .ே 剑f。
அமாவாசையன்றும் அதே இடத்தில் ே ஆறுதலாய், நிம்ம அழுது சுகம் காணு
நீண்ட அங்கிக் கா
52

லும்
டில் போய்ப்படு
பில் போய்
ரும்போது ரைத்து
தக் கேள் களை
கேள்
த் தொலைக்கட்டும்
க்காமல்
-டும்
டில்
ہا۔
மேலே.
ாறு
鹤
பாய்ப்படுத்து
Limur தியாய்
υ, όπου

Page 15
நம்பாதே Gଗରy ଜୀitárt நம்பாதே முகத்தில் வடுக்கள் நம்பாதே
நன்றி ம காறி ஒரு முகம் மு
பாவலனை புலவனைய இதயத்ை அன்பை
கொண்ட பேயன்
பூனைக்குச் பேப்பரில் பீங்கானி
முள்ளோ பாராட்( Lb657 p6 கெளரவ கவிதை
உன்னை மனவெளி எங்கோ
மலரே, இன்னும் போட்டு
GLinuă தலையணை
Lu 56 p. இடையில் பின்னர்
நன்னரி

5
நெஷனல் காரனை
5
நிறைய பருக்கள் உள்ளவனை உள்ளவனை
5.
றந்தவனுக்கு ந தரம் துப்பு ழுதும் நனைய.
ாயும் நாவலனையும் பும் பழி த இருட்சுரங்கமாக்கிவிட்டு மட்டும் அடைமொழியாய் வனே
என்று சிரி.
சோற்றை
வைக்காதே ல் வை
டு பிறந்த ருேசாவை
ாடபத்தில் க் கூட்டம் போட்டு ւյւգ
மறந்த நண்பனை
தொலைவில் தூக்கி எறி
என்னும் பாட்டை
ஒருதரம் க்கேள்
குப்புறப் படு யை அணை
ணுக்கும் நாலுக்கும்
உறங்கு
போட்டு தேநீர் குடி,
53

Page 16
LDCs)uT6m 96f LDIT o
மலையாள சினிமா மீண்டும் தேசிய விருது களை அறுவடை செய்துள்ளது. 1988 இல் எட்டு தேசிய விருதுகளைத் தேடிக்கொடுத்த தன் மூலம் இத்தேட்டம் கை வந்துள்ளது. மிகச் சிறந்த Feature Film ஆகவும் மிகச் சிறந்த குழந்தைகள் படமாகவும் கூட மலை யாளப் படங்களே தெரிவு செய்யப்பட்டுள் ᎧiᎢᎧᏁᎢ .
சிறந்த படத்துக்கான தங்கத்தாமரை விருது உட்பட நாலு பரிசுகள் ஷாஜி இயக் கிய பிறவிக்குக் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒலிப்பதி வாளர் என்போருக்கான விருதுகளும் பிறவி யோடு சம்பந்தப்பட்ட கலை ஞர் களுக்கே கிடைத்துள்ளன. பிறவியில் தந்தை வேட மேற்று நடித்த பிரேம்ஜி சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தொரு வயதான இவரி ன் உன்னதமான நடிப்பு பாரத் பட் ட த் தை இவருக்குத் தேடிக் கொடுத்துள்ளது. இவ்வாரு க ஷாஜியின் கன் னிப்படைப்பான பிறவி தேசிய மட்டத்தில் நாலு விருதுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மலையாள சினிமா வரலாற்றில் சுயம் வரம் குறிப்பிட்ட ஒர் ஆண்டின் சிறந்த பட மாகவும் அதனை இயக்கியவர் அதேயாண்டின் சிறந்த இயக்குநராகவும் தெரிவுசெய்யப்பட் டது பலருக்கு ஞாபகமிருக்கலாம். சு யம் வரத்துக்குப் பிறகு இப்போது பிறவி. இவ் வாண்டின் சிறந்த படமான பிறவியை இயக் கியவரே இவ்வாண்டின் சிறந்த இயக்குநரா கவும் தெரிவு செய்யப்பட்டது ஒரு விட யத்தைப் புலப்படுத்துகிறது. சிறந்த இயக்கு நர் இயக்கும் படம் சிறந்த படமாக இருக் கும் என்பதே அது.
சர்வதேசப் புகழ்பெற்ற இயக்குநர்களா
கிய மிரூணுள் சென், அரவிந்தன் ஆகியோ ரின் படங்களுடன் போட்டிபோட்டே பிறவி
(D

 ைவீ. ஆனந்தன்
pதற் பரிசைப் பெற்றுள்ளது. வெளிநாட் -ாரது கவனத்தைக் கவர்ந்த மீராநாயரு டைய "சலாம் பொம்பே' என்ற படமும் பிறவியுடன் போட்டிபோட்டது என்பது " தறிப்பிடத்தக்கது. மாநில ம ட் ட த் தி ல் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற "பிறவி தேசிய மட்டத்தில் முதற் பரிசைத் தட்டிக்கொண்டதையும், மாநில மட்டத்தில் மு தற் பரிசு பெற்ற "ஒரே தூவல் பட்சிகள்" என்ற மலையாளப் படம் தேசியப் போட்டியின் முதற் சுற்றிலேயே நிராகரிக்கப்பட்டதையும் இங்கு சொல்லி பாக வேண்டும். இவ்வாருன சம்பவங்கள் மலையாள சினிமாவுக்குப் புதிதல்ல. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய "சுயம்வரத்" துக்கு மாநில விருது கிடைக்காததையும் அதேவேளை தேசிய விருது கிடைத்ததையும் நாம் ஞாபகத்திற்கொள்ளவேண்டும்.
பிறவியின் ஒலிப்பதிவாளரான கிருஷ் ணன் உண்ணிக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக் குரிய விரு து கிடைத்துள்ளது. டெனிஸ் ஜோசப் இயக்கிய 'மனு அங்கிள்' சிறந்த குழந்தைகள் படமாகத் தெரிவுசெய்யப்பட் டுள்ளது. ஓ. என். வி. குருப்பு சிறந்த பாட லாசிரியருக்கான விருதை " வைஷாலி’ என்ற படத்தின் பாடல்களுக்காகப் பெற்றுள்ளார். சிறந்த பாடகிக்கான பரிசு அதே படத்திற் பாடிய சித் ரா வுக் குக் கிடைத்துள்ளது: இந்திர நீலி மயோலும்." என்ற பாட்டு சித்ராவுக்கு மீண்டும் தேசிய விரு தை த் தேடிக் கொடுத்துள்ளது. இந் தி யா வி ன் பிராந்திய மொழிகளில் வெளிவந்த சிறந்த படத்துக்கான தேசிய விருதைக் கே. வி. குமாரனின் 'ருக்மணி" பெற்றுக் கொண்டுள் ளது.
ஷாஜிக்கும், மலையாள சினிமாவுக்கும் கிடைத்த இத்தகைய தேசிய விருதுகள் புதிய இயக்குநர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
லயாள சினிமா இதழான சலசித்ரத்திலிருந்து)

Page 17
ஒரு பகலும்
தொடர்ந்த இரவும்
எம். எம். நெளஷாத்

அலரிப்பூக்களை பையனுெருவன் பொறுக் கிக்கொண்டிருக்கிருன், அடுத்து அழுவதா சிரிப்பதா என்று வாயைப்பிதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் குழந்தையொன்றை இடுக் கியவாறே ஒரு சிறுமி. உதடுகளில் வரட்சி ஒவியங்களை வரையும் கச்சான் காற்று.
ஐ ந் த டி க்கு சற்றுக் கூடிய உயரம். தளர்ந்துபோன சிற்பி தீட்டிய வண்ணங் களுடன் துக்கமாகவோ சந்தோஷமாகவோ u rr rigjs&5 u rritoo) 6u.
இது மூன்று வருடங்களுக்கு முன் சந் தித்தபோது -
நாய்கள் ஒலமிடும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாத, மழைத் திவலைகள் வாழை யிலையொன்றிலிருந்து பொட்டுபொட்டாக விழும் சப்தம் கேட்கும் இரவொன்றில் நடப் பது கஷ்டம் போலத் தெரிந்தது.
அரைக் காற்சட்டையுடனும், பொத் தான்கள் பூட்டப்படாத மேற்சட்டையுட னும், கையில் இரண்டு கொப்பிகள் அனேக மான வேளைகளில் நிரம்பாத வயிற்றுடனும் இந்தப் பையன் மிதித்த வீதிக்கு இப்போ என்ன நேர்ந்துவிட்டது?
காத்திராப் பிரகாரமாய் திரு. கே. எம். மீருசாஹிபோ, அவருடைய பாரியாரோ, தம்பிமார்களோ இந்த வீதிக்கு குடியிருக்க ஆசையுடன் இருக்கவில்லை. அதனுல் கிராம சபையாரோ பட்டாளங்களோ இந்த வீதியை படத்திலிருந்து அகற்றக்கூடிய நிலைக்கு சற்று முன்னுல் இருந்தார்கள். சே! தனிமை அபத்த மான சிந்தனைகளை அல்லவா கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
பார்க்கும் ஒருவன் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டதாக நாளை ஊரெங்கும் சொல்லித்திரியக்கூடும். ந ல் ல வேளை யாக காரில் வரவில்லையா, "எங்கு போகிறீர்கள்" இப்படி அர்த்தமில்லாமலோ சிலவேளை முட் டாள்தனமாகவோ கேள்விகள் கேட்கக்கூடிய ஆட்கள் எல்லாம் துரங்கப்போய் விட்டார்
6.
நடப்பதென்பது சிலவேளைகளில் எவ்
55

Page 18
வளவு கஷ்டமான காரியமாகிப் போய்விடு கின்றது. "அபாயம்", "வேலை நடக்கிறது. கவ னம்" இப்படி சிவப்புப் பலகைகள் பொருத் தப்படாத இதேமாதிரி மழைபெய்த பக லொன்றில் பள்ளமொன்றில் விழுந்து காலை உடைத்துக்கொண்டதும் நினைவுக்கு வந்தது.
மூத்தம்மாவுக்காக கடிதம் எழுதும் அந் தச் சிறுமி இவ்வேளை "அன்புள்ள பேரன்' என்று ஆரம்பித்திருக்கக்கூடும். நான் வருவே னென்பதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில்.
அவவின் கடிதங்கள் மனசில் இருக்கின்ற நிலைமைகளைப் பொறுத் து சுவாரஸியமா கவே இருக்கும். ஆனல் எல்லாம், சுவாத் தியம் ஒத்துக்கொள்ளாது, அங்கு உன்னேடு வந்து இருக்க முடியாது. என்ருே, இங்கேயே கடைசிவரை இருந்து மெளத்தாக விருப்பம் என்ருே முடிந்திருக்கும். பதிலே இல்லா மற் போகக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறுமி புல் பிடுங்கப்போகின்ற காலங்களில்.
அவ கிணற்றடியில் விழுந்தா. அன்று காய்ச்சலாயிருந்திருக்கவேண்டும்முழங்கையில் சின்னதொரு உராய்ப்புக்காயம். நடக்கமுடி யாமல் இரண்டோ மூன்று வாரங்கள். அதைப் பற்றி கட்டாயம் விசாரிக்கவேண்டும். என்ன அசட்டுத்தனம்! மூன்று வருடங்கள் முடிந்த
வேளையில். அதற்குப் பிறகும் எத்தனையோ
காயங்களையும் தழும்புகளையும் அவ சந்தித் திருக்கக்கூடும். அவற்றையெல்லாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டுமென்று எப்படி எதிர் பார்க்க முடியும்?
வெற்றிலை உரலில் வெற்றிலை இடிக்கும் "டிக்டிக் ஒலியைத் தவிர மற்றப்படி இருளைக் குலைக்காத அமைதி. இந்த சம்பிரதாயபூர்வ மான பிஸ்கட் பக்கட்டைவிட வெற்றிலையோ பாக்கையோ கொண்டு வந்திருப்பின் பெறு மதியான ஒரு பரிசாக இருந்திருக்கும் போல் தோன்றிற்று. f
தம்பி வருகிறன். ஒரு சின்ன வித்தை காட்டப் போகிறேன். விரலை உரலுக்குள் போட்ட பின்புதான் அது சாத்தியமாகும். இடிக்கிறேன்; இடிக்கிறேன். சேவல்கள் சிற கடித்துப் பறக்கிற அளவுக்கு கதறல், இரத் தம் சொட்டுகிறது. மு ற் ற த் தி லி ரு ந் த முருங்கை மரத்தில் கட்டிவைக்கப்படுகிறேன். முதுகுத்தோல் உரிய உரிய. ,
56

அதே உரல் தான். ஓரங்கள்தான் சற்று தய்ந்து போயிருக்கின்றன.
**அவவுக்கு ஒரு கெழமயா காச்சல். இப்பதான் ஒலுப்பம் ரெஸ்ட் எடுக்கிரு. அவ பும் வாற வாறெண்டுதான் துடிச்சுக்கொண் டருந்தவ. நான்தான் பயணம் ஒடம்புக்கF ாது என்று சொல்லி தடுத்திட்டன். அடுத்த Pற கட்டாயம் அவவ. g
என்ன மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, Pழங்காற் சில்லு தகர்க்கப்பட்ட குற்றவாளி பொலிஸ்காரனிடம் அளிக்கும் வாக்குமூலம் போல் .
"புள்ளயஸ் எல்லாம் சொகமா இரிக்காங் 56rn P''
名《 9
g
"இளையவனுக்கு பல் லு மொளச்சிட் தொ?"
"ஓ!' 'ம். நானும்தான் பல்லுக் கொளுக் 5ட்ட அவிச்சுக்குடுக்க வேணுமெண்டு ஆசப் பட்டுக்கொண்டிருந்தன். அல்லாட விதி. அய்சரி,மூத்தவன பள்ளிக்கு சேத்தாச்சா..?"
ഉ' 'எளையவன் ஒலுப்பம் கக்கிசம் தாருன் போல...' -
*ஒ இரிக்கேலா." தொலைக்காட்சியில் போகும் அந்த ஆங் கில விளம்பரமும் இப்படித்தான்.
"ஏன் கவலையாக இருக்கிறீர்கள்?"
A s
" "எ ன் ன வெ ன் று தா ன் சொல்லுங்க ளேன்'"
"நம்முடைய வியாபாரம் மந்தமாகிவிட் டது. என்ன செய் வ தென்றுதான் புரிய ി ''
*" விளம்பரம் செய்து பார்த்தால் என்ன?"
** எத்தனையோ செ ய் தா கி விட்டது. விளைவுதான் பூச்சியம் "
"நம்முடைய தொலைக்காட்சியில் செய் 疗56Tr?””
'ஓ! அதைநான் நினைத்துப்பார்க்கவே 颁á)%)””
步
அதில் ஒருமுறை செய்து பார்ப்போம்"

Page 19
அசவில் பாய்கள் குறைந்திருப்பன தவிர அவ்வளவு மாற்றங்கள் இல்லை. அ இடத்தில் அந்தக் காலுடைந்த கதிரை. பு மூடிய கூரை, மூச்சுமட்டும் திணறப்பா றது. சற்றுமுன்னர் சமைத்துவிட்டு அடுப் அணைக்க மறந்திருக்கக்கூடும்.
இளையவன் இந்த வேளை பூச்சாடி உடைத்திருப்பான். கடையெல்லாம் இறங்கி போனவாரம் வாங்கியது. அ இவை சார்ந்தவைகளை வார ம் தவரு உடைப்பதே ஒர் அற்புதமான கவிதை.
முதலில் அதிலுள்ள பூக்களோ, களோ எண்ணப்படும். முந்தி வாங்கியன போல் இது அழகாக இல்லையே என்று மு தைச் சுளிப்பான். அடுத்த கேள்வி, எவ்வ விலை, திடீரென்று ஒரு சப்தம் கேட்கு அந்த நேரம் அவன் உம்மா குளிர்சாத பெட்டியில் மூன்று நாட்களுக்கு முன் வை இறைச் சியை எடுத்துக்கொண்டிருப்பா போய் ப் பார் த் தா ல் இவன் சிணுங் கொண்டோ சிணுங்குவது போலவோ
if 68T
இந்நேரம் - அப்படி நடந்திருக்கும் சத்தில் - முதுகில் இரண்டு வைத்துவி தமிழில் ஏசிக்கொண்டிருப்பாள். 'சனிய நாசமத்து போறவனே" என்று சொல்வத ஆங்கிலத்தைவிட தமிழ் எவ்வளவு வசதிய இருக்கிறது.
சப்பாத்து வாங்கக் கேட்டு அடம்பி கிறேன். உம்மா திடுக்கிடுரு. அடிக்கடி அ முருங்கை மரத்தையும், வாப்பா பிரம்பே நிற்கும் தோற்றத்தையும் ஞாபகப்படுத்தி நான் பணிய மறுக்கிறேன்.
மூத்தம்மா எ ங் கோ ஒளித்துவை உண்டிதுலை உடைக்கிரு. காசுகள் கொ கின்றன. நா னென் ரு ல் பூப்போல ஒ கிறேன். எண்ணப்படுகின்றன. நான் பரித மாக நோக்கப்படுகிறேன். சப்பாத்து வ. கப் போதாதாம். இன்னும் ஒரு வாரத் வாங்கித்தருவதாக சமாதானம் கூறப்ப
றது. அந்தச் சப்பாத்து வாங்கப்பட u$6) ટp.
ஒன்று பெரிது ஒன்று சிறிதான அந் பழைய செருப்பு. காதுகள் அறுந்துவி

தத் وق) لا
கை ர்க்கி
G
6)
ஏறி
வன்
இலை
தப்
கத் வளவு
5LD • .. ""
לוזס6 த்த
கிக் நிற்
பட்
ட்டு
ற்கு
f
டிக் ந்த fτO யும்
த்த
i?
ாங் தில் டுகி
வே
தப் டும்
போதெல்லாம் - ஆசிரியருக்கு சிகரட் வாங் கப்போகும் பள்ளிக்கூடப் பையனின் ஆர்வத் துடன் அந்தப் பூமரத்து சந்திக்கு கொண்டு போய் - நல்ல பெயரோடு ஐந்து சதமோ
பத்து சதமோ கூலி, மூலையில் அதே பழைய கதை.
*முத்தம்மா செருப்பு அறுந்துபோய் கெடக்கென்ன, புதிசு ஒண்டு வாங்கித்
5.T?’’
‘'வேணு மனே. அது போதும். இப்ப
முன்னயப்போல அடிக்கடி வெளிய போறதுக்
கும் ஒண்ணு'
இது என்ன அர்த்தமேயில்லாத கேள்வி யும் பதிலும். இதையெல்லாம் விசாரிக்கத் தான இவ்வளவு தூரம்! இயல்பா யிருப்பதாக காட்டிக் கொள்வது எவ்வளவு சிரமமான காரியமாயிருக்கிறது.
மின் விளக்குகள் சூழ்ந்த உலகம் கூ கவலை களேயற்ற சாம்ராஜ்யம். கவலைகள் மறக்க Take it easy GT Gör go @Frâ667Burr "ஒய்வெ டுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லியோ சமாளித்துவிட முடியும். மனதில் ஒட்டாத
படமொன்றைப் பார்த்து “இது ஒரு பார்க்க
வேண்டிய படம்" என்று போலி சிபார்சு செய்து கொண்டோ மற்றவர் க ளோடு சேர்ந்து ஆஹா’ ஒஹோ என்று தலையாட் டியோ ஒன்றும் முடியாவிட்டால் துரக்க மாத் திரையொன்றை போட்ட பின் நித்திரை விழித்தோ - இந்த குப்பி விளக்கு சிரிக்கும் இருளுக்குள் எவ்வளவு கவலைகள் முளைத்து விடுகின்றன.
'மூணுமாசமா உடம்புக்கு ஒலுப்பம் வருத்தம். கொள்ளையா நேரம் பேசி இரிக்க ஒண்ணு. மூச் செடுக்கிறதே பெரிய கக்சிசம். ஆசுபத்திரியில மருந்தெடுத்த. அப் பயும் சொகத்த காணல்ல'
ஏன் பே சா மல் இருக்கிறேன்? இடை மறித்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டி ருக்க வேண்டும். துப்பறியும் கதை. புதிர் அவிழ்க்கப்படும் கட்டம். கடைசி மூச்சாக இருக்கக்கூடும் என்று ஒவ்வொரு மூச்சும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டென்று நான் கூரையிலிருந்து குதிக் கிறேன். "பயப்படாதீர்கள்! என்னுடைய நண் பனும் ஒரு நல்ல டொக்டர்தான். எந்த
57

Page 20
வருத்தத்தையும் இலேசாக்கி விடுவான்’ எண் களைச் சுழற்றுகிறேன். அம்புலன்ஸ் வருகிறது. மூத்தம்மா ஏற்றப்படுகிரு. இதுதான் நான் எதிர்பார்த்திருப்பதா?
நெஞ்சைத் தொடாத வார்த்தைகளைப் பேசிப்பேசி நெஞ்சைத்தொடும் விஷயங்களை வார்த்தைகளுக்கு கொண்டுவர இயலாமல் திண்டாடும் ஒரு நாடக நடிகன் கண்முன்னே தோன்றி பரிதாப விழிகளால் கெஞ்சுகிருன்.
"தமிழே, உன் வார்த்தைகள் எங்கே?" "இதயமே, உன் உணர்வுகள் எங்கே" அவள் இந்தவேளை பிள்ளைகளுக்கு ஆங்கிலம் படிப் பித்துக்கொண்டிருக்கக்கூடும். C, A, T - CAT. He is my father - 9 airi 6T657 g. 60Lulu தந்தை. மூத்தம்மாவுக்கு Grandma என்று என் பிள்ளைகள் சொன்னல் விளங்கிக்கொள் ளுமா மாட்டாதா என்ற கவலைகள் இல்லை. உண்ணுவது உறங்குவதுபோல் அவளுக்கு English.
மூத்தம்மா இருப்பது இன்னும் முடிக்கப் படாத ஒரு பாயொன்றில் இரண்டு பாய் சளை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனுல் எவ்வளவு சந்தோஷப்படுவா. நான் வாங்கிக் கொடுப்பது போலவும் அவ சந்தோஷப்பட்டு மு து கி ல் தட்டிக்கொடுப்பதுபோலவும் - வகுப்பறைகளில் வருகிறமாதிரி ஒரு சின்னக் கனவு வந்துபோயிற்று
அவ ஏதோ சொல்லிச்சிரித்துக்கொண் டிருச்கிரு. பழையகாலக் கதைகளை நினைவு படுத்துகிருவோ தெரியவில்லை. புரையேறும் வரை கதைகளைக் கேட்டுச்சிரித்த காலமெல் லாம் ஞாபகத்தில் இல்லாமல் போயிற்று.
ஆமைக்கும் முயலுக்கும் ஒட்டப்பந்தயம். அதுசரி, நான் வெகுதூரம் ஓடிவிட்டேன இல்லை வெகுவாகப் பின்தங்கிவிட்டேனு?
"பங்குபற்ற முடியாவிடின் தயவுசெய்து அறிவிக்கவும்" என்ற படி ஒரு திருமண அழைப்பிதழ்.
“பெரிதாக வெடிக்கும் சப்தம் கேட்ட தாகச் சொன்னர்கள். அந்தவேளை எங்கே போயிருந்தேன் என்று தெரியவில்லை. ஒடோ டிப் போகிறேன். நான் கற்பனை செய்த, என் உழைப்பில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் துண்டு துண்டுகளாக. எண்ணிக்கையில்லா மல் பொருத்தப்பட்ட புரியாணிகளும், உருக்

குப் பாளங்களும் எங்கே? என் மனைவி தூரத் தில் நின்று கையசைக்கிருள்; கெக்கலித்துச் சிரிக்கிருள். தான் கோபத்துடன் துரத்து கிறேன். அவளின் குதிரைப் பாய்ச்சலுக்கு நான் எங்கே? ஆமை.
பி. ப. 5.30. நெடுஞ்சாலைகள் பொறியிய லாளருக்கு பொருத்தமான பகல் கனவு இப்படி எனக்கென்ருல் டொக்டரின் கனவில், நோயாளிகள் இரத்த வாத்தி எடுத்துச் சாவ தாகவோ, அரசியல்வாதியின் கனவில் கண் களைப் பிடுங்குவது போலவோ கா ல் களை உடைப்பது போலவோ வரக்கூடும்.
எப்படிப்பட்ட அழைப்பிதழாகவும் இருக் கட்டும். எத்தனையோ ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.
நடப்பது எப்படி? மெல்ல மெல்ல கால் களைத் தூக்கி வைப்பதா? மனைவியின் சொற் படி - சப்பாத்தொலி கேட்க வேண்டும், சில வேளை கிறீச் என்றுகூட. கண்கள் வீச்சுடன் பார்க்கவேண்டும். தலையைத் திருப்பாமலே Good morning 9 gigg, Good evening. அந்தவேளை பல் தெரியாத மெல்லிய புன் னகை. ஒரு கை காற்சட்டைப் பையினுள் •
பிறகு ஆயத்தப்படுத்திய வசனங்கள் - வாழ்த்துக்கள். கண்ணுடி முன்நின்று - பேசும் போது விரல்களை எப்படி அபிநயிப்பது, மூக் குக் கண்ணுடியைச் சரிசெய்வது இப்படிப்பல.
இந்த உடைந்த பாலம் எல்லாவற்றை யும் கெடுத்துவிட்டது. உதவியாளன் என்ன செய்கிருனே தெரியவில்லை. தனியாக விட்டு விட்டு வந்தது தப்பாகப்பட்டது.
இப்படித்தான் ஒருநாள் கட்டடம் ஒன்று * பைஸா கோபுரம்போல் சாய்ந்திருப்பதா கக் கனவு கண்டு, அன்று காய்ச்சல் வந்தது : சினேகிதனின் பிறந்ததின வைபவத்துக்கு போக முடியாத அளவுக்கு. பிறகு எத்தனை தரம் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.
தூக்க மாத்திரை உட்கொள்ளும் சமயங் களில் இப்படியான கனவுகள் வந்துவிடுகின்
ങ്ങ് .
பாலங்களும், கட்டடங்களும் நிஜமா கவே குண்டுவைத்துத் தகர்க்கப்படும் இந்த நாட்களில் கனவில் உடைந்த பாலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கி ருேணும். முட்டாள்!
3.

Page 21
βίαcβ Μιακgίiιαίία
(1947இல் இந்தியா பிரிவுபட்டதன் பின் வடஇந்தியப் பகுதிகளில் இடம்பெற்ற வுகளையே கொண்டிருந்தன. அத்தகைய கொள்ளைகளை, கொலைகளை, ஆயுதப்பிரே சதாத் ஹஸன் மன்தோ என்னும் ஓர் உ சதாத் ஹஸன் மன்தோ (1912 - 55) ஒருவர். அவரது ‘சியா ஹஷியே' என்ற இதழில் இந்திய சாஹித்ய அக்கடமியி இவ் ஆங்கில மொழிபெயர்ப்பை ஜெய்ரத் மொழிமாற்றம் செய்தவர் உமாவரதராஜ்
கொள்ளையடிப்பு முற்றுமுழுவதும எங்கும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஆயுதங்களும் அங்கு வந்து சேர நிலை மேலும் சூடுபிடித்துக்கொண்டது.
ஒரு மனிதன் ஹார்மோனியம் ஒன்ை தன் தோளில் சுமந்துகொண்டு Լin tդսյ6) I விரைந்தான். (ஓ! என் இனிய காதலிே என்னைக் கைவிட்டு விட்டதுடன் தூரே மும் நீ போய்விட்ட பின் என் சொ மென்று அழைக்க எனக்கு வேறெவரும் ( லையே)
ஒரு சின்னப் பையன் தன் மடியில் கட்டுக்கடுதாசிகளைத் தூக்கிக்கொண்டு g வது தெரிந்தது. அவன் குலுங்கியதில் ட யிலிருந்த சில கடுதாசிகள் கீழே விழுந்த "மகனே, அவை கிடக் கும் இடத்தி அவற்றை விட்டுவிடு" என்று புத்திட சொன்னன் தையல் இயந்திரம் ஒன்,ை காவிக்கொண்டு வரும் மனிதனுெருவ "இங்குள்ள வெக்கையில் அவை தா( வெந்துவிடும்" என்ருன் அவன்.
a 8 a a la o es o « இரண்டு பெண்களின் ஒலம்; ெ தாக ஒலித்த கா ரொன் றின் ஹோர் ஒலியைவிட மேலாக மிதந்து வந்தது.
மிகுந்த பிரயாசையின் பின்னர் g டசின் மனிதர்கள் சேர்ந்து இரும்பு அலும யொன்றை ஒரு வீட்டிலிருந்து இழுத்து வ

சதாத் ஹஸன் மன் தோ
அதிகமான கலவரங்கள் ஒரே மாதிரியான நிகழ் சந்தர்ப்பம் ஒன்றில் அவ்விதமான நிகழ்ச்சிகளை - 1ாகங்களை - நேரிடையாகவே கண்டு அனுபவித்த ருதுப்படைப்பாளியின் பேணுச்சித்திரங்கள் இவை. உருதுமொழியின் நவீன சிறுகதையாசிரியர்களுள் உருது நூலிலிருந்து சில பகுதிகளை தனது 105வது ன் வெளியீடான Indian Literature பிரசுரித்தது. 5ன் செய்திருந்தார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
ன்)
GOLDF:n Gó)
ாய் கூடியதாக இருந்தது. அதனைத் திறப்பதற்கு து. லத்தியால் அடிக்கத் தொடங்கினர்கள். δ) Η Ο
மனிதனெருவன் தன் கரங்களில் ஒரு தொகை Cow and gate டப்பாக்களை ஏந்திக் றத் கொண்டு விரைந்து வெளியேறினன். தனது ாறு நாடியை முட்டுக்கொடுத்து அவை விழுந்து ய, விடாதபடி அவன் வைத்திருந்தான்.
F
காற்றில் ஒரு கூ க்கு ர ல் கேட்டது. இல் 'லெமனேட்! வாருங்கள். லெமனேட் குடித்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். கோடைகாலத்தில் தாகத்தைத் தணிக்க உன் ஒரு னதமான பானம்."
DL- கார் ரயர் ஒன்றைத் தன் கழுத்தில் ன. தொங்கவிட்டவாறு ஒரு மனிதன் முன்னேக்கி நில் வந்தான். இரண்டு போத்தல்களைப் பொறுக் மதி கிக்கொண்ட அவ ன் அந்த வியாபாரிக்கு றக் 'நன்றி' என்று ஒரு வார்த்தைகூடச் சொல். ன். லாமல் தன் வழியில் போய்விட்டான்.
இன்னுேர் அவலக்குரல் வானவெளியை நிரப்பியது. 'தீ! என் பொருட்கள் யாவும் பரி தீப்பிடித்துவிட்டன. நெருப்பணைக்கும் படை ன் யைத் தயவுசெய்து கூப்பிடுங்களேன்!' ஆளுனல் உயர்ந்துகொண்டே போகும் அந்த மனித னின் சத்தத்தை எவரும் பொருட்படுத்துவ
ஒரு தாயில்லை. Tsi - Tak. கொள்ளையடித்தல் இ ன் ன மும் முழு
59

Page 22
வேகத்தில் இருந்தது. பரவத் தொடங்கிய
நெருப்பு பீதியை அதிகரித்தது. பின்பு துப் பாக்கி வேட்டுச் சத்தங்களைக் கேட்கமுடிந் தது .
பஸார் காலியா கியிருப்பதைப் பொலி ஸார் கண்டனர். ஆணுலும் புகையினூடு தூரத்தே ஒரு தெளிவற்ற மனித உருவத் தைக் கண்ட அவர்கள் தமது விசில் சளைப் பயங்கரமாக ஊதியபடி அவனை நோக்கி விரையலாஞர்கள்.
காஷ்மீரத்துக் கூலிக்காரன் ஒருவன் தன் முதுகின் மீது பாரமான சாக்கு ஒன்றைச் சுமந்துகொண்டு ஓடிப்போவதைப் பொலி ஸார் கண்டனர். தம்மால் இயன்ற வரை பொலிஸ்காரர்கள் விசிலைத் தொடர்ந்து ஊதி ஞர்கள். ஆனல் அந்தக் காஷ்மீர்காரன் நிற் பதாக இல்லை. தான் சுமந்துவரும் பாரம் அவனை முன்னேக்கி இன்னமும் தள்ளுகிறதோ என எண்ணும்படியாக அவன் வேகமாக ஓடினன். அந்த இடத்தைவிட்டு எப்படியும் அகன்றுவிட வேண்டுமென்ற துடிப்பில் மூட் டையின் பாரம் அவனுக்கு ஒரு பொருட்டா கத் தோன்றவில்லை.
பொலிஸ்காரர்களுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இவர்களுள் ஒருவன் முற்றிலும் நம்பிக்கையிழந்தவனுகத் தன் கைத்துப்பாக்கியை வெளியே எடுத்துச் சுட் டான். தோட்டா காஷ்மீர் காானின் கெண் டைக்காலைத் தாக்கியது; மூட்டை முதுகி லிருந்து கீழே விழுந்தது. அவன் மிக அவசர மாக தன் கெண்டைக்காலை ஆராய்ந்து எந்த இடத்தால் ரத்தம் வருகிறது எனக் கவனித் தான். பலமான உந்தலுடன் மூட்டையைத் தூக்கியெடுத்துக் கொண்டு அவன் மறுபடி யும் ஒடத் தொடங்கினன். 'அவன் ஒழிந்து போகட்டும்!" எனத் துரத்துவதைக் கை
விடும் நோக்கத்துடன் பொலிஸ்காரர்கள்
"சொல்லிக்கொண்டனர்.
í
G
எதிர்பார்த்த
முதலாவது சம்பவம் தெருமுடியும் இடத் திலிருந்த ஹொட்டேலின் பின்புறத்தில் நடந்
《 aー
d.
60

ஒடமுயற்சித்த காஷ்மீர் காரன் பாவம் இ.வி. நிலத்தில் பலமாக விழுந்ததில் அவன் கொணர்ந்த சாக்கு மூட்டையின் கீழ் பாரத் தில் அகப்பட்டுக்கொண்டான். பொலிஸார் அவனேப் பிடித்து சாக்கு மூட்டையைச் சுமக் சச் செய்து காவல் நிலையத்திற்கு நடத்திச் சென்றனர்.
செல்லும் வழியில் காஷ்மீர் காரன் சொன்' னன் 'நல்லோர்களே! ஏன் என்னைப் பிடித் துள்ளிர்கள்? நான் ஓர் ஏழை. இது ஒரே ஒரு அரிசி மூடை. நான் கொஞ்சம் சோறு சமைத்து எனது ஒரு நேர உணவாச்கிக் கொள்வேன். ஒரு காரணமுமின்றி. என்னைத் தாக்கியுள்ளிர்களே'
ஆணுல் பொலிஸ்காரனுே அவன் செஞ்சு தலைப் பொருட்படுத்தவில்லை.
காவல் நிலையத்தில் காஷ்மீர் காரன் தன் னக் காப்பாற்றிக்கொள்ள அவனல் முடிந்த வற்றைக் கூற முனைந்தான். 'இதைவிடப் பெரிய கொள்ளைகளில் கை தேர்ந்தவர்கள் இன்னும் பலர் இருக்கிறர்கள்.' அவன் மன்றடினன். 'நான் ஒரு மூடை அரிசி மட் டுமே எடுத்தேன் ஐயா. நான் மிக ஏழை மனிதன். என் போதாதவேளை எனக்கு அரிசி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சோற்றைத் தவிர வேறெதுவும் எனக் ;ச் சாப்பிடக் கிடைத்தால்தானே."
கடைசியில் சளைத்துப்போய், நெற்றியிலி ருந்து வழிந்த வியர்வையைத் தன் தொப்பி பால் துடைத்துக்கொண்டான். பின்பு, அந்த அரிசிமூட்டையை மிகவும் ஆ சை யு டன் பார்த்தபடி, பொலிஸ் அதிகாரியின் முன்பு தன் கையை நீட்டி 'நீங்களே மூட்டையை வைத்துக்கொள்ளலாம்' என்முன், சகித்துக் கொண்டு மேலும் அவன் கூறினுன் ' .ஆனல் இங்கே அதைச் சுமந்து வந்த த ந் கான கூலியை மட்டும் எனக்குத் தந்துவிடுங்கள். நாலு அணுச்கள்."
f Lif L. u 6Qlib
3து. ஒரு பொலிஸ் காரன் உடனடியாகக் டமைக்காக அங்கு அமர்த்தப்பட்டான் .

Page 23
அன்றுமாலை இரண்டாவது சம்பவம் ஒ கடையருகே நடந்தது. ஹொ ட் டே லி ( அருகே இருந்த அ ந் த ப் பொலிஸ் கார இரண்டாவது சம்பவம் நடந்த இடத்துக் உடனடியாக நியமிக்கப்பட்டான்.
நடுராத்திரியில் மூன்ருவது சம்பவம் ச வைக்காரன் ஒருவனுடைய க டை ய ரு ே நிகழ்ந்தது. அவ் இடத்தைக் காவல்காப்
ஓய்வுக்
** அவன் இறக்கவில்லை. பார்த்தாயா அவனுக்கு இன்னும் மூச்சிழுக்கிறது'
அறியாமை ே
துப்பாக்கியின் குதிரை அழுத்தப்பட்டது கைத் துப்பாக்கி சுட்டு ஒய்ந்தது. யன்ன வழியே கண்ணைச் செலுத்திக் கொண்டிருந் மனிதன் திடீரெனச் சரிந்து விழுந்தான் சொற்ப நேரத்தில் மீண்டும் துப்பாக்கியில் குதிரை அழுத்தப்பட்டது. இன்னுமொ வேட்டு. தண்ணிர் காவிக்கொண்டு வந்த னுடைய தோற்பை கிழிந்தது; அவன் த யடிபட நிலத்தில் வீழ்ந்தான். அவனது குரு, தண்ணிருடன் கலந்து தெரு மீது ஒட தொடங்கிற்று. மூன்ருவது வேட்டு கு. தவறிய தை உறுதிப்படுத்தியது. சிதி மடைந்த ம தி லொன்றின் மீது அந்த தோட்டா பட்டு விழுந்தது.
நான்காவது தோட்டா கிழவி ஒருத் யின் பின்புறத்தைத் தா க் கி ற் று. கீே விழுந்த அவள் இறக்க முன்பு ஒரு வார்த்ை யேனும்சொல்லி முனக முடியாமல் ஆயிற்று
*" தயவாக... தயவு செய்து. @了 னுடைய இளம் மகளை என் கண் முன்ன கொன்று விடாதீர்கள். தயவு செய்து.'
"நல்லது, நல்லது. இவரிடம் நாம் 8

:
தற்காகப் பொலிஸ் அ தி கா ரி அந்தப் பொலிஸ்காரனை புதிய அந்த இடத்திற்கு மாறிச்செல்ல உத்தரவிட்டான்.
பொலிஸ்காரன் புத் தி சா லி ஆணுன். 'ஐயா, எங்கே அடுத்த சம்பவம் நிகழவிருக் கிறதோ அந்த இடத்துக்குச் செல்ல என்னை இப்போதே நியமித்தீர்களாஞல் மிகவும் நன் ருக இருக்கும்.'
கான தேவை
'அவன் அப்படியே கிடக் கட்டும். நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்'
பரானந்தம் மிக்கது
il. ல் யும் தமது இலக்குகளைத் தவறவிட்டன . எவ த ரும் தாக்குறவில்லை.
. ir வேட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த ரு அந்த மனிதனுக்கு இது ஆத்திரமூட்டிற்று. வ திடீரென ஒரு குழந்தை அத் தெரு வில் தோன்றுவதை அவன் கண்டுகொண்டான். தி அந்தக் குழந்தைக்கு அவன் குறிவைத்தான்,
த் * r ) ) றி 'நீ என்ன பண்ணுகிருய்? அவனது
சகா கத்தினன்.
岛 "ஏன்?' அவன் கேட்டான்.
‘'தோட்டாக்கள் இல்லாமல் உன்னு தி டைய துப்பாக்கி காலியாக இருக்கிறது." էք A历 'நீ பேசாமல் இரு அது குழந்தை. து. அதற்கு ஒன்றும் தெரியப் போவதில்லை.'
இரக்கம்
ன் மையாக இருக்க வேண்டியதில்லை. இவரு ல் டைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்வோம். அவளுடைய ஆடைகளைக் களைந்து நிர்வாண டு மாக விரட்டிச் செல்லுங்கள்."
ஐந்தாவது ஆருவது வேட்டுகள் மறுபடி
61

Page 24
Liu IIs. Sul Dl
அந்தக் கத்தி வயிற்றைத் துளைத்துக் கொண்டு அடிவயிற்றில் இறங்கியது. அவனது பைஜாமாவின் நாடா இரண்டாசி ஆணுறுப்
அற்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட் களை மீட்பதற்காகப் பொலிஸ் தன் முற்றுகையை ஆரம்பித்தது. பயத்தின் நிமித்தம் மக்கள் இருட்போர்வையில் அந்தப் பொருட் களை எல்லாம் தத்தம் வீடுகளில் இருந்து வீச ஆரம் பித்தனர். அவர்களில் சில ‘புத்திசாலிகள் ஏற்கனவே அந்தப் பொருட்களை சட்டத்தின் நீளக்கரங்கள் அடைய முடியாத பாதுகாப் பான இடங்களில் பத்திரப்படுத்தியிருந்தனர்.
ஒரு மனித னு க்கு மாத்திரம் அது போதாத வேளையாய் இருந்தது. மளிகைக் கடையிலிருந்து இரண்டு சீனி மூட்டைகளை அவன் கொள்ளையடித்திருந்தான். இரவு ஆகிய தும் அவற்றுள் ஒரு மூடையை அருகிலிருந்த கிணற்றுள் அவனல் எறிந்துவிட முடிந்தது.
மேற்ப
* இதையிட்டு இராணுவம் ஏதேனும் செய்வதில்லையா?"
"ஏன் இல்லாமல்?' இராணுவச்சிப்பாய்
ஒவ்வொருவரு
தன் வீட்டுப்பொருட்களை ட்ரக் வண்டி யொன்றில் ஏற்றிக்கொண்டு அவன் வேருெரு நகரத்துக்குச் சென்று விடத்தீர்மானித்தான். வழியில் அவனுடைய வாகனத்தை நிறுத்திய மக்கள் பேராசை மிகுந்த கண்களுடன் அவ னுடைய சொத்துகளை நோ க் கி ஞர் கள். 'பாருங்களேன்' இத்தனை பொருட்களையும் தனியாளாகக் கொள்ளையடித்துக் கொண்டு வேருெரு இடத்திற்குத் தப்பிச் சென்று கொண்டிருக்கிறன்'
'இவை என்னுடைய பொருட்கள்' அந் தப் பொருட்களின் சொந்தக்காரன் வாகனத்

ான தப்பு
பும் இல்லாமல் போனது.
"பயங்கரமான தப்பு!" எனக் கொலை காரன் இப்போது மூச்சிரைத்தான்.
புதம்
அதே முறையில் இரண்டாவது மூடை யையும் ஒரு முடிவு பண்ண முயற்சிக்கையில் அவன் அந்த மூடையுடன் கிணற்றுள் வீழ்ந்து விட்டான். இச் சத்தம் கேட்ட மக்கள் கிணற் றைச் சுற்றிக்கூடினர்கள். கிணற்றுள் கயிற்றை இறக்கி இரண்டுபேர் அதன் வழியாக இறங்கி அந்த மனிதனை மேலே கொணர்ந்தனர். ஆனல் அவனே சில மணித்தியாலங்களில் இறந்து போனன்.
மறுதினம் அந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்தபோது அவர்கள் அது இனிப் பாக இருப்பதைக் கண்டார்கள். அன்றைய இரவே அந்த மனிதனுடைய புதைகுழியில் தீபம் ஏற்றினர்கள்:
ார்வை
பதிலளித்தான். "ஒவ்வொரு கா ரி யமும் இராணுவத்தின் மேற்பார்வையின் கீழேயே நடக்கிறது.'
நம் பங்கிடுதல்
திலிருந்து வலியுறுத்தினுன். '"நான் இவ ற் றைக் கொள்ளையடித்துக் கொண்டு வர, வில்லை...”*
"எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும்.' தெருவில் நின்ற மக்கள் விஷமப் புன்னகை புரிந்து கொண்டனர். இன்னெரு வன் அப்போது கத்தினுன். ‘இவனுடைய பொருட்களைக் கொள்ளையடியுங்கள். இந்தப் பணக்காரன் தன்னுடைய வாகன த  ைத ப் பாவித்து மற்றவர்களுடைய பொருட்களை மோசடிபண்ணித் திருடிச் செல்கிறன்.
52

Page 25
O
இருட்டு வீடு
வீட்டின் அறையொன்றுள் ஒளி ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்து கி பாட்டியின் ஒரு ஊரில் ஒரு ர கதை கேட்டு இப்போதெல்லா
நள்ளிரவு. இன்னும் வீடு திரும்பா வாப்பா நெஞ்சுவலி தாங்காமல் தம்பியை மார்புடன் அணைத்து அழுத படியே உறங்கிப் போவ
இருட்டில் நடக்கும் என் கால்கள் தடக்குப் பட்டு கனவுகள் கலைய பள்ளிக்காலத்து மஜ்னுரனின் நி அறுந்து போன ஆத்திரத்தில் "மொக்கன்' என்று பட்டம் த(
போய்வரும் வீட்டில் குதப்பிய மென்று கொண்டு தலைத்துண்டைத் தோளில் பே மழுப்பல் சிரிப்புடன் பின்னிரவி வீடு வரும் வாப்பா .
அறைந்து சாத்தப்படும் கதவு. அணைக்கப் படும் விளக்கு. எதையுமே சகிக்காமல் தலையணையில் முகம் புதைக்கை இருட்டுடன் சங்கமிக்கும் என்
ஒடை விழிகள்
நீண்ட பெருமூச்சு நெருப்பாய் சுடுகிறது. ஜன்னல் உருக்கு துருவாய் நிறைகிறது.

த்துக் கொண்டு டெப்பான்
fgF ம் முகம்சுளிக்கும் தம்பி.
வின் வரவைக் காத்திருந்து
t
I nT air 2 hutofr.
னைவு
ருவாள் ராத்தா ,
வெற்றிலையை
Tll-lityல்
மனம்.
மி. 2H و நாசர்
63

Page 26
தூரத் தெரியும் திருமண ஊர்வலம் கண்ணிலிருந்து விடுபடு மட்டும் பார்வை பனிக்கிறது.
'ஒ. எனக்கொரு பரிக்குட்டி கிடைக்காமலா போவான்' செம்மீன் கறுத்தம்மே நிதமும் உருகுகின்ருள்.
O
தாய் - நான்
நீயும் நானும் என்ன முறை? உன் ரத்தம் என்ன ரகம்? என் சுற்றேட்டத் தொகுதியில், ! இல்லாமல் போய்விட்டாயா?
எவ்வளவு பணம் கொடுத்தாய்? என்ன சாமான்கள் கொடுத்தாய்? என்னை உன்னிடம் விற்றவளுக்கு எந்தப் பற்றைக்குள் பொறுக்கின தெரியாமல்தான் கேட்கிறேன். ஏன் என்னை சேர்த்துக் கொண்ட
உனக்கு அப்போதே தெரியுமா..? நான் அதிஷ்டம் இல்லாதவன் என உனக்குத் தெரியுமா..? நான் ஒரு ‘மூதேசி' என்று. ஏன் அப்படி உன்னையே நீ வரு எங்கே தும்புத்தடி? வீட்டிற்குள் இருந்து இந்தக் குப்6 வாசற்படி ஊடாக வெளியே தள் என்னை தரங்கெட்ட பண்டமொ மகிழ்ந்திரு.! மனசிற்குள் மட்டும் நான் வெந்து அனுமதி கொடு!

அல்லது,
அல்லது, r?
ன்று:
ந்தவேண்டும்?
DL 6) ளி விடு!
ன்றாய் மாற்றிவிடு.
கொள்ள
மருதநீதன்
மு. மு. மு. பாசில்

Page 27
O
அறுவைச் சிகிச்சை
6) lfT – நீயும் வந்துகொள்! மழையும் வெய்யிலும் உன் மு: உள்ளே வா! எருமை மாடென்றாலும் . இந்நேரம் வந்திருக்கும்; வேண்டுமானால் உனது சருமம் முழுக்க உணர்ச் வைத்துத் தைத்துவிடலாம்; எதற்கும் வா உள்ளே!
O
üошот. . .
பஞ்சுப் பொதியா. புகைச் சுருளா. பனிப்புகாரின் நுரைப் பூக்களா..?
இந்தச் சிம்மாசனம் சந்திரனுக்குத் தானே!
நிச்சயமாய் சந்திரனே இல்லை. அது நீயேதான் உம்மா!
முக்காடு வழிகையில் தெரிகின் அந்தச் சுருண்ட வெள்ளிக்கம்பி காணவில்லையே! கறுப்புச் சுருள்கள்தான் முக்காட்டுச் சரிகையில் வழிகின்றனவே.
அப்போது எனது ராத்தா கல்யாணம் முடிப்பதன்முன் இருந்தது போல்.

துகில்தான்;
சி நரம்புகளை
மு. மு. மு பாசில்
களைக்
65

Page 28
Élj afu jib IT ti, அது நீதான் உம்மா!
யார் அந்த அள்ளுகுழந்தை? உனது பேரனு.
அல்லது எனக்குப்பிறகு மரித்துப்பிறந்த அந்தக் குழந்தையா. யார் உம்மா அது? அது. நானு. அல்லது காக்காவா. தம்பியா..?
அது என்ன...?
தொட்டிலா. தங்கத்தொட்டில் ஒன்று நமது வீட்டில் இருக்கவில்லையே.
பொக்கைவாயால் அவன் என்னமாய்ச் சிரிக்கின்றன் போக்கிரிப்பயல்! கன்னங்களில் விழுகின்ற குழிகளுக்குள் வைரங்கள் ஜொலிக்கின்றனவே!
என்னைப்பார்த்து ஏன் அவன் சிரிக்கின்றன்? அவன்தான் என்னுயிரா. அவனுய் நான் அந்தத் தங்கத் தொட்டிலில். உன் தாலாட்டில்.
உம்மா, யார் அந்தக் குழந்.
ஓ..! மின்னல் ஒன்று வெட்டி மறைக்கிறதே. ...ம்மா..!
8 s a & Lib Dnt . . , ! ... ...ம் மா..!
மன்சூர் ஏ. காதிர்
66

வியூகம்
அவ்வப்போது வெளிவரும் ஒர் இதழ் இது. காலநிர்ணயம் செய்துகொண்டு வெளியிட இன்னமும் நாங்கள் பலம் பெறவில்லை என்றே உணர்கிருேம். அதிகபட்சம் ஓர் ஆண்டில் மூன்று இதழ் களை யா வ து கொணர வேண்டும் என்பதுதான் இப் போதைய ஆசை.
O
சந்தாக்கள் எவரும் அனுப்பிவைக்க வேண் டியதில்லை. பிரதிகளைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதையும், நண்பர்களுக்கு வியூகத்தை அறிமுகப்படுத்தி வைப்பதை யுமே வாசகர்களிடமிருந்து இப்போதைக்கு விரும்புகிருேம்.
O
படைப்புகளே அனுப்புவோர் காகிதத்தில் ஒரு பக்கம் மட்டும் மிக த் தெளிவாக எழுதி அனுப்பினுல் உதவியாக இருக்கும்.
Ο
மதிப்புரைக்கு அல்லது விமர்சனக் குறிப்பு
களுக்கு நூல்கள் அனுப்புவோர் ஒரு பிரதி அனுப்பி வைத்தால் போதுமானது.
O
வியூகம் சம்பந்தமான தொடர்புகள் யாவும் பின்வரும் முகவரியுடன் :
ஆசிரியர் குழு, வியூகம், 127/4, பிரதான வீதி, கல்முனை.

Page 29
ராதாகிருஷ்ணனின் சுயதுக்கங்கள்
இ. பாலச்சந்திரன் மலையாள சிறுகை
காலையிலே உலாத்திவிட்டு வந்துகொை டிருந்தான் ராதாகிருஷ்ணன். காலையில் ஒ( மணித்தியாலம் நடக்க வேண்டுமென்று டா டர் சொல்லியிருந்தார். தனது வீ ட் டை நெருங்கிக்கொண்டிருக்கும்போது எ தி ரி ( வந்த மோட்டார் சைக்கிள் அவனருகில் நில றது. மோ ட் டா ர் சைக்கிள் ஒட்டிவந், ஆஜானுபாகுவான இளைஞன் ராதாகிருஷ்ண
னிடம்,
‘ரங்கராஜய்யர் ருேட் எங்கேயிருக்! றது?"
ராதாகிருஷ்ணன் திகைத்து நின்றன் கேள்வி விளங்கவில்லையோ, கேள்வியை மீண் டும் கேட்டான்.
"ரங்கராஜய்யர் ருேட்'"
"மன்னிக்க வேண்டும். எனக்குத் தெ யாது' ராதாகிருஷ்ணன் முடிப்பதற்குள் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டு இளைஞன் போய்விட்டான்.
ராதாகிருஷ்ணன் மிகவும் வேதனைப்பட டான். அந்த இளைஞன் எவ்வளவு ஏமாற்ற: தோடு போகிருன்.
ஆறேழு வருஷமாய் இந்த நகரத்தி: உத்தியோகம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஒரு ருேட் எங்கேயிருக்கிறதென்று தெரியாது என்று சொல்வது எவ்வளவு மோசமானது இனியும் யாரும் கேட்கலாம். எல்லோருக்கு எனக்குத் தெரியாதென்று சொல்லமுடியுமா
எப்படியாகிலும் ரங்கராஜய்யர் ருேட எங்கேயிருக்கிறதென்று கண்டுபிடிக்க வேண் டும். இப்படி ஒவ்வொரு ருே ட் டை யு அறிந்து வைத்திருக்கவேண்டும் -
பத்தடி தூரம் நடக்குமுன்ப்ே எதிரி ஒருவர் வந்துகொண்டிருந்தார். ராதா கிருவி ணன் முன்பின் யோசிக்காமல் உடனே அ ரிடம்,
'ரங்கராஜய்யர் ருேட் எங்கேயிருக் றது?’’ ۔
"ஐயோ, அது இங்கே இல்லையே, வந்
登アエ

67
வழியே திரும்பிப்போய் இரண்டாவதாக வரும் ருேட்டில் வலதுபக்கம் திரும்பிக்கொஞ் சத்தூரம் போய் பிறகும் வலதுபக்கம் திரும்ப வேண்டும். சேர், 'யாரிடமென்ருலும் விசா ரிக்காமலா இவ்வளவு தூரம் வந்தீர்கள்? மனிதர்கள் வழியைத் தவருகக் காட்டமாட் டார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கி ருேம். ஆனல் இப்போது கலிகாலம்'
ராதா கிருஷ்ணன் குழம்பிப்போய்விட் டான். வந்த வழியே நடப்பதா, நடக்கா ட்டால் அவரை முட்டாளாக்கியதாக அல் லவா நினைப்பார். எவ்வளவு நல்ல மனிதர்.
"கொஞ்சத்தூரம் நானும் வருகிறேன். வாருங்கள்'"
ராதாகிருஷ்ணன் திரும் பி அவருடன் நடந்தான். அவர் ஏதோ சொல்லிக்கொண்டு வத்தார். ராதாகிருஷ்ணன் அதொன்றையும் கவனிக்கவில்லை. ரங்கராஜய்யர் ருேட் மிக வும் தூர மோ? அப்படியென்ரு ல் தொலைந் தது. அவ்விடம் வரை சென்றுவிட்டுத் திரும்பி நடக்க வேண்டுமல்லவா. அப்படியென்ருல் எவ்வளவு நேரம் போகும். சாதாரணமாக ஒரு மணித்தியாலம் நடந்த பிறகு வழக்க மாக ஏழு மணிக்கு வீட்டுக்குப் போவேன். ஏழேகாலாகியும் காணவில்லையென்றல் வீட்டி லுள்ளவர்கள் பயப்படுவார்கள்.
ஒரே குழப்பம். தேவையில்லாத வேலை. ஒஃபிசில் யாரிடமாவது கேட்டு அறிந்திருக்க லாம். இல்லையென்ருலும் என்னிடம் ரங்கரா ஜய்யர் ருேட் எங்கேயிருக்கிறது என்று இனி யாரும் கேட்பார்கள் என்பது என்ன உறுதி. ரங்கராஜய்யர் ருேட் வரை போய் திரும்பி வருவதென்ருல் நடக்க முடியுமா. வெய்யி லும் ஏறிவிட்டது.
பேசாமல் போயிருந்தால் பிரச்சினையில் லாமலிருந்திருக்கும். திரும்பி வரும்போது ஒரு ஒட்டோ ரிக்ஷா பிடிக்கவேண்டிவரும். காசும் கையிலில்லை. வீட்டுக்குப்போய்க் காசு கொடுக் கலாம். அங்கு காசிருக்குமோ . இன்று எத் தனையாம் திகதி. மூன்றே, நாலோ, எப்படியும் காசிருக்கும். ஆனல் சில்லறை இருக்குமோ என்னவோ. விடியற்காலையில் ஒட்டோ ரிக் ஷாக்காரனிடம் கையில் சில்லறையிருக்காது.
காலையில் ஒட்டோ ரிக்ஷாவில் ஏறிவிட்டு
நூறு ரூபா நோட்டைக் கொடுப்பது மரியா
தையில்லை. சில்லறை வீட்டில் இல்லையென்ருல்
என்ன செய்வது, பக்கத்துக் கடையும் திறந் திருக்காது. அடுத்த ஃபிளாட்டில் பெளலோ ஸிடம் கேட்கலாம். ஆனல் பெளலோ ஸிடம் சரித்திரம் முழுவதையும் சொல்ல வேண்டி வரும். எல்லாம் சேர்ந்து ஒரே குழப்பம்.
நான் தேவையில்லாமல் போய்ப் பிரச் சினையில் மாட்டுகின்ற ஆள். உலகத்திலுள்ள சகல மனிதர்களையும் சந்தோஷப்படுத்த நான் நினைப்பது சரிவராது. நமக்கு முடிந்த அள

Page 30
விலேதான் உதவவேண்டும். ஆனல் "அவுட் ஒஃப் வே"யில் போய்ச்செய்யவேண்டியதில்லை. ஆணுல் இப்போது இந்தச் சுருக்கிலிருந்து தப்ப வேண்டும். வேருெரு பிரச்சினையுமுண்டு. ஏழு மணியாகியும் என்னைக்காணுமல் வீட்டிலுள்ள வர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒட்டோ ரிக்ஷா வந்து நின்ரு ல் அவர்கள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். ஒருவேளை எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தாலும் வைப்பார்கள். ஒட்டோவை மெயின் ருேட் டில் நிறுத்திவிட்டு இறங்கி நடக்கவும் முடி யாது. காசில்லையல்லவா. சே! நான் கொஞ் சங்கூட யோசனை இல்லாதவன். ஒரு வழிக்குப் போகும்போது கொஞ்சமாவது காசு வைத் திருக்க வேண்டுமல்லவா?
** சேர், நான் இவ்விடம் மட்டுந்தான் வந்தேன். நேரே போய் வலப்பக்கம் திரும்பி மீண்டும் வலப் பக்க. j )
ராதா கிருஷ்ணன் தலையை ஆட்டினன். இனியும் இரண்டோ மூன்ருே கிலோ மீட் டர்கள் நடக்கமுடியாது. திரும்பிப் போக லாம். இல்லையில்லை. திரும்பிப் போவதில்லை. ஒரு காரியத்திலிறங்கினுல் அதை எப்படியும் முடிக்கவேண்டும். குழந்தைகளுக்கும் எப்போ தும் சொல்லும் விஷயமும் இதுதான்.
ராதா கிருஷ்ணன் வலது பக்கம் திரும்பி ன். இந்த இடங்கள் ஒன்றையும் இதுவரை யும் பார்க்கவில்லை. காலையில் ஒஃபீஸ் , பின்பு வீடு. இப்படி வாழ்ந்தால் எப்படி இப்படி யான இடங்களைப் பார்ப்பது? இயந்திர வாழ்க்கை தானே. இப்படியான ஏதும் சந் தர்ப்பங்களில்தான் புதிய இடங்களைப் பார்க்க முடியும். சாதாரணமாக இதற்கு நேரம் எங்கே?
மீண்டும் வலதுபக்கம் திரும்பினன். அப்போது ஒரு சந்தேகம். நான் வலது பக்கம்தான்ே திரும்பவேண்டும். இரண்டு தரம் வலதுபக்கம் திரும்பவேண்டும் என்று தானே சொன்னன். என்ருலும் இனிப் போவது ஆபத்து. யாரிடமாவது கேட்க வேண்டும். கேட்டுவிட்டுத்தான் அடியெடுத்து வைக்கவேண்டும்.
கொஞ்சநேரம் தாமதிக்கவேண்டி வந் தது. எதிரே வந்த ஆள் வழியைத் திட்ட வட்டமாகச் சொன்ன போதுதான் அமைதி ஏற்பட்டது. வழி தவறவில்லை.
இப்போது ஒரு அவசியமும் இல்லாமல் பத்து நிமிடம் போயிற்று. இப் படியே போனல் இன்றைக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியாது. வலதுபக்கமா திரும்புவது, என்ற சந்தேகத்தைத் தீர்க்கவே பத்து நிமி டம் போய்விட்டது.
ஒரு 'ஜங்ஷனில் போய்ச் சேர்ந்தான். ஆறு றேட்டுக்கள் சந்திக்கின்றன. இதில்
6

ஒன்றுதான் ரங்கராஜய்யர் ருேட்டாக இருக் கும், பெயர் எழுதியிருக்கும்.
ஆறு ருேட்டையும் பார்த்தாகிவிட்டது. ஒன்றுக்கும் பெயர் எழுதி வைத்திருக்கவில்லை. யாரிடமாவது கேட்கவேண்டும்.
முதலாவதாகச் சந்தித்த ஆளிடம் கேட் டான். அவர் ஒரு முேட்டைச் சுட்டிக்காட்டி ஞர். இது சரி. மற்ற ஐந்து ருேட்டுக்களின் பெயர்கள் என்ன? அவை:ளை அறிந்து வைத் திருப்பது எதிர்காலத்தில் உதவியாக இருக் கும். நாலைந்து பேர்களிடம் கேட்க வேண்டி வந்தது. என்ருலும் பிரச்சினையில்லை. இந்தப் பயணம் நஷ்டமில்லை. ஆறு ருேட்டுக்களின் பெயர்களையும் ஒரே தடவையில் அறிய முடிந் திருக்கிறது. இந்த 'ஜங்ஷனுக்கும் ஒரு பெயர் இருக்கும். அதையும் கண்டுபிடிக்க வேண்டும். என்ருலும் அதை அறிவதற்குக் கொஞ்ச நேரம் போய்விட்டது. அதை அறிவதற்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது.
"சென்றல் ஜங்ஷன்'. இனி யாருக்கு வேண்டுமென்ருலும் ஏழு இடங்களையும் எங் கேயிருக்கிறதென்று சொல்லிக்கொடுக்கலாம். இனி யாரென்றலும் கேட்கவேண்டியதுதான் தாமதம்.
இனித் திரும்பலாம். ந டக் க த் தான் வேண்டும். ஒட்டோ பிடித்துப் போவது என்ற பிரச்சினையேயில்லை.
அப்போது எந்த ருேட்டில் நான் வந்தது? ஒரே குழப்பம், எல்லா ருேட்டுக்களும் ஒரே மாதிரியாகத்தானிருக்கிறது. என்றலும் நான் நடந்துவந்த ருேட் எதுவென்று தெரியவில் லையே. வழியிலே காண்கின்ற ஏதாவது ஒரு " போட்டையோ வேறெதையோ அடையா ளம் வைத்திருக்கவேண்டும். நான் வாசிப்பது நகரத்தின் வடக்குப் பக்கம். சூரியனும் உச் சிக்கு வந்துவிட்டது. கிழக்குப் பக்கம் திரும்பி நின்ற ல் இடது பக்கம் வடக்கு. அந்த "டிரெக் ஷனில் நோக்கியபோது மூன்று ருேட்டுக்கள். இனியும் வழி யை த் தவறவிடமுடியாது. நேரம் போய்விட்டது. வீட்டில் இந்நேரம் அல்லோல கல்லோ லமாக இருக்கும்.
யாரிடமென்ருலும் கேட்க வேண்டும். யாரோ ஒரு ஆளுர்கு உதவி செய்யப்போய்த் தான் நான் மாட்டிக் கொண்டேன். எனக்கு உதவ வேண்டியது மற்றவருடைய கடமை தானே. h−
ராதா கிருஷ்ணன் சுற்றுமுற்றும் பார்த் தான். யாரிடமாவது கேட்கவேண்டும். வழி கேட்டு அலைய முடியாது. காலை முதல் ஒரே அலைச்சல் அல்லவா? யாரென்ருலும் வரட்டும்.
ராதா கிருஷ்ணன் காத்து நின்முன்.
(தமிழில்) வீ. ஆனந்தன்

Page 31
பிரார்த்தன - எம். ஐ. எம். முஸம் பிறைப்பண்ணை வெளியீடு, அக்கரைப்
'தினகரன்' 'சிந்தாமணி’ போன் சஞ்சிகைக்கும், வானெலிக்குமாக எழுதப்பட டுள்ளன.
வளைந்து போன சமுதாய நீதியை மையை எதிர்த்துக் காத்திரமான எண்ணங் இச்சிந்தனையின் நேர்மை எல்லாக் கதைகளி இந்நூற்றண்டின் ஆரம்பத்தில் பெண் பட்டுள்ளது. இறுதி நூற்ருண்டில் வாழும் அற்றவர்களாக வாழ்வதையும், சீதனக் ஈடு கொடுக்காத நிலையையும் "வைராக்கி வயது 40 ஆகிய கதைகளில் காணலாம். மீறுவதுமே இவர் நினைக்கும் புதுமைகள்.
"தமிழன் என்பதாலே" என்னும் பேரால் இன்னுமா மனிதப் பிரிவுகள்? எ ரீச்சரின் அலம்பலினுல் அள்ளுப்பட்டுப் டே குழந்தைகட்குக் கதைசொல்வது ( அவை தரும் உணர்வு யாவும் இவற்றின் ட எந்த இலக்கியப் படைப்பிற்கும் க மானவை. கருத்துக்களை வற்புறுத்துவதற்க தானது கதையின் இயற்கைத் தன்மையை கதையில், நடுநிசிநேரம், மனைவியுடன் சுகி றது. உடனே தொலைபேசி அவளின் மர பயணிக்கையில், தெருப்பிச்சைக்காரணுன அ கைகளினல் கதையிலே யதார்த்தம் கெட்டு பழையதாயிருத்தல் இயல்பு. ஆணுல் கதை மும், சொல்லும் விதமும் தான் அவனின், காட்டும். \\
வெகுஜன ரசனைக்காக, எழுதப்படு மோதல்கள், கிளுகிளுப்புகள் இன்னும் நீ புதிய புதிய வெளிச்சங்களைக் காண, பரிசே திருப்திக்காக எழுத வேண்டாமா?
தமிழ்நாட்டைப் போலன்றி இலங் Literature) எழுத்துக்கும் உண்மை இலக்கிய கள் ஆக்கப்பட்ட சமகால இலக்கியப் பரட் யேசுராஜா, சாந்தன் போன்றவர்கள் எழுதி கள் அடிபட்டுப் போகாதா? அப்படிப் பத் லும் கூட, ஆசிரியர் அதிலாவது முதிர்ச்சி ( அகிலனும் ஜெகசிற்பியனும் கூட இப்படி (
எழுத்தாளர் வாசகரின் இலக்கியப் நுணுக்கமும், தீர்க்கதரிசனமும், ஆழமும், s அவற்றை பயிலாத வாசகர்கள், எழுதுபவ
மனிதமேம்பாட்டுக்காக இலக்கியம் என்று மதிப்பிடப்படுவது எதுவோ, அது என்பது என் ஆசை.

ബല്പ5
"vom“ பார்வை of si) பற்று
O பத்திரிகைகட்கும் "புதிய உலகம்' என்ற ட்ட பல கதைகள் இத்தொகுதியில் இடப்பட்
, பொருளாதார அலங்கோலத்தை, தனிவுட களுடன் ஆசிரியர் இக்கதைகளை எழுதியிருக்கிருர் . லும் தொனிக்கிறது. ா உரிமைபற்றி பரவலாகப் பிரசாரம் செய்யப் நமது குடும்பங்களில் பெண்கள் இன்னும் உரிமை கொடுமையையும், கல்வி கூடச் சீதனத்திற்கு யம்", அவர்கள் "பலிக்கடா வல்ல' " அவளுக்கு இவற்றிற்கு முகம் கொடுப்பதும், மரபுகளை
கதை சாதி, சமயம், சாத்திரம் இவற்றின் ன்று கேட்பது போல ஆரம்பித்தாலும் ஜரீன பாய்விடுகிறது. போன்ற சரளம், எளிமையான வழக்கு மொழி, பண்புகள். M
ருத்து, கலையாக்கம் ஆகிய இரண்டும் அவசிய ாக செயற்கையான சம்பவங்களைச் சிருஷ்டிப்ப க் கெடுத்துவிடும். ‘அம்மா வருவாள்' என்ற த்திருக்கும்போது, அம்மாவின் கரிசனை ஏற்படுகி ணச் செய்தியை ஒலிக்கிறது. அம்மா வுக்காகப் ண்ணனைக் காண்பது போன்ற சம்பவச் சேர்க் விெடுகிறது. கதையின் கருவோ, கருத்துக்களோ ஆசிரியர் அவற்றிற்கு ஊட்டும் சதையும் ர்த்த தனித்துவமாகி அவனைப் பிறரிலிருந்து பிரித்துக்
ம் திடீர்த் திருப்பங்கள், உரசல்கள், காதல்கள், டிக்கலாமா? கருத்துக்காக கலைஅம்சத்துக்காக ாதனைகளை அறிய ஆவலுடன் வாசிப்பவர்களின்
கையில் பத்திரிகைத் தனமான (Commercial பத்திற்கும் இடைவெளி மிகக்குறைவு. இக்கதை பில் பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், தியிருக்கிருர்கள். அவர்களுக்கு முன்னுல் இக்கதை 3திரிகைத்தனமான கதைகளை எழுத முற்பட்டா Sommercial Maturity) 9/60Lu (pu 16 Ga), Giot G b. எழுதி உயர்ந்தவர்கள் தான்.
பயிற்சிக்காகவும் எழுதவேண்டும், இல்லாவிடில் அழகும் உடைய எழுத்துக்களை படைக்கும்போது பரைப் புரியாமல் பின்தங்கி விடுவார்கள்.
படைக்கப்படுகின்றதென்ருல் உயர்ந்த எழுத்து எல்லாவித ரசிகரையும் பாதிக்க வேண்டும்.
திருமதி. க. லோகிதராஜா.
69

Page 32
கைபோனபோக்கில் கைபோனபோக்
03-11-88
திரைப்பட இயக்குநர் ருத்ரையாவைச் சந் தித்து அவருடன் அமர்ந்து "அவள் அப்படித் 5 Tair' unt rid, G.5Git. (Four award Film - 1978). அந்தப் படத்தை மக்கள் எதிர் கொண்டவிதம் பற்றிய துக்கம் இன்னும் அவரைப் பழைய சிந்திப்புகளிலிருந்து நிலை குலைய செய்யா திருப்பது ஆச்சரியமாக இருக் கிறது. மதுரைக்கருகில் திரையிடப்பட்ட ஒரு தியேட்டர் தீக்கிரையானது. இதை அவர் சொல்கையில் நேர்ந்த வேதனை என்னையும் தாக்கியது. இந்தப் படம் 10 வருடங்களுக் குப் பின்னுல் அதாவது இப்போது வெளி வந்திருந்தால் ஒரளவு ஜீரணிக்கக் கூடிய விஷயமாய் இருந்திருக்கலாம் என்ருர், வாஸ் தவம் என்றே படுகிறது.
எல்லாப் பரிசோதனைகளின் முடிவு களும் absolute ஆக வந்துவிடுகிறதில்லையானுலும் வந்துவிடுகிற சிலதையும் ஏற்றுக்கொள்ளத் தயக்கமிருக்கிறது எனக்கு. அதி சரியாக ஒன் றைக் குறிவைத்து அதைப் பெறவோ வீழ்த் தவோ முடியவில்லை. அந்த நம்பிக்கை தளர்ச் சியடைந்து விட்டது. எனக்குக் கேட்கும் என் காலடி ஓசை மட்டுமே என்னை நடத்து வதை நேசிக்கிறேன். எந்த அடிச்சுவடுகளின் பின்னலும் நீள்வது அபத்தம். என் கால கட்டத்தின் மிகச்சிறந்த ஒவியத்தை, கவி தையை, நேசமிக்க மனித முகத்தை இது காறும் வரை காண இயலாத துக்கமடைத் த தொண்டையில் கஸிகிற ரத்தத்தோடு உயிர் முடிந்துவிடுமோ என்ற பயந்தான் அவ்வப் போது பீடிக்கிறது. என் மூலும் அந் தந்த நிமிஷப்படி அதது நடந்துகொண்டு தானி ருக்கிறது. இதில் என்பயமோ வருத்தமோ எதையும் மாற்றிவிடப்போவதில்லை. - அணு வஸ்யம். இதற்கெல்லாம் மேலாக வேட்டை யாடக் கூடாது எனத் தகப்பன் தடுத்ததற் காய் தற்கொலை செய்துகொண்ட ஜார்ஜின் மனநிலைக்கு நானும் இலக்காகி வருகிறேன்.
இரா. கதிர்

கில் கைபோனபோக்கில் கைபோன
15-04-89
கடந்த 26-02-88 வீரகேசரி வாரவெளியீட் டின் ஆழும் பக்கத்தில் அன்புமணி அவர், களால் தமிழிலக்கிய விமர்சகர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. "இவை இவைதான் இலக்கியம் என வட்டத்துள் வரையறைப்படுத்த முடியுமா' என்ற தலைப் பில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் பல உண் மைகள் புதைக்கப்பட்டிருப்பதாகவே தோன்று கிறது.
"இலக்கியம் மூளையோடு சம்பந்தப்பட்ட சங் கதி அல்ல. இதயத்தோடு சம்பந்தப்பட்ட சங்கதி என்றே சொல்லப்படுகிறது' என் கிருர் அன்புமணி. உண்மையிலேயே அன்பு மணியைத் தவிர வேறு யாரும் இப்படிச் சொல்லவில்லை. இலக்கியம் உணர்வுடன் பின் னிப் பிணைந்தது என்பது உண்மைதான். ஆனல் அது மூளையாலும் மூளையின் சிந்தனைப் புலத்தாலும் கிரஹிக்கக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். குடிகாரனின் பேச் சுக்கள், பைத்தியகாரனின் உளறல்கள் எல் லாம் (மூளையால் கிரஹிக்க முடியாத கார ணத்தால்) அதி அற்புதமான இலக்கியம் என்பதா அன்புமணியின் கருத்து?
நமது புராண இதிகாசங்களில் வரும் தர்மன், வீமன், அர்ச்சுனன், கர்ணன், ராமன், கை கேயி முதலியோர் இன்னமும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றதற்குக் காரணம் அவர் கள் மனித இதயங்களுக்குப் போதித்த விழு மியங்களும், இலட்சியங்களும் ஆகும் என் கிருர் அன்புமணி. காலத்தை வெல்லும் இலக் கியங்களைப் படைப்பதற்கு இத்தகைய கதா பாத்திரங்களையே தெரிவு செய்யவேண்டும் என்று அறிவுரை வேறு செய்கிருர்,
அன்புமணி குறிப்பிடும் தர்மன், வீமன், அர்ச் சுணன், கர்ணன் போன்றேர் மட்டுமா இந்த அடிப்படையில் உயர்ந்த கதாபாத்திரங்கள்?
)

Page 33
போக்கில் கைபோனபோக்கில் 6
தமிழ்வாணனின் நாவலில் வரும் சங்கர்லால் அம்புலிமாமாவில் வரும் பரோபகாரி பழனி விக்ரமாதித்தன் போன்ருேரும் உயர்ந்த கத பாத்திரங்களே. இப்பாத்திரங்கள் எல்லாே இறுதிக்கட்டங்களில் கொள்ளைக்காரர்கை யும், கொலைகாரர்களையும் கண்டுபிடித்தே அல்லது குற்றவாளிகளை நீதியின் முன் நிறு தியோ அல்லது நீதி புகட்டியோதான் ஒ கின்றன. உயர்ந்த இலட்சியங்களைப் போதி கும் டாக்டர் மு. வ. வின் பாத்திரங்கள் பற்றி சுஜாதா பின்வருமாறு கூறினர். "நான் கல்லூரி காலத்தின்போது டாக்டர் மு. வ வின் நூல்களைப் படிப்பேன். அப்போ.ே அதில் வரும் கதாபாத்திரங்கள் மிகவு உயர்ந்தவர்களாக அதாவது, தரையிலிருந்து மூன்று அங்குல உயரத்துக்கு மேலேயே உல விக்கொண்டிருந்தார்கள்.
இலக்கியப் படைப்பு என்பது சொல்லவந்: தைத் தொனிகெடாது சொல்லக்கூடியதா இருக்கவேண்டும் என்பதே முக்கியம். அதல் பாத்திரங்கள் இரத்தமும் சதையும் பாய் சப் படாமல் வெறும் பொம்மைகளாக இலட சியம் பேசினல் சிரிப்பாகவே இருக்கும்.
அடுத்ததாக அன்புமணி செய்யும் ஒ( பகுப்பாய்வு நம்மைத் திடுக்கிட வைக்கிறது தரத்தைப் பொறுத்தமட்டில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையை முதலாவதாகவும் நா. பார்த்தசாரதியின் நீல நயன ங் கலை இரண்டாவதாகவும் அ சோ க மித்திரனின் கரைந்த நிழல்களை மூன்ருவதாகவும் அன் மணி வரிசைப்படுத்துகிருர். இவர் எந் எடைக்கற்களைப் பாவித்து இவ்வாறு தர படுத்தினர் என்பதற்கு இக்கட்டுரையில் மே திகத் தகவல்கள் இல்லை. எந்த அடிப்பை யில் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் தரத்தில் மூன்ருவதாயிற்று என்பதற்கு அன் மணி பதில் சொன்னல் மேற்கொண்டு நா. பேசலாம். அன்புமணி கொஞ்சக்காலமாகே தவருன தகவல்களை மேடையில் தருவது அவரைச் சுற்றியிருக்கும் ஆமாம் சாமிக தலையை ஆட்டிக்கொள்வதும் வழக்கம். ச பத்தில் ஒரு கூட்டத்தில் 'மெளணியின் நாவ

கபோனபோக்கில் கைபோனபோக்கில்
கள்" என்ற வார்த்தைகளைப் பாவித்தார். உண்மையிலேயே மெளனியின் நாவல்கள் எவையும் இன்றுவரை வெளியாகவில்லை என் பதே உண்மை. ஆதவன் எழுதிய "காகிதம் ஒட்டப்பட்ட ஜன்னல்" என்று வீரகேசரிக் கட்டுரையில் தப்பான தகவல் ஒன்றைத் தருகிருர், ஆதவன் தன் வாழ்நாளில் அப் படியொரு நாவல் எழுதவில்லை. ஒருவேளை அது ஆதவன் இறந்தபிறகு எழுதிய நாவலோ என்னவோ தெரியவில்லை.
தமிழின் சில பிரபல நாவலாசிரியர்களின் பெயர்களையும் அவர்களுடைய சில புகழ் பெற்ற படைப்புகளையும் குறிப்பிடும் அன்பு மணி இவற்றையே திரும்பித்திரும்பி சிலர் கிளிப்பிள்ளைகள் மாதிரிச் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறர். உண்மைகளை நாம் கிளிப்பிள்ளை ஸ் மாதிரி மட்டுமல்ல மைஞக்குஞ்சு ள் மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லத்தயார். நூறுதரம் சொல் லித்தான் சில செவிடர்களுக்குக் காதில் ஏறு மென்ருல் எத்தனை தரமும் கூவிச் சொல் லியே ஆதல் வேண்டும்.
நற்பிட்டிமுனை பளில்
19-05-88
புரிந்து கொண் டது போல் முன்னர் தோன்றியதெல்லாம் புரியாமலே போய்க் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் மயக் கங்களும் குழப்பங்களும் அதிகரித்துக்கொண் டிருக்கின்றன. நாம் விரும்பியோ விரும்பா மலோ நாள் என்னைக் கட்டி இழுத்துக் கொண்டு தன்னைப் புதுப்பித்தபடி நகர்கிறது. ஆ ஞ ல் நான் மட்டும் பழமையானவனுக பழுத்துக்கொண்டிருக்கிறேன். என் கனவுகள் எனக்கு முன்னே சிதறிக் கிடக்கின்றன. கன வுகளே எனக்கு மூச்சாகி இருந்தன. இப் பொழுது கனவுகள் மேல் வெறுப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. எவை எவற்றையெல் லாம் நான் விரும்பிக்கொண்டிருந்தேனே எனக்கு அவைகள் தெவிட்டத் தொடங்கி விட்டன.
71

Page 34
போனபோக்கில் கைபோனபே ாக்கில்
மாலையில் வானம் சி வந்து வருகையில், சிலிர்த்து வருகையில், சிவந்த நிறம் மங்கி வருகையில், இருளாகையில் வெள்ளிகள் பூக் கத் தொடங்குகையில் எனக்குள் நான் சற் றுக் குளிர்கிறேன். ஆஞல் அவைகள் இருப் புக் கொள்ளாமல் நகர்வதுடன் என்னையும் கட்டி இழுத்துக்கொண்டு என்னை பழமை யாக்குவதை நினைக்கையில் எனக்கு நெஞ்சு விம்மி வருகிறது. எனது குறிக்கோள்கள் பிய்ந்து செருப்புகளாய் ஒரு பக்கம் ஒதுங்கிக் கிடக்கின்றன. எல்லோரும் வென்றுவிட்டதா கவே உணர்கிறர்கள்: . எல்லோரும் உச்சத்தை அடைந்துவிட்டதாகவும் நீயும் அடைய முனை முனை என்று என் காதில் அறுத்துக்கொண் டிருக்கிருர்கள். உரத்த குரலில் போதனை புரிகிசூர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் குர விலும் இந்த வாழ்க்கையை வென்றுவிட்ட
தான வெற்றிக் களிப்பு. V.
என "கு இப்பொழுது முன் பைவிட பயம்
அதிகரித் துக் கொண்டிருக்கிறது. ‘அச்சம்
தவிர், அச்சம் தவிர்' என்று நிமிர்ந்து நடை போட்டு நான் சென்ற ஒரு காலத்தை நினைத்
துக்கொள்கிறேன். வெ ன் று விட் டவர்கள்
என்று போதனை செய்பவர்களை நான் இந்தப்
பயத்தின் மத்தியிலும் நினைத்து நினைத்துச்
சிரிப்பேன்.
இன்று ஒரு சாமி மேடையில் தோன்றினர். சாத்தமான இளைஞர். காவி உடுத்திருந்தார். மெதுவாகப் பேசினுர் . எல்லோரையும்போல உரத்துப் பேசவில்லை. ஆசிரியர் தெய்வம் என்ருர் . இலட்சியத்தை நோக்கி ஒடு என் ஒர் . இலட்சியம். குறிக்கோள். இரண் டொரு கிழ ஆசிரி  ைய க ள் SPI 61 ff காலில் விழுந்து வணங்கினர்கள். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. மனிதனின் காலில் மனிதன் விழுந்து வணங்குவதா? என்ன கடமை. என்ன விசர்த்தனம். அவர் காலில் விமுந்து வணங்குவதால் இலகுவில் இவர்கள் வென்றுவிட்டதாக உணர்கிருர்களா? என்னி டமும் சாமி வந்து பெயர் கேட்டார். சொன் னேன். கைகொடுத்தார். கொடுத்தேன். சாந்தமான முகம். நல்ல தாடி, நகர்ந்து சென்றுவிட்டார். எனக்குக் குறிக் கோள் இல்லை என்பதை அவர் தெரிந்துகொண் டாரோ என்னவோ?
டி, லெ, மஹ்ரூப்

கைபோனபோக்கில் கைபோனபோக்
15-08-89
திரு. டொமினிக் ஜீவாவைப் பற்றிக் கொஞ் சம். அவருடைய கடினமான உழைப்பை மறுக்கமுடியாதுதான். கை வண்டியைத் தள் ளிக் கடலேவிற்ற ஒருவன் சைவக்கடையொன் றின் முதலாளியாகிக் கல்லாவில், உட்காரும் வரைக்கும் சந்தித்த அனுபவ முத்திரைகளின் சாயல்களை ஜீவாவும் சந்தித்திருக்கக்கூடும். ஆரம்பத்தில் தாழ்ந்த நிலையில் இருந்த அவர் இன்று ஒர் உயர்ந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிருர். ஆனலும் அவரிடம் இன்று வரை மாருத வியாதியாக ஏன் இந்தக் கோமாளித்தனங்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. அவருடைய கேள்வி பதில் பகு தியில் ஒரு வாசகர் மிக அக்கறையுடன் "கண்டிக்கு நீங்கள் ஏன் வருவதில்லை" எனக் கேட்க " என் மகன் இப்போது கண்டி கம் பஸில் இருக்கிருன். அடிக்கடி இனி அங்கு வருவேன்' எனப் பதிலளிக்க முடிகிறது. “எனக்குத் தெரியாமல் இந்த இலக்கிய உல கத்தில் ஒர் அசைவும் நடைபெறமுடியாது" என மார்தட்ட முடிகிறது. "மல்லிகையில் எழுதாதவன் ஒரு எழுத்தாளஞ’ எனக் கேள்வி கேட்க முடிகிறது. எனது பதினேழா வூது வயதில் முதல் தடவையாக மல்லிகை "ேபார்த்தபோது திரு. ஜீவாவைப்பற்றிப் பதிந்துபோன கோமாளிப் பிம்பம் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் சற்றுப் பருமன் கூடி யிருக்கிறதே தவிர குறையவில்லை. இதஞல் தான் என நினைக்கிறேன். மல்லிகைக்கு ஓர் அஞ்சலட்டை எழுதும் எண்ணம்கூட எனக்கு ஏற்பட்டதில்லை. தெருவில் கல்லுடன் நிற்கும் ஒரு "பைத்தியகாரனுக்கு அருகால் செல்ல ஒருவனுக்கு ஏற்படும் தயக்கம்தான் அது. பைத்தியகாரனுக்கு நஷ்டம் ஒரு கல் மட் டுமே. அருகில் செல்பவனது நஷ்டம் சிலவேளை தலையாச்சே?? மானுடச்சுடர், நடமாடும் பல் கலைக்கழகம், மல்லிகை மன்னன், அறிவுக் கொழுந்து, மண்ணின் மைந்தன் என்ற டாணி யிலமைந்த கோஷ்டிகானங்கள் இப்போ தைக்கு நிறுத்தப்பட்டு அந்த ம னி த ரை வைத்து ஊஞ்சலாடிக்கொண்டிருப்பவர்கள் சற்று ஒய்வெடுத்துக்கொண்டால் கிறுகிறுத் துக் கொண்டிருக்கும் அவருடைய தலை ஒரு நிலைக்கு வரும் வாய்ப்பிருக்கிறது.
உமாவரதராஜன்

Page 35
-
ГЛfs spac
வியூகம் ஆசிர் மீட்டக்களப்
sig T,
 
 
 

9 dor7afed by S, Pus/дагаа/
சியர் குழுவினருக்காக
ஜெஸ்கொம் அச்சகத்தில் செய்யப்பட்டது
『エ