கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் கலைச்சுடர் மணிகள்

Page 1
圖*
■■
|-
----
 


Page 2

முஸ்லிம்
b?aj JI LÎ ID60)fa56ĪT.
ஆசிரியர்: " -
ஏ. இக்பால்
பிறைப்பண்ணை, அக்கரைப்பற்று. 1965

Page 3
இந்நூல் . . .
16 ம் நூற்றண்டுவரை உலகெங்கும் வியாபித்திருந் முஸ்லிம்களின் கலைத்தீபம் ஈழத்திலும் சுடர்விட்டுப் பிரகாசி தது. போர்த்துக்கீசரும் ஒல்லாந்தரும் இலங்கைக்கு வந்தது அவர்களுடைய கலைத்தீபங்களைத் தரைமட்டமாக்கி, அவர்கள: கல்வி எழுச்சிக்குச் சர்வுமனி அடித்தனர். அன்றியும் இலங்ை யின் வர்த்தகத் துறையில் கேந்திரஸ்தானங்களில் வீற்றிருந்: முஸ்லிம்களை கிராமம் கிராமமாகச் சுற்றித்திரியும் மணிப்பெட்
வியாபாரிகளாக்கினர்.
இந்த வீழ்ச்சியில் இருந்து 1940 ம் ஆண்டில்தான் மு5 லிம்கள் கல்வித்துறையை நோக்கி ஒருவாறு தலே நிமிர தொடங்கினர், அதன் பின் உள்ளதே எங்களுடைய கல்விவ லாறு எனலாம். இந்தக்கால கட்டத்தில் முஸ்லிம் கல்விக்கா உழைத்த ஒன்பது அறிஞர்களின் சரிதை இங்கு எங்கள் கல்ெ வரலாருகத் தரப்படுகிறது. ဒွိ
எங்கள் வரலாறு, எங்கள் கல்வி, எங்கள் வர்த்தக எங்கள் இலக்கியப்பணி, என்பன பற்றிய நூல்கள் இன்று எம: அவசிய தேவைகள். புரட்டல் உருட்டல் காரர்கள்; எங்களைப்பற்றி வரலாறுகளையும்; மதிப்பீடுகளையும்: செய்ய விடுவது குரங்கு அ பம் நிறுத்த கதையாகி விடும். எனவே முஸ்லிம் எழுத்த ளர்களே இத்துறையில் தம் பணியை ஆற்றுதல் வேண்டும்.
ஜனுப், ஏ. இக்பால் பயிற்றப்பட்ட ஆசிரியர், எழுத்தாளர் கவிஞர். கல்வித்துறையில் ஈடுபாடுள்ளவர், முற்போக்குக் கரு துக்கள் உள்ளவர். அவர் தமது இம் முதல் நூலின் மூலம் தா4 சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய நற்பணி யொன்றைச் செ துள்ளார். இவருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நல் நோக்கமும், சிறந்த பயனுமுள்ள இந்நூலினை வெளியிடுவதி பிறைப்பண்ணை பெருமையடைகிறது. .
அடுத்து எமது மதிப்பிற்குரிய அறிஞர், ஐ. எல். எ டிஷ8ர் அவர்களின் கல்வி சம்பந்தமான கட்டுரைகள், அடங்கி "கல்வி நெறி' என்னும் நூலினப் பெருமகிழ்வோடு வெளியி விருக்கிறேம். இந்நற்பணி நிட்சயம் உங்கள் ஆதரவுக்குரியது.
நன்றி .
அன்பின்
w في ته پ . ஸ். அப்துஸ்ஸமது
4-2-65 "பிறைப்பண்ணை" யினருக்கா

பிறை வெளியீடு:
பெப்ருவரி 1965.
விலை ரூபா. 2. 00
Muslim Kalai Chudar Manikal
This Book-Let deals with the Life and work of Muslim Educationiss of Ceylon,
Author : Mr. A. Iqbal Publisher : Pirai Pannai
Educationel Publisher's
Akkaraipattu.
l'orwerd
M. A. M. Hussain Esqr
Distict Judje of Badulla.
PRINTING
(Rajan Фrinters, (8atticaloa.

Page 4
மதிப்புரை.
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில், இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் பேரியார்களுள் ஒன்பதின் மரின் வாழ்க் கை வரலாற்றினை ஒரு சிறு நூல் வடிவத்தில் தரும் ஜனப். ஏ. இக்பாலின் கன்னி முயற்சி பாராட்டத்தக்கது. அழிந்து போகக்கூடிய நிலையிருந்த இவ்வரலாற்றுக்களை, இவர் குறிப் பிடத்தக்க பிரயாசையுடன் தொகுத்துத்தந்திருப்பது இவற் றுக்கு வாழ்வளிப்பதாய் உள்ளது.
நூலின் முதல் ஐம்பது பக்கங்களையும் வாசிக்கும் போது பிரபல ஆங்கில அறிஞர் ஜோன்சனின் கூற்று எவ் வளவு உண்மை பொதிந்துள்ளதென்பது புலணுகின்றது 'ஒரு வருடன் வாழ்ந்தவர்கள் தான் அவரின் வாழ்க்கை வரலாற் றை, உண்மையாகவும் டாரபட்சமற்ற முறையிலும் தரமுடி யும். இன்னும் ஒரு சிலர்தான் அவரது வாழ்க்கையின் விஷேட அம்சங்களையும் குறிப்பிட முடியும்.
இத்தொகுப்பில் போற்றற்குரியோரின் வரலாறுகளை சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்நூலே திரு, இக்பால் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளனுக வரமுடியும் என்ற நம்பிக்கை யைத் தருகின்றது.
இன்றைய இலங்கையில், பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள் குறைவாகவே உள்ளன எதிர்கால இளைஞர் களது வாழ்வின் செம்மைக்கு வரலாற்று நூல்கள் கலங்கரை விளக்காகத் திகழும் சாதனங்களாகும். இந்நூல் இத்தே வையை ஒரளவு பூர்த்தி செய்வதாகவே உள்ளது.
வேறு துறைகளிலும் ஜனப். ஏ. இக்பால் போன்ற எழுத்தாளர்கள் தங்களது ஆற்றலேப் பயன் படுத்த முடியும் , இதுகாலவரையிலும், ஈழத்து முஸ்லீம்களின் வரலாறுகளை எவராவது எழுத முன்வரவில்லை ஈழத்து முஸ்லிம்களின் வரலாற்று அறிவுள்ள முஸ்லிம் ஆசிரியர்கள் பலர் எம்மிடை யே உள்ளனர். இத்தகையோர் ஒருமித்து ஒரு முழுமை யான வரலாற்று நூலைப் பத்தாண்டுகட்குள்ளாவது ஆக்க முனைய வேண்டும். இந்நூலைத்தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நான் அறிமுகம் செய்கின்ற அதே வேளையில், ஜனுப், இக் பாலின் முயற்சிக்கு ஆதரவு நல்க வேண்டுமெனக் கேட் டுக்கொள்வதுடன், இவர் போன்ற ஏனைய முஸ்லிம் எழுத் தாளர்கள் சமுதாய வரலாற்றைப் படைக்க முன்வருமாறு வேண்டுகிறேன். மாவட்ட நீதிபதியின் இல்லம் M. A. M. Mpu 6M av För
ஜஜஸ் ஹில், பதுளை.
22-2 - 65

என்னுரை
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாமத்தால் சொல்லத் துணிபவை சொல்கின்றேன்.
ஈழத்திரு நாட்டிலுள்ள ' முஸ்லிம் சுடர் மணிகளின்" வரலாறு பற்றிப்பலரும் பல பத்திரிகைளில் எழுதி வெளி யிட்டிருக்கின்றனர். நானும் இரண்டொரு வரைப்பற்றி எழுதியதுமுண்டு. இக்காலத்தே, பிரபல முஸ்லிம் எழுத் தாளர் ஜனப், அ. ஸ். அப்துஸ்ஸமது அவர்கள் ‘முஸ்லிம் கலைச் சுடர் மணிகளைத் தெரிந்து அவர்களது வாழ்க்கை வர லாற்றை எழுதிப்புத்தகமாக வெளியிடுவது, வரலாறு படிப் போருக்கும், அறிவோருக்கும் பயனளிக்குமல்லவா ? என்று என்னை உற்சாகப்படுத்தினர். அந்த உற்சாக உந்தல்தான் இன்று வெளியாகியிருக்கும் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள் எனும் புத்தகமாகும்.
ஈழத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற முஸ்லிம் பெரியார் கள் இவ்வொன்பது பேர்கள்தான? என்று கேட்பவர்களும் எண்ணுபவர்களுமில்லாமலில்லை. ஈழத்தில் முஸ்லிம் கல்விக் குழைத்தவர்கள், சமயத்துகுழைத்தவர்கள் இவ்விரண்டினை யும் உயர்த்த எண்ணிக்கொடையளித்த வள்ளல்கள், ஈழ மெங்கினும் பரந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல. கல்வி அறிவில் சிறந்த கலைமணிகள் கூடப்பிரகாசிக்கின்றன்ர். இவர்களுக்குள்ளே சுடர் மணிகளைத்தேடும் பணியில் அதிக காலங்களை விரயம் செய்தேன். அதிலே சுடர்விட்டுப் பிர காசிப்பவர்களாக இவ்வொன்பது பேரும் என் எண்ணத் தில் பட்டனர். இவர்களது பூரண வாழ்க்கை வரலாற் றைக்கொடுக்க வேண்டுமென்ற அவாவினல் பல இடர்கள் பட வேண்டியதாயிற்று. இது ஒரு வரலாற்று நூல் ஆகை யினல் விமர்சனம் செய்யாமல் வரலாற்ரையே முறையாக எழுத வேண்டிய நிற்பந்தம் எனக்குண்டு. எனவே வரலாறு தேடுவதில் அதிக கஷ்டப்படவேண்டியதாயிற்று.
இப்புத்தகத்தின் கண் சுடர் விடும், ஒன்பது மணி களது வாழ்க்கை வரலாறு, ஈழத்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சினையும், அரசியல் வளர்ச்சினையும் வரலாற்றுரீதி யற்றருபவை. இவர்களுக்கு உற்சாகமூட்டியவர்களதும், இவர்களது ஊக்கங்களுக்குக் கொடையளித்தவர்களான சில ரது வாழ்க்கை வரலாறும் இதில் சேர்க்கப்பட வேண்டும் என எண்ணுபவர் க்ளுமுண்டு. முஸ்லிம் கல்விக்குக்கொடை யளித்த வள்ளல்கள் என்று ஈழமெங்கினுமுள்ள பல பெரி யார்களின் வாழ்க்கை வரலாற்றைக் தொகுக்க வேண்டு மென்னும் விருப்பமுடையேன். இவர்களுக்கு முன்னேடி யாக அரபி பார்சாவின் வரலாறு இதில் வரவில்லையே என்பாருமுளர். நான் எடுத்துக் கொண்ட சுடர் மணிகள்

Page 5
ஈழத்தில் பிறந்து வளர்ந்தவர்களே. மற்றவர்களை இதி சேர்க்க நான் விரும்பவில்லை. அவர்களைப்பற்றிய வரலா றையடக்கிய புத்தகங்களும் வெளிவந்திக்கின்றன.
நான் குறிப்பிட்டிருக்கும் ஒன்பது சுடர் மணிகளை பற்றிப் பலரும் பல அபிப்பிராயங்கள் கொண்ருக்கலா! என்ருலும், ஒவ்வொரு மணியும் ஒவ்வொருதுறையில் நம: கும் தேசத்திற்கும் தொண்டுகள் செய்துள்ளனர் என்பதி ஞல் சுடர் விடுகின்றனர், எணுமுண்மையை ஒத்துக்கொள் ளத்தான் வேண்டும் என்னைப்பொறுத்தவரையில் முஸ்லிட கள் மத்தியில் இதுகாலவரை ஒரு சிறந்த சோஷலிஸ் இள் லாமிய சிந்தனையை வெளிக்காட்டிய தலைவர் முன்னெழ வில்லை. இச்சுடர் மணிகளில் வாழ்ந்து கொண்டிருப்போ, களிற் சிலர் அவ்வெண்ணமுள்ளவர்களாக விருந்தும், அவ்வ பிப்பிராயத்தை இன்னும் முன்வைத்து எழவில்லையென்பது வெள்ளிடை. அதற்கான சூழ்நிலை நமக்கென்று ஒருதனிலை வாய்ப்பு இல்லாதிருப்பதும் இதற்குக்காரணமாகலாம் இவ் வரலாறு இத்தேசியத்தின் முன் பாதுகாக்கப்பட வேண்டி யதே. இது புத்தக வடிவமாதல் கட்டாயம் எனவேதான் இப்பணியினைச் செய்தேன். ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்துவது உங்கள் பேரன்பு.
ஒரு இலக்கிய ஆக்க சிருஷ்டியினைச் செய்து வெளியி டுவதிலும், வரலாறு சம்மந்தமான புத்தகம் வெளியிடுவது காலம், பணம். சிரமம் யாவற்றிற்கும் வேலை கொடுப்பதா கும். அந்தச்சிரமமான பணியினைச் செய்ய எனக்கு உதவி யளித்தோர்கள் பலர். எந்நேரமும் கிண்டிச்செயலாற்ற வைத்த எழுத்தாளர், ஜனுப், அ, ஸ். அப்துஸ்ஸமது தக வல் சேர்ப்பதில் சோம்பல் படுத்தாது ஊக்கிக்கொண்டி ருந்த நண்பர், ஜனுப், ஏ. எச். எம். றில்ா, மொழிபெயர்ப்பு வேலைகளைச்செய்து உதவிய செல்வி, லைலா முஹிதீன், பி. ஏ. ஆகியோர்கள் இப்புத்தகம் வெளிவருவதின் அத்தி வாரமானவர்களாவர் அத்துடன் செள்வனே அச்சிட்டுதவிய மட்டக்களப்பு ராஜன் அச்சகத்தாருக்கும், இப்புத்தகத்தை வெளியிட அதிக ஈடுபாடுடன் உழைத்த பிறைப்பண்ணையின ருக்கும் மற்றும் உற்சாகமும், ஊக்கமும் அளித்த நண்பர்! ளுக்கும் நன்றியுடையேன்.
இப்புத்தகத்திற்கு முன்னுரை வழங்கிய ஜனுப், ஏ. எம். ஏ. ஹ"ஸைன் நீதிபதி அவர்கள், சுகவீனமான இக்காலத் தும் சிரமம்பாராது முன்னுரை தந்துதவி, புத்தகத்திற்கு மகுடமிட்டமைக்கு நன்றியும் கடமையும் உடையேன். றிடாயா மன்ஸில்,
தர்கா நகர், அன்பின்,
4・2ーI 965. ஏ. இக்பால்.

i
பொருளடக்கம்
இலங்கை முஸ்லிம்களின் முன்னேடி எம். ஸி. சித்திலெவ்வை
சட்டமேதை எம். ரி. அக்பர்
உயர் தலைவர், டாக்டர். டி- பி. ஜயா
அரசியல் வித்த கர், அல்-ஹாஜ் பதியுதீன் மஹ்முத்
ஆசிரியமணி, அஹமத்பாரி
நமது தலைவர்களுள் ஒருவர், ஸேர் ருஸிக் பரீத்
ஆசிரிய தந்தை, ஐ. எல். எம். மஷ்ஹ9ர்
முஸ்லிம் கல்விமான் எ, எம். எ. அஸிஸ்
முஸ்லிம் பெண்கள் கல்விக்கு
சேவை செய்த, திருமதி. காலித்
22
33
全 5
51
60
70

Page 6

இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேடி,
எம். ஸி. சித்திலெவ்வை,
கல்வி யென்பது பாஷைகளை வாசித்தறிதல் மாத்தி ரமல்ல, மனவிரிவுக்கும் தெளிவுக்கும் பலவித அறிவு நூல் களையும் நன்ருயறிவதாம். ஆனல், மேற்சொல்லிய பிரயோ சனமுள்ள நூல்கள் தமிழ்ப் பாஷையிலே மிகவும் சுருக்கமா ண்படியினலே தமிழ்ப் பாஷையை மாத்திரம் தெரிந்தவர் கள் அவைகளை அறிந்து கொள்ளுதற்கு வழியில்லாதிருக் கின்றது. ஆகையால் அறபுக் கிதாபுகளிலிருந்து அறிய வேண்டிய அறிவுகளையும் இங்கிலிஷ் முதலிய பாஷைகளி லுள்ள கல்விகளையும் விசேடமான புதினங்களையும் படித்த வர்களும், படியாதவர்களும், முதியவர்களும், இளையவர் களும், மற்றையவர்களும், தங்கள் தங்கள் வேலை முயற்சிக ளோடு வாசித்தறிந்து கொள்ளும்படி, உலமாக்கள் கல்வி மான்கள், ஆ கி ய இவர்களுடைய உதவியைக்கொண்டு, ஒரு பத்திரிகையைக் கிழமைதோறும் பிரசுரஞ்செய்ய விரும்பி இப்பத்திரிகைக்கு முஸ்லிம் நேசன் என்று பெயரிட்டோம்.'

Page 7
முஸ்லிம் கல்விச் சுடர் மணிகள்
1882ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 21ம் திகதி வெளி யான முஸ்லிம் நேசன் முதலிதழின் முதற்குரலிது. இக்குர லுக்குரியவர் யார்? இக்குரலெழுந்த காலத்தின் சூழ் நிலை எப்படிப்பட்டது? இந்தக்காலத்திற்கும் தேவையான இக் குரல் எண்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னேயே முந்திருக் கிறதேயென்ருல், இக்குரலுக்குரியவர் இலங்கை முஸ்லிம் களின் கல்வி முன்னேடியென்பது மிகப்பொருந்துமல்லவா? இந்த முஸ்லிம் நேசன் ஆசிரியர்தான், ஜனுப். எம். ஸி. சித்தி லெவ்வை அவர்கள்தான் ஈழத்து முஸ்லிம்களின் சகல உரி மைக்கும், உத்வேக உணர்ச்சியூட்டும் செய்கைகள் யாவற்
றிற்கும் முன்னுேடியாகத் திகழ்கின்ருர்,
இவரது பூர்வீகம் இலங்கையின் மேற்குக் கரையில் முதன்முதற் குடியேறிய அராபியச்சந்ததியினருடன் தொடர் புறுகின்றது. அழுத்காமத்தில் திருமணம் செய்த அரபி முல்க் றஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மது லெவ்வை யவர்கள், வியாபார நோக்கமாகக் கண்டி சென்ருர், வியா பார விருத்தி கண்டியில் வளமாகக் கிடைக்கவே, அங்கேயே திருமணமும் செய்துகொண்டார். கண்டியை பூரீ விக்கிரம இராசசிங்கன் அரசாண்ட காலமிது. இக்கால கட்டத்தில் தான் முஹம்மதுலெவ்வையவர்களுக்கு, எம். எல். சித்தி லெவ்வை எனும் பாலகன் பிறந்தார். ஆங்கிலேயர் கண்டி யைக் கைப்பற்றிய காலத்தில், எம். எல். சித்திலெவ்வை யவர்கள், வாலிபணுகத் திகழ்ந்தார். இக்காலத்தில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவென ஒரு பாடசாலையை ஆங்கிலேயரே ஆரம்பித்தனர். பாடசாலையை அந் நாட்களில் அகடாமி என்றுதான் அழைப்பர். இவ்வகடாமியில் ஆங்கிலம் கற்கச் சேர்ந்து கொண்டவர்களுள் எம். எல். சித்திலெவ்வையும் ஒருவர். மதப்பற்றும், க ல் வி யி ல் கரிசனையும், புதுவிதப் பாஷையிலேற்பட்ட உத்வேகமும் இவரை ஒரு சிறந்த நிலைக் காக்கிற்று. இதன் பயன், ஆங்கிலேயர் மட் டு மே உத்தி யோகம் வகிக்குமக்காலத்தில், அங்கு முதல் ஆரம்பமான மாவட்டக்கோட்டின் வழக்கறிஞராக, 1833ம் ஆண்டில் நிய
8

இலங்கைமுஸ்லிம்களின்கல்விமுன்னுேடி எம்.ஸி.சித்திலெவ்வை
மனம் பெற்ருர். ஈழத்தின் முதலாவது இலங்கை மகன் வழக்கறிஞராக எம். எல். சித்திலெவ்வை அவர்களே நிய மனம் பெற்றுள்ளமை பெருமைப்படத்தக்கதாகும். இன் றுள்ள அரசாங்க வர்த்தமானி அன்று "சிலோன் அல்மனக்' என்ற பெயருடன் வெளிவந்தது.1883ல் வெளியானசிலோன் அல்மனக் நின்படி, எம். எல். சித் தி லெவ்வையவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கே தலைவராக நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் முதன் முஸ்லிம் தலைவரும், மு த ல் இலங்கைப் புரக்டருமான, எம். எல். சித்திலெவ்வையவர் களின் ஐந்து பிள்ளைகளின் மூன்ருமவர்தான், இலங்கை முஸ்லிம்களின் முன்னேடியென நாம் கணிக்கும், முஹம்மதுக் காசிம் சித்திலெவ்வை அவர்களாவர். இவர் 1838ம் வருடம் ஜ"ன் மாதம் 11ந் திகதி, எம். எல். சித்திலெவ்வை அவர் களுக்கு மகளுகப் பிறந்தார். இளம் பிராயத்திலேயே கல்வி யில் கரிசனையுள்ளவராகவே முஹம்மதுக் கா சீம் சித் தி லெவ்வையவர்கள் மிளிர்ந்தார்கள். அவர் கெர்ண்டகல்விக் கரிசனையின் ஈடுபாட்டு வெற்றிதான், அரபுமொழியை நன்கு கற்ற ஓர் ஆலிமாகவும், பல புத்தகங்களையும், ஒரு பத்திரி கையையும் எழு தி வெற்றிகண்ட தமிழ்ப் பாண்டித்தியம் பெற்றவராகவும், வழக்கறிஞராகப் பணியாற்றிய ஆங்கில அறிவு பெற்றவராகவும் அவரைத் திகழச் செய்தது.
இலங்கையருள் முதல் வழக்கறிஞராக தி க பூழ் ந் த தந்தை எம். எல். சித்திலெவ்வை போல், முஸ்லிம்களுள் தந்தைக்குப்பின் 1862ல் வழக்கறிஞராகத்திகழ்ந்தார். நமது கல்வி முன்னேடி எம். ஸி. சித்தி லெவ்வையவர்கள், 1874ம் வருடம் தொடக்கம் 1878ம் வருடம் வரை மாநகர நீதி மன்றத்தில், நீதிபதியாகவும் இடைக்கிடை கடமையாற்றி வந்தார்கள். சித்திலெவ்வையவர்களின் கல்வித்திறமையை யும், கடமைத்திறமையையும் கண்ட அதிகாரிகள் அவரை ஓர் "அட்வகேட் ஆகச் சுப்பிரீம் கோட்டுக்கு நியமித்தார்கள். ஆனல் அவர்கள் அப்பதவியை மனமுவந்து ஏற்றுக்கொள்
9

Page 8
முஸ்லிம் கல்விச் சுடர் மணிகள்
ளாது விட்டார்கள். அதற்குக் காரணம் கேட்டபோது சுப் ரீம் கோட்டு நீதிபதியை எனது பிரபுவே, (My Lord) என் றழைக்க வேண்டிய நியதியிருக்கிறபடியால், நான் சாதா ரண மனிதனை எப்படி எனது பிரபுவே என்றழைக்க முடி யும்? எனது பிரபு, எல்லாம் வல்ல அல்லாஹ்தான் அவனை யன்றி இன்னெருவரை நான் ஒரு போதும் அப்படி அழைக்க மாட்டேன். என்ருர்கள்.
உத்தியோகத்தில் மட்டும் இலயித்து, வாழ் நாளைக் கழித்து, நின்றுவிடவேண்டுமென்று சுய எண்ணத்துள்ளாழ்ந் தவரல்ல சித்திலெவ்வையவர்கள். ஆங்கிலேயராட்சியின் பின்னணிக்காலத்தில் பல இன்னல்களுக்கிடையில் மக்கள் தத்தளித்தனர். இந்த அமுக்க நிலையில் ஆங்கில ஆட்சியின் மிகவும் நெருங்கிய தொடர்புடையோர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். பெளத்தர்களும், இந் துக்களும், இஸ்லாமியர்களும் தங்கள் தேவைகளை, உரிமை களை அரசினரால் பெற முடியாத நிலையிலிருந்தனர். இந்த அவல நிலையின் பின்னணியிலேதான் பெளத்தர்கள் சார் பில் அனகாரிக தர்மபாலாவும், இந்துக்கள் சார்பில் s=2001 (p5 நாவலரும், இஸ்லாமியர் சார்பில் சித்திலெவ்வை யவர்களும் அ ரிய பெரிய தொண்டுகளை உணர்ச்சியுடன் செய்தனர். இந்த இயக்க வழி மக்களுக்குப் புரியாத புதிரா கவிருந்தது. புரிந்தவர்களும் சொற்பந்தான். எதிர் கால எழுச்சியை எண்ணி வாடலுற்றவர்கள்தான் இம் மூ ன் று அழியாத உருவங்கள். அவர்களின் சேவையின் பிரதிபலன் தான் இன்றைய உயர்ச்சியின் நினைவு அலைகள்.
VM இஸ்லாமியர்களைப் பொறுத்த வரையில் கல்வியில் பின் தங்கிய காலமது. ஆங்கிலம் கற்பது ஹரும் என்ற மனப்பக்குவமடைந்த போக்குட்ையவர்களாகத் தென்பட்ட னர். சகல சமுகங்களும் உயர்ச்சியடைந்து சென்று கொண் டிருக்கும்போதும் இஸ்லாமியர்கள் தம் எதிர்கால உணர் வைச் சிறித்ேனும் எண்ணது பதுங்கி வாழும் நத்தைச் சூழ
10

இலங்கை முஸ்லிம்களின்கல்விமுன் னுேடிஎம்.ஸி.சித்திலெவ்வை
லைத்தான் ஏற்படுத்தினர். இந்தக்கால கட்டத்தில்தான் நமது சித்திலெவ்வையவர்கள் விழிப்புணர்ச்சியுடன் வீறிட் டெழுந்தார்கள். செயல்படத் துண்டினர்கள். செயல்படத் தக்க ஆக்க வேலைகளைச் செய்தார்கள்.
ஒரு சமுதாயத்தின் தாக்கத்தை அல்லது ஒரு கால கட்டத்தினரின் பிற்போக்கையும், எதிர்காலத்தையுமிட்டுச் சிந்திக்குமாற்றல் அந்தக்கால கட்டத்தினரின் ஒரு சில அறி வுணர்வுள்ளவர்களுக்குத்தான் விளங்கும். அவர்கள் எண் *ரித்துடிப்பார்கள். அவர்களின் தெளிவு நிஜல பாதிக்கப் !!ட்ட சூழலில் வாழ்வோருக்குப் பைத்தியக்காரப் போக்காக வும் தோன்றலாம். எனவேதான், சித்திலெவ்வையவர்க ளின் சிறந்த திட்டங்களுக்கும், எண்ணங்களுக்கும் பக்கபலம் கொடுக்க எவருமில்லாத கட்டமது. கடைசி நிலையில் அவ ரின் வேண்டுதலின் பேரில்தான் சிலர் பக்கபலம் தந்தனர்"
அக்கால கட்டத்தில் பிற சமுகத்தவருடன் தன் சமு கத்தை நோக்கி வேதனையடைந்த சித்திலெவ்வையவர்கள் பிரசார வழியைக் கையாள வேண்டி ஒரு பத்திரிகையைத் த மது சொ ந் த அச்சகத்தை நிறுவி வெளியிட்டார். இதன் பெயர் 'முஸ்லிம் நேசன்' என்பதாகும்.
பத்திரிகையில் எழுத்துப்போரில் தமது சமுதாயத் தேவைகளையிட்டுச் சிலாகித்தார். தனி எழுத்து மட்டில் நிற் காது செயல் வீரனுகவும் பர்ணமித்தார். முஸ்லிம்களின் கல்வி நிலையை ஆரம்பித்து உயர்த்த எண்ணிய இவர் முதன் முதலில் கண்டி, தருகோணமலை வீதியில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். அதன்பின் கட்டுக் கலையிலும் ஒரு பாடசா லையை ஆரம்பித்தார். அதன்பின் பெண்களுக்கென்றும் ஒரு பாடசாலையை இங்கு நிறுவினர். குர்ஆனும், தமிழும் கற்றுக் கொடுக்கப்பட்ட இப்பெண் பாடசாலைக்கு அதிபராகச் சித்தி லெவ்வையவர்களின் சகோதரியே நியமிக்கப்பட்டார்கள். சித் திலெவ்வையவர்களின் ஞாபகத்தை மேம்படுத்தக்கூடிய தாக இவரமைத்த பாடசாலைகளே, இவரை நினையாதியங்கு
1

Page 9
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
வதைக் காணலாம். உடுநுவரை, கேகாலை, குருநாகல், ஹட் டன், நுவரெலியா, பதுளை ஆகிய இடங்களிலிருக்கும் இன் றைய அரசினர் முஸ்லிம் பாடசாலைகளத்தனையும் இவரது ஆக்கங்கள்தான். சில பாடசாலைகள் சித்திலெவ்வையவர் களின் சொந்தச் செலவினலேயே நடைபெற்றன. தவிரவும் அரபுத்தமிழ் வரிசையாக மூன்று கிதாபுகளும், தமிழில்முதற் புத்தகமும் எழுதி அச்சிட்டு மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துதவினர். சித்திலெவ்வையவர்களின் இக்கல்வி அத் திவாரத்திட்டத்திற்கு பக்கபலமாயிருந்தவர். அவரது சிறந்த தோழராகவிளங்கியவர் ஈழத்து இஸ்லாமியர் பரம்பரையுள் செல்வாக்குப்பெற்ற ஜனப் வாப்புச்சிமரைக்கார் அவர்களா வர் கொழும்பிலுள்ளமுஸ்லிம்சிருர்களுக்கோர் பாடசாலையில், லாக்குறையைக் கண்டு இவ்விருவரும் வருந்தினர். பாடசாலை கட்டுவதற்கு புறக்கோட்டையில் பணம் சேகரிக்கும் கைங் கரியத்தில் சித்திலெவ்வையவர்கள் ஈடுபட்டார்கள். துர் அதிஷ்ட வசமாக சில சுயநல முஸ்லிம்களின் முட்டுக்குள் ளானலும், விடாமுயற்சியால் ரூபா. 276-00 தான் அவரால் சேர்க்க முடிந்தது. சேர்த்த பணத்துடன் தம்நண் பரான வாப்புச்சி மரைக்காரை நாடி ஒரு சிறு கட்டிடம் கட்டித்தருமாறு பணித்தார். அவரது யோசனையை யேற்ற பெரியார், வாப்புச்சி மரைக்காரும் ஒரு சாதாரண சிறு கட் டிடமொன்றைக்கட்டுவித்தார்கள். 1890ம் வருடம் இதுஒரு குர்ஆன் பாடசாலையாக எடுத்தடி வைத்தது. இர ண் டு ஆண்டுகள் கையையும் கடிததுக்கொண்டு பாடசாலை நடந்து கொண்டுதானிருந்தது.
1892ம் வருடம் ஜ"ன் மாதம் 22ந் திகதி இலங்கை முஸ்லிம்களின் மாபெருங்கூட்டமொன்று மருதானைப் பள்ளி வாசல் முன்றிலிலுள்ள பாடசாலையில் நடந்தது. இக் கூட் டத்திற்கு அரபிப்பாஷா அவர்களே தலைமை தாங்கினர்கள். இக்கூட்டத்தில் இப் பாடசாலை பற்றியும், முஸ்லிம்களின் கரி சனையற்ற நிலைமை பற்றியும் சித்திலெவ்வையவர்கள் பேசிய பேச்சு வந்திருந்தவர்கள் உணர்ச்சிகளைத்தட்டி எழுப்பிற்று.
2

இலங்கைமுஸ்லிம்களின்கல்விமுன்னுேடி எம். ஸி.சித்திவெவ்வை
கூட்டமுடிவில் இந் தி ய முஸ்லிம் ஒருவர் ரூபா. 750-00 கொடுத்துதவினர். இ ல ங்  ைக மு ஸ் லி ம் ஒரு வ ர் பாடசாலை நின்று நிலைக்கும்வரை மாணவர்கட்குப் புத்தக ங்களே தன்னல் இலவசமாகக் கொடுக்கப்படும் என அறி வித்தார். அவ்வாறு அன்று ஆரம்பிக்கப்பட்ட அப்பாட சாலைக்கு எகிப்திய இராணுவத் தலைவரான ஜெனரல் அஹ் மத் அரபிப்பா ஷா , "அல்-மத்ருஸ்துல் ஸாஹிரா என்று பெயர் வைத்தார். அதற்குமுன் " மத்ரஸா' என்றே இப்பாட சாலை அழைக்கப்பட்டது. ஈழத்து முஸ்லிம்களின் கல்வி ஸ்தா பனமாக மிளிர்ந்துகொண்டிருக்கும் ஸாஹிராக் கல்லுரரியை நினைக்கும்போது சித்திலெவ்வையும் முன்னிற்பதாக எண்ண வேண்டும். அந்நாளின் உயர்ந்த சிறந்த எண்ணந்தான் இன்று உயர்ந்து, மிளிர்ந்து நிற்கும் ஸாஹிராக் கல்லூரியாகும்.
இஸ்லாமியரின் கல்விப் பிரச்சினையில் மட்டுமல்ல, அர சியல் பிரச்சினைகளிலும் தீர்வுகாண அன்றையச் சட்டசபை யின் ஊழல்களையிட்டு முஸ்லிம் நேசன் மூலம் பாணந் தொ டுத்தார். அந்தச் சங்கத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ் வொரு பிரதிநிதியிருக்க வேண்டுமென்றிருக்க இலங்கையி லுள்ள ஐயாயிரம் இங்கிலிஷ் மனிதர்களுக்காக மூன்றுபேர் அச்சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிருர்கள் அவர்களைப்போல் நாலு பங்கு அதிகமிருக்கிற பர்க்கர் சாதிக்கு ஒருவரும் அவர்களைப்போல் நூற்று முப்பத்தேழு பங்கு அதிகமிருக்கிற தமிழ்ப் பிரஜைகளுக்கு ஒரு மெம்பரும், அவர்களைப்போல் முன்னுரற்றெழுபது பங்கதிகமான சிங்கள மனிதர்களுக்கு ஒரு மெம்பரும், இரண்டு இலட்சம் இஸ்லாமானவர்களி ருந்தும், அவர்களுக்காக ஒரு மெம்பராவது இல்லாமலிருப் பதால் அந்த இங்கிலிஷ் மனிதர்களுடைய விருப்பப்படியே சகலமும் நடத்தப்படுகின்றன. "
இக்கூற்றை முஸ்லிம் நேசன் மூலம் வெளியாக்கி, சட்டசபையில் முஸ்லிம்களுக்கு அங்கத்துவம் கிடைக்காத தையிட்டு ஏகாதிபத்திய யதேச்சாதிகாரத்தைத் தர்க்க
I 3

Page 10
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
ரீதியிலைசைத்தார். அதன் பயனுக, இவரது கூற்றுக்கள் நிய யமெனப்பட்ட அரசியலார் 1889ம் வருடம் முதன்முதல கச் சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஜனுப் எ! ஸி. அப்துர்ரஹ்மான் என்பவரை நியமித்தனர். முஸ்லிப் ளின் தேவைகளும் பிரச்சினைகளும் சித்திலெவ்வையவர் ளால் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன.
கல்வி, அரசியல் ஞானமுள்ள சித்திலெவ்வையவர்க இலக்கியத் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஈழத்து இ லாமிய இலக்கிய முன்னுேடியாகவும் இவரேமுன் வைக்க படுகின்றவராவர். சுறுத்துஸ்ஸலாத்து, ஹஸன்பேயின் கை அபுனுவாஸின் கதை, அஸ்ருறுல் ஆலம், ஞானதீபம் துருக்கி கிரேக்கர் யுத்த சரித்திரம், கிழக்கிலங்கைச் சோ6 கர் சரித்திரம் என்பன போன்ற சிறந்த நூல்களை, அரட ஆங்கிலம், தமிழ் மூன்று பாஷைகளிலிம் எழுதியுள்ளார் அன்னரின் அஸ்ருறுல் ஆலம் எனும் பொக்கிஷம், இந்தி! முஸ்லிம் எழுத்தாளர் ஜனப். ஆர். பி. எம். கணியவர்களா? ‘மெய்ஞானப் பேரமுதம்‘ என இப்போது வெளியிடப்பட்ட ருப்பது சிறந்த செயலாகும். இச்சிறந்த முன்னேடியில் படைப்புகளை நமதிஸ்லாமியர் முன்னிலும் காண்பிக்க மு ற்சி எடுப்பது சிறந்ததாகும்.
l 4

s
| }
சட்டமேதை எம். ரி. அக்பர்
"இலங்கையா? சாமார்த்தியமான சட்ட நிபுணர்களை யும், சிக்கலான சட்டத்தையும் கொண்ட கடினமான தேசம் ஆனல், அக்பர் என அழைக்கப்படும் ஒருவர் இருக்கிருர், அவ ரோடு ஒட்டிக் கொண்டால் தவருகச் செல்ல எவராலும் முடியாது. இலங்கையில் சட்டத்தைப் பரிபாலிப்பதில் தடு மாற்றம் அடையும்போது, காலனிய ஆட்சிச் சட்ட நிபுணர் களால் வெளியிடப்பட்ட கருத்துத்தானிவை.
ஈழத்து மக்கள் கல்வியறிவே இன்னதென அறிய முற் படாத காலத்திலேயே, மேற்கு நாட்டாரால் நீதிபதி அக்பர் புகழப்பட்டார். நீதி பரிபாலனத்தின்கீழ் அதி உன்னத பதவி வகித்த முதல் முஸ்லிம் இவரேயாவர். நமது சட்டமேதை அக்பரவர்கள், 1880ம் வருடம் ஒகஸ்ட் மாதம் 15ந் திகதி, கொம்பனி வீதியைச் சேர்ந்த, மாஸ்சூர்மா ஜவ்ஹர் அக்பரு க்குச் சிரேஷ்ட மகனகப் பிறந்தார்கள். சிறு பராயத்திலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்த பாலகனன அக்பர், ருேயல் கல்
5

Page 11
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
லூரி மாணவனகிக் கல்வி கற்ருர்கள். தமது பதினேழாவது வயதிலேயே லண்டன் மெற்றிக்குலேசன் பரிட்சையின் முத லாவதாகத் தேர்ச்சி பெற்றர், மாணவனுயிருக்கும்போதே கல்லூரியில் வழங்கப்படும், கரீம்ஜிஜப்பர்ஜிபரிசு”, “டோனா பரிசு *வைரமுத்துப் பரிசு, 'டிசொய்சா' விஞ்ஞானப் பரிச ஆகிய பரிசுகளை ஒன்றன் பின் ஒன்ருகச் சுவிகரித்தார். இத் தனை பரிசுகளையும் சுவீகரிக்கும் முதற்றிறமை மிகு மாணவ ஞக அக்பர் திகழ்ந்தார். உயர்தரக் கல்வி பெறத் தகுதிபெ ற்ற கல்வி ஞானமுள்ள மாணவன் அக்பர், 1900 வருடம் ஆங்கிலப் பல்கலைக் கழக உபகாரச் சம்பளத்தைப் பெற் ஞர். சகல பாடங்களிலும் முதன் மாணவனுக ருேயல் கல் லூரியில் தெரிவு செய்யப்பட்ட அக்பர், ஆங்கிலப் பல்கலைக் கழக உபகாரச் சம்பளம் பெற்ற முதல் முஸ்லிம் எனும் பெருமையையும் சுவீகரித்தார் என்பதுவும் பெருமையே!
1900 வருடம் அக்பரவர்கள் "கேம்பிரிஜ் சர்வகலா சாலைக்கு மேல்படிப்புக்காகச் சென்ருர்கள். கேம்பிரிஜ்’ ஜில் கணித சாஸ்திரம் படித்துச் சிறந்த முறையில் உயர்வு டன் தேர்ச்சியடைந்த அக்டாரவர்கள், தனது கவனத்தைச் சட்டக்கல்விமீது திருப்பி ‘கிறேஸின்' எனும் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்ருர், “சட்டம் என்பது சங்கடமான நுணுக்கம் பெற்றது. ' என்பது மரபு. நுண்ணிய தன்மைக ளைக் கூறும் திறமைசாலிகள்தான் இத்துறையில் மேன்மை யடைந்தவர்களாக உயர்ந்திருக்கிருாகள் என்பது சரித்திர உண்மையாகும். இச்சரித்திரத்தை உட்ன்பாடாக்கியவர்க ளுள் அக்பரவர்களும் ஒருவர் சட்டக்கல்வியின் அனுக்கிர கத்தைச் சம்பூரணமாகப் பெற்றதுமல்லாது, சுப்ஹீம்கோட் நீதிபதியாகி, இளைப்பாறியபிறகும், சட்டத்துறையில் மேன் மைமிகு சிறப்புடனும், புகழுடனும் ஜொலித்தார் என்பதற் குக் காலனிய ஆட்சிச் சட்டநிபுணர்களின் கூற்றுக்களே ஆதாரமாகும்.
1904ம் வருடம் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும் பிய அக்பரவர்கள், சட்டத் தொழிலில் ஈடுபட்டார்கள்.
6

சட்டமேதை எம். ரி. அக்பர்
இக்காலச் சூழலில் இலங்கையின் பிரதம நீதியரசராகக் சு மையாற்றி வந்த, "சேர், பீட்டர் லோயார்டுக்கு அந் தரங்கக் காரியதரிசியாகக் கடமையாற்றக் கூடிய திறமை மிகுந்த ஒருவர் தேவைப்பட்டது. ஆகையினல், சட்ட நிபு ணர்கள் எதுவித எதிர்ப்புமின்றி அக்பருடைய பெயரையே சிபார்சு செய்தார்கள். எனினும் இப்பதவியை ஏற்க அக்பர் மறுத்து விட்டார். ஆனல், பலரது அபிப்பிராயத்தின் கண் அக்பரே தோற்றமளித்ததால், "சேர், ஜெரால்ட் வீஜயகன்" போன்ற பெரியவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டு அப்பத வியை ஏற்கும்படி செய்தனர். இப்பதவி அக்பரின் திறமைக் கும், ஆற்றலுக்கும் சிறந்த அனுபவங்களை அளித்ததென லாம். அதுமட்டுமல்லாது, அக்பருடைய சிறந்த நிர்வாகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாகவும் மிளிர்ந் தது. இதன் பயமை அக்பரின் அறிவையும் ஆற்றலையும் கண்ட பிரதம நீதியரசர், மிகவும் மெச்சிப் பாராட்டினர்.
1909 ம் வருடம் முடிக்குரிய வழக்கறிஞராக அக்ப ாவர்கள் நியமிக்கப்பட்டார்கள். எட்டு வருடங்கள் இப்ப தவியிலமர்ந்து சேவை செய்த பின்னர் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ருர்கள். 1927ம் வருடம் இங்கு அட்டொர்னி ஜெனரலாக விருந்த எல்பின்ஸ்டன் வெளி நாடு செல்லவே, இப்பதவிக்கு அக்பரவர்களே தேர்ந் தெடுக்கப்பட்டார்கள். இதுவரை காலை வெள்ளையர்களின் ஆதிக்கப் பதவியாக ஒதுக்கப்பட்டிருந்த இப்பதவிக்கு, முதல் இலங்கை மகன் நியமிக்கப்பட்டார், என்று சரித்திரத்தில் அக்பரவர்களின் பெயரே பொறிக்கப்பட்டுள்ளமை பெருமை தரவல்லதே.
சட்ட நிருபணப் பகுதி தோன்றுவதற்கு முன்னமே இருபது ஆண்டுகள் முடிக்குரிய சட்ட திட்ட ங்களை உரு வாக்கும் கடின பொறுப்புமிகு பணியை அக்பர் திறம்படச் செய்தார். அவரது திறமையின் முழுமையையும், இதற் காக அர்ப்பணிக்க வேண்டிய பொறுப்பாயிற்று. இச்சாத னையை வெள்ளையர்களே மெச்சியுள்ளார்கள்.
17

Page 12
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
"வழக்குத் தஸ்தா வேஜூகளைத் தயாரிக்கும் டெ றுப்பை அக்பரிடம் கொடுத்துவிட்டால் குற்றவாளி தப்பே முடியாது’ என்பது அக்காலச் சட்ட வட்டாரங்களில் அ படும் பேச்சாகும். 'கிரிமினல் சட்டத்துறை இவருக்கு கைதேர்ந்த ஒன்று. எனவேதான், சிலகாலம் சட்டக் க லூரியில் "கிரிமினல் சட்ட விரிவுரையாளராகக் கட.ை யாற்றினர். அக்பரவர்கள் கண்டிப்பானவராக இருந்த லும் அனுதாபம் நிறைந்த ஆசானகவே விளங்கினர்கள் ஒருமுறை மாணவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு விவகாரL விவாதிக்கப்பட்டபோது, சட்ட நிபுணர்களும், பல நீதிபதி களும் அவ்விவகாரம் சம்மந்தமாக மாணவர்களுக்கெதி வாதிட்டனர். தனியாக மாணவர்கள் சார்பில் நின்று போராடியது மட்டுமல்லாது, வெற்றியுமீட்டிக் கொடுத்த வர் அக்பரவர்களே.
உழைப்பையும், தகைமையையும், கண்ணியத்தையும் இருப்பாகக் கொண்டு நீதித்துறையின் அடிப்படையிலிருந்து இலங்கையர் அன்று அடையக்கூடிய “பியூனி ஜட்ஜ்’ பத வியை அடைந்த பெருமை ஜனப் அக்பரவர்களையே சாரும் நாட்டில் பெருகி வரும் குற்றங்களைத் தண்டிப்பதால் மட் டும் நீக்கிவிடமுடியாது. ஆகையினல், "குற்றத்தடுப்பு இயக் கமே ஆரம்பிக்க வேண்டுமெனக் கூறி அச் சங்கத்கை ஆரம்பித்த மூலகாரண கர்த்தாக்களில் ஜனுப். அக்பரவர் களுமொருவர். விடுதலை பெறும் குற்றவாளிகள் சீரான வாழ்க்கையை அமைக்க வேண்டுமென்பதற்காக பல உதவி கள் செய்ய முன் வந்தார். குற்றத்தடுப்பு இயக்கம், விடு தலை பெற்ற குற்றவாளிகளுக்கு உதவும் ஸ்தாபனம் ஆகி யவைகளின் தலைவராக அக்பர் நீண்டகாலம் சேவை செய் தார். அதுமட்டுமல்ல, இன்றையப் பாராளுமன்றத்தின் வழி காட்டியான ச ட் ட நிருபண ச ைப யிலும், நிர் வா க சபையிலும், அங்க த் து வ ம் வகித் து ப் புகழான சேவை பல புரிந்தார். இச்சபையின் விஷே
18

சட்டமேதை எம். ரி. அக்பர்
ஷக் "கொமிட்டிகளிலும், "கொமிஷன்’களிலும் பங்கு பற் றிப் பணிபுரிந்தார். 1928ம் வருடம், வண்டனில் கல்வி பயிலும் மாணவர்களின் வசதிககாக விடுதியமைப்பது பற்றி ஆலோசனை செய்யும் "கொமிஷனுக்குத் தலைமை தாங்கினர்.
ஈழ நா டு மக்களின் ஒழுக்கமுறைக்கும், நீ தி முறைக்கும் பக்கபலமாகத் தொண்டு செய்த அக்பரவர் கள், கல்வி வளர்ச்சியிலும் அதிக சிரத்தை கொண்டவ ராவர். இந்நாட்டின் கல்வி விரிப்பு 'பரவலாக்கப்பட வேண்டுமென்ற எண்ணங்கொண்ட அக்பர், சர்வகலாசாலை அமைக்கப்படவேண்டிய அத்தியாவசியத்தை யுணர்ந்து, அதன் பால் கவனத்தைச் செலுத்தினர்.
1917ம் வருடம் ‘சர்வகலாசாலைக் கொமிஷன்” தலை வராக அக்பர் நியமிக்கப்பட்டார். ஈழத்தில் சர்வகலா சாலை அமைய வேண்டிய இடம் பற்றிய சர்ச்சை மிக வலு வடைந்த அக்காலத்தில், எழிலும் செழிப்பும் நிறைந்த பேராதனைப் பிரதேசத்தில் சர்வகலாசாலை அமைய வேண்டு மென்பது அக்பரவர்கள் ஆசையாகும் ஆணுல், அதிகப்படி யானவர்களின் எதிர்ப்பு இருந்த போதிலும், பேராதனை யில் சர்வகலாசாலை அமைய வேண்டிய அனுகூல சாத்தி யங்களையிட்டுச் சட்டசபையில் ஆணித்தரமாகக் கூறினர் அக்பர். அவருடள் சேர்ந்து வாதாடியவர்கள் காலஞ்சென்ற பெரியார்கள், சேர், பாருேன் ஜெயதிலகா, திரு. ஈ, டபிள்யூ. பெரேர, திரு. டி. எஸ். சேனநாயகா போன்றே ராகும். அக்பரின் முடிவே கடைசியில் வெற்றி பெற்று, அதன் அடையாளமாக இன்றும் பேராதனைச் சர்வகலா சாலை ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றது. “உலகத்திலேயே இவ்வளவு அழகு சொட்டும் பகைப்புலத்தின் சர்வகலா சாலை அமையவில்லை என்பது இவ்விடத்தைத் தரிசித்துச் சென்ற பல மேல்நாட்டறிஞர்களின் கருத்தாகும். பேராத
9

Page 13
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
னைச் சர்வகலாசாலையின் அடிவேராம் அக்பரவர்களின் விற்காகத் தற்போதுதான் மண்டபம் அமைக்கப்போ றனர். அக்பாவர்களுக்கு நினைவுச் சின்னம் நிறுவுவ விட்டு விட்டாலும் சர்வகலாசாலையே அவரை நி3 படுத்துமென்பதற்கையமில்லை.
உயர் பெரு பதவியிலமர்த்த போதிலும், தன் கத்தினதும், சமயத்தினதும் வழியினை அக்பர் என் தவறியதில்லை. "அக்பர் ஹல்ஸ்ட்ரொப் "தெருவுக்கு பள்ளிவாசலையே கொண்டு வந்துவிட்டார் என்பது ருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்களது கூற்ருகும். ச ணம்: தொழுகை நேரங்களில் தவருது அவருடைய தோர் அறைக்கு இறை வணக்கத்திற்கு ஏகிவிடுவார்.
1806ம் ஆண்டில் அமுலுக்குக் கொண்டு வரப்பட 'முகம்மதிய சட்டத்தை வைத்துக் கொண்டே அன்ை மாகாண நீதிபதிகள் தீர்ப்பளித்து வந்தனர். அச்சட்ட லுள்ள இஸ்லாமிய முரண்பாடுகளை எடுத்துக் காட் முஸ்லிம்களின் உரிமை வழிச் சட்டம், வக்புச் சட்ட விவாக விவகாரத்துச் சட்டம் என்பவைகளை உருவா அமைத்துத் தந்த பெருமை அக்பரவர்களையே சாரு அக்பரவர்களின் இவ்வாக்கப் பணி செயற்படாதிருப் சட்டரீதியில் இன்றும் ஏனைய சமுகத்தாருக்குள்ள சை அமைப்பின்கீழ்தான் முஸ்லிம்களின் சமய காரியங்க நடைபெற்றுக்கொண்டிருக்கும். இந்நாட்டின் சகல பரி லன முன்னேற்றங்களில் ஈடுபட்டுழைத்த அக்பரவர்ச முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சித் துறைக்கும் முன்னேடி கவேயிருந்தார். "முஸ்லிம் கல்விச் சங்க ஸ்தாபகருமவ பாத்திமா ஹஅசைனியா போன்ற பாடசாலைகள் இச் கத்தால் ஸ்தாபிக்கப் பட்டவையாகும். அச்பரவர்கள் ! லாமிய அறிவைப் பரப்பும் பணியிலும் கரிசனை காட்டி ராகும். இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள பத்திரி
20

ஒரு
ன்ெ
Of நம்
If
It
சட்டமேதை எம். ரி. அக்பர்
மரில் அக்பர் எழுதினர், இவருடைய எழுத்து ஆத்மீகத்
துறையில் பலரையும் ஈர்த்ததாகும். "நீதிபதி அக்பர் தம்மை ஒரு பெரும் தத்துவ ஞானியாகவோ, விஞ்ஞானியாகவோ கூறிக்கொள்ளாத போதிலும் அவருடைய படைப்புக்களை வ1 பிப்போருக்கு, அவர் தார்மீக உலகில் புதிய பாதைகளைச் செப்பனிட்டுக் கொடுத்தவராக விளங்குபவர் " என்று இஸ் லாமியத்தத்துவத்தில் கரைகண்ட இந்திய முஸ்லிம் அறிஞர்' மீரத் மவ்லானுஷா அப்துல்காதிர் கூறியுள்ளார்கள்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த அக்பரவர்கள், உயர் தாப் பதவிகள் வகித்த போதிலும் ஏழையாகவே வாழ்ந்து, புழைப் பெண்களையே பணம் புரிந்தார்கள். பணம் திரட்டுவ திலோ, சேர்த்து வைப்மதிலோ அவர் அக்கறை செலுத்த வில்லை. "கொழும்பில் எனக்கொரு வீடுண்டு அது ஆறடி நீள மும், ஆறடி அகலமும் பெற்றதாகும்." என்று ஒரு முறை கூறினராம். அந்த ஆறடி மாளிகையில் தமது அறுபத்திநான் காவது வயதில், 1944ம் வருடம் ஏப்ரல் மாதம் குடிகொண்டு மெளத்தாகி விட்டார்கள். நமது நாட்டின் நலனுக்கும், சீரிய முன்னேற்றங்களுக்கும், உயாந்த பதவியினுாடே உழை த்த பெரியார் சட்டமேதை அக்பரவர்களுக்கு இறைவன்
நல்லருள் பாலிப்பானகவும்.
21

Page 14
உயர் தலைவர், டாக்டர், டி. பி. ஜா
மக்கள் தேவைகளின் எழுச்சி மேலுந்த, அ காலத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் செய்யும் ே கள் ஒரு விதம். எப்போதோ தேவையாகயிருக்குமொ அல்லது தேவையெனக் கணிக்குமொன்றை நிர்ணயி தீர்க்கதரிசனமாகச் செய்ய எத்தனிக்கும் சேவைகள் விதம். இவைகளிலே முதல்ரகச் சேவையை முழு மூ முன்னின்று செய்த பெரியோர்களுள் ஜனுப் டி. பி. ஐ அவா களும் ஒருவர். மக்கள் முன்னிலையில் நான் ஒரு வன் என்று பறைசாற்றி இடமெடுக்க முனைந்தவரில்லை! எனவேதான், தனது சமுகத்துக்கும், நாட்டுக்கும் ே யானவைகளைப் பெற்றுக்கொள்ள மேலெழுந்ததால், மையான உரிய இடத்தைப் பெற்றவர் ஜனப் டி. பி. ஐ அவர்களாவர். உணர்ச்சி பூர்வமாக, டாக்டர் ஜாயா கள் ஒரு புனிதமான பெரிய மனிதர் என்பது உணரக் தாகயிருக்கிறது. இதற்கு அவரது சேவையும், கண்ணி மரணமும், மரணச் சூழலுலும், மரணத்திற்குரிய சந்த மும் சான்ருகின்றன.
22

|வ்வக் சேவை ன்றை த்துத் ஒரு
ச்சாக
) f ll T
தலை
வர் .
ைெ ெ
உண்
Π Η Ι Π"
அவர்
ltg-ul மும் ர்ப்ப
உயர் தலைவர், டாக்டர், டி. பி. ஜாயா
ஜனப் ஜாயா அவர்கள் 1890ம் வருடம், ஜ ன வ ரி
கம் முதலாம் திகதி, புதன்கிழமை காலை பத்து
/னரிப்பளவில் கலகெதரையில் பிறந்தார்கள். துவான் புர்ஹா இறுத்தீன் ஜாயா அவர்கள் மலாயா முஸ்லிம்களின் பரம்ப ாையைச் சேர்ந்தவராவர். ஜனப் ஜாயா அவர்கள் இளமை யிலேயே மார்க்கக் கல் விக் கு அஸ்திவாரமிடப்பட்டார். கொழும்பிலே, கெப்டன் மோஸத் அவர்களிடமும், குருநாக வில் நூர்தீன் றழீன், உமர்தின் லெவ்வை ஆகியவர்களிட மும் குர்ஆன் ஒதக் கற்றுக்கொண்டார்கள். இளமையிலேயே துடிப்பும், எதையும் பெற்றுக்கொள்ள முன்செல்லும் ஆற்ற லும் உள்ள ஜாயா அவர்கள், குருநாகலை ஆங்கில துவி பாஷா பாடசாலையில் சில மாதங்கள் கற்ருர்கள். பின்பு, 1901ம் வருடம் கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள எஸ். பி. ஜி. பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கே பாலர் வகுப்பிலிருக்கும்போதே அவரது அறிவுநிலை உயர்ச்சி காணவே 1902ம் வருடம் பாலர் வகுப்பிலிருந்து மூன்ரும் வகுப்புக்கனுப்பப்பட்டார். அந்த வகுப்பிலும் சிறந்த தகுதி யுடையவராகத் தோன்றவே, 1903ம் வருடம் ஆரும் வகுப் புக் கனுப்பப்பட்டார். எதையும் தீவிரமாக ஆகர்ஷிக்கும் அறிவுத் திறமை இளமையிலிருந்தே அவரிடம் குடிகொண் டிருப்பதற்கு இக்கல்வி வளர்ச்சியும், உயர்ச்சியும் சான்றுக ளாகும். இதன்பின் ஸ்காலர்ஷிப் பெற்று, சென் தோமஸ் கல்லூரியிற் பயின்ருர். இக்கல்லூரியிலே, கேம்பிரிஜ் ஜூனி பர் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, திரு. கே. ஏ. ஸி. மெண் டிஸ் அவர்களின் கனிஷ்ட கணித சாஸ்திரப் பரிசையும் பெற்ருர், படிக்கும் காலத்தே முதன்மையான தேர்ச்சிகள் 1ாரணமாக, ஜாயா அவர்கள் கேம்பிரிஜ் ஸினியர் சித்தி யின் போது டாக்டர் எபல்ஸ் அவர்களின் லத்தீன் பாஷைப் பரிசையும் பெற்று மெற்றிக்குலேஷன் பரிட்சையிலும் சித்தியடைந்தார் சர்வகலாசாலை ஸ்கொலர்ஷிப் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்றுக் கிரிஸ்டபர் ஒபேசேகரா அவர்
களின் முதலாவது மேனுட்டுப் பாஷைப் பரிசையும் பெற்
23

Page 15
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
றுக் கல்லூரிப் படிவப்பரிசையும் பெற்றதன்பின் பர்டசாலைக் கல்வியை முடித்துக்கொண்டார்,
1910ம் வருடம் கண்டி தர்மராஜாக் கல்லூரியில் உபவாசிரியராகச் சேர்ந்து உயர்தர ஆசிரிய சேவைக்கு அஸ்திவாரமிட்டார். இதே ஆண்டிலே, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் மேல்நாட்டுப் பாஷை ஆசிரியராகப் பொறுப் பேற்றதினல் முன்னிலும் உயர்வு பெற்றர். இங்கு பொறுப் பேற்று நடத்திய சேவையினூடே 1913ம் வருடம் லண்டன் இன்ரர் ஆட்ஸ் பரீட்சையில் கலை ப் பிரி வி ல் ஆங்கி லம், கிரீக், கணித சாஸ்திரம், சரித்திரம் ஆகிய பாடங் களை எடுத்துச் சித்தியடைந்தார், இக்காலத்தே பிரசித்தி பெற்றிருந்த ஜாயா அவர்களை இலங்கை முஸ்லிம் சங்கம் 1914ம் வருடம் ஒரு சொற்பொழிவுக்கழைத்தது. ‘கல்வியும் தேசிய முன்னேற்றமும்’ எனும் பொருளில் ஜாயா அவாகள் பேசியதன் உத்வேகத்தால் முஸ்லிம்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ருர், 1916ம் வருடம் லண்டன் பி. ஏ. பரீட்சையிலும் கிரீக், சரித்திரம், பொருளாதாரம் ஆகிய பாடங்களுடன் தேறினர். சேவையின் நடுவே தன்னைச் சேவைக்குத் தகுதியாக்கிச் சிறந்த தகைமைகளைச் சான்று வடிவில் பெறவே ஜாயா அவர்கள் மேற்கூறிய பரீட்சை களை எடுத்தார்கள் எனலாம். சாதாரண பாடப்புத்தக அறிவு பெற்று, அடங்கிக்கிடக்கும் சுபாவமுள்ளவரில்லைய வர் என்பதற்கு அவ்வப்போதே, அவரது சேவையைப் பாராட்டிய கல்லூரி மேலதிகாரிகளின் குறிப்புரைகளும், மிகத்திருப்தியெனக்கூறும் சான்றிதழ்களும். ஆதாரமாகும். 1917ம் வருடம் மே மாதம் ஆனந்தாக் கல்லூரியின் மேல் நாட்டுப் பாஷை யாசிரியராகவும், சரித்திர ஆசிரியராக வும் நியமிக்கப்பட்டார். கொழும்பு அவரது அறிவாற்றலைப் பல பக்கமும் பிரயோகித்துப் பிரயோசனமடைய ஒரு வாய்ப்பான இடமாகஅமைந்தது. எனவேதான், இக்காலம் ஜாயா அவர்கள் சட்டக்கல்லூரியிலும் சேர்ந்துபடித்தார்கள்

உயர் தலைவர், டாக்டர், டி. பி. ஜாயா
ஆசிரி ய சேவையினுச்சி யிலிருந்து கொண்டிருந்த ஜாயா அவர்கள் சட்டத்துறைக்கு மாறும் ஒரு சந்தியாக இக் காலம் இருந்தது. இத்திருப்பச் சந்தியில் நின்று பரிமளிக்கும் ஜாயா அவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் மின்னிப் பிரகாசமளித்தார்கள். இப்பிரகாசம், தூர்ந்து ஒளியிழந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயக்கல்விநிலை சீராகுவதற்கு வாய்ப் பானதென அப்போதிருந்த முஸ்லிம் தலைவர்கள் எண்ணினர் அக்காலத்தே முஸ்லிம்களுக்கென இந்தக்கல்வி ஸ்தாபன மான ஸாஹிராக்கல்லூரி, ஆரம்பித்தகாலத்திலிருந்து மாற் றமில்லாததாகவே-உயர்வு பெருததாகவே காட்சி தந்தது. இவ்விஸ்தாபனத்தைப் பொறுப்பேற்று, ஏனைய மதத்தவர் தளுக்கிரும் கல்லூரிகளுடன் சமமாகும் நிலையையாக்க கல்வி யுயர்வுடன் முஸ்லிம்கள் எவரும் இருக்கவில்லை. முஸ்லிம்க ளும் கல்வி விரும்பிகளாகப் பர்ணமிக்கவுமில்லை. இவ்விக்கட் டான நிலையில் கல்விப்பிரகாசம் கொடுக்கும் ஜாயா அவர் களை சாஹிராக்கல்லூரியின் அதிபராகப்பொறுப்பேற்கும்படி அதன் நிர்வாகிகள் பணிந்தனர். இக்காலத்திற்கு இச்சேவை தேவையானது. இக்காலத்தேவைதான் ஏனையவருடன் நம் சமுகத்தையும் சமநிலைக்காக்க எடுக்கப்படும் முயற்சியாகும் என்பதை ஜாயா அவர்களும் உணர்ந்தார்கள். எனவே, 1921 ம் வருடம் செப்டம்பர் மாதம் 1ந் திகதி ஜனப். டி. பி. ஜாயா அவர்கள் ஸாஹிராக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்ருர்கள். உத்தியோக உயர்வு ஒன்று கிடைத்த பெருமிதம் அடைந்து அடங்கியிருக்கும் வாய்ப்பு ஜாயா அவர்களுக் கில்லை. ஒரு புதுப்பாடசாலையை அஸ்திவாரமிடும் உணர்ச்சி தான் அக்காலம் அவாகளுக்கிருந்தது. ஸாஹிராக்கல்லூரியும் அப்படித்தானிருந்தது. பிரின்ஸ் ஒப்வேல்ஸ், "தர்மராஜா, ஆனந்தாஆகிய கல்லூரிகளின் பத்துவருட ஆசிரியஅனுபவம் ஆரம்ப நிலையிலிருக்கும் ஸாஹிராவை உயர்வான இடத்திற் குக் கொண்டு வரலாம்’ எனும் ஸ்திரமான மனநிலை ஜாயா அவர்களைத் தூண்டியது. ஸாஹிராவை ஜனுப், ஜாயா அவர் கள் கையேற்கும்போதிருந்த இயற்கை நிலையை அவர்களே
25

Page 16
முஸ்லிம் கல்விச் சுடர் மணிகள்
கூறுகிருர்கள் 'வாடி வதங்கிய தோற்றம், ஆறு ஆசி களும் ஐம்பத்தொன்பது மாணுக்கர்களும், கீழ் வகுப்பு நடாத்தச் சற்று உசிதமான ஒரு கட்டிடம், தளபாடங்கி பெயரளவில், மாத்திரந்தான். காடையர்களும் காவி ளும் இரவில் உலாவித்திரியுமிடம், தீய சுற்ருடல், கட் தைச்சூழ இருபது அல்லது முப்பதுயார் தூரத்தேஅட வளர்ந்த காட்டுச்செடிகள். போக்கிரிகளின் பகுதிெ பொதுமக்களால் கருதப்பட்டு வந்த இடம். பள்ளி வா பரிசுத்த தன்மையால் மாத்திரமே சிறிது விலக்கியெ முடிந்தது.'
இப்படியான யதார்த்த நிலையிருந்த ஸாஹிர நல்நிலைக்குக் கொண்டு வரும் நற்பணியில் தயக்கம இறங்கினர்கள். பாலர் வகுப்பு முதல் லண்டன் மெ. குலேஷன் வகுப்புவரை வகுப்புகளை ஏற்படுத்தி ஆசிரி ளையும் நியமித்தார். கல்வியின் மதிப்பையும் மகிமைை உணர்ந்த மக்கள் முன்னிலையில் சென்று பிரசங்கங்கள் தார். கல்வியில் பின்னடைந்து நிற்க இலங்கை முஸ்லிட எவ்வகையிலும், வலியில்லாதவர்களல்ல என்பதை ஆ தரமாக உணர்த்தினர். ஒரு வருடத்துக்குள்ளேயே ம வர்களின் தொகை 59 திலிருந்து 450 ஆகவும், ஆசிரியா தொகை ஆறிலிருந்து முப்பதாக்வும் அகிகரித்தது. அது டுமல்ல அதிபரவர்கள் விளையாட்டுக்கள்ையும் அறிமுகம் ( தார். ஓரிலக்கிய சங்கத்தையும் அமைத்ததோடு, வெளி மாணவர்களுக்காக ஒரு சிறு வீட்டையெடுத்து விடுதிச்ச யொன்றையும் நிறுவினர். 1922 ல் வெளியான "கிரஸ6 (வளர்பிறை) என்னும் கல்லூரிச் சஞ்சிதை, கல்லூரி உயர்ச்சியையும், ஜாயா அவர்களின் தீளராத சேவை யும் உயர்த்திக்காட்டிற்று. -
உயர்தரப்பொறுப்பைத் த்ளராது செயல் படுத் கொண்டிருக்கும்போதே, ஹமீதியாப் பாடசாலையை பராமரித்து வழிநடத்தும் பொறுப்பும் இளம் அதிபரவி ளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பின், டென்ஹாம் ஆங்கி
26

ரியர்க க்களை 5CβοητΠ. ாலிக أيهـا.. .ர்ந்து யனப் சலில் டுக்க
Tøð)6)! ଛର୍ଦt
ற்றி யர்க பயும் செய் ம்கள் ணித் ாண ர்கள்
செய்
யூர்
உயர் தலைவர், டாக்டர், டி. பி. ஜாயா
பாடசாலையும் இவர் பொறுப்பிற் சேர்க்கப்பட்டது. இவரது அயராச் சேவைக்கும், ஸாஹிராவின் வளர்ச்சிக்கும் தொ டர்ந்து ஆலோசனைகளும், பொருளாதாரமும் நல்கியவர்க ளுள் சிரேஷ்டமாய் நிற்பவர்கள் முஸ்லிம் கொடை வள்ளல்க எ11 கிய அல்ஹாஜ். என். டி. எச். அப்துல்கபூர் அவர்களும் ஜணுப் பி. பீ. உம்பிச்சியவர்களும் ஆவர். இவர்களின் நினை வாகவும், தயாள சிந்தையின் உயர்வாகவும், ஸாஹிராக் கல்லூரிக் கட்டிடங்களும், இலங்கை பூராவும் ஸாஹிரி யன்’ என்ற பெருமையுடன் உயர்ந்து சேவை செய்யும்
பழைய மாணவர்களும் தோற்றிக்கொண்டேயிருக்கிருர்கள்
எனலாம்.
இலங்கை முஸ்லிம்களின் நிலைமை, அவர்களின் தேவை கள் யாவையும் ஆராய்ந்து கூறக்கூடிய சக்தியுடை நமது பெரியார் ஜாயா அவர்கள் 1924ம் ஆண்டு இலங்கைச் சட்ட நிரூபண சபை அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட் .ார். இக்காலப் பின்னணியிலே ஸாஹிராக் கல்லூரியிலும் மாணவர்களின் தொகை அதிகரித்ததுமல்லாது விஞ்ஞானக் கல்வி, விளையாட்டு ம்ைதானம் ஆகிய தேவைகளும் கடும் உழைப்பின் பயனப்ப் பூர்த்தியாகின. இவ்விதமான எவ் வளவோ கஷ்டங்களினுாடே ஸாஹிராக் கல்லூரியும் பல தேவைகளையும் பெற்று உயர்ந்து மிளிர்ந்ததற்கு ஜனுப் ஜாயா அவர்கள்தான் காரணரென்பதை எவரும் மறுக்க வோ, மறைக்கவோ முடியாது. இளைஞர் ஜாயா அவர்கள் 1925ம் வருடம் நவம்பர் மாதம் 20ம் திகதி சனிக்கிழன்ம 'ஞேய்ஜராய்பூரு’ என்னும் உயர் மாதுவை மணம் செய்து கொண்டார்கள். உயர் தரக் கட்டிடங்களையும். பலராலும் போற்றக்கூடிய கல்வியுயர்ச்சியையும் கொண்டதாக ஸாஹி ராவை உயர்த்திய ஜாயா அவர்கள் இப்போது இந்திய மண்ணில் பிறந்த தலைவர்களான சரோஜினிநாயுடு, ஜவ ஹர்லால் நேரு, மஹாத்மா காந்தி ஆகியோரை வரவேற்று அவர்களது உயர்தர போதனைகளை மாணவர்களுக்கும்
27

Page 17
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
கேட்கும்படியான சந்தர்ப்பங்களை உண்டாக்கினர்கள். இ லாமிய கலாச்சார ஊன்றலுடன் உயர்ந்து மிளிர் ந் கொண்டிருந்த ஸாஹிராவின் தேவையைச், சேவை மூல நிலைக்கச் செய்த பெரியார் ஜாயா அவர்கள் 1948ம் ஆண் வரை ஸாஹிராவின் அதிபர் பதவியிலிருந்து அதிகசேவை 3 செய்தார்கள்.
நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள முஸ்லிம்ச கொழும்பு வந்து கல்வி பெற்று, அதன் பாரிய தேவைை ஏனையவர்களுக்கும் உணர்த்தினர்கள். இதன் ப ய ஞ கொழும்பு வராது தாமே கல்வித் தேவையைச் சீராக்கு உணர்ச்சி முஸ்லிம்களுடே வேரூன்றிற்று. இத்தேவைை யுணர்ந்து சேவை செய்யும் பெரியார் ஜனப் ஜாயா அவ கள் அழுத்காமம், கம்பளை, புத்தளம், மாத்தளை, கும்பணி தெரு ஆகிய இடங்களில் ஸாஹிராக் கல்லூரியின் கிளைகை யாக்கினர். தேவையேற்பட்டபோது ஜாயாவின் சேை யால் கிடைத்த கல்வி ஸ்தாபனங்களால், அவ்வப்பகு மக்கள் பெரும் மகிழ்ச்சியுடையவர்களாகவும், ஜாயாவை பாராட்டுபவர்களாகவும் இருந்தார்கள். ஸாஹிராக் ச லூரியை, ஒரு உச்சஸ்தான நிலைக்குக் கொண்டு வ ந் ஜாயாவை இலங்கையின் முதல் பிரதமர் திரு. டி. எ6 சேனநாயக்கா ஸாஹிராவின் ஜாயாவை நாமும் நம சந்ததியினரும் என்றுமே நன்றியறிதலுடன் ஞாபகமூட் வருவோம்’ என்று உணர்ச்சி ததும்பக் கிறியுள்ளார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் கல்விக்கே புத்துயிர் அளித் புனிதர் ஜாயா அவர்கள் அரசியலிலும் சிறந்து விளங்கின கள். 1931ம் ஆண்டு வரை சட்ட நிருபணசபை அங்கத்த ராயிருந்த ஜாயா அவர்கள் 1936ம் .வருடம் தொடக்க 1947ம் வருடம் வரை அரசாங்க சபை அங்கத்தவராக ருந்து தேசியப் பணி செய்தார்கள். இன்னரின் அரசிய சிரேஷ்ட நிலை கெரவ தொழில் சமுக சேவா மந்திரியாக
28

). Ο
:
க்
உயர் தலைவர், டாக்டர். டி. பி. ஜாயா
சு மை புரியுமளவிற்கு ஆக்கிற்று. 1947ம் ஆண்டு தொடக் கம் 1950ம் ஆண்டுவரை மந்திரிப் பதவியிலமர்ந்து சேவை செய்தார்கள். 1950ம் வருடம் ஜனப் ஜாயா அவர்கள் பாகிஸ்தானில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்ப்ட்டார் கள்.இவரது அரசியல் கல்வி ஞானத்தையிட்டு 1956ல் நடந்த ரா ஞ ம ன் ற அரசகரும மொழி விவாதத்தின்போது யாழ்ப்பாணப் பிரதிநிதி திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் கூறிய கூற்று குறிப்பிடவேண்டியதாகும்.
“சமுகசேவையின் பல்வேறு அம்சங்களிலும் சிறந்து
விளங்கிய ஒருவர் இச்சபையில் நம்மோடிருந்தார். இன்று அவர் பாகிஸ்தானில் இந்ந்ாட்டின் தூதுவராகக் கடமை
யாற்றுகிறார். கல்வித் துறையில் அன்னர் தனிச்சிறப்புப்
பெற்று விளங்கினர். அவரோடு இந்த விஷயத்தில் போட்டி யிட விரும்புபவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். கல்வி என்ற சொல்லின் உண்மைத் தாற்பரியம் பலருக்கு விளங் கா திரு ந் த காலத்கில் அவர் கல்வியின் ஆபரண்மர்கத் திகழ்ந்தார். சட்டமியற்றும் அரசியற்கலை பலரது உதடுக ளில் அர்த்தமற்ற ஒரு சொல்லாகவிருந்த காலத்தில் அவர் கல்வியின் ஆபரணமாகத் திகழ்ந்தார். ச ட் ட மிய ந் று ம் அரசியற் கலை பலரது உதடுகளில் அர்த்தமற்ற ஒரு சொல் லாகயிருந்த காலத்தில் அவர் ச்ட்டசபையில் அங்கம் வகுத் துக் கடமையாற்றினர். ஒரு மன்னனுக்குரிய பண்பாட்டை யும்,பழக்கவழக்கங்களையும் ஜனப் ஜாயா கொண்டிருந்தபோ திலும் பொது மக்களோடுள்ள தோடர்பை ஒரு போதிலும் துண்டித்துக் கொண்டவரல்லர். அரசாங்க சபையில் அவர் மலாயர்களின் பிரதிநிதியாக ஒரு த்ாலத்திலிருந்தபோதி லும் ஒரு தனிச்சிறப்புப்பெற்ற இலங்கைய்ரென்ற முறை யிலே சபையில் பேசினர்.
இக்கூற்று நமது பெரியார் ஜாயா அவர்களினுயர்வு தேசிய உயர்வுபெற்றது. எ ன் பதற் குச் சான்ருகும்.
29

Page 18
முஸ்லிம் கலைச் சுடடர் மணிகள்
தேசிய உணர்வுபெற்றது என்பதற்குச் சான்றகும். ஜன ஜாயா அவர்களின் சேவை தேசியத்திற்கும், முஸ்லிம் ச கத்தைப் பொறுத்தவரை, அவரது நேரடிக்கண்காணிப்பா ஸாஹிராக் கல்லூரி, முஸ்லிம் லீக் ஸ்தாபனம், அஆ. தலைவராகயிருந்து செய்த பணி மறக்கமுடியாததாகும்.
ஜனப் ஜாயா அவர்கள் பாகிஸ்தானில் ஸ்தானிகர விருந்த காலத்தில் 1951ம் வருடம் பஞ்சாப் சர்வகல சாலையின் இலக்கியக் கலாநிதிப் பட்டத்ஒதப் பெற்றா *மனித வர்க்கத்தைப் பீடித்திருக்கும் வியாதிகள் சகலவ. றுக்கும் ஒரேயொரு பரம ஒளஷதம் இஸ்லாமிய வாழ்க்ை வழி யென்பதிலும், உலக சமாதானத்தைப் ப"துகாத்து கொள்ளக்கூடிய சர்வலோக சகோதரத்துவத்திற்கு வழ காட்டியாவுள்ளது முஸ்லிம் சகோதரத்துவம் என்பதிலு நான் நம்பிக்கையுடையவனய் இருக்கிறேன். என்று பட்ட மளிப்பு நடந்தபின் ஜனப் ஜாயா அவர்கள் பேசிய இ பேச்சிலிருந்து அவரது முழு நம்பிக்கையும் இஸ்லாத்தில் பால் ஈர்ந்துள்ள மேமபாடுடையதென்பதை நமக்கு காட்டுகின்றது. வெளிநாடுகளில் அவர் சந்தித்து உறவாடி டாக்டர் முஹம்மது இக்பால், முஹம்மது ஜின்னஹ போன்ற முஸ்லிம் பெரியார்களுக்கு அவர் பால் பேரன் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது இவ்லூண்மையேதான் மீண்டும் இலங்கை திரும்பிய ஜாயா அவர்க்ள் 1960ம் வ டம் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்தவரானர். இக்க லப் பின்னணியிலும் அவருடன் சேர்ந்து பிறந்த "சேை யுணர்ச்சி தளர்ச்சியடையவேயில்லை. தேவைகள் எழு சந்தர்ப்பத்தை யொட்டிச் சேவை செய்யும் பண்புள் ஜாயா அவர்களின் சிந்தையில் மக்கா நகரிலே இலங்ை யாத்திரீகர்கள் தங்கியிருக்க ஒர் "இலங்கை இல்ல்ம் அமை கும் எண்ணம் மேலிட்டது. இது சம்மந்தமாக "Qp6iv65 லீக் கடிதப்போக்குவரத்து முலம் அரேபிய அரசாங்க துடன் தடத்திய எழுத்து வார்த்தைகளின்படி மன்ன
30

u-P
உயர் தலைவர், டாக்டர், டி. பி. ஜாயா
ஜeறுப். ஜாயா அவர்களின் சேவை தேசியத்திற்கும், முஸ்லிம் கல்விக்கும், முஸ்லிம்களின் அரசியல் நிலைக்கும் பயன் பட்டி ருக்கிறது. முஸ்லிம் சமுகத்தைப் பொறுத்தவரை, அவரது நேரடிக் கண்காணிப்பான ஸாஹிராக்கல்லூரி, முஸ்லிம் லீக் ஸ்தாபனம், அதில் தலைவராகயிருந்து செய்த பணி என்பன மறக்க முடியாதனவாகும்.
ஜனுப், ஜாயா அவர்கள் பாகிஸ்தானில் ஸ்தானிகரா யிருந்த காலத்தில் 1951ம் வருடம் பஞ்சாப் சர்வகலாசாலை யின் இலக்கியக் கலாநிதிப் பட்டத்தைப்பெற்றர். " மனித வர்க்கத்தைப் பீடித்திருக்கும் வியாதிகள் சகலவற்றுக்கும் ஒரேயொரு பரமலுளஷதம் இஸ்லாமிய வாழ்க்கைவழி யென் பதிலும் உலக சமாதானத்தைப் பாதுகாத்துக் கொள்ளக்
கூடிய சர்வலோக சகோதரத்துவத்திற்கு வழிகாட்டியாகவுள்
ளது முஸ்லிம் சகோதரத்துவம் என்பதிலும் நான் நம்பிக்கை யுடையவனுய் இருக்கிறேன். ' என்று பட்ட மளிப்பு நடந்த பின் ஜனப், ஜாயா அவர்கள் பேசிய இப்பேச்சிலிருந்து அவ ரது முழுநம்பிக்கையும் இஸ்லாத்தின்பால் ஈர்ந்துள்ள மேம் பாடுடையதென்பதை நமக்குக் காட்டுகின்றது. வெளிநாடு களில் அவர் சந்தித்து உறவாடிய டாக்டர், முஹம்மது இக் பால், முஹம்மதலி ஜின்னஹ் போன்ற முஸ்லிம் பெரியார்
களுக்கு அவர்பால் பேரன்பு ஏற்படுவதற்குக் காரணமா
யிருந்தது இவ்வுண்மையேதான். மீண்டும் இலங்கை திரும்பிய ஜாயா அவர்கள் 1960 ம் வருடம் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்தவரானர். இக்கால்ப்பின்னணியிலும் அவருடன் சேர்ந்து பிறந்த சேவையுணர்ச்சி தளர்ச்சியடையவேயில்லை. தேவைகள் எழும் சந்தர்ப்ப்த்தை யொட்டிச்சேவை செய்
யும் பண்புள்ள"ஜாயா அவர்களின் சிந்தையில் மக்காநகரிலே
இலங்கை யாத்திரிகர்கள் தங்கியிருக்க ஓர் ' இலங்கை இல்லம் " அமைக்கும் எண்ணம் 'மேலிட்டது. இது சம்பந்த மாக 'முஸ்லிம் லீக்" கடித்ப்டிோக்குவரத்து மூலம் அபிேரய
3 l

Page 19
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
அரசாங்கத்துடன் நடத்திய எழுத்துவார்த்தைகளின் ப மன்னர் இப்னு ஸ"ஹ"த் அவர்களைச் சந்தித்து விஷயத்ை நேரில் முடித்துக்கொள்வதற்கு அல்ஹாஜ், ஜாயா அவர்க மூன்ருவது பயணமாக 1960 ம் வருடம் மே மாதம் 13 திகதி மக்கா சென்ருர்கள். இன்று இறுதி யாத்திரைை மேற்கொள்ளு முன்னே இலங்கை பூராவும் சுற்றி, பல "மு லிம் லீக் கிளைகள் முன்னிலும், முஸ்லிம்கள் முன்னிலு தரிசனம் கொடுத்து தமது இறுதிப்பேச்சு வன்மையைய காட்டிச் சென்றமையையும் நினைக்கும்போது உள்ளம் உ குகின்றது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அடங்கியுள் புனித நகரிலே எங்கள் பெரியார் ஜாயா அவர்கள் 1960 வருடம் மே மாதம் 30 ந் திகதி மெளத்தாகி விட்டார்க கடைசி இறக்கும் தருவாயிலும், சேவையின் துடிப்புடே தான் இறந்திருக்கிருர்கள். அன்னரின் புனிதப் பணிக் உலகிலேயே எவரும் மிக எளிதில் அடைய முடியாத ஸ்த6 தில் மரிக்கும் பெருமைகிடைத்திருப்பதுவும் பெருமை: வல்லதே ! அல்-ஹாஜ், டாக்டர். டி. பி. ஜாயா அவர் 5 சுமார் நாற்பது வருடகாலமாக முஸ்லிம் சமுகத்தின் தே7 ராகவும்,ஞானியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்: அதன் பிரதிபலன்தான் இன்று நாம் அடைந்துள்ள கல் அரசியல் முன்னேற்றங்களாகும். இன்று அவரது பெய ஒரு தனிக்கொடிக்குக் கீழ் இட்டுத் தேவையற்ற பிரச்சிை ளைத்தேவையென அம்பலப்படுத்துவோர். ஜனப், ஜா அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி உண்மை இலக்குட சேவை செய்யும் பயிற்சி பெறுவது நலமே. அல்ல்ாஹ் , மேன்மைக்குரிய மனிதர் ஜாயா அவர்களுக்கு நற்பதவிய Lunt (GD) 5.
-X
32

ளிப்
அரசியல் வித்தகர் அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
- ஏ. இக்பால் -
கம்பீரமும்-கவர்ச்சியும், பயமின்மையும் ஒரு ங் கே. பமைந்த உருவம், முதன் முதல் சந்திப்பவர்கள் கர்வம் நிறைந்த ஒரு மனிதர் முன்னே வந்து விட்டோமே எனத்திகி லடையும் பாவனையுடையவரான தோற்றம் பழகிய பின் உண்மை இலட்சியமும், மாருக் கொள்ளையும், கடமையார்வ மும் நிறைந்த ஒரு சிறந்த தலைவரிடம் பழகிய மதிப்பும், பூரிப் பும் அடைய வைக்கும் உன்னத மனமகிழ்வை யேற்படுத்தும் நிலையை அடையலாம். இந்த விமர்சனத்துக்குரிய பெரியார் கான், இன்றையச் சுகாதார வீடமைப்பு மந்திரியும், முன் நாள் கல்வி மந்திரியுமான அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
அவர்களாவர்.
' 'ዕ •
ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்கள் 1904 ம் வருடம்
இல்ங்கையின் தென்பகுதியிலமைந்த மாத்தறை என்னும் நக ரிலே, மஹ்முத் நயினர் மரைக்காயர்மத்திசம் என்பாருக்கும்
பாத்திமா நாச்சியா எனும் அன்னைக்கும் பிறந்த பன்னிரண்டு பிள்ளைகளுள் கடைசிப் புத்திரனவர் இவர் து மூ த ரா
தையர் அரேபிய வம்சா வழிப்பிறந்தோராய்ச் சென்ற
பன்னிரண்டு நூற்ருண்டுகளாகப் பத்தொன்பது தலை முறை
33

Page 20
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
களாக மாத்தறை நகரில் புகழுடன் வாழ்ந்தவர்களாவா ஜனப், பசியுதீன் மஹ்முத் அவர்களது தாயின் தந்தையான பாட்டனர் செய்யித் முஸ்தபா நொத்தாரிஸ் ஹாஜியார் என்பார் ‘* மஹா நொத்தாரிஸ் ருளாமி ** என்னும் சிறப் புப்பெயர் பெற்றுச் சிங்களம், தமிழ் ஆகிய இரு பாஷைகளி லும் பாண்டித்திய முடையவராயும், ஈழத்து முஸ்லிம் புல வர்களில் ஒருவராயும், வைத்தியராயும் பர்ணமித்தவரா வார்கள். ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்களின் தந்தையா ரான மஹ்முத் நயினர் மரைக்காயர் அவர்கள் ' மாத்தறை மஹாத்மயா ' என்று பலராலும் போற்றப்படுபவராவார். அதுமட்டுமல்ல மாத்தறை முஹிதீன் பள்ளி வாசலின் தலைவ ராகவும் மதபக்தியில் ஈடுபாடுடைய பெரியோராகவும் பர்ணமித்தவராவர். இத்தனை சிறப்புமிகு மூதாதையரைப் பெற்ற பாக்கிய சாலிதான் ஜனுப், பதியுதீன் மஹ்முத் அவர்களாகும்.
இளமையிலேயிருந்து எ  ைத யும் திட்டவட்டமாக ஆலோசித்துச் செயல் படுத்தும் திறமையுள்ள இயல்பூக்கமு டையவராகவே பதியுதீன காணப்பட்டார். தமது ஆரம்ப கல்வியை மாத்தறை சென்தோமஸ் கல்லூரியிலேயே ஆரம் பித்த பதியுதீனவர்கள் தொடர்ந்து கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்து கற்ருர்கள். கற்கும் காலத்தே காரிய வீரணுகத் திகழ்ந்த பதியுதீனவர்கள் ஸாஹிராக் கல்லூரி மாணவ மன்றக்காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கள். இளம்படை வீரர்களுள் ஒருவராகவும், சாரணராக வும் பயிற்சி பெற்ற பதியுதீன் அவர்கள் கல்லூரியில் நடக்கும் சகல விளையாட்டுக்களிலும் பங்கு கொள்ளும் திறனுடையவ ராகவும் திகழ்ந்தார்கள். சுறுசுறுப்பும், எதையும் துருவி ஆராய்ந்து பெறும் அறிவுத்திறமையும் கற்கும் காலத்திலி ருந்தே அமையப்பெற்ற பதியுதீனவர்கள் கல்லூரியில் நடக் கும் தர்க்க மேடைகளில் தோற்றித் தர்க்கித்து வெல்லும்
34

அரசியல் வித்தகர் அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
ஆற்றல் மிக்கவராய்த் திகழ்ந்ததினல் ஆசிரியர்கள் பலர தும் அன்பையும், ஆசியையும் பெற்ருரர்கள். * *
எதையும் துணிந்து செயல் படுத்தும் திறமையுடைய மாணவ மன்றச் செயலாளராக விருந்த பதியுதீன் மஹ்முத் அவர்கள் காலஞ் சென்ற பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி, பண் டாரநாயகா அவர்கள் இங்கிலாந்திலிருந்து தாயகம் வந்த போது முதன் முதல் ஸாஹிராக் கல்லூரிக்கழைத்துச் சொற் பொழி வொன்றை ஆற்றும் மேடையை அமைத்துக்கொடுத் தார்கள். திரு, பண்டாரநாயகாவின் முதல் பேச்சிலே இழுக் கப்பட்ட பதியுதீனவர்கள் அன்று தொட்டு, திரு, பண்டார நாயகாவின் பால் மதிப்பும் அன்பும் கொண்டார்கள் என லாம். கல்லூரியின் வெளி வேலைக்ளிலதிக ஈடுபாடுடையவ ாாகவும், எதையும் திறம்படச் செய்து வெற்றியீட்டுபவ ராகவும் மிளிர்ந்த பதியுதீனவர்கள் மீது ஆசிரியர்களும், அதிபரும் நல்லன்பும், நம்பிக்கையு முடையவர்களாக விருந் தமை குறிப்பிட வேண்டியதே.
ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்கள் 1926 ம் வருடம் ஸாஹிராக் கல்லூரிப் படிப்பைத் திறமையுடன் முடித்துக் கொண்டு வெளியுலகை நோக்கினர்கள். தீவிரமாக எச் செய லிலாவது ஈடு பட்டுக் கொண்டிருக்கும் திறமையுடைய பதியு தீனவர்கள் ஈழத்து முஸ்லிம் உலகைச் சற்று முன்னின்று பார்த்தார்கள். அக்காலப்பின்னணியில் முஸ்லிம்கள் பல திக்கும் பற்பல இயக்கங்களைக்கூட்டி எதிரியாகிக் கொள்ளும் பாவனை மிகுந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இவ்வெதிர் வீச்சும், ஏட்டிக்குப் போட்டியுமில்லாது ஈழத்து இஸ்லாமி யர்கள் ஒன்றித்து வாழும் எண்ணம் பரப்பும் ஒரியக்கத்தை ஆக்க வேண்டுமெனக் கனவுகண்டவர்களில் ஜனப், பதியுதீன் அவர்களும் ஒருவராவர். இவ்விக்கட்டான பகைப்புலத்திற் முன் 1926 ம் வருடம் ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்கள்
35

Page 21
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
鲁
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் காரியதரிசியாகத் தெரிந் தெடுக்கப்பட்டார்கள். மூன்று வருடங்களாகக் காரியதரிசி யாகக்கடமை புரிந்த பதியுதீன் அவர்கள் முஸ்லிம்களின் ஒற் றுமைக்காக அதிக ஈடுபாடுடன் உழைத்தார்கள். அந்நாள் முஸ்லிம் பெருமக்களாகத் திகழ்ந்த ஜனப்களான, டபிள்யு. எம். அப்துர்ரஹ்மான், என். டி. எச். அப்துல் கபூர், சேர். மாக்கான் மார் கார், ரி. பி. ஜாயா, என். எச். எம். அப்துல் காதர் ஆகிய பெருந்தலைவர்களை யெல்லாம் முஸ்லிம் லீக்கின் கீழ் ஒன்முக ஒரு கொடிக்குக்கீழ் கெர்ண்டு வந்து சேர்த்த பெருமை ஜனுப், பதியுதீன் அவர்களையே சாரும், 1930 ம் வருடம் பல சங்கங்கள் சேர்ந்து இந்தியப்பிரதமர் பூரீ நேரு அவர்களை இலங்கையில் வரவேற்றபோது ஜனப், பதியுதீ னவர்கள் அவ்வரவேற்புக்குழுவின் இணைக் காரியதரிசியாகக் கடமை யாற்றினர்கள். இவ்வரவேற்பு வைபவம் சரித்திரத் தில் ஈடிணையற்ற பெருமையுடையதாகும்.
நான்கு வருடங்களாக முஸ்லிம் லீக்கில் பிரதான பத ܫ விகளை வகித்துப் பொதுப்பணியில் நல்வாழ்வை அர்ப்பணிக் கும் ஈடுபாட்டுடன் விளைவித்த பதியுதீன்-ம்ஹ்முத் அவர்களை அவரது பெற்றேர்கள், முழுக்க முழுக்க அப்பணியில் இவ் விளமைக்காலத்தே செயல் படுத்த விடவில்லை. உயர்தரக் கல்வி கற்கும் காலமாதலில் பதியுதீனவர்களை உலக இஸ்லா மியக் கலைப்பீடமாகத்திகழும் அலிகார் சர்விகலாசால்ைக்கு மேற்படிப்பை மேற்கொள்ள அனுப்பினர்கள். இஸ்லாமிய கலாச்சாரத்துடன் இணைந்து ஈடிணையற்ற வகையில் சிறந்து ஓங்கும் அலிகார் சர்வகலாசாலை இந்தியூ மக்களிடையே ஒர் எல்லையில்லாத மதிப்பைப் பெற்று விள்ங்குகின்றது, அங்கே தனது பட்டப் பரீட்சைக்கு உலக சரித்திரம், இஸ்லாமிய சரித்திரம், அரசியல் பூமிசாஸ்திரம் ஆகிய பாடங்களைத் தேர்ந்து அதி உன்னத முறையில் சிந்தியடைந்த பதியுதீன்'
, 3ፃG

அரசியல் வித்தகர் அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
மஹ்முத் அவர்கள் பூமிசாஸ்திரத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றர்கள். இலங்கையில் முதன் முதல் பூமிசாஸ்திரத்தில் ா ஏ.பட்டம் பெற்றவர் ஜனப்,பதியுதீன்மஹ்முத் அவர்கள் தான் என்னும்போது. இலங்கையின் புதல்வன் என்பதிலும் ஒரு முஸ்லிம் என்பதிலும் சகலஇலங்கை முஸ்லிம்களும், ஏனை யவர்களும் பெருமைப்படாமலிருக்க முடியாது.
1932ம் வருடம், கோடை விடுமுறையின் போது
பதியுதீனவர்களை உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் ون رومag பெரியாரும், ** இஸ்லாமிக் றிவியு ' எனும் பத்திரிகையின் ஆசிரியரும், லண்டனிலுள்ள இஸ்லாமிய கலாச்சாரப்பீடத் நின் ஸ்தாபகருமான காலம் சென்ற பெரியார் ஹாஜா க்மா று, சீன் (ரஹ்) அவர்கள் பஞ்சாப் மாகாணத்திலுள்ள தனது ,ையுமிடமான"மன்ஸாஹிரா' விற்கு அழைத்திருந்தார்கள் அவ்வழைப்பை யேற்று இரு மாதங்கள் அப்பெரியாருடன் தங்கும் காலத்தில் பலநாட்டின் பெரியார்களும் அங்கு வந்து க்லந்துரையாடுவதில் Luigi ‘கொள்வது மட்டுமல்லாது, திருக்குர்ஆன் விளக்கவுரையில் பெரும் பகுதியை பெரியார் ஹாஜா கமாலுத்தீன் அவர்கள் கூற ஜனப், பதியுதீன் எழுத் தில் பதித்தார்கள். இதனுல் இஸ்லாமியத் தாற்பரியங்களைப் பெரியார் ஹாஜா கமாலுத்தீனிடம் கற்றது ம்ட்டுமல்லாது அவரதுயிரிய சிஷ்யர்களில் ஒருவராகவும் பர்ணமித்தார்கள்.
இன்று இலங்கைச்சர்வ கலாசாலையின் அரபிப்பேராசி ரிய்ராக விளங்கும் கலாநிதி, எஸ். ஏ. இமாம் அவர்கள் உட் பட, இந்நாளின் பாகிஸ்தான் தலைவர்கள் அத்தனை பேரும் ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்களுடன் ஒன்ரு ய்ப் படித்த வர்களாவர். அலிகார் சர்வகலாசாலையின் மாணவர்கள் மஜ்லிசின் எதிர்கட்சித் தலைவராக விளங்கிய பதியுதீனவர்கள் 1933 ம் வருடம் அகில இந்தியச் சர்வகலாசாலை மாணவர்க
37

Page 22
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
ளுக்கிடையே நடந்த பேச்சுப்போட்டியில் கலந்து முதலாம் ஸ்தானத்தையடைந்து தங்கப்பதக்கமும் பெற்ருர்கள். “இந் நிகழ்ச்சி ஈழவளநாட்டுக்கும், அலிகார் சர்வகலாசாலைக்கும் பெரு மகிழ்வை ஏற்படுத்தும் செய்தியாகும். ' என இந்தி யப் பத்திரிகைகள் அந்நாளில் புகழ்ந்துள்ளன. 1936ம் வரு டம் நடந்த அகில இந்திய மாணவர்கள் கூட்டு ஸ்தாபன மகா நாட்டில் ஜனப், பதியுதீன் அவர்கள் தலைவராகத்தேர்ந் தெடுக்கப்பட்டார்கள். இம்மாணவர்கள் கூட்டுஸ்தாபனத் தின் தலைவர், ஜனப், பதியுதீன் மஹ்முத் அவர்களுக்கு முன் னிருந்தவர், காயிதே ஆஸம் முகம்மதலி ஜின்னவாகும். அத் தனை சிறப்புமிகு ஸ்தானமொன்றைத் திறமை நோக்கி நப் நாட்டுப் பெரியார் பதியுதீனவர்களுக்கு இந்திய மாணவரி கள் கொடுத்துள்ளமையை நாமறியாதிருப்பது வியப்பிற்குரி யதே. அலிகார் சர்வகலாசாலையின் பத்திரிகை ஆசிரியராக விருந்து,அதன் தங்க விழா மலரைச்சிறப்பிக்கும் பணி செய்த வரும் ஜனுப், பதியுதீனவர்களே. இக்காலத்தே 'லிக்நோ நக ரில் நடந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற மாணவர்கள் கூட் டிஸ்தாபன மகாநாட்டில் ஜனுப், பதியுதீனவர்கள் தலைமை தாங்க, இருமருங்கிலும் ஜவஹர்லால் நேருவும், முகம்மதலி ஜின்னவும் வீற்றிருந்த காட்சியை அந்நாள் இந்தியப் பத்திரி கைகள் வெளியிட்டிருந்தமையைக்காணும் போது உடற்பூ ரிப்பும், உளமகிழ்வும் ஏற்படுவது மட்டுமல்ல இலங்கையர் ஒருவரின் சரித்திர சாதனையை வியந்து போற்றக்கூடிய நிலை யேற்படுகின்றது.
இந்தியாவில் வாழ்ந்தகாலை தனிச்சர்வகலாசாலைக் குள்ளமைந்து பட்டத்துடன் திரும்பி வரும் நிலையில் ஜனுப் பதியுதீனவர்கள் இருக்கவில்லை. சுதந்திரமாகச் சுற்றிப்பல பெரியார்களினதும், அரசியல் விற்பன்னர்களினதும் உற வைப்பெற்று வந்தாாகள். இந்தியத் தலைவர்களுள் ஒருவரான
38

அரசியல் வித்தகர் அஸ்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
மெளலான சவுக்கத்தலியவர்களின் விருந்தினராகச் சென்ற பதியுதீனவர்களுக்குத் தேடாமலே அல்லாமா இக்பால், காயிதே ஆஸம் முகம்மதலி ஜின்னு போன்றேர்களின் தனி மை நட்பும் கிடைத்தது. இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது வட்ட்மேசை மகாநாட்டுக்குச் செல்ல முஸ் லிம்களின் ஆலோசனை கோரிப் பம்பாய் வந்த இக்பாலும் ஜின்ஞவும், மெளலாணு சவுக்கத்தலி வீடு வரவேண்டியா யிற்று அங்கிருந்த விருந்தினர் பதியுதீனுக்கு அவர்களது நட் பும் கிட்டியதில் வியப்பில்லைதானே. அதுமட்டுமல்ல, அகில இந்தியத் தலைவர்களான சரோஜினி நாயுடு, மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கலாநிதிஅன்ஸாரி கான், அப்துல் கபார்கான், மெளலான அபுல்கலாம் ஆஸாத் , ஹ" மாயூன் கபீர், ஆஸப் அலி ஆகியோரது தொடர்பையும், மதிப்பையும் பெற்றவரானர்.
தூரகிழக்குத் தேசங்களுக்கும், மத்திய கிழக்காசிய நாடுகளுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்யும் அலிகார்சர்வ கலாசாலை மாணவர்கள் குழாமில் பதியுதீனவர்களும் தெரி யப்பட்டுச் சுற்றுப்பிரயாணஞ் சென்று திரும்பினர்கள். சரித்திர பாட குழுவினருடன் சேர்ந்து ஆபுகானிஸ்தான் சென்று, அந்நாட்டு மன்னர் நாதிர்ஸா அவர்களின் விருந் தினராயிருந்து அந்நாட்டுச் சரித்திரம் பற்றிய ஆராய்ச்சி செய்து திரும்பியுள்ளார்கள்
1937ம் வருடம், பி. ஏ. கெளரவப் பட்டம் பெற்ற வராயும், புவியியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவராயும் இலங் கை வந்து சேர்ந்த பதியுதீன் மஹ்முத் அவர்களை பகுதி நேர விரிவுரையாளராக இருக்கும்படி இலங்கைச்சர்வகலாசாலை அழைத்தது. தேசிய நலன்களிலும், சமுக உயர்விலும் அக் கறை காட்ட வேண்டுமென எண்ணிய அரசியல் மேதை பதி யுதீனவர்கள் விரிவுரையாளர் பதவியையேற்றுக் கொள்
39

Page 23
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
----------۔ ۔ -----۔--۔۔۔۔ -------- - -۔۔۔۔۔ خط۔۔ ۔ ... -ہ۔۔--
ளாது, இலங்கைச் செஞ்சிலுவை சங்க நிதி திரட்டு ஸ்தா பனத்தின் தனதிகாரியாகக் கடமையாற்றினர்கள். நற்குடும் பத்தில் பிறந்தவரும், சிறந்த கல்விமானகத் திகழ்ந்தவரு மான பதியுதீனவர்களை மருமகளுகப் பெறப் பலர் முயன்ற னர். அதன் பயன் 1937ம் வருடம் புத்தளத்தைச் சேர்ந்த பிரபல தேர்ட்டச் சொந்தக்காரரான ஜனுப், ஈ, எஸ்.ஏ. எம். பலுலுன் மரிக்கார் அவர்களின் ஒரே புத்திரியை மணம் புரிந்தார்கள். இதன் பேற்றல் ஒரு பெண் குழந்தையின் தந்தையானர்கள்,
1942 ம் வருடம் கலாநிதிப்பட்டம் பெறுவதற்காகத் தமது கல்வியை மேலும் தொடர அலிகார் சர்வகலாசா லைக்கு ஜனப், பதியுதீனவர்கள் சென்ருர்கள், ஆறுமாத காலங்கலாக ஆராச்சி நடாத்திக் கொண்டிருக்கும்போதே துர்அதிஷ்ட வசமாக நோயுற்றுப் படிப்பைத் தொடராது தாயகம் திரும்பி விட்டார்கள், 1946 ம் வருடம் பாகிஸ் தானைச் சேர்ந்த மங்கையொருத்தியை மறுமணம் செய்து கொண்ட பதியுதீனவர்களுக்கு அம்மனைவி மூலம் இரு சிருர் களிருக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வித்தளமாகப் பிரகா சித்த கொழும்பு ஸாஹிரா தன் புதல்வர்களைக் கல்விப் பேறுடையவர்களாக வெளியேற்றிக் கொண்டிருந்தது. இது காலவரை கொழும்பில் மட்டுமமைந்த ஸ்தாபனம்போல் சகல முஸ்லிம்களும் வாழும் பகுதியிலும் அமையவேண்டு மென மக்கள் தன் குரலை எழுப்பினர், அதுமட்டுமல்லாது இரண்டாவது மகாயுத்த காலம் கொழும்பு, யப்பானியரின் குண்டு வீச்சிக்கிலக்காயிற்று, இப்படியான கொந்தளிப்புகள் தலைநகரில் வந்துகொண்டிருப்பது கண்கூடு, எனவே, தேவை யின் உணர்வை ஏற்ற பெரியார் ஜாயா அவர்கள் அழுத்கா மம், மாத்தளை, கம்பளை, ஆதியாமிடங்களில் கொழும்பு
40

அரசியல் வித்தகர் அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
ஸாஹிராவின் கிளைகளைத் தொடங்கினர்கள். இக்காலத்தில் உயர்வுடன் மிளிர்ந்த கிறிஸ்தவக் கல்லூரிகளுடன் போட்டி போடுமளவுக்குக் கம்பளை ஸாஹிராக் கல்லூரி இருக்கவில்லை கட்டட வசதிகள், மாணவர்களது வரவு குறைவானதா கையால் நல்லாசிரியர்களின் சேவையுமிங்கு கிடைக்கவில்லை உள்ளூர்ப்பிரமுகர்களினதும், வேறு கல்லூரி முகாமைக்கா ரர்களினதும் எதிர்ப்புகள் மேலோங்கின. இக்காலப் பின்ன ணியிற்ருன் ஜனுப், ரி. பி. ஜாயா அவர்களின் வேண்டுகோ ளின் பேரில் ஜனுப், பதியுதீன் மஹ்முத் அவர்கள் 1944 ம் வருடம் ஒக்டோபர் மாதம் 2ம் நாள் அதிபராகக் கடமை 'யேற்றர்கள். எத்தனையோ உயர் பதவிகளைத் துறந்த பெரி யார் பதியுதீனவர்கள் தன் சமுக நலம் கருதி மண்ணுல மைந்த ஒரேயொரு கொட்டிலில் கற்றுக் கொண்டிருந்த 67 மாணவர்களையும், 4 ஆசிரியர்களையும் கொண்ட கம்பளை ஸாஹிராவைப் பொறுப்பேற்ருர்கள்.
எத்தனையோ எதிர்ப்புகள்,எதேச்சாதிகாரம் படைத்த பணப்பித்தர்களின் பழிச் சொற்கள், அத்தனைக்கும் செவி சாய்க்காது மத்திய மாகாணத்தின் இஸ்லாமியர்களின் கல் விப்பீடமாக இன்னும் உணர்ந்து நிற்கும் கம்பளை ஸாஹி ராக் கல்லூரியை உயர்த்தினர்கள். இன்று 2500 மாணவர் களோடும், 95 ஆசிரியர்களோடும் எல்லாத்துறைக் கல்வி வசதி பெறும் ஸ்தானமாக விளங்கும் கம்பளை ஸாஹிரா வின் புகழ் ஒன்றுமே, ஜனுப், பதியுதீனவர்களின் சேவைக்கு அத்தாட்சியாக மிளிர்கின்றதெனலாம்.
அழகிய உடையணிந்து துப்பரவும், மனத்தூய்மை யும் உடலுடன் ஒன்றித்தவராகக் காட்சிதரும் ஜனுப். பதி யுதீனவர்கள் ‘தன்னையும் தனது உடமையையும் அலங்கார மாக வைத்திருக்கத்தெரியாதவன் சோம்பலின் இருப்பிட
4 l

Page 24
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
மாவான். தன்னைப்பேணுதவனிடம் பிறரைப் பேணக்கேட் பது பிச்சைக்காரனிடம் பிச்சை யெடுப்பது போலாகும். ? ? என்று அடிக்கடிகூறிக் கொள்வார்கள். பதினறு வருடங்க ளாக பதவியில் தங்கிச் சேவை செய்த பதியுதீனவர்கள் அவரது கொள்கை வாழ்க்கையின் இலட்சியவாதிகளாக தம்மாணவர்களையும், சக ஆசிரியர்களையும், பணியாளர்களை * யும் தன்னையறியாமலே ஆக்கியவராவார். இன்று கம்பளை ஸாஹிராவின் பரப்பும்கூடி, கட்டிடங்களுமதிகரித்து ஒரு சர்வசாலையாகக் காட்சியளிக்கின்றது. கல்லூரியிலே சிற் றுாண்டிச்சாலை, கல்லூரி விடுதி, நாடக மன்றம், நடனசபா மாணவர் மன்றம், சுற்றுப்பிரயாண வேலை அத்தனைக்கும் பொறுப்பாளிக்ளை நியமித்த போதும் தானும் சென்று பார்த் துப் பிழை திருத்தம் உயர் திறனை அதிபராகவிருந்த பதியு தீன் மஹ்முத் அவர்கள் மறந்திருக்க வில்லை.
1949 ம் வருடம் கம்பளை ஸாஹிராக் கட்டிட நிதிக் காக 'தாஜ்மஹால்' எனும் நாடகத்தையும் சிறந்த நடனங் களையும் தானே நின்று தயார் செய்து வெற்றியீட்டிய தலை வல்லுனராவர். அதுமட்டுமல்ல 1956 ம் வருடம் அன்றைய மகா தேசாதிபதி தலைமையில் கல்லூரி மாணவிகளின் நடன விருந்தொன்றை அளித்து எல்லோரதும் பாராட்டைப் பெற்ருர், சிறுசிறு விஷயங் கிளைத திருத்துவதிற்ருன் தம் நேரத்தை அதிகம் செலவிடுவார். 'சிறுசிறு விஷயங்களாற் முன் பூரணத்துவம் தங்கியுள்ளது ' என்பது பதியுதீனவர் களின் கூற்ருகும். ஒரு கல்லூரியிலமையவேண்டிய அத்தனை வெளி வேலைகளையும் தனது கல்லூரியிலுமாக்கிச் சிறந்த பெயரைப் பெற்ருர், பாகிஸ்தான் முறைப்படி முஸ்லிம் பெண் மாணவிகள் ‘ஸவ்வால் உடைதரிக்க வேண்டும் எனும் வழக்கத்தை இலங்கையில் முதன் முதல் புகுத்தியவர் ஜனப், பதியுதீனவர்ள் தான். இம்முறையை இன்று சிங்க ளப் பெண்களும் விரும்பி அணிகின்றனர், இஸ்லாமியப்பெண் தள் கல்வி கற்பதில் அதி அக்கரை காட்டவேண்டுமென் விா "
42

அரசியல் வித்தகர் அல்-ஹாஜ், பதியுதீன் மஹ்முத்
புபவர்களில் இவருமொருவராகும்,
இலங்கைவாழ் இஸ்லாமியாகளின் எதிர்காலத்தில் அதி அக்கறை கொண்ட பதியுதீனவர்கள் அரசியற்கருத்துக் களையும், வருங்கால நிலைகளையும் அடிக்கடி எடுத்துக்காட்டி யிருக்கிருர்கள். முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய பாஷை யைக் கற்கும் அவசியத்தை 1939 ம் வருடத்திலிருந்தே கூறி வந்திருக்கின்ருர். உலகத்தைத் தேசியமாகக் கொள்ளும் இஸ்லாமியர்கள் அவ்வத்தேசிய பாஷைகளை யும் கற்றிருக்க வேண்டுமென்பதை அன்றுமின்றும் வலியுறுத்துபவராக வேயிருக்கின்றர்.
தேசிய நலன்களையும், முற்போக்கு அரசியலையும் ஏற்படுத்திய காலஞ்சென்ற இலங்கைப்பிரதமர் கெளரவ, எஸ். டபிள்யு, ஆர். டி. பண்டாரநாயகா தான் இலங்கை இஸ்லாமியர்களுக்கும் உதவக்கூடியவரென்பதை அறிந்த ஜனப், பதியுதீனவர்கள் அவருடனே சேர்ந்து உழைக்கத் தொடங்கினர்கள். பூரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபக ருள் ஒருவரான பதியுதீன் மஹ்முத் அவர்கள் கட்சியின் முதலாவது காரியதரிசியாகவும் தெரிவு செய்யப்பட்டார். 1956 ம் வருடம் பண்டாரநாயகாவின் மந்திரி சபைக்கு பதியுதீனவர்கள் அழைக்கப்பட்டும் அவர் விரும்ப வில்லை ஐ. நா. வின் இலங்கைப் பிரதிநிதியாகப் பல வருடங்கள் அமெரிக்கா சென்ற பதியுதீனவர்கள் தனது அரசியல் மேதைத் தனத்தைக் காட்டலானர்கள். அரசியலில் தன்ச முகமும், தன் நாடும் சிறப்பெய்ய வேண்டுமென எண்ணிய பதியுதீனவர்கள். 1960 ம் வருடம் பூரீ மாவோ பண்டாரந்ா யகா அரசாங்கத்தில் கல்வி மந்திரிப்பதவியை ஏ ற் று க்
கொண்டார்கள்.
கல்வி மந்திரியாக விருந்தகாலை ஏழைப்பிள்ளைகளுக் கும், உயர் கல்விபெற முடியும் என்னும் தேசியக்கல்வித்
43

Page 25
முஸ்லிம் gồse ở đĩLữ மணிகள்
_ー・一ー一ー"丁下 --------------- ۔ --۔ ، -- - - ---------- معیس......... - س---------
மைத்துச் செயலிலும் வெற்றி கண்டார்கள். தனி எதேச்சாதிகாரிகளின் கையுள்ளடங்கியிருந்த பாட சாலைகளை அரசினர் பாடசாலையாக்கி இராமப்பிள்ளைகளும்
* காக்கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தினர்கள். தேசிய உணர்ச்சியுடன் இந்நாட்டு மக்கள் என்றும் மறக்க (p, q, LLUIT 5 ഞഖകT്കി மந்திரிஜனப், பதியுதீன் மஹ் முத் அவர்கள் செய்திருக்கின்றர்கள். சுயபாஷை வித்தியா தரிசிகளும், முஸ்லிம் கல்வி அதிகாரிகளும், அதிகமான மஹா வித்தியாலயங்களும் ஜனப், பதியுதீனவர்களின் 。开ašGa色T° பெருகின என்பது குறிப்பிட வேண்டிய
தாகும்.
1963 ti வருடம் ஜனப் பதியுதீன் மஹ்முத் அவர் தார அமைச்சராஞர் இலங்கையின் சுகாதார லியே பயிரை மேய்ந்து விட்டதையுணர்ர் T字T向み உபகரணங்களையும் மருந்து வகைகளை செல்வத்தை வளர்த்துக்கொண்
திட்டத்தைய
gift (9, 35s நிர்வாகம் G3 தார்கள். அ
உபயோகித்து திமதி
و uH!b டிருந்த திறமையான வைத்தியர்களைக்கட்டுப்படுத்தினர்கள் சிறந்த வைத்தியர்களின் டுவையைச் சிறு கிராமங்களு
குமாக்கிய பெருமையும், சேவையும் சுகாதார மக்திரி பதி யுதீன் மஹ்முத் அவர்களையே சாரும். இலங்கையின் ପ୍ଲୁଏ சிறுபான்மையினத்தவராயிருந்தும், தேசியத்தில் கொண்ட பற்ருலும் சகல மக்களும் சர்வமாய் வாழவேண்டும் என்ற உயர் எண்ணத்தாலும், எந்தச்சிறுபான்மையினருட வகிக்க முடியாத சிறந்த பதவிகளை வகித்த பெருமை அ இயல்மேதை அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முத் அவர்களையே சாரும். தமது சேவையை இன்னும் மக்களுக்களித்து, இt நாட்டை ஒரு பொன்னுடாக்க முயலும் அரசியல் மேதை ஜனுப், பதியுதீன் 'மஹ்முத் அவர்கள் நீடூழி வாழி வேன் டும் எனப்பிர்ாத்திப்போமாக. m
ഘ9സ്രാ--
44

r
5
ஆசிரியமணி அஹமத் பாரி
حســـــــــــــــــحصحتسمیتے
அரசாங்க சேவையில், ஒரு சிறு காரணத்திற்காகவும் லீவு எடுக்க முயற்சிப்பவர்கள் பலர். அதிலும் ஆசிரிய சேவையில் அதிகமானேர். அடிக்கடி லீவு வேண்டுமென விண்ணப்பிப்பவர்களாவர். இதே ஆசிரிய சேவையில் பல் லண்டுகாலமாக உழைத்த ஆசிரியமணி ஒருவர் சேவை யின் போதே உயிர் துறக்கும் நிலையையடைந்த தருவா யில்கூட லிவு பெறக்கருதவில்லை. அத்தகைய உணர்வுமிகு சேவையாளர் தான் ஜனப், எம். ஏ. பாரி அவர்களாவர்" 'கடமையை மறப்பவன் கண்ணியமற்றவன்' எனும் சிறந்த பந்திரத்தைத் தனது மாணவரிடையே அடிக்கடி போதித்
கவர் இவர். எதிர்கால நாட்டின் நற்பிரஜைகளான மாண
வர்களுக்கு சிறந்த முன்மாதிரியான பாரி அவர்கள் 1960ம் வருடம் ஒக்டோபர் மாதம் 12 ந் திகதி உத்தியோகம்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே இவ்வுலகை நீத்தார். தர்
கநகர் அல்ஹம்ரு சிரேஷ்ட பாடசாலையின் அதிபரின் பிரிவு, இவ்வீழ மெங்கினும் துக்கத்தை ஏற்படுத்தியதெனலாம். ஆம் ! அவரது மாணவர்களும், அவரது அருமந்த குண நலனில் மதிப்புடைய பெரியோர்களும் ஈழமெங்கினும்
பரந்திருந்தனர்.

Page 26
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
மேன்மைமிகு குணவிசாலமுள்ள சேவையின் சிகரம் அஹமத் பாரி அவர்கள். 1905ம் வருடம் டிசம்பர் மாதம் 5ந் திகதி காலியிலுள்ள சோலையில் பிறந்தார்கள். நீண்ட கரி லமாகச் சிங்கப்பூரிலே இரத்தின நசைவியாபாரத்தில் ஈடு டட்டிருந்த வணிகப் பெருமகன் முஹம்மத் ஹாஜியார் இவரது தந்தையாவர் இவரை ஈன்றெடுத்த தாய் அதே ஊரைச் சேர்ந்த உம்முக்குல்தும் பெருமாட்டியார் ஜனப், பாரியவர்களின் குடும்பம், மதபக்தியில் மேன்மை பெற்றி ருந்தது அவரது பாட்டனர் சாதிக் லெவ்வையவர்கள் காலிச்சோலையிலுள்ள ஜும்ஆப் பள்ளியின் கத்தீபாகவும், ஈழத்து முஸ்லீம் புலவர்களில் ஒருவராகவும் 'மிளிர்ந்தவ ராவர். பாரியின் தந்தையும் இதே கருமத்தில் ஈர்ந்தவரே! முபாறக் மெளலான தைக்கியாவின் பிரதம பரிபாலகராக விளங்கியவர்.
மதச்சிறப்பும், தலைமை வகிக்கும் உயர் தகைமை யும் பெற்ற குடும்பத்தில் உதித்த ஜனப், அஹமத் பாரி, இளமையிலேயே இன்றைய மல்ஹறு சுல்ஹியா வில் தனது ஆரம்பக் கல்விக்கு அத்திவாரமிட்டார். ஐந்தாம் வகுப்புவரை இப்பாடசாலையிலேயே கற்ற பாரியவர்கள் அதற்கு மேலும் கல்வி பயில வேண்டிக் காலியிலுள்ள பிர பல கல்லூரிகளிலொன்றன சென் அலோசியஸ் கல்லூரியில் பயின் முர்கள். இதே கல்லூரியிலேயே கேம்பிரிஜ் பரீட்சைக் குத் தோற்றிக் கணிதம், இலத்தீன் போன்ற பாடங்களில் விசேஷ சித்திபெற்றுத் தனது பரீட்சையில் வெற்றிபெற் றர். பின் மெற்றிக் பரீட்சையிலும் சித்திபெற வேண்டு மென எண்ணிய பாரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி மாண வஞஞர் அங்கு அப்பரீட்சைக்குத்தோற்றிச் சித்தியடைந்தார் சாஹிராவில் தொடர்ந்து படித்த பாரியவர்கள் இன்ரர்" பரீட்சைக்கு மூன்று முறை தோற்றியும் வெற்றி பெற வில்லை. தனியாற்றலும், ஒரு துறையில் ஆர்வமும் மிக்க மாணவர்களைப் பொதுப் பரீட்சைகள் இடர்பட வைப்பது
46

ஆசிரியமணி அஹமத்பாரி
சகஜமே விடாமுயற்சியும், பரீட்சைக்கு ஆயத்தப் படுத் தும் பொறுப்பையும், பாரியவர்களுக்கு ஆழ்ந்த அறிவை யும், அனுபவ ஞானத்தையும் அள்ளிக் கொடுத்ததெனலாம் ஆனல் மூ ன் று முறை தோல்வி அவருக்கு மன ஆறு தலைக் கொடுக்கவில்லை. எனவே, கல்லூரி உலகுக்கு முழுக் குப் போட்டு விட்டு, உழைப்புத் துறையிலிறங்கச் சித்த
மாஞர்.
இக்காலத்தில்தான் ஜனுப், பாரியவர்கள் ஒரு ‘பெற் ருேல் நிலையத்தில் வேலைக்கமர்ந்தார். கல்வியுலகில் பிர காசிக்க வேண்டிய உழைப்புத் திறமுள்ள ஒருமகன், உட லுழைப்புத்துறைக் கிறங்கியமை சமுகத்திற்குப் பெரும் நஷ்டம் கொடுக்கக் கூடியதே. படிக்கும் காலத்தே ஆசி ரிய தொழிலுக்கு அத்தனை தகுதியும் பெற்றவரான சீலம் அவரிடம் காணப்பட்டதை, அவரது ஆசான், ஜ ஞ ப், ரி. பி. ஜாயா அவர்கள் கவனிக்காமலில்லை. எனவே, ஜனுப், பாரியவர்களை சாஹிராக் க ல் லூ ரி யி ன் ஆசிரியராக அதிபர், ஜனப், ரி. பி. ஜயா அவர்கள் நியமித்தார்கள். எதையும் பொறுமையுடன் செயல்படச் செய்யும் பாரிய வர்களை சாஹிராவின் விடுதிச்சாலைப் பராமரிப்போரில் ஒருவராகவும் நியமித்தார். இக்காலகட்டத்தில் ஆரம்ப வகுப்புக்கான கணிதப் புத்தகமொன்றை வெளியிடும் பணி யில், சாஹிராவின் உப அதிபர் திரு வீரமந்திரியவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். கணிதத்தில் மிகவும் தேர்ச்சியுடைய பாரியவர்களின் உதவி, உப, அதிபரவர்களு க்கு வேண்டி நின்றது, பாரியவர்களின் உதவியுடன் இப் புத்தகமும் சிறப்பான முறையில் வெளிவந்ததால், அவரது கணித மேதைமையைப் புத்தக ஆசிரியரும் பலவாரு கப் புக ழ்ந்துள்ளார்கள். ஜனுப், பாரியவர்களின் கணித அறிவு அவரது மாணவர் ம த் தி யி ல் என்றுமே யக்கத்தக்க முறையில் பரிமளித்தது. வாழ்க்கையின் கோணல்மாணல் களுடன் ஒத்ததாய் அவர் கணக்குகளை விளங்கப்படுத்தும்
47

Page 27
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
முறை மாணவர்களைக் கவரும் முறையாகும். கணக்கு வேம்பு என வர்ணிக்கும் மாணவின் பாரி மாஸ்டரின் மாணவனகயிருந்திருக்க மாட்டான் என்பது அவருடன் கற்பித்த சமகால ஆசிரியர்களின் கூற்ருகும்.
சாஹிராக்கல்லூரியின் ஆசிரியர் அஹமத் பாரி ஜனுப், ஜாயாவின் நச்சரிப்பு காரணத்தால் 1937, 1938ம் வருடங்களில் கொழும்பு ஆசிரிய கலாசாலை சென்று பயிற் றப் பட்ட ஆசானக வெளியேறினர், ஆசிரிய கலாசாலை யில் பயின்றபோது அங்குள்ள போதனசியர்களதும், அதி பரதும் பாராட்டுதல்களைப் பலவகையிலும் பெற்றர். அவரது தராதரப் பத்திரத்தில் அவரது ஆழ்ந்த கணித மேதைமை பற்றியும், எதையும் புனருத்தாரணம் செய்து வெற்றியுடன் நடப்பிக்கும் ஆற்றல் பற்றியும் அதிபர், திரு, எச். எஸ். பெரேரா அவர்கள் விஷேடமாகக் குறிப்பிட்டுள் ளார். பயிற்சிக்கலாசாலையில் பயிற்சி பெறும் காலத்தில் அவரது சுயகரும வேலை (Free Work) யாக இலங்கைச் சோனகரின் பழக்கவழக்கங்கள் என்ற தலையங்கத்தில் ஒரு நூலை எழுதிச் சமர்ப்பித்தார்.
ஆங்கிலப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஜனப், அஹமத் பாரி சுமார் ஐந்துமாத காலம் சாஹிராவின் ஆசிரியரா கவே கடமையாற்றினர். பின் 1939ம் வருடம் ஜூன் மாதம் முதலாந் கிகதி கொழும்பு மல்வானைத் தமிழ்ப் பாடசாலே யின் தலைமையாசிரியராக நியமனம் பெற்ருர். அங்கு இர ண்டு வருடங்களே அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்விரு வருடங்களுள் பெரும் உயர்ந்த சேவை யை உடனடி செய்து முடிக்க முடியாதுதான். என்ருலும், இக் குறுகிய காலத்துள் ஒரு சில மாற்றங்கள் பாரியவர்க ளால் செய்யப்பட்டே வந்தது. அது எடுத்துக் கூறும் பெரும ளவுக்கு இல்லை. அதற்கிடையில், 1941ம் வருடம் ஒக்டோபர் மாதம் முதலாந் திகதி அழுத்கமயின் இன்றைய அல்ஹம்ரு, துவிபாஷாப் பாடசாலையாகப் பேரளவில் இருக்கும்போதே தலைமையாசிரியராக மாற்றம் பெற்ருர்,
ஜனப் பாரியின் சேவைக்கு ஒரு கேந்திர ஸ்தானம் தர்காநகர் அல்ஹம்ருதான். அதன் இன்றைய உயர்வு அத் 48

ஆசிரியமணி அஹமத்பாரி
4F
தனக்கும் உள்ள பொறுப்பும்,புகழும்ஜனப் பாரியவர்களுக்கே உரியதாகும். சாதாரண துவிபாஷா பாடசாலை சிரேஷ்ட பாடசாலையாக உயர்ந்ததற்கு ஜனப் பாரியவர்களே காரண மாவர். ஆங்கிலக் கல்வி வசதிபெறக் கொழும்பு போன்ற தலைநகரிலுள்ள பாடசாலைகளையே தேட வேண்டுமென்ற நிலைமாறி, ஈழத்தின் பல பகுதிகளிலிருந்தும் தர்கா நகர் சிரேஷ்ட பாடசாலையை மாணவர்கள் நாடுமளவிற்கு ஆக்கியவர், ஜணுப் பாரியவர்கள்தான். 1947ல் வெளி மாண வர்களுக்காக அமைக்கப்பட்ட விடுதிச்சாலையில் இலங்கை யின் ஒன்பது மாகாண மாணவர்களுமிருந்தனர். இந்த அன் யோன்ய வசதி நிலை, மாணவப் பருவத்திலேயே பல பகுதி யினருடனும் ஊடாடும் வாய்ப்பினை தர்காநகர் சிரேஷ்ட பாடசாலை பெற்றது. மாணவர்கள் தமிழ் மாத்திரம் கற் றுத் தேறும் நிலைமாறி சமகாலத்தில் ஆங்கிலத்திலும் எஸ். எஸ். ஸி. சித்தியடையும் வாய்ப்பு இங்கு ஏற்பட்டது. ஈழத் தன் பல பகுதியிலும் அரசினர் சேவையில் ஜனுப் பாரி யின் மாணவர் ஒருவராவது இல்லாமலிருக்கமுடியாது. இத்தனை பெருமை கூறுமளவிற்கு வியத்தகு சேவையை பாரியவர்கள், இலைமறை காயாக இருந்தே செய்து வ ந் து ஸ் ள |ா ரீ க ள் . சி ரே ஷ் ட பா ட சாலை எ ன விரு ந் த இப்பாடசாலைக்கு அல்ஹம்ரு என நாம கரணம் சூட்டி, ஏனைய பாடசாலைகளுக்கும் இம்முறை சிறந்ததெனவாக்கிய வழிகாட்டியாகவே பாரி மாஸ்டர் திகழ்ந்தார்கள். சிறந்த பொறுமையும், ஆழ்ந்த அனுபவ மும், உயர்ந்த சேவை மனப்பான்மையுமுடைய ஜனப், பாரி வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்குத் தன் பராமரிப்பின் கீழே கல்வி வசதியளித்தார். இக்கல்விக் கொடையும் வறு மையைச் சீராக்கும் பொருட் கொடையுமளரித்து உயர்ந்த அவரது மாணவர்கள், பாரியவர்களின் இவ்வள்ளற் தன் மையைப் பிற்காலம் கூறும்போதுதான் விளங்கவருகின்றது இவ்வுயர்ந்த கைங்கரியத்தையளித்த ஏழைக் கொடைவள் ளல் பாரியவர்கள் என்றுமே இவ்விஷயத்தைஉரைத்ததில்லை.
ஈழத்து முஸ்லிம்களிடையே ஒளியெனப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தர்காநகர் அல்ஹம்ருவை மட்டும் உயர் த்தும் பணியில் ஜஞ்றப் பாரியவர்கள் . நின்றுவிடவில்லை.
49

Page 28
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
--.- ، -.-.-سس سوس...
அவ்வப்போது இங்கு பெண்களுக்கெனவிருந்த மத்திய கல் லூரியின் உயர்ச்சிக்கும் உதவி புரிந்தார். இச்சேவைத் தொல்லைகளுக்கிடையே சேவையே ஒய்வென விரும்பும், ஜனப் பாரியவர்கள் அழுத்கமை ஆசிரிய கலாசாலையின் பகுதி நேரக் கணிதப் போதனுசிரியராகக் கடமையாற்றி வந்தார். இக்கலாசாலை பெண்களுக்கென மாறியபோது உளநூல் போதிக்கும் பகுதிநேரப் போதனுசிரியராகக் கடமை புரிந்தார்.
1960ம் வருடம் காலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை யின் நிர்வாகக் குழுவில் ஒரங்கமாகப் பாரியவர்களிருந்து சேவை செய்தார். காலி மல்ஹறுசுல்ஹியாவின் வளர்ச்சிக் கும் பாரியவர்கள் செய்த சேவை குறிப்பிடத்தக்கதே' நேர்மையான கடமையாளராகப் பிரகாசித்த அதிபர் பாரி யவர்கள் மேலதிகாரிகளை கடமைக்கு வழிவகுக்கும் யோசனை கேட்பவர்களாகவே கருதி வந்தார். தான் ஒரு முஸ்லிம் எனும் பெருமையை எடுத்துக்காட்டும் சின்னமான தொப்பி யணிந்தவராகவே பிரகாசித்தார். ஈழத்தின் பல பாகங்களி லும் உயர்ந்து மிளிரும் ஆசிரியர்களையும், மற்றும் அரசாங்க சேவையாளர்களையும் உற்பத்தியாக்கிய பாரியவர்கள், பொருள் தேடும் பணியிலோ, தமது மக்களின் வாழ்க்கைக் கான சேமிப்பிலோ சிந்தனையைச் செலுததவில்லை. வளர்ந்து பராயமடைந்த தம்மக்களின் எ து வி த சிறப்புக்களிலும் ப்ங்கு பற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. ஒரு . பெரும் மக்கள் கூட்டத்தின் சிறப்பில் பங்குகொண்ட ஐம் பத்தைந்து வயதடைந்த அதிபர் ஜனப் அஹமத் பாரியவர்: கள், சேவையின்போதே, தான் கற்பிக்கும் பாடசாலையில் தனது காரியா லய ஆசனத்தில் கடமையுடன் எழுதிக்கொண் டிருக்கும்போதே இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். இவ ருடைய இப்பிரிவு, அவரது சேவை உணர்ச்சியையும், நிர் வாகஒழுங்கையும்,எடுத்துக்காட்டிக்கொண்டேயிருக்கின்றது. ஒரு சமுகத்தின், ஒரு நாட்டின் கல்விக்கு உயிர் கொடுத்த இப்பெரியார் ஜனப் அகமத் பாரி அவர்களுக்கு இறைவன் மேன்மைமிகு பதவியளிப்பானுக.
5 O

15மது தலைவர்களுள் ஒருவர் ஸேர் ருஸிக் பரீத் 鸿尝棕瓣
இலங்கை இஸ்லாமியச் சமுகத்தை ‘இலங்கைச் சோனகா’ என நாமகரணமிட்டு அவ்வப்போது அவர்க குருடைய பிரச்சினைகளை மேலெழுப்பித் தீர்வுகாணும் ஸேர் (டிஸிக் அவர்கள் நமது தலேவர்களுள் ஒருவர் என்பது மிகப் பொருத்தமானதாகும். சோனக சமுகத்தின் நலனென அவ ரிட்டவித்துக்கள் அதிகபலாபலன்களை விளைவித்திருக்கின்றன
இலங்கை முஸ்லிம்களுள் அரசியலில் அவருக்கென ஒரு தணிக்கொள்கையை உருவகித்து வெளிக்காட்டிப் பளிச்சிடும் ரஞப் ஏ.ஆர்.ஏ. ருஸிக் அவர்கள் 1893ம் வருடம்டிஸம்பர் மாதம் 29ந் திகதி கொழும்பு “லெயாட்ஸ்" புரோட்வே"
51.

Page 29
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
எனுமிடத்தில் பிறந்தார். மரிக்கார் ஹாஜரா உம் மா எனும் மங்கைக்கும், வாப்பிச்சி மரைக்கார்அப்துர்ரஹ்மான் எனும் தந்தைக்கும் இரண்டாவது புதல்வராகப் பிறந்த வரே ஸேர் ருஸிக் அவர்களாவர். முஸ்லிம் கல்விக் கொடை வள்ளல்களில் ஒருவரான வாப்பிச்சி மரைக்கார் இவரது பாட்டனவர். முஸ்லிம்களின் க்ல்வி கலாச்சாரத்தில் ஈடிணை யற்ற பங்கு கொண்ட பெரியோர்களின் வாரிசான ஸேர் ருஸிக் அவர்கள் பிற்காலத்தில் சோனக சமுதாயத்தினது முன்னேற்றத்தில் வெகு பங்கு கொண்டமை குடும்பக் குணத்தை மேலே காட்டிக் கொண்டதெனலாம்.
ஜனப் ஏ. ஆர். ஏ. ருஸ்க் அவர்கள் தமது பாலப்பரு வத்துக் கல்வியை 1897ம் வருடம் பம்பலபிட்டியிலுள்ள *கன்னி அக்ஸஸ் பேனடினன்ஸ் பாலர் பாடசாலையில் ஆரம்பித்தார். பின் தனது ஆரம்பக் கல்வியை 1899ம் வரு டத்திலிருந்து 1904ம் வருடம் வரை ‘ஒ. ஈ. மாடினஸ்' பாடசாலையில் கற்ருர். 1904ம் வருடம் ருேயல் கல்லூரி பூரில் சேர்ந்தார்கள். இளமைக்காலத்தே விளையாட்டுக்களில் மிகவும் விருப்பமுடைய இளைஞர் ருஸிக்கவர்கள் ருேயல் கல் லூரியின் கிரிக்கட் வெற்றி வீரனுகப் பர்ணமித்தார். இக் காலத்தே அதிக உற்சாகமும், மனவெழுச்சியும் ஒன்று சேர்ந்த காளை யாக ருஸிக் திகழ்ந்தார்கள். எனவேதான், 1910ம் வருடம் முஸ்லிம் மத்திய இளைஞர் சங்கத்தை யமைத்தார்கள். இக்காலத்தில் ஆரம்பித்த முஸ்லிம் இளை ஞர் மத்திய மகாநாட்டின் வாயிலாகவே ஜனப் ஏ.ஆர்.ஏ ருளிக் அவர்கள் பகிரங்க சேவை வாழ்க்கைக்கு ஆயத்தமா னர்கள். 1911ம் வருடம் கேம்பிறிஜ் ஜூனியர் பரீட்சை யில் சித்தியெய்திய ருஸிக் அவர்கள் பொது வேலையில் ஈடுப டும் ஊக்கம் கொண்டவராகவேயிருந்தார்கள். இதன் விளே வாக படிப்பில் அதிக கவனஞ் செலுத்தவில்லையெனலாம்.
இளைஞர் முஸிக்கவர்கள் 1913ம் வருடம் ஜ" ன்
52

நமது தலைவர்களுள் ஒருவரீ சேர் ருசீக் பரீத்
மாதம் 26ந் திகதி அமீனு பிந்த் இப்ருஸிம் எனும் இல்லத் தரசியை மணம் புரிந்துகொண்டார்கள். திருமண வாழ
விலே பரிசென மகள் சித்தி ஹாஜரா அவர்களை 1914ம் வருடம் ஏப்ரல் மாதம் மனைவி அமீன அவர்கள் ஈன்றெ
ʻ urf ʻ . l9? G8aT8gAʼ i
டுத்தார்கள். திருமண வாழ்க்கையின் பின் லுள்ள ஹாஜரா விலாவுக்குப் புதுக்குடித்தனம் நடாத்த 1915ம் வருடம் ஜனப் ருஸிக் அவர்கள் குடும்பத்துடன் வந்தார்கள். இக்காலத்தேதான் சேர் முஸிக் அவர்கள் கெள ரவ வாப்பிச்சி மரிக்கார் அப்துர் ரஹ்மான் அவர்களால் ஈ. பி. டென்ஹாம் அவர்களின் கட்டளைக்கமைய அமைக் கப்பட்ட கொழும்பு 'டவுன்காட் இன்முரிஷ்' பிரிவில் சேர்ந் தார்கள். இங்கே சிறப்புடன் உழைத்த ஜனப் முஸிக் அவர் களு க் கு 1916ம் வருடம் "லெப்டினன்ட் பத வி கிடைத்து உயர்வு பெற்ருர், வர்த்தக நோக்கும் வர்த்தகத் தில் தேர்ச்சி பெற்றவருமாக விளங்கிய ஸேர் ருஸிக் அவர் கள் 1917ம் வருடம் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு ழைத்து அவ்வருடமே அதைத் துறந்தும் கொண்டார்கள் 1920ம் வருடம் ருஸிக் அன்ட் கோ." எனும் பெயருடன் இரும்பு வர்த்தக மொன்றை ஆரம்பித்து அதையும் மூடிக் கொண்டார்கள். . . "
உத்தியோகம், வியாபாரம் யாவிலும் சிறப்புடன் உயர்ந்த ஜனப் ருஸிக் அவர்கள் பணம் கூட்டுவதில் சிரத் தை கொள்ள விரும்பவில்லை. பதிலுக்குத் தன்சமூகம் உயர வேண்டுமெனக் கனவு கண்டார். தனிமனிதன் ஒருவர், சழு கித்திற்காகப் பாடுபடுவது இயலாத காரியம். எனவே இயக்க மூலம் ஏக பிரதிநிதியாக நின்று உழைக்கும் எண் ணம் கொண்டார். 1921ம் வருடம் அகில இலங்கைச் சோனகர் சங்கம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்தார். அங்குரார்ப்பணக் கூட்டத்திலேயே அதன் முதலாவது தலை வராகவும் ஜனப் ஏ. ஆர்.ஏ. முஸிக் அவர்களே தெரிவுசெய் பப்பட்டார்கள்.
53

Page 30
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
பொதுத்தொண்டு செய்வதற்கு அரசியல் ஒரு சிறந்த கருவியென அறிந்த ஜனப் ருஸிக் அவர்கள் 1930ம் வருடம் உள்ளூர் ஸ்தலஸ்தாபனத் தேர்தலில் பங்கு கொண்டார். அதன் பயன் நகர பிதாவாக புதுக்கடைக்குத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்கள். இவருடன் போட்டியிட்டவர் புரக்டர் சரவணமுத்து என்பவ்ரே 1930ம் வருடம் ஸேர் ருஸிக் அவர் களுக்கு ஜே. பி. யூ. எம்.கெளரவப்பட்டம் வழங்கப்பட்டது இக்காலத்தேதான், அவரது உயிருக்குயிரான ஒரே மகள் சித்தி ஹாஜரா காலமாகிவிட்டார், மகளின் மரணம் தாங் கொணுத் துயரினை ஜனுப்ருஸிக் அவர்களுக்குக் கொடுத்தது. சதா இதே சோகசிந்தனையிலாழ்ந்தாக்கள்.
"என்னுடைய ஒரேயொரு மகள் இறந்துவிட்ட துய ரினில் நான் அதிகநாள் ஆழ்ந்திருந்தேன். எனது பிள்ளை யென்று கூற வாரிசற்றவனகி விட்டேன். இக்காலத்தில் தான் பூரணமாக ஈழமெங்கினுமுள்ள சோனகமக்கள் எனது பிள்ளைகளே என்று நினைக்கலுற்றேன். எனது தீவிர சமுகத் தொண்டு எனது மகளின் இறப்பிற்குப்பின்தான் ஆரம்ப மாயிற்று' என்று சோகமாக ஜனப் ருஸிக் அவர்கள் கூறிய பொழுது கேட்போருக்கும் துக்கமேற்படாமலிருக்கமுடி Ա-ԱT Ֆյ.` 1933ம் வருடம் மீண்டும் புதுக் கடை நகரசபை அங் கத்தவராக ஜனப் ருஸிக்கவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள். இம்முறையும் இவருடன் போட்டியிட்டவர் புரக்டர் சரவணமுத்து அவர்களே. கொழும்பு முனிஸிபல் சபையின் போக்குவரத்துக் கொமிட்டியின் தலைவராகீ ஜனுப் ருஸிக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். கொழும்பு நகரிலே யுள்ள வீதிகளிலமைந்திருக்கும் "கேஸ்லாம்பு முறையை அக ற்றி மின்சார விளக்கு அமைக்கும் முறையை அமுலாக்கும் படி பிரேரணை கொண்டு வந்தவர் ஸேர் முஸிக் அவர்கள் தான் கொழும்பின் மின்சார விளக்கின் ஆரம்பம் ஜனுப் முஸிக் அவர்களின் முயற்சிதான் என்பதை மறக்கமுடியாது.
54

நமது தலைவர்களுள் ஒருவர் ஸேர் ருஸிக் பரீத்
இக்காலத்தே அரசியலில் பிரகாசித்துக்கொண்டிருந்த ஜனப் ருஸிக் அவர்களை 1936ம் வருடம் "ஸ்டேட் கவுண் ஸலுக்கு நியமித்தனர். கெளரவ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயகா அவர்கள் மந்திரியாகவிருந்தகாலத்தில் உள்ளூர் நிர்வாகம் சம்மந்தமான கொமிட்டி ஒன்றினுக்கு ஜனப் ருஸிக் அவர்கள் இக்காலம் தெரிந்தெடுக்கப்பட்டார் கள். 1937ம் வருடம் மீன்பிடித்தல் சம்மந்தமான உப கமிட்டிக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட சமயம், திரு. சிரிபால சமரக்கொடி, நடேசையர், அமிாதலிங்கம் ஆகியோர்கள் காரியதரிசியாகவும் சேவை புரிந்தனர். ஜனப் ருஸிக் அவர் களது திருமணத்தின் 25வது ஆண்டுவிழா 1938ம் வருடம் ஜூன் மாதம் 26ந் திகதி நடந்தபோது அன்றையக் கவர் னர் மேன்மை தங்கிய "அன்டிறு கல்டி கொல்ட்டி' ம், மந் திரிகள் குழுவும் பி ர த ம விருந்தினர்களாகக் க ல ந் கொண்டார்கள்.
உள்ளூர் நிர்வாகக் கொமிட்டியிலிருந்து சேவை செய்த ஸோ ருஸிக் அவர்கள் கல்விக் கொமிட்டியில் சேர் ந்து கொண்டு ஈழத்தில் கல்வியில் பின்னடைந்திருந்த சோ னக சமுதாயத்தினது வளர்ச்சியை நாடி 1938ம் வருடம் பெரிதும் உழைத்தார். இக்காலம் கல்வி மந்திரியாகவிருந்த திரு.ஸி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா அவர்களிடம்சோனகர் களின் கல்வித் தேவையினை அடிக்கடி கூறி அழுத்திக்கொண் டேயிருந்தார். இலங்கையின் கல்வித்திட்டத்தில் அரபும் ஒரு பாடமாகப் புகுத்தப்படவேண்டும். அரபு கற்பிக்கும் மெளலவிகள் நியமிக்கப்படவேண்டும். அரபு வித்தியாதரிசி கள் நியமிக்கப்படவேண்டும். எனும் ஸேர் ருஸிக் அவர்க ளின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டன. அத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் அரபிக்கு ஆசனமளிக்கா படவேண்டுமெனவும் வற்புறுத்தினர். முஸ்லிம்களின் குரலா ஃப்பர்ணமித்த ஸேர் ருஸிக் அவர்கள் முஸ்லிம் பிரதேசங் வளில் ஆஸ்பத்திரிகள் ஏற்படுத்தும் கைங்கரியங்களுடன்,
55

Page 31
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
யூனுனி வைத்தியத்தையும் புனர் நிர்மாணம் செய்வித்தா இவரது அயராத இக்காலச் சேவையினைப் பராட்டும்போ ,இலங்கையின் ஆகா கான்' என அழைக்க ஏதுவாகின்றது ஜனப் ருஸிக் அவர்கள் 1939ம் வருடம் இலங்கை முஸ்லி களின் நலன்களை முன்னிட்டு, முஸ்லிம்களின் அரசிய மகா நாடொன்று கூட்டவேண்டுமெனப் பல முஸ்லிம்களி மும் சென்று வற்புறுத்தினர். இதன் பலனகப் பிரமாண் மானதோர் மகாநாடு கூட்டப்பட்டுத் தேவைகளும் உணர், தப்பட்டன. ஜனப் ருஸிக் அவர்கள் 1940ம் வருடம் அகி இலங்கைச் சோனகர் சங்கக் கிளைகளைத் தீவு முழுவதிலு! ஏற்படுத்துவதில் முனைந்து சுற்றுப்பிரயரணஞ் செய்தார் இக்காலத்தே ஒவ்வோரிடத்திலும் முஸ்லிம்களின் தே6ை களையும், நிலைகளையும் அறியும் வாய்ப்பு ஜனப் , ருஸி: அவர்களுக்கு ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு ஆசிரிய. கலf சாலை தேவையென்பதில் முக்கியத்தைப் பலப்படுத்தி அட் டாளைச்சேனை, அழுத்கம ஆசிரிய கலாசாலைகளமைவதற் கான பூர்வாங்க சேவையில் ஸேர் ருஸிக் அவர்கள் ஈடுபட் டார்கள். அதன் பயனுய் 1940ம் வருடம் ஆசிரிய கலா சாலைகள் கொடுக்கப்பட்டன. ஜனப் ருஸிக் அவர்கள் 1944ம் வருடம் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தினை ஆரம்பித்து வைத்தார்கள். சிங்கள முஸ்லிம்களின் ஒற்று மையை வேண்டிநின்ற ஜனப் ருஸிக் அவர்கள் சிங்களம் மட்டுமே அரசகரும மொழியென்பதற்கு "ஸ்டேட் கவுன்ஸ் விலும் வேறு நால்வரோடு சேர்ந்து வாக்களித்தார். கொழும்பிலே முஸ்லிம் பெண்களுக்கென ஒரு கல்லூரி இல்லாமை குறித்து அதற்கான முயற்சியிலீடுபட்ட ஜனட் ருஸிக் அவர்கள் தனது மகள் சித்தி ஹாஜராவின் ஞாபக நிமித்தம் முஸ்லிம் மகளிர் கல்லூரியொன்றை அமைப்பதற் கான நிலத்தினை வழங்கினர். அதிலே உயர்ந்து மிழிர்ந்து நிற் கும் முஸ்லிம் லேடிஸ் கொலிஜ் இன்றும் ஜனப் ருஸிக் அவர்க ளின் சேவையினைப் பறைசாற்றுதெனலாம். 1946ம் வருடம்
56

:
நமது தலைவர்களுள் ஒருவர் ஸேர் ருஸிக் பரீத்
ஸேர் ருஸிக் அவர்கள் திரு. டி. எஸ். சேனநாயகாவுடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியினை ஸ்தாபித்தார். இக் காலத்தே கட்சியின் கூட்டுத் தனதிகாரியாகக் தெரிவு செய்யப்பட்ார்.
1947ம் வருடம் இலக்கையின் முதலாவது பாராளு மன்றத்திற்கான முதலாவது பொதுத் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்ட ஸேர் ருஸிக் அவர்கள் வெற்றியீட்டவில்லை. எனவே 1947ம் வருடம் பாராளுமன்றத்தால் "செனட்டராகத் தெரிவு செய்யப்பட்டார். 1948ம் வருடம் ஜனப் ருஸிக் அவர்க ளுக்கு ஒ. பி. ஈ. பட்டம் வழங்கப்பட்டது. இக்காலத்தே ஸேர் ருஸிக் அவர்கள் மனைவியுடன் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவான் வேண்டி மக்கா சென்ருர்கள். மக்கா சென்று திரும்பும் பொழுது எகிப்து, பக்டாட் நகரம், டமஸ் கஸ் ஆகிய இடங்களை பார்வையிட்டு வந்தார். 1949ம் வரு டம் கராய்ச்சிக்கு இராஜாங்கம் விஷயமாய்க் கொடுக்கப் பட்ட பதவியினை மறுத்தார்கள். 1950ம் வருடம் ஜப்பாணி லும் மற்றும் நட்பு நாடுகளிலிருந்தும் பொருட்கள் இறக் குமதி செய்யப்படும் உரிமை இலங்கையர்களுக்கே வழங் கப்படவேண்டும். என்ற அவரது கோரிக்கை "செனற்றில் தீர்மானித்து அங்கீகரிக்கப்பட்டது. 1951ம் வருடம் மீண்
‘டும் "செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஸேர்
முஸிக் அவர்களுக்கு கே, பி. பட்டம் வழங்கப்பட்டது. 1952ம் வருடம் தனது செனற் பதவியை இராஜினமாச் செய்த ஸேர் ருஸிக் அவர்கள் பொதுத் தேர்தலில் போட் டியிட்டுக் கொழும்பு மத்திய தொகுதியின் மூன்ருவது பிரதிநிதியாகச் சுயாச்சையாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். இதே வருடம் சாம்ராஜ்ஜியப் பாராளுமன்றக் கூட்டத்தில் பங்கு கொள்ளவேண்டிக் கனடா சென்ருர். . .
1953ம் வருடம் இங்கிலாந்து இராணியின் முடிசூட்டு
57

Page 32
முஸ்லிம் கலைச் 8, Lif மணிகள்
விழாவில் கலந்து கொள்ள ஸேர் ருஸிக் அவர்கள் மனைவி யுடன் சென்றர்கள். 1954ம் வருடம் ஸேர் ஜோன் கொத் தலாவலை பிரதமராயிருக்கும் காலத்து அவரது அழைப்பின் பேரில் ஸேர் ருஸிக் அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். 1956ம வருடப் பொதுத் தேர் தலில் கொழும்பு மத்திய தொகுதியில் யூ. என். பி. யின் சார்பாக இரண்டாவது பிரசிநிதியாகத் தெரிவு செய்யப் பட்டார். இம்முறை முழு மேல்மாகாணத்திற்கும் யூ என் பி. சார்பாக வெற்றிபெற்றவர் ஸேர் ருஸிக் பரீத் அவா கள் மட்டுமே, 1956ம் வருடம் கெளரவ பண்டாரநாயகா வின் அரசாங்கத்தின் சிங்களம் மட்டும் எனும் மசோதாவை ஆதரித்தார். 1958ம் வருடம் ஸேர் ருஸிக் அவர்கள் யூ. என். பி. யிலிருந்து விலகிக்கொண்டார்கள் 1959ம் வருடம் கெளரவ பண்டாரநாயகா அவர்கள் இறந்தபின் திரு தஹா நாயகாவின் ஆட்சிநம்பிக்கையில்லாப்பிரேரணையினல் விழுந் துவிடாமலிருக்க ஸேர் ருஸிக் அவர்களே உதவியளித்தார் எனவே 1960ம் வருடம் திரு. த ஹாநாயகாவின் மந்திரி சபையில் வர்த்தக மந்திரியானுர். 1960ம் வருடம் நடந்த பொதுத் தேர்தலில் எல். பி. பி. யில் போட்டியிட்டுத் தோல்வியுற்ருர், 1960ம் வருடம் ஜூலையில் நடந்த பொ துத்தேர்தலில் பூரீ லங்கா சுதந்திரக் ட்சியின் சார்பில் போட்டியிட்ட ஸேர் ருஸிக் அவர்கள், கொழும்பு மத்திய தொகுதியின் முதலாவது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட்ார்கள். பாராளுமன்றத்தில் முதலாவது மத்திய கொழும்புப் பிரதிநிதியென்ற முறையில் மந்திரிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் நிரையாசனத்தில் அமரும் பாக்கி யம் ஸேர் ருஸிக் அவர்களுக்குக் கிடைத்தது. 1961ம் வரு டம் சிங்கப்பூரில் நடைபெற்ற சாம்ராஜ்ஜியப் பாராளுமன் றக் கூட்டத்தில் இலங்கை சார் பில் சமுகமளித்தார்’ 1963ம் வருடம் கோலலம்பூரில் நடந்த ஒர் மகாநாட்டில், இலங்கை முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டார்கள்.
58

நமது தலைவர்களுள் ஒருவர் ஸேர் றஸிக் பரீத்
நகர பிதாவாக ஸ்டேட் கவுண்ஸிலராக, யுத்தக் கவுன்ஸில் அங்கத்தவராக செனட்டராக, பாரளுமன்ற அங் கத்தவராக, மந்திரியாகக் கடமை செய்யும் அதிக வாய்ப் பும் பெற்ற பெருமை ஸேர் ருஸிக் அவர்களையே சாரும். ஈழத்து முஷ்லிம்களுக்கு அதிக சேவை செய்த ஸேர் ருஸிக் அவர்கள் பல சமூகத்தவராலும் போற்றப்படுவரே. இவர் வி%ளயாட்டில் உச்சாகமும் பிரியமுமுள்ளவர். இவருக்கு மிக விருப்பமான மலர் ஒகிட்" மலராகும். பலவித உயர் ரக "ஒகிட் மலர்களை வளர்ப்பதில் அதிக கவனஞ் செலுத்துப வராகும். இவர் அரசியலில் கடைப்பிடிக்கும் கொள்கை அதி கமானுேரை வெறுக்கச் செய்தாலும், சிறந்த சேவையாளர் என்பதை மறந்து விடமாட்டார்கள். குழந்தை மனமும், எல்லோரையும் நேசிக்கும் சுபாவமும், அழகிய உடையணி யும் பண்பினரும், மார்க்கத்தில் சிறந்த பற்றுடையவரு 1ான ஸேர் ருஸிக் பரீத் அவர்கள் நீடூழி வாழ்ந்து என் றென்றும் சேவை செய்யும் திண்மையை இறைவன் அவருக் *ருள்வாஞகவும்.
59

Page 33
ஆசிரிய தந்தை ஐ. எல். எம். மஷ்ஹ9ர்
ஈழத்து முஸ்லிம் பெரியார்களின் வரிசை சொற்ப எண்ணிக்க்ை, அதிலே இழையோடிப் பிரகாசிக்கும் பலருள் ஆசிரிய தந்தை, ஐ. எல். எம். மஷ்ஹூர் அவர்களும் ஒரு வர் என்ப்து வெள்ளிடை. முஸ்லிம் கல்வி வட்டார நலம் கருதிச் சேவை செய்யும் பெரியார் மஷ்ஹஅர் அவர்களைத் தெரியாத கல்விக் கரிசனை வட்டாரம் இல்லையெனலாம்
இலங்கையில் இஸ்லாமியர் வருகை தந்த மேற்குக் கடற்கரையை யண்டிய பகுதியான முஸ்லிம்களையுள்ளடக் கிய தர்ஹா-நகர் இவரது தாயகமாகும். 1905ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரும் நாள் பிறந்த மஷ்ஹ9ர் அவர்
60

ஆசிரிய தந்தை ஐ. எல். எம். மஷ்ஹ9ர்
கள், தமது ஆரம்பக் கல்வியை இன்றைய அல்-ஹம் ருவின் இளமை ஓட்டத்திலே தமிழ்மூலம் கற்றர். ஐந்தாம் படிவத்தை அல்-ஹம்ருவில் முடித்துக்கொண்ட மஷ்ஹஜூர் அவர்கள் இரத்தினபுரி "சென்லுக்ஸ்' கல்லூரியில் சேர்ந்து படித்து, 1922ம் வருடம் ஈ. எஸ். எல். ஸி, சிங்களமும், தமிழும் ஒவ்வொரு பாடமாகச் சேர்த்துச் சித்தியடைந்தார் இந்த ஆங்கில ஆட்சிக்காலப் பின்னணியிலே சிங்களவர் கள்கூட சிங்களம் கற்றுக்கொள்ள முற்படவில்லை. இதை நோக்குகையில் இன்றைய அரசியல் பாஷையில் முஸ்லிம் களுள் முதன்முதல் சித்தியெய்திய பெருமை ஆசிரிய தந்
தையவர்களுக்கே சாரும்.
இரத்தினபுரியில் கல்வி கற்பதை முடித்துக் கொழு ம்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பக்காலத்திலேயே அங்கு சேர்ந்து கொண்டார். இவர் சேர்ந்து ஆறுமாதங்களின் பின்தான், உம்பிச்சிக் கட்டிடத் திறப்புவிழா அன்றையக் கவர்னன் கெளரவ மெனில் அவர்களால் திறக்கப்பட்டது இந்தக்கால ஓட்டத்தில்தான் கபூர் ப்ளொக் அஸ்திவார மிடப்பட்டது. இஸ்லாமிய கலாச்சாத்துடனிணைந்த கல்வி ஸ்தாபனமான ஸாஹிராக் கல்லூரியில் கேம்பிரிஜ் ஸினியர். சித்தியெய்தினர். இதிலும் சிங்களமும் தமிழும், சேர்த்தே சித்தியடைந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. -
இன்ரர்வரைப் படித்துமுடித்த மஷ்ஹூர் அவர்கள் 1930ம் வருடம் ஜூன் மாதம் கொழும்பு ஹமீதியாப் பாடசாலைக்கு உதவியாசிரியராகப் பதவியேற்றர். இக்கா லத்தே இப்பாடசாலை அதிபராகயிருந்தவர் இ ன்  ைற ய உதவி வித்தியாதிபதி ஜனப் எம். பி. நூர்தீன் அவர்க ளாகும், காலகட்டத்தில் ஜனப் மஷ்ஹஜூர் அவர்கள் பதில் அதிபராக உயர்வு பெற்றர்கள் இந்த நிலையிலேதான் 1935ம் வருடம் கொழும்பு ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு பயிற்சி பெறும் மாணவனுகப் புகுந்தார். பிற்சி முடிவு பெற்று வெளிவந்த ஆங்கிலப்பயிற்சி பெற்ற
61

Page 34
முஸ்லிம் aహిత சுடர் மணிகள்
ஆசிரியர் ஐ. எல். எம். மஷ்ஹஜூர் அவர்கள் அல்-ஹம்ருத்து விபாஷாப் பாடசாலையின் அதிபரானர். இளமையும் பொலி வும் வாய்ந்த இளைஞர் மஷ்ஹஜூர் அவர்கள் பருவத்தே பயிர் செய்வான்வேண்டி, 1938ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாளில் தாயகத்தே தாரம் பெற்றுக் கல்யாணம் செய்து கொண்டார்கள்.
கலவன் பாடசாலையாகயிருந்த தர்ஹா-நகர் துவிபா ஷாப் பாடசாலையைப் பிரித்துப் பெண்களுக்குப் பிரத்தியே கப் பாடசாலை நிறுவுவதின் பொருட்டு, 1939ம் வருடம் பெண்கள் மத்திய கல்லூரியொன்றை நிறுவப் பாடுபட்டுப் பெற்றுக்கொண்டார். இப்பாடசாலைதான் இன்றைய அழு த்கம முஸ்லிம் மகளிர் மத்திம மஹா வித்தியாலயமாக மிளிர்கின்றது.
அல்-ஹம்ரு எஸ். எஸ். ஸி. சித்தியடைந்த ஐந்து மாணவர்களை முதன், முதல் உருவாக்கிற்று, முஸ்லிம்கள் கல்வியில் மந்தமான இக்காலத்தில் முஸ்லிம்களுக்கென ஆசி ரிய பயிற்சிக் கலாசாலைகளில்லாத வெறும் சூன்ய காலம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மூன்று முஸ்லிம்களுக்கே இடமளிக்கப்பட்டது. எனவே, தேவைக்கென எழுந்த புது எழிச்சியும் ஸேர் ருஸிக் ரி. பி. ஏ. ஜாயா போன்ற பெரி யார்களின் கல்விப் போரட்டமும் சேர்ந்து 1941ம் வருடம் நவம்பர் மாதம் 1ந் திகதி அழுத்கமயிலும், அட்டாளைச் சேனையிலும் இரு ஆசிரிய கலாசாலைகள் தோன்றின. அட் டாளைச்சேனையில் ஆசிரிய கலாசாலை அமைய வேண்டுமென இடத்தீர்மானம் செய்தவர் அன்றையச் சட்டசபை அங்கத் தவர் திரு. தர்மரெத்தினம் அவர்களே என்பது பெருமைக் குரியதே - அழுத்கம ஆசிரிய கலாசாலையில் முஸ்லிம்கள் எழுபத்தைந்து வீதமும், நீர்கொழும்புத் தமிழர்கள் இருப த்தைந்து வீதமும் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டனர். அட்டாளைச்சேனை ஆசிரியகலாசாலையில் முஸ்லிம்கள் ஐம்பது
62

ஆசிரிய தந்தை ஐ. எல். எம். மஷ்ஹ9ர்
வீதமும், மட்டக்களப்புத் தமிழர்கள் ஐம்பது வீதமும் -பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டனர். இக்காலத்தே அழுத்கம ஆசிரிய கலாசாலையின் ஆரம்ப அதிபராக ஜனப், ஐ, எல், எம். மஷ்ஹஜூர் அவர்கள் உயர்வு பெற்ருர்கள். இந்த இடை வெளிக்காலத்தின் ஒய்வினுடே, பி. ஏ. பரீட்சையிலும் சித் யடைந்தமையால் கல்வித்தர உயர்வும் பெற்ருர், ஆசிரிய உலகச்சேவையும், பயிற்சியின் உத்வேகமும், நிர்வாகத்திற மையும் பெற்ற அதிபரவர்களின் கீழே பயிற்றப்பட்ட ஆசி ரியர்கள் வெளியேறிக்கொண்டேயிருந்தனர் இந்த வேகம் அழுத்கமயில் 1951 ம் வருடம் ஒக்டோபர் மாதம்வரை நீடித்தமை, அதிபர் மஷ்ஹஜூர் அவர்களின் சேவையின் சிறப்புப்பயனே. பின்னர் அதே திகதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கலாசாலையின் அதிபராக மாற்றப்பட்டார்.
ஜனப், மஷ்ஹஜூர் அவர்கள் அட்டாளைச்சேனைக்கு அதிபராக வந்த காலத்தே முப்பது முஸ்லிம் ஆசிரிய மாண வர்களே பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தனர் இக்காலம் இக் கலாசாலை மூடப்படும் நிலையிலிருந்தது. அதிபரவர்களை வர வேற்று உபசரித்த கூட்டத்திலேயே, இக்கலாசாலையின் தேவையும்,இது மூடப்படுவதையான லாப நஷ்டமும் விவரிக் கப்பட்டன. கிழக்கிலும், மேற்கிலுமாயமைந்த இரு கண்க ளையும் அழிப்பது இஸ்ல்ாமியருக்குச் செய்யும் தீங்கெனக் காட்டிய, அதிபரவாகள், அன்றைய இப்பகுதிப் பாராளு மன்றப்பிரதிநிதி அல்ஹாஜ், எம். எம். இபுரு ஹீம் அவர்க ளுக்கு நிலையை உணர்த்தி உதவிகேட்டார், இதன் பயனுக விசாலமான விடுதியறைகளும் கிடைத்தன. திரு. தஹா நாய்கா அவர்கள் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் இன்னும் பல தேவைகளையும், சேவைகளையும் முஸ்லிம்க ளுக்குச் செய்ததின் பயனுதவும் இக்காலாசாலை உயர்வு பெற் றது. இன்றைய ஈழத்தின் தலைசிறந்த கல்வி ஸ்தாபனங்க ளில் ஒன்றன அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கலாசாலை
63

Page 35
முஸ்லிம் கலச் சுடர் மணிகள்
யின் உயர்வுக்கு அதிபர், ஐ. எல். எம். மஷ்ஹதர் அவர்களே கர்த்தா என்பதை உணரும்போது பெருமைப்படாமலிருக்க முடியாது. அவர் வரும்பொழுது முப்பது பேருடன் இயங்கி மூடப்படும் நிலையிலிருந்த கலாசாலை, இன்று முன்னுாறுக் கதிகமானேரை உள்ளடக்கிப் பயிற்சி கொடுக்கின்றனதென் பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமுதாயச்சீர்திருத்தப் பணியில் முன்னின் றுழைக்கக்கூடிய, உத்தரவாதமுடைய முஸ்லிம் ஆசிரியமணி களை உற்பத்தி செய்த ஆசிரியதந்தையவர்கள், அட்டாளைச் சேனை ஆசிரியகலாசாலையில், கலாச்சார நிலையம் ஒன்றில் லாமை குறித்து, அதை அமைப்பதற்கான முயற்சியிலீடு பட்டார். அதன் பயனே இன்று ஐப்பதினுயிரம் செலவில் உயர்ந்து மிளிரும் கலாசாலைக் கலாச்சாரக் கட்டிடமாகும் வேறு எந்தக் கலாசாலையிலுமில்லாத இந்தக் கலாச்சார நிலையத்தை, அமைக்க முன்னின்ற பழைய, புதிய மாண வர்களை அவர் அடிக்கடி போற்றிக்கொண்டிருப்பதும்சிறப்பே மாணவர்களும் இக்கலாச்சார நிலையத்தைப்பார்த்து மஷ் ஹஅர் மஹால் என அழைப்பதும் இன்னரின் உழைப்பின் வெற்றியே. 1960 ம் வருடப்பிற் பகுதியில் ஆசிரிய தந்தை யவர்களின் தலைமையில் ஈழத்தின் எந்த ஆசிரிய கலாசாலை யும் செய்யத்துணியாத இந்திய சுற்றுப்பிரயானமொன்றை அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையினர் முன்னின்று செய்தனர். இப்பிரமாண்டமான சுற்றுப் பிரயாணத்தில் அறுபதுக்கு மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் கலந்து தென் னிந்தியா, வட இந்தியாவிலுமுள்ள சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களையெல்லாம் பார்வையிட்டு இலங்கை திரும் பினர். ஒருமாத காலமாக நடந்த இச்சுற்றுப்பிரயாணம் இலங்கையின்" சரித்திரத்தில் அறுபது பேருக்குமேலானவர் கள் ஒன்று சேர்ந்து, வெளிநாடு சென்று, திரும்பிவந்த சிறந்த கல்விச்சுற்றுப்பிரயாணம் எனக்கூறுமிடத்து, இதற்
64

ஆசிரிய தந்தை ஐ. எல். எம். மஷ்ஹ9ர்
குரிய பெருமை இக்கல்விச் சுற்றுப்பிரயாணத்தை ஒரு வரு !-ங்களுக்கு முன்கூட்டியே ஏற்படுத்திய, அதிபர், ஐ. எல் எம். மஷ்ஹஜூர் அவர்களையே சாரும்.
இதனிடையே 1960ம் ஆண்டு, அழுத்கம முஸ்லிப் மகளிர் ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கும், அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கும் மாதத்தில் இரண்டிரண்டு வாரங்களில் நிர்வாகப் பொறுப்பு அதிபர் மஷ்ஹஜூர் அவர் களுக்கே பொறுப்பிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் கல்வி யில் அதிக அக்கரை காட்டும், உயர் பண்புடைட் அதிபரவர் கள் சேவைக்கென முன்சென்றமை, முஸ்லிம் சமுதாயமே பெருமையும், கடமையும்பட வேண்டிய செயலாகும். இப் 'யே ஒருவருடம் மூன்று மாதங்கள் அட்டாச்ேசேன க்கும், அழுத்கமக்கும் சூர்யப்பரிவர்த்தனை செய்யவேண்டி யதாயிற்று. அல்லலும், சீர்கேடும், பயங்கரப்பகைப்புல மும் பெற்றிருந்த அழுத்கம முஸ்லிம் மகளிர் கலாசாலை, சீரான நிலையில் காணக்கூடியதாயிற்று. அதன் வளர்ச்சியும் அதிபரவர்களின் முயற்சியும் சேர்ந்த கன்னிப் பிரசவமே, அங்கு வெளியான கலாமதி கலாசாலைச் சஞ்சிகையாகும்.
இந்தக்காலப் பின்னணியில்தான், ஜனப், எ. எம். எ. அஸிஸ் அவர்கள் கொழும்பு சாஹிராக்கல்லூரியின் அதிபர் பதவியை இராஜினுமாச் செய்த காலம் கட்சி பேதங்களும் சண்டை சச்சரவுகளும் நிறைந்து அமளிதுமளி, பெற்றேர் கள், ஆசிரியகள் மாணவர்கள் கூக்குரலும், குளப்பமும் மிகுதியாகக் காணப்பட்டு, கொழும்பு முஸ்லிம்களிடையே ப்ெரும் பரபரப்பு. இப்படியான சூழ்நிலை உருவத்தின் உள்ளே சென்று கடமை புரிய ஜனப், மஷ்ஹ9ர் அவர்கள் அழைக் கப்பட்டார்கள். ஆசிரியப்பயிற்சிக்கலாசாலையிலிருந்தே ஓய்வு பெற நினைத்த அதிபரவர்கள், ஸாஹிரா அதிபர் பதவியை மறுக்க நேரிட்டமை வியப்பில்லை. என்ருலும், கல்விப்பகுதி
65

Page 36
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
யினரின் வற்புறுத்தலுக்கு அமைவதும், கல்லூரி சம்மந்தப் பட்ட பெரியோர்களின் வேண்டுகோளைச் செவிசாய்ப்பதும் சேவையுணர்ச்சியும், சமுதாய முன்னேற்றமும் கருதும் மஷ்ஹ"ர் அவர்களின் கடன்தானே. எனவே, 1962 ம் வரு டம் ஜனவரி மாதம் முதலாம் நாளே கொழும்பு ஸாஹி ராக்கல்லூரி அதிபராகக் கடமை ஏற்ருர் . ஜனுப், அஸிஸ் அவர்கள் விலகியதும் சீர்கேடும், மாணவர்களின் ஒழுங்கீ னமும், ஆசிரியர்கள் குறைவும் கல்லூரியின் வீழ்ச்சிக்கே அஸ்திவாரமாயிற்று. எனவே, இரண்டொரு வாரத்துக் கிடை கல்வி இலாகாவின் உதவிகொண்டு அறுபதாகவிருந்த ஆசிரியர்கள் தொகையை நூருகவும் இரண்டாயிரத்தில் இருந்த மாணவர்கள் தொகையை மூவாயிரம் ஆகவும், பட்டதாரிகள் தொகையைப் பன்னிரண்டிலிருந்து இருபத் தைந்தாகவும் உயர்த்தினர் இத்திடீர் மாற்றமும், தேவை யான சீர்திருத்தமும் உடனடிபெற நிர்வாக அமைப்புச் சிறந்து விளங்கிற்று. சுமுகமாகக் கல்லூரி நடப்பதற்குரிய அறிகுறிகள் காணப்பட்டன. பெற்றேர்களுடை ஒத்துழைப் பும், கட்சிபேத ஒழிப்பும் தலைகாட்டுவதற்குக் காரணம், ஆசிரிய தந்தை மஷ்ஹ9ர் அவர்கள்தான். உடனடி சகல விளையாட்டுக்களும் தாமதமின்றி நடைபெறும் ஒழுங்குகளை யும் செய்துள்ளார். அன்னரின் பொறுப்பான சேவைபெற்று ருேயல் கல்லூரி, ஆனந்தாக் கல்லூரி, சென். தோமஸ்கல் லூரி அந்தஸ்தை ஸாஹிராக்கல்லூரியும் அ ைஉந்து வருகிற தென்பதில் யாதொரு தடையுமில்லை. முன்னிருந்த சச்சர வுகள் எதுவுமில்லாது, சுபீட்சமான முறையில் இன்று இயங்கி வருவதற்கும் "அதிபரவர்களுமொரு காரணமெனின் அது மிகையல்ல. vn
ஆசிரிய கலாசாலையை விட்டுப்பிரிந்து ஸாஹிராக்கல் லூரிக்குக்சென்ற அதிபரவர்களுக்குப் பிரியாவிடை ஒன்று
6 6.

ஆசிரிய தந்தை ஐ. எல். எம். மஸ்ஹ9ர்
நடத்தத்திட்டமிட்ட, அவரது பழைய புதிய மாணவர்கள் பொருட்களேதும் கொடுத்துவிடின், அதை யாருக்காவது நன்கொடை அளித்து விடுவாரென்றெண்ணி அவரது சேவை யைப் பாராட்டு முகமாகப் பாராட்டு மலர் ஒன்றை வெளி யிட்டனர். அம்மலர் அழியாத இலக்கியப் பொக்கிஷமாகும்.
1964 ம் வருடம் கொழும்பிலுள்ள ஒரு சில ஸ்தாப னங்கள் முஸ்லிம்களின் பாடசாலைகளில் முழுக்க முழுக்கச் சிங்களத்தைப் போதன மொழியாகக் கற்றுச்கொடுள்ள வேண்டுமென்ற கோஷமெழுப்பினர். முஸ்லிம் லீக்கின் தலை மைப்பீடமும் இதே குரலில் பாடியது. சிலரது பட்டம் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்க உத் தியோகம் பெறத்தமிழை விட்டுச் சிங்களத்தையே போதன மொழியாக்க வேண்டுமென ஈழத்தின் பல்வேறு பகுதிகளி லும் பிரச்சாரம் செய்தார். இச்சந்தர்ப்பத்தில்தான் நமது கலாச்சாரத்தில் அதிக ஈடுபாடுள்ள ஆசிரிய தந்தையவர் க்ள் முன்சென்று கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களாக இஸ்லாமியர்கள் த ம து ஐக்கியத்தையும், கலாச்சாரத் தொடர்பையும் துண்டிக்காது காப்பாற்றிக்கொள்வதற்கு நமது தாய் மொழியாம் தமிழையும், நமது முதாதையர் கள் பல நூற்ருண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த உரிமை களையும் கைவிடாமல் சிங்களத்தை ஒரு பாடமாக நாம் கற்றுக்கொண்டால் போதும், என்று பல கூட்டங்களில் எதிர்ப்பிரசாரம் செய்து ஈழத்து முஸ்லிம் பெற்றேர்களையும் ஆசிரியர்களையும் தட்டியெழுப்பினர். இதன் எதிரொலி ஒரு சில அரசியல் சுயநலப்பிரமுகர்களின் நோக்கம் தடையான தெனலாம் முஸ்லிம் லீக்கினரால் இலங்கை முழுவதிலும் நடாத்தப்பட்ட இருபத்தி நான்கு மாவட்டக்கல்வி மகா நாடுகளில், இருபத்திரண்டு கல்வி மகா நாடுகளில் அதிகப் படியான வாக்கெடுப்பின் மூலம் தாய்மொழியாம் தமிழ் தான் முஸ்லிம் பள்ளிக்கூடங்களின் கோதணு மொழியாக
67

Page 37
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
யிருக்க வேண்டுமென்றும், சிங்களம் ஒரு பாடமாகப்படிக்ப் பிக்கப்பட்டால் போதும் என்றும் தெளிவான முடிவு கண்ட னர். இக்கால கட்டத்தில் ஆசிரிய தந்தையவர்கள் ஒரு சில பணக்காரக்குடும்பத்தினரோடும், அரசியல் பிரமுகர்களோ டும் மோதவேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டாலும், முஸ்லிம் சளின் உரிமையின் பேரிலும், இந்நாட்டில் நமக்குரிய திட் டவட்டமான இடத்தின்பேரிலும் பலர் சிந்திக்காது இறங் கும் பாதையை மாற்றி, உண்மையான பாதையைக் காட்ட முன்னின்ருர், நமது அதிபர் பதவியின் அந்திம காலமாயி ருந்தும், அதிலேதும் கஷ்டநஷ்டங்கள் வந்து விடுமோ என்று பயந்தொதுங்காது, நமது சமுக உணர்வு உந்தலால் அவ ரது கடமையைச்செய்யத் தயங்கினரில்லை, முஸ்லிம்களின் போதனு மொழிகள் மந்தமாக நடத்தப்பட்டக் கல்விவிசா ரணைக்கொமிஷன் முந்நிலையில், தமிழ்தான் இலங்கை முஸ் லிம்களின் தாய்மொழியென்பதைச் சரித்திர, உளதத்துவ உண்மைச்சான்றுகளைத் தர்க்கரீதியில் கொடுத்துச்சாட்சிய ளித்தார். எக்காலத்தும் நமதுரிமைகளைப் பறித்துத் தன் னலம் காக்கும் பலரின் சுய இச்சையை நசுக்க அவர் முன் னெழ வேண்டுமென்பதே எங்களவா.
ஜனப், மஷ்ஹ9ர் அ வர் க ள் கலாரசனைமிக்கவர். 1920 ம் ஆண்டிலேயே மேடையேறி நாடகம் நடித்தவர். ஸாஹிராக்கல்லூரில் படிக்கும் போதே நாடக கோஷ்டி ஒன்றை இயக்கியவர். 'போலி நியாயஸ்தலம்' என்ற நாட கத்தில் கதாநாயகன் வேஷமிட்டு நடித்துக்கட்டிட நிதிக் காக 2500 ரூபா வசூல் செய்துள்ளார். 1980 ம் ஆண்டில் ஆசிரியராகயிருந்தும் ஹமீதியாப் பாடசாலைக் கட்டிட நிதிக்காகப் பல இடங்களில் மேடையேறி நாடகங்கள் நடித்த பெருமை இன்னுருக்குண்டு. கொழும்பு ஆங்கில ஆசி ரிய பயிற்சிக்கலாசாலை நூல் நிலைய நிதிக்காகவும் இவர் ஆங்கில, தமிழ் நாடகங்களில் கதாநாயகனக நடித்துள்ளார்
68

ஆசிரிய தந்தை ஐ எல். எம். மஷ்ஹ9ர்
இவரது நாடகக்கலையார்வம் ஆக்க வேலைகளுக்கே பயன்பட் டமை பெருமை தரவல்லதுவே.
கலையார்வமிக்க ஆசிரிய தந்தையவர்கள் சிறந்த தொரு எழுத்தாளருங்கூட. ஈழத்து இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில், இலக்கிய இடம் பெற்றுள்ள அதிபரவர்கள் அடிக்கடி இலக்கிய ரசனை சொட்டப்பேசுவதில் ஈடுபடுபவ ராவர், அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் கலை அமுதம் சஞ்சிகை அவரது இலக்கிய ரசனையின் பிரதி பிம்பமே. சங்கீத ஆர்வமும், பயிற்சியும் பெற்றவர்.
ஈழத்தின் சிறந்த உளநூல் ஆசிரியரும், உளநூல் ஆராய்ச்சியாளருமாகக் கருதப்படும் ஆசிரிய தந்தையவர் கள் உளமும் கல்வியும்’ எனும் சிறந்த தமிழ்மொழி உள நூலையாக்கியவர். இலங்கை முஸ்லிம்களுள் அதி உயர்தர அதிபர் பதவி வகித்த பெருமையையும் உடையவர். இவ் வாறு சகல கலாச்சாரமும் பெற்ற ஈழத்தின் இஸ்லாமியப் பெரியாரான ஜனுப், ஐ. எல். எம். மஷ்ஹஅர் அவர்களின் சேவையை இன்னும்தான் சமூகமும், நமது நாடும் பெறு வது கண்டு பெருமைப் படாமலிருக்க முடியாது.
69

Page 38
முஸ்லிம் கல்விமான்
எ. எம். எ. அஸிஸ்
-a-08SSSo-3-
'மாறும் ஸமானுடனும் ஒன்றித்து வாழக்கூடிய கொள்கையும், இலட்சியமும் இஸ்லாமியர்களுக்குண்டு. அப்படியிருந்தும் தமது தனித்துவத்தை இழக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் வழிதவறுவது, துன்பந்தரவல்லது. ’’ என்று கூறிக்கொள்ளும் முஸ்லிம் கல்விமான் ஜனுப். எ. எம். எ. அஸிஸ் அவர்கள் ஈழத்துப் பெரியார்கள் யர்வரையும் நேசிச் கும் மனப்பக்குவ முடையவர். தனிப்பட்ட குரோத நிலை யால் சிலர் சிலரைத் தாக்குவது உண்மை யென் ருலும், சகல சேவையாளர்களிலுமுள்ள சேவைத்திற்மைகளைப் பா ராட்டி, நிலைப்படுத்துவதில் அஸிஸ் அவர்கள் பின் நிற்ப தில்லை. * நமதிலங்கை பாரதத்தைப் போன்று பரந்த
70

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ. அவலிஸ்
நிலைப்பரப்பையுடையதுமல்ல, காந்தி ஜின்ன போன்றேரின் சேவைகள் போன்றவற்றைச் செய்யும் சந்தர்ப்பம் இங்கெ ழவுமில்லை. என்ருலும் விரலுக்கேற்ற வீ க் கம் எ ன் பது போல், இங்கும் பெரியார்கள் பலர் ஒவ்வொரு துறைய லும் சேவைகள் செய்து தானிருக்கிறர்கள். என்று எல்லோ ரது திறமையையும் பாராட்டும் பரந்த குணநலமுள்ளவர் தான், ஜனப் எ. எம். எ. அஸிஸ் அவர்கள்.
ஜனப் எ. எம். எ. அஸிஸ் அவர்கள் யாழ்ப்பாணத்தி லுள்ள வண்ணுர்ப்பண்ணை எனுமிடத்தில் 1911ம் வருடப் ஒக்டோபர் மாதம் 4ந் திகதி பிறந்தார்கள். இவரது தந்தை ஜனப் எஸ். எம். அபூபக்கர் அவர்கள் ஈழத்தின் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர்ாகவும், நொத்தாரிசாகவும் சமாதான நீதவனுகவும் பிரகாசித்தவராவர். யாழ்ப்பாணத்திலே, விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழ், ஆரம்பகாலத்தி லிருந்தே காஸியாகவும் கடமை புரிந்த பெருமையுடையவ ராவா , யாழ்ப்பாண நகரசபையில் ஒரங்கத்தவராகயிருந்து 1941ம் வருடம் உப-நகரசபைத் தலைவராகவும் தெரிந்தெ டுக்கப்பட்டவராவர். யாழ்ப்பாண மாநகர சபைப் பிரதி நிதியாகவிருந்தும், நகரபிதாப் பதவி வகிப்பதற்கு முன்டே 1950ம் வருடம் ஜூன் மாதம் 12ந் திகதி இவ்வுலகை நீத் தார்கள். இவ்வளவு பிரசித்தி பெற்ற பெரியார் எஸ். எம். அபூபக்கர்அவர்கள் கொழும்புக்கு வெளியேயிருந்தும் 1946ம் வருடம். அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைம்ைப்பீடத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையவராவர் அது மட்டுமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக அங்கத் த வர் களு ள் ஒருவராகவும், வ ட - இ ல : கை முஸ்லிம்களின் பெருமைமிகு தலைவராகவும் பர்ணமித் தவர். இவ்வளவு பெருமைமிகு தந்தைக்குத் தனயணுகுட புாக்கியசாலிதான், ஜனுப், எ.எம். எ. அஸிஸ் அவா கள்
7 Ι

Page 39
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பேணும் பெற்றேரின் புதல்வனும் ஜனுப், அஸிஸ் அவர்கள் தமது இளம் பிரா யத்தில் 1916 ம் வருடம் குர்ஆன் ஓதும் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, கல்வி உலகிற்கு அடியெடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தமது ஆரம்ப தமிழ்க் கல்வியை யாழ்ப்பாணத் திலுள்ள முஹம்மதியாத் தமிழ்க்கலவன் பாடசாலையில் தொடங்கி மூன்ரும் வகுப்புவரை அங்கேயே கற்ருர், ஆங் கிலக் கல்வியும் சேர்த்துப் பெறவேண்டுமென நினைத்த பெற்றேர்கள், அஸிஸ் அவர்களை 1921 ம் வருடம் யாழ்ப் பாணம் வண்ணுர்ப்பண்ணையிலுள்ள வைத்தீஸ்வரா வித்தி யாலயத்தில் சேர்ந்தார்கள். எதையும் இளமையிலிருந்து ஆகர்சிக்கும் சக்தி வாய்ந்த அஸிஸ் அவர்கள் ஆங்கிலக்கல் வியின் ஆரம்ப வகுப்பிலிருந்தே, 2ம் வகுப்புக்கு இரு வகுப் பேற்றச் சித்தி பெற்றதுடன், வைத்தீஸ்வராக் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ரியில் சேர்ந்தார். பாடங்களில் அதி உன்னதத்திறமை காட்டி முன்வரிசையில் நிமிர்ந்து நின்ற அளிஸ் அவர்கள் கல்விகற்கும் இடைக்காலத்தையும் தனது கெட்டித்தன; தால் மிச்சம் பிடித்தார்கள். இந்துக் கல்லூரியில் ஏழா, வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு இருவகுப்பேற்ற சித்தி பெற்ருர்கள். 1926 ம் வருடம் நடந்த கேம்பிறிஜ ஜூனியர் பரிட்சையில் பெளதீக, ரசாயனவியல்களில் உயர் தரவிஷேட சித்தியடைந்த அளிஸ் அவர்கள், 1927 ம் வரு டம் கேம்பிறிஜ் ஸினியர் பரீட்சையிலும் தமிழ், சரித்திரம் ஆகிய பாடங்களில் உயர்தர விஷேஷ சித்தியடைந்து, தமது தறமை முத்திரையை நிலைப்படுத்திக் கொண்டார்கள்.
இந்துக் கல்லூரியில் தன் படிப்பை முடித்துக்கொண்ட அஸிஸ் அவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து கற்க வயது குறைவான காரணத்தினுல், கொழும்பு சென். ஜோய்ஸ் கல்லூரியில் 1928 ம் வருடம், இன்ரர் ஆட்ஸ் இரண்டாம் வகுப்பில் சேர்ந்து கற்றர்கள்." 1929 ம் வரு
72

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ. அவலிஸ்
டம் ஜூன் மாதம் நடைபெற்ற ‘இன்ரர் ஆட்ஸ்' இறு திப்பரீட்சையில் தர்க்க சாத்திரத்தில் நுணசித்தியடைந்து 1930 ம் வருடம் பூர்த்தியாக்கிக் கொண்டார்கள். 1929ம் வருடம் பல்கலைக்கழகக் கல்லூரி நடத்திய போட்டிப்பரீட் சையில் அஸிஸ் அவர்கள் சித்தியடைந்தமையை முன்னிட் கி அக்கல்லூரியில் கலைப்பொருட் காட்சியொன்று நடாத்தப் பட்டமை, குறித்துக்காட்ட வேண்டிய பெருமையாகும் 1933 ம் வருடம் ஜனப், அஸிஸ் அவர்கள் பல்கலைக்கல் லூரியூடாக லண்டன் பி. ஏ. பரீட்சைக்குத் தோன்றி இரண் டாந்தர மேற்பிரிவில் சித்தியடைந்தார்கள். அறிவைச்சிக் * லின்றிப்பெறும் இயற்கைக் கொடை அஸிஸ் அவர்களி டம் ஊண்றிக்கொண்டதன் பயன்தான், தான் முன்வைத்த எச்சிக்கலான பரீட்சையிலும் சிக்கலின்றி முன்னேறினர்கள் இக்காலத்தே அரசாங்கக்கலை உபகாரச்சம்பளத்தைச் சுவீகரி த்துலண்டனில்(யூ.கே.) உயர்தரக் கல்வி பயிலும் வாய்ப்பை யும் பெற்றுக்கொண்டாாகள். இவ்வாய்ப்பின் காரணமாய் 1934ம் வருடம் "கேம்பிறிஜ் சர்வ கலாசாலையைச் சார்ந்த * கதறின் கல்லூரியில் தன் உயர்தரக் கல்வியில் இலயித்து உயர்ச்சி பெற ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும் போதே இலங்கைக் சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த காரணத்தினல் படித்துக்கொண்டிருந்த மேற்படிப்பை நிறுத் திக்கொண்டார்கள்.
சங்கிலிக் கோவைபோல் கல்விப்படியேறி உச்சஸ்தா னத்தில் ஏறிக்கொண்ட ஜனப், அஸிஸ் அவர்கள் சிவில் சேவைப் பரீட்சையில் தேறிய ஒன்பது பேருள் இரண்டா வது இடத்தையட்ைந்த கல்விமானுகினர்கள் முஸ்லிம்களுள் முதன், முதல் இப்பெருஞ் சிறப்பு வாய்ந்த சிவில் சேவை யில் புகுந்த பெருமை நமது கல்விமான் அஸிஸ் அவர்க் ளையே சாரும்.
ஜனப், அஸிஸ் அவர்கள் சிவில் சேவையாளராகப்
73

Page 40
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
பர்ணமித்ததினல், கண்டிக் கச்சேரியில் கொடுக்கப்பட்ட * கடட் பதவியை ஏற்பதற்காக 1935 ம் வருடம் லண் டனிலிருந்து தாயகம் திரும்பினர்கள். வாழ்க்கையின் சிக்கல் களை துணைவியுடன் சேர்ந்து நடாத்தும் பக்குவமடைந்தவ ராக யிருந்த ஜனப், அஸிஸ் அவர்கள், பாரசீக உப-கவுன் சல் பதவி வகிதத, எம். ஐ. முகமதலி, ஜே பி. அவர்க ளின் பேத்தியும், இலங்கைச் சட்டசபையின் முதல் முஸ் லிம் பிரதிநிதியுமாக விளங்கிய கெளரவ, எம். ஸி. அப்துர் ரஹ்மான் அவர்களின் பேத்தியுமான, கொழும்பைச்சேர்ந்த செல்வி, உம்மு குல்தும் இஸ்மாயில் என்பாரை 1937 ம் வருடம் மணம் புரிந்தார்கள்.
டாடித்த கல்வியை, நமது நாட்டு நிாவாகத்திற்கு உபயோகிக்கக் கூடிய உயர்மிகு சிந்தனைகளை ஜனுப், அஸிஸ் அவர்கள் அவ்வவப்போது எடுத்துக்காட்டிக் கொண்டே யிருந்தார்கள். 1938ம் வருடம் சுகாதார - மருத்துவ அதி காரிகளின் சங்கத்தின் முன்னிலையில் கிராமப்புறங்களல் பொதுச் சுகாதார நிர்வாகம்’ ’ எனும் தலைப்பில் நீண்ட தோர் அறிக்கையை வாசித்து வெளியாக்கினர். 1941 ம் வருடம் * 'இலங்கை முஸ்லிம்களும் தாய்மொழியும!’ எனும் தலைப்பில் ஒராராச்சிக் கட்டுரையை வரைந்து "டெயிலி நியூஸ்’ மூலம் தன்குரலை வெளியாக்கினர். இத்தோடு "நூறு ஆண்டுகலாக இலங்கை முஸ்லிம்களின் கல்வி' எனும் ஆராய் ச்சி வரலாற்றுக் கட்டுரையையும் எழுதி முஸ்விம் உலகத் திற்குத் தம்நிலைகளையெடுத்தியம்பினுர்கள்.
பல்கலைக்கழகக் கல்லூரியில் கற்கும் காலத்தே, பல பொது இயக்கங்களில் பொறுப்புமிகு பதவிகளைப் பெற்றுக் கண்காணித்து வந்து அனுபவப, பெற்ற அளிஸ் அவர்கள் 1947 ம் வருடம் .இலங்கைச் சிவில்சேவை அதிகாரியாக விருக்கும் போதே எசிப்து, லண்டன், ஜெவா, பாரிஸ்
74

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ. அவலிஸ்
ஆதியாம் வெளிநாட்டிடங்களுக்கு விஜயம் செய்தார். எகிப்துக்குச் சென்றகாலை, அங்குள்ள “ஜாமிஉல் அஸ்ஹார்’ "புவாதுல் அவ்வல் ‘சர்வகலாசாலைகளைத் தரிசித்தும், மன்னர் பாறுக்கைப் பேட்டி கண்டும், அன்னிய நாட்டில் முஸ்லிம் களின் வாழ்வையும், முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் கண்டறிந்தார்கள். '
சிவில் சேவையாளராகயிருந்த காலத்தே ஜனப், அஸிஸ் அவர்கள் மருத்துவ, சுகாதார டைரக்டரின் காரி யதரிசியாகவும், சுங்க அவையாளராகவும், கல்முனை அர சாங்க அதிபராகவும், உதவி, உணவுக்கட்டுபாட்டத்திகாரி யாகவும், தகவல் அதிகாரியாகவும், திறைசேரி ஆயக்கட் டுப்பாட்டதிகாரியாகவும், சுகாதார, ஸ்தலஸ்தாபன மந்திரி காரியாலயத்தின் உதவிக் காரியதரிசியாகவும் பல உயர்தர பதவிகளை வகித்தார்கள். இவரது நிர்வாக சேவைக்காலத் தில் மருத்துவ -- சுகாதாரப்பகுதியை மாற்றியமைக்கும் பொறுப்பும், தற்பொழுது சிறந்த விவசாய உற்பத்தித் திட்டமென மிளிரும் கல்லோயாத் திட்டத்தில் அவசர உணவு உற்பத்தித் திட்டமும், ஜனப், அஸிஸ், அவர்களி டமே ஒப்புவிக்கப்பட்டன. இவர் திறைசேரியில் கடமை யாற்றும்போது, இலங்கை சிவில் சேவைப்பரீச்சை வினத் தாழ்கள் அரசாங்கப் பதிப்பகத்திலிருந்து வெளியானவொ ருசம்பவத்வையிட்டுப் பரிசீலனை செய்யும் அபார பொறுப் பும் ஜனப். அஸிஸ் அவர்களிடமே ஒப்புவிக்கப்பட்டது. இம்மாபெரிய நிர்வாகப் பொறுப்புக்களைப் செவ்வனே செய்து புகழ் பெற்ற கல்விமான் ஜனுப், அஸிஸ் அவர் கள் 1948 ம் வருடம் இலங்கைச்சிவில் சேவையாளர் புத வியிலிருந்து ஒய்வு பெற்ருர்கள். அவரது சேவையைப் பாராட்டி 1949 ம் வருடம், எம். பி. ஈ. பட்டமளித்து அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டார்.
-அல்-ஹால், ரி.பி. ஜாயா அவர்கள் கொழும்புஸாஹி ராக் கல்லூரிய்ை உன்னத நிலைக்காக்கி ஓய்வு பெற்றகால
75

Page 41
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
மிது, இலங்கை முஸ்லிம்களின் உன்னத கலைப்பீடமாக மிளிரும் ஸாஹிராக் கல்லூரிக்குப் பொருத்தமானவரும் கல்வியறிவில் புகழ்மிக்கவருமான ஜனப், எ.எம்.எ. அஸிஸ் அவர்கள் 1948 ம் வருடம் ஒகஸ்ட் 22ந் திகதி அதிபராக நியமனம் பெற்றர்கள். கல்வியில் அதிக பிரயாசை கொண்ட ஜகுப், அஸிஸ் அவர்கள் ஸாஹிராவை உயர்தர உன்னத கலைப்பீடமாக, உலக முஸ்லிம்களின் கல்விப் பீடங்களுடன் ஒற்றுமை காணக்கூடிய அளவுக்கு மிளிர வைத்தார். உல. கின் பல பாகங்களிலிருந்து இலங்கை வரும், கல்விமான்க ளையும்-கல்விக்காக இலவசக் கருவிகளையளிக்கும் பரந்த நோக்கமுடையவர்களையும் அவ்வப்போது, ஸாஹிராவுக் கழைத்து உதவியும் பலாபலங்களும் பெறும் வாய்ப்பை யுனைடாக்கிப் பெற்றுக்கொண்டார்கள். ஸாஹிராக்கல்லூரி யில் மேற்படிப்பை மேற்கொள்ளும் சிறந்த அறிவுமிகு மாண வர்கள் பணவசதியற்று, மேற்கல்விக்கே முழுக்கு வைக்க வேண்டிய நிலைமையைக் கண்ட அளிஸ் அவர்கள் மிக மணம் நொந்தார்கள். 1945 ம் ஆண்டிலே ஆரம்பிக்கப் பட்ட இலங்கை முஸ்லிம் கல்விச்சகாய நிதியின் பரிபாலனக் கொமிட்டியில் தலைவராகயிருந்து வந்த அஸிஸ் அவர்கள் இந்நிதியைக் கட்டும் முயட்சியில் இக்காலம் முயன்றர்கள் ஜனுப். அஸிஸ் அவர்கள் தமது சொந்த முயற்சியால் பத்து லெட்சம் ரூபாச் சேர்த்ததின் பின்னே தர்மகர்த்தா சபையை எற்படுத்தினர்கள். இம்முறை வழக்கத்துக்கு மாமுனதெனி னும் பலனைப் பார்க்கும்போது சரிசெய்து கொள்ளலாம். இந்நிதியின் உதவியால் யூ. எஸ். ஏ., யூ. ஏ. ஆர். பாகிஸ் தான், இந்தியா போன்ற வெளி நாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாயினர். அதுமட்டுமல்ல, இலங்கைச் சர்வகலாசாலைப் படிப்பை மு டு த் த, இந் நிதியுதவி பெற்றவர்கள், தற்போது உயர்ந்த பதவிகள் வகிக்கின்ற னர். என்பது பெருமைதர வல்லது. பொருளாதாரத்துறை யில் மிகக் கீழ்த்தர்மானவர்கள், கனவு காண முடியாத
76

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ அவஸ்ே
பேற்படிப்பை இந்நிதி ஆக்கித்தந்துள்ளது. எனவே, கொட்ை வள்ளல்கள் நிதி கொடுத்தாலும் முஸ்லிம்களின் நலன்கருதி திட்டமிட்டுச் செயல் படுத்திய அஸிஸ் அவர் * களின் புகழ் இச்சேவையை மட்டும் நிலை வைத்தாகிலும் ஓங்கித்தானகும் என்பதை எவராலும் மறைக்கவோ, மறுக் கவோ முடியாது. இந்நிதியினுதவியால் எத்தனையோ டாக் டர்கள், வழக்கறிஞர்கள், பட்டதாரிகள் சிவில் சேவையர் ளர்கள் முஸ்லிம்களுள் பர்ணமிக்கின்றனர். என்பதும் குறிப் பிட வேண்டியதாகும். ஸாஹிராவின் இடநெருக்கடியைத் தீர்க்கப் பல கட்டிடங்களையும், கல்விப்பசியைத் தணிக்கப் பெறமுடியாத புத்தகங்களையுமடக்கிய சிறந்ததோர் வாசிக சாலையையும் அஸிஸ் அவர்கள் அமைத்தார்கள். முற் போக்குக் கொள்கைகளை வெறுக்கும் வைதீகப் பரம்பரை யினரின் எதிர்ப்புகளுக்கூடே தனித்துவமாக நின்று சமூகக் கல்விக்கு அத்திவாரமிட்ட பெரியார்களின் கனவுகள் வீண் போகாதபடி உயர்த்துவதில் ஆர்வம்காட்டிய அளிஸ் அவர் களின் சேவையை மறைத்துவிடப்பலர் முயலலாம். அது சூரியனைக கைகொண்டு மறைக்கும் எத்தனமாகுமெனின் மிகையல்ல.
கல்வியில் மிகப்பிரயாசை கொண்ட அளிஸ் அவுர் கள் இலங்கைத்தலைமையாசிரியர்கள் மகாநாட்டில் அங்கத் தவராகச் சேர்ந்ததும் மகாநாடு அவரை கெளரவக்காரிய தரிசியா கச்சேர்த்துக் கொள்வதில் பெருமையடைந்தது, ஆசி ரியர்களது யூனியனில் சேர்ந்தபோதே மூன்று தலைவர்களுள் ஒருவராகவும் தெரியப்பட்டார். 1951 ம் வருடம் , அகில இலங்கை ஆசிரியர்களது யூனியன் தலைவராகத் தெரிவு செய் யப்பட்ட அஸிஸ் அவர்கள், இலங்கைப்பட்டதாரிகள் மன் றத்திலும் அங்கத்தவரானர். கல்வி ஆலோசனைக்கவுன்சிலி லும் அங்கத்தவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டாாகள். இப் பின்னணிக் காலத்தே கராய்ச்சிக்கு உலக முஸ்லிம் மகா
77

Page 42
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
நாட்டில் இலங்கைக் குழுவின் தலைவராகச் சென்றிருந்த போது, அங்குள்ள கல்வி ஸ்தாபனங்களைப் பார்வையிட்டுத் திரும்பினர். ஜனப், அஸிஸ் அவர்கள் 1952 ம் வருடம் ஐக்கிய அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட "ஸ்மித் மன்ட் தலைமை ஸ்தான நிதி பெற்று ஐக்கிய அமெரிக்கா சென்று அங்குள்ள கல்வி நிலையங்களைப் பாாவையிடுவதில் மூன்றுமாத காலத்தைச் செலவிட்டார். 1954 ம் வருடம் மார்ச் மாதம் "யுனஸ்கோ’ தேசியக் கவுன்ஸிலுக்குத் தேர்ந் தெடுக்கக்பட்டார்கள்.
ஜனுப், அஸிஸ் அவர்களின் தனித்துவம் பர்ணமிக் கக்கூடிய இன்னுமோர் ஞாபகச் சின்னம் அகில இலங்கை வாலிபர் முஸ்லிம் சங்கமாகும் ஜனப், அளிஸ் அவர்கள் 1944 ம் வருடத்திலிருந்தே வாலிப முஸ்லிம் சங்கத்திற்கு (வை எம். எம். எ.) ஆதரவு தேடுவதில் அயராதுழைத் தார்கள். அரசியல் சார்பற்ற இயக்கமாக அஸிஸ் அவர்கள் ஸ்தாபித்த இச்சங்கம் நாடுமுழுவதிலும் மிகவிரைவில் பரந்து சிறந்த அமைப்புடன் திகழ்தது. அகில இலங்கை வாலிபர் முஸ்லிம் சங்கத்தின் தலைவராக இரண்டு வருடங்கள் கட மையாற்றினர்கள். இன்று ஏதோ அரசியல் குழறுபடிகள் அவ்வியக்கத்துள் புகுந்தாலும் அத் கமான இடங்களில் இயங்கும் இவ்வாலிப சங்கம் அஸிஸ் அவர்களின் வரையறுப் பின்பற்றுவனவாகவே இருக்கின்றன. 1953 ம் வருடம் மே மாதம் நடந்த அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் மகாநாட்டில் அஸிஸ் அவர்கள் போஷகராகத் தேர்ந்தெடுக்
கப்பட்டார்கள்.
செனட்டராயிருந்த ஜஞப், மா க் க |ா ன் பாக்கார் அவர்கள் மெளத்தானதின் கார்ணத்தால் காலியாகவிருந்த செனட் ஸ்தானத்திற்கு 1952 ம் வருடம் ஜனப், எ.எம்.எ. அஸிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டாாகள். இப்பதவி 1953ம் வருடம் பூர்த்தியாகியபோதும் மீண்டும் 1959 ம் வருடம் ,
78

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ. அவSஸ்
வரைக்கும் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1955 ம் வருடம் செனட் பாராளுமன்றத் குழுவின் பிரதம கொரடாவாகத் தெரிவு செய்பப்பட்டார்கள். தொடர்ந்து செனட் சபையிலங்கம் வகித்துக் கொண்டிருந்த அஸிஸ் அவர்கள் 1963 ம் வருடத்தின்பின் அக்கெளரவ பதவியி னின்றும் ஓய்வு பெற்றுக்கொண்டார்கள்.
ஜனுப், அஸிஸ் அவர்கள் கலைக்கவுன்ஸில் அங்கத்த வராகவும், 1954 ம் வருடம் லாஹூரில் நடைபெற்ற பிரித் தானிய சாம்ராஜ்ய உறவு மஹாநாட்டின் கூட்டுப்பார்வை யாளராகவும், 1954 ம் வருடம் நைரோபியில் நடைபெற்ற சாம்ராஜ்யப் பாராளுமன்றக்கூட்ட மகா நாட்டின் இலங் கைப்பிரதிநிதிகளி லொருவராகவும் நியமிக்கப்பட்டார்கள்
1955 ம் வருடம் பெப்ரவரி மாதம் தென் இந்தியா வின் முஸ்லிம் கல்விச்சங்கத்தின் விஷேட அழைப்பின்பேரில் சென்ற அளிஸ் அவர்கள் அதன் ‘தங்கவிழா'க் கூட்டத் திற்குத் தலைமை தாங்கி "முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்’ எனும் தலைப்பில் வரலாற்றுரையொன்று வழங்கி யாவரதும் பாராட் டைப் பெற்ருர்கள்.
சிவில் சேவையாளராகவும், செனட்டராகவும், அதிப ராகவும் நாட்டின் அதிஉன்னதசேவைகளுள் தங்கிய காலத்து ஜனுப், அஸிஸ் அவர்கள் நாட்டிற்கும், சமூகத்திற்கும் செய்த சேவைகள் அளப்பரியன. முஸ்லிம்களின் கல்வி உயர்ச்சிக்கும், தொழில் விருத்திக்கும், அவ்வவப்போது ஏற்பட்ட தேவைகளுக்கும், அவ்வக்காலத்திலிருந்த முஸ்லிம் பெரியார்களுடன் சேர்ந்தும் தனித்தும் அதிகாரத்திலிருப் ப வர்களை அண்டி விவாதித்து, உரிமைகளைக் காப்பாற்றி ஞர்கள். அகில இலங்கையெங்கும் தன்வாரிசாக மாணவர் கள் பலரைப்பெற்ற அளிஸ் அவர்கள், சமுதாய முன் னேற்றம் கண்டு பூரிப்பவராகவே வாழ்கின்றர்கள். இலங்
79

Page 43
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
கையின் அழகானவராகவும், திடகாத்திரமானவராகவும் சாட்சியளிக்கும் அஸிஸ் அவர்கள் மூன்று பிள்ளைகளின் தகப் ஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1961 ம் வருடம் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியை இராஜினமாச் செய்து ஒய்வுடன் அமைதிபெற விரும்பிய அஸிஸ் அவர்களைச் சேவையின் பழு துரத்திப் பிடித்துக் கொண்டுதா னிருந்தது. வித்தியோதயப் பல்கலைக் கழக விரிவுரையாளராக அழைக்கப்பட்டு 1963 ம் வருடம் வரை விரிவுரையாளராகயிருக்கும்போதே அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்கள், தற்போது அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கத்தவர்களில் ஒருவராகவிருந்து அமைதியான சேவை செய்கிருர்கள். தற் போது பொறுப்புமிகு சேவையிலமர்ந்ததன் காரணமாய் 1952 ம் வருடத்திலிருந்தே இலங்கைப் பல்கலைக்கழகப் பேரவை அங்கத்துவத்தையும் துறந்தது மட்டுமல்லாமல் சகல பொதுஸ்தாபன அங்கத்தவங்களையும் துறந்து விட் டார்கள்.
அல்-ஹாஜ், எ.எம் எ. அஸிஸ் அவர்கள், இலங்கை முஸ்லிம் இலச்கிய உலகத்தின் மேல்தட்டில் நின்று, இன்றைய முஸ் லிம் இலக்கிய கர்த்தாக்களை வளர்க்கும் அஸ்திவாரமாக யிருந்தவராக விமர்சகர்கள் கணிக்கிருர்கள். அன்று தொட்டு இலக்கிய உலகில் தன் கல்வித்திறமையுடன் ஒட்டி எழுந்த ஆக்கங்களை வானெலி மூலமும், பத்திரிகைகள் மூலமும் மேடைகள் வாயிலாகவும் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள் "இலங்கையில் இஸ்லாம்’ எனும் அவரது தமிழ்ப் புத்தகத் திற்கு இலங்கைச் சாஹித்திய மண்டலப் பரிசி கிட த்தமை யும் குறிப்பிட வேண்டியதாகும். தமிழைவிட ஆங்கிலத்தி லும் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும் அஸிஸ் அவர்கள் தற்போது ஓய்வு நேரங்களை எழுதுவதிலேயே செலவு செய்கின்றர்கள். அரபுத்தமிழ் மணிப்பிரவாள
80

முஸ்லிம் கல்விமான் எ, எம். எ. அவSஸ்
நடையை மு ஸ் லி ம் க ள் புறக்கக்கவே முடியாது எனும் கொள்கையுடைய அஸிஸ் அவர்கள் சகல துறையிலும் பிரகாசிக்கும் தீபமாகவே விளங்குகின்றர்கள். மக்கள் பாஷையில் மக்களிடமே பேசமுடியாத பலர் தலைமைப் பீடம் தேடும் இந்நாளில் ஜனப், அஸிஸ் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளும் எழுந்தன. கடலுள் சல்லடை மிதக்க வே முடியாது. சல்லடைகள் பரப்பப்பட்டாலும் கடலலை அவைகளை ஒதுக்கியே விடும் என்பதை எதிர்ப்பவர்கள் அறிந்து தானுவார்கள். நமக்கு ஒரு தனித்துவமுண்டு, எனும் இலட்சியத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம் கல்விமான் ஜனுப், எ. எம், எ. அஸிஸ் அவர்கள் நீடூழி வாழவேண்டும் இறைவன் அன்னருக்கு இன்னும் நற்பலம் கொடுப்பானுக.
8

Page 44
முஸ்லிம் பெண்கள் கல்விக்கு சேவை செய்த
திருமதி காலித்
strastar
கல்வி வளர்ச்சியில் ஏனைய சமுகங்களையும்விட முஸ் லிம் சமுகம் சற்றுப்பின் தங்கியுள்ளமையை வரலாறுரீதி யாக ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. முஸ்லிம் களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழிகாட்டிகள் தோன்றி னமையின் தாமதந்தான் இத்தனைக்கும் காரணமெனலாம் அதுமட்டுமல்ல ஆங்கிலம் தற்றல் 'ஹரும்’ எனும் தவறன கருத்தொன்றையும் முஸ்லிம்கள் கொண்டிருந்தனர் இக்கா லப் பின்னணியில் எதிர்கால நிலையை நோக்கியோ, அல் லது இக்கால நிலையை எதிர்த்தோ சிலர் துணிந்து இஸ்லா மிய கலாச்சார ஒழுக்கத்துடன் கல்வி கற்றதன் பயன்தான் இன்றைய விழிப்ரபின் முன்னுவது முஸ்லிம்கள் நிமிர் +து நிற்கும் நிலையேற்பட்டது.
82

முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
இப்படியான இக்கட்டான நிலை தொடர்ந்து ஆண் கள் மத்தியில் இருந்ததென்ருல் பெண்கள் கல்வியின் நிலை யென்ன ? என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. இச் கால ஒட்டப்பின்னணியிற்ருன் கொழும்பு "டிக்மன்ஸ் ருேட்டிலுள்ள ஒரு முஸ்லிம் சிறுமி, "பிளவர் ருேட்டிலுள்ள ஸி. எம். எஸ். பெண்கள் கல்லூரிக்குக் கல்வி கற்கச் சென் றர். டாக்டர். டி. கே. ஏ. சாலிஹ் என்பவருக்கும், ஸ்பீன அக்பர் எனும் பெண்மணிக்கும், 1917 ம் வருட்ம் ஏப்ரல் மாதம் 19 ம் திகதி பிறந்த பாத்திம் எனும் இப்பெண்மணி தான் அன்று ஆங்கிலம் கற்கப் பிரதமப் பாடசாலைக்குச் சென்ருர் என்பது குறிப்பிட வேண்டியதாகும். கல்வி தேடு வதற்கே இடரிடும் காலப்போக்கில் நோக்கத்தை நிறை வேற்றும் பணியைமேற்கொண்ட இம்மாது ஆங்கிலப்பாவை யிலும், சித்திரம் வரையும் திறமையிலும் கற்கும் காலத்தி லேயே திறமை காட்டினர். -
காலத்தைக் கணக்கிட்டு வீனுக்காது பாடசாலைக் கல் வியை விரைவில் முடித்தார். முஸ்லிம்களுக்குரிய மதபோ தன அவ்வன்னிய மதப் பாடசாலையில் கற்பிக்கப்படவில்.ை ஆகையினல், அவரது தாயின் சகோதரரான, சட்டமேதை அக்பர் அவர்கள் வீட்டிலேயே மதக்கல்வியும் கற்றுவிட அப்பெண்மணிக்கு வசதி செய்து கொடுத்தமைதான் பிற காலம் மதக்கலாச்சாரத்தில் பற்றுள்ள ஒரு பெண்மணியா இவர் திகழ்கின்றர். என்பதில் ஐயமில்லை.
இவர் கற்கும் காலத்திலேயே மாணவிகள் மத்தியில் எதையும் துணிந்து புனருத்தாரணம் செய்யும் வல்ல!ை யுள்ளவராகத் திகழ்ந்தார். எனவே, இக்கல்லூரி அதிபரு "பாத்திமிடம் எதையும் ஆரம்பிக்கும் பணியைத் துணிந்து விடலாம்” என்று கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல பிற்கால 'வித்தியாதரிசியாகவிருந்த ஐரோப்பிய மாது செல்வி வெ6 'ருேப்’ என்பவரும் பாராட்டியிருக்கின்ருர், அன்றையக் கல்ல
83

Page 45
முஸ்லிம் பெண்கள் கல்விக்குச் சேவை செய்த திருமதி காலித்
வித்து சிறப்புறப் பதிந்தமைதான் இன்று அழுத்கமை முஸ் லிம் மகளிர் மத்திம மஹா வித்தியாலயத்தில் கற்கும் மாண விகளும் சமய கலாச்சாரத்தினை திருமதி காலித்தின் கீழ் மிகவும் பேணுகின்ருர்கள் என்பது வெள்ளிடை.
சாதாரணமாகக் தமிழ் மொழி ஆசிரிய பயிற்சிக்குக் கூட முஸ்லிம் பெண்கள் கற்காத காலமான 1936 ம் வரு டத்திலேயே இப்பெண்மணி கொழும்பிலிருந்த அரசினர் ஆங்கில ஆசிரிய பயிற்சிக்கல்லூரி சென்று இருவருடப் பயிற்சியை முடித்து, ஆங்கில ஆசிரியையாக 1938 ம் வரு டம் ஹட்டனிலுள்ள “சென்கேப்ரல் கொன்வன்டுக்குக் கற்பிக்கச் சென்ருர், கொழும்பு நகரிலேயே எத்தனையோ கலவன் பாடசாலைகளிருந்தும், இவரது தந்தை மகளிர் பாடசாலை யொன்றில்தான் கற்பிக்கவேண்டுமென வற்புறுத் தியதாற்ருன், இவர் ஹட்டன், ‘சென்கேப்ரஸ் கொன் லான்ட்டுக்குச் செல்ல வேண்டிய தாயிற்று.
ஒருவருட காலம் ஒடிமறைந்து கொண்டிருக்க, தர்கா நகரிலுள்ள சிரேஷ்ட துவிபாஷா கலவன் பாடசாலை, பெண் கள் கல்விக்கான பல வசதிகளை முன்னிட்டுப்பிரத்தியேகப் பெண்கள் பாடசாலையாகப் பிரிபட வேண்டிய நிாப்பந்த மாகியது. 1939 ம் வருடம் மே மாதம் பெண்கள் பாடசா லேயாகத் துளிர்ந்த அழுத் கமப் பெண்கள் பாடசாலைக்கு, ஹட்டன் கொன்வன்ட்டில் கற்பித்துக் கொண்டிருந்த நமது இலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியை திருமதி காலித் அவர்கள் பதில் தலைமை யாசிரியையாக நியமிக்கப்பட்டார்.
இப்பாடசாலை, இங்கே கல்வி பெறத்துடிக்கும் முஸ் லிம் பெண்களின் தேவையெழிச்சியால் அழைக்கப்படவில்லை. இச்சூழலில் வதியும் முஸ்லிம்பெண்கள் பருவமடைந்ததும் , கல்வி கற்பதையே நிறுத்திக் கொண்டு வீட்டுள் ஒளிந்திருக் கும் பழக்கமுடையவர்கள் இந்நிலை ஈழத்து முஸ்லிம் பெண்
8

முஸ்லிம் கல்விமான் எ. எம். எ. அவலிஸ்
களுள் அப்பட்டமா விருந்தாலும், இப்பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதையே விரும்பாத வைதீகப் போக்குடை யோர் அதிகமிருந்தனர். ஆகையால், முஸ்லிம் பெண்கள் கல்வி பெற வேண்டும் எனும் உறுதியான எண்ணமுள்ள அன்றையச் சிரேஷ்ட பாடசாலை அதிபரும், இன்றையக் கொழும்பு ஸ்ாஹிராக்கல்லூரி அதிபருமான ஜனுப். ஐ. எல். எம். மஷ்ஹ9ர் அவர்களின் அயராத சேவையின் சின்னம் தான் இந்தப் பெண்கள் பாடசாலையாகும்.
இவ்விக்கட்டான பின்னணியில் கல்வி கற்க மாணவி கள் சேர்ப்பது மிகவும் கஷ்டமானதாகும். இத்தூய்மையான பணி செய்ய எண்ணுமெவரும் சூழல் காட்டும் எதிர்ப்பின் தாக்கத்தால் வெறுப்படைந்து சேவைக்கே முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் நிலைத்தெழக்கூடிய காலமிது. இக்கஷ் டமான சந்தர்ப்பத்தில்தான், அனுபவமில்லாத இளம் ஆசிரி யையாக நமது திருமதி காலித் அவர்கள் நியமிக்கப்பட் டார்கள் என்ருல் அக்காலம் அவர் பட்ட அவஸ்தையை விவரிக்க வேண்டியதில்லை.
இளமுள்ளத்தில் பதிந்து பெற்ற கல்வி ஞானசீல மோ என்னமோ, வீட்டுக்குள் ஒளிந்திருந்த பருவமடைந்த அத்தனை பெண்களையும் பலாத்காரமாக இழுத்து வந்து பாடசாலையில் சேர்த்தார் இந்தப்பலாத்காரச் செயலுக்கு வைதீகச்சார்புள்ளோர் நாலாபக்கமும் எதிர்ப்பைக்கிளப்பி னர். இவைகளெவற்றுக்கும் தளர்ந்து கொடாத ஆசிரியை காலிக் அவர்கள் எதிர்ப்புக்காட்டுவோர் வீட்டிலிருக்கும் பெண்களையும் இழுத்து வந்து பாடசாலையில் சேர்க்கத் தொடங்கி விட்டார்.
மழையடித்து ஓய்ந்து விட்டாலும் தூவானம் வீசிக் கொண்டிருந்தது போல, இவ்வாசிரியின் பலாத்காரக்கல்வி பயிற்று வித்தல் நடைபெற்றுக்கொண்டுதானிருந்தது. இந்த
85

Page 46
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
அபாரக்கல்வி விதைப்புக்கு ந ல் ல அறுவடையில்லாமற் போகவில்லை. 1946 ம் வருடம் நடந்த அரசாங்கக்கனிஷ்ட தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய இப்பாடசாலை ஆறு மாணவிகள் சித்தியடைந்திருந்தனர். இந்த மகிழ்ச்சி சம்ப வம் பெற்ருேரை ஆனந்தத்தில் ஆழ்த்தா விட்டாலும் திருமதி காலித் அவர்களை நிச்சயம் பேரானந்தத்துள் ஆழ்த் தியிருக்குமென்பதில் வியப்பில்லை. ஈன்ற பொழுதில் பெரி துவக்கும் தன்மகனைச் சான்றேன் எனக்கேட்ட தாய் எனும் குறளின் இன்ப வேதனை திருமதி காலித்தைச் சூழ்ந்துதா யிருக்குமல்லவா ? இச்சந்தோச நிகழ்ச்சியை பகிரங்கப் படுத்துவதற்காகவே பரிசளிப்பு விழா ஒன்றை ஊரறிய நடாத்தி, தராதரப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியையும் சேர்த்துக்கொண்டனர். விழா நிகழ்சிகள் ஊரையே கிடுகிடுப் பாக்கின ஆணுல், ஒளிந்திருந்து ஊறிய பழக்கம், சித்திய டைந்த மாணவிகள் பகிரங்க மேடையில் வந்து தராதரப் பத்திரம் பெறவில்லை. என்றலும், ஊரறியக்கொண்டாடி யமையால் பெற்ருேரைவிடத் திருமதி காலித்தவர்களே தாய்மையுணர்வு பெற்று மகிழ்வு பூரித்தார்கள்.
இப்படியான வளர்ச்சியும், பாடசாலை விருத்தியும் தலைமையாசிரியையின் வேண்டுதலும் சேர்ந்ததால் 1947ம் வருடம் இப்பெண்பாடசாலை மத்திய பாடசாலையாக உயர்வு பெற்றது. இங்கிருந்த தலைமையாசிரியை திருமதி, எச். எம். காலித் அவர்களும் அதிபராக உயர்ச்சி பெற்ருர்கள். மத் திய கல்லூரி வசதி கிட்டியவுடன் அயலவரும் சேர்ந்து கற்க வேண்டுமென்ற எண்ணத்தால் விடுதி யொன்றையும் அதிபர மைந்தார்கள். இதன் பயன் ஈழத்தின் நாலாபக்கங்களிலி ருந்தும் முஸ்லிம் பெண்ேமாணவிகள் கல்வி பெற வந்தனர் இந்த உயர்வுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஈழத்து முஸ் லிம் பெண்களின் கல்வி வசதிக்கு, அழுத்கம அரசினர் முஸ் லிம் பெண்கள் மத்திம மஹா வித்தியாலயத்தை ஒரு கேந்
86

முஸ்லிம் பெண்கள் கல்விக்குச் சேவை செய்த திருமதி காலித் திரமான இடமாக்க வுேண்டுமென நினைத்த திருமதி காலித் மீண்டும் மீண்டும் தேவைகளை ஏற்படுத்தினர்.
உபகாரச் சம்பளம் பெற்றுக் கற்கும் மாணவிகளை யும் இங்கேயேசேர்க்க வாய்ப்பேற்படுத்தினர்,மூன்று பாஷை களிலும் கல்வி வசதியளிக்கப் பிரிவுகளையேற்படுத்தினர். இவரின் அயராத முயற்சி காரணமாக 1953 ம் வருடம் பதினெட்டுப்பேர் எஸ் எஸ். ஸி. ப் பரீச்சைக்குத் தோற் றித்திறமையாகச் சித்தியடைந்தனர். திருமதி காலித்தின் அயராத சேவை பயனல் அழுத் கமயிலும் ஏனைய இடங் களிலும் எஸ். எஸ். ஸி. சித்தியடைந்த முஸ்லிம் பெண்கள் பெருகினர் பால்ய வயதிலேயே திருமணம் செய்து முது மையடைய விருந்த நம் சமூகப் பெண்கள் கல்வியறிவாவது பெற்றுத் தகைமை பெற்றமைக்கு இன்றும் முஸ்லிம்கள் திருமதி காலித் அவர்களுக்குக் கடமைப் பட்டேயாக வேண்
டும்.
ஆசிரியையர்கச் செல்ல விரும்பும் முஸ்லிம் பெண் கள் யாழ்ப்பாணத்திற்கே சென்று பயிற்சி பெறும் நிலை அக்காலம் நிலவியது. கோப்பாய் சென்று பயிற்சி பெறு வதற்குத் திருமதி காலித் அவர்களின் வாரிசான மாணவி கள் சொற்பமாகச் சென்று பயிற்சியை முடித்த போதி லும், தேவையான முஸ்லிம் ஆசிரியைகளைத் திருப்தியாகப் பெற்றுக் கொள்ளப் பயிற்சிக்கலாசாலை முஸ்லிம் பெண்க ளுக்கென இல்லாமற்ருனிருந்தது. எனவே, 1954 ம் வருடம் அழுத்கம ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் பயிற்சிபெற்றுக் கொண்டிருந்த ஆண்களை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கணுப்பி விட்டு அழுத்கம ஆசிரிய பயிற்சிக்கலா சாலையைப் பெண்களுக்காக்க வேண்மென உழைத்தவர்களில் திருமதி காலித்தும் ஒருவர் என்பதை மறக்க முடியாது. பயிற்சி பெறும் பெண்கள் ஆரம்ப காலத்தில் ஆண் அதிப ரின் கீழ் பயிற்சிபெறும் நிலையேற்பட்டாலும், காலக்சுழற்சி
87

Page 47
முஸ்லிம் கலைச் சுடர் மணிகள்
யின் பின் 1957ம் வருடம் அழுத்கமப்பெண்கள் மத்திய கல் லூரிஅதிபரான திருமதி காலித்தவர்கள் இங்குள்ள முஸ்லிம் பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் பதில் அதிப ராக் நியமிக்கப்பட்டார்கள்.
திருமதி காலித்தவர்கள் பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு அதிபராகும் பொறுப்பு வாய்த தகைமைக ளுடையவராயிருந்தும் நிரந்தரமாயிருக்கும் வாய்ப்புப் பெற் றவராகவில்லை. மீண்டும் தமது பழைய கல்லூரிக்கே அதி பராக அனுப்பப்பட்டார். இந்த மாற்றக்காலத்திலேதான் திருமதி காலித்தவர்கள் சேவைக்காலத்தின் நின்றும் கல்வி கற்க ஒய்வு பெற்று மேற்குப் பாகிஸ்தானிலுள்ள கராய்ச் சிப் பல்கலைக் கழகத்தில் பயின்று பி. ஏ. பட்டமும் பெற்று அழுத்கமப் பெண்கள் மத்திய மஹா வித்தியாலயத்திற்கே வந்தார்.
தொடாந்து ஒரே பாடசாலையில் கற்பிக்கும் வாய்ப்பால் ஈழத்துப் பல பகுதிகளிலுமுள்ள மாணவிகளையும் ஊக்கு விக்கும் பொறுப்புடையவரானுர். இப்போதுதான் இங்கு எச். எஸ். ஸி. வகுப்பையும் தொடங்கினர். இத்தோடு இங் கொரு விஞ்ஞான கூடத்தையும் அமைப்பதிலீடு பட்டுப் பெற்றுக்கொண்டார். தற்கால இலங்கை முஸ்லிம் பெண் கள் கலாச்சார அடக்கத்துடன் கல்வி பெறும் கொழும்பு முஸ்லிம் லேடிஸ் கொலிஜ், அழுத்கம மகளிர் மத்திய மஹா வித்தியாலய உயர்ந்த நிலையிலிருப்பதற்குக் காரணம் இப் பயில் கூடங்களில் ஆரம்ப காலத்திலேயிருந்து சேவைசெய்து வரும் அதிபர்கள்தான் என்பது வெள்ளிடை.
ஈழத்திலுள்ள முஸ்லிம் பெண் ஆசிரியைகளின் சிரேஷ் டபட்டியலை நோக்கும்போது அதிலடங்கிய அத்தனை பேரும் திருமதி காலித் அவர்களிட்ம் கற்று வெளியேறியவர்கள் 5ான் என்பதினுல், திருமதி காலித்தவர்கள் ஈழத்து முஸ் ம்ெ பெண்கள் கல்விக்கு உயிரளித்தவர் என்றும் கூறிக்
88

முஸ்லிம் பெண்கள் கல்லிக்குச் சேவை செய்த திருமதி காலித்
கொள்ளலாம். இவரது பலாத்காரப் படிப்பித்தலில் அகப் பட்ட எத்தனையோ பெண்கள் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை களில் போதனுசிரியர்களாகவும், ஆங்கில விஷேஷ பயிற்சி யை முடித்தவர்களாகவும் காணப்படுகின்ருர்கள்.
இத்தனை நிர்வாகத்திறமையும், எல்லோருடனும் அன்பாகப்பேசும் சுபாவமும், யாவரையும் ஒன்றுபோற் கண்காணிக்கும் பக்குவமடைந்த திருமதி காலித்தவர்கள் முஸ்லிம் பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு அதிப ராகச் செல்லும் முழுத்திறமையையும் உடையவர் என்பது வெள்ளிடை. இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம் தமிழ் பாஷைகளில் சிரேஷ்ட தராதரம் பெற்றிருக்கும் திருமதி காலித்தவர்கள் கராய்ச்சிப் பல்கலைக்க கத்தில் உருது, அரபுப்பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்,
இருபத்தாறு வருடங்களாகக் குன்றிவிட்ட தீபம் போல் ஈழத்து முஸ்லிம் பெண்கள் கல்வி உயர்ச்சிக்காக அயராதுழைக்கும் திருமதி காலித்தவர்களுக்கு முஸ்லிம் சமுகம் என்றும் நன்றியுடையனவாகவேயிருக்கும். இவரது வித்தியாலயத்தில் 1963 ம் வருடம், எச். எஸ். ஸி. பரீச்சை எடுத்தவர்களுள் ஒரு மாணவி நாங்கு பாடங்களிலும் சித்தி யடைந்திருப்பதுவும் குறிப்பிடவேண்டியதாகும்.திருமதிகாலி த்தவர்கள் சேவை வாழ்வில் சிரத்தை காட்டினலும் குடும்ப வாழ்வைப் புறக்கணிக்க வில்லை. இரு குமரப்பருவ மக்களுக் குத் தாயானவரும், நமது பெண்கள் கல்விக்கு வித்திட்ட இப்பெருமை வாய்ந்த அதிபர் திருமதி காலித்தவர்கள் நீடூழி வாழ வேண்டும்.
89

Page 48

黔*綬 န္တိ அச்சிட்டது:- 梁
இ ராஜன் அச்சகம், 25, முனத்தெரு மட்டக்களப்பு :
*f*くぶ* བཤད་ལ་དགའ་བ་ལ་དགའ་ ༡༠༠༠ག་ལ་དགའ་བ་ལ་བ་ 蘇薇聚添茨深深深深範

Page 49
க்கு
ஒரு பொழுது
 
 

பிர் அளித்தவர்கள் தும் மரணிப்பதில்
| a ..
AKKARAIPATTU.