கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணச் சரித்திரம் (செ. இராசநாயகம்)

Page 1
யாழ்ப்பு சரித்
dp3G 6]ඊF•ලිමIIIIදී
(HISTORY (
C. RASAN
سچی ہو جیت جج جمہ:چیخچہ" بنانچہ جامعہ بھg
* ت= 藝 క్లేవ్లో
t နှီ కో స్క్రి
-
E
N "EHIAGE: HGHEN
HOW%C)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானச் திரம்
லியார் சநாயகம்
OF JAFFNA)
NAYAGAM
臀蹈、
III. 蕃
tal-IIlllIlllliiiiiiiiILLIEH == է:

Page 2

HISTORY (UDF" JAFFNA

Page 3

யாழ்ப்பாணச் சரித்திரம்
முதலியார் செ. இராசநாயகம்
HISTORY OF JAFFNA

Page 4

யாழ்ப்பாணச் சரித்திரம்
முதலியார் செ. இராசநாயகம்
HISTORY OF JAFFNA
(C. RASANAYGAM)
ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் புதுதில்லி * சென்னை * 2003

Page 5
ASIAN EDUCATIONAL SERVICES
* 31, HAUZ KHAS VILLAGE, NEW DELHI - 110016
Tel:26560187, 26568594Fax: 011-26494946, 26855499 e-mail: asian jovsnil.com/aes publications Gyahoo.co.in
5, SRIPURAM FIRST STREET, MADRAS-600014, Tel:28115040 Fax: 044-28111291 e-mail: asianedsomd3.vsni.net.in
www.asianeds.com
Price : Rs. 195 (PB)
SLRs. 365 (Special Price for Sri Lanka only) First Published: 1933 AES First Reprint: New Delhi, 1986 AES Sixth Reprint: New Delhi, 2003 ISBN 81-206-1373-2
Published by J. Jetley
for ASIAN EDUCATIONAL SERVICES 31, Hauz Khas Village, New Delhi - 110016. Processed by AES Publications Pvt. Ltd., New Delhi-110 016 Printed at Chaudhary Offset Process, DELHI-110051

1.
9.
10.
ll.
உளளுறை.
பக்கம்.
முன்னுரை i அணிந்துரை viii முகலாம் அதிகாசம்: நாகர் காலம் l இரண்டாம் அதிகாசம்: கலிங்கர் காலம் 8 27
மூன்மும் அதிகாரம்: ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் 46 நான்காம் அதிகாரம்: ஆசிய வாசர் இறுதிக்காலம் 87 ஐந்தாம் அதிகாரம்: போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் 127 ஆறும் அதிகாரம்: ஒல்லாக்தர் காலம். 163 அநுபந்தம். a e O KO 233
இந்நூலுக்கு ஆகாசமாக எடுத்துக்கொண்ட
மேற்கோள் நூல்கள் 256
பிழைதிருத்தம் 265

Page 6

. முனனுரை
இவ்வுலகினிடக்கே எத்தேசத்திலும், எச்சாதியாருக்கும் இன்றியமையாக கொன்முகவிருந்துவருங் கொள்கைகள் மூன் அறு. அவைகள், சமயம், பாஷை, சாதியெனப்படும். இவைக ளுள் ஒவ்வொன்றினை ஒவ்வோர் காரணம்பற்றி அக்னகன் அபிமானிகள் அதனதன் உண்மைப் பிறப்புக்களையுக் க்ோற் றங்களையும் நிலையிட்டு வருகின்றனர். இவைகளுக்கு ஆகாச
கேச சரிக்கிசமென்பது எவரும் ஒப்
மாகவிருப்பது அவ்வ்க் புக்கொள்ள வேண்டியதொன்முகும். இம்முறையில் எமதி யாழ்ப்பாண நாட்டின் பூர்வ சரித்திரங்களை அறிய யாழ்ப்பாணச் சகோதர சகோதரிகள் போவாவுடன் முற்படவிழைவாரென் பது திண்ணம். இவ்விழைவு காரணமாக, எம்மால் சிலவாண் டுகளுக்கு முன் ஆங்கில மொழியில் “Ancient Jaffna" (ly கன யாழ்ப்பாணம்) என்னும் ஆராய்ச்சி நாலொன்று வெளி பிடப்பட்டது. அது சரித்திர வாகா சக்திற்கு இன்றியமையாக் உண்மைக் கூறுபாடுகளை முரணின்றிக் கூற்ம் அவ்வக்கால் ஆசிரியர்களால் இயற்றப்பட்ட பிறமொழி நூல்களின் ቃCr፰ துக்களைக் கழுவி யாக்கப்பட்டது. இக்கமிழ்தால் அவ்வாங் கில நாலைக் கழுவியும், கொளும்பு, யாழ்ப்பாணமாகிய இடங் களில் அரசினர் நிலையங்களிலுள்ள புக்ககக் குறிப்புக்களைக் கொண்டும் யாக்கப்பட்டது.
சரிக்திர வாராய்ச்சியென்னும் இருளடர்க்க வனத்திற் 1ής 3,5 து ஒன்றுடனென்முெவ்வாது மாறுபட்டுச் செல்லும் நால்க ளென்னும் வழிகளில் அலேந்து, F吻金, யுக்தி, அலு: வங்க் ளுக்குப் பொருக்திமாறு உண்மைச் சரிதமென்னும் அரசின்க் குவியல்களைக் துருவி யாராய்ந்து கண்டு வெளியேயெடுத்தி வருஞ் சிசமம் இனத்தெனக் கூறுக் கசக்ததன்று. அக்னே இக் தொழிலில் ஈடுபட்டுழைக்கும் அறிவுடைப் பெருமக்களே அறி வர். இதுகிற்க:

Page 7
ii
இற்றைக்கு 200 வருடங்களுக்குமுன் துவக்கம் இவ்வித யாழ்ப்பாணச் சரிக்திாக்கை எழுதவேண்டுமென்னும் ஆசை யால் முற்பட்டு நின்முேர் பலராவர். கி. பி. 1736 ல் இங்கி ருக்க ஒல்லாக்க கம்மங்கோரின் கேள்விப்படி மாதகலில் வதிந்த மயில்வாகனப் புலவர் என்பவர், அக்காலத்திருந்த கேள்வி யுரையின் வழிவழிச் சங்கதிகளைக் கொண்டும், கைலாயமாலை, வையாபாடல், பாசாசசேகரன் உலா, இராசமுறையென்னும் நூல்களின் ஆகாரங்களைக் கொண்டும், யாழ்ப்பாண வைபவ மாலையென்னும் நூலைக் கத்திய ரூபமாக வரைந்து வெளியிட் டனர். கைலாய மாலையைத் திரு. க. கைலாயபிள்ளையவர்கள் இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன் அச்சிட்டு வெளியாக்கி னர்; வையாபாடலைத் திரு. J. W. அருட்பிரகாசமவர்கள் வெ ளியிட்டுள்ளார். பரராசசேகரன் உலாவும் இராசமுறையும் எப் புண்ணியவானிடத்துளதோ, இன்னும் வெளிவந்தபாடில்லை. அச்சேறியிருக்கும் வையா பாடலும், செய்யுணடையிலுஞ் சொற் சுவையிலும் மிகவுக் காழ்ந்த வகுப்பிலிருப்பதால், இயற் றமிழ்ப் பண்டிதசொருவராற் செய்யப்பட்டதெனக் திணிதற் கிடமில்லை. அன்றியும், அதிற் பறங்கியரைப் பற்றியும், ஈல் லூர் வில்லவராய முதலியாரைப்பற்றியுஞ் சொல்லியிருப்பதால் அதனைப் பிற்காலக்கே யொருவர் ஆக்கியகென்றும், மயில்வா கனப் புலவருக்கு ஆகாரமான நூல் இஃகல்லவென்றுங் தெரி கிறது. இருப்பின், அந்நூலிலிருந்து எவ்வகைப் பொருளேனும் வைபவ மாலையில் நுழைத்திருக்கும். அவ்வாறில்லாமையே யதன் காலத்தை வலியுறுக்கச் சான்ருகின்றது. r
வைபவ மாலை யெழுதி 142 வருடங்களுக்குப் பின் தெல் லிப்பளைப் போதன சக்தி வித்தியாசாலைக் தமிழாசிரியராகவி ருக்க திரு: ஜோன் ஆசிரியர் அவர்கள் அவ் வைபவு மாலையை யே பெரிதும் பின்பற்றிச் சென்று, அதிலுள்ள சிற்சில சரிதங் களை மாற்றியும், சிற்சிலவற்றைத் திருக்தியும், யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை வெளியிட்டனர். இஃதன்றித், 8ლტ: ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யென்னும் அறிஞர் சரித்திரங்களை முன்பின்னுக்கியும், விகாரப்பாட்டினைக் கழுவியும், மனுேசர்ச்

i
சியஞ் செய்தும், 1912 ல் ஒரு யாழ்ப்பாணச் சரித்திசத்தை வெளியிட்டனர். அதன்பின் தமிழாசர் காலத்தை வைபவமா லைப்படியும், வண: ஞானப்பிரகாச சுவாமியவர்கள் ஆராய்ச்சியு டனெழுதி யுகவிய போர்த்துக்கேயர், ஒல்லாங்கராதியோர் கா லங்களையுஞ் சேர்க் து “யாழ்ப்பாண வைபவ கெளமுதி’யென வொரு நூல் 1918 ல் வசாவிளான் திரு. க. வேலுப்பிள்ளை பவர்களால் வெளியிடப்பட்டது. இதில் யாழ்ப்பாணவாசிக ளின் பரம்பரை விளக்கமே நிறைக்கொளிருவதால் மாணவர்
களுக்கு உபயோகமற்றசுெனக கண்டு. பள்ளிக்கூடங்களுக்குப் பிரயோசனப ாகும்பொருட்டு, ஒரு யாழ்ப்பாணச் சரித்திரக்கை யெழுகக் கொடங்கிய காலையில், முன்னுள்ள சரித்திரங்களுக்கு முரண்பட வனேக சங்கதிகள் புதியனவாய் வெளிவந்தபடி யால், உண்மைச் சரித்திரம் இஃகெனத் துணிந்து கிறுவப்ப டமுன், எமக்கெட்டிய வாராய்ச்சிப் பொருட பயன்களை உல கினர்க் களித்து, அவைகளைப்பற்றி அன்னவர் கொள்ளும் அபிப் பிராயங்களை யறிந்தபின்னரே, உண்மைச் சரித்திரம் வெளிப்ப டுத்தவேண்டுமென அவாவி, அவ்வாராய்ச்சிகளைத் திரட்டி, ஒர் ஆராய்ச்சி நூலாக வாங்கிலத்திலெழுதிப்,"புராதன யாழ்ப்பா ணம்’ (Ancient Jaffna) எனப் பெயரிட்டு, கி. பி. 1926-ல் வெளியிட்டனம். வெளியிட்டு ஆறு வருடங்கள் சென்றும் எக் துறையிலேனும் மாறுகொண்டு ஐயப்பாடின்றி யொருகலை துணிந்தாரிலர்; மாறுகொண்டோர் மிகச் சிலரே.
சரித்திர வாராய்ச்சிக் துறையில் கெடிது சென்று கேர்ந்த வண: ஞானப்பிரகாச சுவாமியவர்கள், எமது ஆராய்ச்சி முடி பு களை அதிகமாகக் கழுவியும், சிலவற்றில் மாறுபட்டும், “யாழ்ப் t-f"6ðII 6ð).6) lt-16/ விமர்சனம்’ - என்னும நூலைக் கி.பி 1928 ல் வெளியிட்டனர். தமது பிகாவினல் எழுதி முன்னர் வெளி யிட்ட யாழ்ப்ப்ாணச் சரித்திரக்தின் முற்பகுதியை மூன்மும் பதிப்பாக 1930 ல் வெளியிட்ட திரு: தானியேல் ஜோன் வைக் தியர் அவர்கள், எமது நூற் கொள்கைகளே நிறுவுவதற்குப் பயன்பட்ட பிற சான்றுகளுடன் ஒருங்கு வைத்துத் துணிக் து ஏதுவின் முடிக்கலின்றி, எமது நிரூபணங்களிற் பலதை

Page 8
jv
யேற்றுச், கங்சையின் கொள்கைகளொடு மாறுபடுமிடங்களில் தக்கையின் கூற்றே யு லுதிபெற்றகெனக் காரணங் காட்டாது வாளா கூறி, ஆங்கிலத்தில் மறுப்புரையொன்று எழுதிச் சேர்த் திக், கற்போர் மனக்கைக் கலக்கத்தில்,விட்டிருக்கின்ருரர். கி. பி. 1932 ல் வெளிவங்க 'கண்டிகைக் கனகராயன் பள்ளு” என்னும் நூலில் யாழ்ப்பாணக் குடியேற்ற வாசாய்ச்சியுட் புகுக்க கெல்லிப்பளை திரு: வ. குமாரசுவாமியவர்கள் அது பற்றி யான் வெளியிட்ட ஆராய்ச்சி எண்ணங்களை மறுக்க ஸ்ரீரும்பி யெழுங்கது நுழைபுலனவாவுக் திறனுடைக்காயினும், கொழுகொம்பற்ற கொடிபோல் மறுப்புாை யூசலாடி யோர் உறுதியைப் பயந்திலது. இம் மறுப்புரைகளால் உண்மைச் சரி கம் யாகோவெனக் காண அவாவுற்றிருந்த எமக்கு யாது பய ஓம் விளைந்தில.
சரித்திர வாராய்ச்சி செய்பவர்கள் ஒரு நிகழ்ச்சியை உண் மையெனக் தம்மக நாட்ட நிகழும்ப்ோது, உபல வேதுக்கள் கொண்டும், அகச் சான்று புறச் சான்றுகள் கொண்டும் £డి நாட்டுவர். "இன்னகல்ல திதுவென மொழிதல்" அன்றேற் பிற தான் முடிக்க து கானுடம்படுகல்", இவ்விரண்டிலொன்றே உண்மை காண்பவர் திண்மைய நிலையாம். இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாமெனக் கூறுவதில் யாது பயன்? மேற்கோ ஒன்றைச் சாதிப்பது தால்வழக்கொடுபடா; அது கம் قم رفته மனக்தொடு பட்டதுவே. கர்னபாம்பசையாய் வந்தவைகளையும் தாமும் நம் முன்னேரும் உண்மையென நம்பியிருக்கவைகளை வும் ஒருங்கே யழிச்து விடலாமா வெனப் புலம்புவது சரிக்திர வாராய்ச்சி யேற்றுக்கொள்ளும் வாசகமல்ல. கற்கால வாராய்ச்சி யறிஞர்களால் காணப்பட்டனவுங் காணப்படுகின்றனவுமாகிய சாசனஞ் சின்னம் முகவியவைகளால் எக்கனேயோ அடிப்பட்ட தடிப்பே றிய கொள்கைகள் மாற்றமடைந்து சுேற்றமுறுவகைச் கிறக்க வறிஞர் உசைகளை யேற்றுவரும் வெளியிடுகளிற் காண லாம். எவ்வளவோ கால rாய் எக்க*னயோ நூல்களைக் துரு வி யாராய்ந்து பல திற கியாயங் காட்டிக் கர்னபரம்பரைக் கதை பண்மைக் கூற்றுக்களின் நண்பொருளிகெனக் கெரித்து நிறுவி,

у
அவைகளை யெழுதிய வக்கால வாசிரியர்கள் கினம் போனவா து சீருட்டிக் துக் தரும்பைக் தூணுக்கியும், ஒன்றை மற்முென் முக்கியும் எழுதி வைக்கார்களென்று, அவர்களது உண்மை யொடுபடாத கடற்றுக்களை மறுத்து, இஃது பிழையெனக் காட் டினேம். எமது காட்டுக்களை யெடுத்துப் பிழையென்னுஞ் சொல்லை மாத்திரஞ் சொல்ல ஆவல்கொண்ட சிலர், “பிழை பிழை" யென்றும் "நகைப்புக்குக் காரணம்' என்றுங் கூறி முடித்தார்களேயன்றிப்
*பிறிகொடு படா அன்றன்மசங் கொளல்
ஒருதலை துணிகல் எடுக்துக் காட்டல் இன்ன கல்ல திதுவென மொழிகல்’ என்னும் இவற் மில் எதுமொன்றைக் கடைப்பிடித்து நிலை காட்டினரிலர். அவ் Q117-0) நிலைநாட்டியிருப்பாசாயின், சரிக்கிர வுலகத்திற்குப் புட் கலா வர்த்தக்கை யொப்பாரன்ருே?
யாழ்ப்ப்ாண வைபவ மாலையிலுள்ள தவறுகளையும், பின் வர்த் நூலாசிரியர்களுடைய மாறுபாடுகளையும், எமது முந்திய வாங்கில வாராய்ச்சி நூலில் எடுக்துக்காட்டி மறுத்து, உண் மையிஃதென சிறுவியிருக்கின்றேம். ஆனலும் அவைகளில் முக்கியமான சிலவற்றை இந்நூலிலும் ஆராய்ந்து தெளிவது சன்மை பயப்பதற்கேதுவாகுமெனக் கொண்டு அவைகளை அறு பந்தமாக அணைக்திருக்கின்றேம்.
இந்நூலில் முகல் மூன்று அதிகாரங்களும் அதிகமாய் எமது ஆங்கில வாராய்ச்சி நூலைப் பின்பற்றியே யெழுதப்பட்டன. நான் காம், ஐந்தாம் அதிகாரங்களாகிய போர்க் துக்கேயர் காலம் வண: ஞானப்பிரகாசசுவாமி யவர்கள் ஆராய்க்கெழுதி யிருப்பசைப் பின்பற்றினும், சிறப்பாக ஆங்கிலக்தில் மொழிபெயர்க்திருக் கும் போர்த்துக்கேய நூல்கள் யாவற்றையும் ஆராய்ந்து, உண் மையோடு பட்டக்கையே தெளிக்செழுதியிருக்கின்றேம். ஆகும் அதிகாசமாகிய ஒல்லாங்கர்காலம் அவ்வக்கால யாழ்ப்பாணக் கம்மங்கோர்கள் எழுதிய அறிக்கைப்பக்திசங்களையும், அவர்கள் ஆட்சிக்காலக்கைப்பற்றிப் பிறவாசிரியர்கள் எழுதியிருக்கும் ஆங்

Page 9
W
கில நூல்களையும் ஆராய்ந்தே எழுதினேம், ஆகாரமில்லாமல் எப்பொருளையுந் துணிந்து கூறினேமல்லேம். ஆங்கிலேயர் காலச்சரித்திரம் இன்னுமாமாய்சித்துறையில் சென்றுகொண்டி ருப்பதால், அஃது முடிவுற்றபின் நூலை யச்சேற்றி வெளியிடற் குக் காலம்மிகக்காழ்க்குமென வெண்ணியும், பிறநிலையாமைக%ள யெண்ணியும் எழுதிமுடிந்தவரையில் சேர்த்திருக்கின்றேம். எஞ் சிய வாங்கிலேயர்காலத்தைத் தனிநூலாகவேனும், இதின் இரண்டாம் பதிப்பு வேண்டப்படின் அக்துடனேனும் அச்சிடு தற்கு மதித்துள்ளேம்.
முன்கூறியபடி சரித்திர வாராய்ச்சித்துறையிலிடுபட்டுழைக் கும் பெருமக்கட்கே ஆசாய்ச்சியின் திட்ப நுட்பங்களும், உழைப்பினிடரும், களைப்பினின்னலுங் தெரியும். யாழ்ப்பாணச் சரித்திரம் என்னுமிந்நூல் இக்துடன் பூரண நிலையைப்பெற்று விட்டதெனச் சொல்லத்துணியேம். ஆனலொரு துணிவு மாக் திரமுண்டு ; காலஞ் செல்லச்செல்ல ஆராய்ச்சி வல்லுனரால் துருவியாபாய்ந்து வெளியிடப்படுஞ் சரித்திசங்களுக்கு இஃ தோர் தூண்டுகோலாகவிருந்து, சரித்திரவுலகிற்குப் பெருவிருச் தளித்து மகிழ்விக்குமென்பதொன்று கொண்டேயாம். அத் துடன் இயற்கையான முக்குணவசத்தின் முறைபிறழ்ந்துரைக் தனவும், சிற்றறிவினுற் செப்பிய பிழையும், கெற்றென விளங்கிக் கெளிங்கறிவடைய வுற்றகோர்வழியாகு மெனப் பின்னு மெண்ணிமகிழ்கின்ரும். இதனுல் அன்பர்கள் எம்மை யிகழமாட்டார்களென்ற நம்பிக்கை பின்னெருபால் மகிழ்வூட்டு கின்றது. 'குற்றமே கெரிவார் குறுமாமுனி சொற்ற பாவினு மோர் குறை சொல்வர்.”
*வாரம்பட்டுழிக் தீயவு நல்லவாம் தீரக்காய்ந்துழி நல்லவுக் தீயவாம்.' இந்நூலைக்காளிலெழுதிக் திருத்தமுறவுதவிய பேராகனே திரு. க. வேற்பிள்ளையவர்களுகவி மறக்கற்பாலகன்று. எழுக் துப்பிழை சொற்பிழைகளைந்து திருக்கமுறவுதவிய பண்டிகர் வே. மகாலிங்கசிவம் அவர்கள் உதவி நினைவுகூருங்ககைக்கே.

Wii
பின் உடனிருக்கெழுதியும், வசனப்பிழை இலக்கணப்பிழை முகலியவற்றைக் திருக்தியும், அச்சுப்பிரதியைப் பலமுறை ஒப் புநோக்கியுந் திருக்தியும் பேருபகாரம் புரிந்த பண்டிகர் வண்ணே 5ெ. வை. செல்லையா அவர்களுக்குப் பலமுறையும் நன்றி கூ றக் கடமைப்பட்டுள்ளேம். இன்னும் தங்கள் அரியகாலத்தையும் கோக்கையுஞ் செலவு செய்து தேகசிரமத்தையும்பாராது உதவி புரிந்த மேற்கூறிய மூவருக்கும் எமது மனமார்க்க நன்றி கூறுதல் பின்னுமொருமுறை உரித்தாகின்றது.
யாழ்ப்பாணம், செ. இராசநாயகம்,
25-2-1933.

Page 10
யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரித் தலைவராகிய திரு. சு. நடேசபிள்ளை, B. A., B.L.,
அவர்கள் எழுதி உகவிய
அணிந் து  ைர.
கேச வரலாற்றுச் செய்திகளை முறையாகவும் கொடர்ச்சி யாகவும் பழைய காலத்தில் பரத கண்டத்தினர் எழுதவில்லை என்று மேற்றிசை நாட்டுச் சரிக்கிர விற்பன்னர்கள் பொதுப் படக்கூறுவதுண்டு. ஆணுல் இக்கூற்று இலங்கையைப்பற்றிய அளவிற் பொருக்கமற்றது. அநேக நூற்றண்டுகளாக மகா வமிசம் என்ற சரிக்கிரநால் தொடர்ச்சியாக இலங்கையில் 67(up தப்பட்டு இக்காட்டுச் சரித்திர ஆராய்ச்சிக்கு இப்பொழுது பெரி தும் துணேயாயுள்ளது. உலகக்திலேயுள்ள தொன்மையான சரித்திர நூல்களில் மகாவமிசம் கலைசிறந்தது என்று கூறுத லும் மிகையாகாது. ஆயினும் இச்தகைய நூலேப் பெற்றுள்ள இலங்கைகாட்டினரில் மிகச் சிலசே சும் காட்டின் சரித்திரத்தை நன்குணர்வார்கள். எழுகடலுக்கப்பாலுள்ள பிற நாடுகளின் சரிக்திரப்படலங்களை அறிக்க மேகாவிகள் பலருடைய மனதில் கமது சொக்த நாட்டின் சரித்திரம் அங்ககாரப் படலமாகவே காணப்படுகின்றது. இங்குள்ள கல்விமுறை வகுக்கவர்களின் கவனக் குறைவாலே இப்பரிகாப நிலை சேர்ந்துள்ளது. ஆனல் இக்குறையை நீக்குகற்குச் சில முயற்சிகள் இப்பொழுது செய் யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடங்களில் இலங்கைச் சரித் திரக்கைப் பாடமாக வைக் துக் கற்பிக்கல் இம்முயற்சிகளுள் முக்கியமானதாகும். இது நன்கு சிறைவேறு கிற்கு இளஞ்சிருச் களும் இலங்கைச்சரித்திரக்கை எளிதில் அறிந்துகொள்ளக்கக்க சரிக்திசப் பக்ககங்கள் இன்றியமையாது வேண்டற்பாலன வாம். சரிக்கிர ஆராய்ச்சிக் துறையில் உழைக்கும் அறிஞர்களே இக்ககைய புக்ககங்களே எழுதி உகவுகற்குரியர்.
இலங்கைச் சரிக்கிக்கை ஆராய்க்கறிக்க விற்பன்னர்களின் முகலணியிலுள்ள திரு. இசாசசாயக முதலியாரவர்கள் இப் பணியை ஏற்று நடக்கற்கு எவ்வாற்றலும் தகுதியுடையவர்கள்.

ΙΧ
அவர்களது திறனை இலங்கையில் மாத்திரமன்றி இச்தியாவிலும் ஆராய்ச்சி வல்லுநர் வியந்து பாராட்டியுள்ளார்கள். தமிழ்க் காப்பியங்களுள் ஒன்முகிய மணிமேகலையிற் கூறப்பட்ட மணி பல்லவம் என்ற தீவை யாழ்ப்பாணத்துடன் இயைத்துக்காட்டி, புறநானூறு முகலிய சங்கநூல்களிற் குறிக்கப்பட்ட தொண்டை மான் இளந்திசையன் என்ற மன்னன் மணிபல்லவத்து 5ாககன் னிகையின்பால் சேர்ழ அாசனுக்குக் கோன்றிய் புத்திரன் என் றும், அக்காரணம்பற்றி அவ்விளந்திரையன் வமிசக்தினர் பல்ல வர் என்ற நாமம் தரித்தனர் என்றும் திரு. முதலியாரவர்கள் கக்க ஆகாரங்களுடன் வெளியிட்ட ஆராய்ச்சி தென்னிந்தியா வின் பூர்வீக சரிகத்துக்குப் பெரிதும் துணையாயிற்று. பல்லவ அரசர்கள் பாரசீக கேசத்தினின்று வந்தவர்கள் என்று சில ஆசாய்ச்சியாளர் மயங்கிக் கூறிய அசம்பாவிதக் கொள்கையை அகற்றிப் பல்லவர்கள் சோழர் மரபைச் சார்ந்த தமிழ் அரசர் களே யென்று திரு முதலியாரவர்கள் தெளிவாக நாட்டிய கட் டுநை அவர்களது புகழைச் சரித்திர ஆராய்ச்சித்துறையில் என் லும் கிலைநிறுத்தும் பெற்றியகாகும். சிலப்பதிகாரத்திற் கூறிய கயவாகு மன்னன் இலங்கையில் ஆயிசத்தெண்னூறு ஆண்டு களுக்கு முன் ஆட்சி செய்த முகற் கயவாகு என்று விளக்கிக் காட்டிய கெளரவ பொன். குமாரசுவாமி அவர்கள் தமிழகச் சரிகத்துக்குச் செய்க நன்றியைப்போல் திரு.இராசநாயக முதலி யாரவர்களது ஆசாய்ச்சியும் கமிழ்மக்களால் எஞ்ஞான்றும் போற்றற்பாலகாகும்.
சில ஆண்டுகளுக்கு முன் திரு. முதலியாரவர்கள் புராதன யாழ்ப்பாணம் என்ற பெயருடன் ஒரு நூலை ஆங்கிலத்தில் வெளி யிட்டார்கள். சென்னைச் சர்வகலாசாலையில் இந்திய நாட்டுச் சரித்திரப் பேராசிரியப்பகவி வகிக்திருக்கவரும், தமிழகச் சரிதத் துக்காகப் பெருங் கொண்டு செய்து வருபவருமான திரு. கிருஷ்ண சுவாமி ஐயங்காரவர்கள் அந்நூலைப் புகழ்ந்திருக்கலே அகன் சிறப்பை விளக்கும். ஆனல் அது ஆராய்ச்சி நூல் வகை யைச் சேர்ந்தது. அதில் திரு. முதலியாரவர்கள் யாழ்ப்பாணக்

Page 11
யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரித் த%லவராகிய திரு. சு. நடேசபிள்ளை, B. A., B.L.,
அவர்கள் எழுதி உகவிய
அணி ந் து  ைர.
கேச வரலாற்றுச் செய்திகளை முறையாகவும் கொடர்ச்சி யாகவும் பழைய காலத்தில் பரத கண்டத்தினர் எழுதவில்லை என்று மேற்றிசை நாட்டுச் சரித்திர விற்பன்னர்கள் பொதுப் படக்கூறுவதுண்டு. ஆனல் இக்கூற்று இலங்கையைப்பற்றிய அளவிற் பொருக்கமற்றது. அநேக நூற்ருண்டுகளாக மகா வமிசம் என்ற சரிக்கிரநால் கொடர்ச்சியாக இலங்கையில் எழு தப்பட்டு இந்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சிக்கு இப்பொழுது பெரி தும் துணையாயுள்ளது. உலகக்திலேயுள்ள தொன்மையான சரித்திர நூல்களில் மகாவமிசம் கலைசிறந்தது என்று கூறுத லும் மிகையாகாது. ஆயினும் இத்தகைய நூலேப் பெற்றுள்ள இலங்கைநாட்டினரில் மிகச் சிலசே கம் நாட்டின் சரித்திரத்தை நன்குணர்வார்கள். எழுகடலுக்கப்பாலுள்ள பிற நாடுகளின் சரிக்திசப்படலங்களை அறிக்க மேகாவிகள் பலருடைய மனதில் கமது சொந்த காட்டின் சரிந்திரம் அங்ககாரப் படலமாகவே காணப்படுகின்றது. இங்குள்ள கல்விமுறை வகுக்கவர்களின் கவனக் குறைவாலே இப்பரிகாப நிலை நேர்ந்துள்ளது. ஆனல் இக்குறையை நீக்குகற்குச் சில முயற்சிகள் இப்பொழுது செய் யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடங்களில் இலங்கைச் சரிக் திசத்கைப் பாடமாக வைக் துக் கற்பிக்கல் இம்முயற்சிகளுள் முக்கியமானதாகும். இது நன்கு நிறைவேறுகிற்கு இளஞ்சிமுர் களும் இலங்கைச்சரித்திரக்கை எளிதில் அறிந்துகொள்ளக்கக்க சரிக்திசப் பக்ககங்கள் இன்றியமையாது வேண்டற்பாலன வாம். சரிக்திச ஆராய்ச்சிக் துறையில் உழைக்கும் அறிஞர்களே இக்ககைய புக்ககங்களை எழுதி உகவுகற்குரியர்.
இலங்கைச் சரிக்திரக்கை ஆராய்க்கறிக்க விற்பன்னர்களின் முகலணியிலுள்ள திரு. இராசநாயக முதலியாரவர்கள் இப் பணியை ஏற்று நடக்கற்கு எவ்வாற்றலும் தகுதியுடையவர்கள்.

ix
அவர்களது திறனை இலங்கையில் மாத்திரமன்றி இச்தியாவிலும் ஆராய்ச்சி வல்லுநர் வியந்து பாராட்டியுள்ளார்கள். தமிழ்க் காப்பியங்களுள் ஒன்முகிய மணிமேகலையிற் கூறப்பட்ட மணி பல்லவம் என்ற தீவை யாழ்ப்பாணத்துடன் இயைக் துக்காட்டி, புறநானூறு முதலிய சங்கநூல்களிற் குறிக்கப்பட்ட தொண்டை மான் இளக்திரையன் என்ற மன்னன் மணிபல்லவத்து 5ாககன் னிகையின்பால் சேர்ழ அாசனுக்குக் கோன்றிய் புத்திரன் என் றம், அக்காரணம்பற்றி அவ்விளந்திரையன் வமிசத்தினர் பல்ல வர் என்ற நாமம் தரித்தனர் என்றும் திரு முதலியாரவர்கள் கக்க ஆதாரங்களுடன் வெளியிட்ட ஆராய்ச்சி தென்னிந்தியா வின் பூர்வீக சரிகத்துக்குப் பெரிதும் துணையாயிற்று. பல்லவ அரசர்கள் பாரசீக தேசத்தினின்று வங்கவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர் மயங்கிக் கூறிய அசம்பாவிதக் கொள்கையை அக்ற்றிப் பல்லவர்கள் சோழர் மசபைச் சார்ந்த தமிழ் அரசர் களே யென்று திரு முதலியாரவர்கள் தெளிவாக காட்டிய கட் டுகை அவர்களது புகழைச் சரித்திர ஆராய்ச்சித்துறையில் என் றும் நிலைநிறுத்தும் பெற்றியகாகும். சிலப்பதிகாரத்திற் கூறிய கயவாகு மன்னன் இலங்கையில் ஆயிரக்தெண்ணுாறு ஆண்டு களுக்கு முன் ஆட்சி செய்த முகற் கயவாகு என்று விளக்கிக் காட்டிய கெளரவ பொன். குமாரசுவாமி அவர்கள் தமிழகச் சரிதத்துக்குச் செய்த குன்றியைப்போல் திரு.இராசநாயக முதலி யாரவர்களது ஆசாய்ச்சியும் தமிழ்மக்களால் எஞ்ஞான்றும் போற்றற்பாலகாகும்.
சில ஆண்டுகளுக்கு முன் திரு. முதலியாாவர்கள் புராதன யாழ்ப்பாணம் என்ற பெயருடன் ஒரு நூலை ஆங்கிலக்தில் வெளி யிட்டார்கள். சென்னைச் சர்வகலாசாலையில் இந்திய நாட்டுச் சரித்திரப் பேராசிரியப்பகவி வகித்திருக்கவரும், தமிழகச் சரிதக் துக்காகப் பெருக் கொண்டு செய்து வருபவருமான திரு. கிருஷ்ண சுவாமி ஐயங்காரவர்கள் அந்நூலைப் புகழ்ந்திருக்கலே அகன் சிறப்பை விளக்கும். ஆனல் அது ஆராய்ச்சி நூல் வகை யைச் சேர்ந்தது. அதில் திரு. முதலியாரவர்கள் யாழ்ப்பாணத்

Page 12
Χ
தின் சரித்திரத்தைக் கொடர்பு முறையிற் கூருமல், தாம் கொண்ட சில ஆராய்ச்சி முடிபுகளை விரிவாகவிளக்கிச் சொல்கின் ருர்கள். இக்காரணம் பற்றியும், ஆங்கில மொழி அறியாதார்க்கு அந்நூல் பயன்படாத கையாலும், திரு. முகலிபார வர்கள் தமி ழில் யாழ்ப்பாணச் சரித்திரக்கை எழுதும் கடனை மேற்கொண்டு இப்பொழுது அதனை நிறைவேற்றியுள்ளார்கள். く
ஈண்டு அவர்கள் கந்துள்ள யாழ்ப்பாணச் சரித்திசம் பல சிறப்புகள் அமையப் பெற்றிருக்கின்றது. ஏறக்குறைய இரு நூறு வருடங்களுக்கு முன் மயில் வாகனப் புலவர் யாத்த யாழ்ப் பாண வைபவ மாலையைப் பெரும்பாலும் கழுவிச் சமீபகாலக் தில் சில சரித்திரநூல்கள் தமிழில் எழுதப்பட்டிருப்பினும், அவை ஆராய்ச்சி முறையில் எழுகப்படாமையால் அதிகமாகப் பயன்படவில்லை. ஆராய்ச்சி முறையில் எழுதப்பட்ட ஒரு சில நூல்கள் யாழ்பாணச் சரித்திரம் முழுவகையும் விரிவாக விளக்க வில்லை. இங்ஙனமின்றித் திரு முதலியாரவர்களது நூல் யாழ்ப் பாணச் சரித்திரக்கைப் பூர்வ காலக் கொட்டு ஆங்கிலர் ஆட்சிக் காலம் வரையில் கொடர்பாக ஆய்ந்து கூறுகின்றது. இலங்கை யின் சிசோபாகமாகவும் தமிழகத்தின் ஒரு முக்கிய பகுதியாகவு முள்ள யாழ்ப்பாண நாட்டின் பூர்வீக வரலாற்றைக் திரு. முக லியாரவர்கள் சிங்கள மக்களின் சரிக்திரத்தோடும் தென்னிந்தி யத் தமிழரின் சரித்திரக்கோடும் இயைச்து மகாவமிசம் முகலிய சிங்கள நூல்களையும் சோழபாண்டி யாது கல்வெட்டுச் சாகனங் களையும், வைபவமாலையாதிக் கர்ணபரம்பரைச் சரிக்திரங்களு டன் ஆகாசமாகக் கொண்டு முறைப்படுக்தி விளக்கியிருக்கிருர் கள்; போர்க்தக்கேயர் ஆட்சியைப் பற்றியும் ஒல்லாக்கர் ஆட் சியைப் பற்றியும் அவ்விருசாதிச் சரிக்கிரகாரர்கள் எழுதிய வா லாற்றுக் குறிப்புகளை ஆய்ந்து அச்சரித்திரப் பகுதியை முடிக் துள்ளார்கள். இவ் யாழ்ப்பாணச் சரிக்கிர நாலில் திரு முத லியாரவர்கள் பழைய கமிழரது வாணிபச் சிறப்பைச் சங்க இலக் கியங்களைக் கொண்டும், யவனர்கள் எழுதிய சில நூல்களைக்
கொண்டும் விளக்கியிருப்பதோடு, யாழ்ப்பாணத் தமிழ் மக்

Χ
கள் காலகதியில் அடைக்க மாறுகல்களையும் ஆங்காங்குக் குறிப்பிட்டுள்ளார்கள். விரிவாக ஆராய வேண்டிய சில சரிக் திசக் குறிப்புகள் அதுபக்கத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வ.நுபக்கத்தில் திரு. முதலியாரவர்கள் பிற ஆராய்ச்சியா ளர் கொள்கைகளை மறுக்துக் தமது கொள்கைகளின் வலிமை யைச் சாதிக்க முயன்றிருக்கிருரர்கள்.
இந்நூலை ஈழமண்டலக் கமிழர்கள் மாக்திரமன்றி ஏனைய தமிழ்மக்களும் படிக்கல் அவசியமென ஈண்டு யான் வற்புறுக் திக் கூற விரும்புகின்றேன். போர்த்துக்கேயர் வருகச்குமுன் இலங்கை முழுவதும் யாழ்ப்பாணத்து ஆரிய சக்கரவர்த்தி ஆதிக்கக்திற்குட்பட்டிருக்கமை ஈ ழ ம ண் ட லக் கமிழ்மக் களது வெற்றிப் பாட்டை விளக்குவதாகும். யாழ்ப்பாணச் சரித்திரம் தமிழகச் சரிசித்துக்கு ஒரு பிரதான அங்கம் என்று கூறுகல் அமையும். இவ் யாழ்ப்பாணச் சரிக்திசக்கைப் பள் ளிக்கூடங்களிற் பயிலும் மாணவர்களும் எளிதில் அறிந்து பயன் பெறுமாறு திரு. முகலியாரவர்கள் இலகுவான கடையில் எழுதி யிருப்பதை யான் மிகவும் பாராட்டுகின்றேன்.
சு. நடேசபிள்ளை.

Page 13

யாழ்ப்பாணச் சரித்திரம்.
முதலாம் அதிகாரம்.
நாகர் காலம்.
இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பா ணம், முன்னுெரு காலக்தில், அதாவது கிறீஸ்துவுக்கு அநேக வாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவு களாக்விருந்தது. மேற்கேநாகதீவம், மணிகாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங் கப்பட்டபெருந்தீவும், கிழக்கே எருமைமுல்லைத்தீவு, எருமைதீவு என்றுபெயர் பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலக்தோறும் பூகம்பங்களின லும், பிரளயங்களினலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்ருயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப் பட்டது. + காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங் குடுதீவு, அனலைதீவு, நயினுதீவு, நெடுந்தீவு முதலிய
f சரித்திரகாலத்துக்குள்ளே, அஃதாவது கி. மு. மூன்ரும் நூற்முண்டிலே தில்ஸன் என்னும் நாகவாசன் கல்யாணியில் அரசாண்ட காலத்தில் சம்பவித்த கடற்கோளினுல் இலங்கை யின் மேற்குக்கரையில் ஒரு பெரும்பாகம் கடல்வாய்ப்பட்ட போது இத்தீவும் பிரிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னும் இருமுறைகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் பாகங்கள் கடல்வாய்ப்பட்டன, கி பி. 150 அளவிலும் காவி ரிப்பூம்பட்டினம் அழிந்ததும் ஒரு கடற்கோளினுலென்க.
யாழ்ப்பா
V6y
பிரிவுகள்

Page 14
( 2)
தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகு
களப்புக்
நிலப்பண்பு
கீரிமலை
திகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்ருக விருக்க சிறுதீவகம், களப்புக்கடலால் வடமராட்சி, தென்ம. ராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்
கப்பட்டது.
பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக் கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக் குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள் ளனவாயிருந்தன ; அன்றியும், மேலைக்கேசங்களி லும், சீனம்முதலிய கீழைத்தேசங்களிலு மிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழி யாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங் குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக் கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன.
இத்தீவுகள் வடபக்கக்திலே முருகைக்கற் பூச் சிகளினுல் உண்டாக்கப்படும் கற்பாற்ைகளினலும், தென்பக்கத்திலே சோளகக்காற்றினுல் முகிற் படலங் கள் போலக் கொண்டுவரப்படும மணலினுஆலும், விர வர உயர்ந்தும், அகன்றும் வருகின்றன. வங்காளக் குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிர ளால், யானையிறவுக் கடலின் கீழ்முகம் தார்ந்து, மேடு பட்டு, இப்போது யாழ்ப்பாணம் குடாநாடாய்விட் டது. யாழ்ப்பாணம், முன்னிருக்க சொற்பபாகங்கள் தவிர, மிகுதியானநிலம் முருகைக்கற்பாரின் மேலகே. யாழ்ப்பாணத்தின் வடகடற்கரையில் நிலக்தினின் அறும் கடலுட்பாயும் பல அருவிகளினல் இது துணி யப்படும்.
இவ்வருவிகளில் மிகவும் முக்கியமானது கீரிமலை யில் உள்ளது. இவ்வருவி புராதனகாலங்கொட்டு மிக வும் பரிசுக்க தீர்க்கமாகக் கொண்டாடப்படுகின்றது.

( 3 )
சாகுலம் எனும் இகன்பழைய காமம் t இகுலமென மருவிப் பின்தமிழில் கீரிமலையென்முயிற்று (நகுலம் -:கீரி), அன்றியும், நகுலமுனி யென்னும் முனிவர் சவஞ்செய்து, முன்னுெருசாபக்காற்பெற்ற கீரிமுகம் மாறப் பெற்ற தலமெனவும் ஐதீகமுண்டு.
இத்தீவின் ஒருபகுதி சிங்களக்தில் வலிகம என் ஆறுங், கமிழில் அப்பொருளையேயுடைய மணற்புரம், மணற்றி, மணலூர் என்றுஞ் சிலகாலங்களில் வழங் கப்பட்டகென அறியலாம். இத்தீவுகளிலும், இலங் கையின் மேற்பாகத்திலும், சரித்திரகாலத்துக்கு முக் தியே நாகர் என்னும் ஒரு சாதியார் குடியேறியிருந் தார்கள். இக்திவுகளுக்கு இப்போது கக்கபோடை யென்று அழைக்கப்படும் கதிரமலையே இராசகானி யாகவிருந்தது."
lேஸ்துவுக்கு 1500 வருடங்களுக்குமுன் வட இந்தியாவிலிருந்து அரசாண்ட பாண்டவர்களில் ஒரு வனகிய அருச்சுனன், தீர்த்த யாத்திரை காரணமாகக் திவ்விய தீர்த்த சேஷக்திரமான நகுலமலையைக் கொண் ட இம்மணிபுரத்திற்கு வந்தான் என்பதும், அங்கே
f "நாகுலம் நாம சம்சுத்தம் அஸ்கி ஸதானம் மகிதலே? என்பது கீரிமலையைப்பற்றிச் சூத சம்ஹிதையிற் கண்ட சுலோகம், "நாகுலம்’ ‘நகுலம்’ எனமாறிவழங்கிய காலக் தில், பண்டைவழக்கப்படி கட்டிவைத்த நகுலமுனியின் கதை பிற்காலத்தில் உண்மையென ஏற்கப்பட்டது. இதுபோலவே மாருதப்பிா வல்லிக்குக் குதிசைமுகமிருந்ததெனவும், அம்மு கம் அவள் பாம்பொன்றைக்கொன்று ஒருமுனிவருடையகழுத் தில் மாலையாகப் போட்டுச் சிரித்தபடியால், அம்முனிவரின் சாபத்தால் உண்டானதெனவும், பின் அம்முனிவர் சொன்ன படி கீரிமலையில் ஸ்நானஞ்செய்து சாபமீங்கினுள் எனவுங்கதை யொன்று உருக்கொண்டுஎழுந்தது.இவ்விதக்கதைகள் ஊர்களு *கும் மரங்களுக்கும், பறவைகளுக்கும், பூக்களுக்கும் புனைந்து பாவிக்கும் வழக்கம் கீழைத்தேசங்கள் எங்கும் இருக்கின்றன.
LUT JULI TGDMT த்தின் பண் Gonu 2No
நாகர் குடி யேற்றம்
கந்த ரோடை
அருச்சுனன் தீர்த்தயாத்
6

Page 15
சித்திர
Ganwes dir
நாகர்கொடி
நாகர்குலம்
நாகர்குடி யேற்றம்
( 4 )
யொரு பூங்காவனத்தில் தனியே உலாவிய சிக்திாாங் கதை யென்னும் காககன்னிகையைக் கண்டு காகல் கொண்டு அவளை மணக்கான் என்பதும், அவளுக்குப் பிறக்க சிக்திசவாகன் அரசனுயிருக்கபோது, அஸ்வ மேதயாகஞ் செய்வதற்காகக் திக்கு விஜயஞ் செய்க தன் தகப்பணுகிய அருச்சுனனைச் செயிக்கான் என்ப தும், அவனுடைய கொடிகள் சிங்கக் கொடியும் f பனைக்கொடியுமென்பதும், மகாபாரதக்கால் அறிய லாம். ஆகையால், அக்காலத்தில் இவ்வியாழ்ப்பாண மாகிய மணிபுரத்தில் வசிக்க சாகர் சீர்திருக்கமுடைய வர்கள் என்பதும், இங்கே அரசாண்ட நாகவர சன் புத்திரி, ஆரிய வாசகுமாரனுகிய அருச்சுனன் மனதைக் கவரவல்ல வனப்புஞ் சீரும் உடையவளா யிருங்காள் என்பதாம் ஒரு கலை.
காகர் மங்கோலிய வகுப்பைச் சேர்க்க திபெத் தோவர்ம (Thibeto-Burman) குலக்கவர்களென்றும், கி.மு. 4000 ஆண்டுகட்கு முன்னசே, மத்திய ஆசியா வினின்றும் இந்தியாவின் வடகிழக்குக்கணவாய் வழி யாக வந்து, இந்தியாவிற் குடியேறியவர்களென்றும் அவர்களுடைய தட்டை முக்கும், மஞ்சள் நிறமும் சிறுகண்களும், உயர்ந்தகன்ன எலும்புகளும், அற்ப மீசை தாடிகளும், அகற்கு அக்காட்சிகளென்றும், **இந்து சரித்திரம்' என்னும் நூலில், ஏ. கே. மாசும் தார் (A. K. Marumdar) என்னும் சரிக்திர ஆராய்ச்சி வல்லவர் எழுதியிருக்கின்றர். அவர்கள் ஆரியருடைய குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்கக் கென்னிந்தியா விலும் இலங்கையிலுங் குடியேறினர்கள். கிறீஸ்து வுக்குச் சிலவருடங்களுக்கு முன் மாதோட்டக்கரை * பிற்காலத்தில் மணிபுரமாகிய யாழ்ப்பாணத்தில் அா சாண்ட நாகவாசனின் சந்ததியார் இலங்கைச் சிங்கள வாச சாகிய பின்னும் தம்முன்னேர் பாவித்த சிங்கக் கொடியையே
கையாண்டுவந்தார்கள்.

( 5 )
யைச் சேர்ந்த ஜம்புலஸ் என்னும் ரோமகேசக் கடிமை யொருவன் அவ்விடத்தில் வசிக்க 5ாகாைக் தலையி அலும், புருவத்திலும், காடையிலும் மாக்திரம் மயி ருள்ளவர்கள் என்று விவரிக்திருப்பதும், அவர்கள் மங்கோலிய வகுப்பைச் சேர்க்கவர்கள் என்பதைக் காட்டும்.
இலங்கையின் மத்தியினுக் கெற்கினும் வசிக்க இயக்கர் என்னுஞ் சாதியாரும் புராதன காலக் திலே இமயமலைக் கணவாய் வழிகளால், ஆரிய ருக்குமுன், மத்திய ஆசியாவிலிருந்து வந்த "யூக்கி’ என்னும் மஞ்சள் நிற மங்கோலியரே என்றும், அவர் களும் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பக்கக்திற்கும் இலங்கைக்கு மேகினர்களென் அறும், *1800 வருடங்களுக்கு முக்திய கமிழர்’ என் அனும் நூலில் திரு. கனகசபைப்பிள்ளை அவர்கள் எழு தியிருக்கின்முர்கள். இப்போது இலங்கையின் கென் கிழக்குக் காடுகளில் வசிக்கும் வேடர் அற்ப மீசை காடியுடையவர்களென அறிவகால், அவர்கள், 5ாக, இயக்க குலத்தவர்களின் வழிக்கோன்றல்கள் என்றே ஊகிக்கவேண்டும். கி.பி. 400க்கும் 414க்கு மிடையில் இலங்கைக்கு வந்த பாஹியன் என்னுஞ் சீனப் பிரயா ணி, அக்காலத்தில் இலங்கை வாசிகளுக்குள்ளே பர வியிருந்ததென்று குறித்துப்போக்க பண்டமாற்று வழக்கம், இக்காலத்தும் இலங்கைவேடருக்குள் இருப்பகே, அகனவலியுறுத்தும்.
இவ்விருகுலத்தவர்களும் திராவிட வகுப்பைச் சேர்க் கவர்களென்று ஒருசிலரும், திராவிடருக்கும் ஆரிய ருக்கும் முக்திய பூர்வக் கணிக்குடிகளென்று பிறி கொருசாராரும் வேறு வேறு காரணங்கள் காட்டிக் கூறுவா.
பேரிதிகாசங்களாகிய இராமாயணத்திலும் மகா
பாரதத்திலும், இயக்கர் சாகர் என்னும்மிருகுலக்க வர்
இயக்கர்
வேடர்
வேடர் வழக்கம்
இதிகாசக் கூற்று

Page 16
நாகர் இயக் கரின் உரு வத் தோற் றம்
(6)
களைப்பற்றிப் பரக்கக் கூறியிருக்கலைக் காணலாம். அவ்விதிகாசங்கள் எழுதிய காலத்தில் நாகரை மனித சுபாவமுடைய சற்பங்களாகவும், இயக்கரைப்பேய்க் கணங்களோடு அடுத்த இராசஷசராகவும் பாவிக்ககா க வரையப்பட்டிருக்கின்றது.அகனைப்பின்பற்றி மானு டக் கலையும் பாம்பினுடலுங் கொண்டவர்களாகவும், பாம்பின் படங்களைப்போன்ற தலையணி உடையவர்க
ளாகவும் நாகரைச் சிக்திரிக்கது போலவே, சிங்களர்
இன்றும் நடச்தும்பேய்க் கூத்துக்களில் நடித்துக்காட்
டும் பாவனைபோல விகார ரூபமும் வக்கிரகங்கங்களுமு
மாந்தையில் அரசாண்ட நாகர்
இயக்க-நா க சம்பந்தம்
டையவராக இயக்கரையும் பழைய சுவர் ஒவியங்களி லும் கற்சிக்திசங்களிலுங் காட்டியிருப்பது சரித்திர ஆராய்ச்சியில் நினைவுகூரும் பகுதியிலொன்ரும்.
அயோக்தி அரசனுகிய இராமஞ்ல் கொல்லப் பட்ட இராவணுதியர் இயக்ககுலக்கைச் சேர்ந்தவர் களே. இராமாயணகாலக்தில், இலங்கையின் வட மேற்குக் கரையிலே யுள்ளதும், இப்போது மாகோட் டமென் றழைக்கப்படுவதுமான மாக்கை என்னும் நகரக்தில், நாகர் வகுப்பைச் சேர்க்க ஒவிய குலக்க வரும், தேவசிற்பியாகிய விஸ்வகர்மாவின் வம்ளக்க வருமாகிய கம்மியர் அரசாண்டு வந்கார்கள். இலங்கை யை அரசாண்ட இயக்கவரசனுகிய இராவணன்கேவி மண்டோதரியும்,அவன் சிறியகங்கையாகிய குபேரன் கேவி சித்திரசேகையும்,இம்மாங்கைநகரில் அரசுசெய்க கேவகம்மியரின் கன்னிகைகளே. முருகக்கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்கோணுகிய சூரபன்மனு டையகேவி பதுமகோமளேயும் இம்மாந்கைநகரக்கவ ளே. குபேரனிடத்திருக்க புட்பகவிமானமும், இராவ ணன் சீகையைக்கவர்ந்துவைக்திச்சென்ற ஆகாயவூர் தியும், இம்மாங்கைநகரின் கம்மியராற் செய்யப்பட்ட னவே, மாங்கையில் அரசாண்ட கம்மிய அரசர்கள்
பெருஞ்செல்வமும் கீர்க்தியும் பொருந்தினவர்களாயி

V I j
ருந்தமையாலன்ருே தென்னிலங்கை வேங்காாகிய இராவணுதியர் அவ்வோவியவரசர் வம்மிசத்தில் மண ஞ் செய்யலாயினர். இயக்க வரசர்கள் வலிகுன் றிப் பண்டைப்பெருஞ் சிறப்பருகிய காலத்தும், விஜ காந்தக்கோ யாாசன் இலங்கைக்கு வக்கபின்னரும், கிறீஸ்துவுக் ட்டை குப்பின் சிலநூற்ருண்டுகளாகவும், இம்மாங்கை அர சர், காந்தக்கோட்டைfயென்று பலதேசத்தவர்களாற் கொண்டாடப்பட்டதும், தூங்கெயில்S என்று பழந்த மிழ் இலக்கியங்களிற் பாராட்டப்பட்டதுமான இருப் புக்கோட்டையையுடையவர்களாயும், வாணிபக்திற் பெருஞ் செழிப்புற்ருேங்கியவராயும், வீரமுங் தியாக மும் பொருந்தினவர்களாயும், வாழ்ந்திருக்தார்களென் சித்திரச் முல், அவர்களாசியற் பெருமையும் புாைதவிர் சிறப்பும் ಪ್ಲೀಕ: அறையுக்கரத்ததோ! மாந்தையில் வாழ்க்க ஓவியகுலக் கார்செய்த சித்திரக் கொழிலினலேயே ஒவியம் என் லுஞ்சொல் தமிழ்மொழியில் வழங்கப்படுகின்றது.பிற் காலத்தில் மாங்கையிலிருந்து சிதறுண்டுபோன சிற்பி களும் ஒவியருமாகிய நாகர்குலக்கவர்கள் செய்க கைச்சித்திரங்களாகிய கற்சிலைகளுங் குகைஒவியங்க ளும் இன்றும் மேலைத் தேசத்தவர்களாற் புகழ்ந்து கொண்டாடப்படுவனவாய் இந்தியாவிலும் இலங்கை யிலும் பலஇடங்களிற் காணப்படுகின்றன.
பன்னெடுங்காலமாகப் பீனீசியர் என்னும் எபி இலங்கையி
ரேயதேசவாசிகள் இந்தியா இலங்கையுடன் கப்பல் ன் மேலைத் − தேச உறவு
ர் சீனப் பிரயாணியாகிய ஹியூன் திஸங்(Hiouen Thsang) எழுதிய நூலிலும், அரபிக்கதைகளிலும், மாந்தைப்பள் என் னும் நூலிலுங் க்ாணலாம்.
S புறநானூறு - 39, சிலப்பதிகாரம் . வாழததுக்காதைஅம்மானைவரி, பழமொழி - 49, சிறுபாணுற்றுப்படை -8182. கலிங்கத்துப்பாணி - ராஜபாரம்பரியம் - 17. மேற்கூறி டநூல்களின் அடிகளைக்கொண்டு அறியலாம்.

Page 17
9) $可母@TTP தானிகள்
புத்தபகவா ষ্ট্ৰেr on 6 Deb
புத்தபீடி
( 8 )
மார்க்கமாக வாணிபம் கடத்திவங்கார்கள். விவிலிய
நூலில், "ஒவிர்தேசத்திலிருந்து பொன்னும், வெள்ளி
யுக், தங்கமுங், குசங்குக், கோகையும், கொண்டுவ ரப்படும்” என்று சொல்லப்பட்ட ஒவிர்கேசம் ஒவியரா கிய நாகர் வாழ்க்க மாங்கையே. எபிரேய மொழி யில் தங்கக் தாக்கும் குரங்குக்கும் அகிலுக்கும் மயி லுக்கும் பாவிக்கப்படுஞ் சொற்கள் இபம், கபி, அகில் கோகை என்னுக் கமிழ்ச்சொற்களே. அதுபோ லவே அரிசி, இஞ்சிவேர், கறுவா என்னும் பண்டங்க ளையும், அவற்றின் தமிழ்ச்சொற்களையும் கிரேக்கர்
இலங்கையினின்றுங் கொண்டுபோனர்கள்.
ஒவியால்லாக மறுநாகர் வகுப்பைச் சேர்ந்த அர சர்கள் கதிரமலையாகிய கந்தசோடையிலும், எருமையூ சென்றழைக்கப்பட்ட எருமை முல்லைத்தீவிலுங், குதி ாைபலையிலுமிருக் கரசாண்டுவங்கார்கள். அல்லியரசா னியும், எழினியும், பிட்டங்கொற்றணும், குமணனும் குதிரைமலையிலும், ஆக்கை, ஆகனழிசி, நல்லியக்கோ டன், வில்லியாதன் என்பார் மாங்கையிலும், எருமை யூரன் எருமை முல்லைத்தீவிலும் இருந்து அரசாண் டமை பண்டைக் கமிழிலக்கியங்களாtலறியலாம்.
சாக்கிய புக்ககேவர் கமது சீவன காலக்தில் இலங்கைக்கு மும்முறைவந்தனமென மகாவம்மிசக்தி லும், அதில் இரண்டாம்முறை, மணிபல்லவமென்று தமிழ் நூல்களிலும் நாகதீவமென்று சிங்கள இதிகா சங்களிலுங் கூறப்படுகின்ற இத்தீவிலேயிறங்கி, இரு சாகவாசர்களது பிணக்கைப்போக்கி, அவர்கள் கத் தமக்கு புரிமையாக்கவேண்டிப் போர்புரிந்த மணிக் தவிசமர்ந்து, மூன்றுகோடி நாகர்களுக்குக் கனது கரு மக்கைப் போதிக்கனசென, மணிமேகல்ையிலும், மகா
t புறநானூறு 7, 58, 163, 168, 76, 379; அகநானூறு 36, 105. 143, 211 ம் பாடல்களாலறியலாம்.

(9)
வம்மிசத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது. இம்மணிக் தவிசு பிற்காலத்தில் இந்தியாவினின்றும் இலங்கையி னின்றுஞ் செல்லும் பல்லாயிர யாத்திரிகர்களுக்கு வணக்கத்துக்கேற்ற தூயபொருளாக மதிக்கப்பட்
(قری -سا
இலங்கைச் சரித்திரம், கலிங்கதேசத்திலிருந்து இங் குவந்திறங்கிய விஜய ராஜன் காலத்திருக்கே தொடங் கிய காகக் கணிக்கப்படும். கி.மு. 543-ம் வருடத் தில் புத்த தேவர் கிர்வானதசையடைந்த காளில் விஜ யன் இலங்கையிலிறங்கிஞனென மகாவம்மிசங் கூறி இம்,அங்காட்கு துறஆண்டுகட்குப் பின்னரே அவன்
விஜயன்
வருகை
வந்திருக்கலாமென்று துணியப்படும். கலிங்கதேசக்
திலே, சிங்கபுரஹந்தையரசாண்ட சிங்கவாகு என்பான், தனது புத்திரன் விஜயனது தீயொழுக்கங்காரணமாக, அவன்யுங் தோழர் எழுநூற்றுவரையும் மூன்று கப்பல் களிலேற்றித்தன் காட்டினின்றுக் துரத்திவிட்டான். விஜயகுமாான் ஏறிவங்க மாக்கலம் தாமிரபர்ணியென முன்னெருகாலத்திலழைக்கப்பட்ட இலங்கையின்வட மேற்குப் பகுதியிலோரிடக்திலும், மற்றையிருகப்பல் களிலொன்று 5க்கவாாக்தீவாக்தாத்திலும், மற்முென் நு மகிந்ததீவம் அல்லது மகிலதீவeென்னுமிடத்திலும் சென்றடைந்தனவென மகாவம்மிசத்திற் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனல் விஜயன் ஏறிவங்கமாக்க லம், இப்பொழுதுமாதோட்டம் என்றழைக்கப்படும் மாங்கையிலோ, அன்றித்திருக்கம்பலை என்னும் பெய ருள்ள இடத்தையுடைய கீரிமலையிலோ, வந்தடைந் திருத்தல் வேண்டும் என்பது எமது துணிபுt எனினும், பிற்கூறிய விடத்திலிறங்கியபடியாற்ருன், "கதிரைமலை யில் வசித்த நாகவரசனுடன் நட்புக்கொண்டு, இலங்
f இத்துணியின் காரணத்தை எமது (Ancient சains) என்னும் நூலில்" காண்க
2 ܗܝ

Page 18
( 10 )
கையிற் பலவிடங்களிலுங் கிலமாய்க்கிடந்த கோயில் கஃளப் புதுப்பித்தும் புதிய ஆலயங்களைக் கட்டுவித்தும் வந்தான்' என்னுங் கர்ன பரம்பரைக்கதை மயில்வா கனப் புலவரால் தமது யாழ்ப்பாண வைபவமாலையில் கொள்ளப்பட்டிருக்கின்றது. மூன்முவது மாக்கலஞ் சேர்ந்தவிடம் மகிலதீவமென்று பிழையாகவரையப் பட்டது. அது மகிஷதீவமாகிய எருமைத்தீவாக விரு க்க வேண்டும். அவ்விடத்திலிறங்கிய கலிங்கர் தாங்கள் சிங்கைநகர் விட்டுவந்த சகாாகிய சிங்கபுரத்தின்பெயரை அவ் விடத்துக்கிட்டுவழங்கி வந்த படியாற்முன், பிற்காலக் திலே அச்சகர் யாழ்ப்பாணத்தின் இராசதானியாய் வந்தபின், சிங்கைசகர் என்னும் பெயராலழைக்கப்ப ட்டது, இப்பெருசகர் அழிந்து மணலால் மூடப்பட்டி ருக்குமிடக்தைப் பருத்தித்துறைக்குக் கெற்கே வல்லி புரக்கோயிலுக் கணிமையில் இன்றுங் காணலாம்.
நாகர் இயக் விஜய குமாரன் வருவதற்குமுன் இலங்கையி கரின்சமயம் லிருக்க சாகரும் இயக்கருஞ் சைவசமயிகளாயிருந் தும், இயக்க அரசனுகிய இராவணன் சிவபக்தனு யிருந்தும், இயக்கர்களுக்குள் பைசாசவணக்கமே யதி கரித்திருக்கது. இக்காரணத்தால் இயக்கன் என்னும் பதம் சிங்களத்தில் பைசாசம் என்னும்பொருளைக் விஜயன் கொண்டது. விஜயகுமரணு மவனுடன் வந்த கலில் செய்த ஆல கர்களுஞ் சைவசமயிகளே. அகணுலன்ருே விஜயன் யப் பணி இலங்கையின் வடகரையிற் கீரிமலைச்சாாலிலே பிற் காலத்தினரால் சகுலேச்சுரமென வழைக்கப்பட்ட திருத்தம்பலேச்சுரம் என்னுஞ் சைவாலயத்தையும், தென்கரையிலுள்ள தெய்வந்துறையிலே சந்திரசேகரன் கோயிலையும், கிழக்கே கம்பலகாமத்திலே திருக்கோ ணேசர் கோயிலையும், கதிர்காமமாகிய கதிரமலையிலே முருகவேளுக்கோசாலயக்கையுங் கட்டுவிக்கதுமன்றி, மாகோட்டத்திற் கிலமாயிருக்த திருக்கேதீஸ்வரர்

( 11)
கோயிற் றிருப்பணியையுக் திருத்தமுறச் செய்வித் தான். திருக்கேதீச்சுசமும் சலாபத்திலுள்ள முன் னிச்சுரமும் விஜயனுக்கு முன் உள்ள புராதன ஆல யங்கள். இரர்வண சம்மாாத்தின் பின் இராம பிரான் முன்னிச்சுரத்திற்றங்கி அங்குறையும் பெரு மானை வணங்கிச் சென்றனமென ஒர் ஐதிகமுண்டு.
விஜயன், இவ்வாலயங்களைக் கட்டும் நோக்கமாகச் விஜயன்
சென்ற காலத்திற்முன், இயக்ககுலக்கொடியாகிய குமணம்
வேனியைச் சந்தித்து, அவளைமணந்து, அவள் துணை கொண்டு இயக்கவாசனை வென்று, தம்மன்னவென் னுமிடத்தை இராசதானியாக்கி, இயக்கர்களுக்கு அரசனுயினன். பின் குவேனியை வெறுக்து, அவ ளையும் அவள் வயிற்றிற்பிறந்த இருகுழங்கைகளையும் விலக்கிவிட்டு, போழ்ப்பாணத்துக்கதிரமலையிலாசாண்ட நாகவுரசன் மகளை மணந்தான். குலனும் நலனுக் தெரியாக இவ்வியக்கர்கோனுக்குப் பாண்டியன் தன் மகளை மணம்முடிப்பிக்கான் என்னும் சிங்கள இதிகாசக் கூற்று நம்புங்ககைமைத்தன்று. இதற்குப் பின் இலங்கையை அரசாண்ட பெரும்புகழ் படைத்த வென்றிசேர் வேங்கரும் பாண்டியனிடத்திற் பெண் எடுத்தாரில்லை! ஆனல் கதிரமலையிலுங் கழனியிலும் வசித்த நாகர்குலக்கலப்பே அதிகரித்துவந்தது. விஜய னுக்குப்பின் சில்லாண்டுகட்குள் இலங்கையரசர்கள், கலிங்ககுலம் நீங்க, நாகர்குலக்தவராஞர்கள்.
அக்காலத்தில், இலங்கையில் வசிக்க நாகரும் இயக்கரும் “எலு” வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கப்படும் 'ஈழு' வென்னும் நிறைவற்றபாடிையே பேசி வந்தார்கள். அதனுல் இலங்கைக்கு 'ஈழம்' என் அறும், "ஈழமண்டலம்’ என்றும் பெயர் உண்டாயது. “ஈழம்”**சீழம்' எனமருவிச், 'சிஹழம்” “சிங்களம்” எனமாறியது. "சீழம்' என்னும் பெயரிலிருந்தே
பாவை;
சிங்களநாம st 60müh

Page 19
அதுாாத ւկամ,
நாகர்குலப் பெயர்கள்
இலங்கை யிற் புத்த
சமயம்
( 12 )
*சீழம்தீப்" "சோண்டிப்” என்னும் அரபிய நாமங்க ளும், ஈசிலாங்" "சிலோன்" என்னும் மேலேக்கேயக் தவரிட்ட பெயர்களும் வந்தன. 'சிஹ” வென்னும் பாலிபாஷைச் சொல் “சிங்கம்’ என்னும் பொருளை யுடையதானபடியால், “சிஹழம்” சிங்களமாகமருவி யது அதிசயமல்ல. விஜயன் மிருகேந்திரனுகிய ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலானபடியால், அவன் வழிக்கோன்றினேரும் சிங்களவர் என்றழைக்கப் பட்டார்கள் என்னும் மகாவம்மிசக்கூற்று உண்மையு மின்றிச் சிங்களசாதியாருக்கோர் பெருமையுக் கராத வெற்றுரையாதல் காண்க.
விஜயனுக்குப்பின்னாசாண்ட அவன் குலக்கோ ன்றலாகிய பாண்டுவாசனுக்கு, மகதநாட்டிலிருந்து கொண்டுவந்த பெண்ணுடன் வந்த அரசிளங்குமா ரில் ஒருவனகிய அநுராதன் என்பான், அநுராத புரத்தை இசாசகானியாக்கினன். அவ்விடத்தையே பிற்காலத்தரசர்களும் இராசதானியாக்கியரசாண்டார் கள். அநுராதபுரத்தாசர்கள் யாழ்ப்பாணத்துக் கதிர மலையரசர்களுடன் நட்புரிமைகொண்டு விளங்கிய தோடு மணவுரிமையும் படைத்து வந்தார்கள். தேவ கம்பியதீஸ்ஸாவின் அன்னையும் மூத்தசிவ என்பவனின் இல்லக்கிழக்தியுமாகிய பெண் கதிரமலை நாகர் வமிசத்துதித்தவளே. 'திஸ்ஸன்’ ‘நாகன்’ என்னும் காகவமிசப் பெயர்கள், அக்காரணம்பற்றியே மூத்த சிவனின் பிள்ளைகளுக் கிடப்பட்டன.
வட இந்தியாவிலே மகதநாட்டை அரசாண்ட அசோகனும் இலங்கைவேந்தனகிய தேவநம்பியதிஸ் ஸனும் ஒரேகாலக்கவர்களே. புத்தசமயத்தை உலக மெங்கும் பரப்பவேண்டி அசோகன் செய்க பிசயக் கனங்களோ பல. அவன், சமயத்தினுண்மைகளைப் போதிப்பதற்காகப் பலபிக்குகளை நான்கு பக்கத்திலு

( 18)
முள்ள தேசங்களுக்கனுப்பினன். பிரபலபிக்குவா யிருந்த அவன்மகன் மஹித்தனென் போன் இலங்கை க்குவந்து, தேவநம்பியதிஸ்ஸனயும், அவுன் குடுப்பக் தையும், அவன் மந்திரி பிரதானிகளையுங், குடிசனங்க ளையும் புத்தமதத்தினராக்கியதுமன்றி, அவர்கள்ல னேகரைப் பிக்குகளாக்கியும் விட்டான். பெண்களி லுமனேகர் பிக்குணிகளாகவேண்டுமென்னும் ஆசையு
மஹிந்தன்
டையவனுய், அப்படிச் செய்விக்குமதிகாரம் கனக்
கில்லாமைகண்டு, அரசனிடஞ் சொல்லி அசோக லுக்குக்கானுபத்திய மனுப்ப வேண்டினன். திஸ்ஸன் அதற்கிணங்கிக், தன் பிரதானி ஒருவனைப் பலதியவியங் களுடனனுப்பி, அசோகனின் சட்பை வேண்டியது மன்றிப், புக்கதேவர்கீழிருந்து ஞானஒளியைப்பெற மேலே தண்ணிழல்பரப்பி கின்ற வெள்ளரசின் கிளைக ளில் ஒன்றும், கன்தேசத்துப் பெண்களிற் சிலரைப்பிக் குணிகளாக்குவதற்கு அதிகாரமுடைய ஒருபிக்குணி யையும் அனுப்பிவைக்குப்படி வேண்டினன். அவ்வே ண்டுகோளுக்கிணங்கி, வெள்ளரசின்கிளையொன்றைப் பொற்கலத்திலமைத்துப், புத்தபிக்குணியாயிருக்க கன் மகள் சங்கமித்தா என்பவளைப் பரிவாரங்களுடனும் அனுப்பினன். அவர்கள் ஏறிவந்த கப்பல்கள் யாழ்ப் பாணத்து வடகரையிலே இப்பொழுது சம்புக்திறை யெனப்படுஞ் சம்புக்கோவளக்தில் வந்திறங்கின. அவர்களின் வரவேற்புக்காகத் தேவநம்பியதிஸ்ஸனும் தன்பரிவாரத்துடன் வந்து, பாளையமடித்து, “சமுக்கா சனசாலை’ என்னுங் கட்டிடமுமமைப்பிக்திக் காக் திருக்கான், அவன், அவர்கள் வக்திறங்கிய பின், விழா க்கொண்டாடிக் கோலாகலத்துடன் கதிரமலைவந்து, அங்குக்கங்கிப், பூசகரிவழியாகப் புறப்பட்டுப் பதிஞன்காம்சாள் அநுராதபுரமடைங்கான். அக்
காலக்கரசர்கள் உலாப்போங்காலத்துப், பக்கரிட்டுக்
வெள்ளாக ରାଧା I ଶସ୍ତ୍
சம்புத் துறை
பூநகரி

Page 20
புத்தபள்ளி கள்
பறுளாய்
கதிரமலை
(14 )
கோசணமமைக்தூப், பூக்களினலலங்காரஞ் செய்து அவர்களைவரவேற்குமிடம் இது வாதலால், இது முன் பூதூக்கி என்னும் பெயருடையதாய்ப், பின் பூககரி யாய்விட்டது.
இன்னும் அவன், அநுராதபுரத்தில் நாட்டப் பட்ட வெள்ளரசின் வித்துக்களிலங்குரிக் கெழுக்க முதலெட்டுக் கிளைகளுள் ஒன்றைச் சம்புகோவளக் தில் காட்டினன். அதுவுமன்றிக் கடற்கரையில் ஒரு தாதுகற்பமும் அகற்கு அணிமையில் இப்போது திஸ்ள மஞவையென வழங்கப்படு மிடத்தில், திஸ்ஸமகா விகாரையென்னும் புக்க பள்ளியுங் கட்டுவிக்கான்" சுளிபுரத்துப் பருளா யென்னுமிடத்தில் மிகவும் முதிர்க்க வெள்ளரசும் புராதனக் கேணி யொன் றும் இப்பொழுதுமிருக்கின்றன. கடற்கரையிலே கோ துமளுவையெனப்படும் போதிமஞவையிலும், அழிந்து போன கட்டிடங்களின் கற்களும் ஒடுகளும் ஆங்காங் குச் சிகறிக்கிடக்கக் காணலாம். கடற் கரையிலிருந்து திஸ்ஸமளுவைக்கு வந்த அகன்றவிதி இப்போது உப யோகமின்றியிருப்பதையும், அவ்விடத்திருந்து மாத கலுக்கூடாக, இராசமுருக்கடிமருங்காக, மாகையை ப்பிட்டிக் கணிக்காய்க், கதிரமலைக்கு வழிபோன அடையாளங்களேயும் இன்றுங் காணலாம், தேவ நம்பிய திஸ்ஸன் கதிரமலையாகிய கந்தரோடையில் போசீனுவிகாரை” என்னுங்கோயிலையுங் கட்டினன். கதிரமலையாசரும் புக்கசமயிகளாய் அனேக புக்கபள் ளிகளையும், பிக்குகள் பிக்குணிகள் வசிக்கும் மடங்க
ளையும், காதுகர்ப்பங்களையுங் கட்டுவிக்கார்கள். அழி
ந்துகிடக்குங் கட்டிடங்களின் அடையாளங்களாலும்,
கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் கற்றாண்களிலுைம், பாவிக்கிடக்கும் ஒடுகளின் துண்டுகளினலும், கதிர
மலை யென்னுமிப் பழைய5கர் மிகவும்விசாலமானதும்,

( 15 )
அழகிய விதிகளையும் மாடமாளிகைகள் கூடகோ புரங்களையுமுடையதுமாய்க், கண்ணேக்கவுளும் வனப்பு வாய்க்ககாயிருந்திருக்கவேண்டுமென ஊகிக்கலாம்,
அநுசாகபுசத்தாசர்களின் ஆணை வலிமிக்க காலத் அத்தாம் திறைகட்டியும், அவர் வலிகுறைக்கஞான்று சுய அதிகாரத்தோடும் கதிாமலையாசர்கள் அாசுபுரிந்து வந்தார்கள். அநுராதபுரத்திலுங் கதிசமலையிலுமன்றி மேற்கே கழனியிலும், தெற்கே திஸ்ஸமகாமுமையி லும், கிழக்கே கொட்டியாரத்துக் கணித்தான கிரிநுவ சையிலும், மாத்தளைக்கு வடக்கே லேனகொறை என்னுமிடத்திலும் 5ாக இராசதானிகளிருந்தன. இவ் வரசர்கள் சம்பந்தங்களும் கலந்து செய்துவத்தனர். அநுமாதபுரத்திலே கலிங்கவாசர்குலம் விஜயனிலிருந்து ஐந்து தலைமுறைகளுக்குள் அற்றுப்போக, கலிங்களும் காகரும் கலந்த மிசிசகுலத்தசசர்களே அதன்பின் அரசாண்டு வந்தார்கள். தமிழரசரும் பலமுறைக ளில் அநுராதபுரத்தை வெற்றிகொண்டு அரசாண்டு வந்தார்கள். அதனுல் தமிழ்க்குடிகளு மிலங்கையின் குடியேறின. நாகரும் இயக்கரும் கலிங்கரும் கமி ழருங்கலந்தே சிங்களர் ஆயிஞர்கள், இலங்கைக்கு டிசனங்களைச் சிங்களர் என்னும் பெயரால் வழங்கக் தொடங்கியதுதொட்டு நாகர், இயக்கர், கலிங்கர் என்னும் நாமங்கள் வழக்கிறந்தன.
ஈழபாஷை, வடஇந்தியாவிலிருந்து வக்க புக்க சமயத்தைப் பற்றிய பாலி நூல்களின் பாஷைக்கலப் பாலும், கமிழ்ப்பாஷைக் கலப்பாலுங், கிறீஸ்துவுக் குப்பின் ஆயிரம்வருடங்களுக்குள், இலக்கணவரம்பு வாய்க்க சிங்களபாஷையாயிற்று. யாழ்ப்பாணத்திலே முற்காலக்திருக்க நாகர், சிங்களபாஷைக்குக் காயா கிய ஈழபாஷை பேசிவக்கபடியாற்றன், யாழ்ப்பா
ணத்திலுள்ள சில ஊர்க
ளுக காணிகளு மின்றுஞ்
禽T$@血Tá தானிகள்
சிங்களரின் தோற்றம்
சிங்களப்
lis 60G
சிங்களநாடி
p 60 LE இடங்கன்

Page 21
( 16)
சிங்களப்பெயருடையனவாயிருக்கின்றன. அப்பெ யர்கள் விஜயன் வரவுக்குமுன்னரே இடப்பட்டன வென்பதற்குச் சந்தேகமேயில்லை, கதிரகொடை என் லுஞ் சிங்களப்பெயர், கமிழிற் கதிரமலைஎன்றும், பின் பறங்கிக்காரர் காலத்திற் கக்கர்குடை என்றும், ஒல் லாந்தர் காலக்திற் கந்தசோடை என்றும் ஒடைக்கு றிச்சி என்றுக் திரிந்து வருவகாயிற்று.
d قنه இரண்டாம் நூற்ருரண்டுக் கொடக்கக்தில்
*E, a\cLl - அதுசாகபுரத்தில், முன்னர் வாசற்காாஞயிருந்து பின் னர் அரசனை சுபனென்பவனின்மகளை மணந்த வங்கானிக்கதிஸ்ஸனின் பிகா வாசவன் என்போன், வடக்கே (யாழ்ப்பாணம்) இருந்து வங்க இலம்ப கன்னனென்று மகாவம்மிசங் கூறும். இலம்பகன் னர் என்னும்பகம், கோளிலே கட்டுங் காதணிகளை யுடையவரென்னும் பொருளைக் கருகலால், அக்கா லத்தில் கதிரமலை யரசர் தமிழருடன் கலந்து விட் டனரென்பதும், அப்பெயர் இழிபாக இடப்பட்ட கென்பதுக் கோற்றும்.
கரிகாலனின் இக்திஸ்ஸன் காலத்திலே சோழவரசனகிய கரி
காலன் இலங்கைக்குப் படையெடுத்து வத்து வெற்றி கொண்டு, புக்கசமயிகளினுற் போற்றப்பட்ட புக்க கமண்டலக்கைக் கைக்கொண்டதுமன்றிப், பன்னீரா யிாஞ் சனங்களையுஞ் சிறைப்படுக்தி அவர்களைக் காவிரி யாற்றுக்கசையிலே கான் கட்டுவிக்க அணைக்கட்டில் üန်ရနီ၊ வேலைசெய்யும்படி விட்டான். இக்திஸ்ஸன் மகன
26th கிய கயவாகு பழிக்குப்பழி தேடுவான் வேண்டிச் சோழநாட்டிற்குப் படையெழுந்து போய், சோழனே வென்று, கன்நாட்டுச் சிறையினர் கொகையினிரு மடங்கு சனங்களைச் சிறையாக்கி, அவர்களை இலங்
கையின் பலபாகங்களிலுங் குடியேற்றினன்.

( 17 )
சேரன் செங்குட்டுவன் தன் தலைநகராகிய வஞ் கண்ணகித்
சியிலே கண்ணகிக்குக் கோயிலமைக் து விழாச் செய்த காலத்திலே, கயவாகுவையும் வரவழைப்பிக் திருந்தபடியால், ஆங்குச் சென்ற கயவாகு கண்ண கித்தெய்வத்தின் அற்புதங்களைக்கண்டு, இலங்கைக்கு வந்தவுடன், அக்கண்ணகிக்தெய்வ வணக்கக்கை உண்டாக்கிப் பெருவிழாச் செய்தான். யாழ்ப்பா ணத்தில் முதலாவதாகக் கண்ணகிக்குக் கோயிலமைக்க விடம் அங்களுக்கடவை எனப்படும் (அங்கன=அம் மன்). சிங்களநாட்டில் பத்தினிகெய்யோ எனவணங் கப்படும் தெய்வம் அக்கண்ணகியே. அங்கணுக்க. வைப்பூவலினருகே பன்னெடுங்காலமாக நின்றதும், ஒல்லாங்கர்காலத்து யானையால் உடைக்கப்பட்டதும், டக்டர் பவுல் பீரிஸ் அவர்களினல் சின்னுட்குமுன் கண்டெடுக்கப்பட்ட பாதங்களையும் கலையையுமுடை யது:ள்ய கற்கிலை அக்கயவாகுவின் சிலைஎன ஊகிக் கலாம். கயவாகுவுக்குப்பின் அவன் மாமனும் யாழ்ப் பாணவரசனுமாகிய மகல்லக்கசாகன் இலங்கைக்கு அரசனயினன். அதன்பின் கதிரமலையிலரசு செய்த வர்கள் இலங்கை அரசர்களுக்குப் பணிக்கேயிருந்தார் கள்.
மகல்லக்க நாகனுக்கு முன்னே பின்னே வளைவ ணன் என்னும் நாகவரசன் கதிரமலையிலாசு புரியுங்கா லத்தில், கிள்ளிவளவன் என்னுஞ் சோழவாசன், யாக் திரை காரணமாக மணிபல்லவக்திற்கு வந்து, நாகவச சன் மகளாகிய பீலிவளை என்பவள் மேற் காகல்கொ ண்டு, முன்னுள் அருச்சுனன் காககன்னியொருக்தி யை மணக்கபிசகாரம் அவளை மணந்து, ஒர் ஆண்மக வைப்பெற்றன். பீலிவளை கான்பெற்ற மகனைக்கம் பளச்செட்டியென்னும் வணிகனிடங்கொடுத்து, ےy 62 ன்தங்கையிடஞ் சேர்க்கும்படி கையடையாகக்கொ த்ெதாள். அச்செட்டியேறிப் போந்த கப்பல் காற்றி 3
தெய்வ வழி
பாடு
u藩蕊a° தேய்யேர
இலங்கை யாசர் நீாகர் குலமானது
சோழர்.நா Jsi 5 ovůj

Page 22
தொண்டை மான் இளந் திரையன்
uଚିୋଚ\ଶu†
Gun 2૭; தேச வியா
Lito ang
( 18)
குலடிபட்டுக் கரையிலேற்றப்பட்டு உடைந்து பிள்ளை யுங்கவறிப்போனபடியால்,
*கெடுகலமாக்கள் புதல்வனைக்கெடுத்தது
வடிவேற்கிள்ளி மன்னனுக்குரைப்ப மன்னவன் மகனுக்குற்றது பொரு.அ னன்மணியிழங்க காகம்போன்று கானலுங் கடலுங் கரையுக்தேர்வுN’,
கொண்டைக்கொடியாற் சுற்றப்பட்டுக் கரையிலிருங்க புதல்வனைக் கண்டெடுக்துக், கொண்டைமான் இள ந்திரையன் எனப்பெயர்வகித்துத், தக்கபருவத்திலே, தனகரசுரிமையிலொருபகுதியை அவனுக்குக் கொ டுத்துக், காஞ்சிபுரம் என்னும் நகரிலிருக்காசாளும் படி வைக்கான். அவனரசாண்டபூமி தொண்டை மண்டலம் எனப்பெயர்பெற்றது. இளக்திரையனுக் குப்பின் அரசாண்ட அவன் குலத்தவர்கள், அவனு டைய தாயின் தேசமாகிய மணிபல்லவத்தை விளங்க வைக்கும்படி, பல்லவரென்னுங் குலப்பெயரை வழங் கிச், சோழ, பாண்டிய, ஆந்திர,கலிங்க, ஈழகேசங்களை வெற்றி கொண்டு, கீர்த்திப்பிசகாபத்துடன் எழுநூறு ஆண்டுகளுக்குமேல் அரசாண்டிருக்கார்கள். யாழ்ப் பாணமும் அவர்கள் கொற்றைக் குடைக்கீழடங்கியி ருக்கதென்பகற்கு அங்கே வழங்கும் பல்லவராயன் கட்டு என்னும் ஊர்ப்பெயரும், நன்னி முகலிய ஆட் பெயரும், போக்கராயர் என்னுக் கெய்வப்பெயருஞ் சானறுகளாகும.
கிறீஸ்துவுக்குமுன் ஒரு நூருண்டு தொடக்கம் பின் நானூருண்டுகள் வசைக்கும், மேலைக்கேசவாசிக ளாகிய கிரேக்கரும் சோமரும் இந்தியா இலங்கைமுக லிய கீழைத்தேசங்களுடன் முக்கியமான வியாபா ரஞ்செய்துவந்தார்கள். கிரேக்க ரோமகேசங்களிலி ருந்துவரும் வர்க்ககர்கள் எகிப்திஓேஅலெக்ஸந்திரிட்"

( 19 )
5கருக்குக் கப்பல் மார்க்கமாகவந்து, எகிப்திற் கூடாக ஒட்டைகளிலிவர்ந்து பிரயாணஞ்செய்து, செங்கடலின் வடகரையிலேயிருக்கும் பெரிதயிசி என்னுங் துறை முகக்கைச்சேர்ந்து, அதிலிருந்து வங்கமேறிக், கடற்க ரையோரமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரு வது வழக்கமாயிருந்தது. அரபியர்கள்ே இம்மார்க்க மாய், கிரேக்கருக்கு முன் வரக்தொடங்கியவர்கள். மன்னரிலும் மாகோட்டக்திலுங் காணப்படும் பெ ருக்குமரங்கள் அரபியரால் கொண்டுவரப்பட்டனவே. கிறீஸ்துவுக்குப்பின் 50 ம் ஆண்டிலே அன்னியஸ்பு ளொக்காமஸ் என்னும் ரோமநகரான் ஏறிவக்க மரக் கலம் காற்றினல் அடிபட்டு அசாபியாவிலிருந்துசமுக் திரமார்க்கமாகக் குதிரைமலைவந்து சோர்ந்தது. அ
வன் குதிரைமலையிலிருந்து கதிரைமலைபோய், கன்தே
சக்தின் பெருமையைப்பற்றியும் அரசனின் மகக்த வக்க்ைப் பற்றியும், அவனுடன் செய்யக்கூடிய வியா பாரத்தின்பலனைப் பற்றியும் புகழ்ந்து கூறக், கதிரமலை யாசனும் மகிழந்து தன் அதிகாரியாகியவோர் ஆராச் சியாரை அவனுடன் சோமகேசக்கரசனிடம் கான பக்தியமாகவனுப்பினன்.
அக்காலத்தில் இலங்கையின் பிரசிக்க துறைமு கம் மாகோட்டம் என்னும் பெருந்துறையே. அகைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக் கடலுக்கூடாய்க் கீழைக்கேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீனதேசத்திலிருந்து வரும் மரக்க லங்களும் யானையிறவுக்கடலுக் கூடாகப் போக்குவ சவுசெய்வதுண்டு. அக்கடலிலே இப்போது பூசகரி எனப்படும் பூதாக்கியும், கல்முனை எனப்படும் கலக் கோடியும், நாவாக்துறையும், துறைமுகங்களாக விருக்கன. நாவாந்துறையிலிருந்து சங்கடம் என்னுங் கோணிகளிலே, முற்காலத்தில் ஆழ்ந்து மகன்றுமிருந்த வழுக்கியாறு வழியே கதிரமலைக்கு வியாபாசப் பண்
GT TID G5 சத்துக்குத் தானு பத்தி
யம்
யாழ்ப்பா ணப் பண் டைத் துறைமுகங் ਗ5

Page 23
'இறக்குமதி ஏற்றுமதி
காருகத் தொழிலும் பருத்தி விளைவும்
(20)
டங்களேற்றிச் செல்வதுண்டு. யாழ்ப்பாணத்திலுள்ள ஈாவாந்துறைக்கு இப்பொழுதுஞ் சங்கடகாவாங் துறை என்னும் பெயர் வழங்குவது கோக்கக்ககும். கதிரமலையே பலகேசவியாபாரங்களுக்கும் மத்திய ஸ்கானமாயிருக்கது. துகிலும், மிளகும், முத்தும், பொன்னும், அகிலும், அரிசியும், கறுவாவும், இஞ் சியும், வைாக்கற்களும், சங்கும் இலங்கையிலிருந்து பிறகேசங்களுக்கு எற்றுமதி செய்யப்பட்ட பண்டங் களாகும். பொன்செய்பாவையும், வயிரமும், அம்ப ரும், கர்ப்பூசமும், பட்டும், சந்தனமும் பிறகேசங்களி லிருந்து இங்கே வந்தன.
மாங்கைப்பகுதியிலும் யாழ்ப்பாணத்திலும் பருக் திஅதிகமாக விளைவிக்கப் பட்டபடியால், துணியுமதிக மாக செய்யப்பட்டது. *நோக்குநுழை கல்லாநுண் மைய பூக்கனிக், கரவுரியன்னவறுவை", "காம்ப்சொ
'லிக்கன்னவறுவை”, “ஆவியன்ன அவிர்நாற் கலிங்
கம்’, 'புகைவிரிக்கன்ன பொங்குதுகில்”, “கண்ணு
ழைகல்லா நுண்ணுரற்கைவினை வண்ண அறுவை’, "பாம்புபயந்தன்ன வடிவின் காம்பின் கழைபடுசொலி யின் இழைமணிவாரா ஒண்பூங்கலிங்கம்”, என்று புலவர்ர்களாற் பலபடப்புகழப்பட்ட மிகவும் மென்மை யான ஆடைகள் நுண்ணிய நூலால்செய்யப்பட்டன. சோமகேசக்துப் பெண்கள் இக்துகில்களுக்கு மிக வும் விருப்புடையவர்களாயிருந்தபடியால், இத்துணி
"வியாபாரம் மேலைக்கேசங்களடன் சிறப்பாக நடந்
დmy *ー
கது. நாற்று எஞ்சிய பருத்தி பிறதேசங்களுக்கும் எற்றுமதி செய்யப்பட்டது. அக்காரணம்பற்றியே
t பொருசர்ாற்றுப்படை-82 -83, சிறுபாணுற்றுப்படை. (236, பெரும்பாணுற்றுப்படை - 469. புறநானூறு- 388, 398, மண்ணிமேகலை- 28ம் காதை - 52 -53. மேற்கூறிய
நூல்களின் அடிகளைக்கொண்டு அறியலாம். "

( 21 )
யாழ்ப்பாணத்து வடகரைத் துறைமுகக்திக்குப் பருத்தித்துறை யென்னும் பெயரிடப்பட்டது. ஆங் கிலேய வரசாட்சி தொடங்கிய பின்னரும் மன்னர்ப் பகுதியிற் பருத்திச்செய்கை ஒர் ஐரோப்பியனின் மேற்பார்வையின் கீழ் நடக்கப்பட்டகானல், அக்கா லத்துப் பருக்திச்செய்கையின் பெருக்கம் எத்துணை யளவாயிருந்திகுக்குமென்பதை ஒருவாறு ஊகிக்கறி (u a rub. நால்நூற்கும் இராட்டினங்களும் ஒவ் வொரு வீட்டிலு மிருந்தன. ஆயிரம் ஆண்டுகளு க்கு முன் பிறகேசங்களுக்குப் பருக்தியுக் துகிலும் ஏற்றுமதிசெய்த விங்காடு, இப்போது கணக்குவேண் டிய புடைவைக்காகப் பிறதேசங்களை சோக்கிக் கை கூப்பி நிற்பது கற்கால நவீன நாகரீகக்தின் கெடுகாலப் பயனென்றே சொல்லவேண்டியது! அக்காலத்தில் பொன்னணிகளுடன் சங்குககைகளும் பெரும்பாலும் அணியப்பட்டு வந்தன. பின்னுட்களில் சங்குசகைகள் புறக்கணிக்கொதுக்கப்பட்டபடியால், நாற்றுக்கணக் கான கைக்கொழிலாளர் சீவனம் செப்பும் வருவா யற்றனர்.
மகல்லக்கசாகனின் மகனுகிய கனிட்டதிஸ்ஸன் என்பவன் (கி. பி. 165-193) அதிசாகபுசக்திலசசு செய்தகாலத்தில், கதிர்மலையிலிருக்க பெரிய பள்ளி யின் கட்டிடக்கைக் திருக்தியமைக்கான். வொஹ ரிக்கதிஸ்ஸன் காலத்தில் (கி. பி. 215.237), அவன் மந்திரியாகிய முகநாகன் என்பவன், சளிபுரத்தில் திஸ்ஸவிகாரையைச் சுற்றி ஒ ருமதில் கட்டுவிக்கான். அரசனும் கண்ணகி க்கோட்ட க்திற்கு திrைசரிச் செலவுக்கு வேண்டிய பொருள் விடுக்க துமன்றி, நாகதீவதுணை திஸ்ஸமகாவிகாரை யென்னும் பள்ளி கஃாச்சுற்றி மதில்களுங் கட்டுவிக்கான். வொஹரி க்கதிஸ்ஸனின் தம்பியாகிய அபயராகன் என்பவன்,
பருத்தித்
56),
uutifj1-ja tyrisi) புத்த ஆல பங்கள்

Page 24
(3.Nfiti கன்னர்
ரூர் சங்க போதியுங் குமணனும்
(22)
தனது கமையன் தேவியுடன் தான் கூடாவொழுக் கம் புரிக்கது வெளிப்பட்டமையால் பயந்து, வல்லு வெட்டிக் துறைக்குப்போய், அங்குகப்பலேறி இக் தியா சென்று, கமிழ்ச்சேனையொன்றைக் திரட்டிப், பின் இலங்கைச்கு வந்த, சமையனை வெற்றிகொண்டு, எட்டுவருடமாசாண்டான்.
அநுராகபுரக்கிலசசாண்ட நாகவரசர்களிற் பின் னவனகிய விசயன் என்பவனைக்கொன்று யாழ்ப்பா னத்திலிருந்து வக்க இலம்பக்கன்னராகிய சங்கக் திஸ்ஸன், சங்கபோதி, கோகபயன் என்னும் மூவரும் ஒருவர்பின்னெருவராக அரசாண்டார்கள். சங்கக் திஸ்ஸன் என்பவன் (கி. பி. 248-252) சம்புப்பழம் தின்பகற்காக, பாசீனதீவாகிய யாழ்ப்பாணக்திற்குக் கனது அங்கப்புசப் பெண்களுடனும் மந்திரிபிரதானிக ளுடனும் போகும் வழக்சமுண்டு. அவன் அங்குச் செல்லுங்காலமெல்லாம், அவனுக்குப்பங்கர் அமைச்து உபசாரம் செய்யவேண்டிய குடிகள், அப்படி நெடுநா ளும் செய்ய ஆற்றகவசாய்ப் பழங்களிலே நஞ்குட் டிவைக்க அவனுண்டிறக்கான். அவனுககுபபின வந்த பூரீசங்கபோதி யென்பவனைக், கோகபயன் யாழ்ப்பாணக்திலிருந்து சேனையொன்றுடன் வந்து துசக்திவிட்டு அரசு புரிந்தான். பரீசங்கபோதி வியாங் கொடைக்கு அணிமையிலுள்ள ஒரு பள்ளியிலொ ளிக்திருக்கான், கோகபயனே அவன் கலையைக் கொய்து வருபவனுக்கு ஆயிரம்பொன் பரிசுகொடுப் பதாகப் பிரசிக்கள் செய்திருக்கான். இகையறிக்க கயவனெருவன் சங்கபோதியிடத்திற்குச் சென்ற அன்புபாசாட்டி உண்டியுகவப்பெற்றுப், பின்தியாகங் கேட்டான். உடனே சங்கபோதி, கோகபயன் விளம்பரப்படி விலையைப்பெறுகவெனச்சொல்லிக், க rைத உடைவாளாற் சிசக் கைக்கொய்து கொடுத் தான். பூரீசங்கபோதி கனக்கு நூருண்டுகட்கு

(23)
முன் குதிரைமலையிலிருந்து குமணனுடையர் வள்ளற் றன்மையைப் பின்பற்றிஞனென்றே நினைக்கவேண் டிக் கிடக்கின்றது.
சகவருடம் 358 க்குச் சரியான கி. பி. 436-ல் குளக்கோட்டன் என்னும் ஒர் இந்தியவரசன் திருக் கோணேசர் மலைக்குச் சென்று, கோணேசர் கோயி ஃலப் பெருப்பிக் துப் புதுக்குவித்து, அநேக மானியங் களேக் கோயிலுக்குச் சாதனஞ்செய்து, கம்பலகாம வ கிலங்களுக்குநீர்ப்பாய்ச்சும்பொருட்டுக் கந்தளாய் نة لان என்னும் பெருங்குளக்கையுங் கட்டுவிக்கான். அக் காலத்தில் அதுசாகபுரத்தில் அரசாண்ட பாண்டு என்னுக் தமிழரசன், சைவசமயிகளின் வேண்டுகோ ளுக்கிணங்கி, புண்ணிய தீர்த்த ஸ்கலமாகிய கீரிமல்க் கணிக்காயுள்ள் விடங்களில் மீன்பிடித்துக் கருவா டாக உலர்த்தும் முக்குவர்களை அவ்விடங்களினின் ஹக் துசக்திவிடும்படி, யாழ்ப்பாணம் போயிருக்கான். அவனற்றுரத்தப்பட்ட முக்குவக்குடிகள் மட்டக்க ளப்புக்கு அணிக்காயுள்ள இலங்கையின் கிழக்குக்க ரையிற் குடியேறிஞர்கள். அவர்களின் பிரகானிக ளாகிய உஸ்மான், சேந்தன் என்பவர்களின் பெயர் கள் உள்மான்துறை, சேங்கன்களம் என்னுமிடப்பெ யர்களோடு சேர்ந்து வழங்கப்படுகின்றன. குளக் கோட்டனின் பிரயக்கனங்களைப்பற்றிக் கேள்வியுற்) பாண்டுவின் மனைவி, குளக்கோட்டன அவனிருக் தம் துசக்திவிடும்படி மக்திரியை அனுப்பினுள். மச் திரி குளக்கோட்டனின் வேலைகளைப்பார்க் த அதிச யிக்கவணுய், அவன்சேனயைக் கண்டுபபந்து, அவ ணைப்புகழ்ந்து திரு. பினன்.
* குமணனைப்பாடிய பெருஞ்சித்திசஞர் தகடூர்வென்ற அசி யமான் நெடுமானஞ்சி காலத்தவாாகையாலும், அக்நெடுமா னஞ்சியையும் சேரன் செங்குட்டுவனையும் பாணர் பாடியிருப் பதாலும், செங்குட்டுவன் முதலாங் கயவாகு காலத்தஞைதை ய"லும், குமணனுங் கயவாகு காலத்*வினே.
குளக்கோ ட்டன் திருப் பணி
கிழக்குக்க ாையில் முக் குவர் குடி யேற்றம்

Page 25
வன்னியர் அதிகாரம்
பரீநாகன் (ခီ),urယ်(ဓါ'
சிங்களவர்
· JoŘ 2.ČLI கையுந் தமி ழரின் go tui aph
( 24 )
குளக்கோட்டனே திருக்கோணேசர் கோயி லுக்கு அதிகாரிகளாக வன்னியர்களைக்கொண்டுவந்து
நியமிக்கான் என்பது நம்பொனுக்கூற்றேயாம். பிற்கா
லக்தில் சோழ பாண்டிய சேனைகளுடன் வங்க போர் விமராகிய வன்னியர் சிலர் இலங்கையிலே கங்கிக்கோ யிலதிகாரக்கைக் கைப்பற்றியதுமன்றி, மன்னர்மு தல் திருக்கோணமலைவரையும், யானையிறவு முதல் காட்டுக்கம்டளை வரையுமுள்ள பரங்ககேசக்தின் அதி காரிகளாயுஞ் சிற்றரசர்களாயுமிருக்கார்கள். யாழ்ப் பாணக்கரசரினதுஞ் சிங்களவரசரினதும் அதிகாசங் கள் குறைங்ககாலத்திற்ருன் இப்பகுதிகளிலரசுரிமை வகிக்கார்கள். வன்னியரின் ஆட்சிக்குளிருக்கபடி யால் அக்கேசம் வன்னி நாடெனப்பட்டது.
இரண்டாம் அக்கிரபோதி அரசன் கதிரமலையில் ஒரு புக்கபள்ளி கட்டுவிக்கான். சீலமேகவண்ணன் காலக்திலே (கி. பி. 614-823) கதிரமலையரசஞகிய பூரீ நாகன் என்பவன் இந்தியாவில் பல்லவரைசனுகிய சிங் கவிஷ்ணுவினுடைய உதவிகொண்டு அவன்சேனைக ளுடன்வந்து சிங்களவரசனையெதிர்க்கான். அப்போ ரில் அவன் உயிரிழந்ததுமல்லாமல், அவன் படைவி
சர்காமும் பிடிக்கப்பட்டுப் புக்கபள்ளிகளுக்குச்சிறை
களாகவுமனுப்பப்பட்டார்கள். கான் ஒருகாலத்தும் இலங்கைக்குப் படையெடாதிருந்தும், சிங்களவர சனை வென்றகாகக் காசாக்குடிக் காமிரசாசனத்தில் சிங்கவிஷ்ணுவால் வரையப்பட்டது இப்போரைக் குறிக்கேயாம்.
»fare G v .8 - م . . . ح A : ع அககாலகதில, சுங்கள வாசாகளுககுளளே உட பகைவிளைந்து கமிழ்ச்சேனைகளினுதவிகொண்டு அவர் கள் ஒருவரோடொருவர் இகலிப் போர்புரியலாயி னர். இருபகுதியாரின் சேனைகளையுங் காப்பாற்றப் புக்கப்பள்ளிகளின் பொருள்களெல்லாங் கவரப்பட்

டன. என்முலும், சின்னுளில் சிங்களவரசருடைய மந்திரி பிரதானிகள் தமிழரானதுமன்றி, அதிகாரத் திலுக் தமிழர் மேற்பட்டார்கள்.
இரண்டாங்காசியப்பன் (கி. பி. 652 - 661) இறந்தபின் அரசெய்திய கப்புலன் (கி. பி. 661. 664) தமிழதிகாரிகளை நீக்கத்தொடங்கியபொழுது, டாக்கோப திஸ்ஸனின் மருகனகிய ஆக்தடாத்தன் என்பவன் இந்தியாவுக்குப்போய்க், தமிழ்ச்சேனையு டன் வந்திறங்க, இலங்கையிலுள்ள தமிழரெல்லோரும் அவனுடன்சேர்ந்து, அரசுரிமையை அவனுக்குக்கொ டுத்து, இரண்டாம் டாக்கோபதிஸ்ஸன் என மகுடஞ் குட்டினர்கள். பின்னுஞ் சிலகாலத்தின் பொலன்ன அறுவையாகிய புலத்திநகரத்தில் முதல் அரண்மனைவ குத்த நான்காம் அக்கிரபோதியாசனிறந்தபின், பொத்
கக்குட்டன் என்னும் தமிழ்ப்பிரதானியின் அதிகாரம்
மேற்பட்டபடியால், இரு சிங்களவரசர்களுக்கு முடி குட்டி, அவரை ஒருவர்பின் ஒருவராகப் பெயரளவில் மாத்திரம் அரசர்களாகவைத்துத், தானேயரசு செய்துவந்தான்.
இரண்டாங் காசியப்பன் மகனுகிய மாணவர் மன் என்போன், சிங்களவரசர்களுக்குப் பயந்து சில காலம் யாழ்ப்பாணத்தில் மறைந்திருந்து, பின் இந்தி யாசென்று, பல்லவ அரசனுகிய முதலாம் சாசிக்கவர் மனுக்குக்கீழ் உக்தியோகக்கமர்த்து, அதிகாரியாயி ருந்தான். இவன் காசிங்கவர்மனின் படைத்தலைவ ஞயிருந்த சிறுக்கொண்டருடன் 'தண்டுபோய் வட புலத்து வாதாவிக் கொன்னகாங் துகளாக்"ப் பொ ருது கன் வீரக்கைக் காட்டியபடியால், பல்லவ வர சனும் இவனுக்கு இருமுறை சேனைகளுகவி இலங் கை அரசனை வெல்லும்படி அனுப்பினன். இசண் -ாம் முறையில், யாழ்ப்பாணத் துறைமுகமொன்றி
மாணவ்ர்ம னின் இலங் கைவெற்றி

Page 26
(26)
லிறங்கி, அத்தேசத்தை வெற்றிகொண்டு, அநுராக புரஞ் சென்று, இரண்டாம் ஆக்கடாத்தனையும் அவ ணுடனுதவிக்கு வந்த பொத்தக்குட்டனேயும் வென்று, கி. பி. 668-ல் இலங்கையரசனுயிஞன். பல்லவர்க ளுக்கமைந்து சிற்றரசர்களாயிருக்க முக்கர்ையர் குல த்தவனகிய பெரும்பிடுகு முக்கரையன் வைசன் மாறன் என்ப்ோன், மணலூரை வெற்றிகொண் டதெனச் செதுக்கிய கற்சாசனமொன்று செங்களை யென்னும் ஊரிலிருக்கின்றது. f அம்மாறன் மாண வர்மனுக்குக் கொடுத்த பல்லவசேனைக் கதிபதியாய் வந்து, மணலூராகிய யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதை அச்சாசனங் குறிக்கும்.
ேேபேய் fபுண்ணளைந்து கையூம்பப் போர்மனலூர் வென்றதே மண்ணளைர்த சீர் மாறன் வாள்?
எனச்சாசனத்திற் கண்டது.

இரண்டாம் அதிகாரம்,
கலிங்கர் காலம்
கி. பி. நாலாம் நூற்றண்டு தொடக்கம் எட டாம் நூற்றண்டு முடியும் வரையுமிருக்க யாழ்ப் பாணக்கரசர், சிலகாலங்களிற் றனியரசாயுஞ் சில
காலங்களில் அநுராதபுரத்கரசர்களுக்கு அடங்கியு
பாசாண்டார்களென்பதும், முன்காகராயிருந்து பின் சிங்களவரசரான மிசிசகுலக்கைச் சேர்ந்தவர்களென் பதும், நாடெங்குங் கிலமாய் விளங்கும் புத்தபள்ளி களின்சான்றல் அவர்கள் புக்தசமயத்தைச் சேர்ந்த வர்களென்பதும் அறியக்கிடப்பதன்றி, அவர்கள் பெ யர்களாதல், அவர்கள் அரசாட்சிசெய்த காலத்துண் டான விசேட ஊர்ச்சம்பவங்களாதல் தெரியவில்லை. முறைக்குமுறை பல்லவ அரசர்களாலடிக்கப்பட்டு,
அவர்களுக்குத் திறையுங்கொடுத்துவந்தவர்களாகவும்
ஊகிக்கலாம். எட்டாம் நூற்முண்டிலே பல்லவர்வலி யும் அநுராதபுரத்துச் சிங்களவரசர் வலியுங் குன்றின படியால், அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கவனியாது விட்டார்கள் போலும் ! யாழ்ப்பாணத்திலும் சிற்றர சர்கள், சக்தியற்முே அன்றி வழித்தோன்றல்களில் லாமலோ, அவர்கள் சந்ததி தலைகாட்டாதடங்கின.
இதையறிந்த கலிங்கவரசன் உக்கிரசிங்கன் என் போன், கி.பி. 785-ல் கதிரமலையிலிருந்த மணிக்கவிசை வுேளவி, அதிலிருந்து இலங்கையின் வடபாகக்கை அரசு செய்துவந்தான். அவன் விஜயராசனின் வமி சத்தைச் சேர்ந்தவனெனறும், வடதேசத்திலிருந்து பெரும்படையுடன் வக்க சன் என்றும் வைபவமாலை
(g stalt L.
காலம்
உக்கிரசிங் கன்

Page 27
மாருதப்பிா வல்லிவாவு ம், அவள் tn6öwtpử
un TGÁSŮL-L ாம் கத்த கோட்டம்
காங்கேயன்
துறை தாம விளக்கம்
(28 )
கூறும். ஆனல் அவன் கலிங்க தேசத்திருந்து வங்க வன்முனே, அல்லது கதிரமலையின் விவரங்களை இல குவிலறியக்கூடியதும், விஜயசாசனுடன் வந்த கலிங் கர் குடியேறியதுமான அண்ணிய சிங்கபுரத்தலைவனே) என்று தெரியவில்லை. அவன் சின்னுட்களுக்குள் கதிரமலையை விடுக்திச் சிங்கைககரைக் கன் இசாசகா னியாக்கியதே, பிந்தியதை உண்மையென ஒருவாறு நிலை நிறுத்தும்.
அவன் கதிரமலையிலிருக்கரசாண்ட காலத்தில், மாருதப்பிரவல்லி என்னுமோர் அபசகன்னிகை இக் தியாவினெரு பகுதியினின்றுக் தன் பரிவாசங்களு டன், தீர்த்தயாத்திரை காரணமாகக் கீரிமலைக்கு வந்து, குமாரத்திபள்ளமென்னுமிடத்திற் பாளைய மடித்துக், கீரிமலையில் நீராடிக்கொண்டு, தன் பாளையத்துக் கணிக்காய்க் கக்கவேளுக்கொருகோ யில் எடுப்பித்தாள். அப்படியிருக்கும்பொழுது உக்கிரசிங்கன் அவள்மேற்கொண்ட காதலினலோ, அல்லது கன்னரச குடும்பத்தைப் பெருமைப்படுக் தும் கோக்கத்தினலோ, ஒரிசவு அவள் கூடாரத்துட் புகுத்து, அவளைப்பலவக்கமாகக் சன் கதிரமலைக்கு எடுத்துச்சென்று, அவளை மணந்தான். அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி, உக்கிரசிங்கன், மாவிட்ட புரத்தில் அவளால் தொடக்கிய கக்கவேள்கோட்டக் தைக் கட்டிமுடிப்பித்து, இந்தியாவிலிருந்து அக்கோ யிலுக்கு வேண்டிய விக்கிரகங்களையும் பூசைசெய்யக் தில்லைவாழந்தணர்குடியில் பெரியமனத்துள்ளார் என் லும் விப்பிரனையுமழைப்பிக்,த, ஆனிமாசத்து உக்கர நாளில் கொடியேற்று விழாவையுஞ் செய்விக்கான், முன் புக்கசமயிகள் காயா யாக்கிசைசெய்வதற்காகச் கப்பலேறுக் துறையாகவிருக்க காயாக்துறை, அல் லதி காசாத்துைற என்பது, காங்கேயனென்னும் காடி

(29)
முடைய கந்தவேள் சிலை வந்திறங்கியபின்னர் காங் கேயன்துறை யென மாறிவழங்குவதாயிற்று. பெரிய மனத்துள்ளாரின் சங்கதியாரே இன்றும் மாவிட்ட புரக் கந்தவேள் ஆலய சொந்தக்காசராயும் அருச்ச கர்களாயுமிருக்கின்றர்கள்.
இதற்குச்சிலகாலத்திற்குப்பின், உக்கிரசிங்கன், காகவாசர்களுக்கு அநேகவாயிசவுாண்டுகளாகக் கலை நகராகவிருந்த கதிரமலையைவிட்டுச் சிங்கபுரமாகிய சிங்கைசகரைக் தன் இராசதானியாகவுக் தலைநகராக
வுஞ் செய்கான். தன்னினத்தவர்களுஞ் சனக்கவர்க
ளுமாகிய கலிங்கர்அவ்விடச்திற் குடியேறியிருக்கபடி யாலும், கடற்கரைத்துறைமுகமாகவிருக்கபடியாலும், கான் சிவவழிபாடுடையவனனபடியாலும், புக்கபள்ளி
o கள் கிறைந்திருந்தகதிரமலையிலுஞ் சிங்கைடுகளே சிறந் ககென நினைக்கான்போலும், அவ்விடக்தில் அவனரசு செய்யுங்காலத்தில், நரசிங்கன் என்னும் ஓர் ஆண்மிக வும் செண்பகவதி என்னும் ஓர் பெண்மகவும் பிறக் கார்கள். மகனை இளவரசனுக்கினன். உக்கிரசிங்கன் இறந்தவுடன் இள வரசனகியமகன் ஜெயதுங்கபர ராசசிங்கன் என்னும் காமக்துடன் அரசாண்டான்.
அவன் அரசியற்றும் நாளிலே யாழ்ப்பாடி என்னும் பாணகுலக்கானெருவன், பரிசில் பெறுவான் வேண்
f'சிங்கை நகர்’ என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ, அவருக்குப் பின் எடெழுதியவர் எவரோ, “செங்கடகருகர்’ என்று வைபவமாலையில் மாற்றிவிட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் செங்கடக நகர்’ என்னும் நகர் கனவிலும் அறி யப்படாத தொன்று என்பதை அவர் அறியார் போலும்,
சிங்கைதகர் (Ꮛ iI ᏓᏧ ᏧᏂᎷ Ꮝ !!!.!!! !!! !!}}
ιιιτάι)
1637 5 in
செங்கடகரகர், செங்காடன் நகர் என வாளா கூறும் ஜோன்
வைத்தியர் அர்சகர், ஒன்றற்கொன்று திரிபடைதற்குச் சிறி e ..
துஞ் சம்பந்தமில்லாத சிங்கை நகராகி, நல்லூ சாகிப் பின் கண்
டியாவசற்கு அவர் கூற்றே ஆதாரம் போலும்.

Page 28
வரகுணன்
வேற்றி
( 30 )
டி அரசனவைக்களம்புக்கு, யாழ்வாசித்து, அதன் மாட்டுக் கனக்குள்ள பேராற்றலைக் காட்டினன். அர
சனும் அவ்வியாழினின்றும் எழுந்த கீத வின்பக்திலீ
டுபட்டுத், கன்கேசத்துத் தென்கோடியிலிருந்ததும், இப்போது கரையூர், பாசையூரென்றழைக்கப்படுவது மாகிய மணல்மேட்டைப் பரிசிலாகக் கொடுத்தான். யாழ்ப்பாடியு முவகையுடனேற்றுக்,கன்னூர் சென்று, கன்குலக்கார்களாகிய சிலபாணர்களைக் கொணர்ந்து, மேட்டைத் திருத்திக்குடியேற்றினன். அவனும் அ வன்குலக்காருக் குடியேறிய இடம் யாழ்ப்பாணம் என்றழைக்கப்பட்டது. பாணரிற்சிலபிரிவினர் மீன் பிடிக்குக் கொழிலுடையவர்களானபடியால், ஆங் குக் குடியேறியவர்களுமத்தொழிலையே செய்துவச் தார்கள். நெய்தல் நிலமாக்கள் வசித்தபடியால் இக் கிராமங்களுக்கு யாழ்ப்பாணப்பட்டினம் என்னும் பெயர் இடப்பட்டது. அவ்விடம், பின்னுளில் பிற தேசப்பிரயாணிகளின் கப்பல்கள்கட்டுந்துறையாகி, யாழ்ப்பாணத்துறை, யாழ்ப்பாணப்பட்டினத்துறை, பட்டினத்துறை என்ற பெயர்களாலழைக்கப்பட்டு, அப்பெயர் பின்பறங்கிக்காரர் கட்டிய நகரிக்காகி, ஈற்றில் குடாநாடு முழுவதற்குமுரித்தாய்விட்டது.
கி. பி. 823 தொடக்கம் 843 வரை இலங்கையி லரசாண்ட முசலாம் சேனன்காலத்தில், சின்னமனூர் காமிரசாசனத்திற் கூறப்பட்டவனும், இராசஜிம்ம ணுக்குப்பின் மதுரையையாண்டவனுமாகிய வரகு ணன் என்னும் பாண்டியன், இலங்கைக்குப்படையெ டுத்துவந்து, சிங்கைககளில் ஜெயதுங்கன வென்றுf.
f உதயேந்திரம் தாமிசசாசனத்தில் குறிக்கப்பட்டவனும், கிருப்புறம்பயம் எறிந்தவனுமாகிய வரகுணன் இவனே. (தென்னிச்திய சாசனங்கள் 2ம் வலியூம், 3ம் பகுதி, 76ம்
சாசனம்.)

( 31 )
தன்னுணைக்குள்ளாக்கி, பொலன்னறுவையைப் பா ழாக்கி, புக்கபள்ளியிலிருந்த தங்கவிக்கிரகங்களையும், புத்தனின் பிக்ஷாபாத்திரத்தையும், ஜயபேரிகையை பும் எடுத்து நகரத்தைக்கொள்ளைகொண்டும், சேன னிடம் திறைபெற்றுஞ் சென்ஞன்.
இறையனர் அகப்பொருளில் உதாரணமாக எடுத்தாளப்பட்டிருக்குங் கோவைநூற்செய்யுள் ஒன் றில், t மணற்றியைவென்றவஞ்கச் சொல்லப்பட்டி ருக்கும் பாண்டியன்,இவ்வசகுணனேயென்பதும், மா ண்ணிக்கவாசக சுவாமிகள் திருக்கோவையாரிற் புகழ்ந் துபாடியிருக்கும் வரகுணனுS மிவனே என்பதும், அதகுல் மணிவாசகப்பெருமான் இவ்வரகுணன் காலத்தவரே என்பதுஞ் சில ஆராச்சியாளர் கூற்று. எனினும் பல்லாவ்சம் சுவாமி வேதாசலம்பிள்ளை அவர் கள் பலதிற நியாயங்கள் காட்டி மாணிக்கவாசக சுவாமிகள் கி. பி. மூன்ரும் நூற்முண்டிலுள்ளவரெ ன்று கிறுவியிருக்கின்ருர், சுவாமிகள் எக்காலக்கவ சாயினுஞ்சரி, அவர் ஞானுேபகேசம் பெற்ற பெருக்
துறை மாதோட்டமே. 1. சம்பங்கசுவாமிகளும் சிக்
ர் 'மின்னேரொளிமுத்த வெண்மணன்மேல் விரை நாது புன்னேப் பொன்னேர் புதுமலர்த்தாய்ப் பொதிவண்டு முரன்று புல்லா மன்னேரொழிய மணற்றிவென்முன் கன்னிவார்துறைவாய்த் தன்னேரிலாத தசைத்தின்நி யான் கண்ட தாழ்பொழிலே,
52ம் பக்கம்
S மன்னவன் றெம்முனை மேற்செல்லுமாயினு மாலரியே நன்னவன்றேர் புறத்தல்கல் செல்லாது வரகுணனுக் (லா தென்னவனேத்து சிற்றம் பலத்தான் மற்றைத் தேவர்க்கெல் முன்னவன் மூவலன்னளுமற்முேர் தெய்வமுன்னலனே.
செய்யுள் 306 * 'மாதோட்டம் என்னும் பெயர் 'மா தொட்ட வென் லுஞ் சிங்களப்பெயர்திரிந்த தமிழ் வடிவமே. மா-பெரிய, தொட்டா துறை. *
மாணிக்க வாசகரும் பெருந்
துறையும்

Page 29
யாழ்ப்பாண 6j 13 fair கொள்கை ப் பிழை
(32)
காமூர்த்தி சுவாமிகளும் இக்கலக்கை மாதோட்டமெ னக் கூறியிருப்பினும், மாணிக்கவாசக சுவாமிகள் மாகோட்டம் எனப்பெயர்தரும் பெருந்துறை என்று அருந்தமிழ் மொழியால் கூறியிருக்கின்ருர். தேவாரத் தில், “வங்கம்மலிகின்ற கடல் மாதோட்டகன்னகர்’ எனவும், பீனிசியர், கிரேக்கர், ரோமர் முதலிய மேலைத் கேசவணிகரின் கப்பல்களுக்கு உறைவிடமெனவும், இந்திய அரசர்களுக்கு வேண்டிய அரபிய, பாரசீய குதிரைகளைப் பெருந்தொகையிலிறக்கப்படும் புகழ்ம விக்க துறை எனவும், இம்மாதோட்டம் பொலிந்து விளங்கியிருக்க வும், இவைகமைப்புறக்கணித்து, மாணிக்கவாசகசுவாமிகள் ஞானதீக்கைபெற்ற பெருங் துறை இந்தியாவின் கசையிலென்றே சிலசாரார் கூறு 6Af
ஒன்பதாம் நூற்ருண்டுக்கு முன்னரே மாகோட் டக்கரை மண்நிறைந்து, துறைமுகமாம் உபயோகம் ஒழிந்து வந்தபடியாலும், ஊராத்துறையாகிய “கலா’ என்னும்துறையே அக்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கியதாலும், மாணிக்கவாசகசுவாமிகள் காலமும் அதற்குமுக்தியேயிருக்கவேண்டுமென்பது ஒருதலை.
வரகுணனுற் ஜெயதுங்கவாசன் கொல்லப்பட் டமையாற்போலும், அவனுக்குப்பின் அரசாண்ட அவன்சக்கதியாரின் பெயர்கள் தெரியாது, யாழ்ப் பாணனுக்கு அரசனென்னும் பட்டங் கட்டிவைத் ததுமன்றிப், "பொன்பற்றியூர் பாண்டிமழவ' னென் போன் இந்தியா சென்று சோழவரசகுமர ஜனயோ, பாண்டியவரசகுமானையோ கொணர்ந்து, அவனுக்குக் கூழங்கைச் க்கரவர்ச்சி எனப்பெயருமிட்டு, நல்லூரில் முடியுஞ்சூட்டி வைக்கான் என்னும் புரட்டுக்ககையை யுஞ் சரித்திராசிரியர்கள் கட்டிவிட்டார்கள்.
கி. பி. ஒன்பதாம் நூற்முண்டுமத்திகொடக்கம் பதின்மூன்மும் நாற்ருண்டுவரையும், ஜெயதுங்கவர

சன் சந்ததியாரே சிங்கைநகரி லாசாண்டு வந்தும், உக்கிரசிங்
அவர்கள் இலங்கைச்சிங்களவரசருக்குக் கீழ்ப்பட்டோ அன்றிப் பலமுறையும் இலங்கையை வெற்றிகொண்டு குறையாடிய சோழ, பாண்டியவரசர்களுக்குப் பணிக் கோ விருந்தார்களென்று துணியலாம். ஆனல் சோழ வாசர் ஆட்சியின்பின் அவர்களுட் சிலரின் பெயர்கள் ஆங்காங்குச் சிங்கள சரிக்திசத்திற் கேட்கப்படுகின் двот.
இலங்கை அரசனகிய ஐந்தாந்தப்புலன் காலக் தில் (கி.பி. 917-929) பாண்டியனெருவன், சோழ னுக்காற்ருனுய்த் தன்கேசம்விட்டு இலங்கையரசனி டஞ்சரணடைந்தான். அவனுக்குப் படைத்துணைபுரி யச்சேனை கூட்டுங்காலத்து, இலங்கையிலே உட்பகை உண்டாக்கிக் கலகக் கொடங்கியபடியால், பாண்டி யன் தன்முடியையும் அரசஉடுப்பையும், இலங்கையில் விட்டு மதுரைக்குக் திரும்பினன். ஆனல் மூன்றம் உதயன் காலத்தில் (கி.பி. 941-949) பாண்டியன் விட்டுச் சென்ற மணிமுடியும் உடுப்புங் கவர்தல் வேண்டிச், சோழபசாக்ககன் படையெடுத்து இலங் கைக்குவந்து, சிங்கைநகர்.அரசனைக் கொன்றும், சிங்களவரசனைப் புறங்கண்டும், மணிமுடியைக்
ன்வழித் தோன்றல் ଖଣ୍ଡଗାଁr
Gia Tige. S சர்படை யெடுப்பு

Page 30

(33)
கைக்கொள்ளமுடியவில்லை. இவனுடைய இலங்கை வெற்றியைப் பற்றி சோழவரசனின் கோபத்தை வாரிநீர்கணிக்கமுடியாமல் அவன் ஆயுதங்களாலுட லழிக்க சிங்களவரசன் பெண்கள் வாரியிறைக்க கண்ணிரே கணிந்தது’, என்று முதலாம் இராசேச் திர சோழனின் திருவாலங்காட்டுச் சாசனம் கூறும்.
அப்போரில் சிங்கள வரசனுகிய மூன்றும் உத யன் கொல்லப்படாதபடியால் அதில் உடலழிக்க வன், சோழப்படை ஊடறுத்துச் சென்ற யாழ்ப் பாணத்தரசனுயிருக்கல் வேண்டும். கி. பி. 945 ல் சடங்க இக்க யுக்கத்திற்குப் பின், பராந்தகன் “மது சையுமீழமுங் கொண்ட” என்னும் பட்டத்தையுங் கொண்டான். இவன் பகவிக்குளச்ர்துக்கருகில் ஒரு ககர் உண்டாக்கி பூரீ உக்கமசோழனைச் சோழசிற் றரசனுக்கிப்போயினுன்.
பராந்தகனுக்குப் பின் வந்த முதலாம் இராஜ முதலாம் சாஜன் என்னுஞ் சோழவரசன், நாலாம் மகிந்தன் ராஜராஜன் காலத்திலே, அதாவது கி. பி. 995ல், இலங்கைமேற் Geany òf படையெடுத்து, மகிக்கனே அவன் இராசதானியாகிய பொலன்னறுவையிலிருந்துதுசக்தி,"பொருகடலீழத்த ரைசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடி யும், முன்னவர் பக்கல் கென்னவர்வைக்க சுக்க. முடியும் இந்திரனசமுங்’ கவர்ந்து சென்றன்.
முகலாம் இராஜேந்திசகேவன், .ெ பி. Gange) íu
1014ல் இலங்கையை வெற்றிகொண்டு, மகிந்தனையு ஏகாதிபத் மவன் மனேவிமக்களையுஞ் சிறைப்படுத்தி, இலங்கை தியம் யைச் சோழமண்டலக்திஞெருபகுதியாக்கி,மும்முடிச்
* இப்பதிலிக்குளம் முதலாம் பாாக்கிாமவாகுவின் காலத் சில் பெருப்பிச்துக்கட்டப்பட்ட பராக்கிாம சாகசம் ஆகும். அது வடமத்திய மாகாணத்தில், முல்லைச்சீவுக்குச் தெற்கே யும், கொக்குளாய்வாவிக்கு மேற்கேயுமுள்ளது.
5

Page 31
Ghodr Luigj Guju јамном ih
is a 3Li: சபை, வே ayı varanla
airBaš கலகம்
(34)
சோழமண்டலமென்று இலங்கைக்குப் பெயர்வகித்து, பொலன்னறுவையைச் சோழ இராசதானியாக்கி, அதன் பெயரையும் ஜனணுகபுரம் அல்லது ஜனன. மங்கலம் எனப்பெயர் மாற்றி, ஒருசிற்றரசனை அ விடத்திருத்திச் சென்ரு:ன்.
இலங்கையின் வடபக்கம் கி.பி. 944ல் சோழபண் டலத்திலொருபகுதியாயது. கி. பி. 1012ல் முழுஇலங் கையும் சோழமண்டலத்திற்குச் சேர்ந்தது. கி. பி. 1070ல்முகலாங் குலோத்துங்கன் சோழவரசகட்டிலே அறும் வரையும், இலங்கை சோழவரசரின் ஆட்சிக்குள டங்கியிருந்தது. சோழர் இலங்கையை யாசாண்டகா බැb 126 ஆண்டுகள் என்ப. சிங்கைநகர் அசசர்களும் சோழப்பிசகானிகளாஞர்கள். அவர்களிருக்க பகுதிக் கும் செம்பியன் பற்று எனப்பெயரிடப்பட்டது. மா தோட்டத்திற்கு இராஜராஜபுரம் என்றும், கேதீச்சுச மென்னுஞ் சிவாலயத்திற்கு இராஜராஜேஸ்வாமென் அறும் பெயர்கள் மாற்றப்பட்டன. பொலன்னறுவை, மாகோட்டம், பகவிஎன்னுமிடங்களில் சோழவரசர் கள் சிவாலயங்களைக்கட்டினர்கள். வானவன் மாகே வி ஈஸ்வசம் என்னும் இராஜராஜன் கேவி பெயரால் கட்டப்பட்ட சிவாலயம் பொலன்னறுவையிலிருந்த சிவாலயங்களுளொன்று. சோழவரசர்கள், வரியற விடுதற்கும் வழக்குவிளக்கத்திற்கும், நீர்ப்பாய்ச்சல் ஒழுங்குகள் கவனிப்பகற்கும், கிராமச்சபைகஃள அமைத்தும், இடைவிடாது போருங்கலகமுமிருந்தும் வேளாண்மையிற்கண்ணுங் கருத்துமாயிருந்து, அது துசெழிக்கவேண்டிய ஒழுங்குகள் செய்தும் வைத்தார்கள்.
இலங்கை முழுவதும் சோழ வரசாட்சிக் குள் அமைந்தும், சமாதானம் எப்பொழுதும் இருக் ததில்லை. சிங்கை நகர் அரசருஞ் சிங்கள அரசருங் கூடிச் சோழருடன் சமர்விஃாக்க நேருங்காலங்களில்,

(35)
சோழவாசர் படையுடன் வந்து கலகம் விளைக்காரைக் கொன்றும் வென்றுஞ் செல்வர்.
சோழனுக்கு விரோதமாய்ப் பாண்டியனுக்குத்
11-ம் நூற்ற
துணே போன, ண்டிலிருந்த
o சிங்கைரக 1. “மானபசணன் பொன்முடி ஆனப (றும், ty as fi 厚
பருமணிப்பசுக்கலை பொருகளத்தரிக்கான்’ என் 2. ஒருதனிக்கண்டாற் பொருகடலிலங்கையர் கோமான் விக்கிரம வோஹூவின் மகுடமு, முன்றனக்குடைந்து கெண்டமிழ் மண்டல முழுவது மிழக் கேழ்கட லீழம்புக்க விலங்கேசுரனுகிய விக்கிரமபாண்டியன் பருமணிமகுடமும், காண்டகுதன்னகாகிய கன்னகுச்சியினு மார்கலியீழஞ்சிரிதென்றெண்ணி உளங்கொள்தன்னுடு தன்னுறவொடும்புகுந்து விளங்குமுடிகவிக்க விரசலாமேகன், பொருகளக்கஞ்சித் தன் காாக்களிறிழந்து கவ்வையிற் ருேடக் கா தலியொடுக்தன் தவ்வையைப் பிடித்து காயைழுக்கரிய, ஆங்கவமானம் நீங்குகிற்காக மீட்டும் வந்துவிட்டொழில் புரிந்து வெங்களத்துலர்ந்தவச்சிங்கள வரைசன் பொன்னனி முடியுங் கன்னான்வழிவக் துரைகொவீழக் கரைசனுகியசீர் வல்லவமதனராஜன் மெல்லொளிக் கடமணிமுடியுங் கொண்டான்,” என்றும் மணிமங்கலத்திற் கண்டெடுக்க, முதலாம் இராஜாதி ராஜனன சோழவரசனின், கி. பி. 1046-ம் வரு க் கச் சிலாசாசனத்திலும்,
3. தென்றிசைவயிற் போர்ப்படை நடாத்திக்
கார்க்கடலிலங்கையில் விறற்படைக்கலிங்கர்டன்

Page 32
( 36 )
வீரசலாமேகனைக் கடற்களிற்றெடு மகப்படக்கதிர் முடிகவிக் திலங்கையிற் கிறைவன் மாஞபரணன் காதலரிருவரைக் களத்திடைப் பிடித்" தான், என்று சோழ இராஜேந்திர கேவனின் 1055-ம் வரு டத்து இன்ணுெரு மணிமங்கலசாசனத்திலும் f வரை யப்பட்டிருக்கின்றது.
இரண்டாஞ்சாசனத்திற்சொல்லப்பட்ட விக்கிய வாகுவும் விக்கிரமபாண்டியனுஞ்சிங்களவபசசென்றும், அவர்கள் கி.பி. 1088லும், 1042லும் இறந்தார்களென் லும், மகாவம்மிசத்திலிருந்து தெரிவதால், 1038ல் கொலையுண்ட விக்கியமவாகுவுக்கு முன்னரே, மானுபா ணன் பசுந்தலை அரியப்பட்டானெனவும், விக்கிரம பாண்டியன் கொலையுண்ட 1042ல், விரசலா மேகலுஸ், பூரீ வல்லபமகனராஜனும் மகுடமிழக்கனரெனவுக் துணியலாம். மூன்றஞ் சாசனக்கால், முன்மகு டமிழந்த வீரசலாமேகனும், 1088க்கு முன் கொல் லப்பட்ட மானுபாணன் இரு (க்களும், 1055க்கு முன் பிடிபட்டார்களென்று தெரியவருகின்றது. ஆகையால், இச்சாசனங்களிற் சொல்லப்பட்ட மான பரணன், விரசலாமேகன், பூரீ வல்லபமகன ராஜன் என்போர், கலிங்கரென்றுங் கன்னியகுப்ஜத்திலிருந்து வந்தவர்களென்றுங் குறித்திருப்பகால், அவர்கள் சிங்கைநகர் அரசரென்றேசீர்மானிக்கலாம்.
f இவ்விருமணிமங்கலசாசனங்களையும். தென்னிக்கியசாச னங்கள். 8-ம் பிரிவு 1-ம் பகுதியிற் காண்க.
சாசனத்திற் சொல்லியிருக்கும் கன்னக்குச்சியென்னுமூர் கலிங்கதேசத்திலுள்ள கன்னியகுப்ஜமென்றே சாசனப்பரி சோதகராசிய டக்றர் ஹல்ற்ஷ் எழுதியிருக்கின்ருர், "An. cient Jaffna வென்னும் நூலின் 282ம் பக்கத்தில் வெளிப் படுத்தியிருக்கும் எமது அபிப்பிராயம் தப்பென்றும், இறல்ற்ஷ அவர்கள் கூற்றே உறுதியுடைத் தென்றும் இப் போது தோன் ஐகிறது.

(37 )
இக்கலிங்கவரசர் பக்காம் நாற்குண்டிலும் பதி னொாம் நூற்றண்டிலும் சிங்கைநகரிலிருந்து அர சாணடிருபபகால, அவாகள ஒனபகாம நூற முண்டிலிருக்காசாண்ட ஜெயதுங்கனின் வம்மிசத்த வர்களாகவே யிருக்கவேண்டும். ஆகையால்யாழ்ப்பா ணன் அரசாண்டான்என்பதும்,பாண்டிமழவன்சோழ வாசகுமாரனைக் கொணர்ந்தானென்பதும் பயனில் புனேந்துரைகளேயாம் என்பதுதெளியக்கிடக்கின்றது.
பராந்தகச் சோழனுக்குப் பின் கக்கராதிக்யகே வர், உக்தமசோழதேவர், இரண்டாம் பசாந்தகன், முகலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முத லாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரதேவன், வீரராஜேந்திரன் என்னும் எண்மர் சோழநாட்டை அரசாண்டார்கள். ஈற்றில் அசசாண்ட வீரராஜேச் திரன் காலத்திலே, இலங்கைக்கு இராசப்பிரதிநிதியாக அதிராஜேந்திரன் பொலன்னறுவையி லாசுசெய்திருச் தான். அவன்கீழ் வேளைக்காரர் என்னுங் கமிழ் வீசப்படை பொலன்னறுவையிலிருந்தது. வேளைக் ாரர் என்பது, கங்களாசனுக்கு யுக்க களத்தில் தீங் குவாாது வஞ்சினங்கூறி நான் மருங்குங்காக்து நிற் போர். அரசன் புறந்தரின், அல்லது போர்க்களக்கே உயிர்விடகேரின், தாமுங் கம்முயிர் நீக்குபவர்.
வீரராஜேந்திர னிறந்தபொழுது குலோத்துங்க லும் அதிராஜேந்திரனுஞ் சோழவரச சிங்கா சனக் துக்கு உரிமைகூறி அமர்தொடங்கியபோது, அதிாா ஜேந்திரனுக்கு அவன் மைத்துனனுகிய இரண்டாம் விக்கிரமாதித்தன் என்னுஞ் சஞக்கிய வேங்கன் படைத்துணையாய் கின்றும், குலோக்துங்கனே வெற் தியடைந்து, அதிராஜேந்திரனேக்கொன்று முதலின் குலோத்துங்கனென வரசனுனன். ஆதிசாஜேந்திரன் இறக்கபின்னர், குலோத்துங்சன் 4 ன் கேசக்ேெல
dalLiai G1
୫ ଜ0) ] );
Gзu žєп Ё கார வீரட்
!፫ ፰ SNüü aն`32ւ:å): ä, GA ÄGO). அ132)கு தல்

Page 33
( 38 )
நடந்க சில இடையூறுகளால் இலங்கையைப் பற்றவ சதியின்றி யிருந்தான். இதையறிந்து, இலங்கையின் தென்பாகக்திலே காந்திருக்க விஜயவாகு, கி. பி. 1070-ல், பொலன்னறுவையை இராசதானியாக்கி,
அங்கிருந்த சோழப்படையாகிய வேளேக்காரர் படை
சிங்கைநகர்
அரசர்க்குத்
சிங்களவர
சர்க்குழன்
தம்
கருணுக்ாத் தொண்டை மான்
யையுந் தனதாக்கி யசசாண்டான். இதை, சோழaை வென்று இலங்கையினின்றுங் துரத்தி, இலங்கை முழுவதையும் தன்னாசாக்கிஞனென மகாவம்மிசங்
• 0!Dے۔
கி. பி. 1038-ல் ராஜாதிராஜனென்னுஞ் சோழ வரசனுற் கொல்லப்பட்ட மானுபாணனென்னும் சிங் கைநகர் அரசன் மகளாகிய திலகசுக்கரியை விஜய வாகு மணந்து, கன்பட்டக்கரசியாக்கினுன். அவன் தன் சகோதரியாகிய 'மிற்கு” என்பவளைத் திலகசுந் கரியின் சகோதரனுக்கு மணம்முடிப்பித்தான். முன் சோழரால் சிறையுண்டிருக்க சாலாம் மகிங்கனும் சிங்கைநகர் அரசகன்னிகையை மணந்திருந்தவனுன படியால், பொலன்னறுவை இராசகுடும்பத்காருக் கும் சிங்கைசகர் அரசருக்கும் சம்பந்தமும் ஒற்றுமை யுமதிகரிக்கல. ஆகையால் சோழர்களுடன் நடந்த போர்களில் சிங்கைநகர் அரசர் சிங்களவரசருக்கு உ தவிசெய்தார்கள்.
குலோத்துங்கன் சோழநாட்டிலே கன்ன ரசை கிலே நிறுத்தியபின், தன் களகர்த்தணுகிய
- حمام. - - - - கருஞ3ரக்கொண்டைமானுடன் கண்டனுப்பி,இலங் கையை:ம் கலிங்கத்தையும் வெற்றிகொண்டானென அவன் சாசனங்கள்கூறும். இலங்கைப்போர் கலிங் கப்போருக்கு முந்தியகெனக் கலிங்கத்துப் பரணியா லறியக்கிடத்திலின், விஜயவாகு இறந்தபின், கி. பி. 1110ம் ஆண்டளவில்,இலங்கைப்போர் நடந்ததெனத் தீர்மானிக்கலாம். கருணுகரன் இலங்கைக்குப்படை

(39 )
யெடுத்த வந்தபொழுது, யாழ்ப்பாணத்தில் காண வாய் வெள்ளைப்பாவை என்னுமிடங்களில் உப்பு அளவின்றி விளைச்து அழிந்துபோவதைக் கண்டு, அவ் வுப்பைச் சோழதேசக்துக்கலுப் புவதற்கு வேண்டிய பிரயக்கனங்கள் செய்தான். அவன் இணுவிலிலே மண்கோலியிருந்து, உப்பேற்றும் மசக்கலங்கள், கார் றின் உக்கிரத்திற்கிலக்காகாது இதுங்கிகிற்குக் துறை யாகக் கொண்டைமானுற்றையும்) வெட்டுவிக்தி, இப் போது உரும்பாாய்க் குறிச்சியிலிருக்குங் கருணுகரப் பிள்ளையார் கோயிலையுங் கட்டுவிக்கான்.
விஜயவாகுவுக்கு முன், சிங்கைசகரிலாசாண்ட மானுபாணன், கீர்த்திபூரீமேகன்" பரீவல்லபமகனாா ஜன் என்னும் மூவரும் முறையே சோழசாற் கொல் லப்பட்டபின், விஜயவாகுவின் சகோதரி மகளுகிய மானுபாணன் பட்டத்துக்கு ഖ്@ം விஜயவாகுவின் மகள் இசத்தினவல்லியை மணந்தான். அவனுக்கும்
கீர்த்தியூரீமேகன் பூரீவல்லபன் என இருசகோதரர்கள்
உண்டு. விஜயவாகு இறந்தபின் விக்கிரமவாகுவுடன் பொருது, பின் சமாதானங்கொண்டு, விக்கிசமவாகு பொலன்னறுவையிலும், மானுபாணன் சிங்கைநகரி லும், மற்ற இருவரும் வேறிரண்டிடங்களிலும் அரசு புரிந்து வந்தார்கள். மானுபாணன் குழ்ச்சியாற் போலும், பாலைதீவிலிருந்த அவன் படைக்க*லவகு கிய வீரதேவனென்பான் படையெழுந்து வந்து விக் திரமவாகுவின் காட்டை பழித்துச்சென்மூன்.
மாகுபாணனுக்குப் பராக்கிசமவாகுவென்லும் புகழோங்யெவோர் புத்திரன் பிறக்கான். அவன் பிறந்தது சிங்கபுரத்தில் என்றே இராட்சதக்குளச்சு ருகே அவனல் வெட்டப்பட்ட சாசனங்கூறும். இள
f இதன் குறிப்பு மறுபக்கம் பார்க்க
Ghow IDL tc AT g;3) spi
un) awanaw
முதி W டா கம்:
வாகு

Page 34
(40)
மையிலேயே பராக்கிசமவாகு வீரமுடையவனயும், ஆளும் வலிமைபொலிங்கவஞயுங் காணப்பட்டான். பல்யுத்தம், விற்போர் முகலிய கஃ0களிற் பயின்று சிறப்புற்று வங்கமையோடு பிறகலைகளிலும் கேர்ந்த பாண்டிக்தியம் படைக்தி வங்கான். இவனுக்கு முன், சிங்கை நகர் அரசர் இராமேச்சரத்தி லாசாண்ட பிராமணகுலச்கரசருடன் சம்பக்கஞ் செய்து, ஆரிய வாசரெனப் பெயர் புனைந்து, உபவிகமுந்தரிக்திருக் கார்கள். அதனைப்பின்பற்றிப் பராக்கிசமவாகுவுக் கும் உபநயனச் சடங்கு செய்யப்பட்டது. இதற்கு முன்னுயிலும் பின்னுயிலும் இலங்கையாசகுலக்கா rெவரும் உபகயனச் சுடங்கு செய்ததாகக் தெரிய வில்லை. இவன் சிறுவனுயிருக்ககாலக்தில், இவன் 蒂希希露 顷 தங்கை பிறக்கபடியால், சிறியகங்கையாகிய கீர்த்தியூரீ மேகன் மேகன் அரசஞஞன். இக்ர்ேத்தியூரீமேகனே பராக் செமவாகுவின் தக்கையென இரசஜாவளி கூறும். மாகுப3ணன் இறந்தபின் அவன் தேவியைக் கீர்த்தி
பராக்கிரமவாகுவின் வம்சாவழி
மானுபரணன் வீரரலாமேகன் ரீவல்லபமதனராஜன் 1038ல் இராஜாதி (1054ல் இராஜேந்திர (1042ல் இராஜிதிசாஜனுற் ராஜனரல் கொல்லப் ஞற்கொல்லப்பட்டவன்) கொல்லப்பட்டவன்)
பட்டவன்
1ம்விஜயவாத திலக சுத் தரி ஒருகுமாரன் இருகுமா சர்
=விஜயவாகுவின் (1054ல் இராஜேந்திசஞல்
சகோதரி மிற்ரு பிடிபட்டனர்)
w இரத்தினவல்லி=மானுபாணன் கீர்த்திரீமேகன் ரீவல்லபன்னசுகலா
a முதலாம் மிற்ற- புத்தவதி பப்பவதிசமானுபாணன் பாாக்கிரம மானுபாணன் =
வாகு இரண்டாங்
ரீவல்லபன் கயவாகு

( 41 )
பூரீமேகன் வரைந்தானே, அன்றி இக்காலத்தும் மேனுட்டுச் சிங்களவருள் வழக்கிலிருந்து வரும் பல சகோதர புருஷவாழ்க்கையைக் கைக்கொண்டொ ழுகி வங்கானே தெரியவில்லை.
பாக்கிசமவாகு தன்னேடொக்க வயதினரான வாலிபர்களைக் கூட்டி, யுக்கக்கலைபயிற்றுவிக்து, அவர் களுடன் பனங்காமம் என்னுமிடத்திற் சிற்றரசன யிருந்தான். அங்குறைந்த நாளில் இப்போது இராட் சதக் குளமென்னுங் குளக்கையும் பதிவிற்குளத்தை யும் பெரிதாக்கி யமைப்பிக் துப், பிந்திய குளத்திற் குப் பராக்கிரமசாகரம் எனப்பெயருமீந்தான். அவன் பராக்கிரமமும் வெற்றிப்பெருமையும் புகழும் எங்கும் விளங்கின. ஒருகால் அவன் கன் சிறியகங்கையைக் காணச் சென்றபொழுது, கீர்த்தியூரீமேகன் தானே எதிர்கொண்டு வந்து, அவனைச் சங்கக்கார் வயலிற் சக்தித்து வரவேற்று, வெகு ஆடம்பரத்துடன் தன்ன ரண்மனைக்கு அழைத்துச் சென்றன். அக்காலத்திற் சிங்கைநகரிலிருந்து, குடத்தனை, நெல்லியான், மரு கங்கேணி, வண்ணுன்குளம், சங்கக்தார்வயல் வழி யாகப் பொலன்னறுவைக்குப்போகும் பெருக்தெரு வொன்றிருந்தது.
பராக்கிசமவாகு பெரும்படையொன்றைக் திர ட்டி, இப்போது வன்னியென்றழைக்கப்படும் நாட் டைக் கனகாக்கினதுமன்றிப், பொலன்னறுவையிலி ருக்கரசாண்ட தன் மைக் துனணுகிய இரண்டாங் கயவாகுவுடன் போருக்கொடுத்தான். கயவாகுவை வென்று இலங்கைமுழுதுக்கும் எகசக்கரவர்த்தியா கிக், கன்குடிகள் வேளாண்மைக் கொழிலிற் சிறந்து பெருந்தனம்படைத்து நிறைவுடன் வாழவேண்டு மென, இலங்கை எங்கும் குளங்களையும் ஏரிகளையுங் கட்டுவித்துக், கால்வாய்களையும் வெட்டுவிக்கவன்.
பாாக்கிரம வாகுவின் வாலிபப் பருவம்
பிரதான குளங்கள்
பண்டைப்
பெருந்தெரு
பாாசீகிரம வாகுவின் ஏகாதிபத்தி ແຕ່ບໍ່
நிர்ப்பாய்ச்
FSA)

Page 35
ஆலயங்கள்
U grå árun வாகுவின் கீழைத்தே f Gaui is
இலங்கைப் படைவெற்
இலங்கைப் படைத்
தோல்வி
( 42 )
"குடியுயரக் கோனுயரும்' என்ற அரசியல் ஞானத் தை நன்கறிந்தவன். பலபுக்காலயங்களையும் சைவா லயங்களையுங் கட்டுவித்தவன். காபன் சைவசமயியா யிருந்தும் தன்கீழ்வாழும் குடிகள் கைக்கொண்டொ ழுகுஞ் சமயநெறிகள் யாவுக் கழைக்கோங்கச் செய் தவன். “பராக்கிரமக்தாலும், நீதியாலும், கருமக்கா லும் உயிர்கள்மேல் அருளினலும், குடிகளுக்கு வே ண்டியதை யெல்லாம் காடிச்செய்யும் ஊக்கக்காலும், சோராமுயற்சியாலும் தனக்குகிகர் வேறில்லாதவன்”. பெரும்படையொன்றை யனுப்பிப் பிரமகேசக்கையும் மலாய்நாட்டையும் காம்போஜக்கையும் வெற்றிகொ ண்டு திறைபெற்றவன். - இலங்காபுரிக் கண்டசாகன் என்போன் அவனுக்குப் படைக்கலைவனுக விருந் கான். அக்காலத்திற் பாண்டியவரசுக்குப் பராக்கிரம பாண்டியன் என்றும், குலசேகரபாண்டியன் என் றும், இரு உரிமையாளர் கோற்றினர்கள். பராக்கி சமவாகு இலங்காபுரித் தண்டகாதலுடன் ඖෂ சி களப்படையை யனுப்பிப் பராக்கிரமபாண்டியனுக்கு தவிபுரிக்கான். சோழவரசனுகிய இர்ண்டாம் இரா ஜராஜன் குலசேகர பாண்டியனுக்குகவியானன். யுக் தத் தொடக்கக்தில், சிங்களப்படை சோழப்படை யை வென்று, சோழவிராச்சியக்கை நிலைகுலையச் செய்தது. பின்பு பராக்கிரம பாண்டியன் இறக்கவே, அவன் மகன் வீரபாண்டியனுக்குக் கண்ட5ாகன் மத ரையில் முடிசூட்டி, கன் வெற்றியின் ஞாபகசின்ன மாகப் பராக்கிரமபுரம் என்னும் நகரக்கைப் புதிதா யோரிடத்துண்டாக்கிக் தம்மாசன் பெயரால் நாண கமுஞ்செய்து விட்டான்.
எனினும், பின்னெருமுறை ச்ோழப்படைக் தலைவனுன பெருமான்நம்பி பல்லவராயன் என்பவன் இலங்கைப்படையை முறியடித்தான். இகை 'இலங் காபுரிக்கண்டநாதன் உள்ளிட்டாரைக் கொன்று,

( 43 )
இவர்கள் கலைகளை மதுரை வாசலிலே வைப்பிக்த, பாண்டியனுர் குலசேகர தேவர் மதுாையிலே புகு கைக்கு வேண்டுpளவும் பாண்டிய ராஜ்யத்துச் செய் விக்கு இவரை மதுரையிலே புகவிட்டுப்பாண்டி நாடு ஈழநாடாகாது பரிகரித்துச்" சென்றதாக சோழ சாசனங்கள் + கூறும்.
தொடக்கத்தில் இலங்கைப் படை வெற்றி பெற் றது, பூநீவல்லபனின் வஞ்சகச் சூழ்ச்சியாலென்று திருவாலங்காட்டுச் சாசனமொன்று கூறும். ஆகை பால், சிங்கைசகர் அரசனுகிய பூரீ வல்லபன் பராக் கிரமவாகுவுக்குமுன் சோழச்சிற்றரசனுயிருந்தபடி பால், சோழவரசன் வேண்டு கோட்கிணங்கிப் படைக் துணை சென்முன் என்பதும், சோழ வாசனும் இவன் பாாக்கிரமவாகுவின்செருங்கிய உறவினன் என்பதை அறியாது, இவன் துணையைப் பெற்றன் என்பதும், உற்றபோரில் வஞ்சகச்சூழ்ச்சியால் சோழப்படை f{}מ ங்கொடுக் கோடச் செய்வித்தான் என்பதுமே சாச பராக்கிசமவாகுவின் சிறிய கங்தையாவன்.
அங்கிய தேசங்களினின்றும், இலங்கைக்குக் கொற்று நோய்கள் வந்து புகாவண்ணம் வேண்டிய சுகாதார ஒழுங்குகளைப் பராக்கிரமவாகு செய்வித்தான் என்பது, நயினதீவில் அவனுல் பொறிக்கப்பட்ட சாச னமொன்ருல் தெரியக் கிடக்கின்றது.
கி. பி. ஒன்பதாம் நூற்றண்டு தொடக்கம் மெஸொப் பொற்றுமியாவின் கலை நகராகிய பக்தாது விலிருந்து முஸ்லீம் பிரயாணிகள் இலங்கைக்கு வியா பாரங்காரணமாக வரக் கொடங்கினர்கள். எட்டாம்
* தென்னிந்திய சாசன பரிசோதகரின் 1928 - 1924-ம் வருடாந்த அறிக்கை, 104-ம் பக்கத்தையும், 1924-ம் வருடத் து 433-ம் சாசனத்தையும் பார்க்க,
gif GaiaSBACLU 6ਫੀ ਸੰ
நயினுதீவுச்
FII a arun
முஸ்லிம்பிா
6 JJ a

Page 36
esa s Tiš துறை
துறைப் Guut
கரையோ ர்த்துத் தமி ழ்மக்கள்
கடல்வழி
( 44 )
தூற்ருண்டினாான சுக்காமூர்த்தி நாயனர் "வங்கம் மலிகின்றகடல் மாகோட்டநன்னகர்' என்று மாக் கையைப் புகழ்ந்திருந்தும், மண்ஒேண்றிட்டிருந்தபடி யால் துறை உபயோகமருகிவக்கது. ஒன்பகாம் நாற் முண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருகல் முற் றும் ஒழிந்தது. முஸ்லீம்கள் வசத்தொடங்கிய காலக் தில் அவர்கள் நூல்களில் “கலா' என்று சொல்லப்பட் டிருக்கும் ஊசாத்துறையே துறைமுகமாயிருக்கது. 'கலா’ என்பது மாக்கலங்களுக்குறை விடமாகிய “கல பூமி" ஈறுகெட்டுக்குறில்செடிலாகிக் *கலா’ எனநின் றது. கலபூமி என்னும் பெயர் பிற்காலத்திற் களபூமி என்ருயிற்று-லகரளகாபேகம்.பூமி என்னும் விகுதியை யுடைய இடப்பெயர்கள் கலிங்கதேசத்திலே அதிக முண்டு. கலபூமி என்பதும் கலிங்கர் யாழ்ப்பாணக்திற் குடியேறியபின் இடப்பட்ட பெயராயிருக்கலாம். ஊராத்துறை என்பது ஊருகொட்டை (ஊரு=பன்றி, தொட்டை-துறை) என்னுஞ் சிங்களப் பெயரின் சிதைவேயாம். தமிழர் பிந்திக்குடியேறிய விடங்களில் *தொட்டை என்னுஞ் சொல்லைத் துறை என மாற்றி வழங்கினர்கள். அப்படியே 'பாணக் துறை *களுக்துறை வெந்துறை 'மாக்துறை' என்னும் பெயர்களும் சிங்களமும் கமிழும் கலந்த சொற்க ளாக வழங்கிவருகின்றன. ஆயினும் “கொட்டை முற்றப் நீங்கவில்லை. மாத்துறை தொடங்கிப் புக்களம் வரையுமுள்ள கரைப்பட்டினங்களில் குடியேறியிருப்ப வரும், இப்போது சிங்களர் என அழைக்கப்படுபவரு மாகிய கரையார் குலத்தவர், இம்மியேனுஞ் சிங்கள இரத்தக் கலப்பில்லாக, பின்வந்த நெய்தல் நிலத்துக் தமிழ் மக்களே.
கப்பல்கள் ஊராத்துறையிலிருந்து யாழ்ப்பாணத் துறைக்குப்போய், யானையிறவுக்கடலூடாகச் செ

( 45)
ன்று வங்காளக்குடாக்கடலில் வெளிப்படுவதுண்டு. பின் யானையிறவுக்கடல்வாய் மணலால் மூடப்பட்டு அடைபட்டபின், ஊசாத்துறைக்கு வரும் மரக்கலங் கள் காங்கேயன்துறை வழியாக வெளிவந்தன. சுலைமான் (கி. பி. 851), அபுசாயித் (கி. பி. 916), மஸ் ஊடி (கி. பி. 956), எல்எதிரிசி (கி. பி. 11-ம் நூற் முண்டு), எல்கஸ்வானி (கி.பி. 1275) என்னும் முஸ் லீம் பிரயாணிகள் யாழ்ப்பாணக்கைப் பற்றியு மாங் குள்ள அரசர்கள் வியாபாரங்களைப் பற்றியும் விரிவாக
எழுதியிருக்கின்முர்கள்.
பக்தாம் நாற்ருண்டிலே, பார்சியாவின் அரசன கிய டோபாக், கன் சண்பணுகிய ஓர் இந்திய அர
சனே இலங்கையரசன் கிந்திக்கானென அறிந்து,
அவனைக் கண்டிக்கும் கோக்கமாகக் கன்களபதி யான கர்ஷாஸ்ப் (Garshasp) என்பவனப் பெருங் கடற் படையுடனிலங்கைக்கனுப்பினன் எனவும், கர்ஷாஸ்ப் கலாவிலிறங்கி அங்கிருந்து இருநாட்பயண தூரமுள்ள ஒரிடத்தில் வாகுவென்னு மாசனையும், அவனுடன்வந்த 16000 யானைகளையும், 20 இலக்கப் படைவீரர்களையும் கொண்ட பெரும் படையைச் சந்தித்து அவைகளை முறியவடித்து வெற்றிகொண் டானெனவும், அசேதி (Asedt) என்னும் பாசசீயன், கர்ஷாஸ்ப் குமா என் லுங்கிசங்கத்தில் எழுதியிருக்கின் முன். படையின் கொகை எவ்வாருயிருப்பினும் *வாகு" யாழ்ப்பாணத்தாசன் என்பது கெற்றெனப் புலப்படுகின்றது. பக்காம் நூற்றண்டில் *வாகு" என்னும் பெயருடன் இலங்கையரசரில் யாழ்ப்பாண மொழிந்தபிறவிடக்தில் எவருமிருந்திலர். யாழ்ப்பா ணத்தையாண்ட கலிங்கவரசருக்கே அப்பெயர்க
ளுண்டு.
பிரயாணி கன் பெயர்
U Ty sufair படையெ டுப்பு

Page 37
ஆரியவாசt தோற்றம்
ộ}ẩub Itr ẳ
E.T georh
மூன்றும் அதிகாரம்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
கி. பி. எட்டாம் நூற்முண்டுதொடக்கம் கலிங்க வாசனுகிய உக்கிரசிங்கனும் அவன் வழியினரும் சில காலம் கனியரசினராயும், சிலகாலம் சோழவரசுக்கும் பொலன்னறுவையரசுக்குங் கீழடங்கியும் சிங்கைநகரி லசசு புரிந்து வக்கார்கள். இலங்கையிற் செங்கோ லோச்சியமன்னருள் புகழ், வெற்றி, ஆளுகை, குடி யோம்பல் முகலிய செங்கோன்மைகளால் ஒப்பாரும் மிக்காருமின்றிக் தனியாசு சடாக்திய பராக்கிரமவாகு வும், அவன்பின் பொலன்னறுவையிலரசு செய் கார் சிலரும், சிங்கை நகரரசர் வமிசத்தினாே. அச்சிங்கைநகரசசர்கள் வேற்றரசர்களால் நாற்றிசை யிலுந் தாக்கப்பட்டு இடருழக்காரெனினும், நானூறு ஆண்டுகளுக்குள் ஆண்மையும் வலியுஞ் சிறக்க, வசி யும் வள லும் பெருக, கடற்படையோடு தசைப் படைவலியுங்கொண்டு, இலங்கை முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளும் ஆற்றல்படைத்திருக்கார்கள். அவர்கள் இராமேச்சு சக்துப் பிராமண வாச குடியிற் சம்பங்கஞ்செய்கபின், f உபவீகம் அணிந்து, ஆரிய வரசர் என காமம்புனேந்து, இராமேச்சு ரத்தைத் தக் கேயத்தினளுகைக்குட்படுக்தி, அகனுல் சேதுகாவ
f யாழ்ப்பாணக் கலிங்கவாசர் இராமேச்சுரப்பிராமண வம் மிசத்திற் சம்பந்தஞ் செய்தவரலாற்றைப் பற்றிப் போர்த்துக்
கேய நூலாசிரியர் கைருேஸ் என்பவரின் இலங்கை வெற்றி
யைப்பற்றியநூல் 1ம் புத்தகம், 7ம் அதிகாரம் பார்க்க. அச்சம் பந்தத்தைக் க்ர்னபாம்பரையாக வறிந்து பேட்டொலாச்சி யுங் காசிச் செட்டியு மெழுதியிருக்கிருரர்கள்.

( 47 )
லன்? எனப் புதுப்பெயர் புனைந்து, விடைக்கொடியுஞ் சேது லாஞ்சனையும் t பொறித்து, ஒருவர்பின்னெ ருவராகப் பாசாசிசேகரன் செகராசசேகரன் எனச் சிங்காசனப்பெயர்கள் பூண்டு உலகம் போற்ற அரசு செலுத்திவங்கார்கள்.
விக்கிரமசோழன், இரண்டாங் குமாரகுலோத்துங் கன் என்னும் சோழ வரசர் காலத்திலே (கி.பி. 11181146) அவர்களரண்மனைப்புலவராயிருந்த புகழேந்திப் புலவர், கதிர்காம யாத்திசையின் பொருட்டு, இலங் கை வக்கஞான்று, சிங்கைநகர் அரசனைக்கண்டு, அவ னைப்பாடி, யானையும் நிதியும் பரிசிலாகப் பெற்றுச் சென்ருர். பெற்ற இபம் புலவர் வாயிலிலே கட் டப்பட்டிருப்பஐக யறிந்த சோழனும் பாண்டியனும் அதனைப் பெறும் வண்ணம் புலவரிடம் போனகா லக்தா, *பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்குங் காவலர் நிற்கும் படிவைக்கவா கண்டி யொன்பதினும் மேவலர் மார்பினுந் திண்டோளி னுஞ் செம்பொன்மே ருவினுஞ் சேவெழுதும் பெருமான் சிங்கையாரிய சேகரனே’’ எனக்கமக்குப் பரிசில் கங்க அரசன் பெருமை தோன்ற முன்னிலையாகவைத்துப் புகழ்ந்தும், அவ் வரசன் இறக்கதைக் கேள்விப்பட்டபோத,
f இச்சுதந்தாங்கள், இராமேச்சுரம் கிருமித்தகாலத்தில் இராமபிரானுல் நியமித்த பிராமண வாசர்களுக்கு, அவரால்
கொடுபட்டதென்று செகராசசேகாமா?லசுடறும், 'பூசனை செய்மி னிரெனக் கருணை புரிந்தவர் தங்களி லிருவர் காசினி தாங்கும் படி வாங்கொடுத்துக் கமழ்செழுந் துளபமா லிகையு மாசறு சுருதி யாரிய வேந்தென் றணிமணிப் பட்டமுங் கொடுத் திதி தேசறு குடைய மொற்றையும் வெற்றித் திகழ்விடைத் துவசமு கல்க."
சிங்காசனப் GLI.nia, air
تو نg!ن) ,43 Üʼ u qav @n ii
61 F1 a

Page 38
புதுவைச் சடையப்ப ஒ1ள்ளல்
( 48 )
'ஆ ஆ விதியோ வடலா ரியர்கோமான்
எ ஏ வலசா லிறக்கநாள் - ஒஒ கருக்கண் ணிலுங்குளிர்ந்த தண்ணளிதக் காண்ட திருக்கண்ணினுஞ் சுடுமோ தீ’ எனக்கவன்றுதனக்கு அளி செய்த கண்ணேப் புகழ்ந்தும் பாடினர். புகழேர் திப் புலவர் பாடிய பாக்களிலிருந்து, பன்னிரண்டாம் நூற்றண்டுக் கொடக்கக்திலேயே இச்சிங்கைநகார சர் சிங்கையாரிய வரசர் பரராசசேகரன்' 'செக சாசசேகரன் " எ ன் னு ம் பட்டப்பெயர்களையும், விடைக்கொடி, சேதுலாஞ்சனை முதலிய வாசசின்னல் களையு முடையவர்களாயிருந்தார்கள் என அறியலாம். முகலாம் பராக்கிரமவாகு இலங்கைச் சக்கரவர்த் தியாய் வரமுன் (அகாவது கி. பி. 1154க்குமுன்) இலங்கையிலே கொடிய பஞ்சமுண்டாகச், சோழ தேசத்திலே இரண்டாம் இராஜராஜசோழன் சபையில் இராமாயணம் பாடி அரங்கேற்றிய கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பரை ஆதரிக்அப் புகழ் பெற்ற சடையப்ப வள்ளல் ஆயிரங்கப்பல்களில் நெல்லனுப்பிப் பஞ்சக் கைக் தீர்க்ககற்கு உவந்து, சிங்கைககசாசனகிய பர ராசசேகரன், 'இரவு நண்பக லாகி லென்பக விருளரு விரவாகி லென் இாவியெண்டிசைமாறிலென் கடலேழுமேறிலென்வற்றிலென் மரபுதங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென்னகிலெ வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே(ன் கருது செம்பொனினம்பலத்திலோர் கடவுணின்று நடிக்குமே காவிரித்திருருதியிலே யொருகருணைமாமுகிறுயிலுமே தருவுயர்த்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன் சங்கரன் றருசடைய னென்ருெரு தருமதேவதை வாழவே? என்னுங் கவியைப்பாடிச் சடையப்பவள்ளலுக்கணுப் பினுனெனச் சோழமண்டல சதகம் கூறும்.
முதலாம் பராக்கிாமவாகு சிங்கையரசர் வமிசர் தைச் சேர்ந்தவன் என்பகைக் காட்டாது மறைத்

( 49.)
கற்கு மகாவம்மிசம் கையாண்ட வழிகள் எல்லாம் புகழேந்தி முதலிய நல்லிசைப் புலவர்கள் கூற்முல் வலி யற்றுப்போனதைக் காணலாம்.
கி, பி. 1215ல் கலிங்கவிஜயவாகு அல்லது கலிங்க ஆரியவாச மாகன் என்னும் அரசன் இலங்கை மேற்படை யெ ழுந்து, பொலன்னறுவையைப் பாழாக்கி, அங்கிருக்கா ಟ್ವಿಟ್ಜೆ சாண்ட பாண்டியகுலத்கரசனைக் கொன்று, புத்தபள் ளிகளை யிடித்துப், புத்த பிக்குகளை அவ்விடத் திருச்து துரக்தி, வேறுமருேக கொடுக் கொழில்களைச் செய்து, பழிபாவத்திற் கஞ்சாதவனுய், கி. பி. 1236 வரையும் பொலன்னறுவையில் அரசாண்டிருந்தான் என்று மகாவம்மிசம் கூறும். இவனே சிங்கை நகர் ஆரிய அரசர்களுக்குள் ፴ፆ தலாவதாகச் சக்கரவர்க்திப் பட்ட மும் கீர்த்திப்பிசகாபமும் பெற்றவனனபடியால், விஜய காலிங்கச் சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான். இ தன, அவன்பெயர் விஜய்கூழங்கைச் சக்கரவர்த்தி எனவும், பாண்டி மழவனல் மதுரையிலிருந்து கொண் டுவரப்பட்ட சோழவாசகுமாரனெனவும், அவஞல் சல்லூரிலே முடிசூட்டப் பெற்றவன் எனவும் வைபவ மாலை கூறும். "காலிங்க' என்னும் பதக்கை மயில் கோலிங்க' வாகனப் புலவரோ, அன்றிப் பின்வர்கவர்களோ, எக் வென்னும்
காரணத்தாலோ கூழங்கை யென மாற்றி விட்டார் ಸಿನಿ கள். கயிலாயமாலையில் இவ்வரசனைச் னமாறியது
*தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனுகுஞ் சிங்கையாரியமால்” எனப் புகழ்ச்தி ருப்பதால் இவனுக்குச் செகராசசேகரன் என்னும் பட்டப்பெயரிருந்ததாக விளங்குகின்றது. f
f மகா வம்மிசத்தில் கலிங்கமாகனைக் கலிங்க விஜயவாகு வென மறு நாமங் கொடுத்து வழங்கியிருப்பதால், யாழ்ப்பான வைபவ மாலையில் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி யெனச் சொல்லப்பட்டவன். அக்கலிங்க மாகனே. ஒரு தேசம் முழு

Page 39
( 50 )
கலிங்கமாக இவன் பொலன்னறுவை, புலச்சேரி, கொட்டி
ಹ೩೦ು யாசம், கர்தளாய், கந்துப்புலு, குருந்து, பகவிய, கோட்டை
கள் மாட்டுக்கொணு, தமிழப்பட்டினம், ஊராக்கொட்டை,
கொமுது, மீபாதொட்டை, மண்டலி, மன்னர் என்னு மிடங்களில் கோட்டைகள் கட்டினதாக நிகாய சங்கி சகம்’ என்னுஞ் சிங்கள இதிகாசம் கூறும். 1W * sov) இவன் பொலன்னறுவையி லரசாளுங் காலத்தில் த்தில்சாசன பரராச சேகா) ன் என்பான் ஒருவன் மாறவர்மன் :ද්ඝ சுந்தர பாண்டியன் "தஞ்சையு முறந்தையுஞ் செங்கழல் ங்கையரசர் கொழுக்தி"ய காலமாகிய கி. பி. 1224ல், சோழனுக் குதவியாகச் சென்று "தலையிடுங்கப்” பட்டானென்று கென்னிந்திய திருக்கோளுர்ச் சாசனங்கூறும். பின் இனும் கி. பி. 1231ல், சேந்தமங்கலத்திற் சோழ சிற்றரசனுயிருந்த கோப்பெருஞ் சிங்கன், சக்கரவர்க் தியாகிய மூன்றம் இராஜராஜனைப் பிடித்துச் சிறைப் படுத்திய பொழுது, சக்கரவர்த்தியின் உரித்தானவ னும் ஹொயிசால வேளாள அரசனுமாகிய இரண்டாம் காசிங்கன் படையெழுத்து சென்று, கோப்பெருஞ் சிங்கனையும் அவனுக்குப் படைத்துணேவளுப் வந்த இலங்கையாசன யக்காலத்திருந்த பசாக்கிரம வாகுவை
வதையுர் தன் கீழ் அடிப்படுத்தி ஆளுங் திறமை பூண்டாலொ ழியச் சக்காவர்த்தி யெனும் புகழ்ப்பட்டம் அரசாடைய மாட் டார். பாண்டி மழவனுற் கொண்டு வரப்பட்டு முடி சூட்டப் பட்ட கூழங்கையன் இலங்கை முழுவதையும் வ்ென்று அப் பட்டத்தை யேற்குங் கிறமை தன் காலச்திலேயே பெற்றன் என்பது சம்புர்தாத்த தன்று. விஜயகாலிங்கச் சக்கரவர்த் தியேஅவன் சாம மென்பதற்கு இஃதோர் சான்று; ஆகையால் அவன் கூழங்கைச் சக்கரவர்த்தியன்று. அவன், முன்னேரால் அடிகோலி வைக்கப்பட்ட படை வலியைக் கொண்டு இலங் கையை வென்முன் என்பதை ஏற்காது, கர்ணபரம் பாையில் கீர்த்திப் பிரதாபம் பெற்றிருந்த இவனை முதல் யாழ்ப்பாணத் தாசனென, ஒர் ஆதாரங் தானுமில்லாது, மயில்வாகனப் புல வர் எழுதி வைத்த புரட்டுக் சதையை நம்பி, முயற் கொம்பு கொண்டு கடலாழம் பார்க்கும் பலர் இன்றும் உண்டு.

( 51 )
யுங் கொன்று, இராஜராஜனை மீட்டுஞ் சோழ சிங்கா சனக்திருத்தினுன் என்று, திருவாண்டிபுரச் சாசனங் கூறும். முன்கூறியூ பாராசசேகா) னும் uirréoruoav T குவும் விஜயகாலிங்கனுக்குக் கீழ்ச் சிங்கைநகரிலிருந்த சிற்றரசர்களே. இப் பராக்கிரமவாகுவைப் பற்றிப் போலும்,
"சென்று கரு நாடகரை யங்காவல்லியிற் பொரு து செயித்த வேந்தும், கன்றிவரு மதவேழக் காந்து ணித்துப் போசலனக் கடிக்க வேந்தும்’ எனச் செக ராசசேகர மாலைச் சிறப்புப் பாயிசத்திலே புகழப் பட்டி ருக்கின்றது.
கி. பி. 1236ல், தம்பதெனியாவை ஆண்ட இரண் டாம் பராக்கிசமவாகுவினல் கலிங்கமாகன் பொலன் னறுவையினின்றுக் துரக்கப்பட்டானென்று மகா வ ம்மிசம் கூறும். இப் பராக்கிரமவாகுவுக்கு முன் அவன் தக்கையாகிய விஜயவாகுவே தம்பகெனியாவை ஒர் இராசதானியாக்கி, சிதறிக் கிடந்த சிங்களப் படை யை ஒருங்கு கூட்டிப், புக்கபிக்குகளுக்கு அபயக் தங் து, புத்த சமயத்தையும் பரிபாலித்தான். விஜயவாகு, பராக்கிரமவாகு என்னும் பெயர்கள் யாழ்ப்பாணத்தி லும் பொலன்னறுவையிலுமிருந்த கலிங்க வரசர்களின் பெயர்கள் போலக் கோற்றுவகாலும், பசாக்கிசமவா குவின் மகன் விஜயவாகுவின் காலத்தில் அவனுக்குக் கீழ் ஆரியப்படை ஒன்றிருக்ககாக அறியப்படுவதா லும், கலிங்க மாகன் என்னும் விஜயகாலிங்கச் சக்கர வர்த்தி தன் முழு மனத்துடனும் தன்னினத்தவனகிய பராக்கிரமவாகுவைக் கென்னிலங்கையை அரசாளும் படி எவித், தான் வட இலங்கையை அரசாள கினைக் துச் சென்ருனே, அன்றிப் பராக்கிசமவாகுவுக் கு டைந்து கான் ஒடினனே எது சரி யென கிச்சயிக்க முடியவில்லை.
(Sỳ #6ť t-ũửh Lu Två R J un வாகு

Page 40
குலசேகா சிங்கையாரி saidir
அந்தகக்கவி விாாாகவழ ஆலியார்
ஆதருலா
(52)
இலங்கை முழுவதையு மொரு குடைக்கீழாண்ட கலிங்கவிஜயவாகுவின் காலக் தொடக்கம், சிங்கை நகர் அரசர் "ஆரியச்சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் பூண்டார்கள். கி. பி. 1240ம் ஆண்டளவில் விஜய கா லிங்கன் இறக்கவே, அவன் மகன் குலசேகர சிங்கை யாரியச் சக்கரவர்த்தி பரராசசேகரன் என்னும் பட்ட த்துடன் அரசனனன்.
இவன் காலத்தில் அந்தகக் கவி வீரராகவ முகலி யார் S என்னும் ஒரு வேளாளச் செங்கமிழ்ப் புலவன் அரச சபைக்கு வந்தானுக, அங்க அமையத்து வேட் டம் செல்வான் அம்பும் வில்லும் கையிற்ருங்கி நிற்கு மாசன், அச்ககன்முன் வருதல் சகுனப் பிழை எனக் கண்டு, அப்புலவனைக் கான் காணுத வாறு திசை போ டு வித்தான். புலவரேமுகிய முதலியார். (1) "காைகோட் டிளங்கன்றும் நல்வள நாடும் நயந்தளிப்பான் விாையூட்டு தார்ப்புய வெற்பீழ மன்னனென் றே விரும்பிக் கரையோட்ட மீதின் மாக்கலம் போட்டுன்னைக் காணவர்
தால
திாைபோட்டு நீயிருந் தாய் சிங்கை யாரிய சேகரனே" (2) வாழு மிலங்கைக்கோ மானில்லைமானில்லை
எழு மராமாமு மீங்கில்லை - ஆழி யலையடைத்த வெற்புயத்து வாதித்தா நின்கைச் சிலையெடுத்த வாறேதுசெப்பு” στσότρυ விருகவியஃக் கூறி னர். அந்தகனுயிருந்தும் தான் அப்போது வில்லைக் கசக்திற் கொண்டிருக்க நிலையை அறிந்து பாடியவர் உண்மைக் செய்வப் புலவரென மதித்து, அரசன் அ வரை வணக்கத்தோடு வரவேற்று, உபசரித்து, விக்த வவுரிமை கொண்டு, கன்னரண்மனையிலிருக்தி, ஆரூ ருலா" என்னும் அருந்தமிழ் நூலைப் பாடுவிக்கான்
S இவ்வந்தகக் கவி வீரராகவ முதலியாரே யாழ்ப்பாடியெ ன மயங்கி யாழ்ப்பாடி குருடனென மயில்வாகனப் புலவர் எழுதியதைப் பின் பற்றிப், பின் வந்த சரித்திரகாரரும் அக் கொள்கைக் கிணங்க முதலியாரின் கவிகளையுர் திரித்து விட்
L6i.

( 53 )
நூலைத் தன் சபையிலே யாங்கேற்று விக்க காலத்தில் அரசன் பெரு மகிழ்ச்சி புடையவனுய்ப் புலவருக் கோர் பொற் பூந்தம் (பந்தம்=முடிப்பு) ஈந்தகோடு பின்வருங் கவியையுங் கூறிஞன்.
*புவியோர் பெறுந்திரு வாரூருலாவைப் புலவர்க் கெல்லாஞ் செவியே சுவைபெறு மாறுசெய் கான் சிவ ஞான
பவியே யெனுகங் கவி வீரராகவன் பாடியகற் கவியே கவியவனல்லாக பேர்கவி கற்கவியே”. புலவரும் கேட்டு மகிழ்ச்து.
*பொங்குமிடி யின்பக்கம் போ:தே யென்சவிகைக் கெங்கும் விருதுபக்க மேற்றகே - குங்குமக்கோய் வெற்பக்க மானபுய வீரபர ராஜசிங்கம் பொற்பந்த மின்றளிக்க போது’ என்னுங் கவி யைக் கூறினர். அக்காலத்தில், தமிழ்வாணரை ஆகரிக் தும், தமிழ்ப் புலமை கிரம்பப் பெற்றும் யாழ்ப்பாண மன்ன்ர் வந்தார்கள் என்பது அறியக்தக்கது.
கி. பி. 1247ல், இரண்டாம் ப்ராக்கிசமவாகு isravi. Tau IT STIŽ தில், சந்திரபானு என்னும் யாவுகக்கலைவன் படையு 6. சந்திர டன் இலங்கையைச் குறையிடும் நோக்கமாகவந்து, 1. லு பராக்கிசமவாகுவின் கம்பியுடன் பொருது தோற்றன்.
தோற்றவன் ஜடாவர்மன் சுக்கரபாண்டியனைப்புகல தோன் டின் வெற்
டைக்கான். பாண்டியன் 1256ல் பெரும்படையுடனு ம்சந்திரபானுவுடனும் இலங்கைக்குவச்து, பராக்கிரம வாகுவைவென்று, அவன் தேர், பொருள், சிங்காக னம், முடி, ஆபரணங்கள், குடைகள் முகலானவற்றை
a TN க்கவர்க் து, தன் மீனக்கொடியைக் திருக்கோணமலை பில் காட்டி, மீனமுக்திசை அவ்விடக்கே பொறித்து,
༽ . ーエ * இப்போது திருக்கோணமலே பிரெடெறிக கோட்டை Yi s a- e jQଗ Gો }, $, ଈ மீன் 4-) வாசல் கிலைக் கல்லொன்றிற் பொறித்திருக்கும் மீன் முத்தி 7ை சக்தா பாண்டியன் வெற்றியின் உண்மையைக் காட்டும்.

Page 41
ழவாச ன் வெற்றி
经。 ا5 فتTلمہ ٹGرق ங்க சிங்கை பாரியன்
Imப்பாகு of (31 J தானி
( 54 )
அளவற்ற நிதியைத்திறையாகக்கொண்டு, யாழ்ப்பா ணத்தாசணுகிய குலசேகரனயும் வென்று, அவன்தி றைகொடுக்கமறுத்தபோது அவனைக் "கருமுகில் வே ழக்காலிற்சேர்த்து’க் கட்டிக்கொண்டு திரும்பினுன்.S
சுந்தரபாண்டியன் படையெழுச்சிக்குமுன், சோ ழப்படையொன்று வடஇலங்கையைவெற்றிகொண்ட தாக மூன்ரும் ராஜேந்திரசோழனின், கி.பி. 1253ம் வ ருட லேபகசாசனங் கூறும். அச்சாசனக்தில் வடஇ லங்கையிலிருக்கும் ‘வீரராகூதர்' என்றுகூறியிருப்பது யாழ்ப்பாணப்படையின் வீரக்கைக் காட்டுங்கருக்கெ ன்க.
குலசேகரன் அரசியல்முறைகளில் அ5ேகதிருக் தங்களையும் மாறுகல்களையுஞ் செய்ததுமன்றிக், கன
க்கும் தன்குடிகளுக்கும் வருவாய் பெருகும்படி வே
ளாண்டொழிலை நன்னிலைக்குக்கொண்டுவந்தான்.
குலசேகரனுக்குப்பின் அவன் மகன் குலோத் துங்கசிங்கைஆரியன் செகராசசேகானென்னும் பட் டத்துடன் அரசனுனன். இது இவ்வாருகத் தம்பைதக சிலரசாண்ட் இரண்டாம்பராக்கிரமவாகு கி.பி. 1271ல் இறந்தான். அவன்மகன் மூன்ரும் விஜயவாகு இரு வருடங்களாசாண்டு தன்மந்திரி “மிற்கு’ என்பவனும் கொல்லப்படவே, அவனுடைய சகோதரன் முதலாம் புவனேகவாகு ஆங்கிருந்த ஆரியப் படையினுதவி கொண்டு, மிற்முவையும் அவனுக்குதவியாகவக்க முணசிங்கன்கூட்டக்காரையும் சிங்களப்படையையும் வென்று, யாப்பாகுவில் இராசதானி அமைப்பித்து அரசாண்டுவந்தான்.
S சர்தா பாண்டியன் இவ்வெற்றி தன தென்று சிதம்பரம் சாசனத்திலும், ஜடாவர்மன் வீரபாண்டியன் தன தென்று திருக்கழுக் குன்றம் சாசனத்திலும் வாைர்.திருக்கின்மூர்கள்.

( 55 )
மன்னர்க்கடலில் முத்துக்குளிக்கும் உரிமை முத்துக்குளி சிங்கைநகர் அரசருக்கே உரியதாயிருந்தது. ஆனல் "H குலோத்துங்கனுக்கும் புவனேகவாகுவுக்கும் அவ்வுரி மையைப்பற்றி விவாகம் உண்டாகிப் போர்மூண்டது. குலோத்துங்கன் பெருங் கடற்படையுடன்வந்து, புவ யாப்பாகுஅ னேகவாகுவைவென்று, யாப்பாகுவை அழித்துப், புத்தசமயிகளாற் போற்றப்பட்டுவக்க புத்தகக்கக் : தைக் கவர்ந்துஞ் சென்ருன்.
புவனேகவாகு சிங்கைசகர் அாசனுக்குக்கீழ் ஒரு சிற்றரசனய்த் திறையீந்து அரசாண்டான்.என்ருலும், வேற்றாசனின் உதவிகொண்டு முத்துச்சலாபத்தைக் கான்கவரும் நோக்கக்கோடிருந்துவக்கான். அக்கா லத்தில் எகிப்தில் அரசாண்ட மாமலூக்சு லுத்தானகிய எகிப்து அ மெலெக் மன்சூர் காலயூன் என்னும் அரசனிடம், அவ சனுக்குத் யுத்தமன் என்னுர் தன்பிசதானியைப் பரிசுகளுடனும் தாக பரிவாரத்துடனும் தூகாகவலுப்பி, அவ்வசசனின் உக வியைப்பெரிதும் வேண்டி, முத்துச்சலாபத்தைப்பற்றி மிகவும் விதந்து எழுதிக் கடிதமுமொன்றனுப்பினன். தூதன் கி. பி. 1283ல் எகிப்து இராசதானியாகிய கயி ருே நகரைச்சேர்ந்தான். புவனேகவாகு கி.பி.1284ல் இறக்கமையால் அவனனுப்பிய தாதால் யாதும் பயன் உண்டாகவில்லை. அதன்பின் பன்னிரண்டு சிங்கைநகா ஆண்டுகளாக இலங்கை எங்கும் சிங்கைசகர் அரசன் ஆாசன்" விடைக்கொடியே 1 விளங்கியதென வைபவமாலை தி பத்தியம் கூறும்.
f புவனேகவாகுவை வென்ற ஆரியச் சக்கரவர்த்தி, பாண் டியன் மந்திரி யென்னும் மகா வம்மிசக் கூற்றை, யாழ்ப்பான வாசன் வெற்றியை மறுக்கும் ஆசையினல் மாத்திரம், சிலர் மெய்யென நம்புவர்.
அக்காலத்தில் யாழ்ப்பான வாசரின் கொடி விடைக் கொடியென வறியாது, வைபவ மாலேயை ஆங்கிலத்தில் மொ ழி பெயர்த்த பிறிற்றே அவர்கள் யாழ்க் கொடியெனக் கூறிப் போயினர்.

Page 42
Guy Gar கூற்று
îå & D f ங்கை ஆரிய
( 56 )
கி.பி. 1284ல் வெனிஸ் நகரத்துப்பிரயாணியாகிய மார்க்கோபோலோ என்பவன் சீனதேசத்திலிருந்து மேலைத்தேசத்திற்குப்போகும் மார்க்கத்தில், யாழ்ப்பா ணத் துறைமுகமொன்றிலிறங்கியதாகவும் யாழ்ப்பா ணத்தைப்பற்றியும் கன்பிரயாணநூலில் விபரமாகக் கூறியிருக்கின்றன். அக்காலத்தில் இலங்கைமுழுவதும் *சந்தேமன்’ என்னும் வடஇலங்கை யரசனுடைய ஆட்சியிலிருக்ககென்றும், குடிகள் அரிசியும், எள்ளும், மாமிசமும், பாலும் உணவாகவுண்டார்களென்றும், கள்ளும் அகிலும் மலிந்து விளங்கி இருந்ததென்றும், அகில்வேறிடங்களினின்றுங் கொண்டு வரப்பட்டுக், கோளமென்னுக் துறையிலிருந்து பிறகேசங்களுக் கேற்றப்பட்டது என்றும், இக்கோளம்என்னுக்துறை முகத்திற்கே சீனுவிலிருந்தும் அரபியாமுதலிய மேலைக் தேசங்களிலிருந்தும், கப்பல்கள் வியாபாரகாரணமாக வருவது வழக்கமென்றுங் கூறியிருக்கின்றன். முஸ் லிம் பிரயாணிகள் ‘கலா'என்றதும், மார்க்கோ போ லோ கோளம்’ என்றதும் ஊராத்துறையேயாகும். கோளம் என்பது கோவளத்தின் சிதைவு, காரைதீவின் வடமேற்குமுனை இன்றுங் கோவளம் என்னும் பெய ாால் வழங்குகின்றது. *சந்தேமன்’ என்னும் பெயர் *செகராசசேகரன்’ அல்லது “சிங்கைஆரியன்’ என்னு ம் பெயர்களில் ஒன்குயிருக்தல்வேண்டும். செகராச சேகரனேயானுல் குலே ாத்துங்கனே கி.பி. 1284லிலும் அரசாண்டிருந்திருத்ததாகநேரிடும்.
அவனுக்குப்பின் அவன்மகன்விக்கிசமசிக்கை யாரியன் பரராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசனுனன்.
விக்கிரமன் காலத்திலே (கி.பி. 1292) மொன்றிக் கொர்வினே (Monocovino)என்னுமிடத்துள்ள Guur வான் என்னுங்கிரீஸ்,ககுரு யாழ்ப்பாணக் கடல் வழி

( 57 )
யாகப்பிரயாணஞ்செய்தபொழுது, அக்கடற்கரைகளில் மக்கலங்க ஆண்டுகள்தோறும் அறுபது மரக்கலங்களுக்குமேல் வின் பெருக் மோதுண்டுடைந்துகிடக்குமெனக் கூ றியிருக்கின்றர். கம் அக்கூற்றிலிருந்து இக்கடல்வழியாக எவ்வளவோ ஏராளமான மரக்கலங்கள் போக்குவரவு செய்தன என்பதும், முதலாம் பராக்கிசமவாகுவால் சயின தீவில் வரைந்துவைக்கப்பட்ட மாக்கலச்சேதத்தைப் பற்றியசாசனம் ஈண்டைக்கெவ்வளவு சிறப்புடைய தென்பதும் அறிந்து மகிழக்கக்கதே.
கி. பி. 1296ல், யாப்பாகுவில் போர்வலியிழந்த புத்ததத்தம் புவனேகவாகுவின் குமாரன் குலசேகர பாண்டியனை மீட்டமை யடைந்து, கென்னிலங்கைச் சிற்றரசையும் புத்த தங் தக்கையும் தனக்குக் கொடுக்கும்படி சிங்கை நகர் அர சணுகிய விக்கிரமனுக்கு இயம்புமாறு இரங்தான். அவ் வண்ணமவனும் இயம்பவே, அகற்கிசைந்து விக்கிரம ல்ை கொடுக்கப்பட்ட சிற்றரசையும் தந்த காதுவை யும் பெற்றுக் கொண்டு, திறையிறுக்க வுடன்பட்டு, சிங்களவ மூன்ரும் பராக்கிசமவாகுவாக, யாப்பாகுவில் அரசன ೫ಕ್ಕೆ திறையி ஞன். பின்பு இத்திறை யளிப்பதற்கும் யாழ்ப்பாண "*** வாசன் தாக்கிற்கும் பயந்து, சிங்கள அரசர் தங்கள் இராசதானியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியா வுக்கும், மலையானுடையதும் யாழ்ப்பாணத்திலிருந்து அதிக தூரமுள்ளதுமான கம்பளைக்கும் மாற்றி மாற் றி வங்கார்கள். எங்குச் சென்ருலும் சிங்கை நகர் அர சர்களுக் கடங்கியே யிருந்தார்கள் என்பதற் கைய மில்லை.
விக்கிரம சிங்கை யாரியன் காலத்திலே சில புத்த சிங்களவருக்கும் சைவ சமயக் தமிழருக்கும் மார்க்க கம் காரணமாகக் கலகமுண்டாகிச், சிங்களர் தமிழரிருவ ரைக் கொன்று பலரைக் காயப்படுத்தினர்க ளென்று அரசன் அறிந்து விசாரித்து, அக்காலத்திற் றலைமை
8

Page 43
வன்னிநாட் டு அதிகாரி
53
uGI тgѣшمه
PÅ SINGLIITF 'iufir
(58)
வகித்த புஞ்சிவண்டாவையும் அவனைச் சேர்க்கோர் பதினெழுவரையும் சிாச்சேதஞ் சிெப்து, மற்றையோ ரைச் சிறைப்படுத்தினன். இதுபற்றிச் சிங்களர் அதே கர் ஊரைவிட்டு ஒடிவிட, எஞ்சியோர் வெறுப்புக் கொ ண்டிருந்த படியால், தன் உயிருக்கு மோசம் வருமோ என்ற அச்சத்துடன் அரசனிருந்தான்.
சோழ பாண்டிய சேனைகளுடன் வக்க வன்னி யப் பிசகானிகள் பலர் இலங்கையின் செழிப்பையும் நீர்பாய்ச்சுங் குளங்களையுங் கண்டு, தங்கள் பரிவாரங் களுடன் நிலவளம் நீர்வளம் செறிந்த இடங்களிற் றங் கி, வேளாண்மை செய்து வங்கார்கள். நாட் பல கழிய
வே யாழ்ப்பாண, சிங்கள அரசரின் வலி குன்றிய கா
லங்களில், காம் தாம் குடியிருந்த இடங்களைக் காங்
தாமே ஆளவேண்டு மென நோக்கங் கொண்டார்கள். பனங்காமம், குமாரபுரம், ஒமங்தை, தம்பலகாமம் முக லா மிடங்களி லவர்கள் நிலையிட்டனர். தம்பலகாமச் தில், தனியுண்ணுப் பூபால வன்னியன் என்பான் கோணேச்சுரக் கோயிலதிகாரத்தைக் கவர்ந்து, அவ் விடத்திற்கோர் அதிகாரியுமானன். அட்ங்காப்பற்று என்னுமிடக்கே வசித்த வன்னியர் பலமுறைகளிற் கலகம் உண்டாக்கி அரசர்களா லடக்கப் பெற்ற படி யால், அவர்களிருந்த பகுதிக் கப்பெயரிடப்பட்டது. வன்னிய அதிகாரிகள் தாமிருந்த இடங்களில் சைவ ஆலயங்களைக் கட்டிச் சைவசமயக்கைப் பரிபாலித்து வருதாாகள.
விக்கிரம சிங்கை ஆரியன் கி. பி. 1802ல் இறக் கவே, அவன் மகன் வரோதய சிங்கை ஆரியன் செக ாாச சேகரன் என்னும் பட்டத்துடன் மகுடம் புனைக் தான். தன் தங்கையின் அர்சாட்சியில் F is மாகக் ಅಳ್ತಿ: கலகம் விளைந்த படியால், மேலும் அவ்விாறு நடவா வண்ணம் கட்டுப் பாடுகள்

(59)
அமைத்து யாவரையும் தத்தம் செறி கடவாதொழுகு மாறு திட்டமுஞ் செய்தான்.
கி. பி. 1803ல், நாலாம் பராக்கிரமவாகு குருகாக் கலில் அரசு செய்தான். யாழ்ப்பாணத்தில் நடந்த கல கங் காரணமாக அவன் தன் இராசதானியைக் கம்ப கெனிக்கு மாற்றினன் என்று *குருகாக்கல் விஸ்தாய' என்னும் சிங்கள நூல் கூறும். நூற்றைம்பது மைல்க ளுக்கப்புறம் நடந்த கலகத்துக்காக அரசன் கனது இராசதானியை வேறேரிடத்திற்கு மாற்ற வேண்டிய அவசிய மின்மையால், யாழ்ப்பாணத் தாசன் திறை கொடுக்கும்படி நெருக்கிய நெருக்கத்திற்குப் பயங்கே இம்மாற்றம் உண்டாயிருக்க வேண்டும்.
கி. பி. 1310ல், மேற்கூறிய பாாக்கிரமவாகுவின் சபையில் போஜ ராஜ பண்டிதன் என்னும் தமிழ் அக்த ணப் புலவன் சரஜோதி மாலை என்னும் தமிழ்ச் சோ திட நூலை அரங்கேற்றினன். சிங்கள பாஷை இலக் கியச் செறிவு வாய்க்கப் பெருக படியால், அக்காலக் தில் தமிழ் இலக்கியங்களே சிங்கள அசச சபைகளில் அதிகமாக ஆகரிக்கப்பட்டு வந்தன. தமிழரசர்கள் எவ்வாறு சமஸ்க்கிருத பாஷையைப் போற்றி வந்தார் களோ அதுபோலச் சிங்கள அரசரும் தமிழ்ப் பா ஷையைப் போற்றி வந்தார்கள்.
நாற்பது வருடங்களாக மதுரையில் by réfroartமாறவர்மன் முகலாங் குலசேகர பாண்டியனுக்குச் சுந்தர பாண்டியன் எனப் பெயருடைய பட்டத்துக் கேவி மகனுெருவனும், வீரபாண்டியன் எனப் பெயரு டைய சோர புத்திரன் ஒருவனுமாக இரு மக்கள் உண்டு. தனக்குப்பின் பட்டத்திற்குக் கன் சோாபுக் திரனையே குலசேகர பாண்டியன் நியமித்தான். இச் செயல் கண்டு, ஆற்றுச் சீற்றங் கொண்ட சுந்தர பாண் டியன் கன் தந்தையை விண்ணுலகுக் கணுப்பிக்,
சிங்கள இ g TaF5 Tof மாற்றம்
சாசோதிமா லையுஞ்சிங்க ளவரசரின் தமிழ் ஆதர வும்
பாண்டிய மன்னர் போரும்கிங் கைஅரசன் உதவியும்

Page 44
E, Teisty-tu ஆட்சியின் விட்சியும் முகம்மதிய ரின் தலை Gui (6' Lib
(60)
தான் சிங்காசன மேறினன். ஆனல் வீச பாண்டி யன் அவனை வென்று மதுரையினின்றுக் துரத்தி விட் டான். சுந்தர பாண்டியன் முஸ்லீம் அரசனின் உக வியை வேண்டிகிற்க, மாலிக் காபூர்எ ன்னும் முஸ்லிம் படைத் தலைவன், கி. பி. 1810ல், உதவியாக அனுப் பப் பட்டான். அப்படைத் தலைவன் வந்து வீரபாண் டியனைச் சிம்மாசனத்தினின்றும்நீக்கிச், சுந்தரபாண்டி யனைமறுபடியு மரசனுக்கிச்சென்ருன். முஸ்லீம்சேனை மதுரையைவிட்டகன்றவுடனே, வீரபாண்டியன் மீட் டுஞ் சுந்தரபாண்டியனை மதுரையினின்றுமகற்றினன்.
அவன்சிங்கைநகர் அரசனிடம் புகலடைக் து அவன்
உதவியைவேண்டி நின்முன். சிங்கைநகரரசன் அன்று புரிந்த உதவியைப்பற்றி,
*கோமாறன் கரகமல மோடைபட்டங்குளமீது குவியக்கண்டு மாமாரி மதக்கலுழிக் கிளையான செம்பொனு டன் வழங்கு வேக்கன்’ எனச் செகராசசேகரமாலைச் சிறப்புப்பாயிரக்திற் புகழ் ந்து கூறப்பட்டிருக்கின்றது. இக்கிகழ்ச்சி வரோதய
சிங்கை ஆரியன் காலத்தில் 5டக்ககென்றும், பாண்டி
யன் பெயர் சந்திரசேகரபாண்டியன் என்றும் வைபவ மாலை கூறும். சிங்கை ஆரியன் படைத்துணைகொண்டு சுந்தரபாண்டியன் வெற்றிபெற்ற மதுரை அரசுப் நெடுநாள் நிலைபெறவில்லை.
கி.பி. 1813ல், சேர அரசன் படையொன்று திரட்டிப் பாண்டிய தேசத்தை வெற்றிகொண்டு, சிற் றரசர்கள் மூலமாக அத்தேசத்தை அரசாண்டான். அவன் ஆட்சியுஞ் சிறிது காலக்திலொழிந்தது. இக்கல கங்களை அறிந்த முகம்மதியர் படையொன்றையனுப் பிச் சோசிற்றரசனவென்று, கி.பி. 1865 வயுைம் அர சாண்டார்கள்.

( 61 )
முகம்மதியர் சோழபாண்டிய தேசங்களிலாசாண் டகாலத்தில், குடிகளுக்கு வரியைக் கூட்டியதுமன்றி, உயர்குடிப்பிறக்க தலைவர் மரபிலுள்ள பெண்களையும் மறகெறியாற் கவசக்கொடங்கினர்கள். இவர்களின் தீச்செயலுக்கஞ்சிய அநேக வேளாண்டலைவரும் பிற ரும் தென்னிந்தியாவை விட்டு இலங்கைக்கு வந்தார் கள். அக்காலத்திலும், பாஃளயக்காரர் அதிகாரிகளாய் வந்தகாலத்திலும் காமாகப் பிறதேசம் போனகுடிகளை ப், பாண்டிமழவன் சேர்த்து இலங்கைக்குக் கொண்டு வக்கான் என வைபவமாலை கூறும்.
வரோதயன் பாண்டியனுக் குகவி புரிவான்வே ண்டி மதுரை சென்ற ஞான்று, வன்னிய அதிகாரிகள் சிலர் கலாம் விளைத்து, வசோகயலுக்கு மாமுகச் சிங்க ளவரசன் உதவியை வேண்டினுர்கள். அப்போ துள்ள சிங்களவரசன் தன்வலிக்குறைவால் வரோகய ணுக்கு மாருக அமர்செயமறுத்தான். வன்னியர் கம் முயற்சி பாழாயினமை கண்டு, இறுமாப்புக்குறைந்த வர்களாய், வரோதயனிடம் அடைக்கலம் புக்கு, அவ ன் இன்னருளைவேண்டினர். அரசனும் அவர்கள் செருக்கொழிந்தமை கண்டு அவர்குற்றங்களைப்பொ அறுதிதான".
இவ்வரசன்காலத்தில் (கி.பி. 1822) பிரையர் ஒ டொறிக் (Friat Odoric) என்னும் கக்கோலிக்ககுரு இலங்கைக்குவந்து யாழ்ப்பாணக் துறையொன்றி லி றங்கினர். அவர் இம்மாகாணத்தசசனுக்கு ஏராளமா னபொன்னும் வெள்ளியும் உலகில் மற்றெங்குமில்லா சன்முத்துக்களும் உண்டென்றும், அவ்வரசன்கழுக் திலே முக்தூறு பெருமுத்துக்களாலாக்கப்பட்டமாலை யொன்றணிந்திருந்தான் எனவும், கையில் ஒருசாண் நீளமும் அகலமுமுள்ள இசக்தினக்கல்லாலாய மோதி சமொன்று மிருந்த கென்றும், அது பெருஞ் சோதியு
டையகென்றும், கந்நூலில் எழுதியிருக்கின்ருர்.
முகம்மதியர் ன் கொடுங் கோன்மை புங் குடிக ளின் பாதே சப்போக் கும்
கலகல்

Page 45
தமிழ்ச் சங் கம்
மார்த்தாண் -ěštanbul
cy
f
(GG&šiť rúa (B "Lacir L oj, 4g6on J
(62)
இவ்வரசன், கமிழைவளர்க்கும் பெருவிருப்பு டையவனுய், கன்தேசத்திலும் கென்னிந்தியாவிலுமி ருந்து கமிழ்ப்புலவர்களையும் பண்டிகர்களையும் வர வழைக்திக் கழகமொன்றமைக்து, அவர்களால் புதிய நூல்களை ஆக்குவிக் துவக்கான். அவனமைத்தகழகம் பின்வந்த அரசர்களாலும் பரிபாலிக்கப்பட்டுவந்தது.
வரோகயன் கி.பி. 1825ல் இறக்கவே, அவன்மகன் மார்க்காண்ட சிங்கை ஆரியன் பரராசசேகரன் என் னும் நாமத்துடனாசணுனன். அவன்காலத்தில், கி.பி. 1844ல், மாலைதீவிற்குடியேறியிருந்த ஆபிரிக்காதேயக் துக் கஞ்சியார்ஸ் நகரத்து முகம்மதிய பிரயாணியாகிய இபின்பட்டுட்டா (Ibn Batuta)வென்பான் அங்கிருந்து வருங்காலத்துண்டாய பெருங்காற்றின் உசத்துக்குக் கப்பவேண்டி (யாழ்ப்பாணப்) பட்டினத்துறையைச் சேர்ந்து, அங்கே ஆரியச்சக்கரவர்த்தியின் திரண்ட கடற்படையையும், கடற்கரையில் பிறதேசஏற்றுமதிக் காக அடுக்கப்பட்டிருந்த வியாபாரப்பொருள்களாகிய கறுவா அகில் முதலியவற்றையுங் கண்டு அதிசயித்த வணய், அரசனிடஞ்சென்று, அவஞல் நன்குவரவேற் கப்பெற்று, அவன் உதவிய நான்கு யோகிகளுடனு ம், நான்குபிராமணர்களுடனும், சிவிகையாளர்முதலி ய பரிவாரங்களுடனும் புறப்பட்டு, ஆகம்மலைக்குப் போகும் மார்க்கத்தில், முதல் நாள் மூங்கில்களாற் செய்யப்பட்ட ஒடத்த7 ல் ஓர் ஆற்றைக் கடந்தார்க ளென்றும், பின் மன்னர் மண்டலம், சலாபத்துறை முதலிய வழியாய்க் கோனர் என்னும் இலங்கைச்சக்க சவர்க்தியின் கோநகரையடைந்து, அவனிருந்து இரத் தினபுரி மார்க்கமாய், ஆதம்மலைமேற்சென்று கடவுளே க்கொழுது, பின் மறுபுறமாகவிறங்கித், கென் சமுக் திசக் கரையிலிருக்கும் கேவிநுவரையைச்சேர்ந்தார்கள் என்றும், ஆங்குள்ள மிகப்பெரிய இந்து ஆலயத்தில், ஒாாள் உயரமான தங்கவிக்கிரகமும், ஆயிரமந்தணர்

(63)
களும், யோகிகளும், 500 தேவகாசிகளுமிருந்தார்க ளென்றும், தந்நூலில் எழுதியிருக்கின்முன். அவன் கடந்த ஆறு பூநகரிக்கடலென்பதும், அம்மூங்கில்ஒடம் அக்காலத்திலிருந்த சங்கடம் என்பதும், அவன்கூறிய இலங்கைச்சக்கரவர்த்தி பின்னுற் கூறப்படும் அளகைக் கோனர் என்பதும்,கோடுகர் என்பது அளகைக்கோன் நகராகிய ஜயவர்த்தனபுரக்கோட்டை யென்பதும் வெளிப்படை. இப்பரதேசப் பிரயாணியின் அகன்ற விரிவுரையினல், சிங்கைநகர் ஆரியச்சக்கரவர்த்திகள் அற்றை5ாட் படைத்திருந்த வலி அரண் படை முதலிய வற்றின் பெருக்கங்களை எளிதினறியலாம்.
மார்த்தாண்டனும் கி.பி. 1847ம் ஆண்டளவி லிறக்கவே,அவன்மகன் குணபூஷணன், செகராசசேக என் என்னும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்றும், தக்கபிராயமற்றவனுயிருந்தபடியால், அவன் அன்னை யே இராச்சியபாரத்தை ஏற்று, அரசியலை முறைபிற
f எமது Ancient Jaffna என்னும் நூலிற் காணப்பு டும் இவ்வாராய்ச்சியின் முடிவின் பின்னும், இபின்பட்டுட்டா (Ibn Battuta) இறங்கிய விடம் புத்தளமென்றும், அவன் முதற் கடந்த ஆறு வத்துளோயா வென்றும், அவன் சொல் லிய சலாவத்துறை கள்ளச்சலாபமென்றும், கோநகர் குரு காக்கல் என்றும் நம்புவோர் இன்றும் உண்டு. வத்துளோயா வை மூங்கிலோடத்தாற் கடந்தால், அதற்குப் பின் சந்தித்த மாயவன் ஆறு முதலிய ஆறுகளைத் தான் கடந்தது எவ்வித மென்று இபின்பட்டூட்டா சொல்லாவிட்டதென்னே? சலா பத்துறை கள்ளச்சலாபமாவதெப்படி ? கள்ளச்சலாபங் துறை யா ? அவன் கோடுகளிற் கண்டவாசனைக் கோனர் எனக் கு றித்திருப்பதால், அளகைக் கோஞரையே கருதியிருக்கவேண் டும். அப்படி யென்முற் கோநகர்? 'குருநாக்கல் ஆவதெங்: னம் ? அவனிறங்கிய புத்தளத்தில் ஆரியச்சக்கரவர்த்தியின் கடற்படை நின்ற காரணம்யாது ? ஆரியச்சக்கரவர்த்தி அங்குபோன நியாயமென்ன ? இவைகளொன்றையும் யோசி யாது ஆராய்ச்சியின்றி ஆங்கிலேயர் ஒருவர் மனோாச்சியச் தின்படி எழுதிப்போன சரித்திரத்திரிபுகழ்தான் உண்மை யென ஏற்குத் தன்மை யாது பற்றியோ ?
శ్రీ ! ఎలి? சிங்கையார் шсãг

Page 46
ten i GIS led
Fu?a5r il-qas, 14 зо п
(64)
ழாது ஈடாத்திவங்காள். இவ்வரசன் தன்காலத்தில் ஆந்திரநாட்டினின்றுங் காஞ்சியினின்றும் நுண்ணிய கைத்திறனமைந்த காருகவினையாளரைக் கொணர்ந்து வண்ணுர்பண்ணையிற் குடியேற்றி வைத்தானென வோர் ஐதீகமுண்டு.
கி.பி. 1848ல், சோமாபுரிக் கக்கோலிக்க சபைக்க லைவராகிய போப் அவர்கள் சீனதேயச் சக்கரவர்த்தியி டமனுப்பிய கானுபக்தியத் தலைவனுகிய யோவான்தே மாரிஞொல்லி (John de Marignoli) என்பவன் போ கும்வழியிற் கோவளக்திலிறங்கி, அவனுற் சபா வெ ன்றழைக்கப்பட்ட யாழ்ப்பாணகாட்டாசியைக்காணச் சென்றகாகவும், ஆங்குள்ள இப்போது கீரிமலையென் றழைக்கப்படும் மலையே எலியஸ் தீர்க்கதரிசிக்கும், கிறீஸ்து பிறந்தபோது தரிசிக்கச்சென்ற சன்னியாசி களுக்கு முறைவிடமாயிருந்ததென்றும், அம்மலை யடிவாரத்தில் நிலத்தினின்று ஊற்றெடுத்துக் கடலுட் பாயும் திவ்விய அருவிைேரத் தான்பருகியதாகவும், பலகாலும் அரசியைக் தரிசித்ததாகவும், அச்சீமாட்டி செய்த பெரு விருக்கொன்றிற் முனுமுடனிருந்துண்ட தாகவும், பதினெரு மாசங்களாகக் கான் அனுபவித்த வயிற்றுளைவுகோயை அவ்வரசியின் வைத்தியப்பெண் சுலபமானமருக்காற் சுகப்படுத்தியதாகவும், தங்கக் தாலாக்கிய கலாபமும் நுண்மைவாய்ந்த துகில்கள் நாற்றைம்பதும் உபகாரமாக அரசியாற் றனக்குக் கொடுக்கப்பட்டதாகவும், பின் அவற்றை வேருவளை (Beruwela) யென்னுமிடத்தில் கோயாஜூவான் என் னுங் கடற்கொள்ளைக்காரன் பறித்துக்கொண்டானெ ன்றுங் கூறியிருப்பதோடமையாது, வாய்ப்புடைக்கா ன இடங்களிலெல்லாம் அவ்வரசியைப்புகழ்ந்தும்,விய ந்தும், அவள்மாட்டுத் தனக்குள்ள நன்றியறிதலையும் பாராட்டிப்பாராட்டிக் கூறியிருக்கின்றன்.

(65).
கி.பி. 1875ல் வரையப்பட்ட ‘கற்றலன்மாய்ப்" (Catalan map) afairspilso isostul த்தில் வடஇலங் கையிற் பெண்ணரசு கடந்ததாக வரையப்பட்டிருக் கின்றது. பெண்ணரசு வைபவமாலையிற்கூறப்படா திருப்பினும், அகனுண்மை மேற்கண்ட மாரிஞொல்லி உரையால் வெளிப்போர்தமை காணலாம்.
குணபூஷணன் தன்பெயர்க்கேற்பக் கங்கையினு ஞ் சிறந்தோணுய், கல்வி, கமத்தொழில், கைக்ெதாழி ல் என்பனவற்றை வளம்பெறப் பெருக்கிக் குடிகளின் பாதுகாப்பிற் கண் இணுங்கருத்துமுடையோனுய் நெடுங் காலமாண்டு, தன்மகன் விரோதய சிங்கைஆரியனுக் குப் பாராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசியற் பொறுப்பையிந்து முடிசூட்டிவைக்கான்.
இவன் அரசாட்சி சின்னுளளவினகோடு குழப்ப ங்களும் சண்டைகளும் அதிகமாயின. வன்னிப் பிர தானிகள் சிங்களப்பிரஜைகளைக் தாண்டி, யவர்களுகவி
கற்றலன்படமும் பெ skrorusrajů
விரோதய ćošanas Run fucir
வன்னியர் குழப்பம்
யுடன் கலாம்விளைக்கார்கள். அரசன் கன்படையுட
ன் சென்று, கலகத்கையடக்கி, வன்னிகாட்டைக் கொள்ளைகொண்டு, வன்னியர்செருக்கறுத்தி, அவர்க ளுக்குக்துணைபுரிக்க சிங்களாையுக்கனகடிப்படுத்தித் கண்டித்தான்.பின் இக்கலகத்திற்றனக்குக்துணையாய் நின்ற ஒமங்கைச் சிறுபிசசானிக்குச் சிற்றரசபட்ட மும் வரிசைகள்பலவும் கல்கி அவனை எனவன்னிய பிசகானிகளுக் கதிகாரியாம்பகவியுமீந்தான். இவ்விருக்காக்கக்கைப்பற்றி,
"பாய்மாவு நிதிக்குலமும் பட்டமுரீ டாசுரிமைப்
w பதியுமிக்க கேமாலை புனைபுயக்கோ மங்தையர்கோன் றனக் களித்த செங்கைவேக்கன்" எனச் செகராசசேகரமாலைச் சிறப்புப்பாயிசத்திலிவன்
புகழப்பட்டிருக் கின்றன்.

Page 47
dGrst Giro Javůb
(66)
கி.பி. 1880ம் ஆண்டளவில், ஒருநாள் இரவு போ
சனமுண்டு பள்ளியறை புகுந்த இவ்விரோகயன்,
மறுநாட்காலையில் கன் சப்பிரகூடம்ஞ்சக்தின்மேலே
ஜெயவிர சிங்கையாரி
LGT
அளகைக் கோனுர்
பிணமாகக் காணப்பட்டான். எவரோ ஒருவர் இவ இனக் கொலைபுரிந்திருக்கவேணும் என ஐயுற்றும், போ திய சான்றுகள் ஏற்படாமையால் அது ஒப்புக்கொள் ளப்படாது போயிற்று.
அப்டால் இவன்மூத்தமகனகிய ஜெயவீரசிங்கை ஆரியன், செகராசசேகரன் என்னும் பட்டத்துடன், அரசனனன்.
கம்பளையிலே, மூன்ரும் விக்கிரமவாகு என்னுஞ் சிங்கள அரசனுக்கு மந்திரியும் படைக்கலைவனுமாயி ருந்து பின்பு பிரபுசாசாவெனும் பதவிபெற்றவனும், வஞ்சிநகரக்து மலையகுலத்தைச் சேர்ந்தவனும், சிங் களஇதிகாசங்களிலே அளகேஸ்வரன் என்றும் அள கைக்கோனர் என்றுங்கூறப்படுபவனுமாகிய இவன், கி.பி. 1340ம் வருடக் கொடங்கிக் கற்காலம் “கொட் டா” எனவழைக்கப்படும் ஜயவர்த்தனபுரம் என்னு மிடத்தை யரண்படுத்திவந்தான். அக்காலத்தில் சிங்கள அரசர் வலிகுன்றிச் சிங்கைநகரரசருக்குக் திறைகட்டி வாழ்ந்தவர்களானபடியால், அவர்களுக்குக் துணேபுரி வதாக வஞ்சகம்பேசிக், கான் நன்னிலை படைக்கவு டன் சிங்களவரசைக்கவர்ந்து யாழ்ப்பாணவரசர் செ:
ருக்கையுங் கணிக்கவேண்டுமென்னுமவாவுடன் ஐய
வர்க்கணகோட்டையை வலிபொருந்துமாறு அமைத்
Gasn't Gobl - யின்சிறப்பு
அவந்தான்.
கோட்டையைச்சுற்றி அகன்ற ஆழ்க்கவகழி வெட்டுவித்துக், கற்களால் உயர்ந்த மதில் எழுப்பி, அம்மதில் உச்சியில் நின்று கற்பார்களேவைக்தி உருட் டவும் அம்புகளை எய்யவும் நெருப்புப்பங்கங்களைவீச
வுக்கக்கபொறிகளை அமைப்பிக் து, விஷ்ணு, இலட்சு

( 67 )
மணன், விபீஷணன், கந்தகுமாரன் என்ற தெய்வங் களுக்கு நான்கு திசைகளினுமாலயங்களமைப்பிக் து, அவ்வாலயங்களில் விழாக்களும் பூசைவழிபாடுகளும் சிறப்பாக நடைபெறற்குரிய ஒழுங்குகள் இயற்றி, நக ரைப் பல்வளமும் வனப்புஞ் சிறக்க அமைத்துப் பல குடிகளையுமங்கு இருத்துவிக்கான்.
இபின் பட்டுட்டா கி.பி. 1344ல் அவனிடஞ் அளகைக் சென்றபோது, கான் இலங்கைச்சக்கரவர்த்தியென்று கோனின் அப்பரகேசிக்குப்பொய்யுரை பகர்ந்தான். கி.பி. 1348 பெருமிதம்
ல் முன்கூறிய மாரிஞொல்லி, ஜயவர்க்கணபுரத்திற்குச் சென்றபோது, அவ்விடம் கன்முகவாண்செய்யப்பட் டகோட்டையாயிருந்தது. அக்காட்டொடக்கம் சிங் &Gar@JIT Fif கம்பரேயிலும் வேறிடங்களிலும் இசாசகா னியமைத் கரசியல் நடாத்தினுலும், இவனுந்தன்கோ ட்டையைச்சுற்றியிருக்க பிரதேசத்திற்குக் தானே அரசனெனச் செருக்கிகடித்தான். கன்வலிமிகுக் திருப்பகைக்கண்டு, கி.பி. 1386ல், சிங்கைநகர் அரச ஞல் இவனிடம் திறைவாங்கும்படி யனுப்பப்பட்ட ஏவலாளர்களைக் தூக்கிக் கொன்று, திறையுமிறுக்காது விட்டான்.
இக்கொடுஞ் செயலைப்பற்றிக் கேள்விப்பட்ட செகராசகேகரன் ஆற்முெணுச் சீற்றங்கொண்டவஞய், இங்கியாவிலிருந்து உகவியாகக் திரண்டபடையொன் றை வருவிக்தக், சுன் சேனைகளையுங் கூட்டி, ஒருலட் சம் எண்கொண்ட சேனையை யிருகூருக்கி, ஒருகூற் றைக் கடல்மார்க்கமாகவும் பற்றகை வன்னி மாத் களேவழியாற் கம்பளைக்கு மனுப்பி, ஜயவர்க்கனக் கோட்டையையும் கம்பளையையும் ஒரே சமயத்திற்
முக்கும்படி ஏவினன். காைமார்க்கமாய்ச்சென்ற் படை மாக்களைக்குட்புக்ககை யறிக்க கம்பளையாசணு
y ጦ'ኳ
கய புவ
னேகவாகு, அப்படைக்கெதிர்கிற்கவஞ்சி, றயி
Gaf asy téf சேகரன் பீடையெடு

Page 48
அளகேஸ்வ ான்வென்று னென்னுத் சிங்களஇதி காசக்
கூற்று
(68)
கமம் என்னுமூர்புக் கொளிக்கனன். கடற்படையோ நீர்கொளும்பு கொளும்பு, பாணந்துறை என்னுமிடங் களிலிறங்கிக், தெமற்றக்கொடையென்னுமிடக்கே பாளையம் வகுத்து, அவணிருந்து பாணந்துறைவரை யும் பெருகியதுமன்றி, வக்களை நீர்கொளும்பு சலாபம் என்னுமிடங்களையும் முற்றிகின்றது. சிங்கள இதிகா சங்கள் இப்படையுைப்பற்றிக் கூறுங்கால், அது பெரு க்கத்தாலும் ஆர்ப்பாலும் சமுத்திரக்கை ஒக்குமென வும், விஷப்படல்களையும் நாடகசாலைகளையும் உடைக் தாயிருந்ததென்றும், அளகேஸ்வரனல் காற்றிடைப் பட்ட தரும்புபோல் சிதறடிக்கப்பட்டகெனவும், உயிர்கப்பிய சேனவீரர் கம்மூர் செல்லாவண்ணம் கொளும்பிலும் பாணந்துறையிலும் கின்ற அவர்கள் கப்பல்கள் அழிக்கப்பட்டனவென்றும், மாக்களை சென்ற படையைக் கோழமையுடைய அவ்வூர் அர சன் பெண்போற் பயந்து ஒடினும், மலைநாட்டுவாசி கள் காங்களே ஒருங்குகூடி நள்ளிரவிற்சென்று தங் கள் ஈட்டிகளுக்கிசையாக்கினர்கள் என்றும், அளகேஸ் வரனே வெற்றிக்கொடி நாட்டினன் என்றுங் கூறும். ஆனல் இக்கூற்று உண்மையன்றென எண்ண இட
முண்டு. யாதிலாலெனின்,
Gas Tillia IVRIFFTF aurů
சிலகாலத்திற்குமுன் கேகாலைப்பகுதிக் கோட்ட கம என்னுமூரிற் கண்டெடுக்கப்பட்டு, இப்போது கொளும்பு நூதனசாலையில் வையகபபடடிருககும சிலாசாசனமொன்றில்,
*கங்கணம்வேற் கண்ணிணேயாற் காட்டிஞர் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலகம் பாரிக்கார்- பொங்கொ சிங்கைநக சாரியனைச் சேரா வலுாேசர் (லிர்ேச்
கங்கள் மடமாதர் காம்” என்னும் வெண்பா பொறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சாசனக்தின் துணை

( 69 )
கொண்டே சிங்கைசகர் அரசன் வெற்றி பெற்ருன் சிவகைநகர் என்பதும், இச்சில் அவ்வெற்றியின் ஞாபகசின்ன அரசனின் மென்பதும், உள்ளங்கை செல்லிக்கனிபோற் றெள்ளி திற் புலப்படக்கிடக்கின்றது. அன்றியுமிச்சாசனம், o பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் வடிவத்தால், பதினன்காம் பதினைக்காம் நூற்றண்டில் ஆக்கப் பட்டதொன்றெனவும் விளங்கக்கிடக்கின்றது. பழ மைப் பரிசோதகளாகிய எச்.சி.பீ.பெல் (H.C.B.Bel) அவர்களும் இச்சாசன எழுத்து பதினைந்தாம் நூற் முண்டினதேயென்றனர். அளகேஸ்வரன் காலத்தில் கடக்க விப்பெரிய யுக்கமேயன்றி வேமுென்று அக் காலக்காவது பின்னுவது அவ்விடக்திலே நடக்கி தில்லை. ஆகையால் அப்போரிலே யாழ்ப்பாணக்கர சனே வெற்றி கொண்டான் என்பதும், அளகேஸ்வர னிறக்கானென்பதும், சிங்கள அரசர் திறையீந்து வங் கார்களென்பதும் வெளிப்படை.
யாழ்ப்பாண வைபவமாலையிற் கூறப்பட்ட செக செகராச ராசசேகரன் என்பான் இச்ஜெயவீரனே. இவனே சேகரம்என் செகராசசேகரம் என்னும் வைத்திய நூலையும் செகராச @liano" 誌
e s சேகரமாலை என்னுஞ் சோதிடநூலையுங் காரிவையா p
8. வின்கணக்கதிகாசம் என்னுங் கணிகநூலையுமியற்று திடமும் வித்தவன். வைத்திய நூலில், சற்பசாஸ்திரப்பிரிவின் 8ம்பாட்டில் இலங்கைவேந்தர் சீரிய பொன்திரை) யளக்கச் செங்கோலோச்சுஞ் செகர்ாசசேகரமன் சில் கைபே விமாரியர்கோன்’ என இவன் புகழப்பட்டிருக் கின்முன். கக்ஷதிணகைலாசபுராணமும் இவன்காலக் R$60 m) శ్రీ
திற்ருனேயாக்கப்பட்டது. மூன்ரு ங் கைலாயம் என லாசபுரா வழங்கப்பட்ட கைலாய5ாகர் கோயில் நல்லூரிலமைக் னம் கப்பட்டபின்னர் இயற்றப்பட்ட நாலாயின், இக்கோ யிலே ககதிணகைலாயமெனக் கூறப்பட்டிருக்கும்."
யாழ்ப்பாணக்கரசர் பலருள்ளும் இச்செயவீர னே ஈடுகிலைதவழுச் செங்கோற் சிறப்பாலும், படைக்

Page 49
MP J J F G பர்களின் ம பக்கக் கூற்
statas. Él ਸ
கம்பண்,கு
டை வெற்றி கொளல்
(70).
திறத்தாலும், செந்தமிழறிவாலும் சிறந்தவன். செக ாாசசேகரன்' என்னும் பட்டப்பெயர்புனைந்த மற்றை ய வாசர்களின் பெயர்கள் வழக்கிறங்கொழிய, இவன் பெயரோ கிரிதீபம்போல்ஒங்கிப் புகழ்ச்சிக்குரியதாய் நிலவி கின்றதால், பிற்சரித்தியகாரர் செகராசசேகரன் ஒருவனே என்றெழுதிப்போக்கார். இவலுக்குப்பின் வந்த குணவீரசிங்கையாரியன் பாராசசேகரன் என் னும் பட்டம்புனைக்ககால், இவனை முந்திய செகராசசே கரனுக்குக் கம்பியென்றும் அக்காமமுடையோனு மொருவனேயென்றும் பின்வந்த சரித்திரக்காரர் மயங்கிக்கூறினர்.
சிங்கையாரியவரசர் விடையும் பிறையும் பொ றிக்கப்பட்ட காணகங்களை, இகற்குமுன்னிருக்கே வழங்கிவக்சாலும், இவ்வரசன்காலத்திலடிக்கப்பட்ட சாணகங்கள் அச்சு உருவக்கில் விளக்கமாகவும் அழ காகவும் இருக்கின்றன.
கி.பி. 1365ல், விஜயநகர்ச் சக்கரவர்த்தியின் மத்திரி
கம்பண்ணு உடையார் என்னும் காய்க்கன் மதுரை
யையரசாண்ட முகம்மதிய அரசர்களை வென்று பாண்டிநாட்டிற் காசஞஞன். பாண்டியவரசர் குறு நிலவேந்தசாகி அவனுக்குக்திறையீந்து சண்பையிலும் கொற்கையிலும் வசிக்கார்கள். ஒருகால் யுக்கம் சேர்ந்துழி தமிழ் அதிகாரிகள் தன்னுடன் சேர்ந்து துணைபுரியாது விடுவார்களோ என்ற அச்சக்கால், கம்பண்ணுசாய்க்கன் மதுரை கஞ்சை ஜில்லாக்களி
லிருந்த தமிழ் அதிகாரிகளையும் தலையாரிகளையும் நீக்கி,
வேளாண் குடிகள் இல ங்கைக்கே குதல்
கெலுங்கப்பாளையக்காரர்களை ஆங்காங்கமைக்கான். இம்மாற்றங்களாம் ஹம்பதவிகளையிழந்த தமிழ் வேளாண்டலைவர்கள் தங்களடிமை குடிமைகளுடன் பாண்டிய சோழ பல்லவதேசங்களை நீங்கி, இலங் கைக்கு வக்கார்கள். தென்னிந்தியாவில் முகம்மதி யர் அரசாண்ட காலத்திலும் காய்க்கலுரசர் அரசாண்

(71)
டகாலத்திலும் இந்தியாவினின்றும் வக்து கோட்டை யாழ்ப்பான பாசனச்சாணடைந்து, இப்போது சிங்களவெள்ளா த்திற் குடி ளராகமாறியிருக்குமவர்களை நீக்கி, யாழ்ப்பாணத்திலே யேறியளே
- 26 வந்துகுடியேறிய வெள்ளாளர்களைப்பற்றியே கயி மடுனர் லாயமாலை கூறும். அவ்வேளாண்டலைவரில்:-
1. பாண்டிகாட்டுப் பொன்பற்றியூர்வேளாளன் மழ வனும், கம்பியும், மைக் துனன் செண்பகமழ வனும், திருசெல்வேலியிலும், 2. காவிரியூர்(பழைய காவிரிப்பூம்பட்டினம் அழிக்கி போகப் பின்உண்டாய சிற்றார்) புறவழந்திகிே வன்மகன் நரசிங்கதேவன் மயிலிட்டியிலும், 3. வாவிக்கை வேளாளன் செண்பகமாப்பானலும், அவனுறவினனய சக்திரசேகரமாப்பாணலும், காயில்சகர் வேளாளன் பூப்பண்ணனும், கண்க ராயன் செட்டியும், தெல்லிப்பளையிலும், 4. கோவலூர் வேளாளன் போாயிரமுடையான் இணுவிலிலும், கச்சூர் வேளாளனுகிய நீலகண் டனும், அவன் சகோதரர் நால்வரும், பச்சிலைப் பள்ளியிலும், 5. சிக்காமசகர் வேளாளனுகிய கனகபூபன் அல்லது கனகமழவனும் அவன் துணேவர் நால்வரும் புலோலியிலும், 6. கூபகாட்டு வேளாளன் கூபகராஜேந்திலும் புண்
னியபூபாலனுக் கொல்புசக்திலும், 7. புத்தூர் வேளாளன் தேவராஜேந்திரன் கோபி
லாக் கண்டியிலும், 8. சுவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் இயற்றிட: ஏசெழுபது என்னும் தாலுக்குக் கலைவஞகிய தொண்டைமண்டல வேளாளன் மரபில் வந்த மண்ணுடு கொண்டமுகலி இருபாலையிலும்,
9. சேயூர் இருமாபுந்துய்ய தனிநாயகம் கெடுக்

Page 50
( ገሄ )
தீவிலுமாகக், குடியேறிஞர்கள். இக்கலவர்கள் தக்கம் தேயங்களிற் பெருஞ்சிறப் பெய்திய பெருமக்கள் ஆனதால் சிங்கைசகர் அரசரும் அவர்களே சல்வரவேற்று வேண்டிய சண்மச னஞ்செய்து ஆகரித்துவச்தார்கள். பள்குடிகள் முதலாவதாக இவ்வேளாள்தி கலேவர்களே யாழ்ப்பாணக்திற்குப் 'பள்ளர் என்பவர்களே அடிமை களாகக் கொண்டுவச்தவர்கள். எவ்வெவ்வூர்களில் பள் ளடிமைகளும், குடிமைகளும் வேளாளரின் வாசஸ் தானங்களைச் சுற்றிவசிக்கின்ருர்களோ, அவ்வவ்வூர் களிலே வேளாள அதிகாரிகள் குடியேறினர்க
ளென்றதுணியலாம்.
W
ஐந்தாம் புவ கி.பி. 1890ல், விஜயசகர் அரசனுகிய முதலாம் னேகவாகு விருப்ப5டினே, அன்றி அவன் பிரதிராஜாவாக மது சையைபாண்ட கம்பண்ணுசாய்க்கஞே அனுப்பிய படையொன்று யாழ்ப்பாண அரசலுதவியோடு இலங்கையைவென்று, கோட்டையையாண்ட ஐங் காம் புவனேகவாகுவென்னும் குமார அளகைக் கோனைப்பிடித்து, அவன் சகோதரர் நான்குபேர் களைக்கொன்று, திறைபெற்றுமீண்டது. இவ்விலங்கை வெற்றியைப்பன்றி விருப்பசஷனுடைய ஆரியூர்ச் செப்பேட்டிற் கூறப்பட்டிருக்கின்றது.
ஜெயவீரன் கி.பி. 1410ல் இறக்க, அவன் சகோசரன் (மகன் எனவுங்கூறுவர்) குணவீரசிங்கை யாரியன் பரராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசஞஜன். இராமேச்சுரக்கர்ப்பக்கிரகம் கி. பி. 1414ல் கட்டுவித்தவன் இவனே. திருப்பணிக்கு வேண்டிய கருங்கற்களே, திருக்கோணமலையில் வெட் டுவித்து அங்கனுப்பினன். இப்பிரதிட்டையைப்பற்றி யசாசனமும் வேறு சிலவும் கோயிற்கர்ப்பக்கிரகச் சுவர்களிற் பதிக்கப்பட்டிருக்கின. இற்றைக்கு ஐம்
இராமேச்சு ாக்கர்ப்பக்

(78)
பது அறுபது வருடங்களுக்குமுன் இராமநாதபுரச் சேதுபதிக்கும் கோயிற்பிராமணர்களுக்கும் பிணக் குண்டாகியபோது, இருபகுதியாரும் தக்கமக்குச் சார்புறச் சாசனங்களைத் திருக்தியும் அழித்தும் வந்த படியால், இச்சாசனமுஞ் சிதைந்தழியலாயிற்று.
இப்பாராசசேகரனும் தமிழை வளர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகள் செய்கான். பாராசசேகரம் என்னும் மிகச்சிறந்த வைத்திய நூல் இவன்காலத்தில் எழுதப்பட்டது. இவன் கி.பி. 1440ல் இறக்க, இவன் மகன் கனககுரிய சிங்கை ஆரியன் செகராசசேகரன் என்னும் பட்டத்துடன் அரசனனன்.
கோட்டை அரசனகிய ஆமும் பராக்கிசமவாகு சபைக்கு, மலையாள தேசத்திலிருந்து பணிக்கன் ஒருவன் வந்தான். அவனே அரசன் உபசரித்து, அவன் தேகவலியிலும் வாட்போர்த் திறத்திலுமீடு பட்டவரூப்க், தன்குலக்தினளாகிய ஒருகன்னிகை யை அவனுக்கு மணம்முடிப்பிக்கான். இப்பணிக்க லுக்குச் செண்பகப் பெருமாள் (சப்புமல்குமாரய) ஜெயவீரன் (அம்புலகலகுமாரய) எனவிருகுமாரர்கள் பிறந்தார்கள். பராக்கிரமவாகு கனக்குப் புக்திசர் இல்லாமையால் இவர்களேக் தனதுகத்கபுத்திரர்களாக வைத்து வளர்த்துவந்தான். புக்திசரிருவரும் சேக வலியிலும் ஆண்மையிலும் ஆயுதக்கலைகளிலும் வல் லுநர்களாய் வந்தார்கள். இஃதிங்கனமாக, பசாக்கி சமவாகுவின் மகள் உலகுடையதேவி ஜெயவீரன் என்னும் மகனை யின்ருள். இக்கிகழ்ச்சி பராக்கிரம வாகுவின் எண்ணங்களை மாற்றிவிட்டது. கானிறந்த பின் தத்கபுக்திார்களி லொருவன் இராச்சியத்துக்கு வரின், தன் பேரப்பிள்ளைக்கு அரசபதவி இல்லாது போய்விடும் என்ற அச்சக்கால், பராக்கிரமவாகு அவ விருகுமாரர்களையு மகற்:ண்டுமென எண்ணிஞன்.
கற்சாசன
அழிவு
Lu s JITFGF s ாம்
கனகசூரிய சிங்கையா ரியன்
ஆறும்பராக் கிாமவாகு வித்தத்த
பாாக்கிரம வாகுவின் மனமாற்றம்

Page 51
செண்பகப் பெருமாளி ன்வன்னி
Gauò5
செண்பகப் பெருமாளி ன்யாழ்ப்பா
ணவெற்றி
கனகசூரிய ன்உயிர்தப் பிக்காந்து றைதல்
சிங்கைநகர் Ф8а!
(74)
எண்ணி, வன்னியர்களை அடக்கி வருமாறு செண் பகப்பெருமாளையும், கண்டியிலிருக்காசாளும் கன்ன சப்பிரதிராசனை வென்று அச்நகரையாளும்படி அவன் தம்பி ஜெயவீரனையும் அனுப்பினன். வன்னிசென்ற செண்பகப்பெருமாள், வன்னியர்களை அடக்கித்திறை யுடன் மீண்டான். இவ்வெற்றியால் மகிழ்ந்த பராக் "கிசமவாகு, யாழ்ப்பாண வாசனையும் வென்றுவரும் படி, தக்கபடையுடன், செண்பகப்பெருமாளே மீட்டு மலுப்பினன். அவனப்படையுடன் பூநகரி வழியாகச் சென்று யாழ்ப்பாண வாண்களையுக் துறைமுகங்களை யுங்கைப்பற்றிஞன். கனகசூரியனும் கொண்டைக் காரத் தமிழர், பணிக்கர், வடக்கர், வலமுனிவரிசை யோர் முதலிய பெருங் கடல்போன்ற சேனையுடன் செண்பகப்பெருமாளை எதிர்த்தான். செண்பகப் பெருமாளோ கண்டோர் சடுங்கும் கருங்குதிசைமே லிவர்ந்து, தன் சேணுவீரர்களுக்கு உற்சாக வார்க் தைகள்கூறிக் கொண்டே, எதிரி படையுட் புகுந்து இடசாரி வலசாரி சுழன்று, ஆயிர் மாயிரமான தொகையினயைத் தலைதுணித்துத், தமிழ்ச்சேனையைப் புறங்கொடுக்கோடச் செய்தான்.
போர்க்குடைக்க கனகசூரியன் தன் குடும்பச் தாருடன் இந்தியாவுக் கோடிக் திருக்கோவலூரிற் காந்துறைவானுயினன். செண்பகப்பெருமாள் யாழ்ப் பாணத்தலிைசகருட்புகுத்து, மகங்கொண்ட களி4ெ னக் கண்டாசைக் கொன்று, அங்கேர் ஆவணங்களெல் லாம் இரத்தவெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி, நகரில்விளங்கிய மாடமாளிகைகளையெல்லாம் இடிப் பித்துத் தரைமட்டமாக்கினன். பின், அநேகமதிகாரி களைச் சிறைப்படுத்தி, அவர்களுடன் ஜயவர்க்கன கோட்டைக்கு மீண்டான். சென்ற விடமெங்கும் வெற்றிக்கொடிகாட்டிய பெருமாளைப் பராக்கிரமவாகு களிப்பால் "ஆரிய வேட்டையாடும் பெருமாள்'

(75 )
எனப்புகழ்ச்து, யாழ்ப்பாணக்கையே யாசுபுரியுமா றனுப்பினன். பசாக்கிரமவாகுவின் கபடசிங்கையை பறியாத செண்டிகப்பெருமாள் யாழ்ப்ப்ாணம்போய் செண்பகப் ப் பழைய கலைநகர் பாழாய்விட்டமையிஞல் கல்லூ பெருமாள் ரிலே, கி. பி. 1450ல், ஒரு புது சகடுெப்பித்துச் சிறீசங்கபோதிபுவனேகவாகு என்னும் சிங்களநாமத் தோடு பதினேழுவருடங்களாக வாசுசெய்துவக்கான். இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்களாா டெங்கும் பாவிப் போானக்கத்தை விளைவித்தது. இவ்வெற்றியைப் புகழ்ந்து கோகில சங்கேசவென் it is னும் குயிற்றூதுப் பிரபந்தம் ஒன்று தங்காலைக் தேசவென் கணிக்கான முல்கிரிகல வென்னும் விகாாையிலிருந்த னுத்சிங்கள பெரும் புகழ்படைத்த சிங்களப் புலவர் ஒருவராற் சில tfl-tull-L-A).
இவ்வரசனே சல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் SøöD9 fá கட்டுவிக்கவன். அக்கோயிற் கட்டியத்தில் இன்றும் கத்தசுவாமி இவன் "சிறீசங்கபோதிபுவனேகவாகு வெனப்புகழப் கோயில் படுகின்றன். இவன் சைவசமயியாயிருந்தும் புத்த அமைப்பு சமயக்கையும் பரிபாலித்து வந்ததோடு இருசமயத்த வர்களையுஞ் சமரசகிலையிற் பாவித்து வந்தான். இவன் அநேகம்புக்தகோயில்களையுங் கட்டினன். மாவிட்ட புரக் கோயிலாதீனப் பிராமணர் ஒருவர் இவ்வரச லுக்கு விருக்களிக்கதாகவும், அவ்விருக்சைப்புகழ்ந்து
O 够 8 ersă.5 பின்வரும் தமிழ் வெண்பா ஒன்றை அரசனபாடிய விருந்து தாகவும் ஒர் ஐதீகமுண்டு. அவ்வெண்பா வருமாறு:- *சின்ன மனத்தான் செயும் விருத்துச் சாற்றுரிகி அன்னகனே விண்ணுேர் அவிந்திருக்கால் - முன்ன Gմ வெற்பதனைக் காவியுய்த்து வேலைகடைக் @နှီ லற்பமெனத் தள்ளுவரே யாம்'. செண்பகப் பெருமாள் சிங்களாாமத்துடன் அரசகு லுைம், அவன் பிதா தமிழ்ப் பிசகானியானமையிஞ

Page 52
es phlqa னேகவாகு
விஜய்வாகு
கனகசூரிய cit by
Sast
சிறப்பு
( 76 )
லும், அக்காலக் துச் சிங்களர் இலக்கிய அறிவைப் பெறுவதற்குச் சமஸ்கிருதம் தமிழ்என்னு மிருபாஷை களிலுள்ள நூல்களைக் கற்றபடியா லும், தமிழிலும் இவன் பாண்டித்திய மடைந்திருக்கலாம்.
கி.பி. 1467ல் கோட்டையை யாண்ட ஆரும் பாாக்கிரமவாகு தன்போன் ஜெயவீரனுக்கு இலங்கை யாசைபீச்து முடிசூட்டிச் சில5ாளிலிறந்தான். இதை க்கேள்வியுற்ற செண்பகப்பெரும்ாள் என்னும் புவ னேகவாகு யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டை சென்று, ஆங்காசணுயிருக்க சிறுவனக் கொன்று, ஆரும் புவனேகவாகு வெனக் கோட்டைக் காசன ஞன.
புவனேகவாகு கோட்டையரசனுகவே, யாழ்ப் பாணத்திற்கு விஜயவாகு என்னும் சிங்களவனுெரு வன் அரசனுக அவனுல் நியமிக்கப்பட்டான். இச் சிங்கள அரசன் அரசபுரிகையில், கனகசூரியன் தன் புத்திரர்களுடனுஞ் சேனைகளுடனும் யாழ்ப்பாணம் வந்து, விஜயவாகுவுடன் போர்முனேக்து அவனேக் கொன்று தான் அரசனகி, கல்லூரிலிருக் காசாண் டான். தன் பழைய ராஜகானியாகிய சிங்கைநகர ழிந்து காடாய்ப்போனகால், நல் லூர்பலவளங்களா லுஞ் செறிவுற்றிருக்கலைக் கண்டு அகனேயே புதுக் குவான்விழைக் து, இராசவிதிகளும் அரண்மனைகளும் அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை யானைப்படைக் கொட்டாரங்களும், நறுமணங்கமழுஞ் செவ்விய மலர் பொலிக்திலங்குஞ் சிங்காரவனமும், பட்டாலும் பருக் திண்லாலும் நுண்ணிய தொழில்புரிமக்க ளிருக்கை களும், பலவகை அணிகலஞ்சிறந்த சாளரங்களோடு கூடிய மாளிகைகளும், தச்சர், கொல்லர், ஓவியக் காசர், கட்டார், இரத்தினவணிகர், புலவர், இசை நூல்வல்ல பாணர், இவர்களுக்கு வெவ்வேறிருக்கை களும், உயர்குடிவணிகர்வாழ் மாளிகைமறுகுகளும்,

(77 )
வேதமோதுமந்தணர் மந்திரங்களும், உழுவித்துண் ஆணுங்காணியாள சோங்கியமாடங்களும், տd5:5 துவர், சோதிடர் வைகும் வளமனை விதிகளும், உழுவித்துண்போர்க் குகவிபூண்டு உழுதுண்டு வாழ் வார்குடிகளுமாகிய இவைகளை வேறு வேறு கெருக் களிலமைப்பித்து, இந்திரன்டுகசோ குபேரன்டுகரோ எனக்கண்டார் வியப்புறக் கவின் பொலிந்திலங்கும் கல்லூரை கல்லூராக ஆக்கினன்.
கனகசூரியனுக்குப்பின் அவன் முதற்குமாரன் சிங்கைப்பரராசசேகரன் என்னும் நாமக்கோடு கி.பி. 1478ல் அரசனனன். இவனே சிங்கையெனும் பெயரை முதன்முதல் தலைப்பெயராக வமைத்தவன். இவன் தக் தையினுஞ்சிறந்தவனுய், நகருக்குவடபாலில் சட்டகா கர் திருக்களியையும், குணபாலில் வெயிலுகந்தபிள்ளை யார் ஆலயத்தையும், கென்திசையில் கைலாயநாதர் கோயிலையும், குடதிசையில் வீரமாகாளிஅம்மன் திருப் பதியையுங் கட்டுவித்துக் கன்தலை5கசை முன்னேயிலு மணிபெறவிளங்கவைக்கான். கந்தசுவாமிகோயிலுக் கணிமையில் ஓர் ஏரி அமைப்பித்து, யமுனுருதியின் திவ்விய தீர்க்கத்தைக் காவடிகளிற் கொணர்வித்து அவ்வேரிக்குள்ளே பெய்வித்து, அதனை (யமுஞரி, யமுனையேரி எனப்பெயர் தங்கழைக்கான்.
முன் செண்பகப்பெருமாள் வெற்றிகொண்ட போது சிகைக்க தமிழ்ச்சங்கக்கைப் பின்னரும் சிறுவவேண்டிப் புலவர்களேயும் தமிழ்விக்துவான்களே யும் ஒருங்குசேர்க் து, முன்போற் கழகம் நிறுவி,விக் துவான்களுக்கு வேண்டிய சன் 2ானங்கள் செய்து, தமிழ்மொழியைப் பொன்போற்போற்றி வளர்க்த வந்தான். இவன் அவையில், இவன் மைக்த னணுகிய அரசகேசரி என்றுக் தென்மொழி வடமொ
ழிக்கரைகண்ட விக்வசிகாமணி இரகுவம்மிசம் என்
برx کو تضح
சிங்கைப் பாராசசே as a gir
நகர் எல்லை ܬܘܶܪܸ111mà பங்கள்
பழனுரி
(3 g6Sir Liai 5 ປີນຂຶ சங்கம்
அரசகேசர் եւյմ (? 1ծ ம்மி3ழம்

Page 53
பாராசசே B, u cir go aw TT
பரராசசேக ar šSi
சங்கிலியின் உண்மைப்
பிறப்பு
Til f”. pasaiocir tiis, , is τευ
(78) றும் நூலொன்றை, வடமொழியிலிருந்து பெயர்த்துக் தமிழ்மொழியிலாக்கி, அரங்கேற்றினன். அதுவுமன் றிப் பரராசசேகரன் உலாவும் இவன் காலத்திலேதான் யாக்கப்பட்டதென எண்ணவிடமுண்டு.
இவ்வரசன் பட்டத்துக்கேவி இராசலசஷ்மி அம் மாள்வயிற்றில் சிங்கவாகு, பண்டாரம் எனவிருபுத் திரர்களும், அரசகேசரியின் சகோதரியும் இரண் டாம் கேவியுமாகிய வள்ளியம்மையிடம் பாகிருபசிங் கனென ஒருமகனும், மூன்முக்கேவி மங்கத்தம்மாள் வயிற்றில்சங்கிலி என்ருெருமகனும் பிறந்தார்கள் என்ப. ஆனல், போர்த்துக்கேயர் நூல்களைக்கொண்டு, *வக்கிசதுக்குறி பண்டாரம் "சியங்கேரி' எனவிருபெ யர்கள் மாத்திரம் அறியக்கிடக்கின்றன.
மயில்வாகனப்புலவர் தமது வைபவமாலையில்,
இச்சங்கிலிக்கும் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக்
தைக் கைப்பற்றியபோது பாலியவரசனின் பரிபாலக கைவிருந்த சங்கிலிக்கும் சரித்திரமலைவுண்டாக எழுதி யிருப்பதால், இச்சங்கிலி பசாாசசேகரன் வைப்பாட்டி மகனல்லவெனக் துணியவிடமிருக்கிறது. போர்த்துக் கேயர் கம்சரிக்திர நூல்களிலிச்சங்கிலியைச் செகரா
ஜசேகரன் என்ற பெயரால் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இப்பரராசசேகரன் காலத்தில், திரிகாலவுணர்ச் கியுடைய சுபதிட்டமுனியென்னுமருந்தவர் ஒருவர் அரசசபைக்குவந்து, அரசனேக்கண்டு, அரசனுக்குப் பின் அவன் மகன் சங்கிலியே கபடமாக இராச்சியத் தைக்கவர்ந்து அரசாள்வானென்றும், பின் அவன் பறங்கிகளாற் கொல்லப்பட, அவர்களே 40 வருடங் களாகக் கொடுமையுடனரசாள்வார்களென்றும், ஒல் லாந்தர் அவர்களையகற்றி 120 வருடங்களுக்குமேல் அசசாண்டு சைவசமயத்தைப் பாழாக்கிக் தங்கள்

(79)
சமயத்தைப் பரப்பி, 'மின்மினி வீழ்ந்தக்கினியின் மாய்க்க கொள்கையென வவன் குலமும்காசமாக", இச்திரேசு(ஆங்கிலேயர்)என்னும் வேருேர் மேலைத்தே யத்தார் வந்து அரசுசெய்வாரென்றும், அவர்களும் 79 வருடங்களாக நீதியுடனாசுசெய்து, பின் குடிகளை வருத்தி வரியையேற்றிக் கோலோச்சுவார்கள் என் அறும், அவர்களாசாட்சி முடிவாகுங்காலங்களிற் கில மடைக்க சிவாலயங்கள் கட்டப்படும் என்றும், அவ் வாங்கிலேயரிடமிருந்து பிராஞ்சியரு மொல்லாக்கரும் இசாச்சியதைக்கபடமாகக்கவர்ந்து கொளும்பிலிருச் காசாள்வார்களென்றும், பின் வாலசிங்கன் என்னும் ஒருவனுக்கு ராச்சியத்தை ஒப்படைத்துப் ப்ோவார் களென்றும், பாசாசசேகரன் சந்ததிக்கு ராச்சியம் ஒருபோதும் மீண்டுவராதென்றுங் கூறி மீண்டார். என்னுங் கர்னபாம்பரைக்கதையைப் பீடிகையாகக் கொண்டு வைபவமாலைக்காரர்வரைந்துள்ளார். ஆனல் சரித்திரவாாாய்ச்சியோடொட்டிப் பார்ப்பின் திருக் கோணேச்சுரக் கோயிற் பிரகாரத்திலேயுள்ள கல்வெட் டொன்றில், அக்கோயிற்றிருப்பணியைப் பறங்கிகள் பிரிப்பாரென்றும் அதன்பின் அக்கோயில் கட்டுப் படமாட்டாதென்றும், அத்திருப்பணியைப் பற்றிப் பின்வரு மரசர்கள் எண்ணமாட்டார்கள் என்றும் வரையப்பட்டிருக்ககென, கி. பி. 1624ல் திருக்கோ ணேசர் கோயிஃப்யிடித்து அக்கற்களைக் கொண்டே கோட்டையொன்றியற்றிய கொன்ஸ்கார்தீனுதேசா (Constantino de Sa) Graðir Spith Gur iš SJ dis03.6Lu படைக்கலவன் எழுதியிருக்கும் கூற்ருல் புலனுகின் றது. மேற்கூறிய கோயிற் பிசகாரக்கல்வெட்டில்:- “முன்னே குளக்கோடன் முட்டுந்திருப்பணியைப்
பின்னேபறங்கி பிசிக்கவே - மன்ன’ என அமைத்து
வாசிக்கக்கூடியதாகவும், பின்னிசண்டடி அஃதின்றி
திருக்கே
a cont s:

Page 54
( 80 )
தீர்க்கதரிச யுங் கிடக்கின்றனர். இவற்றை உற்றுப்பார்த்து நிரப்பி
எவிபரீதம் உறுப்பாக்கிப் பொருள்காணுது,
“முன்னுட் குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப் பின்னுட்பறங்கி பிடிப்பனே-பொன்னரும் பூனக்கண் செங்கண் புகைக்கண்ணனுண்டபின்பு தானுந்தமிழாய் விடும்' எனயாரோ ஒருவர் வெண்
t திருக்கோணமலைக்கல் நிலையில் இப்போது தெளிவாக விருக்கும் எழுத்துக்களாவன:-
னனேகுள காடமுடடு ருப்பணியை னனே பறங்கி ககவே மனன னபொணணு னையயறற தேவைத ஞை
as போர்த்துக்கேய தானைத்தலைவன் எழுதியபிரகாரஞ் சாச னத்தைப் பின்வருமாறு வெண்பாவாக முற்றுவிக்கலாம். அவ்வாறு அழிந்துபோன வெழுத்துக்கள் அடைத்துக்காட் டப்பட்டிருக்கின்றன.
(முன்னேகுள(க்) ()ேகாட(ன் மூட்டு(க்) (இ)ருப்பணியை(ப்) (பி)ன்னேறங்கி(பி) (ரி)க்கவே மன்ன(வ) (பி)ன் பொண்ணு(த) (க)னையியற்ற(வழி) (த்)தேவைக்(து) (எண்)ணுரேபின்) (னாசர்)கள். முன்னே குளக்கோடன் மூட்டுக் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே . மன்னவயின் பொண்ணு ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணுரே பின்னரசர்கள்.
இவ்வெண்பா வண்ணுர்பண்ணை டுெ, வை. செல்லையா வென்ஓக்தமிழ்ப்பண்டிதரால் கிறைவேற்றி உதவியது.)

( 81 )
பாவாக்கிமுடித்துவிட, இதைக்கண்ட மயில்வாகனப் புலவர் இதற்கோாகலவுரையாக முன்சொன்ன மொழி களைத் தீர்க்கதரிசனமென நினைத்து தந்நூலில் எழுதி னரோ, அன்றி முனிவர் ஒருவர் பாராசசேகரனுக்குப் பின் நடக்க விருக்குஞ்செய்திகளை அருள்வசத்தாற்க் கூறினரோ என்பது மறைந்துகிடக்கும் பாராசசேக ரன் உலாவெளிப்படும்வரையும் இஃகெனவொன்றை உறுதிப்படுத்த முடியாமலிருக்கின்றது. எனினும் இப்பொருட்செறிவுடையகோர் தீர்க்கதரிசனம் பறங் கிக்காரர் இலங்கைக்கு வரமுன்னிருந்த தென்பதற்குத் திருக்கோணமலைக் கோயிற்பிசகாரக் கல்வெட்டே சான்முய் நிற்பதன்றிப் பறங்கியராலும் ஒப்புக்கொள் ளப்பட்டது.
முதன்முதல் யாவாசோக்கிப் பிரயாணமாகவந்த ஒல்லாங்கர்கப்பல் இலங்கையைக் கடந்துசெல்ல ஆறு மாசங்களுக்குமுன், பறங்கியர் இலங்கையின் பெரும் பாகத்தைப் கைப்பற்றுவாரென்றும், அவர்கள் சீலக் கண்களையுடைய வொருசாதியாரால் அவணின்றுக் துரத்தப்படுவாரென்றும், பர் ணு ங் கார்டோசோ Fernao Cardozo) @a)/3ðr6piuh Luறங்கியொருவனுக்கு ஒருயோகீஸ்வரர் சொன்னதென்றும், கி. பி. 1591ல் பூர்க்காடு யாழ்ப்பாணத்தைப் பாழாக்கிய காலத்தில் வேட்டைக்குப் போயிருக்க பறங்கிவீரன் ஒருவனுக்கு 'ங்ேகள் யாழ்ப்பாணக்கைக் கைக்கொண்டு சிலவரு டங்களுக்குள், உங்களிலும் வெள்ளையரான இன் னெரு சாதியாரால்,நீங்கள்துரக்கப்படுவீர்கள்”என்று காட்டிலிருந்தவொரு யோகீஸ்வரர் சொன்னரென் றும், மாத்துறையிற் பறங்கித் திஸ்ஸாவை உக்தியோக மாகவிருந்த கொமிங்கு காவல்லோசாங் (Domingos Cavalho Cao) என்பவனுக்கு, அவனுக்குக் கீழ் உக் தியோகமாகவிருந்த வயதுசென்ற வொருசிங்கள
11
பறங்கியர் காலத்துத் தீர்க்கதரிச
6t

Page 55
சரித்திரமா ற்றமும் இ டைச்செரு கலும்
இளவரசு
தஞ்சையிற் சிறையும் மீட்சியும்
(82 )
அதிகாசம் தங்கள் பழைய நூல்களில் அவ்வண்ண மாகவே யிருப்பதாகச் சொன்னரென்றும், அக்ககை இலங்கையிலும் ஏனையவிடங்களிலும் பரவியிருந்த தென்றும், போர்த்துக்கேய சரித்திாாசிரியராகிய கைருேஸ் (Queyroz) எழுதியிருக்கின்றர்.
ஒல்லாக்கர்காலத்திலேயே மயில்வாகனப் புலவர் தம்வைபவமாலையை எழுதினராகலானும், அங்காள் ஒல்லாங்கர் காலமுடிவையும் பின்வரும் ஆங்கிலே யர் காலக்கணக்கையும் கம் மனுேபாவனையால் எழு தியிருக்கமாட்டாராகலானும், மேற்கண்டவெண் பாவின் ஈற்றடியிலுள்ள குறிப்புக்கள்,வெள்ளியம்பலக் தம்பிரான் செய்த திருவிளையாடல் போல், ஏடெழு தியவர்க ளிடைச் செருகலாக விருக்கலாமென்பது துணியக்கிடக்கின்றது.
பரராசசேகரன் முதியோனனபின் தனதுமூங்க மகனுகிய சிங்கவாகுவைப் பிரதிராசாவாக்கி, இராச்சி யத்தை நடாத்தும்படி செய்தான். தானே யாசு ரிமை பெறவேண்டுமென நினைக்திருந்த சங்கிலி ஒருசமயத்தில் சிங்கவாகுவை நஞ்சூட்டிக்கொன்முன். இச்சம்பவம் சங்கிலிகான் செய்தானென்பது யாருக் கும் புலப்படவில்லை. பின்பு அரசன் கனதிரண்டாம் புத்திரணுகிய பண்டாரத்தை இளவரசனுக்கி இளைய புத்திரன் சங்கிலியோடும் கென்னிந்திய திருக்கலங் களைத் தரிசிப்பான்வேண்டி யாக்திரைபோனன். யாத்திரையில் சங்கிலி செய்த குறும்பால், 'அவனுக் தந்தையும் தஞ்சாவூர் அரசனுற் சிறைப்படுத்தப்பட் டார்கள். பாகிருபசிங்கன் இதைக்கேள்விப்பட்டுக் கனன்றவணுய், ஒருபடையுடன் சென்று கங்கை யையுக் தம்பியையுஞ் சிறைமீட்டுவந்தான். பாகிருப சிங்கன் அருஞ்செயற்காகமகிழ்ங்க கங்கை கள்ளி யங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்

(83)
பிட்டி, கச்சாய், மல்லாகம் என்னுமேழுகிராமங்க ளைக் கொடுத்து அவற்றினதிபதியாக்கினன் என்று வைபவமாலை கூறுகின்றது. இவ்வேழுகிராமங்களும் ஒருசேர ஒரிடத்தகாயின், அதனளுகையைக் கன்மக னுக்கு நல்கி அதிபதியாக்கினனென்பது நம்பக்கக்க தாகும். ஆனல் போர்க் துக்கேயர் யாழ்ப்பாணக் தைப்பற்றியபின் இவ்வேழுகிராமங்களுக்கும் ஏழு அரசகுடும்ப மக்களை அதிபதிகளாக்கியபடியால், அக் கிராமங்கள் அவர்களுக்குக் கங்தைவழிவந்த உரிமைப் பொருள்கள் என்பதைக் காட்டவே இக்கதை எழுங் கது போலும்.
பரநிருபசிங்கன் வைக்தியத்தில் தேர்ந்தவன் இவன் வைத்தியக்திறனைப்பற்றிக் கேள்வியுற்ற கண்டி யாசன், தன் தேவிக்குற்ற நோயைக் குணப்படுக்க வேண்டியிவனையங்கு வருமாறுவேண்ட, இவனுமங் குச்சென்று, அவ்வரசியின் வயிற்று நோயை ஒரே மருந்திற் குணமாக்கி, அநேகவெகுமதிகளுடன் திரும் பினன். பரநிருபசிங்கன் கண்டிசென்றதை யறிந்த சங்கிலி, யுவவாசணுகிய பண்டார்க்கைக் கொன்று, தனது கங்தையையும் புறக்கணிக் துக், கி.பி. 1519ல் இராச்சியத்தைக் கைக்கொண்டான். பரராசசேகரன்,
ஏழர்க்கதை
மயக்கம்
பரநிருபசிங் கனின் வை த்தியத்திய 6
சங்கிலி சூட் சியாற் கவர் 陆西Gug断
சங்கிலியிடத்துண்டான அன்பின் பெருக்கால் அவன்
செய்த துரோகத்தையும் பொருட்படுக்காது, ஒன்று மறியான்போல் வாளாவிருந்தனன். கண்டியினின் அறுப் பரநிருபசிங்கன் மீண்டுவந்தபின், அவண் கடந்த
வரலாறுகளையறிந்து, சீற்றங்கொண்டவனுய்க், கனக்
குரித்தாய வாசுரிமையை நிலைநாட்ட முயன்முன். காரியத்திற் கண்ணுேட்டங்கொண்ட கபடசிங்கைய ணுகிய சங்கிலி தமையன் பிரயக்கனங்களைக் கண்டு, அவனிடம்போய் இதமான வார்க்கைபேசி நடித்து, "வன்னியர்களின் குழ்ச்சிகளால் பண்டார மிறக்
கான், உனது தன்மைகருதியே சான் இராச்சியக்

Page 56
(84 )
தைக்கைக்கொண்டேன், உனது ஆலோசனைப்படியே "நான் இராச்சியத்தை நடத்துவேன், உனது சொற் றவருது கீழடங்கி ஒழுகுவேன்,' என கயவார்த்தை கள்பலகூறித், கமையனை இணங்கச்செய்து, செகராச சேகரன் என்னும் பட்டத்தரித்துத், தானே அரசாட் சிப்பொறுப்பை ஏற்ருன், ஏற்றசிலநாட்களில் படைக் தலைவர்களை இன்சொற்களாலும், கைலஞ்சத்தாலும் தன்பக்கலாக்கி, அதனல் தன்வலி பெலப்புற்றிருப் பரநிருபசிங் பதையறிந்து, தானே தனியாசன் எனச்செருக்குற்று கண்வலியட ஆட்சிபுரிவானுயினன். படைகள் சங்கிலி மயக்கிற் க்கம் கட்டுண்டதைப் பரநிருபசிங்கன் அறிந்து, மூண் டெழும் கோபத்தையும் வெட்கத்தையுமுள்ளடக்கிச், சங்கிலியை வெற்றிகொள்ளும் காலத்தை எதிர்பார்க் திருந்தான்.
சங்கிலியின் படைத்தலைவர்களில் அநேக வன்னி மறவர் யர்களும் மறவர்களுமிருந்தார்கள். மறவர்கள் குடி யேறியிருக்கவிடம் மருட்சி (மறவர்+ஆட்சி) யென் றழைக்கப்பட்டது. இப்போது அது வடமருரட்சி தென்மருட்சி எனவிருபிரிவுகளாகிவிட்டது. வீரமா ணிக்க தேவன் என்னும் மறவர் படைத்தலைவன் ஒருவன் பருத்தித்துறையிலிருந்தான். அவன் இல் லக்கிழத்திக்கு மக்களின்மையால் ‘றன்எக்கன' என் ணுஞ் சிங்களப்பெண்ணுெருக்தியை மணந்து ஐந்து குமாரர்களைப்பெற்றன். f அவர்கள் வசித்த குறிச் சிகள் இன்றுமவர்கள் பெயர்களாலழைக்கப்படுகின் றன. வீரமாணிக்கன் வந்திறங்கியதுறை அவன் பெயராலே யின்றும் வழங்குகின்றது. கர்ப்பிட்டி வன்னியன் காப்பிட்டியிலும், காக்கைவன்னியன் ஊசாத்துறையிலுமிருந்தார்கள். இப்படைத்தலைவர்
f குண்டசாலைவிகாாையிலுள்ள சிங்களநூலொன்றிற் கண்
• آقایی-سا

( 85 )
களின் மெய்காப்பாளர் பெரும்பாலுங் கத்திகட்டிக ளென்றழைக்கப்பட்ட சாஞர்களாகும். பிற்காலத் தில் இச்சாதியாரின் சேவை வேண்டப்படாதுபோ னதால், இவர்கள் இப்போ மாகையப்பிட்டி எனக் கூறுஞ் சாணுசக்குப்பத்திலும், சான்ருன் போக்கிட்டி எனுஞ்சாணுன் போக்கிட்டியிலும், பண்டக்தரிப்பி லும், செக்காசாய் எண்ணெய் வாணிபக்கோடு உழவு கொழிலையுங் கைக்கொண்டு கடக்திவருகின்ருர்கள்.
பின் அதிகாரத்திற் கூறியபடி, சங்கிலி கி. பி. 1542ல் மன்னுரிலே கிறீஸ்கவர்களை வாளுக்கிசையாக் கியபின், யாழ்ப்பாணத்திற் பலகலகங்களுக்குங் கார ணராயிருக்க புக்கசிங்களரையு மகற்றவேண்டிக், குறிக்க தவணைக்குள்ளே கனது இராச்சிய எல்லைக் கப்பாற் செல்லுமாறு கட்டளைசெய்து, அவர்கள் பள் ளிகளையு மிடிக்திக்கள்ளினன். அநேக சிங்களக்கு டிகள் வன்னிப்பிரதேசக்திற்கும் கண்டிநாட்டிற்குஞ் சென்ருர்கள். செல்லமுடியாதவர்கள் கமிழ்க்கலைவ சானேரிடம் அடிமைகளாக விருக்கவுடன்பட்டார் கள். இவ்வாறு நின்ருேர் கோவியரும் குழுவிகளு மாவர். கோவியர், கொவியர் (Goviyas) எனப்படுன் சிங்களவேளாளர்களே (கொவி=வேளாண்மை). இக னற்ருன் மற்ற அடிமைகளுக்கும் தலைவர்களுக்கு மிடையேயுள்ள சில உரிமைவழக்கங்களினும் பார்க்க
விசேடிக்க ஒரு வழக்கம் இவர்களிடக்துண்டு. கோவி.
யர் மணவினைக்காலங்களில், எசமான் அவர்கள் வீட்டில் உணவுண்டலும், எசமான் வீட்டுப் போச னபந்தியில் அக்கோவியர்கலைவனுக் கிடங்கொடுப் பதும், இன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வழக்கம். மற்றைய சிறையாளர்களாகிய அடிமைகள் இழிகுலக் கவர்களானபடியால் அவர்களுக்கிச்சுகங்கரமில்லை.
சளவருஞ் சிங்களமரமேறிகளே. சிங்களமரமே
சானுர்
சங்கிலி சிங் asara) Ga ளிப்படுத்தி
L 235

Page 57
sat is Tsi
davLI க்க வழக்கங்க
r
sJT au 3bñi
(86 )
றிகள் காலில் களைபோடாது மசங்களில் எறிப் பின் இறங்கும்போது சழுவிவருகின்றபடியால், குழு வரெனப்பட்டு, அப்பகம் கழவராய் [56ሽ ̇62ህ ፵፬ ̇ யிற்று. * களைபூட்டியேறும் வழக்கம் தமிழர்களுக் குள் மாத்திசமிருக்கது. இனி வடமருட்சியிலுள்ள கனக்காரர் என்போருஞ் சிங்களக்குடிகளே. அரச ணுடைய யானேகுதிரைகளுக்குப் புல்லளிக்கல் அவர் கள் தொழில் (சிங்களத்தில், கன=புல்லு). அத ற்ை போலும் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்துக் துரக்கப்படவில்லை. பெண்கள் காமுடுக்குஞ் சேலை யின் உள்கொங்கலைக் கோளிற்போடுவதுஞ் சிங்கள வழக்கமே. சிலவருடங்களுக்குமுன் கோவியருக் குள்ளும் களவருக்குள்ளும் அப்பழக்கம் இருக்கதும் இன்றுக் கணக்காரருக்குளிருப்பதும் அறியக்கக்கது. கலைமயிரைவளர்த்துக் கொண்டையாகப் பிடரியில் முடிப்பதும், மாடுகளுக்குச் சாதிக்குறிசுடுவதும் சிங் களரான பழைய5ாகரின் வழக்கமே. இவ்வழக்கங்க ளைப் பிற்காலக்கமிழருமனுசரிக்கனர். ஆண்கள் கன் னத்திற் குடும்பிகட்டுவதும் பெண்கள் மார்புக்குக் குறுக்காய்ச் சேலைகட்டுவதும் மலையாளதேய வழக்
dish) 56TITI),
குலோத்துங்க சிங்கை ஆரியன் பதின்மூன்ரும் நூற்ருண்டில் யாப்பாகுவையழிக்க பொழுது சிறை யாகப் பிடிக்கப்பட்டயாவகர் சாவகச்சேரியிலும் சா வாங்கோட்டையிலுமிருக்கார்கள். சங்கிலி அவர்க
ளையும் நாட்டினின்றுக் துசக்திவிட்டான். !
f ழகர, ளகர ஒலிஒற்றுமையினல்,
* சாவகச்சேரியிலும், சாவாங்கோட்டையிலும் முகம்ம திய யாவகர் இருக்கவில்லையென்பதும், அங்கிருந்தோர் ஜைன சமயச்சாவகரே யென்பதுஞ் சிலர் கொள்கை.

நான்காம் அதிகாரம்.
ஆரியவரசர் இறுதிக்காலம்.
பதினங்காம் நூற்றண்டுமுடிவிலும், பதினரும் நாட்டுவளச் அாற்ருண்டிலும் யாழ்ப்பாணத்தை ஆண்டவரசர்கள் ಕ್ಲೀGa6ಹಿ తీ! கம்முன்னுேர்போலப் படைவலியும் திடவலியும் படைத்தவர்களாயிருக்கவில்லை. அகனல் வன்னியிலுங், பொருள் வ திருக்கோணமலையிலும், மட்டக்களப்பிலும், பாண குகையும் மவிலும் இருக்க அதிகாரிகள் சிற்றரசர்களாகிச் சுய வரசாட்சி செய்துவந்தார்கள். தென்னிலங்கையிலும், கோட்டையரசனகிய ஒன்பதாம் பராக்கிரமவாகுவும், கண்டியரசனுகிய விமலகர்மனும் வலிகுறைந்தவர்க ளாயிருந்தார்கள். கம்முன்னேர் தேசாபிமானங் கொண்டு குடிகளின் செல்வ்ாக்கைக் கருதிக் கட்டு விக்க குளங்களையும், சமயாபிவிருக்திக்குக் கட்டிய கோயில்களையும் அழிந்துபோகவிட்டுத், தமக்குள் என்றுங், கலகம் விளைத்துக் கொண்டிருந்தபடியால், குடிகளுக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் வேற்று காட்டிலிருந்து வரவழைக்கப்பட வேண்டியிருக்கது.
இலங்கையின் வியாபாரம் முழுவதும் முகம்மதி முல்லிம் வி யர் ஆட்சியிலிருந்தது. அதுவுமன்றி அசாபியதே பாபாாம் சந்தொடங்கிச் சீனதேசம் வரையும் அவர்களே வியா பாரம் நடாத்தினர்கள்.
கி. பி. 1498ல் வாஸ் கோ தே காமா (Vasco de போர்த்துக் Gama) என்னும் போர்த்துக்கேயன் ஆபிரிக்க்ாவின் கேயர் கோ
கன்நம்பிக்கை முனையைச் சுற்றிவந்து, இந்தியாவைக் வைக்கு வரு
தல

Page 58
போர்த்துக் கேபர்வியா ப்லாம்
(g.v. fu GNB, gust Liv T
କ୍ଷୁପ୍ତ ଯAF
..) ங்கிப் * • Lj: iri
( 88 )
கண்டுபிடித்தபின், போர்க் துக்கேயர் கோவைசகரிற் புகுந்து, அதை உறுதிப்படுத்தி வியாபாரத்தொழில் நடக்கக் தொடங்கினலும், வியாபாரத்திற் சிறப்புற்ற முகம்மதியரின் வியாபாரக்கப்பல்களைச் குறையாடிப் பொருள்பறித்தலையே விசேஷமாகக் கைக்கொண்ட னர். பெரும்பாலும் அவர்கள், வியாபாரம், சமயவி ருக்தி, கடற்கொள்ளையாகிய இம்மூன்றுக்குமாகவே கீழைக் கேசங்களில் பிரயாணம்பண்ணினர்களெனக் தெரிகிறது. புக்கப் படைகளையும் சமயபோதகர்களையு முடன் கொண்டே வங்கார்கள். அவர்கள் முன்வியா பாசநோக்கமாகக் கட்டியவர்க்க கசாலைகள் பின்கோ ட்டைகளாகமாறின. அக் கோட்டைகளிற்ருபித்த பீசங்கிகளினல் மற்றைய வியாபாரிகளையடக்கிக் காங்களே வியாபாரத்திற் சிறக்காங்கள்.
முன்மலாய்நாடு சுமாத்திரா முதலியகேசங்களி லிருந்து வாசனைத்திரவியங்கள் ஏற்றி, யாழ்ப்பாணக் கடல்வழியாய்ப் பாரசீய குடாக்கடலுக்குப் பிரயா ணஞ் செய்துவக்க முகம்மதியரின் கப்பல்கள் அப் போது போர்க்அக்கேயரின் குறைக்கப்பல்களுக்கு அஞ்சி, இலங்கையின் கென்பாகமாய் மாலைதீவுக ளேச் சுற்றிச் செல்வகாயின. இவ்வாறுவழிமாறிப் போக்குவரவு செய்யுங் கப்பல்களைக் கொள்ளையடிக்கற் காகப் போர்த்துக்கேயரால் அனுப்பப்பட்ட கொம் G3a) u GQ, ps3r Jr Geji-eyšio ĠuP,5 t (Dom Laurencode Almeyda) என்பவன் கி. பி. 1505ல் காலியைச்சேர்ந்தான். அங்காள் முகம்மதியருக்கும் சிங்களவருக்கும் அங் கேநடக்க வியாபாரக்கை அவன்கண்டுகூறியதில் பேராசைகொண்டு, தாமே அவற்றைப் பெறவேண் டுமென்னும் கோக்கோடு பறங்கியர் இலங்கையைப் பிடிக்கமுயன்ருர்கள் போலும்.
இந்தியாவிலுள்ள ஐரோப்பியர் பறங்கிகள் (Feringhees) என்றழைக்கப்பட்டார்கள். இலங்கை

(89)
யிலும் முதல் வக்க ஐரோப்பியராகிய போர்க் துக்கே பருக்கும் அவர்களுக்குப் பின்வந்த ஒல்லாந்தருக்கும் அங்காமமே வழங்குவகாயிற்று.
கி. பி. 1518ல் ஜயவர்க்கன கோட்டையிலாசு போர்த்துக் செப்த பராக்கிரமவாகுவின் அனுமதியுடன் கொளும் கேயர் வர்த் பில் ஒருவர்த்தகசாலையைப் போர்க்குக்கேயர் கட்டி ** მrmrშaxა ர்ைகள். பராக்கிரமவாகுவேயன்றி, அவன்பின்வங்க ஏழாம் விஜயவாகுவும் ஏழாம் புவனேகவாகுவும் ஆண்மையும் அரசியற் குழ்ச்சிகளுமற்ற ஏழைகளா யிருக்கார்கள். கங்கள் வர்த்தகக்கை நிலைநாட்டச் சாலைகள் கட்டுகற்கு அரசனிடம் போர்த்துக்கேயர் உக்கரவுபெற்றகையும், அவர்களச்சாலைகளில் யுக்கப் படைகளையிருக்தி யாண்செய்வதையும், அறிக்க முகம் மதியர் கங்களுக்கு மோசம்வருமென அறிந்து, அர சனையுக் கம்பக்கலாக்கி அவன்படைகளையுஞ்சேர்த்து கோட்டை இருமுறைகளில் போர்த்துக்கேயரைத் தாக்கினர்கள். ஆாசனின் எனினும், அச்செருக்களில் போர்த்துக்கேயரே வெற் *
டிக்கை
றி கொண்டமையால், ஆண்டுகள் கோறும் கறுவாவும், வயிரக்கற்களும், யானைகளுங் திறையாக அவர்களுக் குக் கொடுப்பதாகப் பொற்றகட்டில் வரைந்து ஒர் உடன்படிக்கையைக் கோட்டை அரசன் கொடுக் கான்,
கி. பி. 1534ல், கோட்டையசசனகிய ஏழாம் மயாதுன் விஜயவாகுவின் இளைய புக்திசனை மாயாதுன்னை னையின் சூ S ன் குடுப் பக்கார் போர்க் துக்கேயருக்கடங்கி 5டப் ழ்ச்சி பதைக் கண்டு மனவெறுப்புடையவனுயிருக்கையில், பிகா கன்னேயும் கன்னுடன் பிறக்கார்களையும் நீக்கிச் சிற்றன்னை பிள்ளைக்கு முடிசூட்ட வெண்ணியிருப்ப கையறிந்து சினக்கவணுப்க் தன் துணைவர்களுடன் யாழ்ப்பாணஞ் சென்று, சங்கிலியரசனுகவியை நாடி நின்முன். சங்கிலி உகவிசெய்ய உடன்பட்டு ஒரு
12

Page 59
(90)
படையையுதவ, அகனக்கொண்டு கண்டியரசன் கொ டுத்த சேனையையுஞ்சேர்த்துக்கொண்டு, ஜயவர்க்தன
கோட்டை சென்று, அவண் மூண்டபோரில் தந்கை
nur g5 cir னை தமைய னுடன் சமர் செய்தமை
பதுமைக்கு முடிசூட்டல்
யைக் கொன்று, மூக்கதுணைவனை ஏழாம் புவனேக வாகுவெனக் கோட்டைக் காசனுக்கினன். மாயா துன்னை சீதாவக்கையென்னு மிடத்திலும், மற் ருெருசகோதரன் றயிகமக்திலு மாசாண்டார்கள். கோட்டைநகர்ப்புதிய அரசன் கங்கையிலும் இராச தந்திரங்கள் குறைக்கவனயும், பறங்கிக்காசபை மென் மேலும் பிரியப்படுத்தும் கோக்கமுடையவனயும், தன்தேசத்திற்குஞ் சமயத்திற்கும் பெருந்துசோ கியாயு மிருந்தான். இக்காரணங்களால் அவன் தம்பியாகிய மாயாதுன்னை பகைக்கான். மாயா துன்னை பச்சிமாக்காயன் என்னும் முகம்மதிய வியா பாரியின் கப்பல்களுடனும் காளிக்காட்டு (Calieut அரசன் உகவியபடையுடனும், கி.பி. 1536ல், 1538ல், 1540ல் மூன்றுமுறை கோட்டையைத்தாக்கியும், பறங்கியர்கள் உதவி கோட்டையரசனுக் கிருக்கமை யால் தோல்வி அடைந்தான். மூன்ரும்முறை தோல் வியடைந்தபொழுது, பறங்கியர் கேள்விப்படி, பச்சி மரக்காயன் முகலிய முகம்மதிய தலைவர்களின் கலை களை வெட்டிக்கொடுத்து, அவர்கள் செய்க நன்றியை யும் மறந்து, சமாதானம் பெற்முன்.
ஏழாம் புவனேகவாகு, கன்குடிகளின் அன் பை முற்முயிழந்தவனுய்ப், பறங்கியரே கணக்குற்ற துணையாளர் என எண்ணிக், தன் போப்பிள்ளையைப் பட்டத்திற்குரியவனுக்கும்படி பறங்கிகளை வேண்டி னன். அவர்கள் உடன்படவே, தன் பேரப்பிள்ளை யைப்போலத் தங்கக்கால் ஓர் உருவமைப்பிக் துப் பண்டிதன் என்னுமொருவனிடமீந்து, போர்த்துக் கல் அரசனு லவ்வுருவுக்கு முடிசூட்டுவிக்குமாறு, ခဝါဆုံ၊

( 91 )
பொன் நகரத்திற்கொரு கானுபக்திய மனுப்பினன். அவ்வரசனும், இந்நவீனவேண்டுகோட் குடன்பட்டு, கி. பி. 1541ல் அப்பதுமைக்கு வேண்டியவரிசைகளு டன் கொன்ஜுவான் என்னும் காமமீந்து முடிசூட்டி ன்ை. இப்போப்பிள்ளையே பின் கொன்ஜ 0 வான் கர்மபால னென்னும0 சனக வங்கான்.
சுதேச அரச குடும்பத்காசோ எனயரோ கிறீஸ்த வாாகுஞ் சமயத்தில், பறங்கிக்குருமார் தங்கள் சாதிப் பெயர்களை அவர்களுக்கு மகிமைப்பெயர்களாக இருக் குமார் கொடுக்து மகிழ்விச்துவந்தனர். எபிரேயபெ யர்களினலும் "கொம் *டொன்' பட்டங்களினலும் அவர்கள் மற்றையோரிலும் பார்க்க எப்படி மேன் மைப்படுவார்கள் என்பகை இருபகுதியாரும் ஆலோ சிக்காரில்லை!
இவ்விகம் கான் செய்த நன்மைக்கோர் பிரதியுப காரமாகக் கிறீஸ்ககுருமாரை இலங்கைக்கனுப்பிக் கன் சமயத்தைப்போதிப்பிக்கவும் பரப்பவும் அனுமதி கொடுக்கும்படி போர்க் துக்கல் அரசன் இலங்கையரச னைக் கேட்டான். இலங்கையரசன் அதற்இணங்கவே, கிறீஸ்தபாதிரிகள் கடலோரமாக விருக்கும் ஊர்க எளிலே கோயில்கள் எழுப்பிக்கங்கள் சமயத்தைப் பரப்பிவரலாயினர்.
19:1 frøörg siv FG6)}íflurfi (Frances Xavier) 676ór லுங் கக்கோலிக்ககுரு கென்னிக்கியாவிலே பாதவர் களுக்குச் சுவிசேஷ சேவைசெய்து வருங்கால், தன் பெயரையுடைய பாகவக்குரு ஒருவரை மன்னருக்க ணுப்பி, அங்கிருந்த கடையர்கள் 600 பேரைக், கி. பி. 1543ல், கிறீஸ்தவர்களாக்குவிக்கார். அதைக்கேட்ட சங்கிலியரசன், கி. பி. 1544ம் வடு மார்க்ழிமாசத் தில், மன்னருக்குச் சென்று கிறீஸ்தவனுன ஒவ்வொரு வனையுஞ் சிரச்சேதம் செய்யுமாறு ஆணைசெய்தான்.
கிறீஸ்தசம யம் பாப்
மன்னுர்க் ás ied5 Gut கள் கொலை

Page 60
பிறுன்சிஸ்கு சவேரியார் யாழ்ப்பா ணம்வருதல்
நெடுந்தீவி jà GasTGT v (F2so
(92)
பரதவக்குருவாக வந்த பிருன்சிஸ்கு சவேரியும் உயிர்
நீத்தனர். இதையறிந்த மகாகுருவாகிய சவேரியார் போர்த்துக்கேயச் சேனையொன்றை யனுப்பி, யாழ்ப் பாணவரசனின் அகங்காரத்தை யடக்குமாறு செ ய்த எத்தனங்களெல்லாம் பயன்பெரு கொழியவே, பின்புதாமே யாழ்ப்பாணஞ் சென்று, கம்மகத்தைப் போதிக்கச் சங்கிலி அரசனிடம்உக்காவு கேட்டார். அரசன் அவ்வேண்டுகோளை மறுக்கவே, கோவையர சப்பிரதிநிதியுடன் சங்கிலியம் சன் உறவாடும் வழிகளை யமைத்து, அதற்கு ஒரு தூகனை அரசன்பாற் பெற் றுக்கொண்டு கோவைக கருக்குச் சவேரியார் சென் முர். சென்றும் பயனென்றும் உண்டாகாமை கண்டு, அவர் இந்தியாவை விட்டு நீங்கிச் சீனதேயக்கை யடைந்து அங்கே சமாதியாயினர்.
சங்கிவியாசன் மனக்திடனை யறிந்த பறங்கிகளுங் கத்தோலிக்க குருமார்களும் சில காலமாக யாழ்ப்பா ணக்கை மறந்திருந்தனர்.
கி பி. 1543ல் சவேரியாரின் விருப்பக்கை நிறை வேற்ற வேண்டிப், போர்க் துக்கேய படைக்சல்ைவன கிய மாட்டின் அப்போன்சோ கே செளசா (Matin Aponso de Sousa) என்பவன் யாழ்ப்பாணக்கரசனுக்கு விரோதமாகப் படையெடுக்தி வக்க பொழுது, அவன் மாக்கலங்கள் காற்ருற் சிதறுண்டு, பசுக்களின் பெருக்கக்கால் பசுக்திவு (Ilhas das Vacas) 676ort போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்ட கெடுக்தீவிற் சேர்ந்தன. அங்கே அவர்கள் பிடித்து வெட்டிய ஆடு களில் t கோரோசனை யிருக்கக் கண்டார்கள். அது தொடக்கமாக வங்காளத்திலிருந்து வரும் பறங்கிக் கப்பல்கள் கோரோசனை யெடுப்பகற்காக நெடுந்தீவிற்
றங்கிப் போகும்வழக்க முண்டாயது.
கோரோசனையுள்ள ஆடுகள் பறங்கிகள் கண்ணுக்குச்
Ավ ーグ f @, தான் புலப்பட்டன போலும்,

( 93)
நெடுந்தீவில் மாட்டின் அப்பொன் சோவந்திறங் மாட்டின் அ
கிய செய்தியை யறிக்க பாகிருபசிங்கம், அவனிடஞ் ப்போன்
. . .A சோவைப்
சென்று, சங்கிலியரிசனை இராச்சியத்தினின்றும் நீக்கித் பரநிருபசிங் கன்ன யரசனுக்கினல், தான் போர்த்துக் கேயருடை கம் சந்தித் ய வியாபாரம், சமயவிருக்தி முதலியவற்றிற்கு வேண் தல் டிய உதவி புரிவதாக வாக்களித்தான். அப்பொன் சோ அதற்குடன் பட்டவணுக நடித்துப் பரநிருபசிங் கனிடமிருக்க முத்துக்களைக் கவர்க்கது:மன்றி, அதற்கு ப்பின் னங்கு வங்க சங்கிலிக்குக் கான் படையெடுத்து வங்ககாக அச்சுறுத்தி, 5000 பர்காங்குர் அளவினதான திரவியத்தையும் அவனிடம் பற்றிக்கொண்டு 1 சென் முன். எவ்விகக்கானும் பணவருவாய்க்குரிய வழிக ளைக் கேடிப் பணம் தொகுப்பதே கேசாதிபதி முதல் சேவகனீருகவுள்ள எல்லாப் பறங்கியர்க்கு முள்ள அவாவாகும.
t பறங்கியர் காலத்து நாணகங்களாவன:-
1 பர்தாங்கு - 2 செருபிம் (xeraphim) (pardao) = 5 riti rib
6 6) it sists (larim) 10 பொற்பணம் 30 வின்றெம் (wintem) 100 ሠff 150 பெரிய காசு 540 நீரீஸ் (ries) இப்பர்தாங்கு யாழ்ப்பாணப் பர்தாக்கு; இலங்கைப் பர்தாங்கு இதின் அாைவிலே - 1634 க்குப் பின் இந்நாணகம் வழக் கொழிந்து போக, இலங்கைப் பர்தாங்கே 3 லாறிமுக்காகப் பாவிக்கப்பட்டது.
1 பதக்கு - 5 லாறிம்,
* 5000 செருபிமும் இரண்டு யானையும் வருடாவருடங் கொடுப்பதாகப் பொருத்தஞ் செய்து கொண்டு, இரண்டு வருடத் தொகையை ஒரே முறையில் பெற்றுச் சென்றதாக கைமுேஸ்பாதிரியார்"கூறுவர்.

Page 61
திருக்கோ విrtDడిvువు வர்த்தகசா 2லக்கெத்த
னம்
கோட்டை அாசகுடும் பத்தில் கிறீ ஸ்தசமய நுழைவு
fŘEMT6AJ rast குமாானை (பாழ்ப்பான வாசனுக்கச் செய்தழய
fP زن
(94. )
கி.பி. 1542ல் திருக்கோணமலையில் ஒரு வர்த்தக
சாலையை நாட்ட நூணுே அல்வாறெஸ் பெறேரு என் பவனுக்கு உக்கசவு கொடுக்கும்படி, கண்டியரசனகிய விக்கிாமவாகு பறங்கிக் கேசாதிபதியாகிய மாட்டின் அப்பொன்சோ தே செளசாவைக் கேட்டான். 1543 ல் மிகேல் பெறேருவைக் கொளும்பிலிருந்து படையு டனனுப்பியும் வர்த்தகசாலைநிறுவ முடியவில்லை. பின் னும் பலமுறைகளிற் கண்டியரசன் கடிதங்களும் பரி சுகளுமனுப்பியும் பணமின்மையால் பறங்கியர் செய் யாது விட்டனர். ஆணுல் திருக்கோணமலைக்குப் படை யெடுத்துப் போகுஞ் செலவிற்காகக் கண்டியரசன் அனுப்பிய 10,000 கங்கநாணகங்களும், வைரக்கற்க ளும், 1544ல், யாழ்ப்பாணக்திற் பறிபோயின.
கோட்டையரசன் குமாரர் மூவர்களுடன் அந்தி ாே கே செளசா என்னும் பறங்கி நட்புக்கொண்டு, அ வர்களைக் கிறீஸ்தவர்களாக்க முயலுகையில் மூக்கவ னிறக்க, மற்றை இருவருடனும் கோவை சென்று, கொம் ஜூவாம், தொம்லூவிஸ், என்னும் 5ாமங்களு
டன் ஞானஸ்நானஞ் செய்விச்து, அவ்விருவரில் மு
ன்னேனுக்கு யாழ்ப்பாணக்காசைக் கொடுக்கவேண்டு மெனக் கன்னாசனைப் பரிந்து வேண்டியதுமன்றி, அவ்விராசகுமாரனையும் ஏவி அவன் மூலமாகவும் ஒரு விண்ணப்பஞ் செய்விக்கான். யாழ்ப்பாணவரசு கன் மூகாகைகட்குரிய கென்றும், இப்போகரசு செய்ப வன் கனக்கு அன்னிய விசோதி யென்றும், கனக் கவ்விராச்சியம் வரின் கான் குடிகளைக் கிறீஸ்தவர்க ளாக்க முடியுமென்றும் பலகாரணங்கள் காட்டி, அரசகுமாரனல் அவ் விண்ணப்பக்கைச் செளசா
f லூயிஸ் குளோ (Luis Coelho) என்னும் வியாபாரியின் முயற்சியால் அரசகுமார் கிறீஸ்தவர்க ளானர்க ளென்பது சில சரித்திராசிரியரின் கூற்று.

( 95)
அனுப்புவிக்கது, மகவிருத்தி யொன்றுக்கே அவாக்.
கொண்ட போர்த்துக்கல்லரசன் அதற்குடன்படுவா னேயாகில், கான். அவ்வரசகுமாரனைப் பாவைக்கூத் காட்டிப் பெருக்கொகைப் பொருள் ஊரிலிருந்தும் அபகரிக்கலாம் என்ற எண்ணங் கொண்டேயாம்.
கி. பி. 1546ல், விக்கிாமவாகுவின் வேண்டுகோ ளை நிறைவேற்றுவதற்கும் கொம் ஜூவான யாழ்ப்பா ண வாசனுக்கவும் தேசாதிபதி எண்ணி, கொம் ஜுவா னேக் கொண்டு ஒரு பிரதிக்கினையுஞ் செய்வித்துக்கோ வையை விட்டுப் பிரயாணப்படுஞ் சமயத்தில், அரசகு மாரர்களிருவரும் வைகுரி நோயால் மடிந்தார்கள். அ கன்பின் கேசாதிபதி பிரயாணக்கை கிறுத்திக்கொண் டு, முன் கன்னுதவியை நாடின பரநிருபசிங்கத்தைக் கிறீஸ்தவனுக்கி, யாழ்ப்பாணவாசை அவனுக்குக் கொ டுக்க வெண்ணங்கொண்டு, கொளும்புக் தேசாதிபதி யாப் அப்போதிருக்க கொம் ஐ வான் தே காஸ்திருே என்பவலுக்கு அறிவிக்க, அவன் அதை முடிக்குமாறு மிகேல் பெறேருவை யனுப்பினுன். அவனுல்இக்கோரி க்கை முற்றுவிக்க முடியாத போயினும், பணம் பறிக் கும் கருணம் கிடைக்ககென்னுங் கைரியக்கால், ஊரா க்துறையைச் சேர்ந்து, பரநிருபசிங்கக்கைக் தன்னிட மழைப்பிக் து, அவனுமவன் குடும்பக்காருங் கம்மதத்தி னராகவரின் காம் யாழ்ப்பாணவாசைக் கவர்ந்து கொ டுப்பகாக வாக்களிக்கான். இகற்குப் பரநிருப சிங்கம் முன்பு முக்தச் சலாபத்திலிருந்த யோன் பறணுங் கெஸ் கொறெயா என்பான் அவ்விகம் வாக்களித்துக் கன் வைரக்கற்களைக் கவர்ந்தகையும், மாட்டின் அப் பொன்சோ நெடுந்தீவில் முத்துக்களைக் கவர்த்தகை யும், பின்பு கன் பகைவனகிய சங்கிலியிடம் 5000 பர் காங்கு பெற்று எமாற்றிச் சென்றகையும் விவர மாய்ச் சொல்லிக், கானும் கன் பரிவாரங்களும் கோ
வை சென்று பிரதிநிதியுடன் ஒர் உடன் படிக்கை முடி
பறங்கிப் படையெடு
Li l
மறுமுறையு ம் பரநிருப சிங்கத்தை ஏமாற்றத் துணிதல்

Page 62
கோட்டை யில் நடந்த யுத்தம்
சங்கிலிமா பாதுன்னை யிருவரையு ஃபுறங்கண் டுகோட்டை அரசன் வெ ற்றியுறல்
(96)
மத பின்பே கிறீஸ்தவர்களாவோ மென்று அவனு டன் கோவைக்குப் போகப் பிரயாணமானன். பாகிரு ப சிங்கனுடன் வந்த சனத்திசளைக் கண்டு பயந்து, கப் பலில் இடமில்லை யெனப் பொய்யுரை கூறி மிக்கேல் பெறேரு தான் மாத்திரம் தன்னூருக்குப் போனன்.
முன் கன் தமையன் பக்கல் நின்று தந்தையுட னமர் செய்து கங்கையைக் கொன்று, தமையனுகிய புவனேகவாகுவுக்குக் கோட்டை அரசு பெறச் செய்க மாயாதுன்னை பின் கமையனுடனிகலி, யாழ்ப்பாணத் காசன் உதவியைப் பெற்றன். இவர்களுடன் கண்டிய ரசனுஞ் சேர்ந்து கி. பி. 1545ல் புவனேகவாகுவுடன் போர் விளேக் து ஆற்ருது கோற்றவர்களாய்க் தக்கக் தேயங்களுக் கோடினர்.
பின்பு கி. பி. 1547ல், சங்கிலியாகிய செகராசசே கரன், தஞ்சாவூர் அரசன் கொடுக்க படையுடனும் மிா யாதுன்னையுடனுஞ் சேர்ந்து எல்லோருமாகக் கோட் டையை வளைந்து கொண்டார்கள். கொளும்பிலிருந்த போர்க்திக்கேயரும், கமக்கும் மாயாதுன்னேக்குமுள் ள பகைமையை நினைந்து, இந்நேசப் படை வெற்றிபெ றின் தாமும் கொளும்பை விட்டு விலக வருமென எண் ணிக்கோட்டையரசன் படையுடன் சேர்ந்தார்கள்.இரு பக்கக்காரும் ஜ-ஃல மாகம் பக்காங் கேதி போர் கொடங்கிஞர்கள். கொடக்கத்தில் யாழ்ப்பாணப் படையின் ஆண்மையால் அப்பக்கமே வெற்றியடையு மெனத் தோன்றியும், பின்பு புவனேகவாகுவின் மரு கனகிய வீதியே பண்டாரத்தின் வீராவேசக்தாலும், படை நடாத்திய சூழ்ச்சி வலியாலும், மாயாதுன்னே யின் படை முரிக்கோடக் கலைப்பட்டது. செகராச சேகரனும் மாயாதுன்னையும் காணிக் திரும்பினர்கள்.
தமையனையும் பறங்கிகளையும் விசோதிகளாக்கின
vd ༼ 峪 லன்றிக் தன் எண்ணம் சிக்கியடையாகெனக்கண்ட

(97)
மாயாதுன்னை, போர்த்துக்கேயரின் இலங்கை அதி Gay alu
னுக்கு விரோதமாகக் கோள் கூறி, அவ்வதிபதியின் புறங்கிகளை
656. O கொள்ளச் யெழுப்பி, அவனுக்கு விசோதியாக்கினன். அதனல் செய்தல் பறங்கிகள் புவனேகவாகுவுக்கு இடையூறுகள் விளை க்தார்கள். இவ்விடையூறுகளைப் பொறுக்கமுடியாத வணுய், இலங்கையரசர் எல்லோரும் ஒருமித்தவழி கோட்டை போர்க் துக்கேயரைக் கலையெடுக்காவண்ணம் தடுக்க யாசன் உட ன்படிக்கை
மனத்தில் தமையன்மாட்டோர் அவரும்பிக்கையை
லாமென வெண்ணி, யாழ்ப்பாணம், கண்டி, சீதா வக்கை என்னும் முக்கேய அரசர்களுக்கும் ஒவ் வோர் முகலியாரைக் தாதாகவனுப்பிக், தன்னுடன் ஒர் உடன்படிக்கை செய்யுமாறு புவனேகவாகு கேட்டான். சங்கிலியாகிய செகராசசேகரன் உடன் படிக்கையைமறுக் துக் கான் கோட்டைமேல் இனிப் படையெடேன் என்று குழுரை புகன்முன், மற்றை யோர் உடன்படிக்கையை முற்முய் மறுத்துவிட்
- gift.
அக்காலத்தில் பறங்கிகளுக்குஞ் சிங்களவருக்கு பறங்கிச் மிருக்கபகை பறங்கிகள் இலங்கையினின்றுக் துரத் சிங்களப் கப்படும் வரையும் இருதிறக்கார் மாட்டும் வேரூன் as றியே நின்றது. ஏனைக்கேசங்களிலே குறையாடிப் பெற்ற திரவியங்களையெல்லாம் பறங்கிகள் இலங்
கைச் சண்டைகளிலே வாரியிறைத்துக் கெட்டனர்.
இலங்கைக்கு அவர்கள் வரமுன் துப்பாக்கி துப்பாக்கி பைப்பற்றியறியாத சிங்களவர் ஒரு நூற்றண்டுக் செய்தல் குள் பறங்கிகள் துப்பாக்கிகளினும் சிறந்த துப்பாக் கிகளையியற்றியதுமல்லாமல், ஒர் யுக்கத்திலே 20,000 துப்பாக்கிகளை உபயோகிக்கார்களென்று மறியக் கிட்க்கின்றது.
13

Page 63
பாதிருபசிங் கத்தின் கதி
(98)
மாட்டின் அல்பொன்சோ தே சௌசாவின் கபட நடவடிக்கையை அறிந்த யாழ்ப்பானவாசிகள், தாங்களே, பறங்கிகளால் வக்கிரதுக்குறிப் பண்டார மென வழைக்கப்பட்ட பாகிருபசிங்கத்தை யாசனுக் க வேண்டுமென்றுதுணிந்து, சங்கிலியை அகற்றுவ தற்கு வழிதேடி வேண்டிய சூழ்ச்சி செய்து வர்தார் கள். இதையறிந்த சங்கிலி கிறீஸ்கவர்களாயிருக்க சினரில் ஐயுற்று, அவர்களைச் சிாச்சேதஞ் செய்தது மன்றிப் பரநிருபசிங்கத்துக்கும் அவ்விக கொடுஞ் செயலையேசெய்யகினைத்து, அவனச்சிறைப்படுக்கக் தெண்டித்தான். ஆனல், பசநிருபசிங்கன் அதற்குக் தப்பித் தன் பரிவாரத்துடன் பறங்கிகள் வசிக்க சக் கோமை (St.Thome) க்குப் போய், அவனின்றுங் கரைமார்க்கமாகக் கோவைசென்று பறங்கியரின் உதவியை வேண்டிசின்முன். பறங்கித் தேசாதிபதி அவனை நட்புடன்வரவேற்று, அவனுக்கு வேண்டிய
உதவிபுரிவதாயும், யாழ்ப்பாண வாசைக்கவர்ந்து ஈவ
தாயும் வாக்களித்து, அக்நகரிலே பழையசம்போல் (Old St. Paul) என்னுங் கோயிலில் வசிக்கச் செய் தான். அங்கே அவன் கிறீஸ்தவனகி மரிக்கும்
வரைக்கும் இருந்தான்.
திருக்கோண oza) ords மாற்றங்கள்
திருக்கோணமலை, நெடுங்காலம் யாழ்ப்பா ணத் தாசர் ஆட்சியிலிருந்து வந்தும், பின் நிகழ்ந்த குழப்பங்களிரூல், அவ்வாசர் ஆட்சியினின்றுக் தவறி,
t பறங்கியர் தங்கள் காலத்திலிருந்த யாழ்ப்பாணவாசையும் அரசகுமாரர்களையுல் காசனம் பற்றிச் சினைப்பெயரால் அழை த்தார்கள். பாகிருபசிங்கனைப் பல்லுவெளிப்பட்டிருந்ததஞற் போலும் வக்கிரதுக்குறிப் பண்டாரமெனவும், புவிாாஜபண் டாரத்தைக் கூணன் எனவும், புவிராஜ பண்டாாத்தின் மரு கன் கொன்னையனுண்படியால், அவனை அவ்வர்த்தத்தைக் கொண்ட காகு" வென்னும் போர்த்துக்கேய மொழியினலும் , லியூக்கு குமாானையும் அரசகேசரியின் தம்பியையும் திக்கு வாயன்” எனவும் அழைத்தார்கள்

(99)
கி.பி.1546 அளவில், வன்னிய அதிகாரிகளின் சு, வரசாகச் சிலகாலமும், கண்டிபாசன் ஆணையின் கீழ்ச் சில சிாலமுமாக ஆளப்பட்டது.
அக்காலத்தில் திருக்கோணமலையிலும் மட்டக்களப் பிலும் வன்னியர்கள் சிற்றரசர்களாக இருந்தார்க ளெனவும், கண்டியரசன் சபையில் இவ்வன்னியர் களின் பிரதிநிதிகள் இருந்தார்களெனவும், திருக்கோ ணமலே கண்டியரசனுடைய துறைமுகமாகவிருக்க தென வும், ஆங்கொருகோட்டையைக் கட்டப் போர்த் துக்கேயருக்குக் கண்டியரசனுகிய விக்கிரமவாகு உத் காவுகொடுக்கானெனவும் தெரியவருகின்றது.
கி. பி. 1551-ம் ஆண்டளவில் திருக்கோணமலை திருக்கோன
வன்னியனிறக்க, அவன் மகன் எட்டுவயதுள்ள சிறுவளூயிருக்கதால், சங்கிலியாகிய செகராசசேக சன் பழைய உரிமையின்படி காடுதனசென்று பலாக்காாமாக விவாதஞ் செய்தான். அவ்விளவ லுக்குப் பரிபாலகனகிய வன்னியஞெருவன், அச் சிறுவலுடனும் பரிவாரத்துடனுங் கோடிக்கரை சென்று, போர்த்துக்கேயரின் உதவியைவேண்டி னன். அவர்கள் கொடுத்த பாதவச்சேனையுடனுஞ் சிலபோர்த்துக்கேயருடனும் அவ்வன்னியன் திருக் கோ ணமலைக்குவந்து, தான் எண்ணியவாறு Greg யாமைகண்டு, பாகவச்சேனையுடன் வன்னியகுமா சனைக் கோடிக் கரை க்குப் போர்த்துக்கேயரிட மனுப்பினன். அங்கிருந்து அவ்வன்னியகுமாானைப் போர்த்துக்கேயர் கோவைக்கனுப்பி அப்பொன் சோ என்னும் காமத்துடன் கிறீஸ்தவனக்கி, ஆண் டுள்ள கல்விக்கழகத்திற் கல்விபயிற்றுவித்து, ஒருகால் காம் யாழ்ப்பாணத்தைப் போரில் வென்றெடுத்தால், அவனே யங்கரசனுக்குவதாக அவனுக்கு தயவசனங் கூறிக் கம்மிடக்திலேயே வைத்திருந்தார்கள். அக்
மலைவன்னி யர் பிரதிநிதி

Page 64
தெருவே
Lai
விதிராயன்
யாழ்ப்பாண
ம வருகை
( 100)
குமாரனின் பரிபாலகஞன மேலே கூறியவன்னிய ਟੈਕ செகராசசேகரன் திருக்கோணமலைக்கு வன் னிய சிற்றரசனக இருத்திக், தனக்கடங்கி நடக்கும் படி கியமித்தான்.
கி. பி. 1552ல் கோட்டையரசனகிய புவனேக வாகு, ஒரு போர்க் துக்கேயன் கொல்ல வேண்டு மென்ற எண்ணத்தாலோ, அன்றி இலக்குக் கவறிப் பட்டதாலோ, சட்ட வெடியால் உயிர்துறக்க, அவன் போனுகிய கெருவே பண்டாரத்தின் மகன் தர்மபால னைப் S போர்த்துக்கேயர் சிங்காதனத்திருத்தினர். தெருவேபண்டாரம், வீதியேபண்டாரம், வீதிராயன் என்னும் பெயர்களையுடைய இப்பண்டாரம்போர்க் துக்கேயருடன் பிணங்கிக் கொண்ட படியால், அவர் கள் இவனைக்கந்திரமாகப் பிடித்துச் சிறையிலிட்டா ர்கள். அங்கிருந்து, தன் மனைவியின் உகவிகொண்டு சிறையறையின் கீழாகச் சுரங்கமறுப்பித்து வெளிப் பட்டுப் படையொன்றைச் சேர்த்துப் பலவிடங் களிலுமிருந்த கிறீஸ்தகோயில்களையிடிப்பித்துப், பல கிறீஸ்தவர்களையும் தன் வாளுக்கிசையாக்கினன்.அகன் பின் மாயாதுன்னையுடனுறவாடி விதவையாயிருந்த அவன் மகளைமணந்து, பொலக்கா என்னும் நகரை யாண்படுத்தி யங்கேவதிங்கான். காட்சிலகழியவே மாயாதுன்னையோடும் இணங்காகவனுய் அவனுடன் போர்புரிந்தான். இதுவன்றிக் கண்டியரசனு யக்கா லத்திருந்த ராஜசிங்கனுடனும் பொருதுகோற்றவணு ய்க் தன் குடும்பத்துடனும், கொண்டு செல்லக்கூடிய திரவியத்துடனும், புத்த தேவரின் கங் கதாதுவுட னும், யாழ்ப்பாணத்துக்கோடிக், கி. பி. 1555ல், சங் கிலியின் உதவியைப்பெறவேண்டிக், காராக்குளக்கடி
S இவனே லிஸ்பன் நகரில் பிரதிமை வடிவில் முடி
குட்டப்பட்டவன்.

( 101 )
என்னுமிடத்திற் பாளையமிட்டிருக்கான். விதிார்ச்று ஞ் செகராசசேகரனும் போர்த்துக்கேயரை இலங்கையி னின்றுமகற்ற வேண்டுமென்ற ஒரே எண்ணமுடை யவர்கள். இங்சோக்கமாக இருவரும் ஒருபொருத் தஞ்செய்து கொண்டார்கள். அப்பொருக்கத்தைச் சத்தியத்தால் சிறைவேற்றவேண்டி, இருவரும் தங் கள் பரிவாரத்துடன் வீரமாகாளியம்மன் கோயி லில்வந்து கூடிஞர்கள். அக்தருணம் தெய்வச்செய லாக வெடிமருந்திற்றீப்பற்றி வெடியுண்டாக, அதுதன் னைச் சூழ்ச்சியாற் கொல்வதற்குச் செய்த பிரயத்தன மெனநினைத்து, வீதிசாயன் வாளை உறைநீக்கினன். கலகம் மூண்டுகொண்டது. அக்கலகத்தில் வீதிாாய லுஞ் சில சிங்களருமிறக்க, விதிராயன் குடும்பமும், அவன் கொணர்ந்த திரவியமும், புக்கதந்ததாதுவும் செகராசசேகரன் கைப்பட்டன. எவர் புக்கதக்கதா துவைத் தம்முடன்வைக்திருக்கின்முசோ அவரை ஒரு வரும் வெல்லமுடியாகென்ற ஒருசம்பிக்கை சிங்கள வருக்கிருக்கபடியாற் போலும், வீதிசாயனும் புத்கதக் ததாதுவை உடன்கொண்டுசென்முன்.
சங்கிலியாகிய செகராசசேகான், போர்த்துக் கேயர் தங்கள் வியாபாரக்கை விருக்திசெய்யவேனும், மார்க்கத்தைப் பசப்பவேனும், ஒருகாலத்திலாவது உத்தரவுகொடுத்தானல்லன். ஆகையால் ப0 கிருபசிங் கன் தூண்டுதலால் அவர்களுக்கு வியாபாரம் செய்ய இடங்கொடுக்கான் என்பதும், காட்டு நடுவே அவர்
கள் கோட்டை கட்டியிருப்பதைச் சல்கிலி வேட்டம்
போனகாலத்திற் கண்டு, கோட்டையையிடிப்பித்து அவர்களையும் வெளிச்செல்லக் கட்டளையிட்டான் என் பதும், அப்போது அவர்கள் இவனுடன் போர் செய் தார்கள் என்பதும் ஆதாரமற்ற வெறுங்கதை. வை பவமாலையார் கூற்றின்படி ஒருபோது கடந்திருப்பின்,
aan rasgelo யம்மன் சத் நிதியில் கல கம்
விதிராயன் ngamwih
606 L Gint 26) u ர்வெற்று 6)

Page 65
( 102)
அவர் கூறிய மன்மதவருடமாகிய கி. பி. 1586ல் அவர்களை அகற்றியதுமாத்திரம் கடந்திருக்கலாம்.
சங்கிலியின் மன்னுர்க் கிறீஸ்தவர்கள் மடிக்க காள் முதலாக,
கடற்கொள் யாழ்ப்பாணத்தை வென்று, அரசன் கர்வத்தையடக்
osn கித்தங்கள் மார்க்கத்தை யங்கே பரப்பவேண்டுமென் ணுமாசை பலகாலமாகப் போர்த்துக்கேயர் மனக்திற் குடிகொண்டிருந்தும், தக்கசமயம் வாய்க்கவில்லை. எரி யுங்கொள்ளியை யேறக்கள்ளுதல் போலச் செகராச சேகரனும் தனது கடல்மார்க்கமாகப் போகும் பறங் கியர் கப்பல்களைச் சூறையாடிவங்கான்.
பறங்கியரி இஃதிங்கினமாக, இந்தியாவிலே விஜயநகர அர ன்யாழ்ப்பா சன் தாக்குதலால் சக்கோமை (St.Thome) யில் வசித்தகிறீஸ்தவர்களை யவணிருங்கெடுத்துப் பிறி l தோர் சாட்டிற் குடியேற்றவேண்டிய அவசரம் போ ர்த்துக்கேயருக்கு சேரிட்டது. இதற்குவாய்ப்புடைக் தாயநாடு யாழ்ப்பாணமே எனக் கொன் ஸ்தாந்தீனு தே பிறகன்சா என்னும் போர்த்துக்கேய தேசாதி பதி எண்ணிப், போருக்குரிய சகல ஆயக்கங்களுடன் தானேபடைத்தலைவனகிக், கி. பி. 1560-ம் வருடம் செப்டெம்பர்மாதம் ஏழாங்கேதி கோவையைவிட்டு 70 கப்பல்களுடனும் வேறு சிலபடவுகளுடனும் பிர யாணமானன். மதகுருமாரிற்பலரும் யாழ்ப்பாண வாசைப் பெறஅங்குகாத்திருக்த கொன் அல்பொன் சோ என்னும் வன்னிய அதிகாரியுங் கூடவக் கார்கள். கொச்சிக்சரையில் வரும்போது மேலும் 7 போர்க்கப்பல்கள் படையுடன் சேர்க்கன.
ஒக்டோபர்மாதம் 20ங்கேதியிலன்று கப்பற்படை பட்டினத்துறையாகிய கரையூரில் 5ங்கூரம் போட் டது. இரண்டு நாட்களாக எங்குஇறங்கலாமெனப் 9ഈ கன்சா ஆலோசித்தான். ஒரு கால் கொளும்புக்து

(103)
றையில் இக்கப்பற்படை சங்கூாம் போடக்கூடுமெனச் சங்கிலி எண்ணியவனுய், அவ்விடத்தில் 500 கால் து வக்குகளும், 40 பீரங்கிகளும், 20 நிலப்பதுக்கங்களு
மமைப்பிக்கான். ஆனல் அவனெண்ணியபடியாகாது,
11ந்தேதி மாலைப்போதில் பறங்கிப்படை பட்டினத்து
றையிலிறங்கின. செகராசசேகரன் பட்டத்துக்குமாரணு
கிய தமிழ்ப்படைக்கதிபன் "சேது" என்னும் வெற் றிப்பெயர் பொறித்த வெண்கேடயத்தைக் கையிற் மூங்கி 2000 போர்வீரருடன் அப்படையை யெதிர்க் கச் சென்முன். ஆனல் போர்த்துக்கேயர் பொழிந்த குண்டுமாரிக்குடைந்து, சென்ற வீரரும் பட்டத்துக்கு மாரனும் புறங்கொடுக்கவே, எதிரிகள் தடையற்றவர் களாகக் கரையில் இறங்கினர்கள்.
1200 பேரைக்கொண்ட ஒரு பறங்கிப்படை அணிவகுத்து நல்லூரை நோக்கிச் சென்றது. பட் டத்துக்குமாரன் மீட்டும் ஒருகால் எதிர்த்தும் ஆற் முகவனய்ப் பின்வாங்கினன். கல்லூர் நகரிவாயிலிரு புறத்தும் தமிழ்ப்படைகள் அணியணியாககின்று போ ர்த்துக்கேயர் படையையெதிர்த்தன. இருபடைகளுஞ் சற்றுநேரம் ஆவேசத்துடன் போர்செப்தன. சல் லூர்க் கோட்டையிலிருந்து பறங்கிப்படைக்குக் குண் டுமாரி பெய்தும், தமிழ்ப்படைகள் ஆற்ருது பின்வாங் கவே, போர்க் துக்கேயர் நகர்மதிலை உடைத்து உட்செ ன்றனர். அக்தருணம் கெருவிலே ஓலைகளால்மூடப் பட்டிருந்த பீரங்கிகள்வ டிெத்துச் சிலபறங்ககளிறக்க, மற்றையோர் விரைந்தோடிப் பீரங்கிகளைக் கைக் கொண்டு அங்குகின்ற படையையுங் காக்கினர். தமிழ் ப்படை வீடுகளின்மேல் கின்று சரமாரிபொழிந்தும், பிறகன்சா ஏறிவந்த குதிசையை வெட்டி வீழ்த்தி யும், அவர்கள் யுத்தமுறைக்கேற்ற அணிவகுக்காது ஒழுங்கின்றிப் போர்புரிந்ததால், பறங்கிகளின் படைப்
siliseSugde படைக்காப் l
gssÖDen stå கோட்டை யுத்தம்

Page 66
நகரிச்சூறை
E Ésás6Ga T ப்பாய்க்குப் போதல்
LG padraft சனங்களுக் குஅபயம் கொடுத்தல்
சங்கிலியின் காந்துறை வும்,பறங்கி களின் தொ ւtaյմb
(104)
பயிற்சியின் வலிமைக்குத் தோற்று, அல்லோல கல்லோலப்பட்டு நகரிக்கோட்டைக்குளோடி யொ ழித்தனர்.
அரண்படுத்திய கோட்டைதவிர நகரிமுழுதும் போர்த்துக்கேயர் கைப்பட்டது. பறங்கிப்படைகள் உடனே நகரின் நானுபக்கங்களிலுஞ் சூறையாடின. பட்டத்துக்குமாான்மனைவியும் அரண்மனைப்பெண்க ளுல் கைதிகளாகுர்கள். மறுநாட்காலையில் கோட் டையைக் காக்கவேண்டுமென நினைத்து அன்றிரவு சகரிக்கு முன்னிருந்த மைதானத்தில் பிறகன்சாவும் பறங்கிப்படையும் பாளையமிட்டனர். ஆனல் அன்றிர வே செகராசசேகரனும் அவன் வீரர்களும் கோட்டை க்கு செருப்புவைத்துவிட்டுத் திரவியங்களை எடுத்துக் கொண்டு கோப்பாயிலிருந்த அரணைச்சேர்ந்தனர். விடிச்தவுடன் பறங்கிப்படை கோட்டையில் நுழை ச்து பார்த்தபோது, அங்கே யாவும் வெறுமையாயி ருக்கக்கண்டனர். மீந்து கிடந்த சிலவற்றைக் கைப் பற்றினர்:
சகளியுங் கோட்டையுங் கைப்பட்டகைக்கண்டு பயந்து வேற்றிடம் ஒடிய நகரவாசிகளை, யாதுமச்ச மின்றிவந்து முன்போல்வசிக்கும்படி பிறகன்சா பறை சாற்றுவித்தான். சொற்படியே திரும்பிவங்கோர்க ளைப்பயம் நீக்கிக் கர்த்தான். சங்கோமையில் வசித்த கிறீஸ்தவர்களை யழைப்பிக்க வள்ளங்களை யனுப்பிய பின், நகரியைக் காப்பதற்குச் சிலபோர்வீரரை கிய
'மித்து, மற்றுஞ்செய்யவேண்டிய ஒழுங்குகளையுந் திட்
டஞ்செய்து, செகராசசேகரனே எவ்விதத்திலும் பிடிக் க வேண்டுமென்னு மெண்ணத்துடன் கோப்பாய்க் குச் சென்முன். அக்கோட்டையும் வெறுமையாக வேயிருக்கக்கண்டான்.ஆனல் அக்கோட்டைவாயிலிற் பன்னிருகமிழ்த்தலைவர்களின் சிரங்கள் வெட்டப்

t 105 )
பட்டுக்கிடந்தன. தானவ்விடத்தே சின்றுகொண்டு, 400 போர்வீரர்களை அரசனத்தொடர்ந்துதேடுமாறு அனுப்பினன். அரசன் அவர்களைச் சாசாலை பச்சி லைப்பள்ளி யானையிறவு வழியாக வன்னிக்காடுவரைக் குமலையப்பண்ணினன், அதற்குள் விாசிங்கன் t என் லுங் கலைவன் ஒருஜன் 1500 பேர்கொண்ட படை யுடன் தன்னாசனைப்பிரிந்து பறங்கிகளுடன் சேர்க்
கான்,
அரசன் பறங்கியர் சேனையை இலகுவில் வெல் அலுஞ் சூழ்ச்சியை நினைந்தே இவ்வாறு அவர்களை யங்குமிங்குமாயலைக்கான். பறங்கிப்படைக்கலைவன் கோப்பாயில் நின்முன். காலாட்படையில் கோய்பா வியது, உணவுப்பொருள்களு மவர்களுக் கருகிவிட்ட ன. இத்தருணமே அவர்களைத்தாக்க வாய்ப்புடைத் தான சோமெனச் சங்கிலி எண்ணித், திருக்கோண மலை வன்னியனனுப்பிய ஒர் உதவிப்படையோடு அச் சிறு பறங்கிப்படையைக் தாக்கியும் அனுகூலமடைய வில்லை.
அங்கிருந்து நாகண்ணன் என்னும் ஒருபிராமண குலோசனையின்படி சமாதானப் பொருக்கம் பேசு வகற்கு விஜயால முதலியார் 1 வாகு ஆசாட்சி யென் னுமிருவரையும் பிறகன்சாவிடம் சங்கிலியனுப்பி ஞன். அதுசமையம் சக்கோமைக் கிறீஸ்தவர்கள் யாழ்ப்பாணம் வர மறுத்தபடியால், பிறகன்சாவும் சங்கிலியைத் தனக்குக் கீழ்ப்படுத்தித் திறை நிய மித்துப் போவதே தகுதியெனகின்த்து, வந்ததூத ரைச் சந்தோஷத்துடன் வரவேற்றுச் சமாதான உடன்படிக்கைக்கிணங்கிப்,
வீாலிங்கன் எனப் பாட பேதமுண்டு. * விஜயாத்தின முதலியார் என ஞானப்பிரகாசசுவாமி
கொண்டனர்.
14
சங்கிலியின் எதிர்ப்பு
சமாதான 2. L- ir Ludi 6Q@

Page 67
193æå Tust
பறங்கிய
( 106 )
போர்த்துக்கேயவரசு, செகராசசேகரன் யாழ்ப் . பாணவரசனுயிருக்க உடன்படுவதாகவும், அவ்வ ாசன் ஆண்டுகடோறும் 12 கொம்பன் யானை களும் 1200 பதக்குப் S பணமுந்திறை கட்ட வேண்டுமெனவும்,
செகராசசேகரன், கிறீஸ்துமதத்திற் சேரவிரும் புவோர் எவரையுந் தடைசெய்யாதிருக்க வேண் டுமெனவும்,
செகராசசேகரனிடக்திருக்கும் விதிராயன் திர வியங்களை அவன் போர்த்துக்கேயருக்கே கொ டுக்கவேண்டுமெனவும், பிறகன்சா யாழ்ப்பாணக்திற்குப் படையெடுக் துவந்த செலவை செகராசசேகர னிறுக்கவேண் டுமெனவும்,
மன்னர்த்தீவைப் போர்த்துக்கேயருக்கே விட்டு விடவேண்டுமெனவும்,
இவ்வுடன்படிக்கைகளுக்குப் பிணையாகப் பட் டத்துக்குமாரனையும் இருமுகலிமாரையும் பிற கன்சாகையில் ஒப்புவிக்கவேண்டுமெனவும், வே அறும் நிபந்தனைகளோடு பொருந்தி, ஒருசமாதான
உடன்படிக்கை செய்தான்.
* தமிழிலும் போர்த்துக் கேய பாஷையிலும் வரை
யப்பட்ட உடன்படிக்கையிலிருபகுதியாருங் கைச்சாத் திட்டபின், பட்டத்துக்குமாரனும் முதலிமாரிருவ ருங் கப்பலுக்கனுப்பப்பட்டார்கள்.
செகராசசேகரனும் முன்போல நல்லூரையாளக்
ாைவென்ற தொடங்கினன். பிறகன்சா தன் படைகளில் ஒரு பகு
go u VIII Jib
தியை கல்லூரிலும், இன்னெருபகுதியைக் கோப்பாயி
S பதக்கு, ஒர் இறைசாலுக்குச் சரியான ஸ்பானிய தேசத்
து காணகம்- அது 5 லாறிம் கொண்டது.

( 107 )
லும் கிறுத்தி, எஞ்சியவர்களைக் கப்பல்களுக்கனுப்பி விட்டுத், தான் வேட்டையாடவேண்டி யானையிறவுக் குச் சென்முன். இஃதிவ்வாறிருக்க, பறங்கிப்படையை கிர்மூலஞ் செய்ய வெண்ணிச் செகராசசேகரன் ஒரு சூழ்ச்சி செய்கான். அச்சூழ்ச்சியின் பயனக ஒரு காள் ஒரேநேரத்தில் கோப்பாயிலும் கல்லூரிலுமுள்ள தமிழர் திரண்டு பறங்கிகளைக் கண்ட கண்ட விடங்க ளிலே வெட்டிவீழ்த்தினர். கோப்பாய்க் கோட்டை யிலிருந்த அநேகர் சோய்வாய்ப்பட்டிருக்கபடியால் சிலகுருமாரும் பட்டாளவீரரும் மிகப்பிசயாசத்து டன் தப்பியோடிக் கப்பல்களிலேறினர். பிறகன்சா வும் யானையிறவில் வள்ளமேறிக்கடல்மார்க்கமாய்க் கப்பலைச் சேர்ந்தான்.
கப்பல்கள் பிரயாணப்படுமுன் தன்மகனைப்பிணை யிலிருந்துமெடுப்பதற்குச் செகராசசேகரன் பறங்கித் கலைவனுடன் சமாதானம் பேசியும் சித்தியடையவி ல்லை. போர்க்திக்கேயர் இப்போரிலே தோல்வியுற் றுத் திரும்பினுலும்,விதிராயன் பொருளெனச் சங்கிலி கொடுத்த 80,000 குறுசாடுகளுடன், S கொள்ளையில கப்பட்ட அளவிறந்த திரவியக்கையும், டட்டக்தக் குமாரனையும், இருபிரதானிகளாகிய முதலிமார்களை யும், நகரியைச் சூறையாடியபொழுது சிறைப்படுக் திய வீதிசாயன் குடும்பத்தையும், பட்டத்துக்குமா ான் அதிசுந்தாரூபமனைவியையும், புத்ததக்ககாதுவை யும், செகராசசேகரன் அரியாசனத்தின்மேலிருந்த முத்துப்பக்தரையுங் கொண்டுபோனர்கள். அரசகு மாரனும் மனைவியுங் கிறீஸ்தவர்களாகிக் கி. பி. 1571ல் கோவைநகரிற்கணவனிறந்தான். அதன்முன்னரே மனைவி நஞ்சினல் இறந்தாள். 1 வீதிசாயன் குடும்பத்
போர்த்தக் கேயர் எடுத் துச்சென்ற பொருள்
S குறு சாடு, 400 றீசுக்குச் (rets) சரியான போர்த்துக்கல்
தேசத்துத் தங்க நாணகம். ! அவள் தானகவே நஞ்சுண்டு இறக்கவில்லையென வக்கா
லத்திற் கருதப்பட்டது.

Page 68
புத்ததந்தச் ਸੰਨ
பிறகன்சா மன்னுரிற் கோட்டை கட்டியது
சங்கிலிமன் னுரிற்பெற்
( 108 )
சார் ஜயவர்த்தனகோட்டைக் கனுப்பப்பட்டார்கள்.
புக்கதாதுவை மீட்பதற்காகப் பர்மாதேசக்கர சன் ஐந்து லட்சம் பொன் கொடுப்பதாகப் பேசியும் கோவைக்குருமார் கொடுக்கவிடாது தடுக் துப் பெரிய சனசமூகத்தில், அக்காதுவைத் தூளாயசைத்துச் சுட்டு முேக்கி, வாரியில் வாரிவிசினர். டக்றர் பவுல் பீரிஸ் என்னுஞ் சரித்திரவாசிரியர், போர்த்துக்கேயர் கொண்டுபோன தாது புத்தகாதவன்றென்றும், இரத்தினங்களாலிளைக்கப்பட்டு வீதியாயன் மார்பி லணிந்திருந்தது, உண்மையான காதுவைப்போற் செய்யப்பட்ட ஒர் செயற்கைத்தக்கமே என்றும் கூறு கின்முர். அந்தோ! பணவாஞ்சை கொண்டபோர்க் துக்கேயர் அங்காளில் இவ்வுண்மையையறியாது போ னது அவர்களதிஷ்டக்குறைவேபோலும்,
பிறகன்சா தன் அபிப்பிராயம் முற்றுருது அவ மானத்துடன் திரும்பினலும், செகராசசேகரனேடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி மன்ஞர் தனக்கேயுரியதாகவெண்ணி, அங்கே யொருகோட் டைகட்டுதற்குச் சென்ருன், மன்னர்மாதோட்ட மென்னுமிாண்டிடங்களையுமாண்ட சிற்றரசனுகிய மக தன் என்பவன், மூவாயிரங்காலாட்கள் கொண்ட சேனையோடும் இருபீரங்கிகளோடுஞ் சில துப்பாக்கிக ளோடும், பிறகன்சாவைக் கப்பலினின்றுமிறங்கவி டாது தடுத்தான். பறங்கிகளின் பீரங்கிமாரிக்காற் முது மகதனும் படையுமோடிமறைந்தன. பின்பு பிறகன்சா கப்பலினின்றுமிறங்கிப், பெரும்பாலுச் திருக்கேதீஸ்வர ஆலயத்தை உடைத்தெடுத்த கற்க ளால் கோட்டையொன்றைக்கட்டி, ஒரு சிறுபடை யையங்கே கிறுத்தித் தன்னூர்சென்றன்.
இச்சம்பவங்களைச் செகராசசேகரனறிந்து ஒரு
அபஜெ படையுடன்வச்து கோட்டையைக் கைப்பற்றமுயன்
பம்

( 109 )
றும் முடியாது திரும்பினன். கி. பி. 1583ல் ராமன் என்னும் படைக்கலைவைெருவன் ஒருதமிழ்ப்படையு டன் வந்து அக்கோட்டையைக் கைப்பற்றமுயன்றும் வெற்றிபெருது திரும்பினன்.
யாழ்ப்பாணச் சனங்கள் செகராசசேகரனென் ணுஞ் சங்கிலியின் கொடுங்கோன்மையைச் சகிக்காத வர்களாய் நாடெங்குங் கலகஞ்செய்து, அரசனை அரி யாசனத்தால் சீக்கி அவன்காமக்கிழத்திமகன் புவிராச பண்டாரத்தை யரசனுக்கினர். ஆக்கினும் புவிசாசன் ஆண்மையற்ற பேடியாயிருக்கமையால் சேகரனே அரசியலை நடாத்திவந்தான்.
செகராச
கி. பி. 1564ல் சீதாவக்கை யாசனை மாயா துன்னே ஜயவர்த்தன கோட்டையை முற்றிக்கையிட் ட பொழுது, அவனுக்கு உபபலமாக வடக்கர்களைக் கொண்ட படையொன்றைச் செகராசசேகான் அ லுப்பியதாகத் தெரிகிறது.
கி. பி. 1565ல் சங்கிலியிறக்கக் காசிாயினர் அல் லது குஞ்சி நயினர் என்ற பெயரைக்கொண்டவோர் அரசகுமாரன் புவிசாசபண்டாரத்தை நீக்கிப், பரராச சேகரன் என்னும் பெயருடன் அரசனஞன். பொது சனவிருப்பத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட புவிராச பண்டாரத்துக்கு ராச்சியமில்லாது போகவே, சனங் கள் மன்னரிலிருந்த போர்த்துக்கேய கப்பித்தானு
கிய ஜோர்ச் தே மெலோ தே காஸ்திருே (ரorge de
Melo de Castro) என்பவனைத் தமக்குகவிபுரிய வேண் டினர். அவனும் போர்த்துக்கேயரின் உயர்ச்சிக் கிதுவொரு வாய்ப்புடைத்தாய தருணமென எண்ணி
யாழ்ப்பா ணக்குடிகள் steadir உக்கிாத் தைக்குறை த்தல்
un TLUTT 5 dir னைக்குதவி
ætåeSuGeir மானமுத் சிங்காதன உரிமை வழ
க்கும்
யாழ்ப்பாணஞ் சென்று, காசிநயினரைச் சிைறயிலிட்டு
வேருேர் அரசகுமாரனை அரியாசனத்தமர்த்தி மீண்
-- TØT.

Page 69
பறங்கியா ல் விளைந்த Le Drorib
பெரியபிள் 2ørGæsara சசேகரன்
மன்னுர் படையெடு ւնԿ
Laurer t ண்டாாம்சே காசசேகா
டோனு கத றினு
(110)
தே மெலோ யாழ்ப்பாணக்கைவிட்டு நீங்கியவு டன், காசிருயினர் பட்சக்கார் அவனைச்சிறையினின் ஆறும் மீட்க, அவன் புதிய வாசனைக் கொன்று கான் அரியாசனத்தமர்க்கான்.
தே மெலோ, இச்செயல் தனக்கு அவமானத் தை வருவித்ததென்றேர்ந்து, காசிநயினரைக் கொலை க்கவழிகேடிப் பெரும்பொருளைக் கைலஞ்சமாகஅரண் மனைச் சேவகைெருவனுக்குக் கொடுத்துக் தன்வச மாக்கி, காசிகுயினரை நஞ்சூட்டிக்கொல்லுவித்து அச் சமயமே தானும் யாழ்ப்பாணம் வந்தான். வந்து சனங்களின் வேண்டுகோட்படி பெரியபிள்ளை என் லும் அரசகுமாரனைச் செகராசசேகரன் என்னும் பட் டத்துடன் கி. பி. 1570ல் முடிசூட்டிக், கே மெலோ மன்னருக்குப்போனன். செகராசசேகரனும் போர்க் துக்கேயரை மன்னுரினின்றுத் துரத்திவிடவேண்டு மென வெண்ணிக் கஞ்சாவூர் நாயக்கவரசனிடம் வேண்டிப்பெற்ற படையுடன் மன்னர்க்கோட்டை யைப் பிடிப்பதற்குப் படையெடுத்துச் சென்று கோல்வியடைந்து திரும்பினனெனக் தெரியவருகின் றது.
பெரியபிள்ளைக்குப்பின் கி. பி. 1582ம் ஆண்டள வில், புவிராஜ பண்டாரம் என்னும் வேருெரு அரச குமாரன் பாசாசசேகரன் என்னும் காமத்துடன் அரச னைன். ஆணுல் இவனை அரசனகவாகுதல் அரசுக்கு ரியவனகவாகுதல் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொள்ள வில்லை. இவனைக் கூணன்என்று ஒாமங்கலப்பெயரால் போர்த்துக்கேய நூலாசிரியர் காட்டுகின்றனர்.
கி. பி. 1582ல் கறலியத்தை பண்டார என்னுங் கண்டியரசனுடன் சீதாவக்கையரசனுகிய இராசசிங் தன் விரோதமுற்று, இடர் விளைக்க, அவன் தன் குடும் பத்துடன் திருக்கோணமலைக்கோடி யொளிக்கான்.

( l11 )
அங்கேயவனும் மனையாளும் அம்மைசோயாலிறந்த னர். அவனிறக்குமுன் கன்சிறுபிராயமுள்ளஎகபுத்திரி யைக் கன்மருமகன் முறையாயுள்ள யமசிங்கனிட மொப்புவித்து, அவளைப்பாதுகாத்து வயதானபின் அவளை மணந்துகெrள்ள வேண்டுமென்று வேண்டி னன். அகற்குடன்பட்ட யமசிங்கன் யாழ்ப்பாணஞ் சென்று, பிள்ளையைப் புவிராஜபண்டாரத்திடமொப்ப டைத்துப் போர்த்துக்கேயர் உதவியைவேண்டிக் கோ வைக்குப்போனன். பின்பு இப்பெண் மன்னரிலுள்ள போர்த்துக்கேயருக்குக் கொடுக்கப்பட்டாள். இவ ளே பின்னுள் தோன கதறின என்னும்பெயருடன் கொன் சுவாம் விமலதர்ம குரியணுகிய கண்டியாச னுக்கு மண்வியானுள்.
மன்னர் பறங்கிகள் கைப்பட்டகாலந்துவக்கம் அதையவர்களிடமிருந்து மீட்க வேண்டுமென்னுமா சை யாழ்ப்பாணவரசர் எல்லாருக்குமிருந்தது போல வே, புவிராச பண்டாரத்துக்குமிருந்தது. இவ்வாசை யை முற்றுவிக்கும்பொருட்டு அவன் மூன்றுவருடங் களாக வேண்டிய ஆயத்தங்கள் செய்து, எழுபத் கைந்து மாக்கலங்களோடும் கோட்டையை உடைப்ப தற்கேற்ற பீரங்கியந்திரங்களுடனும் மன்னருக்குச் சென்முன்.அச்சமையக்திற் கோட்டைக்குள் அறுபது பறங்கிகளும் வெளிப்புறத்தே ஒருகப்பலிற் பதினேழு பேருமிருந்தார்கள். கப்பலை முதற்ருக்கி அழிக்க விரும்பிக் தனது கப்பல்களிலிரண்டையப்பணிசெய் யுமாறு எவினன். சென்ற இரு கப்பல்களும் அக்கப் பலினிருமருங்கும் கின்று குண்டுமாரி பொழிந்தன. ஆணுல், இலக்குத் தவறிக் குண்டுகள் எதிரிகப்பலுக்கு இடையூறு விளைக்காது தமிழர் படையையுங் கப்பல் களையுமேதாக்கின. அச்சமயத்தில் நோயாளிகளை யேற்றிக் தூரத்தேவங்க ஒருபறங்கிக்கப்பலைக் கண்
il-qaSay Ara li ண்டாாம் மன்னுரைத் தாக்கல்

Page 70
இாண்டாம் ழறைமன் ணுர்ப்படை யெடுப்பு
பண்டாாத் தின் தோல் 5ܘ
(113)
டவசசன் மருண்டு படையுடன் கடுகிச்சென்று தன் கப்பலுட்புகுந்தான். பறங்கிப்படைவீரர் வீராவேசத் தோடு எதிரிகளைத்தாக்கினர். வெட்டுப்பட்டோரும் கடலில் அமிழ்க்தினுேருமாக இரண்டாயிசம் தமிழர் மாண்டனர். புவிசாசபண்டாசமும் உயிர்கப்பித் தங் நகர் சென்றன்.
இவளவோடமையாது, மீட்டுமொருகால் மன் குாைக் தன்வசப்படுத்த வேண்டுமென்னும் அவா தூண்டக் கட்டை மூசா மாக்காயர் என்னும் கென் னிந்திய முஸ்லீம் கடற் குறையாடி ஒருவனுடன் பொருக்கம் செய்து, கி. பி. 1591ம் வருடம் செப் டம்பர்மாதம் 3ந்திகதி பன்னீசாயிசஞ் சேனவீரரோ டும், பீரங்கிகள் கால் துவக்குகளோடும், புவிராஜபண் டாரம் மாகோட்டக்கரையிற் பாளையமிட்டான். கட் டை மூசாவும் அவன் படையும் காற்று வசதியீனக் தால் குறித்தநாளில் மன்னர்வந்துசேர முடியாமற் போகவே, புவிராசபண்டாசம் தன்படையுடன் வள் ளங்களிலும் கட்டுமரங்களிலுமேறிக், கால்வாயைக் தாண்டிக், கோட்டையை முற்றுகையிட்டான். பகல் முழுதும் போர்புரிந்தும் கோட்டையைக்காத்துகின்ற நான பெர்ணுந்தேஸ் G345 9Jáš5 Iru9flo@ (Nuna Fer
| mandez de Attaide) என்னும் தளபதியும் பறங்கிக
ளும் சற்றுமிளைக்காது பொருது தமிழரனேகசைக் கொல்ல, அதுகண்டவரசன் இராப்போர் செய்ய வெண்ணிப் பின்வாங்கிச்சென்றன். அன்றிரவும் கோ ட்டையைக் கைப்பற்றச்செய்த எத்தனங்கள் ஒன்றும் பயன்பெறவில்லை. அரசன் கோபத்துடன் மீண்டு செல்லுகையில் மன்னர்த்தீவு வாசிகள் பலரைச் சிறை ப்படுத்திக் கொண்டும், அவர்கள்மாடாடுகளைக் கவர்க் து கொண்ஞ்ெ சென்முன். ஆனல் வள்ளங்களில் இருபத்தெட்டைப்பறங்கிகள் பறித்துக்கொண்டுவிட் டனர்.

( 113)
யாழ்ப்பாணக்காசன் செய்துவரும்போர் முயற் கட்டை ழ சிகளைக் கேள்விப்பட்டு மன்னரிலுள்ள க ள ப தி சாவின் விதி ஏலவே கோவையதிபதிக்கறிவித்திருக்கான். அக னல் மன்னரையுங் காத்து, யாழ்ப்பாண அரசன் கர்வக்கையு மடக்கிவரும்படி, அக்திரே பூர்க்காடு கே Qup3ör-Gu — fraöı Fır (Andre Furtado de Mendonza) , 67 6ör லுங் தளபதி இருபதுகப்பல்களுடன் அனுப்பப்பட் டான். அவன் செப்டம்பர் மாதம் 9ந் கேதி கோவை யினின்றும் புறப்பட்டுக் கொளும்பு மார்க்கமாய் மன்னருக்கு வரும்வழியில் கற்பிட்டிக்கணித்தாயுள்ள காரைதீவுக்கடலில் கட்டை மூசாவின் இருபக்கெட்டு மரக்கலங்கள் கட்டி நிற்பகைக் கண்டான். உடனே பூர்க்காடும் வீரரும் அவைகளைக்காக்கிக், கரையிலேற்றி வைக்திருங்க பரைக்கலங்களை சீருட் செலுக்கமுன், முஸ் லீம்படைமேற் பாய்ந்து வாளாலும் துவக்குகளாலும் தாக்கக், கட்டை மூசாவும் அவன் படைவீரரிற் சில ரும் ஒளிக்கோ டினர். பூர்க்காடு அகப்பட்டவர்களைச் சிறையாளராகவும் மரக்கலங்களை வெற்றிக்குறியாக
வுங் கொண்டு சென்முன்.
அப்பால் பூர்க்காடு குருமாருடனுமதிகாரிக பூர்த்தாடு ளுடனுமாலோசிக்து, கோவைத்தேசாதிபதியின் விரு osir kun 4çu P A 9 s ... 67t ப்பின்படி, யாழ்ப்பாணக்காசன்மேற் படையெடுக் டையெடு
: ט கான். கி. பி. 1591-ம் வருடம் ஒக்டோபர்மாகம் பு 26க்தேதி அவன் 1400 பெயரைக் கொண்ட பறங் கிப் படையுடனும், விக்கிரமசிங்கமுகலியாரென்னுஞ் சிங்களச் சேனதிபதியின் கீழ்க் கொளும்பிலிருந்து கொணர்க்க 3000 லாஸ்கொரீன் என்னும் சிங்களப் படையுடனும், 43 மரக்கலங்களிலும் 250 வள்ளங் களிலும் எறி யாழ்ப்பாணஞ் சென்றன்.
இப்படையெடுப்பைச் செவிமடுக்க புவிராசபண் கொளும்புத்
டாரம் அரியாலைக் கரையில் படைவகுக்துக் கால்து துறையில்
15 eighbts

Page 71
சுண்டிக்குளி
கோள்ளை
நல்லூரில்
புத்தம்
(114)
வக்குகளுடன் காத்திருக்கான். ஆனல் பூர்க்காடு கொளும்புத்துறையிற் சைனியக்கை இறக்குவதற்கு எத்தனித்தான். அங்கும் வகுக்திருக்க அரணுக்குப் பின் கின்று சன்னங்களையும், தீக்குண்டுகளையும், அம் புகளையும் வருஷிந்துக் கப்பல்களிலிருந்து பறங்கிப்ப டை யிறங்கா வாறு கடுத்தான். பூர்த்காடு பீரங்கிக ளாற் குண்டு மாரிசொரிந்து, தமிழ்ப்படையைக் கசை க்குக்கிட்டாவண்ணஞ் செய்து, 150 பறங்கிகளையும் 200 லாஸ்கொரீன்களையும் விக்கிரமசிங்கனுடனிறக்கி விட, அவர்கள் கமிழர்களுடன் சமர்செய்து அரணை யும் அழித்துக் கமிழ்ப்படையின் தளபதியாகிய பிரான்கோ முதலியாரையும் 250 போர்வீசரையுங் கொன்று, இரண்டு பீரங்கிகளையும் 300 துவக்கு களையுங் கைப்பற்றினர்கள்.
உடனே பறங்கிப்படை யெல்லாங் கரையிலிறங்கி அணிவகுத்துக் கடற்கரைமார்க்கமாய்ப் போய்ச், சந்கொமினிக் (St. Dominic) கென்னுங் கன்னியாஸ் திரிமடத்துக்கருகாமையில் இரவுகங்கினர்கள். அவ் விடக்துக்கணிமையிலிருங்க சோனகரின் வர்த்தகசா லைகளைக் கண்டு, அவைகளுட் புகுந்து, 10000 கண்டி நெல்லையும் 400 கண்டி அரிசியையும் வாரிக்கொண்டு போயினர்.
ஒக்டோபர் மாதம் 28க் தேதி காலை குருமார் கள் ஆசியுடன், பறங்கிப்படை நல்லூரை சோக்கி 5டக்கது. அங்கும் அரண்ஒன்றின் பின்குல் கின்று தமிழ்ப்படை குண்டு, அம்பு, தீக்குண்டு, கவண்கல்லு முதலியவைகளைப் பறங்கிச்சேனைமேல் வருஷித்தது. பானபொறித்தகொடி பறங்கிப்படை முன்னணியிற் செல்ல, விக்கிரமசிங்கன், கையில் ஈட்டியுடன், படை யை 5டக்திச் சென்று, வீராவேசத்துடன் தமிழ்ப் படைபுட்புகுக்கான். காலை பத்துமணிவரையும், இரு

( 115)
கட்சியாரும் உருண்டும், புரண்டும், வெட்டியும்,குச் தியும் சமசாற்றி, ஈற்றில் பறங்கிகளே செயபேரி கை முழக்கினர் தமிழ்ப்படையின் சேனதிபதியாகிய புவிராசபண்டாசக்தின் மருகன் காகு f என்பவன் வீராவேசத்துடன் பொருது, சன்னுயிரை யிழந்தது மன்றிக்கனது விடையெழுதிய துவசத்தையும், சேது தீட்டிய வெண்கேடயத்தையுமிழந்தான். அச்சமயம் பறங்கிப்படைமுன்னேறிச்செல்ல,வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கங்கசுவாமிகோயிலுக்குமிடையில் அர சனுடைய மகா வீரர்களைக்கொண்ட அத்தப்பக் துப் படை கங்கள் உயிசைவெறுத்துச் சத்துருக்களே எதி ர்த்துப்பொருதினர். அக்கடும்போரிற் கலந்த தமிழ ரெல்லாருர் மாண்டனர். அவர்களை டோக்திய *?rളു? ஒருவரும் கந்தசுவாமிகோயிற் பூசகரும் LIDI” 6027T1600TAT:
காகணfகளை இழுக்கறுக்கதிஞல் அங்கவீனப்பட் டும் போரிலே கடுங்காயப்பட்டும் வீழ்ந்த பெரியபிள் ளையின்மகனுகிய எதிர்மன்னசிங்ககுமாரனைச், சீமான் பிஞ்ஞன் (Simao Pinnao) என்னும் போர்த்துக்கேய வீசன் கன்காலை யவன்மேலூன்றிக், கொல்லவிடாது கடுத்து, S அவனைப் பூர்க்காடுவிடமொப்பித்தான். அவன் இராசகுமாரனுக்கு அபயங்கொடுத்துத், தான ணிக்கிருந்த பொற்சங்கிலியை அவன் கழுத்திற் போ ட்டுப், பட்டுப்பீகாம்பாப்போர்வையால் மூடி, இறகுக எளிற்ை சோடிக்கப்பட்ட தொப்பியொன்றைச் சிச சிை ணிந்து உபசரித்தான்.
+ "காகு', கொன்னையன் என்னும் அர்த்தத்தைக் கொண்ட போர்த்துக்கேய மொழி. (98ம் பக்கம் குறிப்பு பார்க்க).
"அத்தப்பத்து வென்பது சிங்களச்சொல். அத்தப்பத் துப் படை அரசனின் மெய்காப்பாளர்களாகிய வீரர் களைக்கொண்டது.
$இவ்விடயத்தைச் செதுக்கிக்காட்டியிருக்குங் கல்லொன்
எதிர்மன்னர் சிங்கனுக்கு 39. Lu & GasT டுத்தல்

Page 72
( 116 )
புவிராசப- பூர்க்காடு கோயிலுள் மறைந்திருக்க அரசனைப்
skru-Tüå தின் சிாச் சேதம்
அரசகுமாார் சிறைப்பட்
6)
srfstocirar சிங்கப்பா ராசசேக ரன்
பிடிப்பித்துக் கன் சமுகக்திலே அவன் சிரசைக் கொய்விக்த, அதை ஓர் ஈட்டியிற் குக்திப் பிரசித்த மான ஒரிடக்கில் கிறுக்திவைக்கும்படி கட்டளையிட்
டான்.
படைவீர் உடனே நகரியைச் சூறையாட்க்கொ டங்கினர். அளவிறக்க திரவியங்களகப்பட்டன. அவற் றிலோர்பகுதியைப் பூர்க்காடு கவர்ந்திருப்பானென அவன் அரசன் நம்புகற்கு இடமுண்டாயிற்று. இராசகுடும்பக்கினர் எல்லோரும் சிறைப்படுக்கப்பட் டனர். வெட்டுண்டிறக்க அரசனின் வயதுசென்ற பட்டத்துக்கிேவியும், ஐந்துகுமாரர்களும், இன்னெரு யெளவன மனைவியும், காகுவின் மனைவியும், இரு அரசகுமார்க்கிகளும், சங்கிலிகுமாரனும், அவனுடன் இரஃணப்பிள்ளையாய்ப்பிறக்க அவன் தம்பியும், குஞ்சி
நயினரின் இருபுக்திரர்களும் சிறைப்பட்டாருட்
சேர்ந்திருந்தனர்.
பூர்த்தாடு உடனே ஊர் அதிகாரிகளை அழைப் பித்து, அவர்களுடன் ஆலோசிக் து, அவர்கள் கோ ரியவண்ணம் எதிர்மன்னசிங்க குமாரனப் பரராச சேகரன் என்னும் பட்டக் துடன், போர்த்துக்கேயரி ன் கீழ் அரசனுயிருந்து அவருக்குக் திறையிந்து வரும் படி கியமிக்கான். அதிகாரிகளும் பிரகானிகளும் அப்படியே நடப்பதாகச் சக்தியஞ் செய்து கொடுக் கார்கள். புவிராசபண்டாரம் அரசுரிமையற்றவனெ ன்றும் அகனல் பசராசசேகரன் என்னும் பட்டக்
திற்குரியனல்லனென்றுங் கருதியே, மீட்டுமப் பட்ட
மிவனுக்களிக்கப்பட்டது.
று இரத்தினபுரிச் சமன் தேவா?லயென்னுங் கோயிற்.
சுவரிற் கண்டெடுக்கப்பட்டது.

( 117 )
அப்பால் மீண்டுங் கலகம் விளைக்கக் கூடியவர் அன்னிய களென எண்ணப்பட்ட எண்ணுறு வடக்கருஞ் ຫຼືບໍ່ சிலசோனகருஞ் சிரச்சேகஞ் செய்யப்பட்டார்கள். ம் தகர்காவ துறைகளிலிருந்த வள்ளங்களிலிரண்டு அரசனுடைய லும் உபயோகத்திற்காக விடப்பட எஞ்சியவை அக்கினிக் கிரையாக்கப்பட்டன. அாறுபறங்கிவிார்கள் மூன்று கப்பல்களுடன் யாழ்ப்பாணத்தில் தங்கினர். ےytT சன் விருப்பின்படி கஸ்பார் ருெக்திரிகேஸ் (Gaspar Rodigaez) என்னுஞ் சிங்கள முதலி 200 லாஸ்கெr மீன்ஸ் உடன். அரண்மனையில் நிறுத்தப்பட்டான்.
இவ்வாறு வேண்டிய ஒழுங்குகள் செய்தபின் பூர்க்காடு மன்னர்வழியாய்க் கோவைக்குப் பயண பாஞன.
இப்பரராசசேகரன் காலத்திற்முன் அரசகுடும் மடப்பஸ்
tக்கைச்சேர்ந்கோர் எழுவர் யாழ்ப்பாணக்திற் மரபு பலவிடங்களிலு மதிகாரிகளாக்கப்பட்டனர். அவர் களுக்கு வேளாளருக்குரிய முகலிப்பட்டத்துடன், கம்மரபை நிலைநிறுத்தும் பொருட்டு, அவர் முன் ைேர் வசிக்கவிடமாகிய கலிங்கதேசத்து மடப்பளி யென்னுமூரின் பெயரினையே என்றும் கினைவு கூர் கற்காக, மடப்பளியா செனுங் குலப்பட்டமுமிடப்பட் டது. இவர்களும், இவர்கள் வமிசத்காரும் இராச படப்பளியாரெனவும், குமாரமடப்பளியாரெனவும், அரச குடும்பக்கைச்சோாக பிற கலிங்கர் சங்க மடப் பளியாரெனவும், ஒல்லாந்தர்காலத்தில் பொருள் கொ டுக்கு மடப்பளியாரெனக் கோம்புகளில் எழுகப் பட்டவர்கள் சருகு (சில்லறை) மடப்பளியாரெனவு மழைக்கப்பட்டனர். இராச மடப்பளியார் வேளா ளர் குடும்பங்களிற் சம்பக்கஞ்செய்தாலும், தங்கள் அரச விரக்கக்கை மறவாது மடப்பளி வமிசத்தை கிலை சிறுக்திச் சிறப்பித்து வரலாயினர்.

Page 73
La UČILJas?
(118)
அழகாண்மை வல்லமுதலி கள்ளியங்காட்டுக்
அதிகாரிகள் கும், (போர்த்துக்கேயர் காலத்தில் சல்லுனரும் அத
லுடன் சேர்க்கப்பட்டது).
திடவீரசிங்கமுதலி அச்சுவேலி ககும், தனபாலசிங்கமுகவி மல்லாகத்துக்கும், வெற்றிவேலாயுதமுதலி சண்டிருப்பாய்க்கும், விஜயதெய்வேந்திரமுதலி அராலிக்கும், சந்திரசேகரமாப்பாணமுகலி உடுப்பிட் டிக்கும், இாாயரத்தினமுகலி கச்சாய்க்கும் அதிகாரிக ளாயினர். ஒல்லாந்தர் காலத்திலிருந்தவர்கள், மும் திய அதிகாரவூர்ப் பரம்பரைப்படியே, அவ்வவ்வூர் மடப்பமென்று கோம்புகளிற் குறிக்கப்பட்டிருக் கின்றனர். இவ்வதிகாரிகள் ஏழுபேரும் பரநிருப சிங்கத்தின் பிள்ளைகளோ, எல்லாரும் உடன்பிறக்க சகோதரர்கள்ோ, அன்றிவேறு அரசகுடும்பங்களைச் சேர்ந்தவர்களோ என்று நிச்சயிக்க ஆதாரங்கிடைக்க வில்லை. அரசகுமாரத்தியாகிய வேதவல்லியாரென்
னும் பெண் மாதகல் வேளாளனுகிய ஓர் அதிகாரி
பறங்கியரி ன் செருக்கு
யை மணந்ததாகவுங் கர்ணபரம்பரை,
அரசனுங் தனக்குச் செய்த நன்றியை மறவா தவனுய், அங்கிருந்த பறங்கிகளுக்கு வேண்டிய சன் மானம் செய்தும், தங்கள் மதக்கைப் பரப்புகற் குக் குருமாருக்கு வேண்டிய உகவிகள் செய்தும் வந்தபடியால், அரசன் தம் பக்கக் துணையெனச் செ ருக்குற்றுப் பறங்கிகள் சிலர் அடாகன செய்தும் குறும்புகள் செய்தும் வருவாராயினர். இதைச் கண்ட அதிகாரிகள் மனம் புழுங்கி அரசனைக் குறை கூறியும், அவன் கவனியாதிருக்கக்கண்டு, அவனைச் சிங்காசனத்திலிருந்து விலக்கி, இராமேச்சுரத்திலிருந்த அரசகுமாரன் ஒருவனே அதிலிருக்க வழிகேடலா யினர். அதற்குக் கஞ்சாவூர் அரசனுங் கண்டி

(119)
யாசனை விமலகர்மகுரியனும் உதவிபுரிவதாக
வுடன்பட்டனர்.
கி.பி 1592-ல, இதையறிக்க மன்னர்க் கப்பித் தான், ஒரு சிறு படையை மனுவேல்தே அத்தாயிட் (Manoel de Attaide) 676örua sul-6ã bávarabá; கனுப்பி விட்டுக், கடற்படையொன்றை விரைவில் ஆயத்தப்படுத்தினன். அத்தாயிட் நல்லூரைச் சேர்க் கவுடன், ஊரிலுள்ள குழப்பத்தையறிந்து, அரசனைப் பறக்கிகள் வசித்த பறங்கிக்தெருவில் மறைந்திருக் கும்படிசெய்து, தஞ்சாவூர்ப்படை பன்னிரண்டு கப் பல்களிற் புறப்பட்டு விட்டதெனக் கேள்விப்பட்ட கால், மன்னர்க் கப்பித்தான் ஆயத்தம் பண்ணிய கப்பல்களுடனும் படையுடனுஞ் சென்று, தஞ்சா ஆர்ப் படையைத் தலைமன்னரிற் சக்தித்து, பக்கமுஞ் சிதறச்செய்து, அனேகரைக் கைதிக ளாக்கி, யாழ்ப்பாணம் மீண்டு, அரசனை, நல்லூர் அரண்மனையில் வசிக்கச் செய்தான். பின்பு குழப் பங்களுமமைதியுற்றன.
இவ்வெதிர்மன்னசிங்கப் பாராசசேகரன் கி. பி. 1591 தொடங்கி 1816-ம் ஆண்டுவரைக்கும் அர
சாண்டபடியால், இவன்காலத்திற்முன் கைலாயபாலை
எழுதப்பட்டிருக்கவேண்டும். கனகசூரியன் காலத்
திற் கட்டப்பட்ட கோயிலைப்பற்றி நெடுங்காலத்திற் குப் பின்னதாகிய இவன் காலத்திலே பாடப்பட்ட படியால் கோயில்கட்டப்பட்டகாலச் சரிதவேறுபாடு கள் அந்நூலிலிடம் பெறலாயின.
கண்டியரசனுக்குபகாரமாய், இப்பரராசசேகரன் இந்தியாவிலிருந்து வருந் தமிழ்ப்படையை யோகிகள் உடுப்புடன் தன்தேசத்துக்கூடாகப் போகவிடுகின்ற னென்று கேள்வியுற்ற பறங்கி அதிகாரிகள், அவனை அதுபற்றி யச்சுறுத்த, அவன் கான்அவ்வாறு செய்ய
DaẤåsy'ı பழம், தத்
se it'ILI டைத் தோ ல்வியும்
65on цот?sv
திரிபெண்ண ங்கொண்டு
துறவிகளை அகற்றினது

Page 74
பறங்கிஉத்
தியோகத்த tஇன்னல்க ரூம்குருமாரி
ன்சகாயமும்
Lud Të Garas dr unswüb
( 120)
வில்லையென்றும் யோகிகள் யாத்திரைக்காகச் சிவ ஞெளிபாதமலைக்குப் போகின்முர்கள் என்றும், எவ் வளவோ சொல்லியும், பறங்கிகள் மனத்திருப்தி யடையாதபடியால், குறித்த யோகிகளில் முக் நூறு பெயர்களைப் பரராசசேகரன் முகலிமார்களை ஏவிப்பிடிப்பிக் துப், பின்கட்டாய்க் கட்டிப், பறங்கி உத்தியோகஸ்தன் ஒருவன் முன்பாகக் காரைதீவிற் ருேணியேற்றி, வடகரைக்கனுப்பினன். யோகிகளும்
அடாது செய்தவரசனைப் பழிமொழிகளால் சூளுரைத்
துச் சென்றனர்.
மன்னரிலிருந்த போர்த்துக்கேய உத்தியோகத் தர் பணவாஞ்சையால் அரசனை இடைவிடாது நெருக் கிவந்தனர். திறையின் பொருட்டு யானைகள் கேட் டும், யானைகளிக்கபின் திறைகேட்டு மிவ்வாறு வரும் தினர். பறங்கிஉத்தியோகஸ்தர் இவ்வாறு இடுக்கண் செய்தாலும் பறங்கிக் கக்கோலிக்ககுருமார் இவ ணுக்கு நண்பராயிருந்து அரண்மனைக்கருகிற்றம் மகக் கோயில் கட்டுவதற்கு வேண்டிய நிலமும் பொரு ளும் பெற்றர்கள்.
எதிர்மன்னசிங்கப் பாராசசேகரன் கி. பி. 1616ல் இறக்குங் கருணத்தில், மூன்று வயசுச் சிறுகுழந்கை யாயிருக்க தன் ஒரே புத்திரனைக் கனது கமையன்
முறையினனை அரசகேசரியென்பானிடக் கொப்பு வித்துப், பிள்ளை வயகாகிவரும்வரை இராச்சியக்கை
அவனையேபரிபாலிக்கும்படி வேண்டிக்கொண்டு, போ ர்த்துக்கேயரின் சம்மகம்பெறும்பொருட்டுக் கோவை நகருக்கோர் தூதுமனுப்பினுன். பறங்கிக்கேசாதிபதி யின் உக்காவு வருமுன் பரராசசேகரன் பரிக்கவே, சங்கிலியென்னும் வேருேர் அரசகுமாரன், அரச கேசரியின் பதவியைத் தானடைய விரும்பி, ஒரு
நாள் சண்பகலில் பெரிய மீகாப்பிள்ளை ஆராச்சி

( 21 )
யென்பவன் கால் வருடச் சயனித்திருந்த அரசகேச ரியையும், ஆராச்சியையுங் கொல்லுவித்தான். உள் ளிருந்த கொலையாளர் அரண்மனைக் கதவுகளைத் திறக் துவிடச், சங்கிலிகுமாரனும் அவன் வீரர்களும் உள் நுழைந்து, அரண்மனையைக் கைப்பற்றி, அங்கிருங்க சங்கிலியின் மைத்துனனும், புவிசாசபண்டாரத்தின் மகனுமாகிய லியூக்கு குமாரன் கவிர, அரசகுடும்பத் தைச் சேர்க்க மற்றவர்களை யெல்லாம் வாளுக்கிை யாக்கினர்.
இவற்றைக் கண்ட குடிகள் கோபங்கொண்டு, சங்கிலியைக் தொலைத்து, அவன் மைத்துனனுகிய லியூக்கு குமாரன் இளவலுக்குப் பரிபாலகனுக்க வழிகேடினர். மீகாப்பிள்ளை ஆராச்சியின் மகன் சின்ன மீகாப்பிள்ளை ஆராச்சி அரண்மனை வாயிலில் நின்று சங்கிலியை வைதுக் திட்டியுஞ் சமருக்கழைக்கச் சங் லிெ பயக்கவணுப் அரண்மனைக்குட் பதுங்கிக் கொண் டான். சின்ன மீகாப்பிள்ளை இராச குமாரத்திகள் சில ருடன் மன்னருக்குப் போய்ப் போர்த்துக்கேயரைச் சரணடைந்து, அவர்களின் உதவியைக் காத்திருச் தான்.
கலகம் அடங்கியதென நினைத்துச் சங்கிலியொரு நாள் கோயிலுக்குப் போகப் புறப்படும் போது, "புலி யொன்றை அரண்மனையில் விட்டுப் போகலாமா' வெ ன்று, அவனது அங்காங்க மந்திரியாகிய அமரக்கோன் முதலியார் குறிப்பிட்டுத் தூண்டவே, அவன் சிறுவ னின் பரிபாலகளுக்கச் சனங்கள் விரும்பிய கன் மைக் துனன் லியூக்கு குமாரனின் கண்களைப் பிடுங்குவிக் தான். வேருெருசாள் பலமுதலிமாசையும் அதிகாரிகளை யும் விருந்திற்கென வழைத்து, அவர்களிற் பலரைச் சதிசெய்து கொல்லுவிக்கான்.
எதிர் மன்னசிங்கன்னுப்பிய தூதுக்கு உக்க
5
சங்கிலிஅர் சகேசரியை க் கொன்று இமாச்சியப் பொறுப் பைவெள வல்
சின்ன மீகா d’uair 2ai
க்ண்பிடுங்கு தலும், நஜ் சூட்டலும்

Page 75
கோவைத்
தேசாதிபதி யின் உத்தர
ଇ|
பறங்கியரி ன்விசா g &নতে
FiscSudir ஒப்பந்தம்
சங்கிலிபரி பாலகனுதல்
(122)
ரவு, கி. பி. 1616 ம் வருடம் மே மாதம் 13 ந் தேதி கோவைத் தேசாதிபதியால் அனுப்பப்பட்டு, ஆகஸ்டு மாக முடிவில் மன்னருக்கு வந்து சேர்ந்தது. அதில் இறந்த வரசன் விரும்பியபடி நடக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருக்கது. அகைப்பற்றி விசாரணை செய்து வேண்டியன செய்யும்பொருட்டு, மன்னரிலிருந்து சவான் கே குறrஸ் GIMP är (Joao de Cruz Girao, என்னும் போர்க்திக்கேயன் அனுப்பப்பட்டான். அவன் பல முதலிமார்களையுஞ் சேர்க் து, இறந்து போன அரசனுல் எழுதப்பட்ட மரணசாதனத்தைப் பற்றி விசாரிக்க காலத்தில், சங்கிலி அவ்வாருய பத் திரம் யாகொன்று மில்லையென மறுத்தான். பின்பு கோவைக் கேசாதிபதியின் நிபந்தனைப்படி தான் நடப்பதாகச் சங்கிலி யொப்புக்கொண்டபடியால், முதலிமார்கள் முககாவில் அவனல் கைச்சாத்திடப் பட்ட சீட்டொன்றைப் பெற்றுச் சிருங் மன்ஞர் சென்முன்.
தஞ்சாவூர் அரசன் உதவிவேண்டி யாழ்ப்பா ணத் தூடாகப் பிரயாணஞ் செய்த சிங்களச் சிற்றரச
 ைெருவனைச் சங்கிலிபோகவிடாது கடுத்துக் திருப்பி
st Reudir அக்கிமம்
விட்டதை யறிந்து, போர்த்துக்கேயர் மகிழ்ச்சி கொண்டு, அவனையே அரச சிறுவனுக்குப் பரிபாலக ஞக நியமித்து, வேறு கிபந்தனைகளுடன், வடக்கரை யும் யோகிகளையும் யாழ்ப்பாணத்திற் கூடாகப்போக விடாது தடுக்கவேண்டுமென்றுங் கேட்டுக் கொண்
சங்கிலி செய்யும் அக்கிரமங்களையும் தீச்செயல்க ளையுஞ் சகிக்கலாற்ருது தண்டிக்கவேண்டிய அவசிய மிருந்தும், போர்த்துக்கேய அதிகாரிகள் காலவசதியீ னக்கை நோக்கி வாளாவிருந்தனர். இஃதிருக்க, பாலி பவ சண்ச் சில நாட்களாகக் காணுதிருந்தபடியாலுஞ்,

( 123 )
ச்ங்கிலி தன் மருகனை பாசனுக்க நினைத்திருக்கின்ஞ் னெனக் கேள்விப்பட்டபடியாலும், யாழ்ப்பாண வா சிகளின் மனப்புழுக்கமேர் அதிகரித்து வந்தது. அதி காரிகளிலு மனேகர் சனங்கள் கட்சியைச் சார்ந்த ன்ர். ஒரு க்ாள் பலர்திரண்டு ஆயுதபாணிகளாய் அர்ண்மனைக்குச் சென்று சங்கிலியைக்கண்டு, அரச குமாரனுக்குப் பரிபாலகணுகவிருக்க விரும்பினல், குமாரனைத் தங்களிட மொப்படைத்தல் வேண்டு மென்றும், அரசகேசரியையும் மறுகுமாரர்களையுங் கொன்ற கொலைப்பாதகர்களைத் தங்களிடங் கொடுக் துவிடவேண்டு மென்றும், அவனிடமிருக்குக் காசிப் பெண்ணையகற்றி அரச குடும்பத்துள் ஒரு பெண்ண்ை விவாகஞ் செய்யவேண்டு மென்றங், கோபாவேசத் துடன் கேட்டனர். அவர்கள் இருக்கும் நிலைக்குப் பயர்தவனுய்ச், சங்கிலி அரச குமாசனைச் சrளாத்தின் வழியாய்த் தூக்கிக்காட்டிஞன். சனங்கள் சாஷ் டாங்கமாய் விழுந்து பாலிபவாசனை வணங்கினர்கள். சங்கிலி கொல்ப்பாதகரைப் பிற்ககவால் ஒடிப்போகு ԼՕմ-նն] அனுப்பிவிட்டான். அதையறிந்த சனங்கள் கோபாவேசத்துடன் அரண்மனைக் கதவையுடைத் துட்புகுச்சனர். அங்கே லியூக்கு குமாரன் கண்களை ஈனமுறச் செய்த அமரக்கோன் முதலியாரிருக் கக்கண்டு அவர்கழுத்திற் கயிறு பூட்டி அவரைக் கெ ருவிதிகளெங்கு மிழுக்துச் சென்று கொன்றனர்.
சனங்களுக்குஞ் சங்கிலிக்குமிடையேயுள் ti) மையை அறிந்த மன்ஞர்க் கப்பித்தான் இருபகுதி யாரையுஞ் சமாதானப்படுத்தி வரும்படி போர்த்துக் கேய அதிகாரி ஒருவனேயனுப்பியுஞ் சித்தி எய்தில. சனங்கள் சமாதானத்தில் வெறுப்புற்று, ஆரவாரத்து டன் பொங்கி, ஆயுதபாணிகளாய்க், கறுவுடன் சங் லிெயைத்தேடி, அரண்மனையை நோக்கி நடந்தார்கள்.
சனங்களின் கோபாவே
அமரக்கோ ன் முதலியா ரின்சித்திர வதை
சமாதான
அழிவு

Page 76
( 124 )
பெண்கள் சங்கிவி பயக்தி ஊசாத்துறையிற் குருமாருடைய தஞ்சைமன் கோயிலுட் புகுந்து சரணடைக்கான். இதற்கு முன் னனிடத் து னமே, அவன் குடும்பத்துப் பெண்கள் கஞ்சாவூர் னை வேண்
6V) அரசன் துணையை வேண்டி, அவன்பாற் சென்று
பறங்கிகள் தமக்குப் பலவிக இன்னல்கள் புரிகின்ருர் கள் எனவுரைத்து அழுகார்கள். அரசனுமிவர்களுக் குதவியாக ஒருபடையையீங்தான். வங் த படை யு சங்கிலிக்கு டன், வருணகுலக்கான் என்னுந் தலைவன் கீழ் ங்குடிகளுக் வகுத்து வைத்திருக்க 5000 போர் வீரரையுங் குல்சண்டை கொண்டு, சங்கிலி முகலிமார்களை எதிர்த்தான். அப் போரில் முதலிமார் கோல்வியுறக் கலகம் நின்று விட்டது.
போர்த்துக் சங்கிலி கஞ்சாவூர் அரசன்பாற்.படையுதவிபெற் கேயர்படை றது பறங்கிகளுக்குக் கொதிப்பை உண்டாக்கியது. யெடுப்பு அகனல் சங்கிலி கண்டியரசனுக்குகவி புரிகிமுன் என்றும், அவன் மூன்று வருடங்களாகத் திறையிய வில்லை யென்றும், ஊசாத்துறையிற் கடற்குறையா டுஞ் சோனகன் ஒருவனேக் கண்டிக்க வேண்டு ம்ென் றுஞ் சாட்டுச்சொல்லிக், கொளும்பிலிருந்து பிலிப்தே 3s9Gavar (Philip de Oliveira) argôrguli serLa யின்கீழ் மூன்று போர்க் துக்கேய பட்டாளத்தையும், 500 சிங்களவர் கொண்ட ஒரு லாஸ்கொறின் படை யையும், தேசாதிபதி உடனே அனுப்பினன். ஒலி வேரு க:ைமார்க்கமாப் மன்னர் வழியாற் சென்று, கண்ணீரின்மையால் பல கஷ்டங்களுக்குமாளாகிப், பூசகரியைச் சேர்க்கான். தோணிகள் குறைவாயிருச் கமையால் அங்கிருந்து யாழ்ப்பாணக்கரையை எட் சங்கிலியின் -"ட் சேர்ந்தான். சேர்ந்து, படைகள் தங்குகற்கு ஏமாற்று வேண்டிய ஆயக்கங்களைச் செய்து கொண்டு, பின்பு திறையிறுக்கும்படி சங்கிலிக்குக் தூதனுப்பினன். சங் கிலிதிறை செலுத்துவதாகப் பலமுறைகளிற் கூறி ஒரு

( 125)
முறை 5000 பர்காங்கு கொடுப்பதாகவும், அதையும் ஒ லிவேரு பூசகரிபோய்ச் சோமுன் அனுப்புவதாகவுஞ் சொல்லியனுப்பினுன். இவையெல்லாம் பொய்யுரை ஒலிவேறவி கள் எனவறிந்த ஒலிவேரு போர் நிகழ்த்தக் கொ ன்யுத்தம் டங்கி, வண்ணுர்பண்ணைப் பனங்கூடலில் தமிழ்ப் படையொன்று ஆயக்கமாயிருப்பகை யறிந்து, அங் கு சென்று அவர்களைக் காக்கிப் புறங்காட்டச் செய் தான். சிறிது நேரத்திற்குள் வருணகுலத்தான் என்னுங் கசையாரத் தலைவன் பாரிய தமிழ்ப்படைபு டன் வந்கெதிர்க்க, அவர்களையும் ஒலிவேரு சின்னு பின்னாக்கி ஓடச்செய்தான். வெறுங்காலுடன் போர்புரிந்த பறங்கிப்படை போர்க்களத்திற் பரவியி ருக்க முள்ளின் மேல் ஒடவியலாககால்,போர்க்குடைச் தோடும் தமிழனிப் பிடித்துக் கைதிகளாக்க முடிய வில்லை. தமிழர் காலிற் செருப்பணிக் திருக்கமை சங்கிலிஒளி யால் ஒடிக்கப்பினர். சங்கிலியுங் கன்குடும்பத்தோடு த்தோடல் தப்பியோடிக் கோணியேறிக் கோடிக்கரையைச் சே ருமுன், ஒலிவேரு அனுப்பிய மூன்று மரக்கலங்கள் நடுக்கடலில் அவர்கள் ஏறிப்போன கோணியைப் பிடிக்தன. பறங்கிக்கப்பல்களிலுள்ளோர் சங்கிலி எதிரிகளின் யிடமிருந்த 8000 பதக்கு காணகங்களை அபகரித்துக் கொள் கொண்டதுமன்றி,லியூக்கு குமாரலும் அரசகுமாரத்தி களும் அணிந்திருந்த சகைகளைப்பிடுங்கிக் காதுகளை யுங் கிழித்துவிட்டனர். இவ்வனியாயத்தைக் கண் ணுற்ற சங்கிலி தன் காதணி முதலியவற்றைத்தானே கழற்றிக் கொடுக்கான். அப்பால் சங்கிலி குடும்பத் துடன் சிறைவைக்கப்பட்டான்.
சங்கிலியுமவன் குடும்பமுங் கோவைக்கனுப்பப் சங்கிலிக்குச் பட்டுச் சங்கிலி சிரச்சேகஞ் செய்யப்படடனன். மு: சேதத் அவன் மனைவியுங் கிறீஸ்தமகத்தினளாகி ஒரு மடக் தீர்ப்பு திற் புகுக்காள்.

Page 77
அரசகுடும்ப -
( 126)
எழுவயதுப்பாலகனுயிருக்க அரச சிறுவன் கிறீஸ்
த்தோர் கிறி தகுருமார் மனையில் வளர்க்கப்பட்டான். அவன்தா
ஸ்தவரா தல்
யும் எதிர்மன்னசிங்கப் பரராசசேகரனின் வேருெரு தேவியும் கிறீஸ்கவர்களாகிப் போர்த்துக்கேய நாமங்க ளுடன் பிருன்சிஸ்கன்சபைக் கன்னியாஸ்திரி மட மொன்றில் வசித்தனர். அரசகுமாரன் சகோதரியா கிய இளங்குமாரத்திக்கு டோனு கத்தறின தேசா (Dona Catharina de Sa) Gav6ör Spytih 15 ir ur LSL - L'úLuLG ஞானஸ்நானமுங் கொடுக்கப்பட்டது. பிருங்கோ முத லியாரின் குடும்பத்தாரும், தனப்புலியாராச்சியின்
ශ්‍රීෂ්p%; சவாலிக் தலைமைக்காரனுங் கிறீஸ்தவாா
M"I".

ஐந்தாம் அதிகாசம்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்.
யாழ்ப்பாணத்தை 800 வருடங்களாக வர போர்த்துக்
சாண்ட ஆரிய சேகாவாச சந்ததியின் இறுதியரசன் கேயர் - கைதியாகவே, இனிமேல் அக்குடும்பத்தி லொருவனை FGæWL-å UTFGOpis நியமிப்பதிற் பயனில்லை யெனக்கண்டு, கம் போர்த்துக்கேய சேனதிபதியாகிய பிலிப் கே ஒலி வேரு யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேய தேசாதி பதியானன். கேசாதிபதியானலும், அப்பதவிக்குக் குறைக்க கப்பித்தான் மேஜர் என்னும் பட்டத்து டன் கி. பி. 1620ல் அரசாட்சியைக் கைக்கொண் டான். ஆனல், தமிழர்களுடன் சடந்த போசோ முடியவில்லை. அவ்வருடத்திலேயே கிளையாரத்தலே வன் மீட்டும் கஞ்சாவூர்ப் படையொன்றுடன் வெற் வருணகுலத் றிமாதா ஆலயத்தின் முன்னும் கல்லூர்க்கங்கசுவாமி தான் எதி கோயிலின் முன்னும் இரண்டு நாட்களாகப் போர்ப்பு செய்தும், போர்த்துக்கேயர் குண்டுமாரிக்காற்ருது அசேக வீரர்களைப் பறிகொடுத்ததுமன்றிக் கானும் Lofott at
அப்பால் சின்னமீகாப்பிள்ள்ை ஆராச்சி இரு * மறுமுறை சகுமாசத்திகளையும் உடன்கொண்டு, சஞ்சாவூருக் யுத்தமிழ்ப்ப குப் போய், அவர்களை அரசபாதுகாப்பில் வைக் டையின் வி துத் தமிழ்ப் படையொன்றுடன் வந்து, கொண் ராவேசம் டமானுற்றிலிறங்கி, நல்லூரை முற்றுகையிட்டாள். இவ்வெக்கனங்களைக் கேள்வியுற்ற கொளும்புப் போ

Page 78
போர்த்துக் கேயது?ன ப்படைவ
Jap
பறங்கிப்ப 60) Lleu? dir கொடுரச் செயல்கள்
பறங்கியர் வெற்றி
முன்றும் மு றைதமிழ்ப் படையின்
தோல்வி
( 128 )
ர்த்துக்கேய தேசாதிபதி, லூயிஸ் கே கெயிக்சேரு Gs luoj:GoFG (Luis de Teyxeyra de Machedo) øTesör னுங் தளபதியுடன் ஒரு படையைப் காைமார்க்கமாக ஒலிவேருவுக்கு உபபலமாகும்படி அனுப்பிவைக் தான். தெயிக்சேருவுடன் வந்தபடையிலுள்ள வன் கண்ணர், காம் வரும் வழியிலே கண்ட ஆடவர்க ளின் மார்பைப் பிளந்தும், கையிலேந்திய குழவிக ளோடிருந்த பெண்களின் வயிற்றைக் கிழித்தும், பிள்ளைகளை அவ்வயிற்றுட்டிணித்தும், பாலருக்திய பிள்ளைகளை வாயாற் பால்ஒழுக வாள் நுனியிற் குத்தி உயரப்பிடித்தும், இன்னும் இயம்பமுடியாத பயங்கர மான கிட்டுரங்களைச் செய்துகொண்டுஞ் சென்ருர்கள்.
ஒலிவேருவும் கெயிக்சேருவுஞ் சேர்ந்து ஒரு குளத்தருகே பாளையமிட்டிருந்த தஞ்சைப்படையை யெதிர்த்து வெற்றிகொண்டனர். இதற்குமுன்னமே, யாழ்ப்பாணமக்கள் கங்களுக்கிம்முறை வெற்றிகி டைக்குமென எண்ணி இந்தியாவிலிருக்க அரச குமாரணை யாசனுக்கவேண்டி ஒரு முகலியாரைய னுப்பி அவனை அழைப்பிக்கனர். அவ்வாறே முதலி யாருஞ் சென்று இராமேச்சுசக்திலிருக்க அரசகுமார் னுடனும் 800 மறவருடனும் யாழ்ப்பாணத்திலிறங்கி, கல்லூரிலுள்ள கோயிலொன்றிற்றங்கிஞர்கள். இகை யறிந்த ஒலிவேரு இாவிற்போய்க், கோயிற்கதவை அக்கினியிட்டெரித்து, உட்புகுச்சுனன். உள்ளிருந்த மறவர் திகைப்புற்று அங்குமிங்குமாக ஓடக்கலைப் பட, எல்லோரும் ஒலிவேரு படையின் வாட்களுச் கிரையாயினர். கோயிலிலிருக்க அங்கணஞெருவன் செய்க அவலக்குரலோசையால் அரசகுமாரனைக் கண்டு, அவனையுமப்பிராமணனையும் மாத்திரம் கொல் ாைது கைதிகளாக்கினர். இவ்வரசகுமாரன் கொளும் புக்கனுப்பப்பட்டான். கி. பி. 1820ம் வருடம் ஏப்

( 129 )
பிரில் மாசத்திற்கு முன்னரே இச்சம்பவம் நடந்தது.
கி. பி. 1620ம் வருடம் நவம்பர் மாசத்தில், நான்காம் மீகாப்பிள்ளை ஆர்ச்சி புதுச்சேனையோடு மீண்டும் ஐதழ் வந்தான். கமிழரை இறங்கவொட்டாது ஒலிவேரு வுஞ் சிலவீரர்களும் கடலிலிறங்கிக் கடுக்கையில், ஒலி வேரு தமிழர் ஈட்டியொன்ருல் படுகாயமடைக்கான். உடனே இருபடைகளு மொன்றேடொன்று காக் கிக் கைகலந்து கொடுஞ்சமர் நடக்கின. தமிழர் படை வெற்றியுறுமென வெண்ணிப் பறங்கிப் பெண்களெல் லாரும் பயந்து நடுக்குற்றுக் கங்கள் ஆலயத்துட் புகுந்து, கெய்வ உதவியைவேண்டிக் கூக்குரலிட்ட னர். ஈற்றில் பறங்கிகளே வெற்றியடைந்தனர்.
புறங்கொடுக்கோடிய தமிழ்ப்படை மீண்டும் நல்லூரிற் போர்க்கோலக் துடன் சிற்பகறிந்து, ஒலி வேரு தன்கேகத்தின் காயக்காற் போகமுடியாது, ஒருபடையை மாக்திரமனுப்பினன். அப்படை சென்று குண்டுமாரி பொழிந்து கமிழரை மீட்டும் முதகிட் டோடச் செய்கது. ஒடினவர்களில் அனேகரைப் பறங்கிகள் வெட்டிக் கலைகளை ஒலிவேரு விடமெடுத் துக் காட்டினர். சிங்கள லாஸ்கொறின்படை கோப் பாய் புத்துர்வரை தமிழரைக் துசக்திச்சென்று திர ளான குறைப்பொருள்களுடன் மீண்டது.
சில நாட்களுள் கஞ்சாவூர் நாயக்கன் அனுப் ஐந்தாம் மு பிய மற்ருெரு படையும் தோல்வியுற்றுத் திரும் றை தஞ்சை பியது. ப்படைத் 始 தோல்வி சனங்களின் அமைதியினக்கையும் கஞ்சாவூர் நாயக்கன் அடிக்கடி படையனுப்பும் விசாண்மையை யுங் கேள்வியுற்ற கொளும்புக் கேசாதிபதி, கலவங் என்னும் களபதியை ஒருபடையுடன் ஒலிவேருவுக்கு பறங்கியரி ன் நல்லூர் துறையை விட்டு 1621ம் வருடம் பெப்.றுவரி மாசம் இராசதானி
17
உபபலமாக அனுப்பினன். ஒலிவேறவும் பட்டினக்

Page 79
கந்தசுவா ußGanufa)
அழிவு
ஆறம் முறை தத்சைப் பெரும்ப
டைவரவு
R
Gubů, Lu ଗounହି ପୈr (é %;h <\ပံဓါ'
பறங்கிய
1.శ్రీ ఓు ப்படல்
(130)
2க் கேதி நல்லூரைக் கனக்குறைவிடமாக்கினன். அவன் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலைக் தரைமட்ட மாக்கி, யிருக்கவிடமுக் கெரியாமல் அக்திவாரத்தை யுங் கிளறுவிக்கான்.
சின்னுட் செல்லுமுன் தஞ்சாவூர் சாயககவாசன் யாழ்ப்பாணக்கைக் கன்னுடாக்கிக் தங்காட்டுத்தமிழ ரையுங் குடியேற்ற வேண்டுமென்ற எண்ணத்துடன், திரண்ட படையொன்றையுங் குடியேற விரும்பீய சனங்களைபு மனுப்பினுன். அக் குடிகளும் தங்கள் குடு ம்பங்களோடும், பூனை நாய் கிளி முதலியவற்முேடுப் வக்கனர். அதைக்கேள்வியுற்ற கலவங் களபதியும் படையும் பருக்திக்தறையிற் காவலிருக்கக், தமிழ்ப் படை வேருெரு துறையிலிறங்கி கல்லூருக்கு வழி பிடிக்கனர். இச்சம்பவக்கை ஒற்றர் மூலமறிக்க கலவங், இரவு முழுதும் நடந்து அதிகாலையிற் புத்தா ரில் தமிழ்ப்படையைச் சக்திக்கான். தங்களைத்தாக்க வந்த போர்த்துக்கேயப் படையின் ஆரவாரத்தைக் கமிழ்ப்படை கண்டு குதிரைகளிலேறி, ஆபுகங்க ளைக் கைக்கொள்ளுமுன், பறங்கிகள் அவர்கள்மேல் விழுந்து, நானுபக்கங்களிலு மோடச்செய்து பல தமிழ் வீரர்களின் கலைகளைக்கொய்கனர். அச்சமயம் கங்கள் சேனுபதியின் கலை வீழ்கலைக்கண்ட தமிழ்ப் படைகள் வெருவிப் பின்னிட்டனர். குடியேறும் பொருட்டு வங்க சனங்களும், படைசேர்த்துக்கொ ண்டு வங்க ஒரு முதலியாரின் மனைவிமக்களும் கைதி களாகி அகப்பட்டகோடு, குதிசைகளுமளவிறந்த ஆயு கங்களும் பறங்கியர்கைப்பட்டன.
இக்துடன் கஞ்சாவூர்ப் படை யெடுப்பு நின்று விட, யாழ்ப்பாணநாடு அமைதியுற்ருலும் சிலவருடங் களாக நடக்க சண்டைகள் காரணமாய்ப் பாழடைந்த
நாடே பறங்கியர் அரசாட்சிக்குட்பட்டது. அநேக

{ 131 )
வாயிர வருடங்களாகச் சுயவாசாயிருந்த யாழ்ப்பா ணகாடு இத்துடன் அந்நிய ராட்சிக்கடிமையாயிற்று.
கி. பி. 1620ல் தொடங்கிய போர்த்துக்கேய தனியாசாட்சியில், முதற்றேசாதிபதியான பிலிப் சுே ஒலிவேரு நல்லூரை உறைவிடமாக்கியவுடன், முன் கூறியபடி நல்லூர்க்கந்தசுவாமி கோயிலை யிடித்து, சமீப ஆலய அக்கோயிற் கற்களைக்கொண்டு கோட்டையும் வீடுக அழிவு ளும் கட்டினன். யாழ்ப்பாணத்திலிருந்க சைவ வை ணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் கரைமட்டமாக விடிப்பிக்கான். இதையறிந்த கோயிலதிகாரிகளும் அர்ச்சகர்களும் தக்கம் கோயில் விக்கிரகங்களைக் கிணறுகளிலுங் குளங்களிலும் போட்டு மறைக்கார்
☆EGYT。
யாழ்ப்பாணக்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிறவிடங்களிலெல்லாம் உள்ள புத்த சைவ ஆலயங் கள் எல்லாவற்றையும் சமையம் வாய்க்துழி வாய்க் துழி பறங்கிகள் இடிக் து காசமாக்கி விட்டனர்.
கி. பி. 1552ல், நாடோறும் இரண்டாயிரஞ் சிற் பிகள் வேலைசெய்தாலும் இருபது வருடங்களிற்ரு னும் முடிக்கற்கரியதும், கருங்கற் றிருப்பணியை யுடையதும், சீத்தாவக்கை யென்னுமிடத்திருந்தது பெறெண்டி
மான 'பெறண்டி (வைரவ ஆண்டி) + கோயிலையும், கோயில்
ர் 'பெறெண்டி என்னும் பெயர் 'பாவகிவிர்த்தி யென் னுங்கருத்தைக்கொண்ட பெறண்ட (berenda) வென்னுஞ் சிங்கள மொழியினின்றும் பிறந்ததெனச் சிலர் கூறுவர். சீதா வக்கை (Sitawaka) யாசஞன முதலாம் இராசசிங்கன் அ னேக புத்த பிக்குகளை வதைசெய்து, புத்த மதத்துக்கும் புக் தர்களுக்கும் இன்னல் புரிந்துவந்தான். தான் செய்தது குற்ற மெனவும் பாவமெனவும் உணர்ந்தபின்,புத்த குருமாரை ய ழைத்துத் தான் அதற்கு என்ன பிராயச்சித்தஞ் செய்யலா மெனக்கேட்க, அவர்கள், செய்தபாவத்தின் பலனையனுபவிப் பதே யொழிய, அதற்குப் பிராயச்சித்தமில்லையெனக் கூறிவிட் டனர். சைவப் பிராமணரோ சிவப்பிரதிட்டை செய்தால் அப்

Page 80
páef酶画叶
தெய்வந் து றைத்திருமா ல்கோயில்
கோணேசர் கோயில்
கதிர்காமம் புகவியலா
6.
( 132 )
1575ல், அளவற்ற திரவியத்தையுடைய முன்னிச்சுரச் சிவாலயத்தையும், 1588ல், கெய்வங் துறையிலுள்ள பொன்மயமான செம்பினல் வேய்ந்த சிகரங்களையும் ஆயிரம் விக்கிரகங்களைக் கொண்டதுமான விஷ்ணு ஆலயத்தையும், 1622ல், திருக்கோணமலைச் சுவாமி மலையிலிருந்த அதிவிசித்திர வலங்காரமான கோணே சர் கோயிலையும், பறங்கிகள் இடித்துப் பொடிபடுத்தி யதுமன்றி, அவ்வக்கோயில்களிலுள்ள பெருந்திரவி யங்களையுஞ் சூறையாடினர். ஆனல் கதிர்காமம் என்ற கலக்தில் மாத்திரம் இவர்கள் எண்ணம் முற்றுப்பெற வில்லை. அளவிறக்கி பொருள்களை அபகரிக்கலாமென் ற பேராசையுடன், பறங்கிகள் கதிர்காமஞ் சென்று, ஒவ்வொரு கப்புருளேயாக இருவரைக் துணைக்கொ ண்டு, மலையடிவாரங்களும், குன்றுகளும், அடவிக ளூம் அலைந்து திரிக் தும், நேர்வழிகண்டு காமெண்
ணியவிடஞ் செல்லமுடியாது ஏமாறிக்கத்தளிப்பதை
கோயில்க ளை அழிப்ப தற்குப் பற ங்கியரின் நோக்கம்
யுன்னிச் சீற்றங்கொண்டு, முறையே கப்புருளைகளி ருவரையுங் கொன்று, கோயில் அகப்படாமைக்கு வருந்தி, ஈற்றில் அதுவோர் பசாசின் சேட்டை யெனக் துணிந்து திரும்பினர். போகும் வழியில் அம்பாங்கோட்டையிலிருந்து கண்டியரசனுக்கு உப் புப்பொதிகள் சுமந்து சென்ற ஆயிரம் பொதிமாடுகள் அவர்கள் நல்லதிஷ்டமாக வகப்பட்டன. -
இவ்விதமான கொடுங்கொழில்களைச் செய்வ கற்கு, அவர்களது சமயாபிமானமும், வைசாக்கிய மும், மறுசமயத்தவாது வழிபாட்டுக் குரியகோயில்
பாவம் ஒழியுமென இறுதிகூற, அதன் நிமித்தமாக அவ்வரசன்
அப்பாரியகோயிலைக்கட்டினன். பாவசிவிர்த்திக்காகக்கட்டப் பட்டபடியால் அக்கோயிலைப் 'பெறெண்டிகோயில்’ எனஅழை த்தார்களென ஐதீகமுண்டு. இதனைச் சரித்திர வாசிரியராகிய டக்றர் பவுல் பீரிஸ் அவர்கள், சிவன் கொண்ட பிக்ஷாடன வயிரவமுகூர்த்தமாய் இருக்கலாமென அனுமானித்து, 'வயிறு வஆண்டி கோயிலென்றனர்.

( 133 )
கள் தம்மகவிரோதமென்ற நம்பிக்கையுமே, காம னைங்களாயவர்களைத் தூண்டிவிட்டனவெனினும், பொருள் அபகரிக்கும் பேராசையே முக்கிய காச ணமென்பது மறுக்கொணு உண்மை.
திருக்கோணமலைக் கோணேசர் கோயிலுக்கு கோனே 1000 அமுணம் நெல் விளைநிலங்கள் தம்பலகாமக் கோயில்வ இலுங் கங்களாயிலுமிருந்தன. அக்காணிகளில் வரு யல் நிலம் டம் இருமுறை நெல் விளைந்தது. பறங்கிப்பட்டா ளம் திருக்கோணமலைக்கு வந்ததன்பின் பதினைந்து இருபது கமக்காரர்களுக்குமேல் அவ்வூர்களில் இருக்கவில்லை. மற்றக்குடிசனங்கள் பறங்கியரின் கொ ைெமக்காற்ருது அஞ்சிக் கொட்டியாாத்துக்கும் அயலூர்களுக்குங் குடிபோனர்கள்.
ஒலிவேரு, போர்த்துக்கேயர் கைக்கொண்ட சிறீஸ்துசம
கக்கோலிக்க கிறீஸ்து மதமே மெய்ச்சமயமென்றும், யத்தைப் ப ாப்பிய அதி
மற்றைச் சமயங்களெல்லாம் பசாசு வணக்கமுட்ை ●
85 Td
யுனவென்ற பிடி வாகமும் உள்ளவனுகையால், யாழ் ப்பாணவாசிகள் எல்லாரும் அச்சமயத்தையே கைக்கொள்ள வேண்டுமென்று பிரசித்தஞ்செய்கான்" அகணுல் கிறீஸ்து சமயம் முன்னினுமதிகமாகப் வியது. யாழ்ப்பாணம் பறங்கிகள் கைப்பட்டிரண்டு வருடங்களுக்குள், 20 அரசகுடும்பத்தினரும், 150 பிசாமணரும், மூன்று முதலிமாரும், இருவன்னிய ரும், 60 பெயர்களைக் கொண்ட அவர்கள் சுற்றத் தினரும், 400 கரையாரும், 9 பட்டங்கட்டிகளும் பிறருஞ் சேர்ந்து 52,000 பேர் பிருன்சிஸ்கன் சபை யாரால் மாக்திசம் கிறீஸ்தவர்களாக்கப் பட்டனரெ ன்று, கைருேஸ் என்னும் போர்த்துக்கேய சரிக் திரவாசிரியர் கூறுகின்ருர். எப்படியாயினும், ஒல்
* சிங்கள நாடுகளில் ஒரு அமுனம் 10 பறை கொண்ட்து. அளவுகள் ஊருக்கூர் வித்தியாசம்.

Page 81
மதவேடம்
வழக்கக் 邸氰
worůb
மதசின்னங் கள்
( 134 )
லாந்தர் வருகைக்குமுன், யாழ்ப்பாணச் சனங்கள்
எல்லாரும் பெயரளவிலாகுதல் கிறீஸ்தவர்களாகிவிட் டனர் என்று கூறலாம்.
எவருக்குங் கிறீஸ்துமகம் அனுட்டிக்காலன்றி அதிகாரக் கலைமைஉக்தியோகங்கள் கிடையா. ஆகை T&( அன்றுதொட்டு, யாழ்ப்பாண வாசிகள் கபடונש சிங்தையும், பொய்க்கோற்ற நடபடியும் பழகிவந்த னர். பலவக்கமாகக் காங்கள் சமயக்கைப் பரப்ப வில்லையென்று காட்டுவதற்குக், குருமார் மூலம் ப றங்கியர் சனங்களுக்குப் போதிப்பிக்கு வந்தாலும்,
கிறீஸ்துசமயத்தைத் தழுவுவது பறங்கியருக்குப் பெரு
விருப்பமென வறிக்க சனங்கள், குருமாரின் போக னைகளை நம்புவது போலக்காட்டிக் காமே கிறிஸ்சு வர்களாகின்ருேம் என கடிக் து, விரைவில் ஞானஸ் கானம் பெற்றுக்கொள்ளவு முடன்படுவாராயினர். சைவமகவணக்கம் செய்யப்படாகென்றும், பூசை விச கம் அனுட்டிக்கப்படாகென்றும், பூசை முதலியன அனுட்டிப்பவர்கள் கண்டிக்கப் படுவார்களென்றுங் கட்டளை பிறப்பித்ததுமன்றி, ஒற்றர்களை வைச்தும் ஆராயப்பட்டது. ஆணுல் அங்காங்கமாகக் கிங்கள் கெய்வங்களை வழிபடுவகையும் சைவ ஆசாரங்களையுஞ் சனங்கள் கைவிட்டாரல்லர். கங்கள் கங்கள் வீட்டுச் சார்களிலும், வளவுகளிலும், மசக்கடியிலும் ஒவ் வோர் அடையாளங்களே வைத்து வழிபட்டு வங்கி னர். விரககாலக்கில் சாப்பிட்ட இலைகளைக் கூரைக ளிலும், வேலிகளிலும், மறைவாக ஒளிக்திச் சொரு கிவக்கனர். இவைகளும் வழிபாடும் ஆங்காங்கு வழக் கமாய் கிலைப்பட்டன. ஒவ்வொருவருஞ் சிலுவையடை யாள மணியவேண்டுமென்றுங் கட்டளை பிறந்தது. உலோகங்களாற் செய்யப்பட்ட சிலுவைகளை له "أحرق (قى கற்குச் சனங்கள் காலரிக், கங்கள் கஃலப்பாகைகஃச்
சிலுவைரூபமாக் கட்டிவந்தனர்.

(135)
கண்டியரசனுகிய செனிவிறக், ஊவாப்பகுதிக்குப் பிரதிராஜாவாகவிருந்த தன் மகனுக்குக் கத்தறின வரசகுமாாக்தியூை மணம்முடித்து வைக்கும்படி கே ட்டு, அப்படிச் செய்கால் கான் 40,000 பதக்குர் போர்த்துக்கேயருக்குக் கொடுப்பதாக, ஒருகக்கோ லிக்கக் குருமூலமாகப் பறங்கியருக்குக் தாதனுப்பி ஞன். இம் மணம் நடைபெறின், கண்டியரசன் யாழ்ப்
பாண வாசைக் கைப்பற்ற உரிமையுடையவனுய்
விடுவனென வஞ்சிப் பறங்கிகள் மறுக்கனர்.
பின், அரசகுடும்டக்காரை யாழ்ப்பாணத்தில் வ சிக்க விடுவது அபாயத்திற்குக் காரணமாகும் என்று பயந்து, பறங்கியர் அவர்களைக் கொளும்புக்கனுப்பி விட்டார்கள். இவர்கள் தந்திரோபாயத்தையறிந்த கண்டியரசன் க்ரூசாவூர் நாயக்கவாசனுக்குக் தூக னுப்பி, அங்கே மீகாப்பிள்ளை ஆராச்சியினல் விடப் பட்டிருக்க விரு அரசகுமாரத்திகளைக் கொணர் விச்து, கன்மக்களிருவருக்கும் மணஞ்செய்து வைத்
;Ꮰ5 fᎢ ᎫᎼᎢ .
பறங்கி அசசாட்சி உக்தியோகத்கருக்குள் கலை மை வகிக்க கப்பிக்கான் மேஜருக்கு வருடமொன் றுக்குச் சம்பளம் 800 tSái) foir) $ (milreis) ஆகும். அவனுக்கு 80 லாஸ்கரீன்சும், 4 ஆசாச்சிமாரும் மெ ப்காப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கனர். லாஸ்கறின் ல்வொருவனுக் கு ஒவ்வொரு செருபிமும், ஆராச்
X
ஒவ்வொருவலுக்கு இவ்விரண்டு செருபிமும் ஒரு
1.ாசக்தக்குச் சம்பளம். அவர்களைவிட, ஆளொன்
f ஒரு ‘பருக்கு 5 லாறிம் கொண்டது. 93ம் பக்கம்' குறிப்
S ஒரு “மில்றீஸ் 1000 மீஸ" க்குச்சரி. 93ம் பக்கம் குறிப் பைப் பார்க்க.
ஒரு "Goof PL 9ž” 3 . vj 7 jöi.b அல்லது 5 பொற்பணங் Qasar ண்டது. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.
&airlguna dir Giso கேட்டல்
அரசகுடும்ப த்தாரைக் கொளும்பு க்கணுப்ப தல்
பறங்கி உத் தியோகத்த
ரீசம்பளம்
கப்பித்தா ன் மேஜர்

Page 82
UA doit
ஒளவிதார்
தலைமைக் astTg
( 136 )
-றக்கு 3 செருபிம் சம்பளம் ஏற்றமுள்ள ஒரு கணக் கப்பிள்ளையும், ஒரு துவிபாஷிகனும், ஒவ்வொரு செரு பிம் சம்பளமுள்ள 2 கேடயக்காரும், 3 கவிலடிப் போரும், 5 சேவகருமுண்டு.
இரண்டாவது உத்தியோகஸ்தன் பாக்றர் (Factor) எனப்படுவான். அவனுக்குச் சம்பளம் 120 மில்றீஸ் (mireis)ஆகும். 148 செருபிம், 2 லாநீம், 40 றீஸ் சம் பளம் பெறும் எஸ்கிரீவன் (Escrivao) என்னுங் காரிய தரிசி அவனுக்கு உண்டு. பாக்றரே பணுதிகாரியும், கணக்குப் பரிசோதகனும், முடிப்பக்கத்து நியாய துரந்தரனுமாயிருந்தான். அவனுடைய கங்கோரிலே அரசாட்சிக்குரிய எல்லா கிபந்தனைகளும் பதியப் பட்டன. அவனே முதல் நீதிபதியாயும், கப்பிக் தான் மேஜருடைய கருமங்களைப் பரிசீலனை செய் யுஞ் சுதந்தாமுடையவனயுமிருந்தான்.
மூன்றுவது உக்தியோகத்தன் ஒளவிகார் (ouvdor) எனப்படும் நீதிபதியாகும். அவனுக்குச் சம்பள ம் 100 மில்ரீஸ் ஆகும். நீதிபதியால் கோட்டில் அறவி டும் தண்டப்பணமெல்லாம் பாக்றரிடஞ் செலுக்கிவி டவேண்டும்.
தமிழரசர்காலத்திற் போலவே "அதிகாரம்' என் ணுந்தலைமைக்காரர் பறங்கியர் காலத்திலும் நியமிக் கப்பட்டிருக்காலும், வரியறவிடும் முக்கிய கலைமைக் காரர், இறைசுவர் (Recebedor) என்றும், அவர்க ஞக்குக் கீழுள்ளவர்கள் ‘தலையாரிகள்' அல்லது மேயோருல், (Mayora) என்றும் அழைக்கப்பட்டார் கள். உத்தியோகங்களெல்லாம் உயர்ந்த சாதித்தலை வர்களுக்கே கொடுக்கப்பட்டன. தமிழரசர் காலத்தில் கப்பற்படைக்கு அதிபதிகளாயிருக்க கரையாாக்கலை வருக்கும், வேளாளருக்கு உகவியதுபோல் முதலி
பார்ப்பட்டமுங் கண்ணியமான உக்தியோகங்களுக்

t 137 )
கொடுக்கப்பட்டன. அவர்களுள்ளும், முக்குவர் திமிலர்களுள்ளும், கிராமத்தலைவர் பட்டங்கட்டி களென்றழைக்கப்பட்டனர். மேல்சாதியாயுள்ளோர் அடிமைகளுக்கும் கீழ்சாதியினர் என்றெண்ணப்பட் டவர்க்கும் செய்துவந்த அக்கிரமங்களோ மிகப்பல. ஒரு கலையாரிக்கு ஆண்சங்கதியிருந்து அவ்வுக் தியோகத்துக்கு மகன் வரவேண்டுமேயானல் அக் தக்கையாகுதல், மகனகுகல் அசசபண்டாரத்துக்கு 60 சக்கரங்$கொடுத்து, உத்தியோகச் சீட்டுப் பெற வேண்டும், ஆண்சங்கதியில்லாக கலையாரி, தனக்குப்பிரி யமான ஒருவனைக் கனக்குப்பின் தலையாரியாக்க வேண்டுமேயானல், அவன் 60 சக்கசமும், அவனுக் குப்பின் அவனுல் நியமிக்கப்படுபவன் 60 சக்கரமு மாக பண்டாரத்திக்குச் செலுத்த வேண்டும். இவ் வழக்கம் தமிழாசர் காலக் துவக்கம் வழங்கிவந்தது போலவே, பறங்கியர்காலத்திலும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணக்கோட்டை கட்டுவதில் அனேகர் ஊழியஞ் செய்தனர். முருகைக்கற்கள் கடல் மார்க்க மாகக் கொண்டுவரப்பட்டன. அக்கற்களை யேற்றிச் செல்லுங் தோணிகளுடன் காவலாகப் போகும் அதி காரத்துக்கு மாசம் 13 பணம் சம்பளம். தலைமை யான மேசனுக்கு நாளொன்றுக்கு ஒரு பணமும், அ வனுக்குக் கீழ் வேலை செய்யும் 4 மேசன்மார் ஒவ்வொ ருவருக்கும் ; பண வீதமுஞ் சம்பளம். கோட்டை வேலை வருடத்தில் 9 மாசம் நடந்தது. அதில் வேலை செய்யும் ஊழியக்காரர்களின் சாப்பாட்டுக்காக வரு டம் 170 கண்டி 1 சாமி கொள்ளப்பட்டது. அவ் வேலையை மேற்பார்வை செய்யும் ஒவசியர்கள் பண் டாரப்பிள்ளைகளெனப்பட்டார்கள்.
S ஒரு சக்கரம் 2 பொற்பணம் கொண்டது. 93ம் பக்கம் குறிப்பைப் பார்க்க.
f ஒரு கண்டி 500 முத்தல் கொண்டது.
18
S%vuaf நியமனம்
கோட்டை கட்டுதல்

Page 83
uůLaartě $ର୍ବt.
( 138)
யாழ்ப்பாணக் கோட்டைக்குள் 150 பறங்கி வீர
ரைக் கொண்ட 3 பட்டாளங்களும், ஊராத்துறையில்
ஒரு பட்டாளமும் இருந்தன. கலியாணம் முடியாக பட்டாள வீரனுக்கு மாசம் 12 பணமும் குடும்பிக்கு இருபங்குஞ் சாப்பாட்டுச் செலவுக்காகக் கொடுக்கப் பட்டன. அவசியமானகாலங்களுக்குக் தேவையான உணவுப் பொருள்கள் வேண்டியமட்டும் சேகரித்துக் கோட்டைக்குள் வைக்கப்பட்டிருந்தன. நெல் அறுப்
புக்காலக்கில் ஒருகண்டி 8 செருபிமுக்குக் கூடாமல்
300 கண்டி அரிசியும் நெல்லும் விலைக்குப் பெற்றுப்
பக்காயங்களில் t சேமித்து வைக்கப்பட்டிருக்கன.
வருடமுடிவில் எஞ்சியிருக்கும் அரிசியும் நெல்லும்
கத்தோலிக் கச் சபை கள்.
கண்ணுடிப் பாதிரியார்.
விற்கப்பட்டுப் புதுசெல்லும் அரிசியும் கொள்ளப் படும். ஊராத்துறையில் 50 கண்டி அரிசி வைக்கப் பட்டிருக்கன.
கக்கோலிக்க சமயக்கில் மூன்று சபைகளுக்குச் சேர்ந்த குருமார்கள் மார்க்க ஊழியஞ் செய்து வங்க னர். போர்க் துக்கேயக் கனி யாசாட்சிக்கு முன் வந்த பிரான்சிஸ்கன் சபையார் கரைப் பட்டினங்களி லும், கி. பி. 1822ல் வங்க யேசு சபையார் உள் நாடு களிலும், டொமினிக்கன் சபையார் யாழ்ப்பாணப் பட்டினக்திலும் சமய சேவை செய்து வந்தனர். மூன் உறு சபைகளுக்குஞ் சேர்ங்க குருமார்களுக்கும் அா சாட்சியாரால் வேகனங் கொடுக்கப்பட்டது. GouG5L- IT வருடம் அகன் நிமிக்கம் 4214 செருபிம் செலவு கணக்குக் காட்டப்பட்டு வக்கன.
பிரான்சிஸ்கன் சபைக்குச் சேர்க்க கண்ணுடிப் பாதிரியார் என்றழைக்கப்பட்ட பே த ரு கே வெல் »553 Frf (Friar Pedro de Betancor)57ör Bug; † "ruß, கி. பி. 1602ல் ஊசாத்துறையில் ஒரு சிறிய கோயில்
; பத்தாயம் என்பது நெற்கூடை: சிங் களச் சொல்.

( 139 )
கட்டினர். அகன் பின், 1614ல் நல்லூர் அரசன் காமி சசாசனஞ் செய்து உதவிய காணியில், கல்லினுற் பெரி காக வொரு கோயில் கட்டப்பட்டது. அக்கண்ணு டிப் பாதிரியார், அவ்வருடத்திலே, யாழ்ப்பாணச் சீகாரியில், வெற்றிமாகா கோயிலைக் கட்டுவகற்குச் சிறந்த இடமெனக் கான் நினைக்கவிடக்தில், முஸ்லிங் கிளின் பள்ளிவாசல் இருப்பகைக் கண்டு, அதை அழிக்கற்கு அஞ்சாது நெருப்பு வைப்பிக்கனர். அதைக் கண்டு முஸ்லீங்கள் முறையிட்டபோது, அரசன் அவர்களுக்கு நயமொழி கூறி, இப்போது சோனகசெரு வெனச் சொல்லப்படு மிடக்திற் காணி யொன்றைக் கொடுத்து, அதில் அவர்கள் பள்ளிவாச லைக் கட்டும்படி எவினன்.
பிரான்சிஸ்கன் சபையார் கி. பி. 1621 க்கும் 1623க்கு மிடையில் வெற்றிமாகா கோயிலையும் (பிற் காலத்தி லிக்கோயில் அற்புகமாகா கோயிலென்ற ழைக்கப்பட்டது), கொளும் டக் துறையிற் சஞ்சுவான் கோயிலையும் (பின்பு இக்கோயில் சுண்டிக்குளியிற் கட்டப்பட்டது), மானிப்பாயிலும், சாவகச்சேரியி லூம், கோப்பாயிற் றமிழரசர் கோட்டைக்குள்ளும், பருத்திக் துறையிலும், புத்தூரிலுங், கட்டைவேலியி
பிரான்சில் கன் சபைக் கோயில்
&ଟtT.
லும், வேலணையிலும், அல்லைப்பிட்டியிலும் வன்னி
நாட்டிற் பனங்காமத்திலும், இளவாலையிலுங் கோ யில்களைக் கட்டினர்கள். இக்கோயில்கள் 1627ம் வரு டப் புயலுக்குப் பின் கல்வில்ை உறுதியாகக் கட்டப் பட்டன. மன்னுரிலும் ஐக்த கோயில்கள் இருக்கன. அவைகளிற் கரையாருக்குச் சேர்ந்த சங்கோமை யெ ன்னுங் கோயிலில் இரண்டு லட்சம் பகக்குப் பெறக் கூடிய முக்காபரண மொன்றிருக்கது. ஒல்லாங்கர் மன்னருக்கு வக்கால் அது குறையாடப்படு மெனப் பயந்து கோவைக்கனுப்பக், தென்னிந்தியாவில் ஆA)
லைக்கும் மறவரால் பறிக்கப்பட்டது.

Page 84
யேசு சபை
ba.
கிறீஸ்த ஆ லய அமைப் l
( 140 )
யேசு சபையார் முகன் முகல் காரைதீவில் ஒரு கோயில் உண்டாக்கின பின், வட்டுக்கோட்டை, சங் கானை, பண்டக்கரிப்பு, கெல்லிப்பளை, மயிலிட்டி, அச்சுவேலி, புலோப்பளை, சுண்டிக்குளம், முகமாலை, கம்பகாமம் ஆகிய பக்தூர்களிலும் பத்துக்கோயில்கள் கட்டினர்கள். இவைகளிற் பல 1627ல் அடிக்க புய லினுலும், 1629ல் கண்டியரசன் படை வைக்க தீயி லுைம் அழிந்து போனபடியால், மறுபடி அவை களைக் கல்லினல் கட்டிய காலக்தில், மல்லாகத்திலும் ஒரு புதுக் கோயிலைக் கல்லினுற் கட்டினர்கள். இக் கோயில்களெல்லாம் 1644க்கு முன் கல்லினுற் கட்டி முடிந்தன. கிளாலியிலும் முகமாலைக் குருவின் அனு சரணையில் ஒரு சிறு கோயிலிருந்தது. அக்கோயிலிற்
பறங்கிகள் காலத்திலேயே பல அற்புகங்கள் நடக்க
தெனவும், அநேகர் அவ்விடத்துக்கு யாத்திரை போ
ஞர்களென்றும் யேசு சபைக் குருமார் எழுதியிருக் கின்றனர். 1644ல் யேசு சபையைச் சேர்ந்த கிறீஸ் தவர்கள் யாழ்ப்பாணத்தில் 32, 287 பெயரெனவும்,
வன்னியில் 1000 பெயரெனவுங் கணக்கிடப்பட்டது.
பறங்கியர் சைவாலயங்களைப் பாழாக்கிய பின், பெரும்பாலும், அக்கோயில்களிருந்த விடங்களி லேயே தங்கள் கோயில்களைக் கட்டினர். சாவகச் சேரி வாரிவன ஈஸ்வரன் கோயிலும், மானிப்பாய் மருதடி விநாயகர் கோயிலும் இருக்க விடங்களிலே தான் பறங்கியரின் கோயில்கள் கட்டப்பட்ட கென் பதற்குப் பல சான்றுகளுள. பிற்காலத்தில் மருதடி விநாயகர் ஆலயத்தைப் புதுக்கிக் கட்டியபோது, திருச்சன்னிகானம் மேற்கு நோக்கிய வாயிலாகக் கட்டப்பட்டது. பல் கே ய ஸ் பா தி ரியா ர் இலங்கையைப்பற்றி எழுதிய நூலில் கொடுத்தி ருக்கும் படத்தில், மருதமரம் மேற்கு வாயிலைக்

( 141 )
கொண்ட கிறீஸ்ககோயிலுக்கு முன்னே நிற்பதைக் காணலாம். கோப்பாயில் தமிழரசருடைய அரண் மனையை யிடித்து, அவ்விடத்திற் கிறீஸ்த கோயில் கட்டப்பட்டது. இப்போது கெல்லிப்பளையிலுள்ள அமரிக்கன் மிஷன் ஆலயம் பழைய பறங்கியர் கோயி லைக் திருக்திப் புதுக்கு விக்கப்பட்டதாகும். புத்தூரி லுள்ள கோயிலும் புராதன புத்த கோயிலை பிடித்துப் பறங்கியர் கட்டிய ஆலயமே. அ ங் கி ரு ங் கெ டுக்கப்பட்ட புக்க விக்கிரகம் இப்போது யாழ்ப் பாண வெஸ்லியன் மிஷன் பாதிரியார் வளவில் வைக்கப் பட்டிருக்கின்றது. கல்லூரிலும், யமுனரிக் கருகே விளங்குங் கிறீஸ்த கோயிலிருக்குமிடம் ஒலி வேருவில்ை இடிக்கப்பட்ட புராதன கந்தசுவாமி கோயில் கட்டட் பட்டிருந்த விடமே. சங்கானை, அச் சுவேலி, வாணி யென்னுங் கிராமங்களிலுள்ள பழைய கிறீஸ்த கோயில்கள் இன்றும் அழிந்த நிலையிலிருப் பதைக காணலாம.
இந்தியாவிற் கத்தோலிக்க சமயம், பெரும்பா லூம், கீழ்சாதியார் என்று எண்ணப்பட்ட சனங்களி டையே பரவிய காகையால், கத்துவபோக சுவாமி கள் என்றும், வீரமாமுனிவர் என்றும் (Robert de Nobilis and Father Beschi) (305(3u tub (3,53,igjë குருமார் மதுரைக்கு வந்து, ரோமதேசப் பிராமண ரெனச் சொல்லி, முப்புரி நூலணிந்து, வேட்டி உடுக்து, மிதியடியில் நடந்து, மர்மிச உணவை நீக் கிக், தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுக்கேறி, தமிழ்ப் புலவர்களாகிக் கிறீஸ்க நூல்களைக் தமிழில் எழுதி, கிறீஸ்துமத நூற் பெயர்களுக்கு அம்மொ ழிப் பெயர்களைத் திரித்துக் கமிழ்ப் பெயர்கள் வைத் திக், கங்கள் நல்லொழுக்கமான நடையாலும், வைராக்கிய செறியாலும், அநேக உயர்ந்த சாதிச் சைவ நன்மக்களைக் கிறீஸ்தவராக்கினர். வீரமா
தத்துவ போதசுவா, மியும் விர o frp Goffau

Page 85
சந்தைகள்
பள்ளிக்கூ டங்கள்.
(142)
முனிவ ரியற்றிய கேம்பாவணி என்னும் நூல் தமிழ்ச் செய்யுணடையில் இலக்கியச் செறிவு பொதிங்க் நூல் களில் ஒன்ருயிருக்கின்றது. இவ்வீரமாமுனிவர் கமிழ் எழுத்துக்களிலும் சில மாறுதல்கள் செய்தனர். உயிர் மெய்யெழுத்துக்களில் ஈகாச, ஏகார, ஒகாச உயிர்மெய்யெழுத்துக்களுக்கு வேறுபாடுகள் காணச் சுழியமைக்கவ ரிவரே. கத்துவ ஞான போதகர் சில காலமாக யாழ்ப்பாணத்தில் வசித்தாரென ஓர் ஐதீக முண்டு. இவரைக் கத்திய ரூபக் தமிழுக்குப் பிகா வென்று சொல்வதுமுண்டு. தக்துவஞான போதகர் 1650லும் வீரமாமுனிவர் 1742 லும் இறங்கனர். இக்காலத்தில் ஆங்கிலத்தைப் பிள்ளைகளுக்குக் கற் பித்து, அதன் மூலமாகச் சமயத்தைப் போதிக் துக் கிறீஸ்தவராக்கச் செய்யும் முயற்சிகளைப் பார்க் கினும், அக்காலத்தில் கிறீஸ்து சமயவிருத்தி கோக்கி வந்த மேலைத் தேச வாசிகள் திமிழைக் கற்று, அதன் சுவையை யறிந்து, அப்பாஷையிலேயே சமய போ தன செய்த யுத்தி பாராட்டற் பாலகே.
இப்போது யாழ்ப்பாணக்தில் நடைபெறுஞ் சக் தைகள், பறங்கிகள் காலத்திலே ஆலய சேவைக்குச் செல்லும் சனங்கள் கோயில்களுக் கணிமையில் பண் ட மாற்றுச் செய்த விடங்களிலேயே, பெரும்பா லும் நடைபெறுகின்றன. சாவகச்சேரியில் பறங்கி கள் கோயிலத்திவாரத்தை இன்றுஞ் சங்கையின் மேற் குப் பக்கத்திற் காணலாம். அங்கிலயமே புராதன வாரிவன ஈச்சுரன் கோயில் இருந்த இடம் என்றும் அறியலாம். அக்கோயில் மூலலிங்கத்தின் ஆவுடை யார் இன்றும் பாதிரியார் வீட்டிற் கிடக்கின்றது.
கோயில்களுக் கணிக்காய்ப் பறங்கிகள் பள்ளிக் கூடங்களையுங் கட்டினர். இவைகள் பெரும்பாலும் சமய பாடங்களைக் கற்பிப்பதற்கே அமைக்கப்பட்
டன. உயர்ந்த சமய அறிவுபெற வேண்டியவர்கள்

( 143 )
யாழ்ப்பாணச் சீகாரியிற் கற்கவும், அகனினும் மே லாகப் பெறப் போர்த்துக்கேய பாஷையிற் கற்போர் கொளும்புக்கும் கோவைக்கும் அனுப்பப்படவும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கது.
பறங்கிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டையுங் தீவு பற்றுக்களையும் 32 கோயிற் பற்றுக்களாகப் பிரித்துப், பற்றுக்கொரு கோயிலாக அமைத்தனர். அகனல் அப்பிரிவுகள் கோயிற் பற்று என்னும் பெயருடன் இன்றும் வழங்கி வருகின்றன. அவைகளாவன:-
வலிகாமக்தில்,
கல்லூர், சுண்டிக்குளி, வண்ணுர்பண்ணை, மா னிப்பாய், சங்கான, பண்டத்தரிப்பு, வட்டுக்கோட் டை, உடுவில், மல்லாகம், தெல்லிப்பளை, மயிலிட்டி, அச்சுவேலி, புத்தூர், கோப்பாய், எனப்பதினன்கும்,
வடமராட்சியில்,
உடுப்பிட்டி, கட்டைவுேலி, பருத்தித்துறை என மூன்றும்,
தென்மராட்சியில்,
காவற்குளி, சாவகச்சேரி, கச்சாய், வாணி, எழு அறிமட்டுவாள் என ஐந்தும்,
பச்சிலைப்பள்ளியில்,
முகமாலை, புலோப்பளை, தம்பகாமம், முள்ளிப் பற்று என நான்கும், عی
தீவுபற்றில்,
காரைதீவு, ஊமாத்துறை, வேலணை, அல்லைப் பிட்டி, புங்குடுதீவு, நயினதிவு, என ஆறுமாக முப் பத்திாண்டு கோயிற் பற்றுக்களாம்.
வன்னிநாட்டில்,
பூசகரி, பல்லவராயன்கட்டு, பெருங்களி, மரக் தை, நானுட்டான், அரிப்பு, என ஆறு கோயிற் பற்றுககளும,
கோயிற் பற்றுக்கள்.

Page 86
வேளாண் மை அருகல்
முஸ்லிங்க ளைத் தொ லைத்தல்,
மட்டக்களப் புக்கோட்
6).
( 144 )
மேன்ஞரில்,
சீதாரி, கோட்டவெளி, கரிசல், எருக்கலம்பிட்டி , சம்பேதுரு, பேசாலை, தலைமன்னர் என ஏழு கோ யிற் பற்றுக்களுமுளவாயின. இவை யொவ்வொன்றிலும் ஒவ்வொரு கோயிலிருக் தது மன்றிக், கனிக் கோயில்களும் மாகையப்பிட்டி, தொண்டைமானறு முதலிய இடங்களிலிருந்தன.
பறங்கிகளோடு நெடுங் காலமாகச் செய்த யுக் தத்தினுல் காணிகள் செய்கையற்று, வேளாண்மை கைவிடப்பட்டு, ஊர் பாழாய் விட்டது. பறங்கிகளும் வேளாண்மைக் கொழிலை விருத்தி செய்ய வேண்டிய முயற்சிகள் செய்காரல்லர். வைகுரியும் பேதி5ோயும் பல முறைகளில் கோன்றி காட்டின் வளனை யழிக்
60.
கி. பி. 1626ல் இலங்கைத் தேசாதிபதிப்ா யிருக்க கொன்ஸ்தான்தினே கே சா கே சோமுென்ன (Constantino de Sa de Noronha) araitual sir (3uti.i. துக்கல் தேசத்தாசன் கட்டளைப்படி, கங்கள்
* A
வியாபாரத்துக் கிடையூரு யிருந்தார்களென் றெண் ணப்பட்ட முஸ்லீங்கள் எல்லாரையுங், தங்களுக்குக் கீழ்ப்பட்ட ஊர்களிலிருந்துக் துரத்தி விட்டான். அதனல் அவர்கள் கும்பல் கும்பலாய்ப் போய்க் கண் டியரசனைச் சரணடைந்தார்கள். அவனும் அப்படி வந்தவர்களில் 4000 பேர் கொண்டசனத்தொகையை மட்டக்களப்பிலிருக்தி, எஞ்சினுேரைக்கன் கேசக்திற் பல கிராமங்களிலும் வசிக்கச் செய்கான். மத்திய மாகாணத்திற் பலமுஸ்லீங் கிராமங்கள் சிதறி யிருப் பதற்குக் காரணமிதுவே.
கி. பி. 1626ல் கண்டியரசன் அனுமதி கொண் டு, பறங்கியர் மட்டக்களப்பில் ஒரு கோட்டையைக்
கட்டினர்கள்.

( 145 )
கி. பி.1627ம் வருடம் பெப்ருவரி மாசம் 22வ. பெரும் புயல் ஒன்று யாழ்ப்பாணத்தில் வீசியது. சண்டமாருகத்தின் உரத்தால் கடல் பொங்கிக், கசை கடந்தோடிக் கரைப்பட்டினங்களுட் புகுந்து பிசவா கித்தது மன்றிப், பல வீடுகளையுங் கோயில்களையும் வீழ்த்திச் சனங்களுக்கு உயிர்ச்சேகமுஞ் செய்தது. யாழ்ப்பாணச் சீகாரியிலும் ஊராத்துறையிலுஞ் சனங் கள் கிறீஸ்த கோயில்களுட் புகுந்து திகிலடைக்திருந் தனர்.
கி. பி. 1627ம் வருடம் மார்ச்சு மீ" 22வ பிலிப் தே ஒலிவேரு 53ம் வயசில் மரிக்க, அவன் சரீபம் அற்புக மாகா கோயிற் படிகளுக்கருகே அடக்கஞ் செய்யப்பட்டது. அவனுக்குப் பின் லாங்ருேட் கே செயிக்ஸாஸ் காபிறோா (Tancrote de Seyxas Cabrera) என்பவன் யாழ்ப்பாணத்திற்குக் கப்பிக்கான் மேஜர்
கி. பி. 1628ல் கொன்ஸ்கான்தினே கே சா வாகி ய கொளும்புக் தேசாதிபதி மாத்துறை வழியாய் மட் டக்களப்புக்குக் திருக்கோணமலைக்கும் யாழ்ப்பாணக் திற்கும் எகி, அங்குள்ள கருமங்களை ஒழுங்கு செய்து, திருக்கோணமலையையும் மட்டக்களப்பையும் யாழ்ப் பாணக் கப்பிக்கானுக்குக் கீழாக்கித் திரும் பினன்.
கண்டியரசனன செனறத் என்பவன் லியூக்கு குமாரன் மகளாகிய யாழ்ப்பாண அரச குமாரத்தியை மணந்த கன் மகனுக்கு யாழ்ப்பாணவரசுரிமை உடை யதென நினைத்து, 1629ம் ஆண்டு கனக்கும் பறங்கி களுக்கும் யுக்கம் கடக்க காலக்தில், தனது முகலி மார்களிலொருவனகிய அக்கப்பத்து முதலியாரைப் 10,000 வீரரைக்கொண்ட படையுடன், யாழ்ப்பா ணத்தைப் பிடிக்கும்படியனுப்பினன். அவ்வாறு சிங் களப்படை வரும்வழியில் பச்சிலைப்பள்ளிக் கோயில்
19
வெள்ளப் பிரவாகம்
ஒலிவேறு மாணம்
தேசாவின் சுற்றுேட் டம்
as6kw guy சன்யாழ்ப் பாணப் ப
டையெடுப்

Page 87
*துப்பாசி" யென்னுத் சொற்பிற ճւ
வரிகள்
காணிவளி, காணித் தோம்பு
( 146 )
யிடிக் து அங்கிருங்க விரு குருமாரைக் கொன்றுவிட்டு, யாழ்ப்பாணம்வந்து பல கோயில்களைக் தீக்கிசையாக்கி, யாழ்ப்பாணக் கோட்டைக்கு முன் நின்று 13 நாள் வரை கலகஞ் செய்தனர். துணைவலிக் குறைவை எண்ணிப் பறங்கிகள் கோட்டைக்குள் நுளைந்து பதுங்கியிருக்கனர். கண்டியரசன் படையனுப்பிய செய்தியை அறிக்க -கொன்ஸ்தான்தினே கே சா, கொளும்பிலிருந்து 7000 லாஸ்கொறின்சும் 700 பறங்கிகளுங் கொண்டபடைக்கு மாக்துறை திஸ்ஸா வையாகிய கொமிங்கு assiguāG36) Ir FITi (Domingos Cavalo Cao) என்ப்வனைக் தளபதியாக்கி யாழ்ப் பாணப்படைக்கு உபபலமாக வனுப்பினுன். அவன் யாழ்ப்பாணக்கரையி லிறங்கியவுடனே கோட்டைக்
கப்பிக்கானுக்கு அறிவித்துக், கப்பிக்கான் வந்து
சேருமுன் சிங்களப் படையைக்காக்கி, அவர்களைச் சின்னபின்னமாக முறியவடித்து, முதலியாரையும் படைவீரருட் பலரையுங் கைதிகளாக்கினன். சிறைப் பட்டோருட் சிலர் குரூரமாய்க் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
பறங்கிகளுக்குஞ் சுதேசிகளுக்கும் பிறந்தபிள்ளை கள் "துப்பாசி" டெனப்பட்டனர். இருபாஷைகளில் ஒன்றை மற்ருென்ருக்கும் உத்தியோகக்கரைத் "துப் பாசி' என்று சிங்களத்தில் இன்றும் வழங்கிவருவது சோக்க்த்கக்கது. பிற்காலத்தில் இத்துப்பாசிகள் கம்பீறு அடிக்கல், செருப்பு சப்பாக்துக்கைக்கல் முசலி தொழில்களைக் கைக்கொண்டனர்.
கமிழரசர் காலத்தில் அறவிடப்பட்ட வரிகளையே பறங்கிகளும், பெரும்பாலும், அறவிட்டு வங்கார்கள். காணிவரி, தமிழரசர் காலத்தில், எவ்விதமாக அறவி டப் பட்டதெனக் கெரியவில்லை. பறங்கியரே முதன் முதல் காணிக் கோம்பு எழுதினர்கள். கி. பி. 1623ல்,

( 147 )
ஒலிவேருவின் கட்டளைப்படி, காணிக் கோம்பு பனை ஒலையில் எழுதப்பட்டது. அக்காலத்தில், அச்கொழிலை வகுக்க உத்தியோகத்தரின் கவனக் குறைவால், பதிவு பூரணமானதாயிருக்கவில்லை. கி. பி. 1645ல், கோவைக் குப் பிரதிகாவலனுக நியமிக்கப்பட்ட கொம் பிலிப்மஸ்க Arig5Gbir (Dom Philipe Mascarenhas) L-Irġpju r60OTji கைக் கரிசித்த பொழுது, திருத்தமான கோம்பு ஒன்று எழுதப்பட்டது. ஊர் ஊராகப் பிரித்து, அவ்வவ்வூர் களிலுள்ள காணிகளின் பெயரும், பாப்பும் உடைய வன் பெயரும், அரசிறை வரியும், சாதிகளும், அச்சா திகள் பிரகானிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைக ளும், அரசினருக்குச் செய்ய வேண்டிய ஊழியமும், செலுத்த வேண்டிய வரிகளும் விவரமாக எழுதப்பட் டன. இப்புதுத் தோம்பின்பின் யாழ்ப்பாண வர சிறை வருமானம் அதிகரிக்க படியினல், அது யாழ்ப் பாணப் பட்டாளத்தின் செலவுக்குங்கண்டு, மேலும்
இலங்கைப் படைகளுக்குஞ் செலவழிக்கக் 3-49-L, Fä
45,000 செருபிம் மிகுந்து வந்தன.
துறை வரி கிலையம் அலுப்பாந்திர் யெனப்பட்டது. இக்காலத்தும் அச்சொல்லே உபயோகிக்கப் படுகின் றது. அரசாட்சி பாக்றசே (Factor) துறைமுகக் கலை வசாயுமிருந்தனர். அவருடைய காரியகரிசியே அலுப் பாந்திக் கடமைகள் பார்த்து வந்தனர். அவ்வேலைக் குச் சம்பளம் இல்லை. வேறு ஊதியமுண்டு. எல்லர் ஏற்றுமதி இறக்குமதிச் சாமான்களுக்கும், மதிக்கப் பட்ட விலையில் நூற்றுக்கு ஏழு (7%) வீதம் தீர்வை கியமிக்கப்பட்டது. நாகபட்டினத்திலும், கொளும்பி y ம், மன்னரிலுந் தீர்வை கட்டிய சாமான்களுக்கு யாழ்ப்பாணக் துறைகளில் தீர்வை யில்லை. அரசாட்சி
+ " அலுப்பாந்தி யென்பது "அல்பாங்கிகா (Alfandiga)
de M. p. གསལ་ལ་མ་ཕུ་པ་ལ། ༡ شد۔ ۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ اسم ۔ ۔ ۔ ۔ என்னும் போர்த்துக்கேய சொல்லின் சிதைவு, அதுவும் அா பிச் சொல்லே,
துறைமுகத் தீர்வை

Page 88
குத்தகை
துணிவரி
( 148)
யாரிடங் குக்தகை யெடுத்துச் சேர்க்கப்பட்ட சாய வேருக்கும் புகையிலைக்கும் 4% قابله Gun அறவிடப்பட் டது. பாக்குக்கு 11% வீதம் அறவிட வேண்டுமெ ன்று கட்டளை யிருந்தாலும், அவணத்துக்கு t ஒரு லாறிம் வீதமாக அறவிடப்பட்டது. ஆனல் மாஸ்கறிஞ் ஞா கோம்பு எழுதுவித்த போது, பிற பொருள்களுக் குப் போல 7% வீகமாக இதற்கு மாக்கப் பட்டது. மிளகு அதிகமாய்க் கண்டி அரசனுடைய ஊர்களிலி ருந்து வங்ககால் 10% வீதமும், யானைகளுக்கு 73% வி கமும் அறவிடப் பட்டன. யானைகளுக்கு 2% வீதங் கூட்டியது உக்தியோகக்கர் வேகனத்துக்காகவே, அரிசிக்கும் நெல்லுக்குங் கசகுவரி அறவிட்டபடியால், துறைமுகக் தீர்வை யில்லை. போர்த்துக்கல் தேசத்தி லிருந்து வந்த பழங்களுக்குங் குடி வகைக்கும் 1% வீ கமே அறவிடப் பட்டது. துறைமுகக் தீர்வையுஞ் சில காலங்களில் குக்ககையாக விற்கப்பட்டது. குக் ககைகான் அகற்குரிய அரச கட்டளைப் படியே அற விட வேண்டுமென விதியிருந்தது.
சீலைவரி, தரகு, புகையிலைவரி, சாயவேர் வரி, சாராயவரி, ஊடுபோக்குகளின் ஆயவரி முதலியன குக்தகையாக விற்கப்பட்டன.
கமிழாசர் காலக்திற் போலவே அரசாட்சி முக் திசை யில்லாக துணிகள் விற்கப்பட மாட்டா. முத் திரை குத்துவகற்கும் ஒரு வரி அறவிடப்பட்டது. அது சப்பா (Chapa) வெனப்பட்டது. பழங்காலத்திற் போலவே 3 சேலைக்கும், 4 கச்சுக்கும், 100 தலைக் கட்டுலேஞ்சிக்கும் முறையே வரி ஒவ்வொரு பணம் துணி நெய்கிறவன் ஒவ்வொருவனும் குக்ககை காானி டத்திற் பெயர் பதிய வேண்டுமெனவும், பிரசித்த
f ஒரு அவணம் 24,000 பாக்கு கொண்டது, * ஊடுபோக் கென்பது நீர் நிலைவழி.

(149)
மான விடத்தில் விற்க வேண்டுமெனவும், அப்படி விற்.
கப்படுக் துணிகள் குக்ககை காானல் முத்திசை குத்தப்
பட வேண்டுமெனவும், வண்ணுருஞ் சாயக்காரரும் முத்திசையில்லாத துணிகளை வெளுக்கவாகுதல், சாயம்போடவாகுகல் கூடாதெனவும் கட்டளையிருக் கது. அக்காலத்தில் முக்திரைகுத்துமிடம் பெரிய கடைநிலையமாகும்.
கரகுவரி எல்லாக்கடைகளிலுஞ் சங்கைகளிலும், சாப்பாட்டுப் பொருள்கள்மேல் அறவிடப்பட்டது. கமிழரசர் காலத்திலுமப்படியே நடந்தது. எச்சம யக்காரணுயிருந்தாலும் கப்பலிற் கொண்டு வருஞ் சாமான்களுக்கு 'அரியாதனை யென்னும் வரியாகிய 3 பணங் கட்டவேண்டும். பெரியகடையிலாகுகல் சக்கைகளிலாகுதல் ஒருபண நெல்லுக்கு ஒருபிடி நெல்லு காகுவரியாகக் கொடுக்கவேண்டும்; விற்ப வனுமப்படியே. முத்திாைகுக்தாத மரக்கால் பாவிக் கப்படாது. ஐரோப்பியணுகுதல் சுதேசியாகுதல் வீட்டில் மாக்கள்ல் (கொத்து) வைத்திருக்கப்படாது. கொளும்புத்துறையிலே, பூநகரிக்குப் போய் வருபவர்களும்,மீன்பிடிகாரரும்,மீன்பிடிக்கப் போகும் ஒவ்வொருதோணியும் தலைக்கொவ்வொரு பெரிய காசு f வீதம் வரிகொடுக்கவேண்டும். நெல்லு, அரிசி, முதலிய தானியங்களானல் ஒவ்வொரு சுமைக்கு ஒரு மரக்கால் கொடுக்கவேண்டும். அலுப் பாக்தியில் நாட்டுவியாபாரத்துக்கெனப் பதியப்பட்டு வரிகொடுத்த துணிகளுக்கு இங்கேவரியில்லை.
பச்சிலைப்பள்ளியிலுள்ள ஊடுபோக்குகளிலும் வரி அறவிடப்பட்டது. வியாபாரிகள், முக்திரை குத்தப்பட்ட துணிகளில், ஒருகச்சுக்குக் காற் பண
f 15 பெரிய காசு கொண்டது ஒரு பணம், 93ம் பக்கக் குறிப்பைப்பார்க்க.
தாதவரி
கொளும்பு த்துறைஆய வரி
ஊடுபோக் குவரி

Page 89
புகையிலை வரி
( 150 )
மும், 25 நிறப்புடைவைகளுக்கு அரைப் பணமும், 75 வெள்ளைத் தலைக்கட்டுலேஞ்சிகளுக்கு ஒருபண மும், மறுசாமான்களுக்கு 8% வீகமுங் கொடுக்க வேண்டும். வன்னியிலிருந்து வருஞ்சாமான்களுக் குப் பஞ்செனின் ஒருமாட்டுப் பொதிக்கு 4 பண மும், வாகெனின் 6 மாட்டுப் பொதிகளுக்கு ஒரு பணமும் வரி. தமிழாசர் காலக்கில், வன்னிக்குக் கமஞ்செய்யப் போகிறவர்கள் குறிப்பிட்ட ஒவ் வொரு கமத்துக்குப் பத்துலாச்சமும், அதற்குமேற் பட்ட கமங்களுக்குப் பசப்பின்படி பத்துக்குமேலும் இருபதுவரையும் நெல்லு கொடுக்கவேண்டும். பிற் காலத்தில் அக்கமங்களில் அநேகம் பறங்கிகளுக்கு வரியின்றிக் கொடுபட்டபடியால், இவ்வூடுபோக்கு களில் வரி அறவிடுவது பிரயாசமாயிருக்கது. ஆகை யால், ஒலிவேருவுக்குப் பின்வந்த கப்பிக்கான் மே ஜர், ஊடுபோக்குகளால் நெல்லுக் கொண்டுவரு பவர்கள் ஆராயினும், நான்கு மாட்டுப்பொதிக் ளுக்கு ஒருபணம் வரி இறுக்கவ்ேண்டுமென கிய மித்தான்.
புகையிலை வரியுங் குக்ககையாய் விற்கப்பட் டது. குத்தகைகாரனத் தவிர ஒருவரும் புகையிலை
விற்கப்படாதெனவும், பிறகேசங்களிலிருந்து புகை
யிலை வியாபாரத்துக்கு வருவிக்கப்பட்டால் அதைக் குக்ககைகாரனுக்கேவிற்றுப்போடவேண்டுமெனவும், அவனுடைய உக்கரவுச்சீட்டு இல்லாமல் எவரும் புகையிலை வைத்திருக்கப்படாதெனவும், வேளாள ரும் பரகேசிகளும் தங்கள் உபயோகத்துக்கு மாக் திரம் வேண்டிய புகையிலை வைத்திருப்பகேயொழி யச் சந்தையில் விற்கப்படாகெனவும், களவாகக் கொ ண்டுவரப்பட்டால் குக்ககைகாான் அகைப்பற்றிப் பாக்றருக்கு அறிவிக்கவேண்டுமெனவுங் கட்டளை யிருந்தது.

( 151)
வேர்குத்தும் ஊழியக்காரர் சாயவேர்ளெறுச் தொழிலில் இருக்குங்காலக்தில் வேறுவேலைக்கு அழை க்கப்படமாட்டார்கள். (கக்ககைகாரனே அவர்களின் தலைவரிப்பணக்கையுங் கட்டவேண்டும். அவர்கள் அதிகாரத்துக்குச் செய்யவேண்டிய ஊழியம் குத்த கை காரனுக்குச் செய்யவேண்டும், குத்தகைகாரன் சாயவேரைப் பிறதேசக்திற்கு ஏற்றுமதிசெய்தால் 4% வீதம் அலுப்பாந்திவரி கொடுக்கவேண்டும்.
பறங்கியரசினர். கடலிலேபிடிக்கப்படும் மீன்க ளில் சாலிலொன்றை வரியாக அறவிட்டனர். அவ் வரியை அறவிடுவதற்கு உக்தியோகரும் கியமிக்கப் பட்டனர். அவர்கள் வரியறவிடுவதோடமையாது, மீன்பிடிகாாசைப் பாதுகாத்தும், அவர்கள் இடை யூறுகளைத்தீர்த்தும், மீன்பிடிக்கவேண்டிய காலங்க ளையு மிடங்களையுங் குறித்துக் காட்டியும் வந்தனர்.
தமிழரசர் காலத்தில், அதிகாரிகள் அரசவேத னம் பெருது அதிகாரிவரி’ப் பணத்தினுல் ஊதியம் பெற்றனர். அதிகாரிகளின் சீவனத்திற்கு வேண்டி L பொருள்கள் குடிகளால் கொடுக்கப்பட்டன. பறங் கிகள், அவ்வாறு கொடுப்பது அதிகமானகொடுமை களுக்கிடமெனக் கண்டு, பணவரியாக்கினர். வேளா ளருஞ் சாண்டாரும் (சாணுர்), தனக்காாருமே அவ்வரியை யிறுக்கக் கடமைப் பட்டனர். அச்சாதி யாருக்குள்ளே தலைமைக்கார உத்தியோகங்கள் கொ டுபட்டபடியாற் போலும், அதிகாரிவரி அவர்கள்மாக் திரம் இறுக்கவேண்டியிருந்தது. பின், தலைமைக்கார உத்தியோகம்பெற்ற மடப்பளி, அகம்படிமுதலிய மேல்சாதியாளர், தமிழரசர் காலத்துக்குப் பின்வர் கோரானபடியால், அவ்வரியிறுக்குங் கடமை அவர் களுக்கிருக்கவில்லை. இந்தியாவிலிருந்துவந்து குடி யேறிய இடையர், கள்ளர், மறவர் முதலிய பிற
Fru Gault
மீன்வரி
அதிகாரிவரி

Page 90
Log)?at
( 152 )
மேல்சாதியாளர் பரகேசிகளெனக் கோம்பிலே பதி யப்பட்டனர். ஒல்லாங்கர் கோம்பிலும் அவ்வாறே பதியப்பட்டிருக்கின்றது. அவர்ளுங் காலகதியில் வேளாளரிடத்திற் சம்பந்தஞ் செய்து வேளாளராக மாறிவிட்டனர். பரகேசிகளெனக் கோம்பிற் பதியப் பட்டிருந்த காலத்தில் அவர்கள் கேசவழமைச் சட் --க்திக் குட்பட்டவரல்லர்.
மாணவரி மருஃள யெனப்பட்டது. உரிமைக் காாரில்லாது ஒருவனிறந்தால் அவனுடைய சொக் து முடிக்குரியதாகிவிடும். ஆனல் காணிகளின் அசை விலை கட்டினல் அக்காணிகள் இறக்கவனுடைய இன க்தவனுக்குக் கொடுக்கப்படும். அக்காலந்துவக்கம் அவனும் அவன் உரிமைக்காரரும் குடிமைகளாகவே எண்ணப்படுவார்கள். உரிமைக்காரரில்லாதிறந்தவனு டைய காணியும் அவன் மனைவியுடைய சீதனக்கா ணியும் வெவ்வேருகக் கணிக்கப்பட்டன. சீதனம் உரிமைவழியைச் சேரும். இம் மருளைவரி அறவிடு வதற்கு அதற்கென ஒருபுத்தகம் எழுதப்பட்டுவச் தது. உரிமைக்காரரில்லாதிறந்தவர்களின் பெயர்களை இறைசுவர் அரசாட்சியாருக்கு உடனே அறிவிக்க வேண்டியது.
வேளாளர், பிரியமானல், ஊழிய நீக்கத்துக்கா கவும், தலைவரி ஒருசக்கரம் ஒவ்வொரு வருடமுங் கொடுப்பதற்காகவும், இயல்புக்குத்தக்கபடி 30 சக் காந்துவக்கம் 60 வரையும் ஒசேமுறையிற் கொடுத்து விடுதலை பெறலாம். இதுவும் மருளை யெனப்பட்டது. அப்படிக்கொடுத்து விடுதலைபெறுங்காலத்தில் ஆண் பிள்ளைகளிருந்தால் அவர்கள் தலைவரிப்பணங் கொடுக்
காணியாளனிடத்திருந்து பெற்றகாணிகளினிடம் பயிர் செய்து விேத்து, அக்காணியாளனுக்குப் பணிசெய்யும் பிரி வினரைக் குடிமையென்பது இங்காட்டு வழக்கு.

( 153 )
கவேண்டும். அதற்குப்பின்பிறக்கும் ஆண்களுக்குக் தலைவரிப்பணமில்லை. இவைகளைப்பற்றிய சீட்டுகள், (certificates) கப்பிக்கான் மேஜருடைய கையொப்பத் துடன் பெற்று வைத்துக்கொள்ளவேண்டியது. முக லிமாருக் கலையாரிகளுஞ் செய்த மாறுபாடுகளினல் இவ்வரி கி. பி. 1831ல், கோம்பு எழுதியதற்குப் பின் னர் சீக்கப்பட்டது.
முடிக்குரிய காணிகளை அதிகமாய்ப் பறங்கிக ளுக்கு மூன்று கலை முறைக் காலவரை கொடுத்து, அவர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது. இவ் வரி அறவிடுவதற்கென ஒர் இறைசுவர் நியமிக்கப்பட்டிருந் தனர். இவ்வரி போருேஸ் (Foros) எனப்பட்டது. தொம்கொன்ஸ்காந்தினே பூநாயக முகலியார், தொம் அம்புருேசியோ இசாம5ாகன் என்னும் இருகமிழருக் கும் அவ்விதங் காணிகள் கொடுபட்டிருக்கன. வன்னி க்காணிகளிலும் பறங்கியர் பெயர்களைக் கவிா கொம் பிலிப்பு கைலாயபட்டங்கட்டி யென்னு மொருவர் பெயருங் காணப்படுகிறது.
யானைகளை உக்கர வில்லாம லொருவரும் பிடிக் கப்படாது. அப்படிப் பிடிக்கால் அரசாட்சியாரிடம் ஒப்பித்து விடவேண்டியது. களவாய் அபகரிப்பவர்க ளூக்குக் கொடுந் தண்டனையும் விதிக்கு யானையும் பறி முதலாகும். இக்களவைக் காட்டிக் கொடுப்பவர்களுக் கு யானை விலையிற் பாதி பரிசாகக் கொடுக்கப்படும். வன்னியர்களும் யானைக்திறை கொடுக் துக் கங்கள் பிரிவுகளை ஆண்டு வங்கார்கள். ஆனல் அவர்கள் அக் கிறையை முறையாகக் கொடுப்பது அரிது.
கி. பி. 1645ம் வதி ஆனிமீ 26க்கூ உடுப்பிட்டிக் கனக்காரர், கங்கள் காணிகள் சிலங்களுக்குக் கொடுக் க வேண்டிய வரிகளுக்காக, வருடா வருடம் இரண்டு கொம்பன் யானைகள் அல்லது நான்கு கொம்பில்லா
20
போறேல்
யானைகள்

Page 91
நூதனவரி
នៅr
( 154 )
யானைகள் கொடுப்பதாகப் பொருந்திக் கொண்டனர். கொம்பன் யானை கொடாது போனல் யானைஒன்றுக்கு 100 பர்காங்கு வீகம் கொடுக்கவேண்டியிருந்ததால் அரசாட்சியாருக்கு வருவாய் அதிகரிக்கது.
முள்ளியவளைச் சனங்களுமப்படியே பொருந்திக் கொண்டனர். வேளாளர் யானைபிடிக்குக் கொழிலைக் கைக்கொண்டிராககால் அவர்கள் சங்கக்கார் வயலில் இருக்க கரையார விகானைக்குச் செலவு கொடுக் துப் பிடிப்பிக்கார்கள்.
திறையாகவும் வரியாகவும் வரவேண்டிய யானை கள் கிடைக்கபின், மேற்கொண்டு பிடிபட்டிருக்கும் யானைகளை அரசாட்சியாரே விலைகொடுத்து வாங்குவர். அனேகம் யானைகள் வசப்படுத்திப்பழக்கமுன் கொடு பட்டதால், பெற்ற சில நாளையில் இறந்து போவதைக் கருதி, முகாவில்என்னுமிடத்திலே யானைக் கொட்டி லொன்று கட்டி, கரையாாவிகானையிடக்தில் 6 பழகிய யானைகள் ஒப்புக்கொடுத்துப், பிடிபட்ட பானைகளைப் பழக்கவும், கொட்டிலில் எட்டு நாட்கள்வரை தங்கிய பின்னரே அரசாட்சியாருக்குக் கொடுபடவேண்டு மென்றுங் கட்டளையிடப்பட்டன. பழகியயானைகள் வேட்டை யிலுகவுவதற்கும்,புதுயான்ைகளைப்பழக்கவும் அவைகளைக் கண்ணிருக்குக் கொண்டுபோகவும், பட் டினத்துக்குக் கொண்டுவரவும் உபயோகப்பட்டன.
தமிழரசர்காலக்கில் அரசனுடைய உக்காவில் லாமலும், ககுதிப்படி 3, 4, சக்கரம் வரிகொடாம லும் ஒருவரும் பிணக்கைக்ககனஞ் செய்யக் கூடாது. யர்ழ்ப்பாணம் பறங்கியர் ஆட்சிக்குள்வந்த பின் அவர்கள் பிணங்களைக்ககனஞ் செய்ய இடங்கொ டாது புகைப்பிக்ககால், இவ்வரி மரணகாணமாக அறவிடப்பட்டது. அதுபோலவே கலியாணவரி யாகப் பண்டாரத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சக்கரம் விவாகப் பிரசிக்கஞ்செய்வகற்காக எடுக்கப்
பட்டதி.

( 155)
ஒருவனுடைய நன்மதிப்புக்கருதி, எக்காரணக்
விதஐம்
தாலோ, அவனுடைய சீவியகாலம் வசையில் அனுப
விக்கும்படி அரச5ால் கொடுக்கப்படும் காணிப்பரிசு, வீதஜம் எனப்படும். பரிசுபெற்றவன் இறந்தபின் அவனுடைய உரிமைக்காரன், அப்பரிசுக்காணியின் அரை விலைகொடுத்து அரசனிடமிருந்து உரிமைச் சீட்டுப்பெற்றுக்கொள்ளலாம். பறங்கியரும் அப்ப டியே செய்துவந்தனர்.
வரி அறவிடுங்கொழில் இறைசுவர்களுக்கும் அதிகார உக்தியோகருக்கு முடையது. அவர்கள் சனங்களுக்குமிகவுங் கொடுமைசெய்சதுமன்றி ჭ2ცtჩ வருடத்தில் அறவிட்டதொகையை முக்தியவருடக் து நிலுவைக்காகக் கட்டியும்வந்தார்கள். வலிகாமக் திற்கு ஒருவரே இறைசுவராகவும் அதிகாரமாகவும் இருந்தனர். அதிகார உக்தியோகக்திற்குச் சம்பள மும், இறைசுவர் உக்தியோகத்திற்கு அறவிட்ட பணத்தில் 1% வீகமும் பெற்றனர். காரைதீவும் கண்ணிக்திவென அழைக்கப்பட்ட ஊசாத்துறையும் அதனையடுத்கதீவுகளும் வலிகாமத்துடன் சேர்ந்திருந் 5 Gor. எல்லாவிவசங்களையுங் கொண்ட பட்டோலை யொன்று இறைசுவர் கையிலிருக்கது. கென்மருட்சி யுமப்படியே. வடமருட்சியும் பச்சிலைப்பள்ளியும் இரு இறைசுவருக்குக்கீழிருக்கன.
பறங்கிகள் "டொன் கொம் என்னும் பட்டங் களை நூறு இறைசாலுக்குக் குறையாமல் விற்றுப் பணமீட்டினர். பணமீக்கவன் 5ாயம் வரையப்பட்ட வெள்ளிக்ககடொன்றைத், சேசாதிபதி, அவனேமுழக் காளில் நிற்கவைத்து, அவன்நெற்றியிற்கட்டி, அவன் பெயருடன் அப்பட்டக்கை முகலில்வைக் து உச்சரிக் து, அவனை 'எழும்புக வென்று சொல்வது வழக்கம்.
குறிக்கப்பட்ட தொகையை எவ்விகக்திலேனும் சம்
வரிஅறவிடு தல்
டென்பட் டம்

Page 92
அாசிறை வருமானல்
( 156 )
பாதித்துக்கொடுத்துப் பட்டம்பெறும் விருப்பம் சுதேசிகள் எல்லாரிடத்து மிருந்தமையால், அர சாட்சியாருக்கு இஃகொரு பெரும் பணவருவா யூற்முகவிருக்கது. பறங்கிப்பெயருடன் "டொன்" என்னும் பட்டத்தையுஞ் சேர்க்திப் பெருமையுடன் அழைக்கும் வழக்கம் இன்றுஞ் சிங்களவருக்குள் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாண அரசியலில் இருந்து 1645-ம் வரு டம் பறங்கியர் பெற்ற அரசிறைவருமானம் பின்வரு மாறு கிடைக்திருக்கிறது.
யாழ்ப்பாணம் பர்தாங்கு சக்காம் மா
முடிக்குரிய காணிகளின்வரி 1380 6 :
குத்தகைகள் 8156 O O வலிகாமம் 9637 2 3 தென்மருட்சி 3491 5 வடமருரட்சி 2453 13 பச்சி?லப்பள்ளி 2421 l2
வன்னி 302 O l7.
காணிகளின் வரித் தொகை 28,341 4 12; கழிவ. பறங்கிகளுக்குக்கொடுத்தகாணிகள் 2 في 8 1 171 م
மிகுதி. 26,170 3 4 வன்னியரின் 37 யானைகள் ஒன்று
250 பர்தாங்காக 9,250 0 0 85,420 8 04
முழுச்செலவு 12,763 l 10 ஆதாயம் 22,657 l. 14
மன்னுர்
நிலவரிமுதலிய 5,599 3 OO முத்துக்குளிப்பு 6,000 0 0 30யானைகள் 7,500 0 0
தொகை 19,099 3 0
செலவு 3,906 6. 0
மிகுதி 16,192 7 0 38,850 314.
-77,700 இலங்கைசெருபிம் முழு ஆதாயமாகும்.

( 157 )
முத்துக்குளிக்கமுன் 66F35 Ti (Vedor) உடைய முத்துக் கட்டளைப்படி, பdவருடைய பட்டங்கட்டிகள் இர குளிப்பு ண்டு கோணிகளுடனும் காையாரத் கலைவன் இரண் டு கோணிகளுடனும், பாக்றருங் காரியதரிசியுஞ் சேர்ந்து, புரட்டாசி மாசக்தில் சலாபம் சென்று சிப் பிப் பார்களைப் பரிசோதித்துக் குளிக்கவேண்டிய இடங்களில் மிகப்புகள் அமைக் து, விடுதிவீடுகள் கட்டவுங் கோயில்கட்டவும் இடங்களை நியமிப்பார் கள். அடுக்க பங்குனி மாசத்தில் குளிப்புக் கொ டங்குமெனப் பிரசிக்கஞ் செய்யப்படும். மன்னர்க் கப்பிக்கான் மேஜர் தேவையான கட்டிடங்களைக் கட் டுவிப்பான். சச்சரவு உண்டாகாகபடி, ஒவ்வொரு சாதியாருக்கும் உக்தியோகருக்கும் வெவ்வேறு கட் டிடங்கள் அமைக்கப்படும். பங்குனி மாசத் தொடக் கத்திலே குளிப்பை நடக் துவிக்கும் விகோரும் மறு உக்தியோ கரும் அவ்விடஞ்சென்று, குளிக்கும் கா ளைப் பட்டங்கட்டிகளுக்கு அறிவிப்பார்கள். குறிக் கப்பட்ட நாளில் தோணித் கண்டல்கள் விகோர் முன் போய்க் தக்கம் கோணிகளிலிருந்து குளிப் போரின் பெயர்களையும் மகக்கையும் பதிவிக்கவேண் டும். அன்றியும் வேறுகோணிகளாகுதல் குளிகாச ராகுதல் இல்லையென்று உறுதிமொழி கொடுத்தலும் வேண்டும். இவ்விவரங்கள் பதிந்த புக்ககத்திவிருந்தே 'இராணியின் சப்பாத்துச்செலவு’ என்னும் வரியும், தோணிக்காரருங் குளிகாாருங் கொடுக்கவேண்டிய பரிசுப் பணமும்,இந்துக்களும் முஸ்லீம்களும் கொடுக் க வேண்டிய கண்டப்பணமுங் கணிக்கப்படும். இவ் விரு வகையாரும் பிறசமயக்கவராதலால் இக்கண் டம் அவர்களுக்கு ஏற்பட்டது.
சிப்பி கொள்ளவருஞ் செட்டிகளும் வியாபாரி
களும் அவரவர் மதிப்புக்குத்தக நியமிக்கப்பட்ட

Page 93
( 158 )
தொகையை வீகோரிடங்கட்டிச் சீட்டுப் பெறவேண்
டும். சீட்டிற் கண்ட தொகைவரைக்கும் ஏலத்தில்
சிப்பிகொள்ளலாம். முத்துக்குளிப்பு குத்தகையாய்
விற்பதில்லை. கடை வாடகையுஞ், சப்பாவளியுங், குளி
ப்புக்குப்பின் அவ்விடத்தில் மணல் கொழிக்கும் உரி
மையுங் குத்தகையாய் விற்கப்படும். தோணிக்கண்
டல்கள் ஒவ்வொரு முஸ்லிங் குளிகாரனுக்காக 5 பதக்கும், இந்து மதக் குளிகாரனுக்காக 2 பதக்
கும் அரசாட்சியாருக்குக் கண்டமாகக் கொடுக்கல்
வேண்டும். அவ்வரியுங் குக்ககையாய் விற்கப்பட் டது. கீழக்கரைக் குளிகாசர் ஒவ்வொருவருங் கங்
கள் பங்கிலிருந்து நான்கு முத்துக்கள் மன்னர்க்கப் பிக்கானுக்கு இனமாகக் கொடுக்கும் வழக்கம் இருந் தது. இதைப்போன்ற முறைகேடான அனேக
இறைவரிகளினல் தண்டல்களுங் குளிகாரரும் மிடி
யடைந்து கொந்தனர். பலமுறைகளில் தண்டல்க
ளுக்குக் கங்கள் தங்கள் கோணிகளை விற்கும்படி
நேரிட்டன. அகணுல் கோணிகளுங் குளிகாரரும்
அருகி அருகிக் குறைந்தனர். முஸ்லீம்களும் இக்
துக்களும் வராகொழிக்கனர்.
- கி. பி. 1645-ம் வருடத்தில் நடக்க முக்துக்கு ளிப்புக்காலத்தில் கொளும்பிலிருந்து கோவைக்கு இராசப் பிரதிநிதியாய்ச் சென்ற மஸ்கறிஞ்ஞா (Don Philipe Mascarenhas) GJAtîf (@F63. Ap 35GLib es ribo? லொதுக்குண்டு கற்செயலாய்ச் சலாபக்கரை சேர நேர்ந்தது. அப்போது அங்கு நடக்க முக்துக்குளிப் புமுறைகளையுங் குறைகளையுங் கவனிக் து, மஸ்கறிஞ் ஞா திருக்தியமைக்க பிரமாணங்கள் ஒருவழியில் நன்மைபயப்பதாயிற்று. அவ்வாறே யாழ்ப்பாணஞ் சென்றும், அங்கு சிலபிரமாணங்களைக் திருக்கஞ் செய்துவைத்தான். முத்துக்குளிப்புப் பிரமாணத்தை

( 159)
1645-ம்டு ஜுலைமீ" 18 ந் திகதி வெளிப்படுத்திவிட்டு, அங்கு நின்றுங் கோவைசென்முன்.
பின்பு இக்கட்டளைப்படியே சலாபம் நடைபெற் றது. இக்கட்டளைப்படி கோணிக்காரர் கொடுக்கும் பரிசு 6000 பகக்கும், ‘இராச்ணயின் சப்பாத்து வரி 400 பதக்கென்றும் (இவ்வரிகுளிப்புக்கரையோரத்தி லிருக்கும் கிறீஸ்தபிள்ளைகள் படிப்பதற்கு விடப்பட் டது) முஸ்லீம்கள் இந்துக்களாகிய இருவரிடமும்முன் சொல்லியதண்டவரி யறவிடலாமென்றும், மன்னுர்க் கப்பித்தானுக்கு 300 பர்தாங்குக்கு மேற்படாமல் ஒரு குளிப்பில் சிப்பிகள் கொடுக்கவேண்டுமென்றும், வி கோருக்கு 200 பர்தாங்கும், பாடிவிட்டுக் கப்பித்தா னுக்கு 150ம், பாக்றருக்கு 50ம், அவனுடையகா ரியதரிசிக்கு 30ம், மார்க்கவூழியஞ் செய்வோருக்கு 100ம் ஆகிய பதக்குகள் கொடுக்க வேண்டுமென்றும் இருக்தன. குளிகாரரால் பட்டங்கட்டிகளுக்கும், கணக்கப்பிள்ளைகளுக்கும், துவி பாஷிகருக்கும் கொ டுத்துவந்தவை கடைப்படவில்லை. மறுசெலவுகளுக் கும் 300 பதக்கு விடப்பட்டன. மேலே சொல்லப் பட்ட பிரமாணங்களில் குறைகல் கூடுதல் நிகழ வேண்டுமாயின், கோவை இராசப் பிரதிநிதியின் உத்தரவு பெறவேண்டும்.
தமிழரசர் காலத்திலேயுள்ள தேசவழமைப்படி யே பறங்கிகளும் திே செலுத்தி வந்தது மன்றிச் சுதந்தா சுவிகாரமுறைகளையுஞ் சனங்கள் கைக்கொள் ளும்படி செய்துவக்கனர். கமிழரசர் காலத்தில் கக் கம் முன்னேருக்குச் சுதந்தசமில்லை. பிற்சங்கதிவழிக் குச்தான் உரிமையுண்டு. அதுவும் ஆண்களுக்குக் தான். பெண்களுக்கு சீதனம் மாத்திரமே உண்டு. சிறைப்பட்டோருக்குச் சுதங்காமில்லை. சிறைவிமோ சனமானபின், பிதா உயிருடனிருந்து வீட்டிலுள்ள
சுதந்தாழம் சுவிகாரழம்

Page 94
( 160 )
அசைவுள்ள பொருள் பங்குபிரித்தால், பங்குகிடைக் கும். பிகாவின் அசைவற்ற பொருளிற் பங்கில்லை. மாகாவுக்குப்பின் மாகாவழிப் பொருள்களில் உரிக் துண்டு. ஆண்பிள்ளைகளில்லாவிடத்தும், மஞ்சணிர்ச் சுவிகாரமில்லாக விடக்தம், ஆண் சகோகரவழிக்கே உரிமைசேரும். சுவிகாரஞ் செய்வதேயானல் அன் னியர் பிள்ளைகளுக்குச் சுவிகார உரிமையில்லை. சகேர் தான் சகோதரிபிள்ளைக்கே மஞ்சணிர்ச் சுவிகார உரி மையுண்டு. சகோகரிபிள்ளைக்கானல், மறுஉரிமைக் காரரின் உத்தரவுடன் செய்யவேண்டும். சகோதரன் பிள்ளைக்கு அவ்வித உத்தரவு வேண்டியதில்லை. பிள் ளையில்லாதிறந்தவன் வேளாளஞ்ல்ை அல்லது பரகேசி யாயிருந்தால், உரிமைக்காரன், அதிகாரத்துக்கு அல் லது இறைசுவருக்கு ஒருசக்கரவேகனங் கொடுத்து உரிமை உத்தரவுச்சீட்டுப் பெறவேண்டியது. உரி மைப்பொருள் பண்டாரத்துக்கு, அஃகாவது, அர சாட்சியாருக்குப் போய்விட்டால், உரிமைக்காரன் உரிமையை நிரூபித்தபின், பண்டாரத்துக்கு மருளை வரிகொடுத்து, அரசனிடமிருந்து உக்காவு பெறவே
ண்டியது. நியாயமான உரிமைக்காரன் உண்டேல்
வன்னியும் வன்னியரும்
அரசனுடைய உத்தரவின்றிப் பிறவிடத்தில் மஞ்ச ணரீர்ச் சுவிகாரஞ் செய்யலாகாது.
பறங்கியர் அரசாட்சிக்குட்பட்ட கேசக்தில் வன்னிநாடு இருந்தாலும், வன்னியர் ஒருகாலத்தி லும் அவ்வாசாட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தாரல்லர். அவர்கள், பலமுறையும், கடற்கரைப் பட்டினங்களி லும், யாழ்ப்பாணக் கிராமங்களிலும் நுழைந்து கொள்ளையடித்துச் சூறையாடிப்போவர். ஆகையினல் யானையிறவுக்கடற்கரையிலே “பைல்' (Pyl) "பெஸ்குற் றர்’ (Beschuter) என்னுமிரண்டிடங்களில், பறங்கி யர் கோட்டைகள் கட்டி, யானையிறவுக் கோயிற் சுவரிலே, பீரங்கி, துப்பாக்கிகள் வைக் துச் சுடுவகற்

( 161 )
குக் துவாரங்களுமிட்டுவைத்திருந்தனர். கிழக்குக் கரையோரமாகவும், மேற்குக்கரையோரமாகவும் இரு க்க ஊர்கள், பறங்கிப்பட்டாளங்கள், பலமுறைக ளில், திருக்கோணமலைக்கும் மன்னருக்கும் அப்பா கைகள் மார்க்கமாகப் போய்வங்கபடியால், குடிசன மற்ற பாழ்நிலமாயிருந்தன. வன்னிகாட்டிலுள்ள குளங்கள் ஆண்டுகடோறுங் கட்டுகள் உடைந்து வர, அவைகளைத்திருக்திக் கட்டுவ்ோரின்மையால் வேளாண்மையுங் குறைந்து வந்தது. காட்டுக்காய்ச் சலு மக்காலத்திற்முன் வன்னிநாட்டிற் காலூன்றக் கொடங்கியது. ஒருகாலக்திலே செழிப்புஞ் செல் வமும் பெற்று உன்னத நிலையிலிருந்த வன்னிநாடு,
காட்டுக்காய்ச்சலின் உக்கிரத்தைக் கடைபண்ண
வேண்டிய முயற்சிகளில் அரசினர் தலையிடாதபடி
யால், இப்போது மனிதசஞ்சாரமற்ற வனக்தரமாகி யாழ்ப்பாணவளனை யோங்கவிடாது சீர்கெடச் செய் யும் ஒர் உதிரமற்ற உடலாகக் கிடக்கின்றது.
வன்னிநாடு, பெருங்களிப்பற்று, பனங்காமம், கரு5ாவற்பற்று, முள்ளியவளை, தென்னமரவாடி யென ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் ஒவ்வோர் வன்னியனுட்சிக்குள்ளாய் இருக்
55] •
நாற்பது வருடங்கள் மட்டுங் கொடுங்கோலோச் சிய பறங்கிகளின் பழக்க வழக்கங்களும் அவர்கள் பாஷையும் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நிற்பது மிகவுமிறும்பூது விளைக்குஞ் சரிகமாகும். ஆடவரும் பெண்களும் இவர்கள் உடைகளைப் பின்பற்றியதோடு, சிங்களம் கமிழ் என்னுமிரு பாஷைகளிலும், இவர் கள் பாஷைச்சொற்கள் கலந்து பாவிக்கப்பட்டும் வரு கின்றன. பறங்கியரின்பின் 148 வருடங்களாக அர சாண்ட ஒல்லாந்தரின் பாஷைச் சொற்கள் இந்நாட்டு மொழிகளிற் கலவாதிருத்ல் நோக்குங்கால், அது
வன்னிக் குளங்கள்
as Ti(6& காய்ச்சல்
வன்னிப்பிரி வுகள்
பறங்கியர் பழக்கவழக் கங்களும்பா ஷையும்

Page 95
( 162 )
பெரிதும் ஆச்சரியமானதொன்மும், ஒல்லாந்தரும் வாம்பிகந்து வழுவுற்ற பறங்கிப் பாஷையையே பேசி வந்தனர். சட்டை, களிசான், அங்கிறுக்கா முதலிய உடைச்சொற்களும், கதிசை, மேசை, வாங்கு, கவுச்சி, அலவாங்கு, அலுமாரி, கோப்பை, பீங்கான், காத்தை, பேனே, கடதாசி, கவுக்கோர் முதலிய காளாந்த உப யோகப் பொருள்களைக் குறிக்குஞ் சொற்களும், மேஸ்திரி, அமிமுல், கப்பித்தான் முதலிய உக்தியோ கச் சொற்களும், இன்னுமனேக குறிப்புச் சொற்க ளும், தமிழ்மொழிச் சொற்களாக எண்ணப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன. சீதாரி, பறங்கிக்கெரு வென்னுமிடப்பெயர்களும் பறங்கிகளையே கினைப்பூட் டுகின்றன. பெயர்களு பறங்கிகளிட்ட சில்வா, பர்னதது, சொயிசா, ம் வழக்கங் பீறிஸ், பின்ருே, மச்சாடு, சேவியர், மனுவேல், அக் களும் திருது முதலிய பெயர்களும், கெற்பொலியிற் குரிசுக் குறிபோடுகல், மாடுகளுக்குக் குரிசுக்குறி சுடுகல், கோயில்களில் அதிர்வெடிதீருதல் முதலிய வழக்கங் களும் சிங்களர் தமிழராகிய இருவருள்ளும் இன்றும் நடமாடிவருகின்றன. ugod; &euf ஐரோப்பிய தேசத்தினர் கீழைக்தேசங்களில் ன்பேராசை நடாத்திய அரசாட்சியைக் கவனிக்கும் பொழுது, யுங்கோடுங் கோன்மை
1ůb
அவர்களுள் போர்த்துக்கேயர் சமய அபிமானக்தி லும் பார்க்கப் பொருள் வாஞ்சையினுல் செய்க கொடுஞ் செயல்களும் வன்கண்மையும் குன்றின் மே லிட்ட தீபம் போற் பிரகாசிக்கக் காணலாம். வியா பார நோக்கமாக மறுதேசங்களைக் கேடிக்கண்ட பெருமையும், போன போன இடங்களில் எல்லாம் இலகுவிற் கிடைத்த வெற்றியும், அகனலெய்திய செருக்குமே அவர்களை அவ்வாறு நடக்கத் தூண் டியனதாகும். அவர்கள் புரிந்த கொடுங்கோன்மையும் குரூரச்செயல்களும் அவர்கள்சாதிச் சரித்திசாசிரியர் களே எழுதிப்போக்க நூல்களில் பாக்கக்காணலாம்.

ஆமும் அதிகாரம்
ஒல்லாந்தர் காலம்
கி. பி. 1595-ம் வருடங் தொடக்கம் ஒல்லார்த தேசக் கப்பல்கள் கீழைத் தேசங்களுக்கு வியாபார கோக்கமாக வந்தன. தொடக்கத்தில், பாவா, மொ லூக்கள், சீனம் முகலிய தேசங்களில் ஒல்லாந்தர் வியா பாரம் பண்ணினர். கி. பி. 1602-ம் வருடம் மேப்
மாதம் 30க்திகதி ஸ்பில்பேர்க் (spilberg) என்னும்
ஒல்லாந்த கப்பற்றளகத்தன் மட்டக்களப்புக்குச்
ஒல்லாந்தர் வருகை
சென்று, அங்கிருந்த வன்னிய சிற்றாசன் உதவி
பெற்றுக், கண்டியரசனுன விமலகர்மனைக் கண்டான். அரசனும் அவனை மரியாகையுடனும் உவகையுடனும் வரவேற்று, முகமனகூறி, ஒல்லாக்தர் உதவிகொண்டு பறங்கியர்களே இலங்கையிலிருந்தும் அகற்றலாம் என நினைக்து, அவ்வொல்லாந்தருடன் வியாபாாஞ் செய்வதற்கு உடன்பட்டதோடமையாது, அவர்கள் விரும்பிய விடங்கடோறும் கோட்டைகள் கட்டுவ தற்கும் இணங்கினன். அடுத்தவருடம் ஸ்பில்பேர்க்
தனக்குப் பதிலாக விட்டுப் போன கப்பித்தான்
ஒருவன், மட்டக்களப்புக்கு விஜயஞ் செய்திருந்த
வாசனை அவமரியாதையாக நடத்திஞன் என்னுங்
குற்றத்துக்காகக் கொல்லப்பட்டான். அதன்பின் சிலவாண்டுகளாக ஒல்லாந்தர் இலங்கைக்கு வரா கொழிந்தனர்.
அப்பால் 1609ல், ஒல்லாந்த வாசன், மார்செல்லஸ் (35 @uttavam-6a) i (Marcellus de Boscover) GT6ðrap is தானுபதியைக் கண்டிக்கனுப்பி, இனிமேல் கண்டியரசி
asaņas னுடன் ஒல் Sonstsst audiu q-di Goa

Page 96
பாளுகம வ drafu ješr
கதி
ஒல்லாந்தர் கட்டியகோ ட்டைகள்
இராசசிங்க னும் ஒல்லா ந்தரும்
( 164 )
ஒல்லாந்தருடன் மாத்திரம் வியாபாரஞ் செய்ய வேண்டுமெனவும்,ர் தாங்கள் தேவையான கோட்டை கள் கட்ட இடங்கொடுக்க வேண்டுமெனவும், அவற் றிற்குப் பிசதியுபகாரமாகக் கண்டியரசி பறங்கிகளு டன் பகைத்துப் போர் விளைக்க நேரிடின் காம் படையனுப்பி உதவி செய்வதாகவும், கண்டியரசி பாகிய டோன கத்தறினவுடனும் அவள் புருஷனுகிய செனறக் தென்பவனுடனும், பறங்கிகளுக்கு விரோ தமாக, ஒரு சமாதான உடன்படிக்கையைச் செப் வித்துக்கொண்டான்.
கி. பி. 1612ல் ஒல்லாந்தர் கொட்டியாரத்திற் கட்டிய கோட்டையைப் பறங்கியர் பிடித்துக் கொ ண்டு, பாளுகமத்திலிருங்க வன்னிய சிற்றரசனுடன் ஒர் உடன்படிக்கையுஞ் செய்துகொண்டனர். இதை யறிந்த கண்டியரசன், 1613ல் வன்னியசிற்றரசனைக் தன்னிடத் தழைப்பித்து உடன்படிக்கையின் இரகசி யத்தை விசாரித்து, அவனைச் சிரச்சேகஞ் செய் வித்து, அவனுடன் சேர்ந்தவர்களை யானையினல் மிதிப்பித்து, அவ்வன்னியன் பொருள்களையும் கிலங் களையும் அபகரித்துக் கொண்டான். அக்காலக்தில், நவசர் (நமசிவாயம்) என்னும் யாழ்ப்பாணக்கரசன் பிரதிநிதி கண்டியரசன் சபையிலிருக்கதாக அறியக் கிடக்கின்றது.
கி. பி. 1622ல், திருக்கோணமலையில் ஒரு கோட் டையும், 1627ல் மட்டக்களப்பில் ஒரு கோட்டையும் ஒல்லாந்தர் கட்டினர்.
கி. பி. 1630ல் செனறத் அரசன் மகனுகிய இரா சசிங்கனுடன் பறல்கிகள் போர் செய்து தோல்வியுற்ற t எவர்களும் வியாபாரப் பொருள்களை அரசனிடங் கொடுத்து விலை பெற்றுக் கொளவேண்டும். அரசனே வியாபாாஞ் செய்வன்; பிறர் செய்யக்கூடாது. இது அக்கால வழக்கு.

( 165 )
னர். 1632ல் செனறக் காசன் இறக்க, அவன் மகன்
இராசசிங்கன் அரசனனவுடன், அவன் வக்காவியா விலும் (Batewia) பழையக் đ5Tl 49-Bilh (Pulicat) இருக்கி ஒல்லாங்க்ருக்குக் அாகனுப்பி, அவர்களுக வியைக் கேட்டனன். ஒல்லாக்கர் கண்டியரசன் வேண்டுகோளுக்கிசைந்து, கி. பி. 1638ல், சில கப்பல்
களுடன் வெஸ்றர் வோல்ட் (Westerwold) GT Göras iš
கப்பற்றளபதியை அனுப்பினர்கள். அக்களபதி தன்
போர்க் கப்பல்களுடன் இலங்கை சேர்ந்து, மட்டக்
களப்புக் கோட்டையைப் பிடிக் துக்கொண்டு, பறங்கி களுடன் யுக்கம்நிகழின் அகற்குக் காம் படையனுப் பியும், யுக்கஞ்செய்தும், உண்டாகும் செலவைக் கண்டியரசன் பொறுத்துக் கொள்ள வேண்டுமென, அவ்வாசனுடன் ஒரு பொருக்கஞ் செய்து கொண் டான்.
செய்துகொண்டு, ஒல்லாக்கருங் கண்டி யரசனுங் கூடி, கி, பி. 1639ல் நீர்கொளும்பு, காலி, மாத்து றைக் கோட்டைகளையும் தம்வசமாக்கினர். அவ்வரு டத்திலேயே கொளும்பையும் பிடிக்கக் கூடிய வசதி களிருந்தும், ஒல்லாங்கரின் அதிகாரம் மேம்பட்டு வருவதை யறிந்த இராசசிங்கன், தன்படைத் துணை யையும் உதவியையும் சீக்கிக், கொளும்பு முற்றுகை யைக்கைசோாவிட்டான். பிடிக்க கோட்டைகளைக் கண்டி யாசன எய்க்து ஒல்லாக்கர் கைப்பற்றினர்.
ás. 9. 1646 ஒல்லாக்கரும் போர்க் துக்கேயரும் இணங்கிப், பக்திவருட சமாகான உடன்படிக்கை யொன்றைச் செய்து கொண்டு, அ.ர்கமையக் காந்தாங்கைப்பற்றிய கோட்டைகளை ஆட்சிபுரிந்து வந்தனர். இகை யறிக்க இராசசிங்கன் கன்னர் செய்யக்கூடிய டுக்கண்களை வ்வி திறக்கா
t Jajāt (m) ,
ருக்கும் இயற்றிவங்கான். ஒல்லாக்கர் அவற்றை
கோட்டை களைக்கை ப்பற்றுதல்
பத்து வருட உடன் படிக்
6s

Page 97
( 166
யெல்லாஞ்சகித்து, தாம் கண்டியரசனுக்கு அடங்கி பவர்களாகவும், அவனுக்கு உதவிசெய்பவர் களாகவும் காட்டி நடித்து வந்தார்கள்.
ஒல்லாந்தர் கி. பி. 1652ல் போர்த்துக்கேயருக்கும் ஒல்
லாந்தருக்கும் போர்மூண்டது. 1658ல் ஒல்லாந்தர்
பற்றல் இராசசிங்கனுடன் இணங்கி அவன் உதவிகொண்டு, களுத்துறையையுக் கொளும்பையுங் கைப்பற்றினர். அதன்பின் அவனுடன் விசோகமுற்று இரண்டு வருடங்களாக வாளாவிருந்தனர்.
மன்னுரைக் கி. பி. 1658ம் திெ பெப்ருவரி மாசத்தில் றைக் லொவ் வன் ஹான்ஸ் (Ryklof van Goens) என்னும் ல் ஒல்லாச்த தளபதி ஒன்பது கப்பல்களோடும் வேறு பலகோணிகளோடும் 1500 பேர்களைக்கொண்ட படை யோடும் மன்னர் சென்று, அங்கு ஆயத்தமாய் நின்ற பறங்கிக் கப்பல்களைச் சாடி, சிலவற்றை Sifa) மிழ்த்தியும், சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டுங் கரையிலிறங்கினன். பறங்கியர் கரையிலே அகழ் தோண்டி அவற்றின் மறைவில் கின்று, ஒல்லாந்தரை இறங்கவொட்டாது தடுத்தனர். ஒல்லாக்கர் குண்டு மாரி பெய்து, அம்மாரி மறைப்பால் பறங்கிகள் காணுவாறு கரையிலிறங்கி, அவர்களைச் சிதறவடித்து வெற்றிகொண்டனர். யாழ்ப்பாணத்திப் பறங்கிக் கப் பித்தான் மேஜராகிய அந்தோனியோ அமிருரல் தே QnairGano b (Antonio Amiral de Menzes)Jysir-p அப் போரில் மடிந்தான். கோற்ற பறங்கிகள் யாழ்ப்பாணத்தை. நோக்கி ஓடி, அச்சமயம் பெய்க மழையின் உதவியால் ஒல்லாக்கருக் ககப்படாது தப்பினர். ஒல்லாக்கர் கோட்டைக்கு முற்றுகை போட்டு நாலு நாட்களாகக் குண்டுமாசி பெய்தனர். காலாம் நாளாகிய பெப்ருவரி மீ 22க்வ, பறங்கிகள் சமாதானம் பேசி, யுக்கமரியாகையுடன் வெளிவந்து,

( 167 )
ஒல்லாக்கருக்குக் தம்மை ஒப்புக்கொடுத்தனர். ஒல் லாந்தர் கோட்டையைக் கைப்பற்றி, சில மரக்கலங்
களை முத்துச்சிப்பிப் பார்களுக்குக் காவலாகவைத்து,
அடுத்த மார்ச்சு மாசத்தில், கம்படைகளுடன்
மாதோட்டம் வழியாக யாழ்ப்பாணத்திற்குப்
போஞர்கள்.
பூசகரியைச் சேர்ந்து, சாவகச்சேரிக் கண்ாயை அடைவதற்கு அவர்கள் பட்டஇன்னலோ வதிகம். பறங்கிகள் இவர்கள் வாவை யறிந்து யானையிறவில் காத்திருந்தார்கள். இவர்கள் யாதொரு கடையுமின்றி
பூநகரிக்க லைக்கடத் தல்
சாவகச்சேரிக் கரை சேர்ந்தனர். அவ்வேளையில்,
பறங்கிப்பெண் ணெருத்தியைத் தனக்கு மணம் முடித்துக் கொடுக்கவில்லையெனப் பறங்கிகளுடன் முன்னரே பிணங்கியிருந்த வன்னியன் ஒருவன் துணையும் ஒல்லாந்தருக்ககப்பட்டது.
சாவகச்சேரி வாசிகள் ஒல்லாந்தரை உபசரித்து வேண்டிய உணவுப் பண்டங்களை உதவினர். மார்ச்சு மாசம் 3க்வ. இரவு காவற்குளியிற்றங்கி, மறுநாள் உப்பாற்றைக் கடந்து சுண்டிக்குளிக் கோயிலுக்கு முன்பாக வரும்போது, அங்கெதிரிட்ட பறங்கிப் படையைச் சந்தித்து, அவருடன் சமசாடினர். சமரில் பறங்கிகள் தோற்றுக் கோட்டைக்குள்ளோடி ஒளித் துக்கொண்டனர். ஒல்லாந்தர் அன்றிரவு அவ்விடக் தே தங்கி, மறுநாள் காம் சென்றவழி யெங்கணும் குண்டுமாரி சொரிந்து கொண்டு போய்க் கோட் டையைக் கிட்டினர். நகரிலுள்ள சனங்களும் பயந்து கோட்டைக்குள் புகுந்து நிறைக்கார்கள். ஒல்லாந்தர் கப்பல்களும் கோட்டைக்கு முன்பாகத் தோன்றின. அன்று அவ்விடத்துள்ள கிணற்று நீரைக் குடிக் து முப்பது ஒல்லாங்கர் மரிக்கனர். அக்கிணற்றிலே பறங்கிகள் நஞ்சு போட்டுவைத்தார்க
ရွှံ့ညာ့သ်ဓJil) [မိဳ႕t யாழ்ப்பா ணக்கோட்
6- 6tti by டைதல்
கிணற்றில் நஞ்சு

Page 98
கோட்டை முற்றுகை
கடற் கோட் டையைப் பிடித்தல்
( 168 )
ளென அறிந்து கோட்டையைப் பிடிக்கபின், பறங் கிகள் எழுபதின்மரை அக்கிணற்று சீரைக் குடித்து இறக்கச் செய்த பின்னரே, ஒல்லாந்தர் அக்கிணற் றைத் துர்த்தனர்.
மார்ச்சு மாசம் 9 ங் உ பட்டணத்திலிருந்த யேசுசபைக் கல்லூரியுங் கோயிலும், 18 க் உ டொமி னிக்கன்சபை ஆலயமும் மடமும் ஒல்லாங்சர் கைப் பட்டன. மார்ச்சுமாசம் 16 ங் உ தொடக்கம் கோட் டை முற்றுகை யிடப்பட்டது. கோட்டைக்குள்ளிருப் போர் ஊசாத்துறைக் கடல்மார்க்கமாய் உணவுப் பொ ருள்களை வருவித்துக்கொள்வதைக் கண்ட ஒல்லாந்தர், அந்தோனி அமிமுல் தேமென்ஸேஸ் கட்டிய கடற் கோட்டையையும் அகற்கணிக்காயுள்ள தீவுகளையுங் கைப்பற்ருது, யாழ்ப்பாணக் கோட்டையைப் பிடி ப்பது முடியாகெனக் கண்டு, முற்றுகையைச் சோர விடாது, கடற்கோட்டையைத் தாக்கக் காரைதீவுக்கு ஒரு பட்டாளத்தை யனுப்பினர். அவ்விடத்திருந்து கடற்கோட்டையை ஒப்படைக்கும்படி கேட்கப்,
பறங்கிகள் திணிவுடன் மறுக்தனர். உடனே ஒல்
லாங்கர் கரையிலிருந்து எவருங் கோட்டைக்குச் செல்லாதவாறு முற்றுகை போட்டுக், காரைதீவுக் கரையிலிருந்து கோட்டைக்கு எட்டாத பீரங்கிக்குண் டுகள் சொரிந்து கொண்டிருந்தனர். ஆனல் பதினைங் தாநாள், கண்ணீரின்மையால் காவறண்டு துன்புற் முக், கோட்டைக்குளிருந்த ஜெரோணிமோ தே பாய்வ (Jeronimo de Paiva) என்னும் பறங்கிக் கப் பிக்கானுஞ் சேனையும் வெண்கொடி யுயர்த்தி, ஒல் லாக்கரிடம் சமாதானம் வேண்டினர். ஒல்லாக்தர் இணங்கிச், செரு வொழிக் துக், கப்பிக்கானையுங் குடும்பத்தையும் இந்தியாவுக்கனுப்பிவிட்டு, ஏப்பிறல் ப~ச கடுக்கூற்றில், அக்கோட்டையைக் தம்வசமாக் கினர்.

( 169)
யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகைச் சமா யாழ்ப்பா மூன்று மாச காலமாக நடந்துவந்தது. அங்கோனி ணக்கோட் யோ தே அமிருல் மன்னரிலிறங்க பின்னர் அக்கோ டைபிடித் னியோ மெக்கெஸ் அறன்ஹா (Antonio Mendes ° Aranha) என்பவன் கப்பிக்கான் மேஜராகிக் கோட் டையைக் காப்பாற்றிவங்கான். கோவையிலிருக் காவது கொளும்பிலிருக்காவது உதவிப்படை வரு மென நம்பிக் கோட்டையைக் கைவிடாது சமர் செய்து கொண்டு, பறங்கிகள் பொறுக்திருச் கனர். ஆனல் கோவையிலிருந்துவக்க உதவிப்படை யை ஒல்லாங்கர் தங்கப்பல்களைக்கொண்டு வராது கடுத்தனர். குண்டுகள் முற்றுஞ் செலவாகிவிடவே, இடுகாட்டில் புதைகுழிகளுக்கு மேலிருக்க கல்வெட் டுச் சிலைகளை உடைத்தும், கோயில்களிலிருக்க வெண் கலப்பாக்திரங்களைப் பொடிப்படுத்தியும், பீரங்கிகளிற் போட்டுக் குண்டுகளாகப் பாவிக்கனர். மூன்று மாசமுற்றுகையினல் தீன்பண்டங்கள் குறையவே, பசியும் பிணியுங் கோட்டைக்குள் நிறைந்தன. உள் ளிருந்த நாய்களும் பூனைகளும் ஆகாசமாயின, தோ யாலுங் குண்டுக்காயங்களினுலும் இறக்க பறங்கிகள் 1600 பேர் என்ப. இனிமேல் தம்மால் முடியாகெ னக் கண்ட பறங்கிகள், ஜ-ன்மீ" 21-க்கூ, வெண் கொடி உயர்த்திச் சமாதானங்கேட்டனர். சமாதான உடன்படிக்கை செய்து, அதன்படி, யுக்கமுரசதிரப் பறங்கிகள் கொடிகளுடன் வெளிப்போந்து, ஒல்லாந்த ருடைய கொடித்தம்பத்திற்குமுன் கங்கொடிகளைக் தாழ்த்தினர். கோட்டையிலிருந்து வெளிச்செல்வோர் தக்கம் உடைகளையும் உணவுப்பொருள்களையு மன்றி வேறென்றினையும் எடுத்துச் செல்லப்படாதெனக் கட் டளையிடப்பட்டனர். கோட்டையுள்ளிருந்தோர் வெ னிச்சென்று முடிய மூன்று நாட்கள் கழிக்கன. முதல் வெளிவந்த အမ်ိဳးမ်ားမွိုး பின்னல் குருமார்முகலி

Page 99
கோட்டை நிலைமை
பறங்கிகளை நடத்தின முறை
၅ဉ္စလီဓလေ။ စီ႕,f ன் ஆட்சிநோ க்கம்
( 170)
யோர் வந்தனர். இம்மியளவேனு மிரக்கமின்றி ஆண் பெண் என்னும் பேதம் பாராது, ஒல்லாக்கர், வெளிச் செல்வோர் ஒவ்வொருவருடைய உடைகளையுங் களைந்து சோதனை செய்தேவிட்டனர்.
சனங்கள் வெளிப்போந்தபின்பு, கோட்டைக் குள், ஒருநாள் படை உக்தியோகத்கர் விரும்பியவற் றை எடுத்துக்கொள்ளவும், மறுநாள் படைவீரர் எஞ் சியவற்றை எடுத்துக்கொள்ளவுமாக விடப்பட்டனர். பிணநாற்றமும் ஊக்கையும் நிறைந்திருந்தபடியால், சிலநாட்களாக அவைகளைச் சுத்திசெய்த பின்னரே ஒல்லாந்தர் கோட்டைக்குள் நுழைய இடமுண்டா யிற்று. கோட்டையின் மதில்கள் உடைந்துஞ் சே கப்பட்டுங் கிடக்கபடியால், ஒல்லாங்கர் உடனே செய்ய வேண்டிய திருக்கங்களைச் செய்து, பின் நாட் செல்லச் செல்லக் கோட்டையைப்பருப்பித்துக் திருக் தியுங் கூட்டியும் அரண்படுத்தினர்.
ஒல்லாந்தர் பறங்கிக் கன்னிகைகளையும் இளம் விகவைகளையுக் கமக்காக்கி, ஐரோப்பாவிற்குப் போகவிரும்பிய சிலரை மிருகங்களைப் பட்டியி லடைப்பதுபோல் கப்பல்களில் கிறைத்து அனுப் பினர்கள். சீதாரியிலிருந்த சில பறங்கிக்குடிகள் ஐரோப்பாகாடு செல்ல விரும்பாது ஒல்லாச்தரின் கீழ் உக்தியோகங்களில் அமர்ந்தனர்.
அன்றுதொடக்கம் கடற்கரையடுக்க நாடுகளிலும், கீழ்நாடு எனப்படுஞ் சிங்கள கேசக்திலும், ஒல்லா ந்கர்அதிகாரம் ஓங்கியது. தாமடைக்க வெற்றியின் பயனுக இயன்றவரை கனம் பெருக்கும் நோக்கமே பெரிது முடையாாயினர். ஆனல், அவர்களின் அரசியலோ போர்க் துக்கேயரின் இசக்கமற்ற கடு ரமான அரசியலைப்போன்ற கல்ல. போர்க் துக்கே யர் பிடிவாகமுள்ள மகாபிமானத்துடன் கங்கள்

( 171)
சமய விருத்தியொன்றையே சாடி நின்றனர். ஒல்லாங்
தர் வியாபாரத்திலும் அதன் விருத்தியிலுமே கோக்
கங் கொண்டனர். போர்த்துக்கேயர் சுதேசமன்ன ருடன் ஆண்மை கொண்டு போர் புரிந்து, அவர்கள்
மாட்டுத் தமக்குள்ள வைரக்கை நிறைவேற்ற
வேண்டி, அதற்காக எவ்விதசெலவுகளையும் பொருட்
படுத்தாது சமாாடிவக்கனர். ஒல்லாக்கசோ கம் வியாபாரங் குன்ருது வளரவேண்டிக், கண்டியரசன் அக்கிரமத்தையும் இறுமாப்பையும் பொருட்படுத் தாது, தக் கானுபத்தியக் கலைவன் சிறைப்படினும், சிரச்சேதமுறினும், காமனுப்பிய பரிசுப் பொருள்கள் ஏற்கப்படாதெறியப்படினும், மனவருக்கமின்றி முன் னையினும் மிகப்பணிவுடனும் பொறுதியுடனும் அமை ந்து இன்மொழி கூறியே நடந்து வந்தனர்.
யாழ்ப்பாணம் ஒல்லாக்தர் கைப்பட்டுப் பலநாட் கள் கழியுமுன், ஒல்லாங்கரைக் கொன்று வேசறக் தொலைக்க வேண்டு மென்னுமோர் அக்கரங்க சூழ்ச்சி யாழ்ப்பாணக்காரிட மிருப்பகாக மனுவேல் அந்தி ரேடா வென்னுஞ் சிங்கள முதலிகண்டு வெளிப்படுத் தினன். இச்சூழ்ச்சிக் தலைவரான பதினன்கு பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுள் டொன்லூ விஸ் பூகத்தம்பியெனும் யாழ்ப்பாண முதலியாரும், அரச விசோதிகளல்லேம்என விசுவாசசத்தியஞ் செய்து கொடுத்து யாழ்ப்பாணத்தில் வசித்த பறங்கி கள் ஐவரும், மன்னர்க் தலைவன் ஒருவனும், கல் தேரு (Caldera) வென்னுங் கத்தோலிக்க குருவும் இச் சதியாலோசனைக் கூட்டக்கலைவரா யிருந்தனர். பார்த்தோர் நடுங்கும்படியான மிகக்கொடூர வகைக்கு மூவர் ஆளாகினர். அவர்களைச் சிலுவைகளிற் பிணித்து, நெஞ்சுகளைப் பிளந்து ஈரல்களை ஈர்க்கெடுக் ததுமன்றி, அவ்விரல்கள் அவர்கள் வாய்களிலுக் திணிக்கப்பட்டன. பின் அவர்கள் சிரங்கள் கொப்யப்
சதியாலோ சனையுங்குத ாதண்டனை
யும்

Page 100
பூதத்தம்பி A T Leith
ஒல்லாந்த உத்தியோக நியமனங்
கள்
( 172 )
பட்டுக் கடைவீதியில் வைக்கப்பட்டன. கல்கேரு சிரச்சேகஞ் செய்யப்பட்டார். வேறுபதின்மர் தூக் கிலிட்டுக் கொல்லப்பட்டபின் அவர்கள் தேகங்கள்
பருந்துகள் விருந்துண்ண மரங்களில் கொங்கவிடப்
பட்டன. இக்கண்டனையைப்பற்றிப் பல்தேயஸ் பாதி ரியார் சித்திரத்தில் வரைந்து காட்டியிருக்கின்ருர்.
இச்சதியாலோசனையில் பூகக் கம்பியுடைய பெ யரையுங் கபடமாய் அந்திருது முதலி நுழைத்துப் பூகக் கம்பியைக் கொல்லுவிக்கான் என்பகே வைபவ மாலையார் கருக்காகும். பூகத்தம்பிக்கு யாழ்ப்பா ணக்கை இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண் டாலும் ஒன்று கான். ஆகையில்ை அவன் பறங்கிக ளின் சதியாலோசனையிற் பிரவேசிக்க வேண்டிய நியாயமில்லை. பறங்கியர் செய்த சதியாலோசனை வெளிவந்தபோது, அவன் அதிற்பிரவேசியாதிருக்கா லூம் கருணம் பார்த்திருந்த அக்திருது பூகக் கம்பி யையும் அகப்படுத்துவதற்கு இது ஏற்றதெனக் கருதி னல், அவன் எழுதியதாகக் காட்டிய கடிதமொன்றே சாலுமன்ருே, மயில்வாகனப் புலவர்கர்ணபரம்பரை யை ஆகாரமாகக்கொண்டே பூகக்கம்பிககையை
எழுதியிருக்கவேண்டும். பூகத்தம்பி இறந்து 78 வரு
டங்களுக்குள் கான் எழுதிய நூலில் பூதத்தம்பியின் உண்மைச் சரிகக்கை மாற்றி எழுதவேண்டியதற்கு ጎ ஆவசியகமில்லை. இப்பிரபல சரிதம் அக்காலத்தில் யாவர் வாயிலுங் கேட்கப்பட்டு வந்ததுபோலும். அன்றியும் இக்குரூசகொலை நடக்கது விளம்பி வரு டக்திலே யென்று (1658 A, D.) அவர் எழுதிப்போ னகே அவர் கூற்றின் உண்மையை ஒருவாறு தெரி விக்கும்.
ஒல்லாக்தரென நாமிங்கே கூறிச்செல்லும் 'ஒல் லாங்க கீழிந்திய கம்பனி" யாரின் கையிற் சிக்கிய
இலங்கைக் கடற்கரைக் கேசங்களும், கென்னிக்தி

( 173)
யாவிலே சில பகுதிகளும், கொளும்பிலிருச்ச தேசா திபதி ஒருவரின் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டன. இக்கேசாதிபதியின் கீழ் யாழ்ப்பாணமுங் காலியும் இருகம்மங்கோரின் (Commandeur) ஆட்சியிலிருச் தன. அதிகாசமுறையில், யாழ்ப்பாணக் கம்மக்கோர் உத்தியோகர் தேசாதிபதிக்கு இரண்டாவதாகவும், காலிக்கம்மங்கோருக்கு மேற்பட்டவராகவும் மதிக்கப் பட்டபடியால், தேசாதிபதி மாற்றம் பெறும்போது, யாழ்ப்பாணக் கம்மந்தோர் உத்தியோகரே அவர் பத விக்கு நியமனம்பெற உரிமையுடையவராயிருந்தனர் கம்மங்கோருக்கு “கெளரவ என்னும் மகுடவாசகத் கால் அழைக்கப்படும் உரிமையுமிருந்தது. கம்மக்கோ ருத்தியோகருக்குக் கீழ், ஒல்லாந்த சாதியாரான ஒரு “திஸ்ஸாவை' யையும், ஒர் உப திஸ்ஸாவையையும், ஒப் uif du-Ljur6öt (Opper Koopman), 4.LjuD6öt, 626örl-f 6. Lf6ðr (Onder Koopman) GT6or Gaviisas les TLD fiafés உக்தியோகக்கசையும், அவர்களின் கீழ் சுகேச கலை மைக் காரராக முதலியார், மேயொருல் அல்லது இறை சுவர், ஆராச்சி, கையாள், பட்டங்கட்டி முதலியோ ரையும் அமைத்தனர். பறங்கிக்காரர் காலத்திற் போ லவே ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தை நான்கு பிரி வுகளாகவும், முப்பத்திரண்டு கோயிற்பற்றுகளாகவும் பிரித்து அதிகாரம் செலுத்திவந்தனர். நான்கு பிரிவு களுக்கும், தீவுபற்றுக்கும் ஒவ்வொரு முதலியாரும் இறைசு வரும், கிளாக்கும் நியமிக்கப்பட்டனர். யாழ்ப் பாணக் கம்மங்கோருக்குக் கீழ் மன்னர், திருக்கோண மலை, மட்டக்களப்பு என்னும் மூவிடங்களு மிருந்தன. கலைநகராகிய கொளும்பைப் போல, ஒவ்வொரு உக்தி யோகப்பகுதிக்கும் உத்தியோகக் கருங் காரியாலய மும் உண்டு.
தீவுகளெல்லாம் ஒல்லாக்க தேசப் பெயர்களி தீவுப் பெய
னுல் வழங்கப்பட்டன. காரைதீவுக்கு ‘அம்ஸ்றெர் ர்கள்

Page 101
திஸ்ஸாவை யின்கடமை கள்
முதலியாரி
gÄr" s5 L 60)tr)
இறைசுவர்
6
( 174 )
டாம்" (Amsterdam) என்றும், ஊசாத்துறைக்கு "கை ற்ஸ்’ (Kayts) என்றும், கண்ணித்தீவுக்கு 'லயிடின்' (Teyden) என்றும், புங்குடுதீவுக்கு "மிட்டில்பேர்க்' (Middleberg) என்றும், நயினுதீவுக்கு “ஹார்ளெம்" (Haarlem) என்றும், அனலைதீவுக்கு “ருெற்றர்டாம்” (Rotterdam) øTGðrapub, நெடுந்தீவுக்கு **டெல்ற்’ (Delt) என்றும், இரணைதீவுக்கு “ஹ 0ண்’ (Hoon) என்றும், “என்கயிசன்’ (Enkuysen) என்றும் பெயர் கள் கொடுக்கப்பட்டன.
திஸ்ஸாவையின் கடமைகளாவன:- கோட் டைக்கு வெளியிலிருக்கும் படைப் பொறுப்பும், ருேட்டுகளைத் திருத்துவதும், சேற்று நிலங்களை நீர் போக்கி உலரச்செய்வதும், வேளாண்மையைவிருக்தி படுத்துவதும், கற்குணமும் நல்லொழுக்கமு முடைய ஒருவரால் காலை மாலை பிரசங்கஞ் செய்விப்பதும், உணவுப்பொருள்களின் விலையை நியமிப்பதும், கடை களையுஞ் சந்தைகளையும் மேற்பார்வையிடக் கணக்கர் களை நியமிப்பதும், மற்றும் பொருள்பெருக்கும் நன். மைக்கான வழிகளைத் திட்டஞ்செய்வதுமேயாம்.
முதலியாரின் கடமைகளாவன:- தக்கம் பிரிவு களில் நடக்கும் சங்கதிகளை விசாரித்துக் காலத்துக்குக் காலம் அறிக்கைப்பத்திரம் அனுப்புவதும், அந்தப் பிரிவுகளில் எவ்வெவ்வேலைகள் நடாத்தவேண்டுமோ அவற்றை நடாத்துவித்தலுமேயாம்.
மேயொருல், இறைசுவரின் கடைமைகளாவன:- தோம்புகளின் படி தலைவரி, நிலவரி, நெல்வரி முதலிய வரிகளையும், ஊழியத்திற்காக "சிக்கோஸ்" தண்டக் தையும் 1 அறவிடுவதும் மூன்று மாசங்களுக் கொரு f இராஜகாரியம் என்னும் ஊழியஞ்செய்யவேண்டியவர் கள் ஊழியத்திற்குப் போகாத ஒவ்வொருநாளுக்குங் கொடுக்கவேண்டிய ஒருபணம் ‘சிக்கோஸ் (Chicos) கண்டம் எனப்பட்டது.

( 175)
முறை, கம்மங்கோரின் உக்தாவுப்படி, தனதிகாரி யிடம் அறவிட்ட பணத்தைக் கட்டுவதும், ஊரார் தத்தம் எஜமான்களுக்குச் செய்யவேண்டிய கடமை களைக் குறைவறச் செய்கின்றர்களா வெனப் பார்ப் பதுமேயாம்.
கிளாக்குமார் மேயொருல்மாரின் கணக்குகளைப் பதிந்து வைத்துக் கோம்புக் கணக்குகளோ டொப் புடையனவோ எனப் பார்வையிடுவதேயாம்.
யாழ்ப்பாணத்தைப் பிடித்தபின் முதல் கம்மங் தோராயிருந்த “றைக்லொவ் வான் ஹ-0ன்ஸ்” (Ryckloff Van Goens), gya G60)sp 2-áGGuutasäl (bG15b
நீதிபரிபாலன உத்தியோகங்களும் சுதேசிகளுள்
உயர்க்க சாதியினருக்கே கொடுக்கப்பட வேண்டு மென, 1658-ம் ஆண்டு ஒக்டோபர் மாசம் 31-ந் தேதி வரைந்து வைக்க அறிக்கையிற் கண்டபடியே, வே
கிளாக்குமா ரின் கடமை
உயர்குலஉத் தியோகம்
ளாளருக்கு அதிகமாகவும் மடப்பளியாருக்குக் குறை
வாகவுமளிக்கப்பட்டு வந்தது. பட்டங்கட்டியென் லுமுத்தியோகம் கரையாருக்கும் முக்குவருக்குமே யுரியன. கி. பி. 1694-ம் ஆண்டில் மற்றைய சாதியா ருக்கும் உக்தியோகங்கள் கொடுக்கப்பட்டபடியால் இகையிட்டு அவ்வருடத்து ஜுலை மாசத்தில் வேளா ளரும் வன்னியருஞ்சேர்ந்து பெருங்கலகம் விளைத் 35 Gormt.
அதிகாரம் மாசம் 6 இறைசாலும், முதலிமாரும் இறைசுவர்களும் பக்துப்பணமும் ஒருபறை அரிசி யும், கிளாக்குமார் 8 பணமும் ஒருபறை அரிசியும் வேகனமாகப் பெற்றுவந்தனர். கி. பி. 1661-ம் ஆண் டில் சில முதலிமாரைக்கவிர மற்றையோர் வேலைகளி னின்றும் கிறுத்தப்பட்டனர்.
சுதேசிகளுக்கு உயர் காக் தலைமைக்கார உக்தி யோகங்கள் கொடுக்தபோது, அவர்களுக்குக் கொ
தலைமைக் காார்வேத ଗrib
உத்தியோக வரிசைகள்

Page 102
O 860ar
6
( 176 )
டுத்த உக்தியோக நியமனச் சீட்டுகளில், அவர்களு டைய வரிசைகளுங் கூறப்பட்டன. கி. பி. 1758-ல் நியமிக்கப்பட்ட யானைக் கரகனகிய வண்ணுர்பண்ணை வெள்: தொன்பிலிப்பு சிற்றம்பல முதலியாருக்கு அரசவூழியமில்லாது 12 சிவியார் கொடுக்கப்பட்டது மன்றி, என்னேரமும் எவ்விடத்திலுங் தலைப்பாகை அணிக் து கொள்ளலாமென்றும், கண்டிகை பல்லாக் குக்கள் இவியாரால் காவப்படலாமென்றும், போகு மிடமெங்குங் குடை கவித்துப் போகலாமென்றும் இடங்கொடுக்கப்பட்டது.
மன்னர் முதற் கணக்கப்பிள்ளையாகிய டொன் மானுவேல் இராசகாரிய மான முதலியார் உத்தியோ கம் இளைப்பாற, அவர் மருகனகிய மானிப்பாய் வெள்: வேலாயுதன் சுவான் இராமநாதன் அவ்வுத்தியோகத் திற்கு, கி. பி. 1761-ல் ஆகஸ்து மீ" 10-ந்உயில்,டொன் சுவான் இசாசகாரிய இரத்தினசிங்க முதலியார் என் னும் பெயருடன் நியமனமான பொழுது, சாதிவரி சைகளுடன், அரசவூழியமில்லாது 6 அடிமைகள் கொடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணக் கம்மத்தோரின் முதல் வைத்திய கிைய மடப்பளி டொன் சுவான் கந்தப்பன் இலங் கைகாவல முதலியார் இறக்க, அவரிடத்துக்கு 1756i。 (660 இபர்பி 29ந்வ நியமனமான தெல்லிப் பளை வெள்: பூலோகசிங்க முதலியார் பிலிப்பு குமார் வேலனுக்கு மாசம் ஒரு இறைசால் சம்பளமும், அரச வூழியமில்லாது 6 அடிமைகளும் சாதிவரிசைகளுடன்
கொடுக்கப்பட்டன.
கம் மக்கோருக்கு உதவியாக, அரசாங்க மாகாண சபையொன்று யாழ்ப்பாணத்திலிருந்தது. அதற்குக் கம்மக்கோர் தலைவராகவும், திஸ்ஸாவையும் அரசிறை
வருமான உத்தியோகத்தனும, சமபளTக கணககனும

( 177 )
Zody Bockhouder), வர்த்தகப் பரிபாலன உத்தியோ **/5 spith (Negotie Bockhouder), 66Irg56qué &scaré d5gyth (Pakhuis Meester), -pyréFraias furueur Guyu. (Public Prosecutor), அரசாங்க காரியதரிசியும், யாழ்ப்பாணத்திலிருந்த வன்னிக் கப்பித்தாலும் அங் கத்தினராக இருக்தனர்.
கி. பி. 1658-ல் யாழ்ப் பாண க் குடிசனம் குடிசனம் 1,20,000 என மதிக்கப்பட்டது. 1766-ல் மதிக்கப் பட்ட குடிசனத்தொகை 1, 87, 600.
யாழ்ப்பாணத்திலே, அங்காட்டுக் குடிசனங்களுள் நீதிநிலையங் பலதலைமுறைகளாகக் கையாளப்பட்டுவக்க வழக்கங்க * ளின்படியே,நீதிபரிபாலனம் கடந்து வக்கது. பறங்கிய ரைப் போலவே ஒல்லாக்கரும் அதனைப் பின்பற்றி மீதி a செலுத்தி வந்தனர். கொளும்பிற் போலவே யாழ்ப்பா ணத்திலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. “முட் வான்ஜஸ்ற்றிஸ்"(Raad Wan Justice) என்பது கற்கால “றுட்வான் சப்ரீம் கோடுபோன்ற ஒருமேற் கோடாகும். இதில் ஜல்ற்றில் சீதாரிக்குட்பட்ட சுதேசிகளுக்கு 120 இறைசால்களு க்குமேற்பட்டதும், ஐரோப்பியன் வாதியாயினும் பிரதி வாதியாயினும், யாழ்ப்பாணவட்டாசத்துக்குள் எங்கு வசிப்பினும், இத்தொகைக் குட்படவரினும் சிவில் வழக்குக்களும், கிறிமினல் வழக்குக்களும் விளங்கப் படுவதுமன்றிக், கீழ்க்கோடுகளிலிருந்துவரும் அப்பீல் களும் கேட்கப்பட்டன. மரணசாகன வழக்குக்களும், சிவில்கோட்டாலனுப்பப்படும் கலியாணகாரிய வழக் குக்களும் இக்கோட்டுக்குரியன. இக் கோட்டில் வழக்கு விசாரிக்கும் ரீதியதிபர் கம்மக்கோரே. இக் கோட்டிலிருந்து அப்பீல்கள் கொளும்புக்கோட்டுக் கும், அதிலிருந்து 300 இறைசாலுக்கு மேற்பட்ட வழக்குக்கள் வத்தாவியா (Batavia)க் கோட்டுக்கும் எடுக்கப்பட்டன.
23

Page 103
‘eardrogpo”
*சிவில்றுட்
( 178 )
அதற்கடுத்த கோடு லான்ட்ருட்" (Landraad) எனப்படும். அதில், சுதேசிகளின் எல்லாக் காணி வழக்குக்களும், சீதாரிக்கு வெளியே வசிப்பவர் களுக்கு 120 இறைசால்களுக்கு மேற்பட்ட கடன் முதலியவழக்குக்களும் விளங்கப்பட்டன. ஆதியில் காணிவழக்குக்களுக்கு மாத்திரம் கோடாயிருந்த இக் கோட்டுக்கு, 1742-ல் மற்றுஞ் சிவில் வளக்குக்கள் விளங்குமதிகாரங் கொடுக்கப்பட்டது. அதில் ஒர் ஒல்லாந்த திஸ்ஸாவை ரீதியதிபராயமர்ந்து, ஒல்லாக்க காரியதரிசி ஒருவன் உதவியுடனும், தேசவழமைகளை யெடுத்துக்காட்டும், முதலிமார் இறைசுவர்களில் தேர்ந்தெடுத்த நான்குபேரைக் கொண்ட, ஓர் யூரிச் சபை உதவியுடனும் வழக்குக்கள் விசாரிப்பார். இப் போது யாழ்ப்பாணத்திலே டிஸ்திமிக் கோடாகப் பாவிக்கப்படுங் கட்டிடமே ஒல்லாக்கருடைய பிந்திய காலத்தில் “லான்ட்ருட்" டாகவிருக்கது. முகலிமார் பாப் விரித்திருந்த மேடை இன்றும் உண்டு. 1696-ல் டொன் லூயிஸ் யூதரும் டொன்டெனிஸ் நிற்சிங்கராய ரும் அக்கோட்டிலிருந்த முதலிமார். மன்னர் முக லிய சிற்றார்களில் *முட்வான் ஜஸ்ற்றிஸ்’ என்னுஞ் சுப்ஹீம் கோடில்லாதபடியால், அவ்வூர்களிலிருக்கும் லான்ட்ருட்’ டிலே ஐரோப்பியருடைய வழக்குக் களும் விசாரிக்கப்பட்டன.
gegåop '' (Civil Raad) 676ërspr65 சின்னக் கோடுகளில் 120 இறைசால்களுக்குக் குறைக்க கடன் வழக்குக்களும், ஒப்பந்தம் முதலியவற்றைப் பற்றிய வழக்குக்களும் விசாரிக்கப்பட்டன. இவ்வழக்குக் களுக்கு ஐரோப்பியருக்கென வேறு கோடில்லை. இக் கோட்டிலேயே கிறிஸ்தவர்களின் கலியாண அறிவிக் தல்கள் கொடுக்கப்பட்டன. விவாதமுண்டானல் ‘ருட்வான் ஜஸ்ற்றிஸ்" என்னுங் கோட்டிலே விளக் கம் நடக்கும். இக்கோடுகளில், இப்போதுள்ள முடிக்

(179)
குரிய காணிக்குச் சரியான பிஸ்கால்" என்னும் உச் தியோகக்கரால் சிகாரிக்குள்ளும், திஸ்ஸாவையிஞல்
சீகாரிக்கு வெளியே மாகாணப் பிறவிடங்களிலும்,
வழக்குக்கள் விசாரிக்கப்பட்டன. சிறுகுற்றங்களும் இக்கோட்டிலேயே விசாரிக்கப்பட்டன. பாரதூர மான கிறிமினல் வழக்குக்களைப் பிஸ்காலே விசா ரித்து, மேற்கோட்டுக்குப் பாரப்படுத்திப், பின்தானே முடிக்குரிய கரணியாககின்று வழக்கை கடத்துவர். இக்கோட்டு விளக்கம் எழுதப்படுவதில்லை. சிவில்வ ழக்குக்களில், தீர்ப்பின்படி பணங்கொடாக கடன்கா சன் கடன்மறியலுக்குள்ள எட்டுசாட்களுக்குச் சிறைக்கனுப்பப்படுவான். பணங்கொடுத்த கோமே சிறை நீக்கம் பெறலாம். சிறையில்நெற்குத்தி அவ ாவரே சமைத்துண்ண வேண்டும்.
ஜோன்மற்குக்கர் (Joan Maatzuyker) என்னுங் காலிக் கம்மங்கோர், ஒல்லாந்து தேசச் சட்டங்களைத் கழுவி யெழுதிய வத்தாவியாச் சட்டங்களே இக் தேசத்திலும் பாவிக்கப்பட்டன. ஆனல் தேசவழ மைக்குள் அடங்காக் கருமங்களே அச்சட்டங்க ளாற் றீர்மானிக்கப்பட்டன.
கி. பி. 1707ல், கொளும்புத் தேசாதிபதி கொர் (362Te9'aw Ggr6örgauhuDaörsw” (Cornelis Joan Simonsz) என்பவரின் கேள்விப்படி "கிளாஸ் ஐசாக்ஸ்’ (Class2 Isaacs) என்னும் யாழ்ப்பாணத் திஸ்ஸாவையினல், யாழ்ப்பாண வழக்கங்களெல்லாம் ஒருங்கு சேர்த்து ஒரு கியாயப்பிரமாண நூலாக வெளியிடப்பட்டது. அந்நூலிற் கூறப்பட்டிருக்கும் வழக்கங்கள் உண்மை யானவை யென்று, அங்காள் யாழ்ப்பாணத்திலிருந்த முதலிமார் 12 பேர் கைச்சாத்திட்டிருக்கின்றனர். இத்தேச வழமை நூல் 1 சுதந்தாங்களும் ஆகன உரி மையும், 2 மஞ்சனீர்ப்பிள்ளை, 3 காணிகள் ஆட்சி, 4
சட்டங்கள்
தேசவழ GOLDå FŮL

Page 104
( 180)
சன்கொடை, 5 ஒற்றியும், ஈடும், 6 கூலிக்குப்பிடித்தல், 7 கொள்வனவு, விற்பனவு, 8 சிறைகள், 9 வட்டிக்குப் பணங்கொடுக்கல், என்னும் ஒன்பது அதிகாசங்களைக் கொண்டது. இந்நூலிற் கண்ட சட்டங்களின்படி யும், காலத்துக்குக் காலம் இன்ன குற்றத்துக்கு இன் னது தண்டமென விளம்பரஞ் செய்யப்பட்ட தண்ட விதிக் கட்டளைகளின்படியும் நீதிபரிபாலனம் கடத்தப்
* لك سلالة
பறங்கிக் தொடக்கத்தில் வந்த ஒல்லாந்தப் படைவீரர்
கலப்பும்பா குடும்பங்களுடன் வராதபடியால், பறங்கிப் பெண்க
ஷையும் ளையே மணஞ்செய்து வந்தனர். ஆகையினல் ஒல் லாந்தரும் பறங்கிகளெனப்பட்டனர். ஒல்லாந்தர் 148 ஆண்டுகளாக அரசு செய்திருந்தும், 38 வருடங் களே அரசாண்ட பறங்கிகளின் பாஷையும் வழக்கங் களும் இவ்விவாக சம்பந்தத்தினுல் நிலைபெறலாயின. பிற்றை நாட்களில் ஒல்லாந்தக் குடும்பங்கள் ஏராள மாக வந்து குடியேறியும், பறங்கிப் பாஷை வழக்கற் அறுப் போகமுடி யவில்லை.
ஒல்லாந்தர் ஒல்லாக்கக் குடும்பங்கள், பதினைந்து வருடங்க குடியேற் ஞக்கு முன் கம்மூர்க்குச் செல்லக்கூடா தென்றும், றம் அப்படிக் திரும்பிச் செல்ல நேரிடின் தத்தம் செல விலே செல்ல வேண்டுமென்றும் பொருந்திக், கப்பற் செலவில்லாமற் கொண்டுவரப்பட்,ெ இலங்கையிற் பல பட்டினங்களிலுங் குடியேற்றப்பட்டனர். வேளாண் மைக்கு வேண்டிய நிலங்கள் கொடுக்கப்பட்டன. ஆனல், வேளாண்மையில் அதிக நயமின்மை கண்டு, அனேகர் தங்களுக்கு உவந்த வேறு தொழில்களைக் கைக்கொண்டனர். இலங்கையின் வளத்தையுஞ் செல்வத்தையும் பற்றிக் கேள்விப்பட்டுப், பேரவா வருவாயும் வுடன் வந்த கம்பனி உ க் தி யோக க் த ர் a supů தங்கள் சம்பளமும் மேல்வருமானமும் தஞ்சீவ

(181)
னக்திற்குப் பற்றதெனப் பன்முறையும் மு ைற யிட்டனர். சம்பளமோ அற்பம், வியாபார ஊதிய மோ அகனினு மற்பம். கம்மந்தோருக்கு மாதச் சம்பளம் முப்பது பவுண் என்ருலும், மேலூதியம் பெறுகற்கு அசேக இரகசிய வழிகளிருந்தபடியால், சிலர் சிறிது காலத்துள் செல்வாாயினர். "அரசிறை வருமானத்திற் சேர்ந்த உத்தியோகஸ்தர் சிலரின் களவும், கைலஞ்சம் ஏற்கும் உண்மையும் பிரசித்தி யெய்தின. அரசாட்சிப் பத்திரங்களையுஞ் சீட்டுகளை யும் மாற்றுவதற்கும் அழிப்பதற்கும் அவர்கள் பின் னின்ா?ால்லர்,
கம்பனி உத்தியோகத்தில் அமராத மற்றும் பறங் கிகளும் தக்கவாறு சன்மானிக்கப் பட்டனர். வேளா ண்மைக்கு வேண்டியகாணிகள் அவர்களுக்குக் கொடு க்கப்பட்டன. வியாபாரசுதந்தாம் அவர்களுடையதாயி ருந்தது. அதனல் சுதேசிகளும் முஸ்லீங்களும் கடை வியாபாரஞ் செய்யாவாறு தடுக்கப்பட்டனர். முஸ் லிங்களின் புதுக்குடியேற்றம் தடைபண்ணப்பட்டது. முன்னே குடியேறிய முஸ்லீம்களுக்கு வேளாண் மையுங் கடலோடுங் தொழிலுமே கியமிக்கப்பட்டன.
eSuvut a பத்தனைகள்
இக்திய முஸ்லிங்களுக்குத் தங்கள் வியாபாரப் பொ
ருள்களுடன் துறைமுகங்களுக்கு மாத்திரம் வருவ தற்கு இடங்கொடுக்கப்பட்டது.
பறங்கிகளுக்கும் சுதேசிகளுக்கும் பிறக்கபிள்ளை கள் "துப்பாசி” யென்றழைக்கப்பட்டது போலவே, ஒல்லாந்தருக்குஞ் சுதேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகள் *மெஸ்ற்றிசீஸ்" (mesteces) என்றழைக்கப்பட்டனர். ஒல்லாந்தபடைவீரர் சுதேசப் பெண்களைக் கலியா ணஞ் செய்வது அதிகரித்து வந்தபடியால், அப்பெண் கள் ‘இறைப்பிறமாது’க் கிறீஸ்தவர் என்று பாதிரி மாரிடமிருந்து அக்காட்சிப்பத்திரம் பெறவேண்டுவ
சுதேசிக்ள்
ஒல்லாந்தர் கலப்பு

Page 105
dtDEupujà
( 182 )
தோடு, கிழமைக்கொருமுறை கோயிலுக்குப் போக வேண்டியவர்களு மானர்கள். அவ்வாறு செய்யாது விடின் அவர்கள் கணவர்களின் சம்பளம் பறிமுதலாக் கப் பட்டது.
ஒல்லாங்கர் யாழ்ப்பாணக்கைப் பிடித்த காலங் தொடக்கம், தங்கள் சமயமாகிய * இறப்பிறமாது” அல்லது திருத்தியமைத்த கிறீஸ்துசமயத்தையே உள்க் கத்துடனும் வைராக்கியத்துடனும் போதித்துச் சனங்களை முன் கைக்கொண்டொழுகிய கத்கோ லிக்க சமயத்தினின்றும் திருப்ப முயன்றனர். சில சிவில் உத்தியோகஸ்தருங்குருமாருஞ் சேர்ந்த “ஸ்கொ லாஸ்கென்’ (Scholaschen) என்னும் ஒரு சபையாரால் சமயவிருத்திக்காக வேண்டியன செய்யப்பட்டு வக் கன. முன்னிருந்த பறங்கிகளின் ஆலயங்களையே புதுக்கியுங் திருக்தியும் உபயோகிக்கார்கள். கோட் டையிலிருக்க கோயிலிலும், பட்டினத்திலுள்ள பள் ளிக்கூடங்களிலும் ஒல்லாந்த பாஷையிலும், மாகா ணக்திலுள்ள 38 கோயில்களிலும், அவற்றைச் சேர்ந்த விக்தியாசாலைகளிலுந் தமிழ்ப்பாஷையிலும் நான்கு குருமாரால் பிரசங்கங்கள் செய்விக்கப்பட் டன. சனங்கள் திரள்திரளாய் ஞானஸ்நானம் பெற் முலும், உண்மையான விசுவாசிகள் அல்லர் எனவும் தங்கள் செய்வங்களை வணங்கும் வழக்கத்தைக் கை விட்டாரல்லரெனவும், அரசகட்டளைக்குப் பயந்தும், உத்தியோகம் பெறும் நோக்கமாகவும், கிறீஸ்தவர் களாக நடிக்கின்ருர்களெனவும், சிறிதுகாலத்துள் அர சாட்சியார் அறிந்தார்கள். அன்றியும் அக்காலத்தில் கத்தோலிக்க பார்க்கத்தினரும் அநேகர் இருக்கபடி யால், அவர்களைச் சில *போக்கிலிகள்’ குருமாசெ னகடித்து, இரகசியமாக அவர்களைத் திரும்பவிடாது ஊக்கப்படுத்தித் தடுக்கின்றர்களென கினைத்து, கி. பி. 1689ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிரதிகாவல

( 183 )
ரூக விருக்க லோட் மைதிறெட் (Lord of Mydrecht) என்பவன் எல்லாக் கத்தோலிக்க கோயில்களையும், இரகசியமாயிருந்த மடங்களையும் அழிப்பித்துத், தங் கள் குருமாரைப்பழக்கும் பயிற்சிக்கழகமாகிய “செமி
னேரி ஒன்றை ஸ்காபித்தான். 1690ல் இச் செர்
மினேரி 5274 இறைசால் செலவழித்துக் கட்டப் பட்டது. இச்செமினேரியில் எபிரேயு, கிறீக், லத் தீன், ஒல்லாந்து, போர்த்துக்கீஸ், சிங்களம், கமிழ் என்னும் ஏழு பாஷைகள் பயிற்றப்பட்டன. சமய
விருக்திக்கான பிரயக்கனங்கள் எவ்வளவோ முயன்
று செய்தும், உண்மையாகக் குணப்படுவோர் கொ கை அருகிவருவது, சுமிழில் கமது சமய நூல்கள் இன்மையாலென எண்ணிக், கமிழிலுஞ் சமயநூல் கள் அச்சிட்டு வெளிப்படுக்கப்பட்டன. குருமார் வசிப்பதற்கு வீடுகளுங் கம்பெனியாராற் கட்டிக் கொடுக்கப் பட்டன. குருமார் சுற்றுப் பிரயாணஞ் செய்கையில் ஊழியக்காரர் அவர்களின் சாமான்க ளைச் சுமக்க வேண்டும் என்றும், ஊரார் அவர்க ளுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் உதவ வேண்டு மென்றும் விதிக்கப்பட்டிருந்தது.
LuảGềou/sh) (Baldeus) என்னுங்குரு கி. பி. 1658ம் ஆண்டு தொடக்கம் 1865ம் வருடம் வரை யாழ்ப்பாணத்திலிருந்து சமய சேவைசெய்து பல விடங்களுக்கும் பிசயாணஞ் செய்தார். அவர் அக் காலத்திலுள்ள சனங்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும், ஒவ்வொரு கோயிற் பற்றிலுங் குறிச்சியிலு மிருந்த சனத்தொகையைப் பற்றியும், அவ்விடங்க ளிலுள்ள கோயில்களைப்பற்றியும், நாட்டுப் புறக்காாது
பல்தேயல் பாதிரிபாரி ன் குறிப்புக
gT
Fru ஒழுக்கங்களைப் பற்றியும் விரிவாய்ப் படங்களு
டன் எழுதியிருக்கின்ருர். பிராமணர் சன்மார்க்கம், o s • , o சுக்கம், மரியாதையுடையவர்களென்றும் , கிறீஸ்கவர்
களானலும் மாமிச போசனிகளல்லவென்றும், ԼՌ45)

Page 106
சமயநேருக்
(184)
பாணிகளாகாரென்றும், தங்கள் குலத்திலன்றிப் பிற குலத்தில் விவாகஞ் செய்யார்களென்றும், வேளாளர் அரையிலேவேட்டியைத் தாறுகட்டிஉடுப்பார்களென் றும், மடியிலே வெற்றிலை பாக்கு வைத்திருப்பார்க னென்றும், உறையிலே சொருகப்பட்ட கத்தி தொங் கிய இடுப்புடையவர்களென்றும், அவர்கள் வீடுகளும் வளவுகளுஞ் சுத்தமாயிருக்குமென்றும், தங்களைச்சே ர்ந்த குடும்பங்களிலே விவாகஞ் செய்துகொள்வார்க ளென்றும்,ஒருவரோடொருவர் பகைமையுடையவரா னபடியால்,கோட்டுக்குப்போகவும் வழக்குப்பேசவும் நிபுணர் என்றுஞ் சொல்லியிருக்கின்முர். சிவியாசைப்ப ற்றிப் பேசுங்கால், அவர்கள் தமிழரசருக்கு மாத்திரமே சிவிகை ஊழியஞ் செய்த படியால், அதுபோல் ஒல் லாந்த மேலுத்தியோகத்தருக்கும் சிவிகை சுமப்பகே யன்றிப் பிறருக்கு அத்தொழில் செய்யார்கள் என்றுங் கூறியதோடு, இக்காட்டிலே தங்கத்தாலும், வெள்ளி, தந்தம் முதலியவற்ருலும் சித்திரமான நுட்பவேலை கள் செய்யக் கூடிய கைதேர்ச்த தொழிலாளர் உண் டென்றும் எழுதியிருக்கின்றர். பல்தேயஸ் பாதிரி யார் நின்று பிரசங்கஞ் செய்தாசென்ற ஐதீகமுடைய புளியமரம் ஒன்று இன்றும் பருத்தித்துறைச் சக் தைக்கருகே கிற்பதைக் காணலாம்.
தொடக்கத்தில் சமயவிருத்தியைப் பற்றிக் கடு மையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலஞ்செல்லச் செல்ல, அதன் விருத்தியில் சாட்டம்வைத்தவராய், சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்முக நீக்கி, கிறிஸ்த ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும் போகவேண்டும் என்றும், பிள்ளைகள் கிறீ ஸ்த பள்ளிக்கூடங்களுக்குப் போய்க் கிறிஸ்தசமய பாடங்கள் கற்கவேண்டுமென்றும் கட்டளையிட்ட னர். ஆகையினல், சனங்கள் உள்ளுக்கொன்றும் வெளிக்கொன்றுமாக கடித்து ஒல்லாந்தரை முன்னை

( 185)
யிலும் அதிகமாக ஏமாற்றி வந்தனர். பாலர் துவக் கம் விருத்தர் வரை பலதலைமுறைகளாக இவ்வே மாற்ற வேலையில் சனங்கள் ஈடுபட்டுப் பழகிவந்த தால், இக்காலத்துஞ் சிலரின் ஒழுக்கம் ஏமாற்ற நிலையேயன்றி உண்மைநெறியல்லவெனக் கூறுவது மிகையாகாது. கிறீஸ்துமக விசோதியாக ஒருவன் ஒழுகி வக்கது காணப்படின், அவன் கடுக்கண்டனை விதிக்கப் பெறுவான். சைவப் பெண்களை மணந்த கிறீஸ்க ஆடவர் சிலருக்கு மரணதண்டனை விதிக்கப்
o سببر (- 20 ܀ பட்டதெனப் பல்கேயஸ் குரு எழுதியிருக்கின்ருரர்.
ஒல்லாந்தர் கங்கள் அரசாட்சியின் பிற்கூற்றில்
சமய விஷயமாகக் கொண்டவன்கண்மையைக் குறை த்துக் கொண்டனர். குணபூஷண சிங்கையாரி
யன் காலத்தில் வசப்பட்ட காருகவினைஞரது கொ ழில் விருக்தியற்றிருங்கபடியாற் போலும், கென் னிந்தியாவிலிருந்து அக்கைத்தொழிலை கடத்துவதற் குக் கொண்டுவரப்பட்ட சேணியச் செட்டிகள் சம யத் தடையின்றித் தங்களுக்கு வேண்டிய சமய ஆல யமாகிய பெருமாள் கோயிலைக்கட்டி அதில் வணங்
கி வந்தார்கள். அவர்கள் சமயக் கொள்கைகளை"
விலக்கிக் கிறீஸ்து மதத்தைக் கழுவும்படி அவர் கள் மாத்திரம் வற்புறுக்கப்படவில்லை. இகைப்பற் றிக் குருமார் பலமுறைகளில் முறையீடுசெய்தும், அரசிறைவருமானத்திலும் தம் பொருள்வருவாயி னும் முட்டுப்பாடுவருமென வறிந்து வாளாவிருக்க னர். சமய போதனைகளுக்கு வேண்டிய குருமா ரும் வரவர அருகிவந்தனர். சனங்கள் உண்மைக் கிறீஸ்தவர்களாகாது, உள்ளக்தில் தமது முன்னைய மதப் பற்றையே வளர்ச்து வருபவர்களாயிருந்த படியால், பலவந்தத்தினுற் பயனில்லையெனக் கேர்ள் து பராமுகமாயிருந்தனர்.
24
சமயதடிப் مرانية ط فلما றை ஏய்ட் பு h
சமயபிடி வா தநெகிழ்ச்சி
பெருமாள் கோயில்

Page 107
வண்ணுர்ப
( 186)
வண்ணுர்பண்ணையிலிருந்த பெருந்தனவந்கரும்
eðr&FIRST ẩéad gearub முத்துக்குளிப்புக் குக்ககையைப் பலமு
ன்கோயில்
நல்லூர்க்கத்
தசுவாமி CềaBIu? sÖ
ဗေ့င်္သဓ\JIT [မိဳ႕st திருத்திய கோட்டை கள்
றைகளில் நடத்திவங்கவருமாகிய வைக் தி ய லிங் கச் செட்டியார் யாழ்ப்பாணக் கம்மங்கோரின் நண்பரானபடியால், அக்கம்மந்தோரின் உ க வி
கொண்டு, கி. பி. 1787ம் ஆண்டு வண்ணுர்பண்ணே
வைத்தீஸ்வான் கோயிலைக்கட்ட உக்காவு பெற்று, 1791ல் கோயிலை நிறைவேற்றிக் கும்பாபிஷேகஞ் செய்து, அளவிறக்க மானியங்களும் பொருள்களும் கோயிலுக்காகச் சாசனஞ் செய்துவைத்தனர்.
பறங்கிகளா லிடிக்கப்பட்டநல்லூர்க் கந்தசுவாமி கோயில் அருச்சகரின் சந்ததியோராகிய சில பிராம ணர், 1793ல் அரசாட்சியாருக் கோர் விண்ணப்பஞ் செய்து, கோயில் அமைக்க உத்காழி பெற்று, முன் னே கோயிலிருந்த விடமாகிய யமுனரிக்குப் பக்கத் தே கிறிஸ்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தபடியால் *பிராமண வளவு’ என்னுந் தங்கள் உரிமைக் காணி யில் சிறு கோயிலொன்றமைக் துக் காங்களே வணங் கி வந்தனர். இக்கோயிலிருக்குமிடம் அம்பலவாணர் கந்தப்பசெட்டி பெயரில் கோம்பு பதியப்பட்டிருக் கிறது.
ஒல்லாங்கர் பறங்கியர் கட்டிவிட்ட கோட்டை களையே புதுப்பித்தும் பருப்பித்துஞ் செப்பனிட்ட னர். கி. பி. 1695ல் யாழ்ப்பாணக்கோட்டை முரு கைக்கற்களால் கட்டப்பட்டு முடிந்தது. அகழி
மாக்திசம் தோண்ட வேண்டியிருந்தது. மன்னர்க்
கோட்டையும் ஊசாத்துறைக் கடற் கோட்டையும் அகற்கு முன் சிறைவேறியிருக்கன. மன்னுர்க் கோட் டை அகழியுங் கோண்டவேண்டியிருந்தது. காங்கே
f இப்பெயர் அக்கோயிற் தெய்வத்தின் பெயரைக்குறிக் கும். இதுபோலவே அக்காலம் மறுகோயில்களுக்கும் தோம் பில் பதிவுண்டு.

( 187 )
யன்துறையிலுங் கோட்டையொன்று கட்ட ஒல்லாக் தர் எழுப்பிய அத்திவாரம் இன்றும் இருக்கின்றது. வருடத்தில் எட்டு மாதங்களுக்கு அவ்விடத்திற்க்குக் கப்பல்கள் வாமுடியாதிருக்கல் கண்டு கைவிட்டனர் போலும். பூநகரி, யானையிறவுக் கோட்டைகளையுஞ்
செப்பனிட்டனர்.
இக்கோட்டைகளுக்குக் காவலாயிருக்க படைக ளின்விபரம்.
ஐரோப் மெஸ்ற்றி துப்பா
பியர் இயேர் தொகை யாழ்ப்பாணம் 287 56 7 350 மன்னர் 52 2 9 63 கடற்கோட்டை 21. 4. 26 பூநகரி l 21 23 பைல், பெஸ்சு ற்றர் ميم யானையிறவு 11 3 45 59 மறு பணிவிடை 13 10 2 25
மொத்தம் 385 76 85,546
கி. பி. 1696ல் திருக்கோணமலை மட்டக்களப்புக் கோட்டைகளையிடிக் து அத்துறைமுகங்கள் இரண் டையுங் கண்டியரசன் வசமாகவிட்டனர்.
கி. பி. 1768ல் யாழ்ப்பாணக் கோட்டைக்குள், கொத்தளத்தின் மீதிருந்த பீரங்கிகளன்றி 64 பீரங்கி கள் இழுக்கும் வண்டிகளுமிருந்தன. அவற்றில் 25 வண்டிகளில் பீரங்கிகள் ஏற்றப்பட்டும் நாலு வண்டி கள் வெறுமையாயும் படைவீட்டில் விடப்பட்டிருக் தன. வெடிமருந்து 57,000 இருக்தல் கோட்டைக் குளிருந்தது.
மேற் சொல்லிய படையுடன், 31 ஆராச்சிமாரும் 4 கண்காணிகளும், 799 லாஸ்கொறின் ஸ-Cம் கொண் ட லாஸ்கொறின் படையும் யாழ்ப்பாணக்தில் வைக்
* கப்பட்டன. விற்படைக்கு ஒரு முதலியாரும் ஈட்டிப்
சேணுவிார் கணக்கு
Li55aTTG fr டங்கள்
லாஸ்கொறி där U 6MDL

Page 108
கோட்டைக்
கோயில்
அணுதைப் பிள்ளைகள் மடம்
வன்னியர்
( 188)
படைக்கு ஒரு முகலியாரும் கப்பிக்கான்களாக விருக் தனர். அப்படையைச் சேர்ந்தவர்களில் 200 பே ருக்கு மாதங்கோறும் 7 பண வீகஞ் சம்பளங்கிடைக் தது. இவர்களுக்கரிசி கொடுப்பதில்லை. இவரிற் சிலர் மன்னர், அரிப்பு, கற்பிட்டி, திருக்கோணமலை ஆதி யாமிடங்களுக்கு ஆறு மாசங்களுக் கொரு முறை மாற்றவும் பெறுவர். மற்றையோர் யாழ்ப்பாணத்தில் பலவிடங்களிலும் வேலையிலமர்ந்திருந்தனர்.
கோட்டைக்குள்ளிருக்கும் கிறீஸ்த ஆலயம் ஆ யிரம் மூன்றரைப் பணமாக வாங்கிய இருபாலைச் செங் கற்களிற்ை கட்டப்பட்டு கி. பி. 1706ம் ஆண்டில் முடிவுற்றது.
ஒல்லாந்தரின் அனதைப் பிள்ளைகளைக் தாப ரிக்கும் மடமும் அமைக்கப்பட்டது. இது, ஒருவி சேட நியாயப்பிரமாணத்தில்ை, இறந்தவர்களின் சொத்தில் உரிமைக்காரரில்லாத பணத்தைக்கொண்டு ஈடக்கப்பட்டது.
வன்னியென்னும் விசாலமான நாடு பலமாகா
னங்களாகப் பிரிக்கப்பட்டு, வன்னியர்களின் அர சாட்சியில் விடப்பட்டிருந்தது. தொடக்கக்தில் வன் னித் தலைவர்கள் ஒல்லாக்கரால் மிகவுங் கண்ணியமாக நடக்கப் பட்டார்கள். போர்த்துக்கேயர் காலக்திலே, வரியாக 42த் கொம்பில்லாத யானைகளும், 125 தீராக் திகளும் அறவிட்டு வந்தது போலக் காங்களும் ஒப்புக் கொண்டு, வன்னியரிடமிருந்து திறையாகப் பெற் முர்கள். அதிகமாக அவ்வரியை அறவிட கெருக்கினல், வன்னியர்கள் கண்டியரசனுடன் சேர்ந்து கொள்வார் களென்று பயந்தும், வன்னிவழியாகக் கண்டி சென்று வரும் பொதிமாட்டு வியாபாரிகள் மூலமாகக் கண்டி இரகசியங்களை யறிந்து கொள்ளலாமென்று கினைத்தும், வன்னியர்களை இகமாக கடக்தி வந்தனர். ஆனல்,

( 189)
பனங்காமத்துக் கைலாய வன்னியன ஒரு கட்டுப் பாட்டுக்கு முடன்பட்டானில்லை. அதனல், ஒல்லாந்தர், மற்ற வன்னித்தலைவர்கள் அவனேடு, பகைக்குமாறு, சில சூட்சிகள் செய்தனர்.
கி. பி. 1679லும் 1697லும் பின்னுற் கூறப்படும்
வன்னியர் வன்னி மாகாணங்களில் அதிகாரிகளாயி
ருந்தனர்.
யானைத்
மாகாணம் 1679ல் 1697) திறை
'டொன்பிலிப் நல்ல டொன்பிலிப்
€? மாப்பாணன் நல்லமாப்பாணன்
2. பேகன்விளாங் டொன்கஸ்பார் )
குளம் குஞ்சியனர், இலங்கை
இலங்கை நாராயண நாராயணன் 4墨
முதலியார் U
3. மேற்பற்று, பெரியமெயினர்
முள்ளியவளை குட்டிப்பிள்ளை உடையார் 8. 4. கரிக்கட்டுமூலை சேந்தயிஞர் டொன்தீயோகு புவி 7
நல்லமாப்பாணன் 5. கருநாவற்பற்று, திரிகை?ல அம்பலவான 7.
புதுக்குடியிருப்பு வன்னியன் 6. தென்னிமாவாடி செம்பாத்தை சேதுகாவல 2
மாப்பாணன்
மொத்தம் 423
1697ல் புதுக்குடியிருப்பு பேகன் விளாங்குளக் தோடும், கரிக்கட்டுமூலை மேற்பற்ருேடும் சேர்க்கப் பட்டு முள்ளியவளை தனியாக அமைக்கப்பட்டது.
வன்னியர் திறைகொடுப்பதற்குப் பலகாலுஞ் யானைத் கணக்கியும், சிலகாலம் ஒல்லாந்தரின் மேலாசை ஏற் தீதை காதும் ஆண்மையுடன் நடந்தனர். வன்னி கம்ப னியாரின் கைவசமாகி எட்டுவருடங்களுக்குள், 74 யானைகளும், 1880ல், 313 யானைகளுக் திறைப் பாக்கி பாக இருக்தி வந்தது. இதனை அறவிடமுடியாதிருச்

Page 109
வன்னியர்
செருக்கு
(190)
ததைக் கண்டு, பாக்கியை முற்ருய் நீக்கியபின்னும், 1694ல், 18 யானைகளும், 1696ல், 70 யானைகளும் நிலுவையாய் விட்டன.
வன்னியர் செருக்கைப்பற்றியும், கீழ்ப்படியா மையைப்பற்றியும், கம்மந்தோர்களின் அறிக்கை வெ ளியீடுகளிற் காணலாம். உகாரணமாக, நல்ல மாப் பாணன், நிச்செயசேனதிராயன், இலங்கை நாராய ணன் என்னும் மூன்று வன்னியரும், 1694 கொ டக்கம் 1697 வரை கம்மங்கோராயிருக்க ஹென்றிக் gr6/m 49 (35-pr6öf (Hendrick Zwaarde Croon) என்பா னுடன் பிணங்கி, கொளும்பு சென்று, அங்கு கே சாதிபதியினல் மிக்க மரியாதையுடன் வரவேற்கப் பட்டதும், யாழ்ப்பாணத்தில் கம்மர்கோரில்லாத கா லங்களில் அரசியற்சபை அங்கத்தவரால் இவர்கள் கனம்பண்ணப்பட்டு வந்ததும், ஒருகால் தேசாதி பதி யாழ்ப்பாணத்து நல்லூரிலே வந்திருந்த காலத் தில், இவ்வன்னியர்கள் மேளதாளம் முதலிய வரி சைகளின்றி அழைக்கப்பட்டபடியால், அன்று போ காது, பின்னெருநாள் ஆங்குச் செல்ல, தேசாதிபதி அழைப்பைப் பொருட்படுத்தாது விட்டகுற்றக்கைக் கவனியாது, அவர்களைக் கண்டமாத்திரத்தே கெளர வப்படுத்தி யனுப்பியது மாதிய செயல்களால் கம்மங் கோருக்குச் சீற்றம் பொங்கியது. இகனைக், தன் அறிக்கைப்பத்திரத்தில், “இவ்வன்னியர்கள் பிறப்பால் கம்பனியின் பிரசைகளாக விருந்தும், சாதியில் பொது வான வேளாளராயிருந்தும், காலகதியிலே மிகவுஞ் செருக்குற்முேராய், வன்னியன்’ என்னும் பதவி மிக வும் மேம்பாடுடைய கொன்றென கினைத்திருக்கின் முர்கள். 'வன்னியன்’ என்னும் பதவி கம்பனியா சால் அளிக்கப்பட்டதாயிருந்தும், கம்பனியையாவது அதன் மேலுக்தியோகக்கரையாவது கனம் பண் ண வேண்டுமென நினைக்கின்றரில்லை. கம்பனி உத்

( 191 )
தியோகக்கர்முன்சென்று தக்கமரியாதையுடன் பணி வு காட்டுவது கங்களுக்கு வேண்டிய கொன்றல்ல வெனவுங் கருதுகின்றர்கள்’ என எழுதியிருக்கின் முன்.
அகன் பயனுக 1690ல் மூன்று மாசங்களுக் கொருவன் மற்ற வன்னியரின் ந ன் ன  ைட க் குப் பொறுப்பாக மாறிமாறி யாழ்ப்பாணத்தில் வசிக்க வேண்டுமென்று ஒரு கட்டளை ஏற்பட்டது. கம்பனிக் குரிக்கான தோட்டமொன்றில் இப்பிணைக் குரிய வன்னியன் வைக்கப்பட்டான். அவனுக்குச் சங்கை செய்யும் மாதிரியாக வெளியிற் கூறி, ஒர் ஆராச்சியையுஞ் சில லாஸ்கொறின்களையும் அவ்வன் னியனுக்குக் காவலாக வைக்கார்கள். எனினும் , இவ்வேற்பாடு சில வன்னியரால் அற்பகாலம் மாத் திரங் கைக்கொள்ளப்பட்டுப் பின்னவர்கள் நிராக ரித்து வராகொழிய அது நீங்கிற்று.
வன்னியர், ஒல்லாங்கர் அறியாது, வெகுகால மாக மறைவு வியாபாரம் நடத்திவந்தார்களெனத் தேசாதிபதி ஹென்றிக் பெக்கர் (Headrick Becker) காலத்தில் (கி. பி. 1714ல்) வெளிப்பட்டது. ஒல்லாக் தரின் காவலில்லாத அளும்பில், கியாளவத்தை யென் லுஞ் சிறு குடாக்களிலும், முல்லைத்தீவிலுமிருந்து பாக்கும் யானைக்கக்சமும் கள்ளக்கோணி மார்க்க மாக இந்தியாவுக் கனுப்பி, அங்கிருந்து புடைவை கள் எடுப்பிக்கதை டொன் அங்கோனி குலசேக ரம் என்பான் மூலமாக அாசாட்சியார் அறிக்கார் கள். இக் குற்றத்திற் கஞ்சிய வன்னியர் கண்டி யாசன் துணேயை காடி, அவனுக்கு வெகுமதிகளு டன் ஒரு தானுபத்தியம் அனுப்பி, வன்னி காட்டைக் கண்டியரசனுக்கு ஒப்புவித்து, தாமவ்வரசனுக்குக் கீழ டங்கி இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனல் அக் காலத்தில் கண்டியை யாண்ட வரசன் ஒல்லாந்தரு
வன்னியரை அடக்கு pop
வன்னியரின் கள்ளவியா Lu Tgh
கண்டியரச னுக்குவன் னியர் அனுட் பியதானு பத்தியம்

Page 110
as crfust ssir u 2oor
துறைமுகக்
காவல்
A 565 வன்னியர்
1766ର୍ଚ $2.fir ளவன்னியர்
(192 )
டன. நட்புக்கொண்டிருந்தமையால், இவ்வன்னியரின் வெகுமதிகளை ஏற்காது தானுபதிகளைச் சிறையாள
ாாக்கி, அவர்களைக் கொளும்புக் தேசாதிபதியிட மனுப்பிவைத்தான்.
இச் சதியாலோசனைக்கு மூலகாரணராயிருக்க டொன் தீயோகு புவிநல்ல மாப்பாணனையும், ଜୋl-fair கஸ்பார் நிச்செய சேனதிராயனையுக் கண்டிப்பதற்கு, 1715ம் ஆண்டில், ஒல்லாக்தர் படையொன்றை அனுப்பி, அவ்வன்னியர் இருவர்களையுங் கைதிக ளாக்கி, அவர்கள் பொருள்களையும் பூமிகளையும் அப கரித்ததுமன்றித் தங்கள் படைச்செலவையும் அவர் களிடமே யறவிட்டனர்.
பின்பு, தங்களுக் குதவியாயிருந்த குலசேகரனே வன்னியனுக்கி, கீழக்கரையிற் கள்ளவியாபாசங்கள் ஈடவாது கடுப்பதற்குச் சேமக் கப்பலொன்றையும் நியமித்து, முல்லைத்தீவில் மாத்தால் .ே கா ட் ைட யொன்றியற்றி, 24 ஐரோப்பியரையும் 20 லாஸ்கொ
நீன்களையுங் கொண்ட படையொன்றைப் படைத்
தலைவருடன் அங்கிருத்தினர்கள்.
.ெ பி. 1716ம் ஆண்டில்
1. டொன் அங்கோனி குலசேகரம். 2. டொன் பிலிப்பு கந்தப்பு மயிலாக்கை 3. டொன் கஸ்பார் சேந்தையினர் வாரி 4. கந்தப்பர் சிலம்பயினர். என்னும் நால்வரும் வன்னிமாகாணங்களுக்கு வன் னியராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
கி. பி. 1786ல் இருந்த அந்தோனி மோயாட்
(Anthony Mooyars) என்னுங் கம்மக்தோரும் முன் சொல்லிய பிரகாாமே வன்னியருடைய செருக்கைப்

( 193 )
蜘 e O பற்றிக் கன்னறிக்கையிலுங் கூறியிருக்கிருன். அக
காலத்திருக்க வன்னியர்கள்:- யா%னத்
מ' (6860.
பனங்காமத்திற்கு - மரியாகதிரிநாச்சி வன்னிச்சி 6 கருநாவற்பற்று,) :o) டொன் சீயோகு ಟ್ವಿಯಾಗೃ7ಎ 2 - புவிநல்ல மாப் 1S மேற்பற்று என் تس
ԱH 6557 337 னும் நாலுபிரிவு ! களுக்கும்.
தென்னமாவாடிக்கு-பிரான்சிஸ்கோ சேதுகாவல
மாப்பாணன் 1
பின் கூறிய இரு வன்னியரின் பெயர்களைக் கொண்ட வேறிருவர் 1697லும் அவ்வவ்வூர்களுக்கு வன்னியர்களாக விருந்தார்களெனக் கோற்றுவதால், பிக்திய இருவரும் முந்தியவர்களின் போப்பிள்ளைக ளென ஊகிக்கலாம்.
கி. பி. 1765ல் பனங்காமத்து வன்னியணுகிய நிச்செயசேனதிராயன் இறக்க அவன் மகளாகிய மரியா கதிரிகாச்சி பாாயமற்ற பிள்ளையாக விருந்த படியால், இலகுகாக நல்லநாச்சி பராமரிப்புக் காரியாக நியமிக்கப்பட்டிருந்தனள்.
மேற்பற்று வன்னிச்சி இலங்கை நாராயணன் மேற்பற்று என்னும் மடப்பளியை மணந்து பெற்ற பிள்ளைக 6 ਸੰ ளுக்கு வன்னியப்பதவி உரித்தில்லையென 1765ம்வூதி ஒக்டோபர் மீ" 1ங்கேதி அரசாட்சியார் தீர்ப்புச் செய்தபடியால், கருநாவற்பற்று வன்னியணுகிய புவி நல்ல மாப்பாண்னே மேற்பற்றுக்கும் வன்னியணு මෙග්r.
புவிநல்ல மாப்பாணன் மிக்ககர்வமுடையவனும் யா?னக் யானைத்திறையை ஒழுங்காகச் செலுத்தும் வழக்க திறை மில்லாதவனுமாயிருந்தான். கி. பி. 1766ல் அவனி டமிருந்து 22 யானைகள் கம்பனிக்குப் போகவேண்
25

Page 111
ஊர் அதிகார ແDT ນີ້pນີ້
( 194 )
டியிருந்தன. வன்னியரின் முடிவற்ற குழப்பங்களி ல்ை, கம்பனியார் வன்னியைத் தாங்களே பொறுப் பேற்று ஆளவேண்டுமென்று ஆலோசித்து, தங்கள் ஆளுகை முடிவுபெறப் பக்து வருடங்களுக்கு முன், கப்பித்தான் நாகெல் (Captain Nagel) என்பவனை வன்னிக்கு அதிகாரியாய் நியமிக்கனர். அவனும் பட்டாளத்துடன் போய் அங்கு தங்கினன். இகனல் கங்களதிகாரங் குறைந்ததென நினைத்த அக்காலக் திருக்க நல்லைநாச்சி, சிதம்பரநாச்சி யெனும் இரு. வன்னிச்சிகளுங் குழப்பம் உண்டாக்கினலும், கம் பனிப் பட்டாளத்துக்குப் பயங்கோடி நுவரகளா வியிற் கரந்துறைந்தனர். இதன்பின், கப்பித்தான் 5 சுெ லு  ைடய கேள்விப்படி வன்னி இறை வருமானம் வருடம் 10,000 இறைசாலாக அவனுக் குக் குக்ககையாய்க் கொடுக்கப்பட்டது. அவனே வரிகளை அாவிட்டுவந்தான். பின்புவன்னிக் குழப் பங்கள் அமைதியுற்றன. வன்னிச்சிமாருங் திரும்பிக் தத்தம் ஊர்வந்துறைந்தனர்.
தொடக்கத்தில் மன்னருக்குச் சேர்ந்த மாகோட் டம், கானட்டான், முசலியென்னும் ஊர்களும் வன்னியர் ஆட்சியின் கீழிருந்தன. கி.பி. 1692-ல் பொதுசன விருப்பத்தின்படி, பெருங்களிப்பற்று, வன்னியர் ஆட்சியினின்றும் பிரிக்கப்பட்டு, பூசகரி அதிகாசத்தின் கீழ் விடப்பட்டது. ஆனல் அப்பற் றச்சனங்கள் வருடந்தோறும் இரண்டு யானைகள் திறையாகக் கொடுக்க வேண்டுமென நியமிக்கப்பட் டனர். மாகோட்டம் முகலிய மூன்று ஊர்களும் வேருெரு அதிகாரத்தின் கீழ் விடப்பட்டன. அவ் வூர்ச் சனங்களும் வருடந்தோறும் 8 அல்லது 10 யானைகள் திறையாகக் கொடுப்பதற்கு உடன்பட் டார்கள்.

( 195)
உக்தியோகத்தருங் குருமாரும் பயணம் பண் உத்தியோக அனும் வேளைகளில், ஊர்ச்சனங்களே அவர்களின் உணவுப் பொருள்களைக் கொடுக்க வேண் டியிருக்கது. திகாரிக்ள் இவ்வழக்கஞ் சனங்களுக்குப் பெரும் இடரை விளைக் வாய்ச்செல து, “மேயொருல்” களுக்கு அதிக வருவாயை உண் ଗht டாக்கிற்று. பிற்காலத்தில், உக்தியோகக்கர் கங்கள் தங்கள் உணவுச் செலவைக் காங்கள் காங்களே பொ, அறுக்க வேண்டுமென்றும், குருமாரின் பிரயாணச் செலவு சிக்கோ'க் கண்ட இருப்புப்பணத்திலிருந்து கொடுபட வேண்டு மென்றும் ஒரு கட்டளை பிறக் திருத்தும், மேயொருல்கள் அவ்வாறு அறவிடும் பணத்தைக் குடிகளுக்குக் கொடுப்பகரிது.
மன்னருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் போக்கு உலாச்சேல வரவு செய்த அரசாட்சி உத்தியோகத்தர் முதலி வுத்திருத் யோருக்கு உணவளித்து, அதனல் மிடியுற்ற இலுப் தம் பைக்கடவை பல்லவராயன் கட்டுச் சனங்கள் அர சாட்சியாருக்கு விண்ணப்பஞ் செய்தபடியால், கம் மங்தோர் பைல்’ என்பவர், "கம்மந்தோரின் கைச் சாத்துடைய சீட்டுப்பெற்றவருக்கே உணவு கொடுக் கப்படும்” என்றும், "அவ்வுணவுச் செலவு கம்பனியே பொறுக்கவேண்டும்” என்றும், "அச்சீட்டுகளும்.அரச சபையைச் சேர்ந்தவருக்கே கொடுக்கப்பட வேண் டும்” என்றும், ஒரு கட்டளை பிறப்பித்தார்.
அடிமைகள் மற்றைய பண்டங்களைப் போல og Gunun விலைக்கு வாங்கி விற்கப்பட்டனர். பணமுடையோர் வியாபாரம் அடிமைகளை வாங்கித் தங்களுக்கு ஊழியஞ் செய்விப் - பார்கள். கம்மக்கோர் ஜ cவாடக்குறான் ஒரிடத்திற் கூறியபடி "ஒரு அடிமை ஒருபிடி அரிசியின் விலை" யை உடையவனுயிருந்தான். இந்திய நெல்லினும் பார்க்க அடிமைகளே மலிவாயிருக்கார்கள். செல்லு வியாபாரத்திலும் பார்க்க அடிமை வியாபாரத்திலே

Page 112
அதிகாரப் டேட்டி
( 196)
நயங்கூடிற்று. 1695-ம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்பட் டார்கள். இவர்களே வடசிறைக் கோவியம் எனப்
பட்டார்கள். வன்னியிலுங் கண்டி சாட்டிலும் அ
னேக அடிமைகள் விற்கப்பட்டார்கள். அடிமைகளை விற்கக் கொண்டுபோகுங்கால், மிருகங்களைப்போலக் கத்திற் பிணைத்துக் கொண்டு போவார்கள். கிறிஸ்த வராகு மடிமைகளுக்குச் சில வசதிகளுண்டு. ஆகை யால் அடிமைகள் கிறிஸ்தவராகப் படாதென ஒல்லாக் கர் கட்டளையிட்டனர். அடிமைகள் தங்களை மீட்டுக் கொள்வகோ அருமையினருமை. அரசாட்சியாரின் அடிமைகள் அடிமை விலையைக்கொடுத்து நீங்கிக் கொளலாம். ஊரவர் அடிமைகள் விலைமீட்சியுடன் அரசினர் உக்காவும் பக்திசமும் பெறவேண்டும். ஒல் லாக்கர், அடிமைகளின் ஒழுக்கங்களுக்குச் சட்டம் வகுச்து நடக்திவந்தனர். அப்பிரமாணங்களைச் தேச வழமைச் சட்டக்திற் காணலாம். கி.பி. 1824-ல்
15,341 சிறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தார்கள்.
தலைமைக்காரர் எல்லோரும் வருடம் இருமுறை கம்மக்கோரைக் கண்டு தங்குறை நிறை கூறிப் போக
வேண்டும். அப்படிப் பேட்டி காணச் செல்லுங்கால்,
வெறுங்கையாய்ப் போகாது வெகுமதிகள் கொண்டு சேல்ல வேண்டும். மேயொரு?ல்கள் கோழி ஏந்திய கையினராகவும், சாதிக் கலைவர்கள் தக்கம் சாதிக் கொழிற்குரிய பொருட்களைக் கொண்டுஞ் செல் வர். வ ன் னி ப் பிரகாளிகளோ வருடமொரு முறையே சமுகஞ்செல்வர். ஆனல் வெகுமதிகளோ ஆண்டுக் கிருமுறை அனுப்பவேண்டும். இவ்வழக் கக் கமிழரசர் காலக்கொட்டு நடைபெற்று வங்ககால், இது அரசாட்சியாருக்குக் கீழமைந்து கடக்குங் குணக்கை அதிகரிப்பிக்கும் என எண்ணியே கையா

( 197 )
ளப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. உத்தியோகத்தர் பல முறைகளிலும் உபகாரங்கள் வாங்கும் நோக்கமா கச், தலைமைக்காரரையுஞ் சனங்களையும் தம்மிடத் துக்கு வரவழைப்பர். இவ் வநீத வழக்கத்தாலாகுங் கேட்டை யறிந்து அரசாட்சியார் இதனைப் பிற்கா லக்கே நிறுத்திவிட்டனர். ஆனல், இக்காலத்திலும், ஒருவன் முறைப்பாடு செய்யக் தலைமைக்காரன் முன் செல்லும்போது, “ஏன் வெறுங்கையோடு இவ்விடம் வக்காய்?" என்று கேட்கும் வழக்கமுடைய தலைமைக் காசரும் உக்தியோகக்கரும் உண்டு.
பறங்கிகள் "டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாக்கருஞ் சனங்களின் சாதியெதிர்ப்பை அ றிந்து, பனங்கொடுத்தவர்களை “வெள்’ அல்லது * மடப்பம்’ என்றுகோம்பிற் பதிந்தனர். இக்காரணம் பற்றியே, முன் 118ம் பக்கத்திற் சொல்லப்பட்ட ஏழு ஊர்களைக் கவிர மற்றையஜர்களுக்கும் மடப் பம்’ வந்தது. தொடக்கக்தில் 100 இறைசாலாக விருந்த விப்பட்டம் வரவாக் கேய்ந்து, 25 இறைசால் வரையும் விற்கப்பட்டது.
ஒல்லாங்கர் வர்த்தகக்தின் பொருட்டே இலங் கையை அடைக்கோசாகலால், கமது அரசிறை வரு மானக்தைப் பெருக்குவதிலேயே கண்ணுங் கருத்து மாயிருந்தனர். கம்பனியிலொன்றும் பொறுக்காமல், ஆளுகைச் செலவுகளும் மேல் ஊதியமும் இக்கேச அ0 சிறைவருமானக்தி லிருந்தே பெறவேண்டு மென் னும் நோக்கமாகவே, ஆரம்பமுதல் அக்தியம் வரை யில் முயன்று வங்கனர். வியாபாரப் பெருக்காலும், வரியாலும், சம்பளமில்லா ஊழியக்காலும் பொருள் ஈட்டி வருகனா, முதலாவது வியாபாரம்.
1. யானை - இலங்கைக் காடுகளில் வசிக்கும் யானை கஃளப் பிடிப்பிக் தும், திறையாகப் பெற்றும்,
c2a) பெற்றசாதி
அரசிறை வருமானம்
eitunLigh

Page 113
( 198)
அவைகளை வருடக்கோறும் இந்திய அரசர்க ளுக்கு விற்பதினுல் பெரும் பொருள் ஈட்டினர். இவ்வியாபாரமே மிகவுஞ் சிறந்ததாயிருந்தது. வன்னிக்காட்டிலும் கென்மாகாணத்திலுள்ள மாத்துறை, அம்பாக்கோட்டைக் காடுகளிலும் பிடிப்பிக்கப்பட்ட யானைகளோடு, வன்னியர் திறையாகக் கொடுக்கும் யானைகளையுஞ் சேர்க் து, யாழ்ப்பாணத்துக் கனுப்பி, அங்கிருந்து காரைதீவுத்துறையில் கப்பல் மார்க்கமாய் இக் தியாவுக் கனுப்பி வந்தார்கள். வங்காளம், விஜய நகரம், கொல்கொண்டா, தஞ்சாவூர் முதலிய பேரூர்களினின்றும் வியாபாரிகள்வந்து, யானை களை ஏலத்தில் வாங்கிச் செல்வர். பூசகரியில் ஒரு உபதிஸ்ஸாவை கியமிக்கப்பட்டு, அவன் மூலமாகவும் யானைகள் பிடிப்பிக்கப்பட்டன. கி. பி. 1697ல் டொன் பிலிப்பு நல்ல மாப் பாணவன்னியன் மகன் டொன் கஸ்பார் நிச் செய சேதிராயன் பூசகரியில் யானவேட்டைக் தலைவனுக விருக்கான். பூசகரி, பல்லவராயன் கட்டு, இலுப்பைக்கடவை என்னுமிம் மூவிடங் களிலும் யானைக்கொட்டில்களிருந்தன. யானை கொண்டு வருபவன் 12 நாட்கள் வரை அக்கொ ட்டில்களில் யானையைக் கட்டிவைக்கல் வேண் டும். இக்குறித்த நாட்களுள் யானை நோய்வாய்ப் பட்டிறப்பின், அதைக் கொண்டு வந்தவனுக்கே கட்டம் அடையும். பன்னிரண்டு சாட்களுக்குப் பின் சுகமாயிருக்கும் யானைகளைக் கோட்டைக் குக்கொண்டு சென்று, அவற்றை யெல்லாம் அளச்து கம்பனிக்குறி சுடுவார்கள். விற்றுப் பணம் பெற்றுக்கொண்ட பின்னும்ஒருகுறி சுடப்படும். இவ்விரு குறிகளுமிருக்காலன்றி w
பானைகள் கப்பல்களி லேற்றப்படமாட்டா. பிற்

2.
(199)
காலங்களில், இக்குறியைநீக்கிஇலக்கங்களேசுட
ப்பட்டன. யானை ஏலம் அரசாங்கசபை அங்கத்
தவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மன் ஞர்க்காடுகளில் பிடிக்கப்பட்ட யானைகளே விலை
யிற் குறைந்தன வாயிருந்தன. திம்மாச நாயக் கனும், டொன் பிலிப்பு சங்காப்பிள்ளையும் யா
னைக்காகராயிருந்தனர். 1696ல் சங்காப்பிள்ளை இறக்க, திம்மரச நாயக்கனையும் வேலையினின் ஆறுமகற்றிக் காகர்’ பதவியை எடுத்துவிட்டனர்.
கி. பி. 1696ல், 161 யானைகள் 53,357 இறைசாலாக விற்கப்பட்டன. வருடங்தோறும் 30,000 தொடங்கி, 50,000 இறைசால்கள் வரைக்கும் யானைகள் விற்கப்பட்டு வந்தன. பின்பு, இந்தியாவில் கடக்க யுத்தங்களினலும், குழப்பங்களினுலும், யானை வாங்குவோர் அரு கிவா, வியாபாரமுங் குறைந்து வந்தது. 1765ல் 18 யானைகள் 6,700 இறைசாலாக விற்கப்பட்
E6T
நெல்வேளாண்மை. உணவுப்பொருள் விருத்
தியே இன்றியமையாத தெனவுணர்ந்து, ஒல்
லாந்தர், நெல்வேளாண்மை செய்யும்படி ச னங்களை ஊக்கப்படுத்தியும், கம்பனிக்குரிய கிலங்களிலே நெல்விளைவித்தும் வந்தார்கள். யாழ்ப்பாணம், பூநகரி, மன்னர் என்னும் மூ விடங்களிலும் விளைந்த நெல்லு இத்தேசவுண வுக்குப் போதியதாயிருந்தது மன்றி, மிகுதி யான நெல் மதுாை, நாகபட்டினம், முதலிய பிறதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட் டது. திருக்கோணமலையிலும் மட்டக்களப் பிலும் விளைந்த 5ெல் யாழ்ப்பாணத்துக்கு அ லுப்பப்படாதெனக் கட்டளையிருந்தபடியால்,

Page 114
(200)
கொளும்பு, காவி முதலிய இடங்களுக் கேம் Pப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆயிரக்க ணக்கான அடிமைகள் வருவிக்கப்பட்டுக், கம் பனிக்குறி யிடப்பட்டு, வயல்வேலைகளிலிருக் கப்பட்டனர். முன்னே, மாகோட்டம் வளம் பொலிந்து, சிறப்பும் செழிப்பும் பொருக்கக் காரணமாயிருந்து, பின் அழிக் து போ ன கட்டுக்கரைக்குள் க்கைக் திருக்கவும், அதில் நீர்குறையாது நிறைவுடனிருக்க, முசலியாத் அறுக் கட்டைப் புதுப்பிக்கவும் முயன்ருர்கள். ஒல்லாங்கர் அக்குளத்தின் விரிவையும் பொலி வையுங் கண்டு அகை இராட்சகக் குளமென் றழைக்கனர். இந்தியாவிலிருந்து வக்க அடி மைகளில் 100 பேர் இக்குளவேலைக் கனுப் பப்பட்டார்கள். வேலைச்சிரமத்தினுற் போ லும் அவ்வருமையும் பெருமையுமான முயற்சி நிறைவேழுதொளிந்தது.
யாழ்ப்பாணச் சனங்கள் பூநகரியிற் குடி யேறும்படி தூண்டப்பட்டார்கள். பறங்கிப் படையின் உணவினுலும் கோயினுலும் குறை ந்திருந்த மாடுகளுக்காக இந்தியாவிலிருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டன. ஒல்லாங்க ரால் விளைவிக்கப்பட்ட நெல் ஒருபறை 14, 15 துட்டுகளாகவும், சுதேசிகள் 5ெல் 10 துட்டுக ளாகவும் கம்பனியார் வாங்கினர்கள். ஆரம் பக்திலே அதிக ஊக்கக்கோடு வருவாயை முன்னிட்டுச் செய்யப்பட்ட நெல் வேளாண் மை பின் அக்குறைவினல் கைசோபவிடப்பட் டது. விளைநிலங்கள் பணமின்றி ஒல்லாக்க ருக்கும் பறங்கிகளுக்கும் கொடுக்கப்பட்டா லும், வேளாண்மையில் அவர்கள் விருப்பம்
வைக்காரில்லை. அவர்களுக்கு இனமாகக்

(201)
கொடுத்துச் செய்கையற்றிருக்க காணிகள் சுகே சிகளுக்கு விலையாக விற்கப்பட்டன. 1696க்கு முன் கம்பனிக்காணிகள் எல்லாம் விற்கப்பட் டொழிந்தன. சனங்கள் அதிகப்பட அதி கப்பட, வேளாண்மையுஞ் சுருங்கச் சுருங்க இந்தியாவிலிருங்கே நெல் வருவிக்கப்பட்டது. ஒல்லாக்தர் கங்கள் ஆட்சிக்கடைக்கூற்றில் பின்னும் நெல்வேளாண்மையில் அதிக ஊக்கமெ டுத்தனர். கரைச்சிப்பகுதிக்காணிகளை அளந்து, அப்பகுதியிலுள்ள குளங்களைக்கட்டி,ஆங்குள்ள பாங்க நிலங்களில் செல்விளைவு செய்வதற்கு 22,000 இறைசால்வரை செலவுக்குவேண்டு மென்றும், அச் செலவை 5 வருடக்தூள் அதன் வாயிகாவருவாயாற்பெறலாமென்றும்கப்பிக்கா 6ërg@ës i (Captain Foenander) Gafuaj palë கையைக் கொண்டு, வன்னி அரசிறைவருமா னக்குக்ககை எடுத்திருக்க கப்பிக்கான் நாகெல் (Captain Nagel) என்பவன், அச்செலவை உட னே செய்வதற்கு அரசாட்சியார் ஆயக்கமின் றேல், வடமாகாண அரசிறை வருமானக் கலக் டரே அச்செலவை விட்டுக் குளங்களைக்கட்டி அறிக்கையின்படி வாயிதாவை 5 வருடங்களில் அறவிட்டுக் கொள்ளவேண்டுமென்றும், ےy,نق துணிவு கலக்டருக்குமின்றேல், தானே அங் கிபக்கனேகளுக்கமைய அக்கருமத்தை முடிப்ப தாகப் பொருந்திக் கரைச்சியை வன்னி நாட்டு டன் சேர்த்துவிடும்படி கேட்டான். அக்காலத் தங்குரித்த அக்கேள்வியின் பயன் 125 வருடங் கள் சென்று இப்பொழுகே நிறைவேறியிருக்” கிறது. V 3. பருத்திச் செய்கை: கம்பனியே இந்தியாவிலிருந்து துணிகளை வருவிச்ஐசிற்றுவந்தாலும், பறங்கி

Page 115
4.
S ஒரு பகார் (Bahar) 480 முத்தல் கொண்டது, பாாம்
( 202 )
யர் காலத்திலும் பார்க்க ஒல்லாக்கர் காலத்தி லேயே, பருத்திச்செய்கை அதிகரித்திருந்தது. மன்னரிலும் பூசகரியிலுமே, மற்றவிடங்களிலும் பார்க்க அதிகமாக விளைந்து வந்தது. சனங்கள் கம்பனிக்கணக்கில், தென்மருட்சியிலிருந்து பூக கரிக்குப் பருக்திச் செய்கைக்காகக் கொண்டு போகப் பட்டார்கள். பருத்திச் செய்கையினல் ஆடை நெசவு கொழிலையும் விருத்திசெய்ய ஒல்லாந்தர் முயன்றனர். ஆனல் நெடுந்தீவிலே பருத்திச் செய்கை குதிசைவளர்ப்புக்கு இடை யூருகலைக் கண்டு, அகனத் தடை செய்து இருந்த செடிகளு மழிக்கப்பட்டன.
சாயவேர்:- சாயவேர் வியாபாரமுங் கம்பனிகை, யிலிருந்தது. இவ்வேரைக் கிண்டிக்கொடுப்பது யாழ்ப்பாணத்தில் வேர்குக்திப் பள்ளருக்கும் மன்னரிற் கடையர்குலமக்களுக்குமுடைய தொ ழிலாயிருந்தது. கம்பனியாரின் சிறைகளிலும் 348 பேர் சாய வேர் கிளறுங் தொழிலில்விடப் பட்டிருந்தனர். இவ்வேர்களில் காரைதீவு வேர் முதலாவதாகவும், மன்னர் வேர் இரண்டாவகா கவும், வன்னி வேர் மூன்ருவகாகவும் விரும் பப்பட்டது. சாயவேர் பிரத்தியேகமாக விற் கப்படாதெனவும், வேர்குக்திகள் க ங் களை அடைவுவைத்துப் பணம் பெறக்கூடாதென்றும் பிரமாணங்களிருந்தன. ஒரு வருடத்தில் 80 அல்லது 90 பகார் S கொண்ட வேர் யாழ்ப்பா ணக்தில் அகப்பட்டது. சிலவருடங்களில் உள் ளூர்ச் சாயவேர் போகாமையால் தென்னிந்தி யாவிலிருந்தும் வருவிக்கப்பட்டது.
எனப்பட்டது.

( 203 )
மன்னரிற் சாயவேர் கிண்டுங் கடையர்அச் தொழிலைக் கைவிடும் கோக்கமாகக் கங்கள் பிள் ளைகளைச் சாயவேர்கிண்டாத கடையரின் பிள் ளைகளுக்கு மணஞ் செய்து வைத்தலை அறிச்து அவ்வாறு கலியாணம் முடிக்கும் பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளும் சாய வேர்குக் தும் கொழிலாளர்களாகப் பட்டோலேகளிற் பதியப் பட்டு அக்தொழிலேயே சடக்தவேண்டுமென்று கட்டளையிறக்கது.
. புடைவை கெய்தல் சாயம் போடுதல்: ஆடை செப் யச் சேணியரையுங் கைக்கோளரையும் சாயம் போடச் சாயக்காரரையும் இச்தியாவிலிருந்து எடுப்பித்து, ஆடையின் பேரால் இந்திய நாட் டுக்குச் செல்லும் பொருளைக் குறைப்பதற்கு வெகுமுயற்சிகள் எடுக்கப்பட்டன. சேணியர் வண்ணுர்பண்ணையிலும், கைக்கோளர் கல்லூரி லும், சாயக்காரர் ஆனைக்கோட்டையிலும் சல் லூரிலுங் குடியிருத்தப்பட்டார்கள். சாயக்காா ருக்கு ஒரு ஒண்டர் கூப்மன் மேற் பார்வைக் காரணுகவும், ஒருபிசாமணன் கண்காணியாகவும் கியமிக்கப்பட்டனர். நெசவுகாரருக்குஞ் சாயக் காரருக்கும் முற்பணங்கட்டியே கொண்டுவரப் பட்டது. கி. பி. 1664-ல் ஜூவான் மற்ஜைக்கர் (Joan Maatzuyket) எழுதிய அறிக்கையின்படி நெசவுகாார் 2878 இறைசாலும், சாயக்காசர் 5820 இறைசாலும் கம்பனிக்குக் கடன்கொடுக்க வேண்டியவர்களாயிருக்கார்கள். அனேக வரு டங்களாயுங் கடன்குறையாமை கண்டு, ஆடை நெய்வோருக்கு நூலைக்கொடுத்து, நெசவு கூலி யில் ஜந்திலொன்றைப் பழைய கடனுக்காகக் கழித்து வந்தனர். சாயக்காரருக்கு ஆடை, சாய

Page 116
( 204 )
வேர், நீலம், மெழுகு முதலிய வற்றைக் கொடுத் துக் கூலியில் எட்டிலொன்று எடுக்தி வந்தார் கள். ஆனல் கம்பனிக்குக் கொடுக்கவேண்டிய கடன் குறைந்து வந்தாலும், அதிலிரண்டு பங்கு வேறு ஆட்களிடம் கடன்பட்டுக் கடன்காரராயி ருந்தார்கள். களவாகச் சீலைநெசவுகாரரும்சாயக் காரரும் புடைவை விற்றும் சாயமேற்றிக் கொ டுக்தூம் வங்கார்கள். முன்னே-கம்பனி முக்திரை பொறிக்க சீஃலகளே விற்கப்பட வேண்டு மென்ற சட்டமிருக்ககால், அக்துடன் முக்திசை யில்லாத துணிகள் உடுக்கப்படாகென்றுங் கட் டளையிட்டனர். அதுவன்றியும் முன்னேயிருந்த புடைவைகளெல்லாங் குக்ககை காரனிடங் கொ டுத்து முத்திரை குத்துவிக்க வேண்டு மென்றும், * நெசவுகரசருக்குஞ் சாயக்காரருக்குங் கடன் ஒருவருங் கொடுக்கப்படாகென்றும், நெசவுகா சர் ஊரவர்களுக்குக் துணி செய்து கொடுக்கப் படாகென்றுஞ், சாயக்காரர் சாயம்போட்டுக் கொடுக்கப்படாகென்றும், யாழ்ப்பாணவாசிகள் சாயப்புடைவை கரிக்கப்படாதென்றுங் கட்டளை கள் பிறந்தன. சாயப்புடைவைகள் பெரும் பாலும் இந்தியாவுக்கும் வக்காவியாவுக்கும் ஏற் றப்பட்டன. சேணியச் செட்டிகளுக்குக் கொ டுக்த கடன் குறையாக படியாலும், அவர்களின் விக்கிரக ஆசாதனை மற்றைக் கிறீஸ்த சனங் களின் ஆராகனைக்கு இடையூறுயிருப்பதாக விண்ணப்பிக்கப்பட்டகாலும், அவர்களே இங் தியாவிற்கே திருப்பி அனுப்புவது சுகுமென கினைத்தும், கடனை எவ்விதமேனும் அறவிட
ஒல்லார்தர் காலத்தில் முத்திரை குத்துமிடம் சல்லூர்
اس
s
த்திரைச் சந்தையாயிருந்தது.

(205 )
வேண்டுமென்ற அவாவினல் அவ்வாறு செய் யாது விட்டனர். புடைவைநெசவுக்கும் பருக் திச் செய்கைக்கும் கம்பனியாரால் அளவிறந்த உற்சாகங் கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தில் மாத்திரம் செய்யப்பட்டபுடைவை வரி வருடாவருடம் 10,000 இறைசால் என்ப.
குதிரை வியாபாரம்:-நெடுக்திவிலே குதிரைகளை வளர்ப்பதற்குப் பறங்கிகளே தொடங்கினர். ஒல்லாக்கரும் அக்கொழிலை நெடுந்தீவிலும் இச ணைதீவிலும் பெருகச் செய்தனர். இத்தீவுகள் ஒவ்வொன்றிலும் ஓர் ஒண்டர் கூப்மன் மேற் பார்வைக்காரணுக நியமிக்கப்பட்டான். ஒல்லாங் தர் பாரசீயம் (Persia) சாவகம் (Java) முதலிய தேசங்களிலிருந்து நல்லினக்குதிரைகளை வருவித் து வளர்ப்பித்தனர். கி.பி. 1697ம் ஆண்டில் ஒரு வயசு தொடக்கம் 23 வயசு வரையுள்ள 500 குதிரைக்குட்டிகள் கெடுக்தீவில் மாத்திரம் வளர்ச் தன. பருவமானபின் குதிரைகளைக் கயிறெறிக் து பிடிப்பிக் து இந்தியாவுக்கனுப்பி விற்று வந்தனர். இவ்வாறு பிடிப்பதற்குப் பழக்கியவர்கள் பறங் கிகளே. நெடுந்தீவுக்குதிரை யொன்று 25 இறை சாலாகவும் இரணைதீவுக்குதிரை 35 இறைசாலா கவும் விற்கக்பட்டன. முத்தும், சங்கும்:- கி. பி. 1658ல் தென்னிந்தி, யாவிலும், இலங்கையிலும், போர்த்துக்கேய ருக்கிருந்த க  ை ய டு க் த கே சங் கள் ஒல்லாக்கருக்காயினபின், ம ன் னு ர் முக்துக் குளிப்புக் தூத்துக்குடி முக்துக்குளிப்பும் அவர் களுடையதாயின. ஒல்லாக்கர்காலத்தில் மன் ஞர்க்கடலில் முதற்குளிப்பு 1668ம் ஆண்டில் கடத்தது. 1768ம் ஆண்டுக்கு முன் பத்து முறை

Page 117
( 206 )
குளிப்பு நடத்தப் பட்டது. இக்குளிப்புக்களில் குளிப்பவர்களிடமிருந்து கல்லு f வரி அறவிடப் பட்டது. கிறீஸ்தவர்கள் 70 பணமும், முஸ் லீங்கள்120 பணமும், மறுசமயத்தவர்கள் 94 பணமும் கல்லொன்றுக்குக் கொடுக்கவேண் டியிருக்கது. கி. பி. 1708-ல் தூத்துக்குடி முக் துக்குளிப்புக்குச் சென்ற 528 கோணிகளில் 4321 கற்கள் உபயோகிக்கப்பட்டன. ஒவ் வொரு கல்லுக்குங் குளிகாசர் இருவர்.
மன்னர்க்கடற்குளிப்பில் மதுரைசாயக்க வாசனுக்கு 96 கற்களும், இராமநாதபுரம் சேதுபதிக்கு 60 கற்களும், காயிற்பட்டின முஸ்லீம் தலைவனுக்குப் 10 கற்களும், இந்திய பட்டங்கட்டிகளுக்கு 185 கற்களும், மன்னர்ப் பட்டங்கட்டிகளுக்கு 30 கற்களும், யாழ்ப்பா ணத்தாருக்குப் 13 கற்களும், இனமாக அவ சவரே குளித்து முத்தெடுத்துக் கொள்ளும்படி யான சலாக்கியங்கொடுக்கப்பட்டிருந்தது. இரா மேச்சுரம் முதலியகோயிலதிகாரிகள் தங்களு க்கு இனமாகக் குளிப்பதற்குப் பறல்கியரால் கொடுத்திருந்த சலாக்கியம் போல, ஒல்லாக்க ரிடத்திருந்துங் கிடைக்கவேண்டுமென்று அவர் களைப் பலமுறை கேட்டும், அப்படிக்கொடுப்ப தற்கு ஒல்லாங்கர் மறுத்துவிட்டனர். கி. பி. 1732க்குப் பின் சிலவருடங் குளிப்பில்லாதிருச் து, 1746 தொடக்கம் அடுத்தடுத்து 5 வருடங் கள், வருடஞ் சராசரி 3 இலக்ஷம் இறைசால் வீதம் குத்தகையாய் விற்கப்பட்டபடியால், இனங்கற்கள் ஒருவருக்குங் கொடுபடவில்லை.
குளிப்பவர்கள் ஒவ்வொருவரும் காலிற் கல்லொன்றைக் கட்டித் தண்ணீரில் முங்குவதனல், அவர்கள் கொடுக் கும் வரி கல்லுவரியெனப்பட்டது.

( 207 )
இனங்கற்கள் பெற்றகாலங்களில், பெற்றவர்கள் தங்கள் தங்கள் சமயக் கோயில்களுக்குச் சில கற்களைக் கொடுத்து வந்தார்களேயொழிய, அர சாட்சியார் மனங்கொண்டு எப்போவாகுதல் எக் கோயிலுக்குங் கொடுத்தவரல்லர். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1768 க்குப்பின் முத்துக்குளிப்பு
நடக்கவில்லை.
சங்கு நயினுதீவுக் கடலிலும், மன்னர்க் குடாக்கட்லிலும், கற்பிட்டிக்கடலிலுங் குளிக்கப் பட்டது. ஆனல், அதில் அதிகவருவாய்கிடைத்த தாகக் தோன்றவில்லை. 1697ம் ஆண்டு பெரிய தம்பியென்னும் முகம்மதியன் 3000 இறைசா லாகக் குக்ககை கேட்டும், முத்துச்சிப்பிகள் களவு போகுமென்னும் பயத்தால் கொடுக்கப் படவில்லை. கற்காலத்தைப் போலவே அக்காலத் திலும் சங்குகள் நகைகளின் பொருட்டு வங் காளத்துக்கு ஏற்றப்பட்டுவந்தன. 8. உப்பு- உப்பும் இக்காலத்திற்போல் அரசினர் பொறுப்பிலிருந்தது. இருந்தும் அவர்களுக்குப் பொருள் வருவாயதிகம் இல்லை. யாழ்ப்பாணத் திலே பலவிடங்களிலும் தன்படுவன் உப்பு அதிக மாக விளைந்ததினல் அகை அரசினர் காவல் செய்து பயன் ப்ெறுகல் அசாத்தியமாயிருச் திதி. 9. மரலியாபாரம்:- வன்னிக்காட்டில் நின்ற பெரிய மரங்களையெல்லாம் வீழ்த்தி ஒல்லாந்தர் தம் வீடுகளுக்குங் கட்டிடங்களுக்கு மாகப் பாவித்த தோடமையாது, பிறதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்து பொருளிட்டினர். அடிமைகளைக் கொண் டும், ‘இராசகாரியம்' என்னும் சம்பளமில்லா ஊ
ழியத்தாலும் மிகவுங் குறைந்த செலவில் காட்டு

Page 118
(208)
மரங்களைத் தறிப்பித்தார்கள். மாங்களை வெட் டிக் கடற்கரை க்குக் கொண்டு வரச் சில ஒழு ங் கு க ள் ஆக்கப்பட்டிருக்கனவென்பது 1679ம் ஆண்டு அறிக்கைப்பத்திரத்தினல் கெரிய வருகின்றது. அவ்வொழுங்குகளாவன:-
மாந்தறிக்கும் ஊழியம் ஒரு திஸ்ஸாவை யின் கீழ் நடக்கப்படும். இகற்குக் கம்பனி அடிமைகள் 293 பேர் குறிக்கப்பட்டிருக்கின்ற னர். அஃதெவ்வாறெனில், 145 பேர் 20, 25, 30 பேர் சேர்ந்த கூட்டமாய்க் காட்டிற்சென்று மரக்கறிப்பர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாகங்தோறும் ஒரு பறை அரிசியும், சில கரு வாடுகளும், சில வேளைகளில் புகையிலையுங் கொ டுக்கப்படும். புகையிலை "சிக்கோஸ்" என்னுங் குற்றப்பணச் சேமநிதியினுல் கொள்ளப்பட்டது. தறித்த மரங்களை 148 அடிமைகள் கரை யாருடைய உதவியோடு கடற்கரைத் துறைமு கத்திற்குக்கொண்டு செல்லல்வேண்டும். இவ் வடிமைகள் முன் பறங்கியர்களுக்கு அடிமைக ளாய் இருந்தவாறுபோல் ஒல்லாக்கருக்கு மிருக்த தால் இவர்களுக்கு யாதும் சம்பளம் கொடுப்ப தில்லை. அவர்களே தங்கள் உணவுப்பொருள் களைக்கேடிக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொருவருடமும் 173 கரையார் நாகர் கோயிலில் இருந்தும், 349 பேர் வடமராட்சிப் லிருந்தும், 276 பேர் பச்சிலைப்பள்ளியிலிருந்தும், மொத்தம் 798 பேரும் சேர்ந்து மரங்களைக் கடற்கரைக்குக் கொண்டுசெல்வர். இவர்களுக் தங்களுணவின் செலவைக் காமே பொறுக்குங் கடப்பாடுடையர். மரங்கள் கோடைகாலத்திற் சுக்கிலபக்க காலங்களில் தறித்து மாரியில் ஏற்ற வேண்டும்.

10.
(209)
பனைமரங்களுஞ் சொற்ப விலைக்குக் குடிசனங் களால் கம்பனிக்குக் கொடுக்கப்பட்டன. கின்று ம் பல்லாண்டு வீழ்ந்தும் பல்லாண்டுக்கு அழிவி ன்றிப் பயனுதவுங் கற்பககருவின் மேன்மையை கன்கறிக்க ஒல்லாந்தர், ஆண்டுகடோறும் பல் லாயிரக்கணக்கான மரங்களை வீழ்க்திக் கொளும் புக்குங் காலிக்கும் ஏற்றி, எஞ்சியவற்றை இந்தி யாவுக்கு மனுப்பிப் பெருமூதியம் ப்ெற்றனர்.தெ ன்மருட்சியிலும், பச்சிலைப்பள்ளியிலும் முதிர்ந்த மரங்கள் அதிகமாயிருக்கபடியால், அவ்விடங்களி லேயே பெரும்பாலும் மரங்கள் கறிக்கப்பட்டன. ஒவ்வொருமரமும் கைமாங்களாகப் பிளக்கப்பட் டபின், அக்கைமரங்களை வயோதிபரல்லாதார் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கடற்கரைத் துறை முகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டு மென்றும், வயோதிபர்இரண்டுசலாகைகள் மாக் திரம் கொண்டுபோக வேண்டுமென்றும் கட் டளையிருந்தது. 1677ம் ஆண்டில் 50,687 கை மரங்களும், 26,040 சலாகைகளும் நாகபட்டி னத்திற்கு மாக்திசம் அனுப்பப்பட்டன. இக் கொழிலை நடப்பிக்க உக்தியோகக்கர் தங்களுக் கும் இவ்வாறு குறைந்தவில்லயில் மரங்களைக் கொண்டுவந்து கொடுக்கும்படி சனங்களை ருெ ருக்கினர்கள். இந்த அகே வழக்கம் பிற்காலத் தில் அரசினரால் ஒருவாறு கடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அரசினர்க்கு வேண்டிய மரங்கள் தவிர மற்றவை ஊர்விலைப்படியே வாங்கப் பட்டன. முருகைக்கல்லுஞ் சுண்ணும்பும் செங்கற்களி ற்ை கட்டப்பட்ட சில கட்டிடங்கள் கவிர, மற் றக் கோட்டை கொக்களங்கள், மன்றங்கள், கோயில்கள் முதலிய கட்டிடங்கள் ருகைக்
27

Page 119
of
11,
(210)
கற்களினலேயே கட்டப்பட்டன. செங்கல், ஒடு இரண்டும் இருபாலையிற் சுடப்பட்டன. சுண் ரூம்புச் சூளைகள் பருத்திக் துறையிலுங் காங் கேயன்துறையிலு மிருந்தன. செங்கல்லுஞ் சுண் ணும்புஞ் சுடுவதும், கற்கள் கிளறுவதும் அதிக செலவின்றி ஊரவர்களால் செய்யப்பட்டன. முருகைக் கற்களும் சுண்ணும்பும் அதிகமாகப் பிறதேசங்களுக்கும் அனுப்பப்பட்டன. 1687ம் ஆண்டு துவக்கம் 1696ம் ஆண்டு வரையும் 52, 950 வெட்டப்பட்ட முருகைக் கற்களும், 4751 லாஸ்கர் சுண்ணும்பும் நாகபட்டினத்திற் கனுப்
tutulult-60. மறுவியாபாரம்: கொளும்புப் பகுதியிலிருந்து வருவிக்கப்படும் மிளகும், பாக்கும், பிறதேசங் களிலிருந்து வரும் பித்தளை, துத்த சாகம், பீங் கான், கோப்பை, சினிமுதலிய சில்லறைச் சா மான்களும் கம்பனியாரால் ஊரவர்களுக்கு விற் கப்பட்டன. 1697ல் 50,000 இமுத்தல் மிள கும், 350 அவணம் பாக்கும் மற்றுஞ் சில்ல றைச் சாமான்களும் 9000 இறைசாலாக விற்கப் பட்டன. பட்டுநாற் பூச்சி வளர்ப்பதற்கும் பார தேசத்துக் கீர்மன் ஆடுகள் வளர்ப்பதற்கும் را 6 எடுக்க பிசயக்கனங்க்ள் பயன் பெரு கொழிக்
56T.
இரண்டாவது வரிகள்.
1. தலைவரி: பள்ளிக்கூடங்களிற் கல்விகற்று வில
கும் எவ்வபதுடைய ஒவ்வொரு ஆணும் இவ்
வரி கொடுக்க வேண்டியிருக்கது. வயோதிபரும்
அங்கவினருமே நீக்கப்பட்டனர். இவ்வரிக் காக ஆட்தோம்பு மூன்று வருடங்களுக் கொரு முறை எழுதப்பட்டுப், பிறப்பெழுதிய கோயில்

(211)
அட்டவணைகளுடன் ஒப்புகோக்கப்படும். தலை வரி வருடத்திற்கு 2 அல்லது 4 பணமும், சிறை களுக்கு, 1பணமும், பின் காலத்துக்குக்காலங் கூட்டியுங்குறைத்தும் அறவிடப்பட்டது. 1675ல் குறைத்தும் பின்பு கூட்டியும், 1690ல் குறைத் தும், 1700ல் கூட்டியும் மாறிமாறி யமைக் கப்பட்டது. திருக்கோணமலை மட்டக்களப்பு என்னும் இடங்களிலுள்ளவர்களிடம் “வாயி தா” வரிதவிர வேறு வரிகள் அனேக வருடங்க ளாக அறவிடப்படவில்லை. ஆனல் அவர்கள் மரங்களைக் தீசாந்தி, கைமரம், சலாகைகளாகவும், தேன், மெழுகு முதலியனவும் நியமிக்கபடி கொ டுக்க வேண்டிய கடமையாயிருந்தது. 1678ம் ஆண்டில் இவ்விரண்டு இடங்களிலும் அறவிடப் பட்டவரி 500 இறைசால் மாத்திரமே.
2. நிலவரி, மரவரி கிலத் தோம்பும் மூன்றுவருடங் களுக் கொருமுறை புதிதாக எழுதப்பட்டது. கோம்புகளில் நன்செய் நிலங்களும், குடியிருப் புக் காணிகளும் அவற்றின் பெயர்களும், புன்செ ய்நிலமாயின் அதிலுள்ள பனை, மா இருப்பை வேம்பு ஆதியாம் வான்பயிர் விபரங்களும், அவை களின் சொந்தக் காசர் பெயரும், பயிர்ச் செழிப் பின்படி விதிக்க வரியுங் குறிக்கப் பட்டுவந்தன. இவ்வரிகள் வருமான மதிப்பில் பக்திலொன்முக மதித்து அறவிடப்பட்டன. இவ்வரிகளை அற விடும் உரிமை குத்தகையாகப் பலமுறைகளி லும் விற்கப்பட்டது. 1679-ம் வருடத்தில் 40,480 இறைசால் கலைவரி சிலவரி இரண்டுமாக அறவிடப்பட்டது. 1691-ல் யாழ்ப்பாணத்தில் மாத்திசம் நிலவரியாக 16,348 இறைசாலும், வாயிதாவாக 8832 இறைசாலும், தலைவரியாக

Page 120
(212)
5998 இறைசாலும் அர சிறை வரும்ானமாக வருகன.
1679-ம் ஆண்டுக்குமுன் தலைவரித்தோம்பும் நிலவரித்தோம்பும் ஒல்லாக்க பாஷையில் தாளி லும், தமிழ்ப்பாஷையில் ஒலையிலும் எழுகப்பட்டு, * காளெழுத்துக்கோம்பு அரசாங்கசபைக் கங் கோரிலும், ஒலைக்கோம்பு ஒவ்வொரு வரிஅற விடுபவரிடத்தும் கொடுக்கப்பட்டிருக்கன. கா ணிக்கோம்பு சரியாக எழுதுவகற்காகக் காணிக ளெல்லாம் மும்முறை அளக்கப்பட்டன. வரி அற விடுவோர் பலமுறைகளிலும் கோம்புகளை மாற் அறுவகை யறிந்து அவைகளைக் கச்சேரிப் பிரதிக ளுடன் காலக்தோறும் ஒப்புசோக்கும் வழக்கம் இருந்தது. கோம்புகள் மாற்றப்பட்டிருப்பின், அவற்றைச் செய்தோரை விலங்கிட்டகையின பாய் யாவருங்காண சகருக்கு நடுவாகச் செல் லச் செய்து பிறகேசத்துக் கனுப்பப்படுவர். இத் தோம்புகளுடன், ஒவ்வொரு கிராமங்களில் வசிப் போர் பெயர்களும் அவ்வக்கிராமஞ் செலுத்த வேண்டிய மொக்க வரியைக் குறிக்குக் தொகை யும் எழுதிய ஒரு சிறுக்கோம்பும் உண்டு.அதில் ஊழியக்தினின்றும் விலக்கப்பட்டோர் பெயர் களும், அவ்வக்கிராமம் இசாசகாரியத்தின் ப்ொ ருட்டு அனுப்பிவைக்க வேண்டிய ஆட்கள் தொ கையும், அவ்வூர்க் குடிசனமதிப்பும் எழுதப்பட் டிருக்கும்.
கம்மத்தோர் "  ைபல்’ இருக்ககாலத்தில் (கி. பி. 1674-1679) வடமருரட்சி, தென்மருட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளிலுள்ள சனங்
f இதற்குப்பின் 20 வருடங்களுக் கொருமுறை தோம்
புகள். திருத்தி யெழுசப்பட்டன.

(213)
கள் இவ்வரிகளைக் கொடுக்க முடியாது கலகம் விளைத்துப் பலர் வன்னிக் கோடிக் கண்டியரச லுதவியை வேண்டினர். ஆனல் ஒல்லாக்கர் அவர்களைச் சமாதானமாக்கித் தமது வரிகளை ஒருவாறு அறவிட்டு வந்தனர்.
துறைமுகத்தீர்வை பெரிய துறைமுகங்களி னின்றும் வெளியே போகவேண்டிய கப்பல் கள் உக்காவுச் சீட்டுகள் பெற்றே போகவேண் டும். இவ்விடங்களில் ஏற்றுமதி இறக்குமதி செய் யப்படும் பொருள்களுக்குக் தீர்வை நியமித்து அறவிடப்பட்டது. 1697-ம் ஆண்டில் இவ்வித மான துறைமுகங்களில் அறவிடப்பட்ட தீர்வை 3150 இறைசால் என்ப.
பனையின் பயனகிய பனட்டு, கிளங்கு 9Nዛዏயல், பாய் கயிறு முகலிய பொருள்கள் தென் னிக்தியாவிற்கு அதிகம் தேவையாயிருக்ககால் அவற்றின் விலை அதிகரித்ததுமல்லாமல், யாழ்ப் பாணத்துறைமுகங்களுக்குவரும் மாக்கலங்களு மதிகரித்தன. ஒல்லாங்கர் வந்து 40 வருடங் களுக்கிடையில் யாழ்ப்பாணத் துறைகளுக்குவ ருங் கப்பல்கள் மூன்றுமடங் கதிகரித்தன.
ஆயவரி: கணவாய்கள் வழியாகவும் ஊடு போக்குகள் வழியாகவும், பருத்திப்பஞ்சு, புடை வை,மிளகு, பாக்கு முதலிய பொருள்களைக் கள்ள மாகக் கொண்டு போகாமலும், சிங்களப்படை யெடுப்பு கிகழாமலும், காட்டு மிருகங்கள் ஊருட் புகாமலும், அடிமைகளைக் களவாய்க்கொண்டு செல்லாமலும் அங்கங்கு காவல்வைத்து, ஆய வரியும் அறவிடப்பட்டது. யானையிறவு, ‘பைல், "பெஸ்குற்றர் என்னும் மூன்றிடங்களிலும் வன் னிக்குப்போய் வருபவர்கள் சிட்டுப் (Pass) பெற்

Page 121
(214)
றே போகவேண்டுமெனக் கட்டளையிருந்தது. இச்
சீட்டுக்கள் ஈர்க்கற்ற பனை யோலைத்துண்டுகளில் எழுதப்பட்டன. ஆனல் பிறகேசப் பிரயாண உத் தரவுச்சீட்டுக்களும் மற்ற அதிகாரச் சீட்டுக்களும் ஈர்க்குள்ள சட்டத்தில் எழுதப்பட்டன. பிர யாணிகள் உடன் கொண்டு செல்லுஞ் சாமான் களுக்குக் தீர்வையிறுக்கே செல்லவேண்டும். வன்னிக்குப்போய் வருபவர்கள் ஒர் ஆளுக்கு நான்கு பாக சீளமுள்ள மரகார்க் கயிறும், உடன் கொண்டுவரும் மாட்டுக்கும் எருமைக்கும் ஒவ் வொன்றிற்கு சக்கான்கு பாகமுள்ள கயிறும் ஆயவரியாகக் கொடுக்க வேண்டும். வருடக் தோறும் 10,000க்கு மேற்பட்டோர் நெல்வி தைப்பிற்கும் அருவி வெட்டிற்குமாக யாழ்ப் பாணத்திலிருந்து வன்னிக்குச் செல்வது வழக் கம். வரியாக அறவிடப்பட்ட கயிறுகள் அா சாட்சியாரின் தேவைபோக, எஞ்சியவை சாக பட்டினத்திற்கு அனுப்பப்பட்டு, ஒரு கயிறு ஒரு துட்டு வீதம் விற்கப்பட்டன.
ஆயவரி கொடாது மறைவிற் செல்வோ ரைத் தடுப்பதற்கு இம் மூன்று கோட்டைகளுக் கு மிடைப்பட்ட தூரத்திற்கு நெருக்கமாக வ டலிகளும் முள்வேலிகளும் இடைப்பட்டதோடு, சேமந்திரியுங் காவலாளர்களும் வைக்கப்பட்ட னர். வடலிகள் வளர்ந்து உயரும் வரை, காட் இப் பன்றிகளால் சேதம் அடையாவண்ணம், ஒவ்வொன்றையுஞ் சுற்றி வேலி கோலப்பட்டி ருந்தது. கொளும்புத்துறை, கச்சாய்த்துறை, பூசகரித்துறையிலும் அவ்வாறே காவல்களமைக் துச் சுங்கம் அறவிடப்பட்டது.

(215)
தென்னவரி: தென்னை மரங்களிலிருந்து னேக்கு ஒலையும் வரியு மறவிடப்பட்டது. கி. பி. 1696ல் வரி நீக்கப்பட்டு ஒலை மாத்திரங் கொடுக்க வேண்டிய கடமையிருந்தது. சில பகுதிகளில் எண்ணெய்யே வரியாக எடுக்கப்பட்டது.
புகையிலைவரி: புகையிலைச் செய்கையை வி ருத்திசெய்யும் நோக்கமாக முற்பகுதியில் வரி யறவிடாது, காலந்தாழ்த்து அறவிடப்பட்டது. துவக்கத்தில் புகையிலை விளையுங் காணிகளைத் தோம்பிற்பதிந்து, பின்பு புகையிலை விளைவியர்து விடினும், உயர்ந்த வரி அறவிடப்பட்டது. பின், சனங்களின் வேண்டுகோளுக்கிணங்கிப், புன் செய் கிலக்களாகக் கோம்பிற்பதித்து, புகையிலை விளைவித்தால் மாத்திரம் அவ்வரி அறவிடப்பட் டது. இவ்வரியால் வருடங்தோறும் 7000 இறை சால் வருவாயாயிற்று. பிறகேசங்களிலிருந்து வரும் புகையிலைக்கு 100க்கு 30வீதம் வரி அற விடப்பட்டது.
புடைவைவரி: கம்பனிச் சார்பால் செய்யப் படாத துணிகளுக்கும், பிறநாடுகளிலிருந்து இறக் குமதியாகுக் துணிகளுக்கும், துவக்கத்தில் வரி நூற்றுக்கு இருபத்தைந்து வீதமாயிருந்து பின்பு இருபதாக்கப்பட்டது. வரிப்பண மீந்தபின்பே முத்திரை குத்திக் கொடுக்கப்படும். 1696ல் புடை வைவரியால் வந்ததொகை 4732 இறைசால்.
பூணுகரி: அக்காலத்தில் கல்விரித்தாடிய கோடிய வரிகளில் இதுவுமொன்று. தற்காலத்து மங்கையர் தம்மையலங்காரப்படுத்த அளவு க டந்த ஆபரணன்களை அணிவதைப்போலவே, அங் காளிருந்தவர்களும் அதே ஆசைவாய்ப் பட்டி ருந்ததை பறிந்த ஒல்லாந்தர், பொன்னுலாப்

Page 122
(216)
நகைகளுக்குப்பூணுரவரி"யெனவொரு வரிவைக் தனர். அதன் பயனகப் பல்லோர் நகை யணி வதை யொழித்தனர், ஆசையடங்காச் சிலர் வெள்ளி நகைகளை மாட்டி மகிழ்ந்தனர். வரு வாய்க்குத் தக்க வாழ்வு கொண்டு அதற்குக் தக்க வலங்களிப்பைப் பயின்று கொளாக நகைப்பிக் துப் பிடித்த மாதர் மயக்கிற் பட்டு அல்லலுறும் ஆடவர் பலர், இக்காலக்திலும் இவ்வரி இருக் தாலோவென அவாவுகின்றனர்.
விவாகவரி: பண்டை நாட்டொடக்கம், வரி 6F வாத்தியங்களுக்கு உரிமையுள்ள சாதியார் நன்மை தீமை வங்க காலத்தில், வாக்தியம் வேண் டின் வரி கொடுத்தே" பெறவேண்டியிருக்கது. இதன் பலஞகச்சிலர் பிள்ளையார் பூசையுடன் விவாகத்தை நிறைவேற்றிக் கொள்வர். சிலர் ஆபரண வரிக்கஞ்சித் தாலியுங் கொடியுமின்றிக் கூறைச்சேலையோடு மணம் முடிப்பர். இச்சட்டத் காலஞ்சிய வேளாளர் முதலிய மேல்சாதியார் ஒல்லாந்த அரசுக்கு விசோதமாகச் சதியாலோ சனை செய்யவுங், கண்டியரசன் உதவியை நாட வுத் துணிந்தனர். இவற்றையறிக்க தேசாதிபதி
அவ்வரியை நீக்கிப் பண்டுபோலத் தத்தமக்குரிய
வரிசைகளை அவ்வச்சாதியார் கொண்டு நடத்த லாமென உத்தரவு செய்தார். பண்டைக்கால வரிசைகளைக் கூறுதல் ஈண்டைக்கியைபுடைக் காகுமெனல் பற்றிக் கூறுகின்ரும்,
பிராமணர்களின் விவாக காலங்களில் மேள வாக்தியமும், வேளாளர்க்கும் அவரோடொக்க சாதியார்க்கும் விவாககாலத்தில் மேளமும் சாவுக்
குப் பறையும், இவ்விரு சடங்குகளுக்கும் மேற்
கட்டி, கிலப்ாவாடை சங்கு, காரை குடவோ

0.
( 317 )
சையும், அவருள் மேலதிகாரிகளுக்கு மேற்கூறி புவரிசைகளுடன் பகற்றிவட்டியும், ஊர்வலம் முதலியவற்றில் முன்னே கசையடித் தொலி செய்து செல்லும் வரிசையும், கோவியர்க்குச் சாவுக்குப் பறையும், என மறவர், அகம்படியர், இடையர், சிவியாராகியவர்க்கு விவாகத்திற்கு மேளமும், சாவிற்குப் பறையும், பண்டாரங்களுக் குச் சக்கும், கரையார், முக்குவர், திமிலர் இவர் களுக்கு ஒற்றைச் சங்கும், கம்மாளருக்குச் சே கண்டியுங் குடவோசையும் குயவர்க்குக் குட வோசையும், அம்பட்டர் வண்ணுருக்குத் தாாை யும் வரிசைகளாக விருந்தன. மற்றைச் சாதியா ளர்க்கு வாத்தியமும் வரிசையும் விரித்துக் கூறப் படவில்லை. தற்காலத்திற் சாதியுச் திரிபுற்று வழக் கங்களும் முறைமாறிவிட்டன. வாத்தியத்திற் கும்வரிசைக்கு மாசைப்பட்டுக் கானல் மீண் அவாவிச் சென்ற மானினம்போற் சிக்கித், தம் முயிரைக் கொடுத்துஞ், சிறைப்பட்டு முழல்வார் மிகப்பலர் யாழ்ப்பாணத்திலுண்டு. முன்னர் அவாவிய வரிசைகளினும், பின்னர்க் கிடைக்கும் கரும்பொற் கடசமும் உப்புச்சாத வரிசையும் மிகச் சிறச்கனபோலும்,
அதிகாரிவரி;- இவ்வரி அதிகாரிகளுக்கு வே
தனமாகும்படி வேளாளர், சாண்டார் (சானர்),
தனக்காரர் என்னும் மூன்று ச ரீ தி யின ரா ல், ஆளுக்கு வருடமொன்றிற்கு ஒரு பணத்திற்கு மேற்படாது கொடுக்கப் பட்டது. தமிழாசர் காலத்திலே நடந்ததைப்பின்பற்றி இவ்வரி ஏனைச் சாதியாரிடம் அறவிடப்படவில்லை. 1897ம் ஆண் டில் இவ்வரியால் 1178 இறைசால் கிடைத்தன. இகனைப்பற்றி “ఇజ్ఞ பண்டைக் காலக்தொட்

Page 123
11,
12.
(218)
டு இம்மூன்று சாதியினர் மாத்திரம் கொடுப்பதா யிருந்தது. இன்னும் இவர்களே.கொடுத்து ഖB கின்றர்கள். இகைப்பற்றி யாரும் முறையிட வில்லை. ஆகையால் இம் முச்சர்தியினரும் தாங் களே மிகப் பழைய சாதியினர் என்றும், இவ்வ ரியிறுக்குஞ் சுதந்திரம் ஏனையோர்க்கின்றித் தங்க ளுக் களிக்கப்பட்டது தங்கள் மேன்மையின் பொருட்டென்றும், காங்களே அதிகாரிகளைத் தாங்கும் சுகந்தர முடையவர்க ளென்றும் பாராட்டுகின்றனர். இம் முச்சாதியார்க்கும் மு றையே ஒப்புடையரெனக் கணித்துக்கொள்ளும் மடப்பளி, அகம்படி, பரதேசி என்னுஞ் சாதியா ர்களின் விருப்பத்தையும் ஆதரித்தால் கம்பனி
யார் எளிதிற் பொருளீட்டலாம். வரியிறுக்கத்
தகுதியுடைய பிறசாதியாருள்ளும் இவ்வரியைப் புகுத்தினல், காமுஞ் சாதியிற் கண்ணியமடை யலாம் என்னும் மனக்கிளர்ச்சியால், பேருவ கையுடன் வரி கொடுப்பார்கள் என்பதற் கைய மில்லை". என்று கம்மந்தோர் ஜுவாடக்குறூன் தன்னறிக்கைப் பத்திரமொன்றில் வரைந்துள்
ளான். எனினும், அரசாட்சியார் பிறரிடமிருந்து
வரியறவிட மனமொவ்வாது அதனை விட்டனர்.
ஒப்பீசுவரி: ஊழியம் விதிக்கப்படாத சில சாதியினர் இவ்வரியை யிறுத்தனர். தொடக் கத்தில் ஒரு சாதிக் கிவ்வளவெனக் குறித்து அற விடப்பட்டது. பின் சனத்தொகை பெருகப் பெருக ஒவ்வொருவருக் கிவ்வளவென ஆள்வி கம் அறவிடப்பட்டது. 1897ல் இவ்வரியால் 365 இறைசால் கிடைக்கது. '
மீன்வரி: போர்த்துக்கேயர் காலங்கொடக்கம் அறவிடப்பட்ட இவ்வரி ஒல்லாந்தர் காலத்திலும்,

13
14
15
( 219 Y
பின், ஆங்கிலேயர் காலத்திற் சில வாண்டுகள் வரைக்கும் அறவிடப்பட்டுவக்கது. 1679ல் மீன் குத்தகையEல் 6050 இறைசால் வருவாயா யிற்று.
மாணவரி இறந்தவாது இருவகைச் சொக் துக்களிலும் மூன்றிலொரு பங்கு 'மமுளை யென் ற சொல்லப்படும் வரியாயிருந்தது. இவ்வரியை கிறீஸ்தவர்களிடமிருந்து பறங்கிகள் அறவிடாத படியால், இது குடிசனங்கள் எல்லோரையுங் கிறீஸ்தவர்களாக்க வாய்ப்புடைத்தான ஏதுக்களி லொன்ருயிருந்தது. ஒல்லாக்கர் சமயவித்தியா சமின்நி யாவரிடத்தும் அறவிட்டாலும், சனங் கள் வரியிறுக்க முடியாத நிலையிலுள்ளவர்களா யிருக்கபடியால், அவ்வரியை நிறுத்துவது சன் றென எண்ணினர். ஆனல் நிறுத்தவில்லை.
சந்தைவரி: பெரியகடை முதலிய சக்கைக ளிலிருந்து 1679ல் கிடைத்த இவ்வரிப்பணம் 846 இறைசால்,
தவறணவரி, கள்ளுச் சாராயத் தவறணே கள் குக்தகையில் விற்கப்பட்டன. ஐரோப்பிய மதுபானத்துக்கும் வரிவாங்கப்பட்டது. பறங் கிகள் மதுபானஞ் செய்யாது ஒருநாளேனுமி சாரென வறிந்த ஒல்லாக்கர், பட்டாளத்சாரின் பாவிப்புக்காக ஒருவகை மது நெல்லிலிருச்து வடிககனா.
1679ம் ஆண்டில், ஊசாத்துறைக் கள்ளுக்
குக்ககை 180 இறைசாலாகவும்
சீகாரிக் கள்ளுக்குத்தகை 50 சிகாரிச் சாராயக் , 500 ஐரோப்பிய குடிவகை வரி 26

Page 124
16.
7.
18.
9.
( 220)
விற்கப்பட்டன. இவ்விருவிடங்களுமே அச்சா
ளிற் குடிவகைக் குத்தல்க விற்கப்படு மிடங்களா யிருந்தன. தற்காலத்தில் மதுபானக் குத்தகை யால் அரசினருக்கு வரும் வருவாயையும், அச்சா ளில் வந்த வருமானத்தையும் ஊன்றி சோக்கும் போது, இந்நாளில் சாம் மதுக்களியாட்டில் அடைந்திருக்கும் பெருஞ் சிறப்புக்கு எதண்யும் ஈடுசொல்ல முடியாது.
தரகுவரி;- யாழ்ப்பாணத்தில் தசகுவேலை செய் வோர் அதிகமாயும் பெரும் பொருளீட்டுப வர்களாயுமிருக்கபடியால் அவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. 1879ம் ஆண்டில் தரகுவரி யால் வந்தவரும்படி 3450 இறைசாலென்ப. அடிமைவரி: இந்தியாவினின்றும் கொணரப் பட்டு விற்கப்படும் அடிமைகளை வாங்குவோர் ஒவ்வொரு அடிமைக்கும் 11 பணம் வீத மாக அரசாட்சியாருக்கு வரியிறுக்க வேண்டி யிருந்தது.
மான்தோல்வரி: யாழ்ப்பாணத்திலும் வன்னி யிலுமுள்ள ஒவ்வொருபகுதியும் 10 துவக்கம் 40 வரை மான் கோல்கள் அரசாட்சியாருக்கு வரியாகக் கொடுத்தல் வேண்டும். இப்போது குடிகளின்றிக் கிடக்கும் வன்னிநாட்டுப் பனல் க்ாமம் 40 மான் கோல்கள் கொடுத்தது. யாழ்ப் பாணத்திலுள்ள வலிகாமம் 15 தோல்கள் கொ டுத்தது. பிறவிடங்களும் ஏற்றபடி கொடுத்து வத்தன.
மறுவரிகள்:- கல்வரியினின்றும் ஊழியத்தினின் றும் சீக்கப்பட்ட வயோதிகரும் சொண்டிகளும் வரியாக இறுக்க வேண்டியது இவ்வளவென

• فه
(221)
நியமிக்கப்பட் டிருந்தது. வலிகாமம் தீவுப்பற்று வடமருட்சியிலுள்ள மேற்சொல்லியவர் ஒவ்வொ ருவரும்குறிக்கப்பட்ட அளவு கதாைவிதைகொடு க்க வேண்டும். அவ்வாறேதென்மருட்சி பச்சிலைப் பள்ளியிலுள்ளோர் பாய்களுங் கடகங்களும் கொடுக்கவேண்டும். வேறு ஊழியமோ வரி யோ கொடாது எஞ்சியிருப்போர் மாதங்தோ ஹம் ஐந்து கூடை ஊமற்கரிசுட்டுக் கம்பனிக் கம்மாலைகளுக்குக் கொடுக்கவேண்டும். அதனல் மாதந்தோறும் 1180 பறை கரிகிடைத்துவச் தது. இவ்வரிசெலுத்துவோரின் 'சாமாவலியுள்ள அட்டவணை அதிகாரிகளிடமிருந்தது. வயோதி கான்றிப் பள்ளிப்பிள்ளைகளுக் தகாைவிதை சேர்த்துக் கொடுக்கவேண்டும். உபாத்தியா யர்கள் இகைப்பற்றிக் கவனிக்கவேண்டுமென எச்சரிக்கை பண்ணப்பட்டார்கள்.
சோனகரும், வண்ணுரும், சேணியருங், கைக்கோளரும், வேறு ஆடைநெய்வோரும், குசவருக், தட்டாருஞ் சித்திரகாரரும் சைவச மயச் செட்டிகளும், கிறீஸ்த் செட்டிகளும் தொழில்வரியென்னும் ஒருவரியிறுத்துவந்தார் கள். 1794ல் சோனகர் 554 இறைசாலும், கிறீஸ்த செட்டிகள் 301 இறைசாலுஞ் சித்திர காரர் 8 இறைசாலுங் கொடுத்தனர்.
முன்முவது கைமாறில்லாத ஊழியம்
ஊழியம் அல்லது இராசகாரியம் :- கம்பனிக்கு ஊழியஞ் செய்வோருள் சில சாதிகளுக்கென வகுக்கப்பட்டதோம்பில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டன. ஊழியசேவையினின்றும் வி லக்கப்பட்ட வயோதிகரும் அங்கவினரும் சிறு

Page 125
( 222)
கோம்பிற் பதியப்பட்டனர். ஒவ்வொரு ஊழி யனும் மாதமொருகாளாக மூன்று மாதத்திற் கொருமுறை மூன்றுநாள் ஊழியஞ் செய்ய வேண்டும். இவர்களை முப்பதுக்கு மேற்படாத கூட்டமாகப் பிரித்துப், பண்டாரப்பிள்ளை யென் றழைக்கப்படும் ஒரு கண்காணிக்குக் கீழ், கட்டு வேலை, கல்லுடைத்தல், தென்னம்பிள்ளை நடு தல், மாந்தறித்தல் வேளாண்மைசெய்தல் முத லிய வேலைகளில் விடப்பட்டார்கள். யானைபிடிப் பதற்கும் இவ்வூழியக்காரசே பிடிப்போர்க் குதி வியாய் வைக்கப்பட்டனர். இவர்கள் பதினைந்து சாட்களுக் கொருமுறை புதுக்கூட்டக்காரரல் மாற்றப்படுவர். பச்சிலைப்பள்ளியார் யானையிற வில் மறந்தறிக்கவும் தாணையத்துக்கு (பட்டாளத் துக்கு) தண்ணீர் சமக்கவும் விடப்பட்டனர். துவக்கத்தில் ஊரவர் அடிமைகள் யானைகளுக்கு உணவுதேடவும், உத்தியோகத்தரையுங் குருமா ாையுஞ் சிவிகைகளிற் காவிச் செல்லவும், அவர் கள் சாமான்களைச் சுமக்கவும் விடப்பட்டு மிக வுங் கொடுமையாக கடக்கப்பட்டனர். சில காலத்தின்பின் இவ்விதமான அவர்கள் ஊழியம் கிறுத்தப்பட்டது.
ஊழியஞ் செய்யச் செல்லாதவர் பெயர் களை மேயொருலுங் கணக்கப்பிள்ளையுக் தத்தம் ஏடுகளிற் குறித்து வைத்து, வேலைக்குப் போ காக ஒவ்வொரு நாளுக்கும் மும்முன்று நாட் களதிகமாக வேலைசெய்விப்பர். அல்லது வே லைக்குப் போகாத நாளொன்றுக்கொரு பணம் *சிக்கோ'க் கண்டம் இறுப்பினுமாம். கண்ட வேலைக்கெனக் குறித்த காள் கழிந்தபின் பணத்தண்டமே இறுக்கவேண்டும். 1679ல் ஒரு பணமாயிருந்த "சிக்கோ', பின் இரண்டு

(223)
துட்டாக்கப்பட்டு, 1697ன் பின், ஒருபணமாக் கப்பட்டது. இக்குற்றத்தால் வுரும் பணத்தொ கை அதிகரிப்பதைக்கண்ட அரசினர்மேலும் மேலுங் கட்டிவைப்பதற் கெண்ணினர். சில் லறையான செலவுகளுக்கெல்லாம் இச்சிக்கோப் பணத்திலிருந்தே செலவு செய்தனர். 1695ல் 24,000 பேர் ஊழியஞ் செய்யச் செல்லாது 2000 இறைசால் குற்ற மீந்தனர். 1784 சில்க் கோக்சண்டம் 25,000 இறைசாலாகக் குத்த கையாய் விற்கப்பட்டது. ஒல்லாந்தரின் பிற் காலத்தில் ஊழியஞ் செய்ய வேண்டியவர்கள் அதிகமாய் ஊழியஞ் செய்யாது வருடம் இறைசால் வரியாகக் கொடுத்துவந்தனர். பள்ள நளவ அடிமைகளும் ஊழியஞ் செய்யாது 2 இறைசால் வரிகொடுத்தனர்.
கரையார் கம்பனியாரின் மரக்கலங்களில் மாதத்துக்கு 13 நாள் ஊழியஞ் செய்யக் கட மைப்பட்டனர். இதுவும் மற்றைச்சாதியார்க் குளதைப்போல ஒருநாளாக்கப்பட்டது. கீழ்ச்சா சாதிகளுக்கு இாாசகாரியலுழியமில்லை. 3)rroகாரியம் என்னும் ஊழியம் ஆங்கில அரசினர் காலத்திலும் சின்னள்கின்று 1882ம் வருடத் திலுண்டான ஒருசட்டத்தினல் அது தள்ளப்
--- g5. சிறைகள்:- யாழ்ப்பாணம் ஒல்லாந்தக்கம்பனி யின் நாடாயினபோது, பறங்கிகளின் சிறைகள் ஒல்லாந்தர்க்காயினர். 1679ம் வருடத்தில் கம் பனிச் சிறையினரில் 348 ே சாயவேர் கிண்டுபவராயும் 298 பேர் மாக்கறிப்பவராயும், 22 பேர் கோட்டையில் வெடிமருந்தரைப்பவ சாயும் 22 பேர் குதிாைகளின் உணவு தேடு

Page 126
தலைமைக் IST så ey” ழிேயம்,
( 224 )
பவராயும், சிலர் உத்தியோகத்தரின் சாமான் கள் சுமப்பவர்களாயுமிருந்தனர்.
கம்பனிச் சிறையானுெரூவனின் மூத்த ஆண்பிள்ளையே ஊழியத்திற்குரியன். அப் பிள்ளை கம்பனியார் ஊழிய உரிமை பெறமுன் இறந்து விட்டால் அப்பிள்ளைக்கடுத்த ஆண் பிள்ளை அதற் குரியன், கம்பனிக்குச் சிறை யான பின் மரித்தால், பின்னுள்ளோர்க் கவ் வுரிமையில்லை. இவ்வூழியச் சிறையென்னுல் கொடிய முதலைவாயினின்றுக் தப்பவேண்டி ஆண்பிள்ளைகளை மறைக்கும் வழக்கஞ் சிறையி னர்க்குளிருந்த படியால், 1679ம் ஆண்டில் டொன் பிரான்சிஸ்கோ ஆராச்சி யென்னுக் தலைமைக்காரன் ஒருவன் இதுபற்றிய விசார ணைக்காக கியமிக்கப்பட்டான். சிறையினர்க்குக் கம்பன்னியிலிருந்து ஒருவித வருவாயுமில்லை. என மக்களைப் போலவே இவர்களுக் தத்தக் தொழி லால் உணவும், உடையும், பிற வுங் தே டி க் கொள்ளவேண்டும். ஆனல் வேண்டிய நேரம் கம்பணியின் ஊழியஞ் செய்யத் தாமதமின்வி ஆயத்தமாயிருக்க வேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்காது நெடுங்காலமாகக் கம்ப னிக்கே ஊழியஞ் செய்துவரின் அரிசிமாத்தி ரங் கொடுக்கப்படும். அங்கோ! இவர்கள் கதி யிருந்தவாறென்னே 1 என்னே!!
தலைமைக்கார உத்தியோகங்கள் அதிகமாக வெள் ளாளருக்கே கொடுக்கப்பட்டனவெனமுன் குறிக் தே மன்ருே ? அவ்வுத்தியோகங்கள் டொன்பிலிப்பு சங்காப்பிள்ளையின் குடும்பத்தைச் சேர்க்கவர்க்கே பெரும்பாலுங் கொடுக்கப்பட்டன. சங்காப்பிள்ளே
யின்பணிவிலா ஒழுக்கத்தின் பயணுக 1690ம் ஆண்

( 225)
டில் அவனுக்கும் அவன் சண்பர்களுக்கும் விலங் கிட்டுக் சொளும்புக்கனுப்பும்படி தேசாதிபதியின் கட்டளைபிறந்தது. சங்காப்பிள்ளை ஒருவாறு தப்பி யோடி நாகபட்டினஞ்சேர்க் து, ஆங்குள்ள பெருஞ் செல்வரான ஒருவியாபாரியின் உதவியால் இலங்கைக் தேசாதிபதியின் சீற்றக்கைக் கணித்துப் போற்றப் பெற்று, முன்னையினு மதிக பெருமிகத்துடன் திரும் பினன். அவனுடைய தன் மதிப்பால் பள்ளிக்கூடங் களை விட்டகன்ற வாலிபர்க்குக் கலைமைக்கார உச் தியோகங்கள் கிடைத்தன. சங்கரப்பிள்ளை இறங்க பின் அவனுக்கு அடப்பைக் காரணுயிருந்து, பின் மேயோருலான முதலிக்கம்பிக்கும், அவன் மைத்துன னும் கென்மருட்சி இறைசுவருமாகிய டொன் ஜ0 வான் மண்டலநாயக முகலியாருக்கும், சங்காப்பிள் ளைக்கிருந்தது போலக் கண்ணியமும் அதிகாரமும் பெருகிவந்தன. இதனையறிந்த அரசினர் வேளாள ருடைய செல்வாக்கைக் குறைப்பதற்காக, ஒரி டக்தில் இரு வேளாளரைத் தலைமைக்காரராக கியமி க்கப் படா தென்றும், மூன்று வருடங்களுக் கொரு முறை மாற்றப்படவேண்டு மென்றும் கட்டளை உண் டாக்கினர். 1692ல் வலிகாமத்திலிருந்த இரு தலைமைக் காாசை நீக்கி வேறுசாதியாரை இறைசவர்களாக்கிய படியால், வேளாளர் மனம்புழுங்கி, நல்லமாப்பாணன் இலங்கைநாராயணன் என்னுமிரு வன்னியர்களைத் துணைக்கொண்டு கலகம் விளைத்தனர். இக்கலகத்தா லும், வேளாளரிடையே எழுந்த பரபரப்பாலும், இப்பு திய மாறுகலைப் பிறவிடங்களிற் செய்யாது விடுக்கனர். வேளாளருக்கும் மடப்பள்ளியாருக்கு மிடையேயுள்ள சாதிப் பிணக்கைப் பற்றிக் கம்மக்தோர்களின் அறிக் கைகள் பன்னிப் பன்னி முறையிட்டிருக்கின்றன.
பறங்கியர் தங்களுக்கு வேண்டிய ஊணுக்காகக் Gsmrtny தங்கள் செலவிலே மாடுகள் வளர்த்துக் கொன்று
29

Page 127
ஆானப்பிர காச சுவாமி கள்
( 226 )
உண்டுவந்தனர். ஒல்லாக்கர் துவக்கக்தில் மாட்டிறை ச்சிபெற்றுக்கொள்வதற்கு மிகவும் இடர்ப்பட்டனர்.
ஊன்கடைகள் திறப்பதற்குச் சனங்கள் மாமுயிருந்த
படியால், கிறீஸ்கவராகிய சில நெடுந்தீவுப் பறையரைக் கொணர்ந்து கோட்டைக்குள்ளே ஊன்கடை திறந்து, கங்களுக்குரிய மாடுகளையே கொன்று தின்றனர். பால்
குடிப்பதற்கெனப் பசுக்களை வாங்கிக் காளைக் கன்றுக ளைக் கொன்று தின்று வந்தனர். பின் பசுவினங்களை
யுங் கொன்றனர். காட் பல சென்றபின், ஊரார் எண்
ணக்கையுங் கவனியாது, சனங்களிடமிருந்து மாடு களை வலிந்து பற்றி உண்டு வந்தனர். இன்ன கால
த்திற்கு இன்னர் இவ்வளவு மாடுகள் கொடுக்க வேண் டுமெனக் கட்டளையுஞ் செய்தனர். இந்தியாவிலிருந்து
வளர்ப்பகற் கெனச் சனங்கள் கொண்டு வரும் மாடு களில் அடிமாட்டுக்கெனச் சில வற்றைப் பறிக்கனர். தாம் வளர்த்துப் பிள்ளைகளைப்போல் அன்பு பாராட்டி
யமாடுகளை “ஊனைக்தின் அானைப் பெருக்காமை முன் னினிகே" யென்பதை உணராத அறிவிலிகளுக்கு
அளிக்க மனமில்லாக உத்தமர் சிலர், கண்டன பெறு
வதிலும் ஊரைவிட்டுப் பிறதேசம் போவதே தரும
மாகுமென நினைந்து இந்தியாவுக்குப் போயினர்.
அவ்வாறு சென்முருள் கல்லூருக் கடுக்க திரு நெல்வேலியிலிருக்க ஞானப்பிரகாசர் என்பவரும் ஒரு வர். இவர் இந்தியாவிலே தமிழ் சமஸ்கிருகம் என்னு மிரு பாஷைகளையும் அதிலுள்ள அறிவுநூல்களையும் ஜயந்திரிபறக் கற்றுப், பேரறிவாளியாய்க், திருவண் ஞமலைச் சிக்காக்க மடக்திலே ஆதீனக் கம்பிசான் பகவியில் வீற்றிருக்து, சமஸ்கிருக பாஷையிற் பல கிரங்கங்களை யியற்றிக் தமிழில் அருணக்தி சிவாச்சா, ரியரியற்றிய சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குச் சிறந்த அகலவுரை ஒன்று மெழுதி வெளியிட்டார்

( 227 )
இன்னும், வாணிப் பகுதியிலே யிருக்க சைவ வேளா ளர் ஒருவர் இதனிமித்தம் இந்தியா சென்றுபெரும் புகழ் படைத்துக் தில்லைநாதக் கம்பிசான் எனப் பெயர் பூண்டு தம்பிரான் பதவியிற் சிறந்து விளங்கினர்.
தாழ்ந்த சாதியார் ஒல்லாக்கர் காலத்திற்ருனே தங்கள் வழக்கங்களுக்கு மாருகக் கலைமயிர் நீளமாக வளர்க்கவும், பொன் வளையங்களைக் குலக்குறியாகக் காதிலணிவகை நீக்கவும் தொடங்கியதைக்கண்ட வே ளாளர் அரசினருக்கு முறையிட, அப்போது (1686ல்) சோதிபதியாயிருக்க “லோறன்ஸ் பைல்' என்பவர் அவ்வாறு அவர்கள் மாறி சடவாது பழையன கொண்டு நடக்கக் கட்டளை செய்தனர்.
இரப்பவர்களும் நாடோடிகளும் இந்தியாவிலிருந் து வருகற்கனுமதியில்லை. வன்னி நாடுகளுக்குச் செல்வ தற்கும் உத்தரவுச் சீட்டு (Pass) க் கொடுக்கப்பட வில்லை. முன்னே வந்து தங்கி நின்றேர் எச்சரிப்புடன் இந்தியாவுக்கே யனுப்பப்பட்டார்கள். மன்னர் அதி காரிகளும் இதில் கவனம் வைக்க வேண்டுமென அசசுறுககபபடடாாகள.
கி. பி. 1659ல் கொட்டியார்க் கரையில் வியாபார நோக்கமாக வந்து தங்கி நின்ற ஆங்கிலேயக் கப்ப லொன்றைக் கண்டியரசனகிய இராசசிங்கனறிந்து, கப் பலையும் பிடிச்து அதில்வக்கோசையுங் கைதிகளாக்கும்ப டி உத்தரவிட்டான்(அக்காலத்தில் திருக்கோணமலையுங் கொட்டியாசமுந் துறைமுகங்களாகவும், அதுவரையு முள்ள நாடுகள் யாவும் கண்டியரசனுட் சிக்குள்ளுமிருச் கன), கப்பலும் அதிலிருக்கவர்களுக் கப்பிச் செல்ல, வியாபாசக்திற்கு ஊரினுட் சென்றிருக்கி 'ருெபேட் Qib it dish' (Robert Knox) முதலிய சிலர் கைதிகளாகிக் கண்டிக்கனுப்பப் பட்டனர். கொட்டியா சக்தில் அவர் கள் அகப்பட்ட விடக்திலுள்ள புளியமரம் இன்றம்
నడిహ1 த்தம்பினான்
சாதிவழக்க நீக்கம்
ஒருபாதுகா ப்பு
ஆங்கிலப்
Gau Gwerf? ன் கதி

Page 128
வெள்ளப் பிரவாகம்
(228)
கொக்ஸ் மாமென அழைக்கப்படுகின்றது. கண்டிக்குச்
சென்முேர் சில சுகந்தரங்களுடன் அங்காட்டிற்முன்ே
மணஞ் செய்திருந்து சிலர் இறந்தனர். "ருெபேட்
கொக்ஸ் 20 வருடங்களாகக் கண்டி ாேட்டிலிருந்து பல விடங்களுக்கும் வியாபார காரணமாகச் சென்று
சென்று வந்து, தன்னிற் சங்தேகம் கொள்ளாவாறு
நடந்து, ஒருநாள் அனுராதபுரம் வரை வந்து நகரிக்
கூடாகச் செல்லும் மல்வக்கைஒபா, (இது கடம்பணுறு
என்றும் அருவி ےggلئے என்றும் அழைக்கப்படும்) காை
வழியே ஒழித்துப்போய்ச் சலாபக் கரையை அடை
ந்து, மன்னர் மார்க்கமாகச் சென்று கொண்டிருச்
தான், கி. பி. 1679ம் ஆண்டு யாழ்ப்பாணக் கம்மர் கோசாகிய லோறென்ஸ்பைல் என்பவர் கொளும்புக்
தேசாதிபதியாகிக் கொளும்புக்குச் செல்லும் வழியில் மன்னருக்குச் சமீபத்தில் காந்து வரும் ஆங்கிலேய
னைக் கண்டு, விசாரித்துச், சம்பவமறிந்து கொண்டு,
அவனை பழைத்துச் சென்று, கொளும்பினின்றும் வக்
தாவியாவுக் கனுப்பிவைத்தார். அங்கு கின்றும் இங்கி
லாந்து சென்ற "ருெபேட் கொக்ஸ் தனது வரலாற்
றையுங், கண்டி நாட்டையும் பற்றி ஒரு நூல் எழுதி
வெளியிட்டான்.
கி. பி. 1726ம் வருடத்தில் பொழிந்த அதிக மழையினல் உண்டாகிய வெள்ளப் பிசவாகக்கால் பயிர்களுக்கும், ஆடு மாடுகளுக்கும், மனிதருக்கும் மிகவு மழிவு சேர்ந்தது. இதனல் பிந்திய இரண்டு வருடம் வரை கடத்த பஞ்சத்தில் சனங்கள் வாடி, சொந்து, துன்புற எதுவாயிற்று. இவ்வற்கட கிலைமை யால் 1733ம் ஆண்டு வரை வரிப்பணங்கள் சரிவர அறவிட முடியாது சிலுவைப்பட்டன. கோட்டையி லுள்ளவீடுகளும், நல்லூர் வண்ணுர்பண்ணேக் கிறீஸ்த கோயில்களும் இப் பெரும் புயலால் பழுதடைந்து,

( 229 )
நெடுங்காலம் புதுக்கப்படாதிருக்கன. அரசினர் இவ் வெள்ளச் சேகக்கைக் கண்டு, மேலுமிவ்வாறு நடை பெரு வண்ணம், ஏரிகள் குளங்களைச் செப்பனிட்டு
Casouவெழங்கு
வாய்க்கால்கள் வெட்டுவிக் து, எஞ்சிய கண்ணிர்
சென்று கடலுட் பாயும் படியான நன்முறைக ளைச் செய்து வைக்கனர். இவ்வாறு செய்கது இது வே முதன்முறையாகும்.
கி. பி. 1736ல், 1 மாசங் கொளும்புக் தேசாதி பதியாயும் அதற்குமுன் யாழ்ப்பாணக் கம்மங்கோரு மாயிருக்க ஜான் மக்காரு’ ரan Macar என்பவரின் கேள்விப்படி, மாதகல் மயில் வாகனப் புலவர் என்பவர் யாழ்ப்பாணச் சரிக்திரக்கைக் கூறும் பாழ்ப்பாண வைபவமாலை யென்னும் நூலேக் கத்தியரூபமாகச் செய்தனர். ஒரு தேசத்தின் சரிக்திரம், அக்கேசக்க
யாழ்ப்பான 6) Gla
tD1 ఓదా
வர்களின் முன்னேற்றக்திற்கு இன்றியமையாக
கொன்றென்பதை ஒல்லாங்கர் அக்காலக்கே அறிந்து, அவ்வாறு எழுதுவித்தது, அவர் யாழ்ப்பாண சாட் டில் வைத்திருக்க மதிப்பையும் அன்பையும் காட்டு தற்கு அறிகுறியாகும்.
யாழ்ப்பாணத்துச் செமினேரி'யிற் படித்துக் கொ ளும்பு சென்று பல பாஷையுங் கற்று வல்லவராகி துல் லாந்து தேசத்தில் குரு அபிடேகம் பெற்ற பிலிப்பு கே மெல்லோ (Philip de Melho) என்னும் யாழ்ப்பாணத்த வர் 1753ல், யாழ்ப்பாணத்திற்குப் போதகராப் வங்க னர். அவர்எபிரேயு, கிறீக், லக்தீன், போர்க் துக்கேயம், ஒல்லாந்து, தமிழ் என்னும் ஆறு பாஷைகளில் கற்றுக் கேறி, ஒல்லாந்து, போர்க் துக்கேயம் தமிழ் என்னும் முப்பாஷைகளிலுஞ் சொற்பொழிவு நிகழ்த்தும் நாவல் லவராயிருக்கதுமன்றிக்கமிழ்ப் புலவருமாயிருக்கர்ை. மானிப்பாய் அச்சுக் கூடக்தில் அச்சிட்ட சூடாமணி நிகண்டுடன் சேர்க்கப்பட்டிருக்கும் 20 உவமானச் சவ்
பிலிப்புதே மெல்லோ ப்டாதிரி
uuri

Page 129
யாழ்ப்பா னப் புல வரிற்சிலர்
தொற்று நோய்கள்
(230)
கிரகப் பாட்டுக்கள் இவர் பாடியனவே. இவர் கிரேக்க பாஷையிலிருந்து கமிழிலே மொழி பெயர்க்க புதிய ஏற்பாடு 1749ல் ஒல்லாக்கருடைய அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. இவர் 1790 ம் வடு ஆகள்து மீ" 10 க்கூ இறந்தனர். 1715ம் ஆண்டில் யாழ்ப் பாணத்திற்குப் போயிருந்த தேசாதிபதி ஹென்சிறிக் Gudai' (Hendrick Becker) 67 air usuf 5c - 3.3 F பிரசங்கியார் கம்முன்னே ஒல்லாக்க பாஷையிற் செய்த பிரசங்கக்கைப் பற்றி வியந்து எழுதியிருக் கின்றர்.
யாழ்ப்பாணக்திலே,தமிழ்வளர்ச்சிதமிழ் அரசரின்பின் குன்றியிருக்தாலும், சமிழில் உயர்தரக்கல்வியை விருத்தி செய்வாரில்லா திருப்பிலும், ஆங்காங்கு இலை மறைகாய் போலக் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பண் டிதருங் காலத்திற்குக் காலம் உதித்து வந்தனர். சுன்னு கம் வாகபண்டிகர், மாககல் மயில்வாகனப் புலவர், சிற்றம்பலப் புலவர், கெல்லிப்பழை அருளப்ப சாவ லர், வட்டுக்கோட்டை கணபதி ஐயர், அச்சு வேலி நமச்சிவாயப் புலவர், மன்னர் கவுரியேல் பச்சேக்கு வண்ணுர்பண்ணைக் கூழங்கைக் கம்பிசான்,இருபாலை சேனதிசாய முதலியார், இணுவில் கதிர்காம சேகர சின்னக்தம்பிப் புலவர், சண்டிருப்பாய் வில்லவசாய சின்னக்கம்பிப் புலவர் முகலியோர், ஒல்லாக்கர் காலக் திற் பெரும் புகழ் படைக்க பாவல்லோரும் நாவல் லோருமாவர்.
ஒல்லாக்கர் ஊர்ச் சுகாதாரக்கைப் பற்றியும் கொற்றுநோய்களைப் பற்றியும் அவைகளைக் தடுக்கும் வழிகளைப் பற்றியும் பராமுகமாயிருந்தன செனக் கூ? முடியாது. முதலாம் பராக்கிரம அசசனுல் நயினுதீவில் காட்டப்பட்ட கற் சாசனக்திற் பொறிக்கப் பட்டி
ருக்கும் துறைமுகச் சட்டத்தினையொப்பக், கானியங்

( 231 )
கள் ஏற்றி இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள் கோணிகள் முதலியன ஊராத்துறையிலன்றி மறு அறைகளில் கங்கவேனும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேனும் கூடாகென்றும், துறைமுகங்களுக்கு
மரக்கலங்கள் வந்தால் சோதனை செய்து உக்கரவிடு
முன், கட்டு மரங்களாகல் படகுகளாகல் அவைகளின்
சமீபக்கே போகக்கூடாகென்றும் கட்டளையிருந்தது
இருக்தம், அம்மைசோயுங் கோதாரியும் பலமுறை களிலுண்டாகி அநேகரைக் கொன்முெழிக்கன. கி. பி. 176? கொடக்கம் யாழ்ப்பாணக் கம்மந்தோராயிருந்த அங்கோனி மொயாட் (Anthony Mooyart) என்பவ சின் இரு பிள்ளைகளே அம்மை நோய்க் கிரையான சென்ருல், மற்றை ஏழைச் சனங்கள் கதி எவ்வாறி ருந்திருக்குமென ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். வன்னியிற் சிற்சில விடங்களில் மண்டியிருந்த காட் டுக் காய்ச்சலும் மெல்ல மெல்ல நகர்ந்து யாழ்ப்பாண காட்டினுள்ளும் நுழையலாயிற்று.
ஒல்லாங்கர் செம்பு நாணகங்களை அடிக்குங் கம் பட்டசாலையை முகன் முகல் தூத்துக்குடியில் வைத்தி ருந்து, பின்பு 1784ல், கொளும்புக்கு மாற்றினர். இவ்விடங்க்ளிற் செய்க நாணகங்களையே ஊரில் வழங் கச் செய்கனர். அதினுல் மறு கேயச் செப்பு நாண
கங்கள் யாழப்பாணத்திற்குக் கொண்டு வரப்படா
நாணகங் கள்
கென்றும், நாகபட்டினம் பழையக்காடு (Pulicat)என்.
ணும் ஊர்களிற் செய்க வாாகன் அன்றி வேறு வசாகன்கள் அங்கீகாரம் பெற மாட்டாகென்றும் கட் -ளை செய்கனர். தங்கநாணகங்கள் வியாபாரப் பொருளாகப் பாவிக்கப்பட்டன. 1679ம் ஆண்டில் இலங்கையிலிருக்க செப்பு காணகங்கள் 66,000 இறைசால் பெறுமதிகொண்டன. யாழ்ப்பாணத்தில்
காணகங்கள் அதிகமாயிருந்த படியால்,திருக்கோண

Page 130
(232)
பலை மட்டக்களப் பென்னு மிடங்களுக் கனுப்பி வந்ததுமன்றி, இடையிடையே கொளும்புக்கு மனுப் பப்பட்டன. ஒரு இறைசால் 60துட்டு அல்லது 12 ப ணங் கொண்டது. ஒரு பணம் 5 துட்டும், 1 துட்டு 2 காசும், 1 காசு 5 சின்னமுங் கொண்டது. இக்காலத் தில் ஒரு பணத்திலாறிலொன்முகிய 1 சகமே மிகவும் குறைந்த காணகமாய் வழங்கவும், அக்காலத்தில் அப்பணத்தின் 50ல் ஒரு பங்காகிய ஒரு சின்னமே குறைக்க காணகமாயிருந்தால், அக்காலத்திலிருந்த பொருள்கள் எவ்வளவு மலிவாயிருந்தன வென்பசை அறியலாம். ஒல்லாங்கரின் பிற்காலத்தில் இறைசால் விலைகுறைந்து 48 துட்டுக்குச் சரியாயிற்று. ஆகையால் முக்திய கணக்குச் சரியாகும்படி அரசாட்சியார் துட்டுக்களைப் பெரிகாயடிக்தனர்.
கி.பி. 1785ல், வெள்ளி சாணகங்கள் குறைந்த படியால் தாள் சாணகங்கள் அடித்து விடப்பட் டன. உடனே தங்கம்வெள்ளி காணகங்களின்விலை யேறியது.

அது பந்தம்.
யாழ்ப்பாணச் சரித்திர ஆராய்ச்சித் துணிபு.
1. உக்கிரசிங்கன் இராசகானியெனக் கைலாயமாலையிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலுஞ் சொல்லப்பட்ட கதிரமலை யெங்கே? இக்கதிரமலை கதிர்காமம் எனவும், உக்கிரசிங்கன் (அரண்மனை மலைமுழஞ்சில் எனவும் கைலாயமாலை ஆக்கியோன் நி%னக்கார். ஆனல் மயில் வாகனப்புலவரோ, அவன் கதிரமலை யில் வீற்றிருந்து இலங்கையின் வடபாகக்கை யாண்டானென் றும், கென்பாகக்கைவேருே ராசன் ஆண்டானென்றுங் கூறி யிருப்பதால், கதிர்காமமென்னுங் கொள்கை கவறென்று கினைத்தார் போலும். கதிர்காமமே கதிரமலையென நினைக்க பின்வந்தோர் கதிர்காமத்திலெக்காலக்கிலாவது இலங்கை 4ur சர் இருந்து அரசாண்டார்களாவென்று சிறிசுே லுன் சிந்திக் காரில்லை. கிறீஸ்துவுக்குமுன் ஒருநூற்றண்டளவில் நாகவர சர்கள் கானும் திஸ்ஸமகாருமையிலிருக்து அரசாண்டார்களே யன்றிக் கதிர்காமக்திலிருக்கவில்லை. கதிர்காமம் ஒரு இராச காணிவகுக்கற்குத் தகுக்க இடமுமல்ல, வனவேடரைக்க விர வேறுயாரும் அவ்விடக்கில் வசிக்கார்களென்ற ஐதீகக்காணு மில்லை. ஆகையால் கைலாயமாலைக்காரர் கூற்று ஆராய்ச்சியற்ற கூற்றேயாம். உக்கிரசிங்கனுக்கு 800 வருடங்களுக்குப் பின் னெழுதிய கைலாயமாலையின் ஆக்கியோனுக்குக் கர்ணபரம்பரை யிலறிந்த உக்கிரசிங்கனுடைய கதிரமலை, அக்காலக்கிற் பிரசிக்கி யெய்தியிருக்க கதிர்காமமாகிய கதிரமலையேயென கினேவுறுக்கி யது பெயரொற்றுமையேயாகும். அன்றி, அக்கர்னபரம்பரை யை உண்மையாக்குவகற்கு டெவிலங்கையிலன்ருே கதி மலை யைக்கேடவேண்டும். 14ம் நூற்றண்டில் சிங்கள பாஷையிலெ ழுதப்பட்ட ஆசம்ப வகுப்புக்குரிய ‘நம்பொச்க வென் லும்
s 然{}
t

Page 131
(234)
பாலர் பாடக்கில், புக்கபள்ளிகளிருக்க நகரங்களைக்குறிக்கும் போது, கங்கசோடை யென்றிப்போது கூறப்படும் இடக்கைக் *கதிறுகொட வெனச்சொல்லியிருக்கிறது. அது இப்போது கூறப்படும் சுன்னுகம், மல்லாகம், உடுவில், வீமன்காமம் முக லியவற்றையுங் கூறி, அவைகளின் அணிக்கே கூறியிருப்பதுங் கொண்டு துணியலாம். அன்றியும் அனேக புக்காலயங்களி ருந்து அழிக்க சின்னங்களாலும், பழைய இந்திய ரோம 15ரணகங்களும் அங்கிருந்து எடுக்கப்பட்டபடியாலும், گیNJ வோர் இராசதானியாகவும், சிறக்க வியாபாசக்துக்குரிய விட மாகவும் இருந்ததென்பகற்குச் சிறிகேனும் ஐயமில்லை. இக் கதிறகொட வென்னும் பழைய ஈகர் பறங்கியர் காலத்தில் கக் தர் குடையெனவும், ஒல்லாங்கர் காலக்தில் கங்கசோடையென வும் வழங்கிவந்தது கினைவுகூாற்பாலது. கதிரமலையென்பது கதிறுகொட வென்னும் அச்சிங்களப் பெயரின் திரிபாகும். கசிறு - என்பது எட்டிமரம், கொட - ன்ன்பது பிட்டி, இடம், கிராமம் என்பனவாம். கதிற - கதிரவாகிப், பிட்டியென்பகை யுணர்ச் தஞ் சொல் மலை யாகிக், கதிரமலையென நின்றதென அச்சொல் கருகவிடக்கருகின்றது. கதிறுகொட கதிரமலை பன்ரேல், கதி:பலையிலிருந்து உக்கிரசிங்கன் வடவிலங்கையை அரசாண்டான் என்னுங் கூற்றுக்கு, இடைப்பட்டவேற்றரசர் இராசதானிக்கப்பாலுள்ள கதிர்காமக்கை அவன் இராசதானி யாகக் கருதுவது அசம்பவ:ேபாம். பிற்காலத்தில் கலைநகரா கவிருக்க நல்லூரிலும் பார்க்க அதிகமான அரண்மஃனக்கட் டி . க்கள் அழி த்திருப்பதை அ ங்கே யின்றுங்காணலாம்.
இனிக் கதிரபலேயைக்கேடிப் பலவாதாரங்களோடு காட் டி க், கதிரம?ல கதிறு கொடையின் கமிழ்ரூபமென்றம், அப்
--- * பழைய கதிலுகொடையே இப்போது கந்தசோடை யென்ற
مهم .Κ . . . -- ۶ و . . به سر به ல:ஐக்கப்படுமிடமெனவும் நிலையிட்டபின், “கொடை யென்பது பஃபல்லக் கி. மம் என்றே பூரீமான் வேலுப்பிள்ளை சொல்லு ர், ஆல்): 80ல் கதிச்4ாப புங் கதி கொடையு:ொன்றென
a . “、. s T 、ジ - Y " לירx :ை திப்பவரின் ஆ! ப்சிக்னே பென்னென்டோம். கதிர்
4. . .
སྐུ་ 罗、Q,rr、 ༦་བབ་ལ༢༣ r" .ܶ ، 9 ، ܵ ܲܕܝét. 'í முக் SS rA SS SeSSLLLLS SLSLSS SJSJS SrS SSS0SSS SS0LL 0SS S SEYJJS S0S LLLLLJLSSSSSSS SLLSS S E E0J aLSCA0SS A. ν ッで* 一, 套 í f
 

N A. 姆 மொன்றுதானே. கதிரகொடை கங்கசே ாடையாம்போது,
கதிரமலை கக்கரோடையாகும் என்பது கானே போகரும். நம் பிக்கையும் விசுவாசமும் மனிசுனிடேற்றத்திற்கு அவசியமே. ஆஞல் சரிக்கிய எாராய்ச்சிக்கும் விசுவாசக்திற்கும் வெகுதுப் மென்பகைக் கர்ணபரம்பரையிற் பள்ளிகொள்ளுவா சறிவாராக, ஆதலால் காம் இங்கே குறிப்பிட்ட பிரபல கியாயங்கொண்டு கதிர மலை கக்கசோடையே யென்பது உறுதிபெற நிலையிடப்பட்
| 7ھیے حس۔
2. சின்ட்ைகுப்பின் உக்கிரசிங்கன் கன்னிசாசகானியைக் கதிரமலையினின்றும் செங்கடக நகரிக்கு மாற்றினனென வைபவ மாலே கூறும். அது உண்மையாகுமா? அப்படியென்ருல் அக் 5கரியெங்கே? பிற்காலக்கார் ஏதோ காரணக்கால் கண்டி பைச் செங்கடகலவெனப் பெயரிட்டழைக்கனர். உக்கிரசிங்கன்காலக் தில் கண்டிக்கப்பெயர் இருந்ததென்பது எவ்வாகாரத்தாலுறுதிப் படுகின்றது? கண்டி அக்காலத்தில் நகராயிருக்காலன் ருே அப் பெயர் பெறும். கதிர்காமக்திலிருந்து வடவிலங்கையை யாண் டான் என்பதை கம்பக் துணிபவர் சுகத்திற்காகக் கண்டிசென்று அங்கிருக்காண்டான் என்பதை நம்பாது விடுவரா? இவ்விதி மயக்க அறிவினர்க்கு ஆராய்ச்சிநூல்தான் என்னபயனச்செய்ய முடியும்; ஒன்றுமேயில்லை. பின்வந்த யாழ்ப்பாணக்காசர் காலக்தில் எழுதப்பட்டதால்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்தாசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங் கன் தன்னிராசகானியைச் சிங்கைநகருக்கு மாற்றினுனென்று கூறுவதே பொருக்கமுடைத்தாம். சிங்கை சகமே பிற்காலத்தில் செங்கடக நகரெனத் திரிந்திருக்கவேண்டும்.
இன்னேன்ன வே துக்களால் கதிரமலையிலிருந்து உக்கிச சிங்கன் மாற்றிய விசாசதானி சிங்கை நகருக்கே பென்பது தெளிவாயினகறிக. இச் சிங்கைநகர் அடியடியாகப்பல வாரியச் சக்கரவர்த்திகளுக்கு மகோன்னத விசாசகானியாவகற்கு முகன் முகலடியிட்டவன் இவ்வுக்கிரசிங்கனே. “பொங்கொலி ர்ேச் சிங்கைககர்’ எனச் சிறப்படை கொடுத்து விதக்கோதப்பட்டி
ருப்பதால், சிங்கைநகர் பொங்கியெழும் திசையொலியையுடைய

Page 132
(236)
சமுக்திரக் கரையோர மென்பது 'நிகர்சனமாயிற்று. அவ்வா றமைந்துள்ளவிடம் வல்லிபுரக்கோயிலைச் சார்ந்த கடலோரத்தில் மணற்றிடரிற் புகைந்து, ஆங்காங்கு கிடக்கும் அனேக பாரிய கட்டிடங்களாலும், ஆங்கு கண்டெடுக்கப்பட்ட பற்பல சின்னங் களாலும் வலியுற்று மெலிவற்று உறுதிபெறருெளிர்கின்றன வென்க.
3 - په
. யாழ்ப்பாடிக்குக் கொடுக்க மணற்றிடர் யாழ்ப்பாணக் குடாகாடா' அக்காடு முழுவதையும் அவன் காடுகெடுத்து நாடாக்கினன? என்பவைகள் ஆழ்ந்து சிந்திக்கக்கக்கதொன் 0 Ο " , rکسي - م و سر ۔ ہم سرمد, سیسہ - و P. மும். யாழ்ப்பாடி க்கு ஆயிரம் வருடங்களுக்குமுன்னே தொடக் கம் யாழ்ப்பாணத்திலுள்ள கக்கரோடையாகிய கதிரமலைஅனேக நாகவரசர்களுக்கு இசாசகானியாக விருந்திருக்கக் கக்ககாகவும், தேவரும்பியதிஸ்ஸன் முதலிய வரசர்கள் கந்தசோடையிலும் மறுவிடங்களிலும் அநேகம் புக்க பள்ளிகளுங் காது கர்ப்பங்க ளும் எழுப்பி யிருக்கக்கக்ககாகவும், யாழ்ப்பாணக் குடாநாடு மணற்றிடராயிருந்ததெனக் கொள்வது அறியாமையின் பால கன்றே? யாழ்ப்பாடி காடுகெடுக்த நாடாக்கினனென நம்பின காலன்ருே சரிக்திரக்காரர்கள் உக்கிரசிங்கன் இராசதானியை அக்குடாநாட்டுக்கு வெளியே வைத்தனர். உக்கிரசிங்கனுக்கு முன் வந்த மாருகப்பிரவல்லி யென்னும் அரசி யார்வணங்கு சற்காக மாவிட்டபுரத்திற் கோயிலைக் கட்டினுள்? எம்மதக்தின ரேனும் ஒர் இடத்தில் ஒர் ஆலயம் எடுக்கப்புகுமிடத்து, வணங் குகற்குரிய அவ்வம் மகத்தினர் ஆண்டுறைகலின்றெனின், ஆயிர பாயிரமாகச் செலவிட்டு எதற்காகச் செய்கின்ருர்கள்? பாலை நிலக்திற் கோயிலெடுப்பது எக்காலக்கிலுமில்லா வழக்கு, அழிந்து போயிருக்கும் 5 கரிகளே ப்பற்றியேலும், சிங்களப்பெயர்கஃக் கொண்ட ஊர்கள் காணிகளைப்பற்றியேனும், அறிந்துகொள்ள, (f 19. யாவிட்டாலும், மாவிட்டபுரக்கோயில் கட்டப்பட்டதிலிருக் கேனும் எமது விபரீக சரிக்கிரக்காரர் சிறிதாஞ்சிக்திக்கா ரில்லையே. சரிக்கிரப் பயிற்சிமிக்குடை யறிஞர்க்கிவை புலணும். அரசர்கள் க*மப் புகழ்ந்து பாடும் இயற்றமிழ்ப் புலவர்க்
கும் இசைக்சமிழ் வல்ல பாணர் விறலியர்க்கும் Autr * 6ði að í.

(237)
ஆடை, பொருள், பூமி முகலியன பரிசாகக் கொடுக்கும் வழக் கம் முற்காலத்திற் றமிழ்சாடுகளிலும், மறுதேசங்களிலுமிருக் தது. ஆனல் தமிழ்காட்டில், அக்காலக்தில் இழிகுலக்கவசெண் றெண்ணப்பட்ட பாணர், விறலியர்க்கு உயர்க்கோர் காழ்க் கோர் குழுமியுள்ள கன்னட்டை யரசாளும்படி ஒர் அரசன் கொடுக்கானென்பது கிடையாது. அவ்வாறு ஒர் அரசன் செய் வாணுகில் அஃகவற்கோர் ஈனமாய்முடியுமன்ருே?? கூழங்கையன் அரசு செலுத்தினனென்பதற்கொப்பக் குருடனு மப்பதவியில் விற்றிருக்கானென வறுதியிட்டு முடிக்கனர். அவ்வாறு அச சாண்டானெனின் எங்கிருந்தாண்டானென வறிகல் வேண்டும். ஒருபோது ஜோன் ஆசிரியர் கினைத்தபடி நல்லூரிலிருக்கென pigயுமா? கூழங்கையனே நல்லூரைக் காடு கெடுத்து நாடாக்கி நகரி கட்டுவிக்கானென முந்நூல்களிலிருக்கன்றிப் பாணன் நல்லூரி லிருந்தரசாண்டான் என்பகற்கு எவ்வகை ஆகாரங்களுமில்லையே! யாழ்ப்பாடி அரசாண்டானெனின் அவனுக்கு மந்திரி பிரதானி முதலிய அவைக் கலை வர்கள் இருக்கக்கானேவேண்டும். இருப் பின் அவர்கள் அவன் குலக்க வர்களல்லாத உயர்குடிப் பிரபுக்க ளாயிருக்க முடியுமா? அன்றியும் யாழ்ப்பாணன் இந்தியாவி லிருந்து பல குடிகளைக் கொண்டுவங்கானென வாய்கூசாது சொல்லி விட்டனர். பாணர் குலக்கானெருவனுடன் மனைவிமக் களொடு பின் சென்று துணைவேண்டி மேற்குலக்காஞெருவன் அறியாத் தேயம் செல்வது யாண்டும் நிகழா நிகழ்ச்சி, யாழ்ப் பாணத்திலிருந்த பாண்டி மழவன் போன்ற உயர்குடிப் பிறப் பினர் பாணனுக்கு அரசுரிமை வழங்கவுடன்படுவார்களா? இை னைப் பறங்கி ஒல்லாங்க காலத்திற் றலைமைக்காா வுயர்வு காழ் வுக்கே கலகங் கொண்டோரின் முன்னேர் தம்மிற் முழ்ந்தோர் அரசனதற்குடன்படாரென வறியலாம்.
முன்காட்டியபடி கதிரமலையுஞ் சிங்கைசகரும் யாழ்ப்டா ணக் குடாநாட்டிலிருக்கும்போது,யாழ்ப்பாணக்கைப்பிறனுெரு வனுக்கு முடிசூடி யாசாள எவ்வாறு கொடுக்கமுடியும்? ஆக லால் யாழ்ப்பாணனுக்குக் கொடுக்கப்பட்டவிடம் அம்மரபினர்க் குரிய நெய்தல் நிலமேயாம். அது அவன் பெயரினுலழைக்கப்

Page 133
(238 )
பட்ட யாழ்ப்பாணப் பட்டினமாகிய கரையூர், பாசையூர் முக லிய விடங்களே பாம். இப்பாணன் கொண்டுவக்க குடிகள் கன் மரபினராகிய பாணர் வகுப்பினராகலால், அவர்கள்தொழி ஆலுக் குரியவிடமாகிய கரையோரத்திற் குடியிருத்தினன். அவர் களுக் தங்கள் தொழிலாகிய மீன் பிடிக்கலைச் செய்து வருகின் றனர். இவ்விடம் யாழ்ப்பாணம், யாழ்ப்பாணப் பட்டினம், யாழ்ப்பாணப் பட்டினத்துறை, பட்டினத்துறை யென்னும் நாமங்களினுல் வழங்கப்பட்டுப், பறங்கிக்காரர் காலத்துக்குப் பின் அவர் கட்டிய நகரியின் பெயராகிப், பின் முழுக்குடா நாட்டுக்கும் பெயராகிவிட்டது.
ר
4. பாண்டிமழவன் இந்தியாவுக்குப் போய் உயர்குடி வேளாண் மக்கள்ப் பற்பலவிடங்களினின்றுங் கொணர்க்கா னென்று முன்னூலாசிரியர்கள் கூறிமுடிக்கார்கள். ஜோன் போதகரோ தமிழ்நாட்டு மூவேந்தருக்கும் கூழங்கையன் ஒலை போக்கி, நூலிற் கூறியுள்ள அவ்வுயர்குடி வேளாண் மக்களை அழைப்பித்தனன் என்பர். இவ்வாறு அடிமை குடிமைகளா லும் செல்வக்காலும் மேம்பட்ட அவ்வேளாண் மக்கள் பொன் கொழிக்கும் யாற்று வளம் நிரம்பிய கங்கள் தேசங்களை விட்டு, வேளாண் மக்களுக்குரிய வளனற்ற நிலப்பாங்கினையுடைய விங் நாட்டிற்கு வருகற்கேற்ற இன்றியமையாக காரணங்கானென் ஆனயோ? பஞ்சமா? அன்றி அக்காட்டினும் இக்காடு கவருக் காக்கதா! இந்நாளிலுக் தமிழர் மலாய் பர்மா முதலிய தூர தேசங்களுக்குப் போய்ப் பணமீட்டிக் குபேர செல்வம் பெற்றி ருக்காலும், தங்கள் தங்கள் ஜெனன பூமியைக் கைவிட்டார் க்ாரணமில்வழி மிகச் சிலரே. பதினன்காம் நூற்றண்டில் "பாலிக்கபூர்’ என்னும் முஸ்லீம் படையெடுத்துவந்து தென்னிக் தியாவைக் கைப்பற்றியபின், அவனுடன் வந்த முஸலீம் பிரகா னிகள் அங்குள்ள உயர்குடி வேளாண் மங்கையரைத் தீண்டக் தொடங்கியதை யறிந்தும், கம்பண்ணன் விஸ்வநாதன் என்னும் விஜயநகர நாயக்க வரசர்கள் மதுரையை யாசாண்டிருந்த காலத்திலே, தமிழ் அதிகாரிகளே நீக்கிப் பாளையக்காரரையமைத்த
P o e p 1. போதும், பெ 3ᎼᏈᎢ ,Ꮠ;;ᏱhᎢ tானபங்கத துககுப tutu also தங்களதர்

(239)
காச சீக்கக்திக்கு மனமிடிந்தும், 'கொடுங்கோல் மன்னன் வாழு காட்டில் கடும்புலி வாழுங் காடு கன்றே" என மதிக் துக், தமது அயல்நாடாகிய இலங்கையை சோக்கி வந்து குடியேறினர் என் பகே சாலச் சிறப்புடைக்காம். அங்காளில் சிங்கள நாட்டிற் குடியேறிய உயிர்குடிவேளாண் பிரபுக்களை எக்கிப் பாண்டிமழ வன் கூட்டிவந்து குடியேற்றினன்? இவைகளைச் சிந்திக்கவேண் டாமா? மேலும் யாழ்ப்பாணத்திலிருந்துபோன பொன்பற்றி யூர் வேளாளன் பாண்டிமழவன் கொண்டுவந்த அரசகுமாரன், வேளாண் குடிகளாகியவர்களில் பின்னுமொரு பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனிருப்பகைச் சரித்தி ரகாரர் யோசியாது விட்டதென்னே? இவைகளால் கெரிவது யாதெனின் பாண்டி மழவன் சென்று குடிகளைக் கொண்டுவக்கான் எனக் கூறுங் கூற்று ஆகாய கங்கையில் மலர்க்க காமரையோடொக்குமென்
பதே.
கி.பி.1932ல், கண்டி கைக் கனகராயன் பள்ளுப் பதிப்பிக்க திரு. வ. குமாரசுவாமியவர்கள் வேளாண்குடிகளைப் பாண்டிபழ வன் இந்தியாவினின்று கூட்டி வந்தகையும், கூழங்கையன் சேர, சோழ, பாண்டியவரசர்களுக்கு ஒலைபோக்கி அழைப்பிக்ககையும் கம்பாமல், கூழங்கையனே சென்று முடிகொடுவதற்குக், துலா பாரம் கிறுப்பகற்கும், பிறஅரச சின்னங்கள் சுமப்பகற்கும் வே ளாண்குடிகளைக் கூட்டிவக்கான் என நவின கற்பிக காரணங்காட் டியகோடமையாது, அக்குடிகள் சேர, சேர்ழ, பாண்டியதேசங் களிலிருந்து வந்தார்களெனின், இக்கா லக்சிற் போல வக்காலக் திற் பிரயாணவசதியின்மையால், கூழங்கையன் நாடு நாடாய்ச் சென்று அலைந்து திரிவது இயலாகெனவோர்ச்து, அவன் மீதிரங்கி, அவ்வேலையைக் கொண்டைமண்டலக்திலுள்ள மூன்றுஜில்லாக் களுள் அமைத்து, அகற்காக யாழ்ப்பாணம் வக்க வேளாண்குடி களின் ஊர்களை 6 விக்தக் திரிக் தும் கPது கொள்கைக்குடம் படுக்க உடம்படுமெய் வருவிக்அஞ் சரிப்படுக் துவதுபோற் செய்து, அவர்கள் ஊர்களைக் கொண்டைமண்டலச் ஜில்லாக்க ளுள் வைத்து மகிழ்க்கrைர். காயில் நகர்க் கனகரா (பன் செட்டி
y Wyo ' - ' d اسم به யைக் காஞ்சிசகர்க் காரைக்காட்டினன்ெ ன்று 41 ட்டுவதற்கு

Page 134
(240)
அவர் சுற்றியலைந்தவிடமோ மிகவதிகம், ஆனபடியால் அதைச் சிறிது ஆராய்வாம்.
கெல்லிப்பழையிற் குடியேறிய வாலிநகர்ச் செண்பக மாப் பாணனும், அவன் குலக்தினஞகிய சந்திரசேகரனும், அவ்வூரிற் குடியேறிய காயில்சகர்க் கனகராயன் செட்டியும் ஒருவர்க்கொரு வர் எவ்வழியாலேனும் ஞாதியராயிருக்கார்களெனக் கைலாய மாலையிற் சொல்லப்படவில்லை. பிந்திய வைபவமாலையிற்சொல்லி யிருப்பகைக் கொண்டு, கனகராயன் செட்டியும் வாலி நகரானே யென நம்பி, வாலி நகரை வலிந்துகேடக் குமாரசுவாமியவர்கள் புறப்பட்டனர். இக்காலத்திலுஞ் செட்டிகள் வைசியரே யென் றும் வேளாளர் குக்திரரே யென்றும் வாதிடும் அனேகர் இருக் கும் போது, அக்காலக்கில் அவ்வாறு இருக்கவில்லையெனக் காட்டுவகற்காகவா மயில் வாகனப் புலவர் கைலாய மாலைக் கூற் றை மாற்றினர்? கைலாயமாலையில் அவ்வித்திய சம் நன்ற7ய்க் தொனிக்கின்றதை எவரும் நன்கறியலாம்.
*வாலிககர் வாசன் மருள்செறி வெள்ளாமரசன்
கோலமிகுமேழிக் கொடி யாளன் மூலமிகு செண்பக மாப்பாண?னயும் சேர்ந்த குலத்தில் வக்க கண்குவளேக்கார் சந்திர சேகரனும் பண்புடைய மாப்பாணபூப?னயும் மாசில் புகழ்க் காயககர்க் பூப்பாண னென்ன வக்க பொன்வசியன் கோப்பான சீரகத்தார் மார்பன் செறி கனகராயனையும்’ என்பது கைலாயமாலையில் அப்பகுதியைக் கூறும் அடிகளா கும். இவ்வடிகளில் செண்பகமாப்பாணனும் சந்திரசேகரமாப் பாணனும் ஒருகுலக்க வர்களெனச் சொல்லியிருப்பகேயன்றி, ஞாதியர் அல்லது உறவினர் என இருவரையுங் குறிப்பிடவில்லை. குலமென்பதற்கு ஞாதியர் என்னுங் கருத்தும் இரு வழக்கிலு மில்லை. கனகராயனே வேறு குலக்க வனென வெளிப்படை யான விக்தியாசங் காட்டியிருக்கும்போது, வைபவமாலையார் அம்மூன்றுபேரும் ஞாதிகளெனக் கொண்டது கவறெனவேற் பகை விட்டுக், கவறை ஆகாசமாகக் கொண்டகே, முகற்கோ ரிைல் முற்றுங்கோ ஜூபென் லும் பழமொழிப்படி, கனகராயன்
செட்டி வாலிநகரானல்லனென்பது கேற்றம்.

(241 )
(2) 'திருக்காரைக்காட்டுப்பிச்சன் கையாலித்தேவன்" என் ஓஞ் சொற்ருெடரைக் காரைக்காட்டுச் சாசனமொன்றிற் கண்டு, “ ை5.பாலிக்தேவன்' 'ஆலிக்கைத்தேவ' ஞயிருக்கலா மென மாற்றுகின்ருர். பிச்சன் கையாலிக்தேவன் என்னுஞ் சொற் ருெ ட  ைச சோக்கிற்றிலர். தனது தேவைக்காக நடுகின்ற “கை”யென்னும் எழுத்தை வேறிடம் அனுப்புகின்றர். சரி, இன்னுெருவர் கைப்பிச்சலிைத்தேவன்' எனக் கூறின் அதற்கு எந்த ஊரைத் திரிக்கிறது? ஆலிக்கை காரைக்காட்டுக்கு மறுபெயராயிருக்கலாமென ஆகிக் து, அதற்குத் திருவென்னுஞ் சிறப்படையொன்றை வைத்துக் கட்டினர். ஏனெனில் வகா உடம்படு மெய்பெறின் கன் கருத்து வாய்க்குமென நினைத்தே. அவ்வாறே 'ஆலிக்கை'யைக் 'திருவாலிக்கை"யாக்கி முடிவெடுக் துப், பின் திருவை நீக்கி முன்மொழியைசோக்காது "வாலிக்கை" யெனப் பிரிக் து, வாலிக்கை காரைக்காட்டின் மறுபெயரென் கின்ருர், ஆலியை வாலியாகச் செய்த உடம்படுமெய்யே திரு. குமாரசுவாமியவர்களினும் பார்க்க வல்லமையுடையது. இச்சிா மமெல்லாம் வாலிநகரைத் தொண்டைமண்டலத்துள் கொண்டு வாத்தானே! மற்றும் மண்டலங்களிலிருக்காற் சிறப்பன்று போலும். சோழமண்டலத்திலுள்ள திருமங்கையாழ்வார் திரு வாலி நகரையும் இச்சங்கர்ப்பத்தில் சோக்குதல் இயைபுடைத்து. காரைக்காடு வாலிநகர் அல்லது வாலிக்கை நகர் என அழைக்கப் பட்டதென வேறு ஆகாரங் காட்டாதொழியின், அவர் எடுத்தா ஞம் மதிவல்லயூகத்தில் இது யூகமாகத்தான் முடியும்.
கனகராயனைக் காயல்நகர் வேளாண் செட்டி யென்முல் வரும் இழுக்கென்ன? காயில் பட்டினத்தில் வேளாண் செட் டிகள் எக்காலத்திலாகுதல் குடியிருக்கவில்லையெனக் தாபித்த பின்னன்ருே கனகர்ாயன அவ்வூர் விட்டுத்துரத்தவேண்டும்.
(3) பாண்டி மழவனுடைய பொன்பற்றியூரையும் கென்ஞர்க் காட்டிலமைக்தனர். அவனது பெயரிலிருந்து பாண்டிகாட்டின னெனத் தெரிவதால், பாண்டிசாட்டில் அவ்விகவூர் இல்லை யெனத் தெரிச்துகொண்டபின்னன்ருே தொண்டைகாட்டில் 31

Page 135
(242)
தூக்கிப்போடவேண்டும். கனக்கும் மற்றையோர்க்கும் எவ் குளகெனத் தெரியாத மற்றவூர்களையும் கொண்டைமண்டலக் தில் வைத்து மகிழ்கின்றர்.
இந்த முடிவுக்கு வந்தபின், மகம்மதிய வரச்ம் பாளையக்கா ார் அதிகாரமும் கொண்டைமண்டல வேளாளரைத்கான அல் லோலசு ஃலோலப் படுக்தியதென்னுங் கடாவால் எமது கொள் கையை மறுக்கொழிக்ககாக வகமகிழ்ந்து, "ெதாண்டை5 ாடு சான்றேருடைக்த' என ஒளவைப்பிசாட்டியார் சொல்லியபடி யால்,"வாய்மையையே ஆபரணமாகப்புனைந்த தொண்டைநாட்டு வேளாண்மக்கள்' முஸ்லீம் அதிகாரிகளின் மறச்செயல்களுக் காகுகல், மானபங்கத்துக்காகுதல்,கங்கள்முன்னிலைமை குறைக்க ஏழ்மைக்காகுதல், மனமிடிங்த துன்புற்று, 'மயிர்ப்ேபின்வாழாக் கவரிமாவன்னர்” வேற்று நாடு புக்காது இருக்கார்களென்றும், முடிகொடுவதற்கும், துலா பாரம் கிறுப்பதற்கும், வரியறவிடுவ தற்கும் ஆசைப்பட்டுக் கங்கள் பெண்டு பிள்ளை, சுற்றமித்திசர், அடிமை குடிமைகளுடன் யாழ்ப்பாணம் வக்கார்களெனப் பெரி யகோசிழுக்கை அவர்க்கேற்றி, வறிதேகூறி வைபவமாலைபார் போக்கையே கழுவியதாகக் காட்டிவிட்டார்.
தொண்டைமண்டலம் முஸ்லீம் அதிகாரத்திற்கு உட்பட வில்லையா? பாளையக்காரர் கொண்டைகாட்டில் வைக்கப்படவில் லையா? தொண்டைமண்டலத்து மூன்று ஜில்லாக்களென்றல் சிறு தேசமா? கூழங்கையனுக்குக் காலூனமில்லாதபடியால் பிற மண்டலம் ஜில்லாக்களில் சென்று வேற்று5ாட்டில் குடியேற மறுக்காலும், முடிகொடுவதையும் துலா பாசஞ் சுமப்பதையுங் கூறி, அப்பெருமையை முன்னிட்டுக் கூட்டிச் செல்வதற்கு ஆங் காங்கு சென்றவிடமெல்லாம் வேளாளரில்லாகதை யுன்னிக், தொண்டைநாட்டு மூவூர் வேளாளரே தக்கோரெனக் கொண்டு போந்தது சரித்திசவாாாய்ச்சியில் இதுவுமோர் புது வழிப்பட்
(-3).
மண்ணுடுகொண்ட முகலியும் அவன் சங்கதியாருந் தவிர மறுவேளாளர் முடிகொடப்படாதா? சோழவரசன் முடியைக்

(243)
தொட்ட் மண்ணுடுகொண்டமுதலி தன்பழமையானஉரிமையை விட்டு, அதே வேலையைப் பிறராட்டுக்குச் சென்று வேற்றாச லுக்குச் செய்யச் சம்மதித்துக் தன்னுட்டைக் துறந்து செல்லக் கூழங்கையன் சோழனிலும் மேம்பட்டவனு? அல்லது சோழ வசசனல் அவ்வுக்தியோகத்தினின்றும் நீக்கப்பட்டான? சிறுக்த லளவையில் வல்லவனுன கனகராயன்செட்டி சந்ததியற்றிறக் கால் துலா பாரக் கடமையும் அத்துடன் ஒழியவேண்டியது தானே. கனகசாயன்செட்டி சந்ததி வளர்ந்திருந்தாலும், யாழ்ப்பாணவரசர் எக்காலத்திலாயினும் துலா பாசஞ் செய்தார் களென்ற சாட்சியில்லையே. ஐயோ! எவ்வளவோ அரும்பாடு பட்டுப் போய் அரசகுமாரனைக் கொணர்ந்த பாண்டிமழவனுக்கு இவ்வதிகாரங்களிலொன்றையாகுதல் கொடுத்தால் ஆகாதா? கெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டி யென்னும் மூன்றுார்க் குடிகளும்பிற்காலத்தில்உறவினராயினர்போற்காட்டவே இவ்வா ராய்ச்சி எழுந்ததுபோலும், தெல்லிப்பழையில் குடியேறிய செண்பகமாப்பாணன் சந்திரசேகரமாப்பாணனுகிய இருவரை யும் விட்டு மயிலிட்டிக்கும் இருபாலைக்கும் உறவுதேடிப்போனது கான் வியப்பு வைபவமாலையார், தெல்லிப்பழையிற் குடியேறிய மூன்று குடியினரும் தன்காலத்தில் உறவினராய் வந்தபடியாற் போலும், கைலாயமாலையிற் சொல்லியதை மாற்றி மூன்றுபே ரும் ஞாதிகளெனச் சொல்லிப் போயினர்.
தெல்லிப்பழை, இருபாலை, மயிலிட்டிக் குடிகளைத் தவிர மற்றுங் குடிகளைக் கொணர்ந்தது, அரசன் பவனி போம்போது வீதியிற் கட்டியஞ் சொல்லவும், நிலபாவாடை விரிக்கவும், மேலாப்புப் பிடிக்கவும், முரசறையவும், யானை குதிரை பார்க்க வும் பிறவுக்குமாகுமெனச் சொல்லாததே யவ்வாராய்ச்சியின் குறை
கைலாயமாலை எழுதிய காலத்தில் யாழ்ப்பாணம் பாணனுற் குடியேற்றப்பட்டதென்றும், அங்கு வேளாளரிருக்கவில்லை யென்றும் நினைத்து, அரசகுமாரன் வரும்பொழுது சில வேளா ளக் குடிகளையுங் கொணர்ந்தான் எனத் தன் காலத்தில் பிரபல்ய

Page 136
(244)
முற்று யாழ்ப்பாணத்திலிருந்த சில வேளாளரின் முன்னேர்க ளின் பெயர்களைக் கைலாயமாலை ஆக்கியோன்குறித்துவிட, அத ற்குக் காரணங் காட்டக் கங்கணங்கட்டிய குமாரசுவாமியவர்க ளின் மதியூகம் வியக்கக்கக்கதே. அம்மாலையிற் சொல்லப் பட்ட குடிகள் ஒழிய வேறு வேளாளர் யாழ்ப்பாணத்திற்கு வச வில்லை யென்பதே அவர் கருத்தாகிறது.
அக்காலத்தில் சிங்கள5ாட்டிற் குடியேறிய நூற்றுக்கணக் கான வேளாளர் யாருடைய முடிகொடவந்தனர்? எனது ஆராய்ச் சியில் பாண்டிமழவன் அரசனைக் கொணர இந்தியாவுக்குச் சென் றதையும் கூழங்கையன் என்னுமாசன் யாழ்ப்பாணம் வத்து சல் லூரில் முடிசூடி யாண்டான் என்பகையும் பிரபல எதுக்களால் கியாயங்காட்டி மறுத்து கிலைநாட்டியிருக்க, அம்மறுப்பைக் தக்க கியாயத்தால் மறுத்துக்காட்டி, முன் சரித்திரகாசர் கூறியகே உண்மையென்று நிலைகிறுத்தாது, மூன்று குடிகளின் பெருமை யைக் காட்டுவதொன்றையே முன்னிட்டு 'இராசநாயக முதலி யாரும் யாழ்ப்பாணக் குடியேற்றமும்’ என அதிகாரம் வகுக் துத் துவங்கியது வெளிற்றுரையாயினதே யன்றிச் சரித்திசவா சாய்ச்சியோ டொன்றிச் சென்றதாகத் தெரிந்தில. ,
மேலும் வரியறவிடுவதற்கு வக்க நரசிங்கதேவனின் காவிா யூரைமயிலாப்பூராக்கி அது தொண்டைநாட்டது என்ருர். மயி லாப்பூர் தொண்டைநாட்டதாகையால், சோழ5ாட்டுக் காவிரியூர் தொண்டைநாட்டி லெப்படி வருமோ கெரியவில்லை. சரசிங்க தேவன் யாழ்ப்பாண சாட்டிற் குடியேறியவிடத்திற்குக்கன்னட் டுப் பெயரையிட்டு மயிலையென வழங்கினன் என்கிருர். அகற்கு முன் ஒருவரும் அவ்வூரிற் குடியிருக்கவில்லைப்போலும். 15ம் நூற்முண்டில் சிங்களவரசன் யாழ்ப்பாணக்கைவெற்றிகொண்டு அரசாண்ட காலத்தில் அவனுடன் வந்த சிங்களர் சிலர் அகனை மயில்சிட்டியெனுஞ் சிங்களப் பெயராக்கி விட்டனராம். மயிலை" யென்னுந் தமிழ்ப் பெயர் 'மயிலCட்டி யென்னுஞ் சிங்களப் பெயரான காரணத்தான் தெரியவேண்டும். இப்போது சிங்க ளப் பெயர்களுடனிருக்கும் பல்லாயிர வூர்களும் காணிகளும்

(245)
அக்கால்த்திலா தமிழ்ப் பெயர்களைவிட்டுச் சிங்களப் பெவர்கள் கொண்டன? சுன்னகம், மல்லாகம், அளவெட்டி, வீமன்காமம் என்னுஞ் சிங்களப் பெயர்களைக் கொண்ட வூர்களுக்கு முக்தி யிருந்த தமிழ்ப் பெயர்களைத் திரு. குமாரசுவாமியவர்களே அறி வர் போலும்.
மயிலிட்டி, மயிலகிட்டி யென்னுஞ் சிங்கள சாமத்தின் திரி பென்பதை ஒக்துக்கொள்ளும்போது,அகன்கருக்தின்னகெனக் தெரிந்தால் மயிலை மயிலCட்டியாகத் திரிந்ததெனச் சொல்லி யிருக்கமாட்டார். மயிலகிட்டியென்முல் மயில (Sinh: mahia) மரம் கின்ற, வூரென்பதே அகன்கருக்காகும். (சிட்டிய -இருக் தல் அல்லது நிற்றல்) மயிலன் இருந்தவூரெனவுங் கொள்ளலாம். மயிலையிலிருந்து வந்த ஒருவன் இருக்கவூர் என்பதை எவ்விதச் திலுங் காட்டாது. தம்பசிட்டி, கையிட்டி, போயிட்டி, மீயிட்டி முதலிய விடங்கள் எவ்வாறு மாப்பெயர் கொண்டமைக்ககோ, அவ்வாறே மயிலிட்டியும் அமைந்துளவென்பது வெளிப்படை. இச்சிங்களப் பெயர்கள் 15ம் நூற்ருண்டில் வந்த சில சிங்களர் வைக்க பெயர்களன்று, கிறீஸ்து பிறக்கப் பல நூற்ருண்டுக ளுக்கு முன் அவ்விடங்களில் வசிக்க சாகசென்னுஞ் சாதியார் வைத்த பெயர்களாகும்.
5. ஜெயதுங்கனுக்குப் பின்னரசாண்டவன் கூழங்கையனெ னக் கைலாயமாலையிற் கூறப்படாதிருக்க, அதனை யாகாரமாகக் கொண்டு எழுதினேன் என்று சொன்ன மயில்வாகனப் புலவ ருக்கு அப்பெயர் எங்கிருந்து கிடைக்கது? அவர்தான் அவ்வாறு எழுதின்சென்பதற்குச் சாட்சியென்ன? ஏடெழுதுபவர் வழக்க மாகச் செய்து வைக்கும் கோன்றல், திரிதல், கெடுதலாகிய விகா சங்கள் இதிலுக் தலைநீட்டி யிருக்கக் கூடாதா? 'காலிங்க வென் னுஞ் சொல்லைக் கூழங்கை யெனக் கொண்டு பின்னல் எடெழு தியவர் மாற்றிவிட்டார்களென்பது கீழ் வருவனவற்றைக் கொண்டு தெளியலாம், வைபவமாலை ஆசிரியருக்கு முன கூழங் கையனென வொருவன் இருக்கானென்னுங் கர்னப்ாம்பரை யேனும் நூலாகாரமேனும் இருந்ததாகத் தெரியவில்லை. கழங்

Page 137
(246)
கையன் சக்கரவர்த்தியாயிருந்தானெனில், சக்கரவர்த்திப் பட் உம் பெறுதற்கு, அத்தேசத்துப் பிறவரசர் யாவரையும் வென்று முடிசூட வேண்டியது மரபு சகாப்தம் 870ம் ஆண்டாகிய கி. பி. 948ல் முடிசூடப்பட்டவனென்முல், அரன் பின் படை யெடுத்துப் பிறதேசங்களை வென்றதற்கு ஒரு ஆகாசமுமில்லை. கி. பி. 944ல் சோழ பாாந்தகன் வடவிலங்கையை வென்று, உச் தம சோழன இராசப்பிரதிகிதியாக நியமித்துப்போனதாகவும், கி. பி. 1070 வரைக்கும் இலங்கை சோழவரசருக்குக் கீழிருக்க தாகவும், பிறசரித்திரங்களாலுஞ் சிலாசாசனங்களாலும் அறியக் கிடப்பதால், கூழங்கையன் சக்கரவர்க்தியாயிருக்கானென்பது எவ்வாறு பொருந்தும்? பொருக்காதொழியவே அஃதும் வெற் அறுவ்ையாமாறு தெற்றெனப் புலப்படும். பிற்காலக்கில் செக ராச சேகரன் எனவும் விஜய காலிங்கச் சக்கரவர்த்தி யென வும் புகழ்படைத்தவாசைெருவனைக் கர்ணபரம்பரையாலறிக்க கைலாயமாலைக்காார் செகராசன் எனவும் அவனே ஜெயதுங்க ணுக்கும் யாழ்ப்பாடிக்கும் பின்னரசாண்ட முதற் சிங்கையாரிய னெனவும் எழுதி வைத்தகை, மயில்வாகனப்புலவர் விஜயகாலிங் கச் சக்கரவர்த்தியென எழுதிவிடப், பின்புஎடெழுதியவர்யாரோ விஜய கூழங்கைச் சக்கரவர்த்தியெனத் திரித்துச் சிருட்டிசெய்து வைக்க, அதுவே உண்மையாகப் பிற்காலத்தில் வேரூன்றி நிற் கலாவிற்று. ஒருபோது கூழங்கையன் என்னும் பெயரைக் *கோளுறு காத்துக் குரிசில்' என வையாபாடலிலிருப்பதை பறிக் து அப்பொருளுக்கேற்ப அவ்வாறு எழுதினசேர் வென நினைக் கால், யாம் முன் சொல்லியபடி, அவ்வையாபாடல் வில்லவசாய முதலியாருக்குப்பின் ஆங்கிலேயர் காலத்திலெழுதப்பட்டபடி uario, வையாபாடற்காசசே வைபவமாலையிலிருந்து எடுத்திருக்க வேண்டுமென உறுதிப்படுவதால், வைபவமாலையார் இப்போ திருக்கும் வையாபாடலைக் துணைக்கோடினால் வென்பது மலையிலக்காம்
மேலே காட்டிய பிரபல கியாயங்கள் கொண்டு ஜெயதுங்க அணுக்குப் பின்னாசாண்டவன் கூழங்கையனுமன்று, சக்கரவர்த்

(247)
தியு மன்று. அவனுக்கு மூன்று நூற்ருண்டுகளுக்குப் பின் பிரபலமடைந்த விஜய காலிங்கச் சக்கரவர்த்தியாகிய கலிக்க மாகனயே எட்டெழுத்தில் கா-வைக் கூ-வெனவும், லி. யை ளவெனவும் எழுத்துருவில் மாறுபடக் கண்டு, விஜய கூளங்கைச் சக்கரவர்த்தியென, வைபவமாலையார்க்குப் பின் வங்தோர் கம்பி *ள'காக்கைச் சிறப்பெழுத்தாக்கி முடித்துவிட்டாரென்பதே இவ்வாராய்ச்சியிம் தெளிந்து நிறுவிய முடிபாகும்.
வேளாண் குடிகளை அரசசின்ன வூழியஞ் செய்வதற்காக வோராசன் கூட்டிவங்கானென்பதை நிலைநிறுக்க அவாவும் திரு வ. குமாரசுவாமியவர்கள் கூழங்கையன் வரவை யிறுக்கிப்பிடிச் காற்றன் கன்னபிப்பிராயத்திற்கு அது இன்றியமையாததாகு
மெனக் கண்டு அக் கூழங்கையன்
1. கி. பி. 1498ல் யாழ்ப்பாணம் வந்து கல்லூர் என்னும் நகரிபைக் கட்டுவித்தானென்றும்,
2. கி. பி. 1260க்கும் 1275க்குமிடையில் கல்லூரில் முடி கு டினனென்றும்,
8. அவன் தெலுங்கனனபடியால் அவனும் அவன் பின் னேருங் தங்களை ஆரியரென வழைத்தார்களென்றும்,
4. அவன் யாழ்ப்பாணக்கை சவகோட்டங்களாகப்பிரித்துச் தான் கூட்டிவந்த வேளாண் குடிகளை அக்கோட்டங்களுக் குப் பிரதானிகளாக்கிக், தன்னைச் சக்கரவர்த்தியென்றழைக்க வதற்குரிய சிறப்புடைக் காரணங்களின்மையால், தன்னுட்டுச் சிற்றார்களிலுள்ள அப்பிரதானிகளையே சிற்றரசர்களாக வைக் துத், தன்னைச் சக்கரவர்த்தியாக மதிச்து கடந்தானென்றுங் கூறுவர். குமாரசுவாமியவர்கள் கற்பன சக்தியானது முற்ச ரித்திராசிரியரின் குறிப்புக்களைப்பற்றி மயங்கும் மயக்கத்தை இன்னும் அதிகரிப்பித்ததேயன்றிக் கெளிவடையச் செய்தில, ஆகையால் அவர்கள் ஆராய்ச்சியில்லாக் கூற்றுக்கள் சரித்திர நினைவிற்கு வருமுன் ஒதுக்கி விடவேண்டியது ஆவசியமாகும்.

Page 138
(248)
(1) ‘இலகிய-சகாப்தமெண்ணுற்றெழுபதாமாண்டினெல்லே
அலர் பொலிமாலை மார்பனும் புவனேகவாகு நலமிகுந்திடு யாழ்ப்பாண சகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கர்தவேட்குக்கோயிலும் புரிவித்தானே? என்னும் திக்கற்ற பாட்டொன்றின் முதலடியிற் காணப்படும் "எண்' என்னும் பகம், பேரெண்ணுகிய 1000த்தைக் குறிக்கும்" எனக்கொண்டு, ‘எண்ணுாற்றெழுபகாமாண்டு சகம் 1170ஆகு மாகையால், கி. பி. 1248ல் நல்லூர் சகரி கட்டப்பட்டதென்ற னர் (பக்கம் 32). ஆனல் அவருடைய முக்திய ஆசாய்ச்சி மு டிபின்படி (பக்கம் 8) கூழங்கையன் *அரசியல் ஆரம்பம் கி. பி. 1260க்கும் 1275க்குமிடையிலென ஒருவாறு நிச்சயிக்கலாம்? என்றனர். சகரி கட்டிய பின் 20 வருடங்களுக்குமேல் முடி குடுவதற்குக் காலஞ் செல்வதற்குக் காாணமென்ன? நகரிகட்டு வதற்கு மேற் சொன்ன பாட்டை ஆதாரமாக வைத்துக் கொண்டாலும், முடி குடிய காலக்கிற்கு ஆகாரமிதுவென வொன்றைக் காட்டாதொழிந்தது, சோழவரசரும் அரசுகட்டி லும் இல்லாதொழிந்த பின்னரே பிறசாட்டரசருக்கு முடிகொடு வதற்குக் துலாபாரம் நிறுப்பதற்கும் வேளாளர் இணங்கி வருவா ரென வெண்ணியதாற்போலும், சோழவரசர்களிற் கடையோ ஞகிய மூன்ரும் இராஜேந்திரன் கி. பி. 1264 வரை அரசாண்ட தாகத் தெரிய வருதலால், அதன் பின் சிலவாண்டுகள் வரை பார்த்துச் சோழவாச கட்டில் இல்லையெனக் கண்டபின்னன்ருே வேளாளக் குடிகள் வருவகற்கு உடன்படுவர்! இதற்காக 1275 வரை காலத்தை நீட்டினர். யாழ்ப்பாணன் காடு கெடுத்து காடாக்கி யாழ்ப்பாணக்கை யர சாண்டது கி. மு. மூன்ரும் நூற்முண்டென வாதிக்கு மிவர், அவன் இறந்தபின் 1500 வரு டங்களாக அரசரில்லாதிருக்க யாழ்ப்பாணத்திற்கு, கி. பி. 13ம் நூற்முண்டில் கூழங்கையுடனகிலும் ஒராசன் வருவதற்கு ஏற் பட்ட காரணங்தான் யாகோ அறிந்திலேம். இதனைத் திரு. குமாரசுவாமியவர்கள் யாழ்ப்பாணகாடு செய்த தவமெனக்கூரு கொழிக்கது வியப்பே ஆனல் ஒருபோது அரசசின்ன ஆழி பஞ் செய்ய வக்க வேளாண் குடிகள் செய்த தவமாயிருக்கலாம்.

(249)
(2) யாழ்ப்பாணத்து ஆரிய வரசரின் அரசியல் ஆரம்பம் கி. பி. 1260க்குப் பிற்படச் சொல்வது கெளிவற்ற ஆராய்ச்சியி ன்பாற் பட்டதென்பது வெளிப்படை. கி. பி. 12ம் நூற்ருண்டு தடுப்பகுதியிலே இலங்கைக்கு வக்க புகழேந்திப் புலவர், "பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுசக்குங் காவலர் வைகும் படி வைக்க வாகண்டி யொன்பதினும் மேலவர் மார்பினுந் திண்டோளி னுஞ்செம்பொன் மேருவினுஞ் சேவெழு தும்பெருமான் சிங்கையாரிய சேகரனே’
*அஆ விதியோ வடலT ரியர்கோமான் என வலரா லிழந்தநாள்-ஒஒ தருக்கண்ணி லுங்குளிர்க்க தண்ணளிகங் காண்ட திருக்கண்ணி லுஞ்சுடுமோ g'
யென்னும் பாக்களே யாசைக் குறித்துப் பாடிஞசென்பதைக் குமாரசுவாமியவர்கள் சிறிது சிந்திக்காரில்லை. புகழேந்திப் புலவர் விக்ரமசோழன் காலத்தவரென்பது,
"தூமங் கமழும்பைங் கோதையன் விக்ரம சோழமன்னர் தீபன் புறங்கடை வந்துகின் முனின் றிருப்புருவச் சாபங் குனிய விழிசிவப் பக்கலை சாய்த்துகின்ற t கோபந் தணியன்ன மேயெளி கோடுங் குடிப்பிறப்பே'
என்னுங் கவியைச் சோழன் தேவி ஊடிக்கதவடைத்தபோது அரசனுக்காக அவர் பாடியதிலிருந்து அறியலாம். இவ் விக்ரம சோழனே ஒட்டக் கூக்கரால் உலாப்பாடப்பெற்றவன். அவ ன் அரசாண்ட காலம் கி. பி. 1118 தொடக்கம் 1143 வரை என்ப.
புதுவைச் சடையப்ப வள்ளல் இலங்கையிலேற்பட்ட பஞ் சத்தைத் தீர்க்க ஆயிசங் கப்பலில் கெல்லனுப்பியபோது, அகற்கு சன்றியறிதலாய்க்தமிழ்ப் பாட்டொன்று பரராச சிங் கன் என்னும் அரசன் பாடியனுப்பியதாகத், "கேனர் தொடையார் பாராச சிங்கப் பெருமான் செழுக் கானர் கெல்லின் மலைகோடி கண்டி நாடு கரைசோக் (தமிழ்க்குக்
32

Page 139
(250)
கூஞர் கப்பலாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத்தடக்கை மாணு கசன்சங் கான்சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே? யென்னுஞ் சோழமண்டல சககப்பாவிற் கூறியிருக்கும் பரராச சிங்கன் சிங்களவரசனன்று, அவன் யாழ்ப்பாணத்து ஆரிய வாசன் என்பது வெளிப்படை. கெல்லனுப்பிய சடையப்ப வள் ளல் கம்பன் காலத்தவர். t ஆகையால் 12ம் நூற்றண்டு முற்பகுதியிலே விடை முக் திரை பொறிக்கும் ஆரியவரசர் சிங்கை நகரிலிருந்து அரசாண் டாாகளென்பது உறுதியாகும்போது, அவ்வாரிய மன்னருக்கு முன்னேனன கூழங்கையன் கி. பி. 1218ல் நல்லூர் நகரியை எழுப்பி 1260க்குப் பின் முடிசூடினனெனக் கண்டுபிடிக்க வாராய்ச்சி வந்தி பெற்ற மகன் போலாமென விடுக்கற்பாலகே யாம்.
கி. பி. 1256ல் இலங்கையை வெற்றிகொண்ட சுக்கர பா ண்டியன் கனது குடுமியமலைச் சாசனத்தில், இலங்கையிலுள் ள இரண்டாசர்களில் ஒருவனைக் கொன்று மற்றவனிடம் யானை த்திறை பெற்றதாக வரைந்திருப்பதால், அவ்வரசர்கள் யாராயி ருக்கலாம். அக்காலத்தில் தம்பதெனியில் அரசாண்ட இரண் டாம் பராக்கிசமவாகு வெனுஞ் சிங்களவரசன் கொல்லப்படவி ல்லை. மற்றவரசன் யாழ்ப்பாணத்திற்கு கி. பி. 1248ல் வங்க கூழங்கையன்றனே. அவன் 1256ல் கொல்லப்பட்டால் 1260 க்குப்பின் முடி குடுவதெப்படி
(8) யாழ்ப்பாணக்கை அரசாண்டவரசர்கள் தெலுங்கரான படியால் ஆரியசெனக் கங்களை அழைக்கது தெலுங்கர் ஆரிய சானபடியாலா? அல்லது தெலுங்கதேச வரசர் ஆரியரானபடி யாலா ? தெலுங்கருங் திராவிடருளொருவரென்பகே ஆராய்ச்சி யாளர் துணிபு. ஆரியுக்கலப்புச் சற்றுமில்லாக இலங்கையி அலுள்ள வொரு சாதியார் இப்போது கங்களை ஆரியரெனக் கூறு வதுபோல அவர்களுஞ் சொன்னர்கள்போலுக்.
(4) கோட்டங்களிலுள்ள பிரதானிகள் சிற்றரசர்களென்றும் அவர்களுக்கு மேலான வரசன் சக்கரவர்த்தியென்றும் திரு:

(251)
குமாரசுவாமியவர்கள் சொல்லக் கேட்டதேயன்றி வேரு காசங் கண்டிலேம், பிறர் சொல்லவுங் கேட்டிலேம். இக் கொள்கை கிணற்றுக் கவரையின் கதையை ஞாபகப்படுத்துகின்றது.
இப்படியே முன்னெடு பின்முரணிக் கலைதடுமாற்றமாய் எழுதியிருப்பகைப் பார்க்கும்போது திரு: குமாரசுவாமியவர்க ளின் ஆராய்ச்சி, கெல்லிப்பளையிற் குடியேறிய கனகராயன் செட்டியின் புகழைப் பின்பற்றிச் சென்றதேயன்றிச் சரித்திர வாராய்ச்சியிற் சென்றதன்று என்பதே முடிபாம்.
6. புவனேகவாகு வென்னுஞ் செண்பகப் பெருமாள் கி. பி. 1450ல் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டு தன்கீழாக்கிய விஷ யம் எவராலும் மறுக்கமுடியாததொன்று. கூழங்கையன் கி. பி. 948ல் அரசாண்டவன் எனச் சொல்லுவதால், அவனுக்குப்பின் கி. பி. 1450 வரை வைபவமாலைப்படி அரசாண்டபத்தரசர்களுஞ் சேர்ந்து பதினுெருவருக்கும் தலைமுறையொன்றுக்கு 45 வருட விகிதம் வருவது ஆராய்ச்சி நிரூபணத்துக்கு முரணுவதால், 948 முகல் 1450 வரையும் பதினெருவர் அரசாண்டாரென்பதை யொப்புக்கொள்ளமுடியாது. நாம் முன்பு கூறியிருக்கும் விஜய காலிங்கச் சக்கரவர்த்தியாகிய காலிங்க மாகன் ஆண்ட கி. பி. 1210 முதல் செண்பகப் பெருமாள் வரையும் 240 வருடஞ்சென் றிருப்பதால், பதிஞெரு அரசர்களுக்கும் தலைமுறை விகிதம் பங் கிட 22வருடம் மரபுக்கொத்து வருகலால் எமது கூற்றே வலி யுடைக்கென்பது தெளியலாம். இன்னும், ஜெயதுங்கனுக்குப் பின்னும் செகசாசனகிய விஜய காலிங்கனுக்கு முன்னும் பல வருடங்கள் சென்றிருப்பதாலும், அனேக வாசர் யாழ்ப்பாணக் தில் அரசாண்டாரென்பது உறுதிப்பட ஏதுவாகின்றது. அன் றியுஞ் சோழசாசனங்களுமிகை யாதரிக்கின்றன. ஆகலால் யாழ்ப்பாணவரசர்களில் ஜெயதுங்கனுக்குப் பின் எக்கனையோ வரசர்கள் அரசாண்டபின், 1210 அளவில் விஜயகாலிங்கச் சக் காவர்த்தியென்னு மொருவன் அரச பரம்பரையில் வந்து முடி குடியிருப்பதால், அவன் ஆதிக் கலிங்கவரசனுகிய உக்கிரசிங்கன் வம்மிசக்தவனே யென்பதும், அவன்சோழபாண்டிய வம்மிசத்த வனல்லனென்பதும் மறுக்கொணு வுண்மையாகும்.

Page 140
(252)
புவனேகவாகு முகலாசணுகிய செகராசனுடைய மந்திரி யெனக் கைலாய மாலையும், அவனே கல்லூர்க்கக்கசுவாமிகோயி லைக் கட்டினனென வைபவமாலையுங் கூறும். ஆனல், புவனேக வாகு கல்லூர்க்கக்கசுவாமிகோயிலைக் கட்டிஞனென்னுங்கேள்வி வழக்குவரை யுண்மையாகலாம். கேள்விப்பட்ட கைலாயமாலை யார் நூலெழுத முன்னூறு வருடங்களுக்குள் வாழ்ந்த புவனேக வாகுவை இன்னனென வறியமுடியாமலோ, அன்றிச் சிங்கள வாசனென்பதை மறைத்துவிட வேண்டுமெனக் கருதியோ, யாதினலோ, அவனைச் செகராசனுடைய மந்திரியென அலங்க ரித்துவிட்டார். கல்லூர்க் கந்தசுவாமிகோயிற் கட்டியத்தில் *பூரீசங்கபோதி புவனேகவாகுவெனப் புகழ்ந்து கூறுவது கேட் கப்படுவதால் அதனை மறைக்க எவராலும் முடியாது!முடியாது!!
7. மயில்வாகனப்புலவர் கூற்றுப்படி செகராச சேகரன் பரராசசேகான் என அப்பெயரினைக்கொண்ட இருவர் மாத் திசம் இருந்தார்களென்னுங் கொள்கையிலும், அப்பெயர்களை மாறி மாறிச் சிங்காகனப் பெயர்களாகக் கொண்ட பலர் இருந் கார்களென யாழ்ப்பாணக் தமிழரசர் (இராமேச்சுரப்பிராமணக் கலப்பின் பின் குட்டிக்கொண்ட ஆரியவரசர்கள்) சக்கரவர்த்தி களாக முன் வந்த புலவர்கள் கூறிய செய்யுட்களாலும், பிற்கா லத்தில் பறங்கியாசிரியர்கள் எழுதிவைக்க நூல்களாலும், ஒரு வர் பின்ைெருவர் அப்பட்டங்களை வகிக் து வந்தார்களெனப் பிரமான சகிகமாக யாம் நிறுவிய முடிபே வலியுடைக்காய் உறுதியாயிற்று. இஃது சரித்திர வாராய்ச்சியிற் சிறந்து விளங் கும் பூரீமான் கொட்றிங்றன் (Codrington) அவர்களுக்கும், வண: ஞானப்பிரகாசசுவாமியவர்களுக்கும் ஒப்பமுடிக்க முடிபாகும். தமிழ்ச்சங்கக்கை நிறுவித் தமிழாராய்ந்து, தமிழ்நூல்களை யியற்
*பூரீசங்கபோதியுங் குமணனும் ஒருவனென எமது ஆங்கில நூலில் எம் மால் கொள்ளப்படாதிருப்பவுங், கொண்டதாகப் புதுவது புனைக்து புவ னேகவாகு தமிழன், அவஞேர் மந்திரியென அழுங்குப்பிடி பிடிக்கும் மருத்துவ நண்பருக்கு எமது ஆராய்ச்சிச் சிங்களம் தெளிந்து நுழைவது முடியாது! முடியாது!!

(2&3)
அறுவித்துப் புகழ் படைக்க செகராச சேகரனயும் பரராசசேகர ஆனயுங் கர்ன பாம்பரையாலறிக்க மயில்வாகனப் புலவர் அப்பெ யர்களைக்கொண்ட இருவரை மாத்திச்ம் சமது நூலில் எழுதி விட்டுப்போக, அதை மற்கடசம்பக்கமாகப்பின்பற்றிய ஆராய்ச்சி யற்ற சரித்திரகாசர் கூற்றே யுண்மையென வாதிப்போர்க்கு எம் மால் சொல்லத்தகுவது யாதுள! ஒன்றுமேயில்லையென்பதாம்.
8. வண: ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப் பெயர்
வாலாறு ஆசிரியாாகிய திரு. 8. W. குமாரசுவாமி யவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையேயெனவும், இதுபோன்ற கதைகள் வையாபாடலிலும் தக்ஷிண கைலாய புராணத்திலும்
மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவிவீர ார்கவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி கலையில் வைபவ பாலைக்காார் கட்டிவைத்தனரெனவும், அப்படியொருவன் இருக் கவுமில்லை யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவற்குக் கொடுபடவு மில்லையெனவும், சிங்களர் கல்லூருக்கு வைத்த "யாப்பதே யாப் பட்டுநே’ யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாண மென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர் கள் உருவகப்படுத்தி வைக்கார்களெனவுங் கூறுவர். ஆனல், மேற்சொல்லிய நூல்களில் ககூதிண கைலாயபுராணம் 14ம் நூற் முண்டிலும், கைலாயமாலை 17-ம் நூற்றண்டின் முற்பகுதியி லும், வைபவ மாலை 18ம் நூற்றண்டிலும்,இப்போது வெளிவந் திருக்கும் வையாபாடல் 19ம் நூற்றண்டிலும் எழுதப்பட்டன.
*யாப்பதே ‘யாப்பாப்பட்டுதே' என்னும் ப்ெபர்கள் 15 ம்நூற் முண்டில் எழுதப்பட்ட கோகில சந்தேச வென்னுஞ் சிங்கள நூலினின்றே முதன் முகற் கிடைத்திருக்கின்றது. அந்நூல் செண்பகப்பெருமாளின் யாழ்ப்பாண வெற்றியைக் குறித்துத் தூது நூலாக வியற்றப்பட்டது. (கோகில சங்கேச=குயில்விடு தூது). அரசன் வெற்றி வீரம் முதலியன பேசப்படுவதால் வெற் றியின் சமீபகால்க்திற்முனே நூல் எழுதப்பட்டிருக்க வேண் டும். இதற்கு முன்னரே நல்லூர் செண்பகப்பெருமாளால்இராச
தானியாக்கப்பட்டது. கைலாயமாலை எழுதிய காலக்கில் யாழ்ப்

Page 141
(254)
பாணம் என்னும் காமம் வழக்கிலிருக்க தென்பகற்கு இராம நாதபுரச் சேதுபதிகளின் சாசனங்களே சான்ருகும். தகதிண கைலாய புராணத்தில் "வீணுகானபு' த்தைப் பற்றிய பாட்டுக் கள் இடைச்செருகல் என்பது சரித்திர முறையில் யாவர்க்கும் வெளிப்படை. ஆகையால் கோகில சந்தேச வெழுதிய கி. பி, 1450க்குப் பின்னும் முதற் சேதுபதியின் சாசனம் வரைந்த கி. பி. 1604 க்கு முன்னும் யாழ்ப்பாணம் என்னுஞ் சொல் வழக்காற்றி லிருந்திருக்கவேண்டும். சல்லூசென்னுக் தமிழ் நற்பெயர் இற்றை5ாள்வரை வழக்கிலிருந்து வாவும், சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட *யாப்பா பட்டுமே யென்னும் பெயரை யாழ்ப்பானவாசிகள் எவ்விதமாயறிச்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். *யாப்பா பட்டு5ே'க்கும் "கல்லூரு" க்கும் கருக்துப் பொருத்த மிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண் டிய அவசியமில்லை. நல்லூசென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண் ணமே நல்லூரென வழைக்குஞ் சிங்களர், யாழ்ப்பாணத்திலிருக் கும் கல்லூரெனும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைக்கன ரென்பது விந்தையே! யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெப ருடைய வூர்களையுங் காணிகளையுங் கமிழர் தமிழ்ப்பெயராக்காது விட்டது அதினும் விக்தையே!! இனிப், பட்டுரு" வென்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுந் தமிழ்மொழியின் சிதை வென்பதைப் பள்ளிச்சிருரு மறிவரே. ஆகையால் யாழ்ப்பா ணப் பட்டினம் என்னுங் கமிழ்ப்பெயரையே யாப்பாப்பட்டுகே" யெனச் சிங்களர் சிகைத்து வழங்கினர் என்பது தெளிவாகும். பட்டினம் என்பது கரையோரங்களிலுள்ள நெய்தல் நிலவூர்க ளுக்குக் தமிழ் வழக்காறுடைய பெயரென நூன்முறை நன் கறிந்த எமது நண்பர்கள் உண்ணுட்டிலிருக்கும் கல்லூருக்குப் பெயரிட்டுக் கமிழர் வழங்குவது கமிழ்முறையல்ல வென்பதை யறியாககென்னே? பறங்கியரும் கல்லூருக்குக்கான யாப்பா ணத் துறை, யாப்பாணப் பட்டினக்துறை,பட்டினத்துறையென வழங்கினர்கள்? பறங்கியாசிரியர்கள் சக்கம் நூல்களில் நல்லூ

(255)
ரையும் யாழ்ப்பாணக்கையும் இடக்கால் வேறு வேருகப் பிரித்தே எழுதியிருக்கின்ருர்கள். அன்றியும் இலங்கையில் அரசு செய்த பறங்கியரின் சரித்திர மெழுதிய கைருேஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்திற்கு பாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்த கார ணம் அவ்விடத்திற்குச் சனங்களைக் கொண்டு வந்து குடியேற் றிய ஒருவன் பெயர் சம்பக்கமாகவே வந்ததென்று எழுதியிருக் கின்ருர், அவர் காலத்திலும் கல்லூர் என்னும் பெயர் பிரிந்து பகுதி விகுதிகளாய்ச் சிங்களப் பெயர் கொண்டதென்னுங் கொள்கை மறைந்து, எமது நண்பர்கள் கட்டுக்ககையெனப் பன்னும் புனைந்துரைதான வழக்காற்றிலிருந்து வரநேர்ந்தகென் பது சிக்திக்கத்தக்கது. இவைகளையுஞ் சிறிது யோசித்துச் சொல் லப் புகுந்திருந்தால் முன் கூறிய முடிபுக்கு வந்திருக்கமாட்டார் கள். ஆகையினல், இந்நூல் 30ம் பக்கத்திற் காட்டியபடி யெமது கொள்கையே சரியென்பகைச் சரித்திர வறிஞர்கள் ஒப்புக் கொள்ளாதிரார். அன்றியும், கர்னபாம்பசையான யாழ்ப்பாடிக் கதையையுமிச் சங்கர்ப்பத்தில் ஒட்டி யறியத்தக்கதாம். மேலும் கி. பி. 9ம் நூற்றண்டு முதல் 13ம் நூற்முண்டுக்கிடையே இக் துறையில் வந்திறங்கிய மேலைத்தேச முஸ்லீம் பிரயாணிகளும் ஜப்பா" "ஸப்பா வென அக்கொனிப்படவே கூறியிருக்கின்ற னர் என்பதையும் இங்கு நினைவுறுத்துகின்ரும்.
இனி யாழ்ப்பாணச்சரித்திரத்திலுள்ள ஆராய்ச்சித்துறை யொ வ்வொன்றையுமீண்டு விசாரிக்கப்புகின் இவ்வனுபக்கம் மிகப் பெருகிவிரியுமெனவஞ்சிச் சிலவற்றைவிளக்கியும் விளக்கா கலவற்றை எமது ஆங்கில நூலிற் கண்டுகொள்க வெனவும் விடுகின்ரும்.

Page 142
10.
11.
12. 13.
14. 15. 16.
17. 18.
இந்நூலுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட
மேற்கோள் அநூல்கள்.
1. ஆங்கில நூல்கள்.
Ancient India as described by Megasthenes and Arrian,
translated by J. W. McCrindle
Annual Report of South Indian Epigraphy Annual Report of the Madras Government Epigraphist Archaeological Report of Kegalle District, by H.C. l’.
Bell Archaeological Survey of South India Archaeological Survey Report (South India) Asia Portuguesa, by Manuel de Faria Y. Sousa Cathay and the Way Thither, by Col. H. Yule Castanheda, Extracts from, translated by D. W.
Fergusson Ceilao, The Historic Tragedy of, by Capt. Joao &ebeiro,
translated by D : P. E Pieris, M A ; D. Litt: Ceylon, A description of the Great and Most famous
Islę of, by Philip Baldeus Ceylon Almanacs Ceylon, An Account of the Island of, by Capt. Robert
Percival Ceylon, Ancient, by H. Parker Ceylon, Ancient Inscriptions in, by Dr. E. Muller
Ceylon and Portugal or Kings and Christians, by Dr:
P. E. Pieris and M. H. Fitzler
Ceylon and the Hollanders, by Dr. P. E. Pieris
Ceylon and the Portuguese, by do do
Ceylon, An Historial, Political and Statistical Account
of, by Charles Pridham

20,
2.
22.
23.
24.
25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33.
34... 35. 86. 8. 88. 89.
40.
41. 4ሄ•
4,
44. 4s.
(257)
čeyloa, An Historical Relation of the Island of, by
Robert Knox
Ceylon Antiquary
Ceylon, A Portuguese History of, by EDiogu de Couto,
translated by J. Fergusson
Ceylon, A View of the Agricultural, Commercial, and
Financial Interests of, by Anthony Bertolacci Ceylon, by an Officer late of the Ceylon Rifles Ceylon, by Sir Emerson Tennent Ceylon, by Valentyn Ceylon, Christianity in, by Sir Emerson Tennent Ceylon, Eight Years in, by Samuel W. Baker Ceylon, Eleven Years in, by Major Forbes Ceylon Gazetteer, The, by Simon Casie Chetty Ceylon, History of, by H. W. Codrington Ceylon, History of, by Philalathes Ceylon in 1613, Description of, by Manoel Barradas Ceylon Literary Register-Old Series Ceylon Literary Register-New Series Ceylon, Old, by Reginald Farrar Ceylon, Over Lordship of, by Dr. S. C. Paul, M. D.
Ceylon, Portuguese Era, by Dr. P. E. Piers
Ceylon, Portuguese Maps and Plans of, published by
Dr. P .E., Pieris Ceylon, Rebellion de, by Joan Rodriguesz de Say Men
ezes, translated by H. H. St. George Ceylon, The Dutch Power in, by Dr. P. E. Pieris Ceylon. The Temporal and Spiritual Conquest of, by Padre Fernao de Queiroz translated by Rev. S. G. Perera Ceylon, Travels on Foot through the Island of, by J.
Haffner “I)a Asia", A Portuguese work by Joao de Barros
Deccan, History of the, by Professor G. Jouveau
Dubreuil

Page 143
46.
47. 48. 49. 50.
51.
52. 53.
54. 55. 56. 57.
58.
59. (50. 6. 62. 63.
64. 65. 66. 67. 68.
70.
7. 72.
(258)
Dipavansa and Mahavansa, by William Geiger, trans
lated by Ethel M. Coomaraswamy
Dutch Records, Report on the, by R. G. Anthonisz Epigraphia Indica Epigraphia Zeylanica ۔۔۔۔ Fa Hian, the Chinese Traveller, The Travels of, trans
lated by Professor Legge Forgotten Coinage of the Jaffna Kings, by Rev. S.
Gnanapragasar Forgotten Empire, A, by Robert Sewell Francis Xavier, Life and Letters of, by Henry James
Coleridge Government Records at the Archives Government Records at the Jaffna Kachcheri Hindu. History, by A. K. Muzumdar Hiouen Thsang, History of the Travels of, translated
by S. Beal. History of the District of Hughli or the Ancient Rada,
Notes on the, by Nandolal Deg. Ibn Batuta, The Travels of, translated by Rev. S. Lee do do do do Albert Gray India Ancient, by Vincent Smith India, Ancient Geography of, by Sir A. Cunningham India and China, The Accounts of, by Suleyman and
Abu Zaid, translated for the Hakluyt Society India, Early History of, by Vincent Smith, 4th Edition India, History of, by Talbhoys Wheeler Indian Antiquary, The Indian Chronology, by Swamikannupillai Indian Shipping, History of by Rhadakumad Mookerjie Indian Culture, Some Contributions of South India to,
by Dr S. Krishnaswamy Aiya, ngar Indian Culture, The Dravidian Element in, by Gilbert
Slater Indian Historical Quarterly India, The Coins of Ancient, by Sir A. Cunningham

75. 76. 77. 78.
79. 80. 81.
82. 83.
84.
85. 86. 87. 88. 89. 90. 91. 92.
93.
94。
95.
96.
97.
(259)
India, The Portuguese in, by F. C. Danvers Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon (Dutch) translated by Sorhia Peters. Jaffna, Ancient, by Mudr. C Rasanayagam Jaffna, history of, by Simon Casie Chetty Jaffna. Notes on, by John H. Martyn Jaff. apatam, The Kingdom of, (1645), by Dr. P. E.
Pieris Jaffna Peninsula, A Handbook of the, by S. Kathiresu Journals of Indian History Journals of the Bengal Branch of the Royal Asiatic
Society Journals of the Bihar and Orissa Research Society Journals of the Bombay Branch of the Royal Asiatic
Society Journals of the Ceylon Branch of the Royal Asiatic
Society Journals of the Mythic Society Journals of the Royal Asiatic Society Mackenzie Collections Malabar and the Dutch, by K. M. Panikkar Malabar and the Portuguese, by K. M. Panikkar Mannar, A Monograph of, by W. J. S. Boake Marco Polo, The Travels of, translated by Col. H. Yule
Memoir of Anthony Mooyart (Dutch), translated by
Sophia Peters
Memoir of Baron Gustaff Wilhelm Imhoff translated
by Sophia Peters Л.
Memoir of Cornelis Joan Simons translated by Sophia
Peters
Memoir of Hendrick Zwaarde Croon translated by
Sophia Peters
Memoir of Jacob Christian Pielat translated by Sophia
Peters
Memoir of Ryclof Van Goens translated by Sophia
Peters

Page 144
98.
99.
00.
101.
102.
103.
104. 05. 06. 07.
10s.
109.
110.
111.
12.
13.
l14. Il3.
16.
117.
18.
119.
(260)
Memoir of Thomas Van Rhee, Governor, transiated by
R. A. Van Langenberg
Monthly Literary Register, The Nagadipa and Buddhist Remains in Jaffna, by Dr. P.
E. Pieris Nicolo Conti, The Travels of, translated for the Hak
luyt Society Nights, Thousand and One, translated and annotated
by Lane Numisnata Orientalia, by T. W. Rhys Davids Numismatics, Ceylon, by H. W. Codrington Pallavas, The, by Prof. C. Jouveau Dubreuil Pallavas of Kanchi, History of the, by R. Gopalan Pandyan Kings, Some New Dates of, by Swamikannu
pillai Periplus of tke Erythrean Sea, translated by Vincent
- do do do do J. W. Mc
Crindle Periplus of the Erythrean Sea, translated by W. H.
Schoff Pliny, Natural History of, translated by J.W. McCrindle Portuguese Manuscripts found in the Hague, by E.
Reimers Portuguese Period, The Kings of Jaffna during the, by
Rev. S. Gisianapragasar Portuguese Records, by F. C. Danvers . Ptolemy, Geography of the World by, translated by
J. W. McCrindle South Indian History, Lectures on, by Dr. S. Krishna
swamy Aiyangar South Indian Inscriptions, edited by Prof. H. E.
Hultzsch South Indian Inscriptions, edited by Rao Bahadur V.
Venkayya South Indian Inscriptions, edited by Rao Sahib Krish na Sastri ,

120.
121.
122.
123.
124.
125.
126.
27.
128. 129.
130.
131.
2
(261)
Tamils 1800 Years Ago, by A. Kanagasabaipillai Tamil-English Lexicon, by Rev. W. Winslow Tamil India, by M. S. Puranalingampillai Tamil Saunts, Ten, by do Tanjore Gazetteer, The Taprobanian, The Thesavalame, translated by H. F. Muttukistna Travancore Archaeological Series, The Vijayanagara, The Aravidu Dynasty of, by Rev.H.Hera is Vijay, laga. History, Sources of, by Dr. S. Krishna
swamy Aiyangar Voyages of Francis Pyrard of Laval, The, translated by
Albert Gray Wanni, A Historical Sketch of the, by J. P. Lewis.
2. தமிழ் நூல்கள்.
அகாேனூறு
அங்காதிபாதம்-செகாாசசேகரம் என்னும் வைத்திய நூலின்
பகுதி (ஏட்டுப்பிரதி)
இடப்பெயர் வரலாறு, S. W. குமாரசுவாமி இயற்றியது
இாகுவுமிசம்
இலங்கைச் சரித்திரம், 8. ஜோன் ஆசிரியர் எழுதியது
இறையனர் அகப்பொருள்
ஐங்குறு நூறு
கடலோட்டுக்காதை, (எட்டுப்பிரதி)
கர்தபுராணம்
கம்பராமாயணம்
கலிங்கததுப்பாணி
கலித்தொகை
கிள்ளை விடு திாது
குறுக்தொகை
646tuloitsu
சங்காசோழன் உலா
34

Page 145
17.
18,
19.
20.
21.
22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33, 34. 35. 86.
38. 39. 40. 4.l. 42. 43. 44.
46。 47。 48. 49.
(262)
சாசோதிமாலை சர்ப்பசாஸ்திரம், செகராசசேகாம் என்னும் வைத்திய நூலின்
பகுதி (எட்டுப்பிாதி) சிலப்பதிகாசம் சிறுபாணுற்றுப்படை செகராசசேகரம், சோதிட நூல்
வைத்திய நூல் (எட்டுப்பிரதி) செர்தமிழ் (மாச சஞ்சிகை) சோழமண்டல சதகம் சோழவம்ச சரித்திரம் தகதிணகைலாய புராணம் தண்டிகைக் கனகாாயன் பள்ளு தமிழ் நாவலர் சரிதை தமிழ் வரலாறு, K. S. பூநீநிவாசபிள்ளை எழுதியது
, ச. பூபாலபிள்ளை எழுதியது தனிப் பாடற்றிமட்டு திருக்கோணமலைக் கோணேசர் கல்வெட்டு திருக்கோணசல புராணம் திருக்கோவையார் திருப்புகழ் திருவாசகம் திருவாதவூரடிகள் புராணம் திருவிளையாடற் புராணம், பாஞ்சோதி முனிவர்
புலியூர் நம்பி
, வசனம்
99 g
9. தேவாரம் தேவையுலா தொண்டைமண்டல சதகம் தொல்காப்பியம் (இளம்பூரணருளை) நற்றிணை நன்னூல் நான்மணிக்கடிகை நெடுசல்வாடை
பதிற்றுப்பத்து

65.
(7. 68. 69 7(). 7.
72.
73.
74,
(263)
பழமொழி
பாவலர் சரித்திர தீபகம்
புறநானூறு
பெரிய புராணம்
பெரும்பாணுற்றுப்படை
பொருநராற்றுப்படை
மகாபாரதம், (வியாசபாாத மொழிபெயர்ப்பு) முமானுஜாசாரியார்
பதிப்பு
மணிமேகலை
மதுரைக்காஞ்சி
மதுாைமான்மியம்
மலைபடுகடாம்
மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திாம், கா. சுப்பிரமணியபிள்ளை
எழுதியது
மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும், சுவாமிவேதாசலம் எழுதியது
மாந்தைப்டள்ளு, சிதம்பரதாண்டவ மதுரகவிராயர் எழுதியது
முத்தொள்ளாயிரம்
முல்லைப்பாட்டு யாழ்ப்பாணச் சரித்திரம், S. ஜோன் ஆசிரியர் எழுதியது
y y9 , டக்றர் D. ஜோன் பதிப்பு
22 2 , ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியது
யாழ்ப்பாண வைபவகெளமுதி
யாழ்ப்பாண வைபவ மாலை
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
விஜயதிர்ம நாடகம், வண்ணுர்பண்ணை இ. இராமசுந்தான் எழுதி
யது (ஏட்டுப்பிரதி)
விஸ்வ புராணம், கிளியனூர் சிசம்பாகவிராயர் எழுதியது (எட்டுப்
பிரதி)
வையாபாடல்.
3. சமவ்ஸ்கிருத, பாளி, சிங்கள நூல்கள்
Atanagalawansa (Sinh) Danbadeniya Asná (Sinh) Dipavansa, Upham's translation Kavyasekaraya (Sinh)

Page 146
11. 2. 13. 14. 15. 16.
17
18. 19. 20. 2. 22. 23. 24. 25. 26. 27.
(264)
Kokila Sandesaya (Sinh) Kurunegala, Vistaraya (Sinh) Kustantinu Hatame (Sinh) Mahavansa (Pali), Sumangala's edition
do , Mudr. Wijesinghe's translation
do , Geiger's translation Mahabharata (Sans), Manmatha Nath Dutt's translation
do , Pratap Chandra Roy's translation Nampota (Sinh) Nikaya Sangrahava (Sinh), translated by C. M. Fernando Paravi Sandesaya, (Sinh) Parangi Hatane (Sinh) Peracumba, Sirita (Sinh) Pujavaliya, translated by Gunasekara Mudr. Rajaratnacari, Upham’s translation Rajavaliya, translated by B. Gunasekara V1.udr.
2 y , Upham's translation Ramayana, (Sans), translated by Manmatha Nath Dutt
do , metrical translation, by Griffith Saddharma Ratnakaraya, (Sinh) SerU wawila, Vistaraya, (Sinh) Suda Samhita (Sans) Vishnu Puranam (Sans), translated by Wilson.

18ழ்ச் குறிப்பு t 7பட்டன,
s
3. 4:
6. 7 9.
13 l3: 14
பேச்சுக்குறிப்பு
16 18 19
2O 2 li 28 29 30 30 Sl
S
40 4l
குறிப்பு [ܚܶܘܬ:
t
கீழ்க்குறிப்பு 1,
கீழ்க்குறிப்பு
ழ்ேக்குறிப்பு f
s 2
பக்கக்குறிப்பு 2
கீழ்க்குறிப்பு +
கீழ்க்குறிப்பு பக்கக்குறிப்பு 4 5
مما
s
பிழை
-—
0காலத்த க்கு ஸகானம் 9இவ்வியாழ்ப்பாண 2ாகவாசனின்
4பாலித்ததாக
2.மாந்தைப்பள் 1.எமது 3குடுப்பத்தை
23வந்திறங்கின.
7
சம்புகோவளக்
வாசற்காா கொற்றைக் என்னுங் சோர்ந்தது மகிழந்து தொழிலும் யிருந்திகுக்கு எனறு
ஆலய அவ்வியாழி
மாக்கள்
21
13
ஆராச்சி கூழங்கைச் க்காவர்த்தி சோதகராசிய ஒற்றுமை இராஜிரொஜ பராகீகிரம நிர்ப்பாய்ச்சல்
இவ் யாழ்ப்பாண
நாகவாசரின்
பாவிக்து
மாந்தைப்பள்ளு
67 LDigi
குடும்பத்தை
வந்து தங்கின.
சம்புக்கோவளத்
அடுத்தபிாகாணத்தி
லமைத்துக்கொள்க
பிாகாணமுடிவிலமைச்
துக்கொள் ஈ |வாசற்காவற்காா
கொற்றக்
என்னுச் சேர்ந்தது மகிழ்ந்து தொழிலும் யிருந்திருக்கு எனறு த ஆலயச் அவ்யாழி மக்கள் |ஆராய்ச்சி கூழங்கைச் சக்காவாத், சோதகராகிய ஒற்றுமை இராஜாதிராஜ பசாக்கிரம சீர்ப்பாய்ச்சல்

Page 147
57.
6፨8 58.
70 79 81
8. 82 83 88 89 90 92
101 103 03 0. )2 li 22 25
33 1:36, 4S 56
பிழைதிருக்கம்
குறிப்பு ay ñ? பிழை திருத்தம் பக்கக்குறிப்பு 3 1ரையோரச் கரைபோாத் 9 1. 2பிரயாணிகன் பிரயாணிகள்
11|மகிழ்சது மகிழ்ந்து ழ்ேக்குறிப்பு t 1|பிரெடெறிக பிரெடெறிக்
9 அாசனுக்கு அரசனுக்கு 1க்கக்குறிப்பு 3 அரசனுக்கு அரசனுக்கு
23ஒன்முயிருத்தல் ஒன்முயிருத்தல் 25.அரசாண்டிருந்திருந்த அரசாண்டிருந்த பக்கக்குறிப்பு 2 1/விக்கிாம a9 iš gruo
8.கிடக்குமெனக் கிடந்ததாகச் 20:சமஸ்க்கிருத சமஸ்கிருத கீழ்க்குறிப்பு t|18திரிபுகழ் திரிபுகள்
15கோழமை கோழைமை 6ஒருவனே ஒருவனே 10இராச்சியதைக் இராச்சியத்தைக்
3கினத்து கினைத்துத் 5அருள்வசத்தாற்க் அருள்வசத்தாற் 5எழுதியிருக்கின்றர் எழுதியிருக்கின்றர் 12தேர்ந்தவன் தேர்ந்தவன், பக்கக்குறிப்பு 2 2வீயாபார வியாபார
-9 3| 1|மயாதுன்னை மாயா துன்னை g 1| 1|மயாதுன்னை மாயாத ன்னை
1| 1|பிருன்சிஸ்கு பிருன்சிஸ் 1| 3யாழ்ப்பாண யாழ்ப்பாண சீழ்க்குறிப்பு ! இக்குறிப்பைநீக்கிவிடுக
7|தங்கள் தங்கள் தங்கள் 25வடிெத்துச் வெடித்துச் 25பறங்ககளிறக்க பறங்கிகளிறக்க க்கக்குறிப்பு 3| 1|மன்னர் மன்ஞர்ப்
1 4இபாச்சியப் இராச்சியப்
7.Joao de Cruz Girao (Joao de Cruz, Girao) 29செய்யப்படடனன் செய்யப்பட்டனன் பக்கக்குறிப்பு 4 1|சங்கிலி சங்கிலி
ps 2 சிறீஸ்து கிறீஸ்து
|Ouvidor Ouvidor 27|பணம் பணம், 3416, 1927.0 15, 1927.0 3538,850-314. 37,850-3.14.

பிழைதிருத்தம் 267
ušatá Genůu vo பிழை திருத்தம்
156 36 77,700 75,700. 162 13 தூண்டியனதாகும் அண்டியனவாகும் 168 17|குண்திகள் குண்டுகளைச் 173 10|யிருந்தனர் யிருந்தனர். 181|பக்கக்குறிப்பு 1 1 மீபர்தனைகள் நிபந்தனைகள் 18 30|இறைப்பிறமாது இறப்பிறமாது 183 32 போசனிகளல்லவென் போசனிசளல்லரென்
மும் தும் 184, 5|பார்கனென்றும் பார்களென்றும் 200 17|தொளிந்தது தொழிந்தது 202 13|கம்பனிகை, கம்பனிகை 28 19 மில்?ல.” என்று மில்லை"யென்று 221 3கதாைவிதை தகாைவிதை 223 811 784@a1784 ܣܵܘܶல் த்ெ 231 7யிருந்தது யிருந்தது. 240 20காயருகாக் காயதகர்ப் 247 131428 1248

Page 148

జె.gస్తక శ్లోచ్తో - جيناتجة مخاتيجية مجلة جية
鳕节 Fస్టో 三- *?
As-Saint-S-E
Dill
நீர்