கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தம் 1976.01

Page 1


Page 2

நமது கடமை
கீழ்த்தரமான உணர்ச்சியை மக்களிடையே கிளறிவிட்டு, ஈனத்தனமான சிந்தனைகளைப் பரப்பும் தென்னிந்தியாவின் மட்டரகமான பத்திரிகைகளைப் பற்றி வசந்தம் அடிக்கடி கருத் துத் தெரிவித்துள்ளது. தென் னிந்தியப் பத்திரிகைகள் நமது கலாச்சாரத்தை அழுக்குப்படுத் தும் முயற்சிகளை நீண்டகால மாகச் செய்து வருகின்றன. அரை நிர்வாண சிங்காரிகளின்
வசந்தம் பொங்கல் மலர் f 967
கரிலஇலக்கியமாதஇதழ்.

Page 3
படங்களை வெளியிடும் டாக் திரிகைகள் இலங்கையiல சநதை யெடுக்க அதன் மூலம் நமது ஈழக்கமிழ் இலக்கியத்திற்கே சவால் விட்டிருக்கின்றன. ஆல்ை இந்த நச்சு இலக் கியங்களுக்கெ கிரான இயக்கத்தை முற்போக்கு எழுத் தாளர்கள் தீவிரமாக நடத்தி வருகின்றர்கள்; இயக்க ரீதி யான இந்த எதிர்ப்பு பலவிதத்தில் பயனளித்த போதும் பிற்போக்கான அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போதெல்
லாம் இது வலுவிழந்து போய்விடுகின்றது.
நமக்கென்ருெரு தனிப் பாாம்பரியமுண்டு. கலை இலக் கியத் துறையில் நாம் செழுமைப்பாடுடையவர்கள். ஈழத் தின் கலை இலக்கியத்துறையில் முற்போக்கான பாதையில் நாம் செல்கின்றேம், பிறநாட்டுக் குப்பை இலக்கியங்களை எவ்வளவிற்கெவ்வளவு நாம் எதிர்க்கின்ருேமோ, அதே யளவிற்கு இந்த நாட்டில் வெளியாகின்ற நச்சு இலக் கியங்களிற்கு எதிராகவும் நாம் போராடவேண்டும்.
இலங்கையில் இன்று வெளிவருகின்ற பத்திரிகைகள் கலாச்சாரத் துறையில் ஒன்றையொன்று முந்திக்கொண்டு சீரழிவு வேலைகள் செய்து கொண்டு வருகின்றன. சமயத் தையும், மொழியையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தை யும் பேணுகிறதாகப் பாவனை செய்யும் இந்தப் பத்திரிகை ஸ்தாபனங்கள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, நிர்வாணப் படங்களை வெளியிட்டுப் பத்திரிகைகளை விலைப்படுத்து கின்றன. காளான்கள் போலப் புதிது புதிதாய் தோன் றும் பத்திரிகைகள் இளம் உள்ளங்களை நாசப்படுத்தி, அவர்களின் சிந்தனைகளை திசைதிருப்பி மழுங்கடிக்க முயல்கின்றன. கதிர்காம மலரும், கற்பழிப்பு விஷயங் களும் ஒரே பத்திரிகையில் வருபவைதான். அமெரிக்க நாகரிகத்தையும், பிற்போக்கான அரசியல் கருத்தையும் எவ்வித வெட்கமுமின்றி இவை வெளியிட்டு வருகின்றன. அந்தப் பத்திரிகை ஸ்தாபனங்கள் இப்படித்தான் தமது எஜமானர்களின் காலைக் கழுவுவார்கள்.
முற்போக்கான, மக்கள் கலை இலக்கியத்தினை வளர்க் கவும், ஈழத்துக் கலாச்சார பாரம்பரியத்தினை முன்னெடுத் துச் செல்லவும் தென்னித்திய இலக்கியங்கள் எப்படித் தடையாயிருக்கின்றனவோ, அதேபோல பிரபலமான
2

பணம் விழுங்கிப் பத்திரிகை ஸ்தாபனங்களின் களும் தடையாயுள்ளன. இந்த இரண்டு நாச சக்திகள் முறியடிப்பதற்கான போராட்டத்தில் இந்த நாட் டின் தேசாபிமான முள்ள ஒவ்வொருவரும் கலந்துகொள்ளவேண் (διί இது இன்றைய காலம் நமக்குத் தரும் கட்டளே பேசி கும்.
இலவச அரிசி 9 இலவசக் கல்வி யாருக்கு?
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பெண்கள் விடுதிகளில் ஒன்றன இராமநாதன் விடு துயில் கலைப்பகுதி மாணவிகளைவிட {ரிரு கதுவப் பகுதி மாணவிகளுக்கு உணவு விஷயத்தில் *தனிச்சலுகை காட்டப்படடு வருகிறது எனப் பதகிரிகைச் செய்து சுள அறிவிக்கின்றன. கலைப்பகுதி மாணவிகளும், மருக விவப்பகுதி மாணவிகளும் ஒரே அளவான கொஃப் பணத் தையே விடுதிக்காக கட்டியபோதும் இரு பகுகி மாணவிகளுக்கும் கினித்தனி மேசையில் உணவு பரிமாறப் படுகிறது. பகல், இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் மருத்துவப்பகுகி மாணவிகளுக்கு சோறு அளிக்க படு கின்றது. ஆனல் க வட பகுதி ubrezara
களுகு மத் தி ய ர னம் மட்டுமே சோறு, ܓܝܚܐ ܠܓܲܒ݂ܐ y இரவில பாண் கொடுக்கப்பட்டு வருகின் Sخ
A.
வரவர அரசாங்கம் அச்சிடும் பாடப் புத்தகங்களின் afi அதிகரித்துக்கொண்டு போகின்றது. இசணுவ முதல் "வனேயின் ஆரம்பத்தல் 4சதகங்கள் வாங்க முடியாத க்லேயில இலங்கையின் பல பருகிகளிலும் La tramataifas 1ள் விக்கூடம் போகாமல் கின்றிருக்கின்றனர். அச்கோடு 1 திகட்டுப்பாட்டால் பெருக் தொகையான பள் ளிக்கூடங்களில் மத்தியானத்தில் கொடுக்கப்படும் Auauusash கிமக்கப்பட்டுள்ளது.

Page 4
~பொங்கற் கவியரங்கு ~
காதலரின்
பொங்கல்
கியூவில் நின்று சர்க்கரையின்றி,
கடையில் நின்று அரிசியுமின்றி
துயருடன் வந்தான் சுப்பிரமணியன்
நாளே பொங்கல் pt&t பொங்கல்
ப்பன் கொண்டு கடையிற் சென்று
கூனிக் குறுகி நின்றள் gynt gorfil உடைகள் முடிந்தன என்று சொன்னர்
அழுதாள் ராணி, நாளை பொங்கல்
sfuGöT சோர்ந்தேயிருந்தான்.
gúúlguo
ணவனைக் கண்டாள்
ராணி வந்தாள் க அரிசியில்லை, esoluésie, ஆகா!
நாளை பொங்கல் பொங்கல்
ட தேவகி நடராஜன்
 

பொங்கல் வருகுதப்பு,
புதுச்சட்டை வேண்டுமென்று தங்கச்சியம்மா தலைசொறிந்து நிற்கின்றள். "அங்காலை போடி
அறுந்தவளே மூதேவி திங்கிறதுக்கில்லை, பொங்கலோடு கேடோடி" சிங்காரக் குழந்தைக்கு
சின்னப்பர் அடிக்கின் ருர் தங்கச்சியம்மா தவிதவித்து அழுகின்றள். காற்சட்டை அரைநழுவ கண்ணன் வந்து சொல்லுகின்றன்; ‘பூச்சட்டை வேணுமப்பு பொங்கலுக்குப் போடுதற்கு"
சின்னப்பர் சினக்கின்றர் சிறுவன் உடல் தடிக்கிறது, பொன்குச்சி அவர் மனைவி பொருமி வெடிக்கின்ருள்.
குஞ்சுமகள் அழுகின்றள் கொதிக்குதப்பு வயிறென்று பிஞ்சு முகம் பார்த்திட்டே பொன்னச்சி விம்முகின்றள்
காணியெல்லாம் ஈட்டினிலே கைக்காப்பு அடைவினிலே பேணிகளில் ஒன்றுமில்லை, பெருந்துயரம் மனதினிலே,
b GuTsilesi) கவிதை
8. srseyř

Page 5
Gor 2mra, (BGMTn Lumi uS Geof(3av. பின்னிலவு பெய்கொழிந்தும், சின்னப்பர் உறங்கவில்லை, சிலையாகியிருக்கின்றர்.
பொன்னச்சி பேசவில்?ல. பொங்கல் வெடி கேட்கிறது. முன்னுச்சி வீட்டினிலும் முறைப்பாடு நடக்கிறது.
'தின்பதற்குச் சோறில்லை, தோல்ாமூட உடையில்லை, பின் பெதற்கு உழைக்கின்றேம் பொன்னச்சி
நினைக்கின்ருள்.
சின்னப்பர் சிரிக்கின்ருள், செத்துவிட்ட வெறுஞ் சிரிப்பு, பொன்னுச்சி நினைத்ததையே, நினைத்தொருகாற்
சிரித்தாரோ?
Ο " Ο
உண்மையின் குரல்
பெப்ரவரி முதற் கிழமையில் நியூயோர்க் நகரில் வியட் ணுமில் அமெரிக்கா நடத்தும் குரூர நடவடிக்கைகளுக்கு எகிராக முன்னெருபோதுமில்லாத வகையில் எதிர்ப்பைத் தெரிவிக்க கலை நர்கள் முன்வந்திருக்கிருரர்கள். நூற்றுக் கதிகமான கவிஞர்கள், ஒவியர்கள், எழுத்தாளர்கள், படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தமது வியட்ன மின் அமெரிக்கரின் காட்டுமிராண்டித்தனச் செயல்களுக்கு எதிரான? நிகழ்ச்சிகளை நியூயோர்க்கின் திறந்த வெளி அரங்குகள், தேவாலயங்கள், மேடை போடப்பட்ட லொறி கள். நாடக மண்டபங்கள் ஆகியவற்றில் நடத்திக் காட்டுவார்
uT ,
6

பொங்காத பொங்கல்!
- 63. 6. ajër. Ja A
மக்களின் உற்பத்திக்கான போராட்டத்தில் உகிச் தது பொம்கர் தினம். உழவுசு தொழில் பிரசானமாக கொண் சமுதாய ைேடமுறையின் வெளிப்பாடாக முன் வக்க பொங்கற்தினம் கமிபூர் டிமுதாயத்தின் சனிக் துவ மான கிறமாக உயர்ந்து நிற்கின ற து - மணிகன் அறிவு பெறுவ கம்கான அடிப்படை உற் பசுதிக்கான போராட்டம் கான் என்ற விஞ்ஞான முடிவு பொங்கற் தின க்தில் மேலோங்கி நிற்கிறது. மனிதன் பயிர்கதொழிவில ஈடுபட்ட பொழுது இயற்கையை புரிந்து கொள்ள ஆரம்பித கான், இயற்கைக்கும தனக்குமுள்ள உறவைத் தெரிக் து கொண்டான் அக்னல் மழை வெய்யில், காலமாற்றங்களிலும், பயிர்த தொழிலிலும் சூரியன் ஆகிக் கம் செலுத்துவகை மனிதன் அறிக்க போது விவசாய உற்பக்கியின் பயனை முகன் முக வில் குரியனுக்கு ஆருகி யாக அர்ப்பணித் காள். அதன் மூலம் பகலவன் தனக்காக சேவை செய்ததற்கு - கன்றிக்க னை செலுத்த குரியப் பொங்கலை கடதின்ை. முகல அறுவடையை தனது விழைவுக்கு உறுதுணையாக இருக்கவும் இடுக்கண் விழை யாதிருக்கவும் சூரியனுக்கு படைத்து என்றென்றும் தனக் குரவ வேண்டுகல் செயதான்
அதைப் போலத்தான் தனது கொழில் பக்கபலமாக நிலக்கைப் பண்படுத்தவும், பயிருக்கு பசண்ாயாக எரு அளித்தும் உதவிய மாடடுக்கும் தனது நன்றியை தெரி வித்து விழாவெடுத்தான்; பட்டிப் பொங்கல் செய்தான்.
உழவுக்தொழிலில் உருவாகி வளர்ந்து இன்று தமிழர் சமுதாயததின் பெருவிழாக் திறமாக இருக்கும் பொங்கல் இனம் மணிக்னின் அறிவியலின்பாற்புட்ட, உறபத்திக்கான டாபாட்டத்தின் கடை முறையில் எழுக்க தினமாகும். பாங்கல்கினம உழவர் பெருமக்களின் ான்றிமறவாத் னமையும் பறை சாற்றி நிற்கிறது.
அக்கியர் ஆதிக்கத்தின் பெறுபேருக ஈழத்து மக்க ரின் விவசாய உற்பத்தி சீர்குலைந்தவுடன் இன்று பொம் கம் தினம் விவசாய மக்களின் உற்பத்திப் பெருவிழா

Page 6
வாக இல்லாது இரவல் பிடவையில் இது நல்ல கொய்யகம்? என்ற நிலைக்கு மாறிவிட்டது. அதுவும் அரிசி வெட்டால் அவதியுறும் மக்கள் தமது துன்பச் சுமையை பொங்க விட வேண்டியுள்ளது. அன்று முக்கனியும் சர்க்கரையும் புதிர்" அமுக்க புது 5ெலலும் பொங்கலிட்ட நிலை மாறி *சீனத்துப் பச்சையில்? பெங்சலிட இந்தியச்சர்க்கரையும் கிடையாது திண்டாட வேண்டியுள்ளது.
இந்த பொக்காத பொங்கலுக்கான எமது காயகர் தின் அவலநிலையை காம ஏறேடுத்துப் பார்க்க வேண்டும். உடல் உழைப்பில் சலிக்காத திறமையுள்ள மக்கள சக்கி இருந்தும், வளம் கொழிக்கும் சிலமிருந்தும், ஆற்றுவளம் மிகக நாடிருந்தும் நாம் என் அரிசிக்கு ஆலாய் பறக்க வேண்டும். நமது தியாகத்தை குறையாடி எமது இயற்கை யான சுயதேவை பொருளாதார கதைச் சீர்குலைகது அக் கியர் எம்மை அடிமைப்படுத்தியகால ஏறபட்ட சீர்குலைவை நாம் எணணிப்பார்க்க வேண்டும். எமது நாடு பெயரள வில் சுதந்திரம் பெற்ருலும கடைமுறையில் அ ங் நிய ஆதிக்க சுமையால் அவதி உறுகிறது. w
அக்கிய ஆதிக்கதிகை முற்று முழுதாக ஒழித்துக் கட்டி உள் காடடில் பிரபுத்துவ பிடிப்பை தகர்ததெறிந்து விவசாய மக்களையும் எமது சொக க மண்ணையும் எய்தி சீர் நிலைகளையும் விடுவிக்கால் ஒழிய எமது நாட்டில் பொங்கல பொங்காது. திரு. பவும் எமது அரசியல் பொரு ளா கா சுதந்திர கதை நிலை 67 படி நிலத்திற்கு உடைய வராக உழவர் மக்களை ஆக்காக வரையும், அரசு, அவர் களுக்காக சேவை செய்யும் அரசாக; அவர்களை முதல் நிலையில் நிறு தகாத அரசாக இல்லாத வரை பெFங்கலோ பொங்காது.
“உழைப்பவர்க்கே உலக சாக் கம்” என்ற உண் மையை உழுபவனுக்கே நில சொந்தம்" என்ற உண் மையை நடை முறையிலாக சு 157 மனைவரும் முனை வோமாக. * உழவுக்கும் தொழிலு கும வக் கனை செய்யா?விட் டாலும் உழவனையும் தொழில வியையும் மதிக்கவும் அவ  ைது சக்தியை அரவணை 3 கவும அவனை முன் நிலையில் நிறுத நிச் செயல்படவும் முயலவேசமாக,
உழைபபவருக்கே as ht சொக்தம். உழுபவனுக்கே நிலம் சொந்தம்,

- அம்பலத்தான் முற்போக்கு இலக்கியத்தையும் அதன் படைப் பாளரையும் தாக்கும் எதிரிகள் அடிக்கடி ஒரு வாக்கியத் தைக் கூறிக்கொள்வார்கள்: "முற்போக்காளர்கள் பிரசார கர்கள்? என்பதே அக்கூற்றகும். அதாவது முற்போக்கு எழுத்தர்ளர், கலையை நிராகரிக்கின்றனர் என்றும் அவர்கள் கூறிக்கொள்வர். இது அப்படியொன்றும் புதுமையான விஷயமன்று; முற்போக்கு இயக்கக் தோன்றிய காலமுத லாய் சோஷலிஸ்டுகள் மீது முதலாளித்துவ வாதிகள் சுமத்தி வரும் வீண்பழியாகும். பழைய விஷயம் என்ப சற்காக அதன் முக்கியத்துவம் கெட்டுவிடவில்லை; வர்க்கப் போாாட்டம் உக்கிரமடைய அது முக்கியத்துவம் பெறு றெது என்றே கூறவேண்டும்.
கலேக்குச் சமூகப்பணி ஒன்றுள்ளது. இது மார்க்சீய வாகிகள் மட்டும் வேண்டுவதொன்றன்று. கலையின் இயல்பே அக் கணையதுதான். சமூகத்திலே கலைப்பொருட்கள் @T6iმiT அங்கீகாரஞ் செய்யப்படுவனவற்றிற்கே இச் சமூகப் பணி யுண்டு. கன விலே ஒருவன் காணும் விசித்திர உரு
9

Page 7
வெளித் தோற்றங்கள் கலையாகா, சமூகத்திலே வாழ்பவர் கள் இனங்கண்டு கொள்ளக்கூடிய தன்மையைப் பெற்று, சொல் வடிவத்திலோ, இசை வடிவத்திலோ, வர் ண ங் கொண்ட ஒவிய வடிவத்திலோ அக்கனவு அமைந்தாலன்றி அதனைக் கலையெனக் கூறுவதில்லை. அதாவது கன வு ச் காட்சிகள் சமூகச் சாயல் பெற்று உருமாற்றம் பெறுகின் றன. காதில் விழும் ஒலியெல்லாம் இசையாகுவதில்லை. அவற்றிலே சிலவற்றைத் தேரிந்தெடுத்துச் சமூகத்திலே மக்களுக்கு விளங்கக்கூடிய சுரங்களுக்கு அடங்க அவற்றைக் கற்பனை செய்யும் பொழுதே இசையாகிறது.
இது கலையின் இயல்பும் இலக்கணமுமாம். எனவே கலைகலைக்காகவே? என்ருே கலை பிரசாரத்திற்காகவே என்றே சுலோகங்களை எதிரெதிர் நிறுத்துவது, வேண்டு மென்றே விஷயங்களைக் குழப்புபவர்களின் வேலையாகும். கலை என்பது கலைதான். நாம் பார்த்ததுபோல சமூகப் பணியும் செயற் பண்பும் அதனுடன் உடன் பிறந்தவை. எனவே பயனுள்ள முறையில் நாம் கேட்கக்கூடிய கேள்வி ஒன்றுதான். கலேயனது எத்தகைய சமூகப் பணி யைச் செய்கின்றது? இதன் பதில் எத்தகைய சமூகத் திலே கலை இயங்குகின்றது என்பதைப் பொறுத்துள்ளது.
முதலாளித்துவ சமுதாயம் வளர வளர மனிதருக் கிடையேயுள்ள உறவுகளைவிட, மனிதருக்கும் பொருள் களுக்குமிடையேயுள்ள உறவே முக்கியத்துவம் பெறுகிறது. "தாயும் பிள்ளையுமானலும் வாயும் வயிறும் வேறு? என் லும் மூதுரையானது புதிய உறவுமுறைகளின் மக்கியில் புதிய அர்த்தத்தைப் பெற்றுவிடுகிறது. மார்க்சீய தத்து வம் இதனை உடைமை உறவுகள் என்று வருணிக்கிறது.
10

கடவுள் காப்பாற்றட்டும்!
ஒருமுறை "கிளாட்ஸ்டன்" என்ற மாஜி பிரிட்டிஸ் மந்திரி தம்முடைய பேத்தியைக் கொமன்ஸ் சபைக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார். அந்தச் சிறுமி அங்கு நடக்கும் பிரார்த்தனையைப் பார்த்துவிட்டு தாத்தா இங்கே எதற்காகப் பிரார்த்தனை நடக்க வேண்டுமென்று கேட் டாள். அதற்குக் கிளாட்ஸ்டன், ‘குழந்தாய் சபாநாயகர் இங்கே கூடி இருக்கும் அங்கத்தினரைப் பார்த்த பிறகு தேசத்தைக் காப்பாற்றும்படியாகக் கடவுளைத் தொழுவ தைத் தவிர வேறு அவர் என்ன செய்ய முடியும்” என் (m3(J fT LD.
புத்திமான் பலவான்?. என்று கூறுகிே முமே, அதைப் போலவே உடையான் உயர்ந்தவன்’ என்பது முதலாளித் துவவாதம். நிலப்பிரபுத்துவ சமூகத்திலே மனிதர் நிலத் தாலும், ஊழியத்தாலும் ஆண்டான் - அடிமை என்னும் தத்துவத்தாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். ஆனல் முத லாளித்துவ அமைப்பிலே மனி தருக்கும் உற்பத்திப் பொருள் களுக்குமே உறவு ஏற்படுகிறது. இதன் காரணமாக முத லாளித்துவ சகாப்தத்திலே மனிதன் ‘சுதந்திர பிறவி ஆகி விடுகின்றன் எனக் கூறப்படுகிறது. ஆனல் அது ஒரு பொய்த்தோற்றமே. விரும்பியவனிடத்தில் வேலை செய்து விரும்பிய இடத்திற்குச் சென்று வேலை தேடும் ஒருவன், நிலப்பிரபுவிற்குக் கட்டுப்பட்டுக் கிராமத்திற்குள்ளேயே பிஃணப்புண்டு வாழும் பண்ணை அடிமைகளைவிடக் கூடிய "சுகந்திரம் பெற்றவன்தான்; அகிற் சங்தேகமில்லை. ஆனல் தனக்கும் தனது உழைப்பிற்கும்தான் தொடர்பு உண்டு, எனக் கருதுவது பொய்மையின் விளைவாகும். உண்மையில் அங்கும் கண்ணிற்குத் தெரியாத வகையில் மனிதனை மனி தன் சுரண்டுகிறன். ஆயினும் சுரண்டப்படுபவன் தனக்
11

Page 8
குச் “சுதந்கிரம் இருப்பதாகக் கருகிக்கொண்டு அந்த கம் பிக்கையில் உயிர் வாழ்கின்றன். எனவேதான் உடைமை உறவானது முதலாளித்துவ சகாப்தத்திலே சுரண்டலை மூடி மறைக்கும் போர்வை - மாயத்திரை - என்று எடுத்துக் காட்டினர் மார்க்ஸ்.
முதலாளித்துவ சமுதாயத்திலே கலைஞனது யதார்த்த நிலைமையை மேற்கூறிய பகைப்புலத்திலேயே வைத்துப் பார்த்தல் வேண்டும். சுருங்கக் கூறின் தொழிலாளிக்கும் அவனுக்கும் அடிப்படை வேறுபாடு கிடையாது. தொழி லாளி உற்பத்தி செய்யும் பொருள் சந்தைக்குப் எவ்வாறு போகிறதோ அவ்வாறே எழுத்தாளனையும் தனது படைப்பை நோக்கும்படி நிர்ப்பந்திக்கிறது முதலாளித்துவம். நிலப் பிரிபுத்துவ சமுதாயத்திலும் மன்னராட்சியிலும் கவிஞனுக் கும் புரவலருக்கும் கோடியான “மனிதத் ெதாடர்பு காணப் படுகிறது. ஆனல் முதலாளித்துவ சமுதாயத்தில் எழுதும் சராசரி எழுத்தாளனே விற்பனைச் சந்தைக்காக எழுது கின்றன். சிறுகதைக்கு இப்ப மார்க்கட் இல்லை சார்? என்று தென்னிந்திய வெளியீட்டாளர் கூறும்பொழுது சந்தை? எத்தகைய பிரதான ஸ்தானம் வகிக்கிறது என்பதைத் தெளி வாகக் கண்டு கொள்ளலாமல்லவா? ஆம். இலக்கியமும் சக் தைப் பொருள்தான். எனவேதான், இலக்கியச் சந்தை யிலும் மற்றைய சந்தைகளைப் போலவே, போம், ஏமாற்று, கழிபொருள் கையிருப்பு, கள்ள மார்க்கெட் ஆகிய யாவும்
உள்ளன.
முதலாளித்துவம் எழுத்தாளனையும் உேற்பத்தி?? செய் யும் “தொழிலாளியாக மாற்றிவிடுவதால் இரு விளைவுகள் ஏற்படுகின்றன.
12

செருப்பு இலக்கணம் இலக்கியம் கண்டதற்குத்தான் இலக்கணமே யன்றி இலக்கணத்திற்குத்தக்க இலக்கியமல்ல.
இலக்கணம் என்பது ஒரு செருப்பு. பாதம் வளர வளர அதுவும் வளரவேண்டும். ஆனல் அது வளராமல் காலைக் கடித்ததென்றல் அதைக் கழற்றி எறிந்து விடுவதே மேல்,
V, - ரகுநாதன்
1. தனது படைப்பி ற்குக் கிடைக்கும் வருமானமானது,
(முேயல்டி) ஆதாயப்பங்கு மொத்தப் பிரதிகள் விற் பனை, வாங்குவோர் விருப்பம், சந்தை' நிலைமை முத லியவற்ருலே பாதிக்கப்படுவதால், அவற்றிற்கியையத் தனது படைப்புக் கலைப்பண்பு கொண்டது என எண் ணத் தொடங்குகின்முன் ஒர் எழு த்தாளன். அதாவது புத்தகத்திற்கும் அவனுக்கும் உடைமை உறவே இருக் கின்றது. எனவே உடைமையே அவனை வழி நடத்து கிறது. இதனல், தனது கலையை மலினப்படுத்தவும், வேண்டுமாயின் 'ஆபாசப்படுத்தவும் அவன் தயங்குவ தில்லை. தென்னிந்தியாவிலிருந்து எமது காட்டில் வந்து காற்றமெடுக்கும் சாக்கடை நூல்கள் பல இத் தரத்தில் அடங்குவனவே.
2. ஆனல் உண்மையில் கலை, இலக்கியம் ஆகியன வெறும் பொருட்களோ, உடைமைகளோ அல்ல. அவை மனி தளிடையே காணப்படும் உள்ளத்துறவை அடிப்படை யாகக் கொண்டவை. கலைப் படைப்புக்கள் படைப் பவனையும் அதனப் பயன்படுத்துபவனையும் இணைத்துப் பிணைக்கும் ஒரு சமுதாயச் சாதனமாகும். ஆனல் பாரதி பாடியதுபோல, "மனிதர் உணவை மனிதர்
13

Page 9
'வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனே ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்??
என்று காஞ்சனை சிறுகதைத் தொகுதி முன்னுரையில் எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்ருசிரியர் கூறு வதுபோல, “மனித சமுதாயத்திடமிருந்தே அவர் விலகி நிற்க முயன்றர். அதனுலேதான் நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது; காரண காரியத் தொடர்புள்ளது இது என லாம்.
இவ்விரு போக்குகளும் முதலாளித்துவ சமூகத்தின் தவிர்க்க முடியாத விளைவுகள். இவ்விரு விளைவுகளுக்கும் காரணமாக அமைந்த சக்திகள் ஒரே இடத்திலேயே பிறப் பவை. ஒருபுறம் சந்தைக்காக இலககியம் உற்பத்தி செய் யப்படுகின்றது; மலினப்படுத்தப்படுகின்றது. மறுபுறம் அதன் எதிர் துருவமாக சந்தையிலிருந்து ஒதுங்கி தன்னுள் தானே பூரணம் பெறுவதாய் சமூகப் பண்பை இழந்துவிடு கிறது. தனி மனிதனது சொப்பனவஸ்தைப் புலம்பலாக வும், பகற் கனவுகளாகவும், கனவோடைகளாகவும் கானல் சீராகி விடுகின்றது.
முதலாளித்துவ சமுதாயத்திலே கலையின் கதி இவ்விரு போக்குகளை உள்ளடக்கியதே. இதன் காரணமாகவே உல கின் பல பாகங்களிலும் மத்தியதர வர்க்கத்தினைச் சார்ந்த பல எழுத்தாளரும், பிற கலைஞரும் இங்கிலைக்காளாக விரும் பாமல் அதாவது இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்க! விரும்பாமல் வேறு மார்க்கக் தேட முனைந்துள்ளனர். அதா வது இந்தச் சமுதாயத்தை மாற்றியமைத்தாலன்றித் தீர்வு காண முடியாது என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர். ஆயினும் அவர்களும் தனித்திருந்து வாழும் தவமணிகளாக இருந்தால் உண்மையில் விடிவு காண முடியாது. அல்லது
16

விக்கஃன மட்டும் இருந்தாற் போதாது. தக்துவத்தை நடை முறையுடன் இணைத்து அனுபவம் பெறும்பொழுதே தத்து வம் மேலே வளர்கின்றது. மீண்டும் நடைமுறைக்கு ஆதார மாக அமைகின்றது. இத்தகைய நடைமுறைப் பயிற்சி யிலேயே ஒர் எழுத்தாளன் தனது முழுத்தன்மையையும் உணர்ன்ெருன் என்பதனைப் பிறிதொரு சந்தர்ப்பத்திலே பார்க்கலாம். இந்த இடத்திலே ஒன்றை மட்டும் கூறலாம். * நான் சமுதாயத்திற்காக எழுதுகிறேன்; எனது எழுத் நிற்கு சமுதாய் நோக்கு உண்டு? என்று அழுத்திக் கூறு *கிருரர்கள் சில மனிதாபிமான எழுத்தாளர்கள். அதுகூடத் கவருனதாகவே தோற்றுகின்றது. நான் சமுதாயத்திற் Wாக எழுதுகின்றேன் என்னும்பொழுது நான்வேறு சமு காயம் வேறு என்ற முதலாளித்துவப் பொய்மையின் சாயல் கென்படுகின்றது. இது மனிதன் சுதந்திரப் பிறவி; தன் ரிச்சைப்படி எதையும் எழுதலாம்? என்னும் முதலாளித் துவ அரசியல் அரிச்சுவடியின் எதிரொலியாகும். உண்மை யில் ஒரு எழுத்தாளன் எழுத்தைப் பண்டக்கும் அதே சம யக்கில் தன்னையும் இனங்கண்டு கொள்கின்ருன். தனக்கும் "முதாயத்திற்கும் உள்ள உறவையே கலைவடிவத்தில் தேக்கி விடுகின்றன். தேக்கவே 'தன்னைத் தேட வேண்டிய?? அவல நிலை மறைகின்றது. அவ்வாறு தனனை ஒரு சமூகத் துடன் இணைப்பது என்பது, தன்னை ஒரு வர்க்கத்துடன் ணேப்பதா கும். எழுத்தாளன் எழுத்தின் மூலமும் அரசாங்கத்தை ஏற்படுத்த முயலுகின்முன். அம்முயற்சி பின் படிகளாக அவனது படைப்புக்கள் அமைந்துவிடு
ன்ெ Aறன.
(இக்கட்டுரையை எழுதுங்கால் கிறிஸ்தோபர் கோட் ಇಂಗ್ಲ ಆಣೆ' கட்டுரையொன்றனைத் தழுவிச் சென்றுள் όώ ΟΦΙΤ, ... - -
17

Page 10
O குட்டிக் கதை
ஆயுதங்கள்
- யோ பெ.
ஒரு போர்வீரன் தன்னந்தனியாக தன் முகாமை நோக்கி கடந்து கொண்டிருந்தான். அவன் முகம் மிகப் பொலிவுற்றிருந்தது. அவனுடைய தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்தது. அது அவன் தன் கைகளால் செய்தது. அவன் தன்தாய் காட்டின் விடுதலைக்காக போரி டும் தேசபக்தன். அவன் அங்கியப்படைகளில் அதிகமான பேரைக் கொன்று குவித்ததற்காக அவனுக்கு ப த க் கம் அணிந்து கெளரவிக்கப்பட்டது.
பதக்கம் மார்பில் ஆடிக்கொண்டிருக்க, அதைப் பார்த் துப் பூரிப்படைந்தான். .
*நீ ஏன் பெருமை அடைகிமுய், நான் இல்லாவிட்டால் நீ என்னத்தைச் செய்கிருக்க முடியும். நான்தான் பெரு, மைப் படவேண்டும். இந்தப் பதக்கம் எனக்குத்தான் தா வேண்டியது. நீ எனக்காகச் சூட்டிக் கொள்??
அவன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த துப்பாக் மிகவும் தாழ்ந்த குரலில் கூறியது. அவன் கின்று துப்பா கியை இருகைகளிலும் அளக்கி 16ன்முகப்பார்த்தான். அ அவன் கைகளில் கிடந்தும், முன் கூறியதையே கூறிச் கொண்டிருந்தது.
உடனே போர்வீரன் ஆத்திரம் கொண்டு துப்பாக்கி யைப் பிடித்த கை விரல்களைத் தரை விட்டான்.
துப்பாக்கி மண்ணில் விழுந்து கிடந்தது. அவன் நட தான்.
(48-ம் பக்கம் பார்க்க)
18

Gறுகதை
மனப்புயல்
- கு. விஜயன்
வெயில் அனல் காற்றைவிசிக் கொண்டிருக்கிறது. அக்கப் பெரிய பங்களா வின் சமையலறையிலிருந்த ராணியை விதியின் ஒரக்கிலிருந்து ஈனஸ்வரமாக ஒலிக்க விபரீகமான குரல் அழைக்கது. அவள் கலவரமடைந்து விதியை எடடிப் பார்த்தாள்.
எஜமானியம்மாள் தன்னுடைய கொழுத்த சரீரக் தைக் காரில் தூக்கி வைத்துக் கொண்டு எங்கோ வெளி யில் போயிருந்தாலும் சிறுமியின் நெஞ்சிற்குள் இனம் புரி யாத விதமாகக் கிரண்ட பயம் வியர்வையாகி அவளின் சின்ன உடம்பையெல்லாம் கனத்தது. வியர்வை மணி ான் நீர் முக்துக்களாக அவள் 6ெற்றியில் அரும்பின. வேலைக்காரச் சிறுமி ராணி தன் கிழிந்த அழுக்கான பாவாடையை உயர்த்தி தன் முகத்தில் படர்ந்திருந்த *ரத்தைத் துடைத்தாள்.
அந்த பரிதாபகரமான குரல் மீண்டும் ராணியை அழைத்தது. மிதமிஞ்சிய வேதனையாலும் விரக்தியாலும அந்தக் குரல் ஒடுங்கிப்போய் சன்னமாக ஒலித்தது. கொஞ்ச நேரத்தில் அந்தக் குரல் எதையோ முணுமுணுத்
துக்கொண்டு அடங்கிவிட்டது.
ராணி சமையல் அறையபிவிருந்து எட்டிப் பார்த்த பொழுது அவளுடைய நண்பனன அக்த குஷ்டம் பிடிக்க பிச்சைக்காான் பங்களாவின் பக்கமாக உடைந்து போய்
19

Page 11
பாசி பிடித்திருந்த சுவரில் சன் தலையைச் சாய்த்துக்கொண் டிருந்தான். சிறுமி விருட்டெனப் பாய்க்கோடினுள. அவன் அருகே அவள் போய் நின்றபொழுது அவனுடைய மஞ் சள் நிறமான கண்கள் இரண்டும் நீலவானின் எங்கோ இரு தொலைவை வெறித்துக் கொண்டு நிற்கின்றன. அப்பப்பா நீலவானை சூரியன் கண்களை குருடாக்கும் அளவிற்கு வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிமுன். விரிக்க வானம் வெறுமையாக காட்சியளிக்கிறது. மிகமிக வெகு தொலை வில் ஒரு சின்னஞ்சிறிய வெண்புரு தன் சிறகுகளை அடிச் துக் கொண்டு சுதந்திசமாகப் பறக்கிறது. வான்வெளி அதன் சாம்ராஜ்ஜியம் போலும், அங்கு அதுவொரு சுதக் திரமான ஜீவன். சிறுமி ராணி சிநேகிதனுன அந்த பிச் சைக்காரனின் கலையில் கை வைத்து ஆட்டிய வண்ணம் 'எய் என்னு" என் முள்.
அவன் பதில் சொல்வதில்லை. அவனுடைய தலை ஒடித்துவிட்ட கம்பைப்போல சடக்கென மடங்கி கண்ணைக் கவ்விக் கொண்டது. அவன் முகத்தில் மொய்த்துக்கொண் டிருந்த ஈக்களெல்லாம் ஒரே சுருதியில் உய்ங்கென உயரக் கிளம்பின. மஞ்சள் கண்கள் இரண்டும் உச்'ரென முழுசிக் கொண்டிருக்க அவனுடைய பெரிய தடித்த உதடுகள் இரண்டும் அகல திறந்து அங்கு பரவிக் டெந்த சேற்று மண்ணை முத்தமிட்டுக் கொள்ளத் தொடங்கின.
சிறுமி ராணி கடுநடுங்கி விட்டாள். தன் தோழனின் அருவருக்கந்தக்க பயங்கரமான தோற்றம் அவளை விலென அலறச் செய்தது. அவள் விருட்டென வேகமாகப் பாய்க் தோடி அந்தப் பெரிய பங்களாவின் சின்னச் சமையலறைக்
குள் அடைக்கலம் புகுந்தாள்.
20

செலவுக் குறைப்பு
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லொயிட்ஸ் ஜோர்ஜ் ஏதோ யோசித்துக்கொண்டிருந்து விட்டுத் திடீ ரென்று துள்ளிக்குதித்தார். அப்போது அவரின் பக்கத் திலிருந்த அவர் மனைவி “என்ன விஷயம்” என்று கேட் டாள். அவர் உற்சாகத்துடன், “நாட்டின் செல்வத்தை மிச்சம் பிடிக்க ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொன்னர்.
அவரின் மனைவி சிரித்துக்கொண்டு சொன்னுள் “ஏன் பாராளுமன்றத்தைக் கலைக்கப்போகின்றீர்களோ ?
அந்தக் குழச்தையின் ஒட்டிப்போன வயிறு, கைகள், விரக்தியும் சோகமும் நிறைந்த சின்னக் கண்கள் அத்தனை பும் பயத்தால் கடுங்கவும் துடிக்கவும் தொடச்கின.
அந்த இருண்ட சமையல் அறையில் ஒரு சின்ன ஜன் னல் இருந்தது. குழந்தை அதன் வழியாக அனல்காற்று வீசிக்கொண்டிருக்கும் வெளியுலகைப் பார்த்தது. சனசஞ் சாரமில்லாதிருந்த அந்த வீதியின் ஒரத்தில் சேற்று மண வில் அந்த மனித சடலம் தலைக்குப்புற வீழ்ந்து கிடக் கிறது. அதனுடைய மஞ்சள் நிறமான கண்கள் இரண்டும் விழித்தபடியே முறைக் துக் கொண்டிருக்கின்றன. சடலத் தின் பெரிய கடித்த சீழ்வடியும் அருவருப்பான உதடுகள் இரண்டும் சேற்று மணலே முத்தமிட்டுக் கொண்டிருக்கின் றன, எங்கெல்லாமோ பறந்துகொண்டிருந்த ஈக்களெல் லாம் படையெடுத்து வந்து அந்தச் சடலத்தின் முகத்தில் விளையாடத் தொடங்கின. அவை அத்த மஞ்சள் கிறமான கண்களுக்குள் குவியலாகப் புகுந்து போரிடுகின்றன.
ஒரு கப்பல் போன்ற பெரிய கார் விதியில் வேகமா கச் செல்கிறது. அந்தக் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்
21

Page 12
திருக்கும் சீமான் விகியில் கலைக்குப்புறக் கிடக்கும் சட லக்தைப் பார்த்து மூக்கைச் சுழித்துக் கொள்கிறன். ஓர் அருவருப்பான பார்வையை வீசிவிட்டு தன் வாயிலிருந்த சிகரெட்டைத் தூக்கியெறிந்தான். காரினுள் இன்னுெரு சிகரெட்டுக்கான கெருப்பு எரிந்து அணைந்து விடுகிறது. கார் கண்ணிலிருந்தும் மறைந்து விடுகிறது. காரிலிருந்து பறந்துவந்த சிகரெட் துண்டு குப்புறக் கிடக்கும் சடலத் தின் மேல் விழுகிறது. அந்த சடலத்தின் மேல் கிடக் கும் அழுக்குப் படிந்த கிழிசலான பழஞ்சட்டை லேசாகப் புகைகிறது.
வீதியின் ஒரமாக இருக்க மின்சாரக் கம்பியில் அமர்ந் ஒரு பெரிய காகம் தன் கழுக்கைச் சரித்து விதியின் கீழே ஒரமாகக் கிடந்த பிணத்தைப் பார்த்து திருட்டுச் தனமாக தன் கண்களை உருட்டியது. இரண்டொரு சைக் கிள் வண்டிகளில் மனிதர்கள் வியர்க்க விறுவிறுக்க விதி பின் இருபுறமுகச் சென்றர்கள்.
குழந்தை இந்தக் காட்சிகளையெல்லாம் வெறிக்கப் பார்த துக்கொண்டிருக்கிருள். அவள மனம் படபடவென துடிக்கிறது. நெற்றி சுருக்கங்களில் வியர்வை மணிகள் உருள்கின்றன. R ۔*
அவளுடைய நண்பனுன அந்தப் பிச்சைக்காரன் எப் பொழுதுமே லேசாக முணுமுணுக்கும் ஒரு வாசகம் அவள கிண்விற்கு வந்தது, *
கங்கச்சி கம்மேல் அன்பு கொள்ள இந்த உலகக்கில் ஒரு புழுகூட கிடையாது, தெரியுமா?"
அதை குழந்தையால் மறுக்க முடியவில்லை. அது குழக்ககயின் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. தன்
22

இவர் - ஏன் சிரிக்கின்றர்? \~ ~7 38-ம் பக்கம் பார்க்க Nesz
அனுடைய கடித்த எஜமானியம்மாளை ஒர் அாக்கியாகவே சிறுமி ராணி நினைத்தாள். அந்த கொழுச்சு சீமாட்டி இந்த சின்னஞ்சிறு மலரை உருட்டி உருட்டி உதைக்காக நாளில்லே. குழங்கையின் தளிரான பிஞ்சுத் துடைகளில் நெருப்புக் கொள்ளியால் சுட்டுப் பொசிக்கி ரத்தக் காய மாக்கி சிதைக்கிருக்கிருள். தன் எஜமானியே உலக மென்று ஒரு சாண் வயிற்றுக்காக கா6ாாக்கம் அவள் காலடி யில் கிடந்து காய்போல் உழைக்கும் இந்தச் சிறுமியைப் பார்த்து அந்த மசமிச யானை ஒரு காளாவது அன்பாகச் சிக்கிக்கதில்லை. வாழ்க்கையை ஒரு கஞ்சு உண்வாக குழந்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த திருட்டு முழிக் காகம் 'கா'வென அடிக்குரலில் கத்தியது. அதோ அந்த பிச்ச்ைக்காரனுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு மாட்டு வண்டிக்காரன் தன் வண்டியை நிறுத்து ருெPன். அவன் வண்டியிலிருந்து மாட்டை அவிழ்த்து வீதியின் ஒரமாக இருந்த புல்நிலத் கில் மேய விடுகிறன், மின்சாரக் கம்பியின் மேலிருக்க காகம் சட்டென பறந்து in rulgar கொமபின் மேல் அமர்கிறது. பிறகு என்ன கினெத்ததோ தெரியவில்லை, விதியைக் கடந்து பறந்து வந்த பழுப்பு நிறமான முடிகளைக் கொண்ட பிணத்தின் சலேமேல் அமர்ந்து கொண்டு கன் திருட்டு முழியை அங்கு மிக்கும் திருப்பியது. பிறகு சட்டென குனிந்து அவசர அவசரமாக பினத்தின் வெறித்துக் கிடக்கும் மஞ்சள் கண்களில் ஒன்றை கொத்தத் தொடங்கிற்று. '
23

Page 13
சைத்தான் பிடரியில் ஆவேசமாக அறைந்தது போல குழந்கை வீல் வீ"லென அலறிஞள். குழங்கையின் சுவாசமே நின்றுவிடும்போலிருந்தது.
இப்பொழுது அந்த மாட்டுவண்டிக்காசன் பின்னல் திரும்பி குழந்தையின் அழுகைக் குரல் வந்த கிசையைப் பார்க் தான். விதியின் ஒரமாகக் கிடக்கும் மனித சட லக்கை அவன் கண்கள் கண்டன. அந்த சடலத்தின கண் களை ஒரு காகம் தன் மீண்ட சொண்டால் கொக்துவதைக் கண்டதும் அவன் பிடறி மயிர் சிலிர்க் துக் கொண்டது. தலையின் உச்சியில் வியர்த்தது. உடமயில் ஒரு குளிர் ஓடி
Juga;
அவன், சட்டென குனிந்து ஒரு கல்லைப் பொறுக்கி வீசினன். சட்க்கென் உயரக்கிளம்பி பறக்கது. அது அக்க பிணத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் பறந்து பிறகு எங்கோ மறைந்துவிட்டது.
அத்த மாட்டு வண்டிக்காமன் மிக விரைவாகக் கெரு
வைக் கடந்து வந்து பிணத்தின் பழுபட நிறமான முடி யைப் பிடித்துத் திருப்பி முகத்தைப் பார்த்தான். சிதைந்து கோரமாகக் காட்சியளிக்கும் பிணக்கின் கண்களைக் கண்ட தும் அவன் உடம்டெல்லாம் புவலரித்தது. அவன் கன் அனுடைய மிரட்சி அடைந்து போன கண்களைத் திருப்பி வீதியின் இருபக்கமும் பார்த்தான். மேற்சட்டை இல்லா மல் வெறும் மேனியனுக கொலைவில் போய்க்கொண்டிருந்த ஒரு கறுத்த மனிதனை அவன் சக்தமிட்டு அழைத்தான். அகே ஆசாமி கின்று திரும்பிப்பார்த்து எதனையோ முடிவு செய்தவனுக மிக விரைவாக மாட்டு வண்டிக்காரனும் பின மும கிடந்த திசையை கோக்கி கடந்து வாத் தொடங்கி குன், அவன் ஒரு கூலியாள் போலும், கருமையாக
2A

. (བྱེ་ 槛)“迦。总.矿恩·宰 强 ខ្ញុំ
e ts སྤྱི་ ・3 8.
§့် Jး၊ `နိူဋ်၊ ဒွါ ဒွိ်န္ဒီ ဒို့ နူ့ီနွှဲ) ဇီ /−တ္တိံ၊
' ], 语 ·정 . s •8
器。唱会 *德墨器、
ܠܰܓ݂ܠ ܒܸܰ ܕܶ 9 $ ܊  ܼ-܊ . . ܊ ܐ ܕ ܐ܂
ዚ ; .... હુ છું. હે ? - તે 's ཧྲི་ རྩི་
( ዛ) d's 豊○隠番 臓ミ 番隠隣 国
శ్రీ క్రొ 婚、 、墨 愿与。糖、醋° s”奥 冀 >”良唱、影 a C5 čŠ S s Cš j GSešeš
1.0 டு கிரண்ட அவன் உடம்பில் வியர்வை ஆருய் பெரு 4. கொண்டிருக்கிறது. அவன் மாட்டு வண்டிக்காரனை செருங்கி என்ன சங்கதி’ என்முன்,
ண்ைடிக்காரன் பிணத்தைக் காட்டி லேசாக எதையோ ('/Regu cyn 329). A55, ffair,
அவர்கள் இருவருவாகக சேர்ந்து பிணத்தைத் தூக்கு கிமூர்கள். அவர்கள் இருவரின் முகத்திலும் எதோ கன மான பொருளைத் தூக்குவது போன்ற சுழிவுகள் ஏற்படு சென்றன. ஒருவேளை அந்த அசிங்கமான பிணம் சொம்ப பாரமாக இருக்கலாம். அவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டு அசுனேத் தூக்கி விதியைக் கொஞ்சம் சள்ளி புல் தரை யின் மேல் கிடச்துகிமுர்கள். அந்த கருமையான கூலி யாள் முழங்கால்களுக்கு மேலாகக் கட்டியிருந்த சாரத்தில் ஒரு தண்டைச் சர்ரெனக் கிழித்து பிணத்தின் கண்களைக் 4 டிவிட்டான்.
கண்களைக் கொத்திய, மீண்ட சொண்டை உடைய அக்க திருட்டு முழிக் காகம மீண்டும் மின்சாரக் கம்பியில் வந்து அமர்ந்து கொண்டு தன் தலையை சரித்து பிணம் பிடர்த இடத்தைப் பார்க்கிறது.
25

Page 14
பயந்து கலவரமடைந்தி குழந்தை சன்னல் வழியாக இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிருள் எப்பொழுதுமே புயல் வீசிக்கொண்டிருக்கும் அந்த க் குழந்கையின் மனக் கடலில் ஒரு வசந்தக் காற்று லேசாக சுகந்தமாக வீசியது.
அன்பான மனிதர்களும் உலகத்தில் இருக்கிறர்கள் என்று குழந்தை தனக்குக் தசனே சொல்லிக்கொள் கிமுள். தன்னுடைய அந்த சோழனை இதுவரை எந்த மனி தர்களாவது தொட்டதை அந்தக் குழந்தை தன் வாழ் காளில் கண்டதே இல்லை. இன்றுதான் அக்கக் காட்சி யைக் குழந்தை முதல் முதலாகக் காண்கிருள்.
தன்னைத் தவிர தன்னுடைய அசிங்கமான நண்ப னுடன், எங்கோமும் காற்றமடிக்கும் உடம்பினைக் கொண்ட ஒரு குஷ்டரோகியுடன பிறமனிதர்கள் நெருங்கி நிற்பார் கள் என்றுகூட அவள் நின்த்ததில்லை. மனிதர்களெல் லாம் அன்பென்னும் உயிர் இல்லாத கருகிய மரங்கள் என அவள் இவ்வளவு காலமும் நினைத்துக்கொண்டிருக் தாள். ஆணுல் இன்று புல் கரையில் விறைத்துப்போய் சவமாகிக் கிடக்கும் தன் நண்பனைச் சுற்றி சனங்கள் கிற் டதை அவளால் காண முடிந்தது.
அவன் பசியால் அழுத நாட்களில் அவனுக்காக அழ யாருமே இருக்கவில்லை. ஆனல் சவமாகிக் கிடக்கும் அவ னைக் சுற்றி சனக்கும்பல் அது என் அப்படி
குழந்தை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். ஒரு வேளை, அவன் செத்துவிட்டான், அவனல் பிச்சை கேட்க முடியாது என்பதற்காகவா?
சே. சே அப்படித் தோன்றவில்லை, அந்த மனிதர் கள்தான் எவ்வளவு அநுதாபத்துடன் தன் தோழனைப்
26

குரங்கும், அறியாமையும்!
டார்வின் பரிணுமவாதக் கொள்கையை வெளியிட்ட பின்னர் அதையொட்டிக் கடும் விவாதம் நடைபெற்றது. கடைசியாக லண்டனில் ஒரு பெரிய வாதத்திற்கு ஒழுங்கு கள் செய்யப்பட்டன. மதகுருமார்களின் சார்பில் யோர்க் நகர ஆர்ச்பிஷப் கேலியாக ** முதலில் டார்வின் தாய் வழியாகவோ அன்றி தந்தை வழியாகவோ குரங்குடன் உறவு பூண்டவர் என்று கேட்டார். உடனே ஹக்ஸ்லே எழுந்து “குரங்கின் சந்ததியாக இருப்பதைப்பற்றி நான் வெட்கப்படமாட்டேன். ஆணுல் உண்மையை அறியாது பொய்க்காக பேசுபவருடன் உறவுகொள்வதை கேவல மாக எண்ணுவேன்” என்று சுடச்சுடப் பதில் சொன் ஞர். ஆர்ச்பிஷப் வாயடைத்துப் போய் இருந்தார்.
பார்த்துக்கொண்டிருக்கிமூர்கள். இறந்துவிட்டால் மினி தர்கள் அன்பு கொள்வார்கள் போலும், அப்படியானுல் கான் வாழ்வதைவிட சாவது ரொம்ப நல்லது. நான் செத்துவிட்ட பிறகு சனங்கள் என்னை அன்பாகப் பார்ப் பார்கள். எஜமானியம்மாள் என்னை இரக்கமாகப் பார்த்து அழுதுகொண்டே தூக்கிக் கட்டிலில் வைப்பாள். என் அழுக்கான அசிங்கமான பாவாடையை உரிக்தெறிந்து விட்டு ஒரு கல்ல புதுப் பாவாடையால் என்ன . அழகு படுத்திவிடுவாள். ஆமாம் அதுதான் சரி, சாவது ரொம்ப நல்ல சங்ககி. (
குழந்தை எங்கே போய் சாகலாம் என யோசன செய்கிருள். V− நல்ல இருட்டான இடமாகப் பார்த்து சந்தடி இல்லா மல் சாகவேணுமென குழந்தை எண்ணமிடுகிருள். இல்லை யென்றல் அந்தத் திருட்டு முழிக் காகம் பறந்து வந்து சன் கண்களை கொத்திவிடலாம் என குழந்தைக்குப் பய மாக இருக்தது.
21

Page 15
விழிகள் ஈட்டிகளாகி வீதியின் ஒரத்தில் நிலைகுத்கி கிற்க சின்னஞ் சிறிய அந்த சிறுமியின் சிந்தைக்குள் யோசஆன அலைகள் கிளம்பி அங்குமிங்கும் உலவுகின்றன.
சாவெனும் துயரமான தேவதை ஒர் அழகான பற வையைப் போல் தன் உருவை மாற்றிக் கொண்டு குழங் தையின் முன்வந்து கின்று தன்னை அணைத்துக்கொள்ளும் படி சீட்டி அடிசுகிருள்.
சாவிற்குப் பின் ஒர் அன்பான உலகம் குழந்தைமுன் கோலமிடுகிறது. அதோ, நீலவானில் சிறகடிககும் வெண் புருவைப் போல் ஒரு சுதந்திரமான் வாழ்க்கை கிடைத்து விடும்.
நெஞ்சை நடுங்கச் செய்யுமளவிற்கு பங்களா வாசலில் கார் ஹோண் அலறுகிறது. குழந்தையின் தடித்த எஜமானி யம்மாள் வந்துவிட்டாள்.
குழந்தையின் கனவு உலகம் அழியவில்லை. நாழிகை கள் விரைந்து கழிந்ததுதான் மிச்சம்.
ஹோண் அடித்து எஜமானியம்மாள் களைத்துவிட்டாள்.
அவளுடைய நன்முக மாமிசம் பிடித்த உருண்டையான கைகள் வலிக்கத் தொடங்கின. அவள் பொறுமை இழந்த ஆ ப ச மா ன சில வார்த்தைகளை உளறிக் கொட்டிக் கொண்டே கரிரிலிருந்து இறங்கினுள். தன்னுடைய யா யான உடம்பை காரிலிருந்து வெளியில் எடுக்கவே ےN ளுக்கு வியர்த்துக் கொட்டி விட்டது. கா ரிலிருந்து இறங்குவதே பெரும் கஷ்டமான காரியமாயிருந்தார் அந்த பங்களாவின் பெரிய கேட்டைக் கிறக்க இந்த பனக் கார சீமா ட்டி எவ்வளவு சிரமப்பட வேண்டும். பாவம்
அக்கோ பரிசாபம்,
28
 
 
 

னப்படியோ, காரியம் இதுகியில் வெற்றிகரமாக முடி க்தது. எஜமானியம்மாள் காலில் சங்கிலி கட்டிய ஒரு யானே படைப் போல் இழுத்து இழுத்து கடந்து கார் கேட் டைக் கிறக்திவிட்டாள். அப்பாடி மேல் முச்சும் கீழ் மூச்சம் அங்கு மிங்கும் இழையோடுகின்றன.
இனிமேல் கார் அருகே திரும்பி வந்து, கார் கதவைக் 'நந்து உள்ளே நுழைந்து காரை ஒட்டிச் செல்வதுதான் குதியான அம்சம். எல்லாமே சிரமத்துடன் நடைபெறு இnது. அந்தப் பெரிய கார் லேசாக உறுமிக்கொண்டு உள்ளே நுழைகிறது.
அந்த பளிங்கான பங்களா பெரும் களேபாத்திற்குள் ளாயிற் று. அதன் கண்ணுடி போன்ற தரையில் எஜமானி என்ற மதம் கொண்ட மாமிச யானை பைசாசக் குரலில் அலறிக்கொண்டு அங்குமிங்கும் கடந்தது.
'அடி நாய் மகளே, சனியனே' என்று அந்த எஜ மானியம்மாள் தொண்டை வெடிக்கக் கத்தினுள், களைக் துப்போன அவள் இந்த சின்னப் பிசாசு எங்கே போய் போய்விட்டது' என சலித்துப் போன குரலில் முனு முணுத்துக் கொண்டாள்.
தற்செயலாக அவள் சமையல் அறையில் எட்டிப் பார்த்த பொழுது அங்கு சிறுமியின் நிஷ்டையான கோலச்
நாவலாசிரியர் நிமிர்ந்து நெட்டி முறித்தார்.
*அப்பா.இறுதியாக எல்லாப் பத்திரிகைக்காரர்க ளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றை நான் எழுதி முடித்து விட்டேன்'
“என்ன காவல் அது ?? ஆவலோடு வினவினர் ஒரு இரசிகமணி??
*ஒருவருடச் சந்தாவுக்குரிய செக் அது.
29

Page 16
தைக் கண்டாள். கண்டதுதான் தாமதம் அவள் இயற்கை யின் ஊழிக் கோலம் கொண்டாள். புயலுக்கு ஆடும் ஒர் ஆலமரம்போல் அவள் தலைவிரி கோலமாகப் பாய்ந்து அந்த சின்ன மலரைத் தாக்கத் தொடங்கினுள். வெளு வெளுவென வெளுத்தாள், அடித்தாள் உதைததாள். மயிர்க்கேசத்தைப் பிடித்து இழுத்து கிலக்கில் அறைக் தாள்.
குழந்தையின் கூக்குரல் வீதியின் ஒரமாக இருந்த சனக்கும்பலை கலவரமடையச் செய்தது. அவர்கள் அங்கு மிங்கும் விழிசதுப் பார்ததுவிட்டு, வியப்பும, ஆக்கிரமும் நிறைந்த கண்களுடன், ஒரு புயலைப்போல சரே'லென பங்களாவிற்குள் நுழைந்தார்கள்.
அந்த கறுத்த மேனியனுன உருண்டு கிரண்ட கூலி யாள் சட்டென குழந்தையைப் பறித்தெடுத்தான். அவ அனுடைய வலிமை மிகுந்த கால்களில் ஒன்று மிக விரை வாக எழுந்து சீமாட்டியின் நெஞ்சை படீரென தாக்கியது. அவள் படு ஆபாசமான வார்த்தைகளால் ஊசி கீச்சுக் குர வில் அலறிக்கொண்டே அடியற்ற மரம்போல் பளிங்குத் தமையில் சாய்ந்தாள்.
அரிசியும், ஆலோசனையும்! கறுவாக்காட்டு அலங்கோல ராணிகளின் அரை நிர்வாணப் படங்களை வெளியிட்டு, இலங்கையின் கலாச் சாரத்தில் நஞ்சு கலக்கும் ஒரு ஆங்கில வாரவெளியீடு, தன் பெண் வாசகர்கள் உடலை உறுதியாகவும், அழ காகவும், புகைப்படக்காரர்களின் படப்பிடிப்புக்கு உகந்த தாகவும் இருக்க அரிசி உணவைத் தவிர்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அத்தோடு அரிசி வெட் டால் பெண்களின் உடல் நல்ல வசீகரமும், புஷ்டியு முடையதாயும் விளங்கும் என அது மகிழ்ச்சி தெரிவித்
திருக்கிறது.
米泽
30

நாமார்க்கும் குடியல்லோம்; யார்க்கும் அஞ்சோம். ாமக்கெனவே சிந்திக்கும் பழக்கம் உள்ளோம். ஏமாற்றி எம்மீது சவாரி செய்ய 4 வர்களையும் விடமாட்டோம்; இழிந்தோர்க் கெல்லாம்
மாலை புனைந்தேத்தோம்; போற்றி பாடோம். ஃா கதையைப் புனைகதையாய்ச் சுவைப்போ மன்றி ஆமாம் என் றனைத்துக்கும் தலையை ஆட்டோம். அறிவறிந்தோம்; அறியாமை அறிந்து தேர்ந்தோம்.
"முன்னடப்போர் நாம்; முதலோர் - மேலோர்" என்று மொழிந்தபடி தம்பட்டம் அடிக்கும் பேர்கள் தன்னலத்தை மறைப்பதற்குச் சொற்கள் தேடிச் சலசலப்புக் காட்டுவதைச் சகிக்க மாட்டோம், டின்ன எவர் சொன்ஞலும் ஆய்ந்து பார்ப்போம். எழுத்தறிந்தோம்; எழுச்சி கொண்டோம்; இதயம்
வாய்ந்தோம். பின்னமிட்டுக் களவெடுத்தும் தப்ப எண்ணும் கருத்துடனே (செயற்படுவோர் விழிக்க வேண்டும்.

Page 17
A. O Ayy நாளை நம்முடையது
4. - இளங்கீரன்
முனனுரை
"வசந்தத்தில் தொடங்க இருக்கும் எனது 'நாளை நம்முடையது” என்னும் காவலுக்கு முன்னுரையாக, என் லுடைய கருத்துக்களில் சிலவற்றை இங்கே கூற விரும்பு கின்றேன்.
எழுத்தாளர்களிலே பல ரகம் உண்டு.
வெறும் கற்பனை வெள்ளத்தில் மூழ்கி கதைகள், காவல்கள் , என்ற பெயரில் வார்த்தைகள் என்னும் வண்ணக் கற்களால் ஜால வித்தை செய்பவர்கள் - தமக் குள்ளேயே உலகம் இருக்கிறதென்றும், அது தாம் கருது கிறபடிதான் இயங்கி வருகிறதென்றும், அது எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே கான் தொடர்ந்து இயங்கி வரவேண்டுமென்றும் நினைத்து, அந்த மானசீகத்தில் புதைந்து நின்று கொண்டு அதற்கேற்பச் சம்பவங்களையும் கருத்துக்களையும் கோர்த்து, அதற்குக் கதை உருவம் கொடுத்து 'இதுதான் இலக்கியம்" என்று புடைதது கிற் கும் தன் வீக்கச்துடன் தள்கொட்டுபவர்கள் - வாட்டுக் தத்துவங்களை மக்களுக்கு விளங்காத பாஷையில் எழுதி *இதோ புகிய பரிசோதனை" என்று கூவி தமது மேதா விலாசத்தின் சிகரத்தை"த் தம்பட்டமடித்துககொள்பவர் கள் - காசல் என்ற போர்வையில் கஞ்சா இலக்கியம்
32

படைப்பவர்கள் - "ச  ைத உணர்ச்சியிலிருந்து தான் வாழ்க்கையின் கத்துவம் பிறக்கிறது” என்று பிதற்றி அதைக் கதையாக்கி, அதில் காமத் தீயை விசிறி விட்டு அத்தீயில் வாசகர்களைக் குளிர்காய வைக்கும் 5 வின கொக்கோகர்கள் - பண்டிதத்துவத் கிலிருந்துதான் இலக் கியம் சுரக்கின்றது என்று கூச்சலிடுபவர்கள் - இலக் கியம் அரசியற் சுழற்சிசளுக்கும், வர்க்கப் போராட்டங் களுக்கும் வெளியே உள்ள 'புனிதத்துவம் வாய்ந்த வானத்துப்பயிர் என்று உரைப்பவர்கள் - வர்க்கங்களுக்கு மேலாக மனிதாபிமானத்தைக் காணும் "கிடீர் ஞானே தயக்காரர்கள் - இப்படிப் பலர் இருக்கின்றனர். இவர் கள் அனைவரையும் முதலாளித்துவ, குட்டி முதலாளித் துவ எழுத்தாளர்கள் - சுரண்டுகின்ற பிற்போக்கு வர்க்கக் களின் இலக்கிய ஏஜென்டுகள் என்று கூசாமல் கூறிவிட
6ᏙᎥᎢ tᎯᎠ.
இந்த இலக்கிய ரகங்களில் சேராத மற்றெரு வகை எழுத்தாளர்களும் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் யதார்த்சத்தைக் கிறந்த கண்ணுேடும், கிறந்த இதயத் தோடும் பார்க்கக் கூசாதவர்கள்-வெகுஜனங்களின் கஷ்ட கஷ்டங்களையும், துன்ப துயரங்களையும் தூர இருக் து பார்த்து அனுதாபப்படுவதையும், அவர்களுக்கு உபதேசம் புரிவதையும் வெறுப்பவர்கள். அவர்கள் என்றுமே வாழ்க் கையின் பார்வையாளர்களாக இருந்த கில்லை. அதன் பங் காளிகளாக இருந்து வருபவர்கள். அதாவது மக்களின் அன்ருட இன்ப துன்பங்களில் கலந்து கொண்டும், அவர் கoரின் வாழ்க்கைப் போராட்டங்களில் உணர்வுகளைப் பரி மாறிக்கொண்டும் இருப்பவர்கள். மக்களை வாட்டி வறுக் h− கும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குரிய அடிப்படைக் கார
33

Page 18
னங்ளை ஆராயும் சுபாவமுடைய எழுத்தாளர்கள். உழைக் கும் - கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையை அவர்களுக் காகவே எழுதும் படைப்பாளிகள்,
அவர்கள் சுரண்டப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட-வஞ் சிக்கப்பட்ட, ஏழைபாக உள்ள வெகுஜனங்களின் மத்தி யில் பிறக்க வளர்ந்தவர்கள்; வாழ்பவர்கள். ஆதலால் இன் றையச் சமுதாய வாழ்க்கையின் கொடூரங்களையும், அதன் மேடுபள்ளங்களையும் நேருக்குநேர் கண்டறிந்தவர்கள்; அனுபவிக் கவர்கள். சுரண்டப்பட்ட, அடக்கி ஒடுக்கப் பட்ட, சகல மக்களினது விமோசனக்கிற்காகப் போரா, டும் புரட்சிகர இயக்கங்களோடு தம்மையும் இணைத்துக் கொண்டவர்கள், இதனுல் இவர்கள் சமுதாயக்கின் ھےy 4تنقش ; தட்டு மக்களை மட்டுமே தெரிந்தவர்கள் என்பதல்ல. இலக் கிய கர்த்தாக்கள் என்ற முறையில் பல தரக் கிலுள்ளவர் களோடும் பழகிப் பரிச்சிக்கப்பட்டவர்கள். ஆதலால் சமு தாயத்தின் எல்லா வர்க்கங்களின் Lhனப்போக்குகளையும், வாழ்க்கையைப் பற்றிய அவற்றின் கண்ணுேட்டங்களை யும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். எனவேதான் அவர்களுடைய இலக்கியப் படைப்புக்கள் இன்றைய நமது சமுதாயத்தின் வாழ்க்கையைத் தத்ரூபமாகக் காட்டும் கண் ணுடியாக இருக்கின்றன. மேலும் அவை வெகுஜன மக் ளினது வாழ்க்கையின் சிஷ்டூரங்களுக்கும், துன்பங்களு கும், பிரச்சினைகளுக்கும் பரிகாரம் தேட முயல்கின்றன சமுதாய வாழ்க்கையிலிருந்தும், வர்க்கப்போராட்டங்களி மிருந்தும்தான் உண்மையான தத்துவங்கள் தோன் கின்றன என்று கூறும் அவர்கள் வெகுஜன மக்களின் பிரச் சினேகளுக்குப் பரிகாரம் காணக்கூடிய அத்தத்துவங்களைக் தமது இலக்கியப் படைப்புக்களிலே அச்சமின்றி வெ யிடுகின்றனர்.
34
 
 
 
 
 
 
 
 
 

அவர்களின் படைப்புக்களை வாசகர்கள் விரும்பிப் படிக்கின்றனர். அவை வாசகர்களின் உள்ளத்தைத் தொடு ன்ெ மன. அவர்களின் கருத்துக்களைக் கண்டு மனம் சுளிப் பவர்களும், அக்கருத்துக்களுக்காக அவர்களைத் துவே ாரிப்பவர்களும் கூட அவர்களின் படைப்புக்களை இரகசிய மாகப் படிக்கத் தவறுவதில்லை. காரணமென்ன? ஈழத்தின் மலேசிறந்த இலக்கிய விமர்சகர் கலாநிதி க. கைலாசபகி இதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகின்முர்,
"காவலில் வரும் ஒவ்வொரு பாத்திசமும் சமூ கத்திலே ஒவ்வொரு நிலையிலே உழைப்பின் அடிப் படையிலே உள்ள பிரிவிலே-வர்க்கத்திலே இடம் பெற்றுள்ளது. அதன் காரணமாகச் சமூகத்திலே சில உறவு நிலைகள் அவ்வப்பாத்திரத்திற்கு ஏற்படு கின்றன. அந்த நிலையிலேதான் அந்தப் பாத்திரக் கின் வாழ்க்கை இயங்குகிறது; வளர்கிறது. அந்த வளர்ச்சியிலேயே அப்பாத்திரத்தின் சிந்தனைகளும், உணர்ச்சிகளும் தோன்றுகின்றன. பல்வேறு மனித ரிடையே உள்ள சமூக உறவுகளினுடாக ஒரு பாச் கிரம் இயங்குவதைக் கவனிக்கும் பொழுதுதான் அது என் அவ்வாறு இயங்குகிறது, அல்லது இயங்க வேண்டும் என்னும் பேருண்மை கமக்குப் புலப்படு கிறது. சுருங்கக் கூறின் பாத்திரங்களின் உணர்ச்சி களையோ, உணர்ச்சி மோதல்களையோ, சி க் த னை களையோ ஒவியமாக அப்படியே தீட்டி விடுவதல்ல காவல். இவ்வுணர்ச்சிகளும், சிந்தனைகளும் எந்தச் சக் தர்ப்பத்திலே, எப்படித் தோன்றுகின்றன; அவற் மைத் தோற்றுவிக்கும் வாழ்க்கை கில் யாது ? அங்க வாழ்க்கை நிலைக்கும், குறிப்பிட்ட பாத்திரத்தின்
35

Page 19
23-ம் பக்க விடை
இவர் இலவசமாக ஒரு கொத்து அரிசி கிடைத்ததை எண்ணி “எமாந்து சிரிக்கிறர்
《། 《ང་།
Negy
குணவளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் ? அக் குனங் களினல் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என் பனவற்றையெல்லாம் அடக்கியமைத்துக் கோடிட்டுக் காட்டும் பொழுதுதான் முழுமனிதனை நாம் உணர முடிகிறது.
சமூகத்திலேயுள்ள பொருளாதார உறவு முறை களின் அடிப்டாடையிலும், கமது பாக்கிரங்களை ஆசி ரியர் இனங் கண்டு கொள்வதால் நாம் மேலே காட் டிய உண்மைக்தன்மை அவர் பாத்திரங்களுக்குண்டு. அதாவது ஒவ்வொரு பாத்திரக்கிற்கும் தவிர்க்க முடி யாதபடி இருக்கவேண்டிய, இருக்கக்கூடிய பண்புகள் அமைந்து விடுகின்றன. அவ்வாறு அமைவதே வாழ்க்கையோடு மிக 6ெருங்கிய கிலைமையைக் காட்டு கிறது. தமக்கு மிகமிக 5ெருங்கிய பாக்கிரங்களை வாசகர் கண்டு உறவு கொண்டாடுகின்றனர். ஆசிரிய சின் கற்பனையால் குணக்கலப்பும், கிரிபும் பெறுத சுத்த சுயம்புவான-முழுமையுடைய பாச்திரங்கள் இளங்கீரனின் நாவல்களில் இடம் பெறுவதே வாச கர் 6ெஞ்சைக் தொடும் இரகசியமாகும்.”
-'கிேயே நீ கேள்” முன்னுரை
ஆணுல் இவ்வகையான படைப்புக்களை அரசியற் சார் புடையவை என்று எகிரிகள் ஓலமிடுகின்றனர். இவ் இலக்
36

மனேவி சிணுக்கத்தோடு கேட்டாள் *நான் பாடத்தொடங்கியதும் நீங்கள் மொட்டை hry க்குப் போய்விடுகிறீர்களே ? ஏன், நான் பாடுவது உங்
و க்குப் பிடிக்கவில்லையா ? யார் சொன்னது பிடிக்கவில்லையென்று? பாட்டை மாடியில் நின்ருல்தான் 6 ர ன் ள் மனைவியை அடித்துக்கொண்டிருக்க Jல்லே என்பது அயலவர்களுக்குத் தெரிய
s. 1)th.’’
யெங்களில் அரசியல் உண்டு. இதை ஒளித்து மறைக்கக் தேவையில்லை.
எந்த ஒரு அரசியல் சார்புமில்லாமல், அரசியல்வர்க்க வேற்றுமைகளுக்கு அப்பால் கின்று கொண்டு இலக் வியம் படைப்பவனே உண்மையான எழுத்தாளன்” என்று கூப்பாடு போடும் இவர்கள் யார் ? இவர்கள் சரிந்து கொண்டிருக்கும் இன்றையச் சுரண்டும் சமூக அமைப்பை யும், அதன் உழுத்துப்போன கோட்பாடுகளையும் கட்டிக் காக்க விரும்புகின்றவர்கள். சமூக மாற்றத்தையும், புதிய வாழ்க்கையையும் விரும்பாத வக்கிர 5ெஞ்சம் படைத்த வர்கள், வெகுஜனங்களின் அபிலாஷைகளுக்கும், கல்வாழ் வுக்காக எழுச்சியுறும் அவர்களின் நியாயமான உணர்ச்சி களுக்கும் எதிராக நிற்பவர்கள். இவர்கள் தம்மை எப் படித்தான் மறைத்துக் கொண்டாலும் இவர்களின் வர்க்கஅரசியல் சார்பு தெரியாமலில்லை. இவர்களின் உள்ளக் தைச் சுரண்டிப் பார்த்தால், இவர்களின் வர்க்க அரசியல் சார்பு பளிச்சென்று தெரியும். இவர்கள் என்னதான் மாய் மாலம் பண்ணினுலும் இவர்களின் இலக்கியப் படைப்புக்
3Y

Page 20
களிலும், கட்டுரைகளிலும் சுரண்டும் வர்க்கக் கின் அரசியலை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கண்ணுேட் டத்தையும், கருத்துக்களையும் காணலாம். எனவே இலக் கியம் அரசியலுக்கும் வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது வெறும் ஏமாற்றகும்.
இலக்கியம் என்பது தன் காலக்கிய சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சிக்காத்தங்களின் கலே உருவமாகும். அரசியல் வர்க்க சார்புடையது . வர்க்க அா சி ய ல் சமுதாயக் கோட்பாடு, வாழ்வியல் முறை என்ற உருவங் தாங்கி நிற்கிறது. இதைக் தான் கலை இலக்கியமும் பிரதிபலிக்கிறது. உலக இலக்கிய மாயினும் சரி, தமிழ் இலக்கியமாயினும் சரி இதற்கு விகி விலக்கல்ல. சங்ககால இலக்கியத்திலிருந்து இன்றைய இலக்கியம் வரை ஆராய்த்து பார்த்தால அவை ஒவ்வொன் றையும் பிரதிபலிப்பதைப் பாக்கக் காணலாம். இது தவிர்க்க முடியாதது. ஒரு வர்க்க சமூகத்தில் அந்த வர்க் கத்தின் அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் தான் வாழ்க்கையின் தர்மக்கோட்பாடுகளாகவும், கண்ணுேட்ட மாகவும் இருந்து வருகின்றன. உதாரணமாக அடிமை சமூக அமைப்பில் அதன் ஆளும் வர்க்கமாயிருந்த வர்க்கக் தின் கருத்துக்கள்தான் வாழ்க்கையின் கோட்பாடுகளாக இருந்துவந்தன. அவ்வாறே பிரபுத்துவ சமூக அமைப் பிலும் இருந்து வக்தன. இன்றைய முதலாளித்துவ் சமூக அமைப்பிலும் இது தான் கிதர்சனமான நிலை. இதே சம யந்தில் மற்முென்றையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு சமூக அமைப்புக்குள்ளும் இருந்த வர்க்கங்களுக்கிடையே கடந்த போராட்டங்கள் இலக்கிய கர்த்தாவைப்பாகித்தன. அவனுடைய படைப்புக்களில் இது பிரதிபலித்தது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பிலும் இந்த வர்ச்
38

கப் போராட்டங்கள், அவற்றை அடியொட்டி எழும் அரசி பல பிரச்சினைகள், கருத்துக்கள் வாழ்க்கை நிலைகள் அத் கஃாயுமே இன்றை இலக்கிய கர்த்தாவையும் பாதிக்கவே செய்கின்றன. முதலாளிவர்க்கத்திற்குச் சேவகம் செய்யும் எ புச்சாளர்கள் இதை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். நாம் இகை மூடிமறைக்க விரும்பவில்லை. இதுதான் வித் தியாசம். இது இலக்கியத்தில் எவ்வாறு வடிவமெடுக் கிரது ?
கலாநிதி கைலாசபதியின் விளக்கத்தையே இங்கு எடுத்துக் காட்டுவது பொருந்தும்.
*காவல்கான் சமுதாயத்திற்கும் தனிமனித லுக்குமிடையேயுள்ள நெருங்கிய அடிப்படையான உறவுகளை ஆராய்ந்து, பாத்திரங்களின் வர்க்க வேர் களைக் கண்டறிந்து உயிர்த்துடிப்புள்ள வளர்ச்சி நிறைந்த முழுமனிதரைக் காட்டும். சுருங்கிக்கூறின் காவலானது பழைய காவியம், நாட்டுப்பாடல், இதி காசம், புராணம் ஆகியவற்றையெல்லாம் தன்ன கத்தே கொண்ட புகிய இலக்கிய வடிவமாகும். இதன் காரணமாகவே இன்றைய நாவல் அரசியல் சார்புள்ள தாகவும் இருக்கல் தவிர்க்க முடியாததாயுள்ளது. முழுமனிதனையும் காட்ட முனையும் காவல் இலக்கியம் எப்படி அரசியல் மட்டும் புறக்கணிக்க முடியும் ?
அரசியல் நாவல் என்ருல் என்ன? அரசியல் என் னும் சொல்லைக் கேட்டவுடனேயே அஞ்சிப் பசை பதைத்து, அது இலக்கியத்திற்குப் புறம்பானது என்று எவரும் அஞ்சவேண்டியதில்லை. அரசியல் என்று கூறும்போது நாம் பொதுவாகக் கருதுவ தென்ன? சில அரசியற் கருத்துக்களையே காம் கருது
39

Page 21
கிருேமல்லவா ? மனித உணர்ச்சியையும் ஒழுக்கத் தையும் பிண்டப்பிரமாணமாகச் செறிவுடன் காட்டும் காவலானது, அரசியற் கருத்துக்களையும் காட்டுவது தவிர்க்க முடியாததாகின்றது. உணர்ச்சியும் அனுப வமும் மனிதனது இதயத்திற்கு நெருங்கியவை. அர சியற் கருத்துக்களோ யாவருக்கும் பொதுவானவை வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையனவல்ல என்று சிலர் கருதக்கூடும். ஆனல் அத்தகைய கருத் துச் சரியானதா என்று ஒரு சிறிது சிக்கித்துப் பார்த்தல் ககும். நமது காலத்திலே அரசியற் கருத் துக்களும் சித் காந்தங்களும் எத்தனையோ மனித உள் ளங்களிலே ஆழ்ந்த உணர்ச்சியைக் கிளறிவிட வல் லணவாயுள்ளன எத்தனையோ மக்களின் குனங்களை நிச்சயிப்பளனவாயிருக்கின்றன. எனவே நேர்மை யோடு சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் எந்த ஒரு எழுகதாளனும் அரசியற் சித்தாக்கங்களைப் புறக்கணிக்க முடியாது. ஆனல் அரசியற் கருக்துக் களை அரசியலிலே கையாள்வது சுலபமான காரிய மன்று. கருத்துக்களை ஒரு நாவலாசிரியன் தனது' கருத்துக்களாகக் கூற முற்பட்டாற்ருன் கலைப பண்பு சிறப்புறுகிறது. ஆனல் அதே கருத்துக்கள் பாக் திரங்களின் புற உலகத்திலே தோன்றி அக உலகத் திலே ஒன்றிவிடும்பொழுது அவற்றைப் பிரித் தெடுப்பது கடினம். பாத்திரங்களின் உணர்ச்சி போடு அவை இரண்டறக் கலந்து விடின் அதுவே சிறந்த பண்பாகிறது. கருத்துக்களைக் கருத்துக்கள்ாக * காணு மல் பா த கி ர ங் களின் வாழ்க்கை நிலையிலே தோன்றும் வாழ்க்கைத் த த் து வ LE ரீ க க் கண்டால் த ர வ லா சி ரிய ன் வெறறிபடை
40

ன்ெறன். இன்றைய காவலாசிரியனே எதிர்நோக்கும் வில்லங்கங்களில் ஒன்று இந்தச் சிக்கலே, கருத்துக்கள் எங்கிருக்கோ வந்து புகுந்து பாத்திரங்களைப் பற்றிக் கொள்வதற்காக இருப்பின் அவை சிறப் பாக அமைவா. அன்றி அவை தாமாகவே பாக்கிரத்திந் கும் சமுதாய உறவுகளுக்குமிடையே யுள்ள தொடர் பிலே - மோகலிலே - முரண்பாட்டிலே இயல்பாகக் தோன்று வனவாக இருப்பின் அவைமிக்க வலிமை புள்ளனவாக விளங்கும், சுருங்கக் கூறின் அரசியல் நாவலிலே சித்தாந்தங்கள் ஊனும் உயிரும் பெற்று உயிர்த்துடிப்புள்ள மனித பாத்திரங்களாக மாறி விடுகின்றன."
-*நீகியே நீ கேள்" முன்னுரை
இவ்வகையில்தான் எனது காவல்களில் அரசியல் இடம் பெறுகிறது. எனவே, "வசக்தத்தில் ஆரம்பமாக இருக்கும் 'காளை நம்முடையது" விலும் அரசியல் இருக் கும் என்று எதிபார்ப்பது நியாயமே. இக் காவலில் வரும் சம்பவங்களும், கருத்துக்களும் சுரண்டும் வர்க்கத்திற்கும் அவர்களின் இலக்கிய ஏஜெண்டுகளுக்கும் கசப்பாயிருச் சாலும் அவை காட்டு5டப்பின் சமுதாய வாழ்க்கையின் உண்மைத் தோற்றங்கள். உண்மைக்கு முகம் கொடுக்க அஞ்சி முக்காடுபோட்டுக் கொள்பவர்கள் எதைச் சொன் தறம் அதைப்பற்றிக் கவலையில்லை. அவர்களின் "எரிசான் 4ளால் இக்காவலைச் சாம்பராக்க முடியாது. ஏனென்முல்
இது உண்மையின் கதை.
இக்காவல் அடுத்த இதழில் தொடர்கிறது.
41

Page 22
O சிறுகதை கைதேர்ந்தவர்கள்?
- யோ. பெனடிற்பாலன்
தோட்டத்துரை, தோட்டக் கத்தோரில் தனக்கென அமைக்கப்பட்ட அறையில் உள்ள மேசையின் முன் கெம் பீரமாக அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் விழும் வெள் ளைத்தோல் சுருக்கங்கள் அவரின் யோசனையைத் துலாம் பரமாகக் காட்டின.
கொஞ்சத் தூரத்துக்கப்பால், இரு மலைகளுக்கு மத்தி யில் அமைக்கப்பட்டிருக்கும் பக்டரியின் காற்ருடி வீச்சாக அசைந்துகொண்டிருப்பது அவரின் முழிக்கண்களுக்குள் தெரிகின்றது.
அச் சிவப்பு நிறக் காற்றடி ஊ  ைம இழுவையுடன் அாைந்துகொண்டிருந்தது. -
பக்டரிக்கும்; துரையின் கங்தோருக்கும் இடையில் உள்ள பசுமைகொழிக்கும் தேயிலை மலைச் சரிவுகளில், குளி ாடித்துப் பெய்யும் மழையில் 6 னை ந் து, கூனிக்குறுகிக் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் காட்சியும் ஒரு அழகு தான். மழைபெய்கின்ற இந்நேரத்தில் அவர்களின் கால் களில் அட்டைகள் இரத்தம் குடித்துக்கொண்டிருக்கும்.
கொழு கொழு எனப் பார்வைக்கு இதம் கொடுத்துக் கொண்டிருந்தது அந்தத் தங்கமலைத் தேயிலைத் தோட்டம்"
42

அரிசியும் சாவும்
கந்தையா என்பவர் கூப்பனுக்கு ஒரு கொத்து இல வச அரிசி கொடுக்கத் தொடங்கியதும் தனது கூப்பனை அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தார்.
“இதை நீங்களே வைத்திருங்கள்!” -
'ஏன், தியாகம் செய்கிறீர்களா? மிக்க நல்லது” என் றர் அரசாங்க அதிபர்.
"ஆம், தியாகம்தான் செய்யப் போகிறேன்; நான் சாகப் போகிறேன்"
“GJ Gör? 6 sởT?”
கந்தையா சொன்னுர்:
"என்னய்யா பேசுகிறீர். ஒரு"கொத்து அரிசியோடை எப்படி உயிர் வாழ்கிறது? ஒரு FF கிழமைக்கு ஒரு கொத்தை வைத்து உம்மாலை \~ ெ GTp (pņuor” VS
அரசாங்க அதிபர் முழிசிஞர்.
அதன் செழிப்பும், பசுமையும் பார்ப்பவரின் பசியை ஒரு (ւՈՓք போக்கிவிடும். Y
அத்தோட்டம் அங்கிலையில் இருப்பதற்கும்; கூடிய லாபம் தருவதற்கும் காரணம், அத்தோட்டத்தின் பெரிய துரை போமென்தான் என்று அத்தோட்டக் கம்பனி முத லாளிகள் கூறிக்கொள்வார்கள்.
தன் அறையில் இருந்து யோசிக்கும் போமெஸ் துரை யின் கண்களில் பக்டரியின் அருகில் உள்ள பெட்டிக் காம்ப ாாவில் தொழிலாளிகள் பெட்டி அடிக்கும் அசைவுகள் தான் பூரணமாகத் தெரிந்தன. அவர்கள் சுத்தியலால் கைலுங்கி அடிக்கும் சத்தம் கேட்கவில்லை.
தன் நிர்வாகத்தின் கீழ், குறைந்த செலவில் கூடிய லாபம் கிடைக்கிறதென்பதை பிரித்தானியாவில் உள்ள
43

Page 23
தோட்ட முதலாளிகளுக்கு வருடா வருடம் முன்னேற்ற மான முை றயில் காட்ட வேண்டுமென்று அவரது ஒருமன தான இலட்சியம்."
தேயிலைப் பெட்டி அடிக்கும் வேலையை நாட்கூலிக்கு விடுவதால் கூலி அதிகம் போகிறது. தொழிலாளர்களும் ஒழுங்காக பெட்டி அடிப்பதில்லை. கொந்தராப்புக்கு விட் டால்தான் லாபம் அதிகம். அதுவும் மற்றத் தோட்டங் களில் கொடுப்பதிலும் பார்க்க குறைந்த ாேட்டுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்வது?
துரையின் மூளை, அவர் கண்கள் பார்த்துக்கொண்டிருக் கும் பக்டரி? காற்றடியிலும் வேகமாகச் சுழன்றுகொண் டிருந்தது.
வாயில் உள்ள சுங்கானில் இருந்து, சுருட்டுப் புகை சுதந்திரமாக விரும்பிய கிசையெல்லாம் நெளிந்துகொண் டிருந்தது. ܫ ܟ ܀ܝ •
பெட்டிக் காம்பாாவில் வேலை செய்பவர்களில் கறுப் பையா கெட்டவன். அதாவது தொழிற்சங்கத் தலைவன்; நியாயப்படி கேட்பான். கொந்தராப்புக்குச் சம்மதிக்க மாட்டான். இராமையா-அவன் மற்றத் தோட்டங்களில் கொடுப்பதைப்போல் தனக்கும் தரும்படி கேட்பான். புத்தி கொஞ்சம் இருக்கிறது. கிறிஸ்தோப்பன்-சுத்தமோடன்; வஞ்சகமில்லாதவன். தொழிற்சங்கத்தில் சோவில்லை. ஒரு கத்தோலிக்கன், விசுவாசமாக வேலை செய்வான். இப்படி யாக அத் தொழிலாளரைப்பற்றி டீமேக்கர் கூறியவை, சிந்தனையில் ஒழுங்காக வந்து, தனக்குச் சாதகமான முடிவு எடுக்கத் தூண்டின.
துரை கைவிரல்களைக் கோத்து ஒன்றுடன் ஒன்றை உரசியவாறு, கண்களை வெட்டினர்.
44

հ*(8ւյTմյ!»
டுேதாரே?? கந்தோர் பையன் முத்துசாமி ஒடிச்சென்று துரை முன்னல் சலாம் போட்டு நின்முன்.
கிறிஸ்தோப்பனை அழைச்சுக்கிட்டுவா? -- முத்துச்சாமி, பக்டரியை நோக்கி, மலைப் படிகளால் இறங்கி ஓடினன். கொஞ்ச நேரத்தில் கிறிஸ்தோப்பன் முன்னே வர முத்துசாமி பின்னல் ஒடி ஒடி வந்தான். கிறிஸ்தோப்பன் குலைந்திருந்த தலைமயிரைக் கைகளால் கோகி அணிந்த காக்கிக் காற்சட்டையை இழுத்துச் சரி செய்து விட்டு முப்பத்திரண்டு பற்களும் தெரிய கங்தோர் வாசலில் இழித்துக் கொண்டு நின்றன்.
“கிறிஸ்தோப்பன்! ? கன்னங்களில் சறுகி ஒடும் சிரிப்புடன் துரை அழைத் தார். கிறிஸ்தோப்பனுக்கு உச்சி குளிர்ந்தது. குளிர RI)a).J85 Illl-gils
ெேதாரே சலாமுங்க தொரே' பாய்ந்து விழுந்து சென்ற அவன், பெரிய சலாம் vன்றைப் போட்டு, துரைக்கு முன்னல் கை கட்டி கின்றன். இரு கால்களும் ஒன்றேடொன்று ஒட்டி இருந்தன. கட் டிய கைகளை, ஒடுக்கியது காணுதென்ற பிரமையில் இன் லும் உள்ளே உள்ளே ஒடுக்கியவாறிருந்தான். முகத்தில் இழிப்புக் குறையவில்லை.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த துரை மெதுவாக எழுந்தார். சுங்கான வாயில் வைத்துப் புகைவிட்டவாறு, அவனருகில் வந்து தோளில் தட்டினர். கிறிஸ்தோப்பன் வெட்கப்பட்டவனுய்க் கூசி, புளகாங்கிதம் அடைந்து சிரித்
islao
45

Page 24
கிேறிஸ்தோப்பன் நீ என்ன சமயோம்???
நானுங்க தொரே, கத்தோலிக்க சமயமுங்க!” “வெறிகுட் நானும் அதுதான்; நானும் கத்தோலிக் கன்தான்; தெரியுமா?
'தல்லதுங்க தொரே!” துரை சடுதியாக ஏதோ யோசனையில மூழ்கி, முன் னல் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் எலிசபேத் மகா ராணியின் படத்தைப் பார்த்தவாறு நின்றர். பின்பு ஒவ் வொரு அடியாக எடுத்து வைத்து, அதன் கிட்டச் சென்று கைலேஞ்சியை காற்சட்டைப் பையில் இருந்து எடுத்து அதில் பட்டிருந்த தூசியைத் துடைத்துவிட்டு, கிறிஸ் தோப்பனை நீோக்கித் கிரிம்பினர். **இது யார் தெரியுமா?
p
இவங்க தொரே எலிசபெத் மகாராணியுங்க *ஆர்வூட்டு ராணி இவங்க? "எங்க ராணிங்க தொரே எங்க ராணி? *வெறிகுட் கிறிஸ்தோப்பன் எந்த தொழிற்சங்கத் திலே சேர்ந்திருக்கிருய்"
“ஒன்றிலையுமில்ல, தொரே ஒன்றிலையுமில்ல!?? கிறிஸ்தோப்பன், ஆனந்தத்தோடு, முகத்தை இரு கைகளாலும் உாஞ்சி த் துடைத்துவிட்டு நின்றன்.
துரை மேசைக்கு முன்னுல் அமர்ந்து மேசையில் உள்ள ‘பைல்களைப் பார்வையிட்டார். பத்து நிமிடங்களுக்குமேல் சென்றுவிட்டபின் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத் தார். அவனும் சிரித்தான். "யு ஆர் ஏ குட் மான்?
46

S. Kr இறந்துவிட்டவர்
பத்திரிகாசிரியர் ஆச்சரியத்தோடு கேட்டார்
இந்தக்கவிதை உங்களால்தான் எழுதப்பட்டதா ? ? ஆமாம் ஒவ்வொருவரிகளும் என் சொந்தக் கற்பனை? *அப்படியா ? உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
எட்கர் அலன்போ அவர்களே நீங்கள் அதிக காலத் கிற்கு முன்பே இறந்துவிட்டதாகவன்ருே கான் தவமுக வண்ணிக் கொண்டிருக்கிறேன்.?
கிறிஸ்தோப்பன் கீழுதட்டைக் கடித்து எச்சிலால் ானைத்துக் கொண்டான்.
கிறிஸ்தோப்பன்! நான் பெட்டிக் கொந்தாாப்பை ஒனக்குத் தருகிறேன். நீ எடுத்துக் கொள்!??
சரியுங்க தொரே?? துரை சொல்லிவிட்டார். அவன் மறுக்கமாட்டான். அவனுக்கு மறுக்கவும் தெரியாது.
கிறிஸ்தோப்பனுக்கு படிப்பில்லை; கணக்குவழக்கு குனி பம். கொந்தராத்தைப் பற்றி எதுவித அறிவும் இல்லை.
அப்போ, இங்கே வா!' அவன் துரைக்கு அருகில் சென்று நின்றன். எதற்கு அழைக்கிரு ர் என்று தெரியாமல் வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல் அவரைப் பார்த்தான். “சரி. இதில் ஒரு கையெழுத்துப் போடு 1?? கிளாக் அழைக்கப்பட்டார். கிறீஸ்தோப்பன் தன் பெரு விரல் அடையாளத்தை கிளார்க்காட்டிய இடத்தில் இட்டான்.
47

Page 25
துரையினுல் அவனுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் பூர்த்தி யானது.
*சரி, போய் வேலையைத் தொடங்கு!" சேரியுங்க தொரே !?? *டமேஜ் ஆன எல்லாம் ஒன்பொறுப்பு!?? சேரியுங்க தொரே !?? r “ஒரு பெட்டிக்குப் பதிமூணு சதம் மட்டுந்தான் !' %நல்லதுங்க.?? *சரி போ ! ஆ! வேற கூலியை வேலைக்கு எடுத்தா அதுவும் உன்பொறுப்பு ??
**நல்லதுங்க தொரே !??
(18-ம் பக்கத் தொடர்ச்சி)
ஆயுதங்கள் 'எனக்குச் சக்தியைக் கொடு “எனக்குச் சக்தியைக் கொடு 1? அவன் துப்பாக்கியின் கத்தலுக்கு காது கொடுக்க வில்லை.
மனிதா எனக்குச் சக்தியைக் கொடு ??? மனிதா , 1 க்குச் சக்தியை கொடு ?? அவன் தி பி நின்று, மண்ணில் அனுதையாகக் கிடக்கும் துப்ப கியைப் பார்த்தான்.
*மனிதனே எனக்கு உயிர்கொடு? போர்வீரன் அதன் பக்கத்தில் சென்று நின்றன். *இந்தக் 6 Tால் உன்னைப்போல் ஆயிரமாயிாம் துப் பாக்கிகளைச் டெ முடியும்' என்று கூறி துப்பாக்கியைக் தூக்கிதோளில் பாட்டுக் கொண்டான்.
48

“perf? Gr. ? i
"சலாமுங்க, வர்றேங்க தொரே !?
கிறிஸ்தோப்பனுக்கு என்றுமில்லாத ஒரு மனநிறைவு. துாைதன் தோளில் தட்டியதையும்; தன் பெயரை முழுவ காகச் சொல்லி அழைத்ததையும் எண்ணி எண்ணி கிழு கிழுப்பு அடைந்தவாறு பெட்டிக் காம்பாாவை நோக்கி ஓடி வங்க்ான். அங்கு, வாசலில், சுத்தியலைக் கையில் பிடித்தவாறு கிறிஸ்தோப்பனின் வரவை எதிர் பார்த்து இராமையாவும் கறுப்பையாவும் நின்றுகொண்டிருந் தனர். கிறிஸ்தோப்பன் காற்சட்டையின் இரு பைகளுக்குள்ளும். கைகளை விட்டு, சின்னத்துரையைப் போல் நிமிர்ந்து நின்றன். எல்லாம் துரைகொடுத்த மதிப்பு.
"ஏன் ஒன்னை தொரை அழைச்சாரு ??? கறுப்பையா சாவாதான்மாகக் கேட்டான். *தொரை என் பேரைச் சொல்லி அழைச்சாரே! நல்ல தொரே !??
அவலுக்கு துரை அவன் பெயரைச் சொல்லி அழைத்த சந்தோஷம் முடியவில்லை. ~ . *அதைவுடு ஏன் அழைச்சாரென்று முதல்ல சொல்லு' *தோளிலெல்லாங் கை போட்டு கிறிஸ்தோப்பன் குட் மான் என்னுரு !?? கறுப்பையாவுக்கு கோபம் ஏறிவிட்டது.
*ஏன் அழைச்சாரென்று சொல்லித்தொலையேன் ?? கிறிஸ்தோப்பன் பெட்டிக்காம்பார் நிலையில் கையால் பிடித்து நின்றவாறு கால்களை மாறிவைத்து கின்றன். *பெட்டிக் கொந்தராப்பு கொடுக்கிறதுக்கு 1"
ெேபட்டிக் கொந்தாாப்பா ??
49

Page 26
இராமையா ஆச்சரியத்துடன் வினவினுன் அப்போது தான் அவனுக்கு யோசனை தொட்டது.
*எடுத்துக் கிட்டியா? கறுப்பையா ஆவலாகக் கேட் staff N
ஆமT எேவ்வளவுக் கெடுத்தாய் ?? *ஒறு பெட்டிக்குப் பதிமூணுசதோம் ?? *மோட்டாசாமி இழிக்கிறியே மற்றத் தோட்டங்களில யெவ்வளவு கொடுக்கிருங்க தெரியுமா ??? கிறிஸ்தோப்பனின் சிரிப்பு ஆவியாகி பழயபடி முகம் சோர்ந்து விட்டது.
“எவ்வளவு குடுக்கிருங்க ??? *இருபது சதோம் ?? ،6g(3ur ! கிறிஸ்தோப்பன் ஏங்கிப்போய் கின்றன். அவன் நின்ற நிலையில் அவன் மேல் கறுப்பையாவுக் கும், இராமையாவுக்கும் அனுதாபம் ஏற்பட்டுவிட்டது.
*தொரை ஏமாத்திப்புட்டான் ! சுரண்டிற புத்தியல்லா முஸ்கோல் ?? இராமையா பெட்டிக்காம்பராவுக்கு உள்ளே கடந்தான்.
*ஒடு தொாையிக் கிட்டப் போயி கட்டாதுன்னு சொல்லு; கு  ைற ஞ் ச து மூணுபேர் வேலை செய்ய ஆணும்; ஒரு நாளைக்கு குறிச்சு தொகை முடிச்சுக் கொடுத்தே ஆகலும், ஏன் பேர்க்கூலி கூட எடுக்கமாட்டாய் ஒடு 1?
கறுப்பையா கத்திச் சொன்னன். கிறிஸ்தோப்பன் தயங்கி நின்றன்.
*என் கட்டகட்டைமாகிரி நிக்கிறே ??
50

அவன் குனிந்து நிலத்தைப்பார்த்து பிடரியை கைக ளால் சொறிந்த வண்ணம் மெதுவாகச் சொன்னன்.
கோ, கையெழுத்துப் போட்டுக் கொடு த்துப்புட்டனே? கறுப்பையா, அவனை ஆத்திரமும், அனுதாபமும் சேர்ந்த கோபத்துடன் நோக்கினன். கிறிஸ்தோப்பன் தன் களங்க மற்ற தோற்றத்துடன் உணர்ச்சியின்றிச் சிரித்துக் கொண்டு கின்றன்.
“பெட்டியை அடிச்சடிச்சுச் செத்துப் போ,போயேன் அங்க்கிறே?? இராமையா கோபமாய், கிறிஸ்தோப்பனைப் பிடித்து பெட்டிக் காம்பராவுக்குள்ளே தள்ளி விட்டான். அவன் கெஞ்சைப் பொத்திக் கொண்டு இருமியவாறு அந்த இடத்திலேயே நின்றன்.
"தட்டிக் கேட்க ஆளில்லையென்று. இங்கோர் கூட்டம்
தலைக்கணம் கொண்டு அலையுகோ தட்டிக்கேட்கவுல்ல, சட்டுப்பொசுக்கவே - இங்கோர்
அக்கினியாய் புறப்படுவாய் தோழனே?
to .

Page 27
உழுதவன் கணக்குப் பார்த்தால் உணவுக்கே மிஞ்சாதேதும் அழுதவன் அழுதே சாவான் பொழுதெல்ாம் புல்ம்பியேறும்
வியர்வையில் விளையும் முத்து விணிலே சிதறியோட் - உழைப்பவன் உயர்தலின்றித் கன்ப்பினுற் சாதல்காணீர்
عرب) ا ، ۱ : . .
சுரண்டவே கனவிற் கண்டும் சுளை சுளையாக வாங்கி இருண்டதே தொழில்முறைகள் எத்தனை கால மேய்ப்பர்? உழைப்பவன் உதிரந்தன்னை நிழலிலே மறைந்துநின்று மளமளவென்றுறிஞ்சும் வழமைதான் இன்றுமுண்டு.
தொழிலினை ஆளுவோனும் துரைகளும் உழைப்புறிஞ்சும் முதலையும் உள்ளநாட்டிற் பழுதற வாழ்வுவேண்டும் சித்தமொன் ருக்கி மக்கள் ஓரணி திரட்டல்விட்டுப் புத்தகப் புரட்சி செய்வோர் புரளிகள் வீணர், பேயர்.
is y» v .: '° நெஞ்சிற் பலமிழந்து நேர்மைத் திறன் இழந்து ல் வஞ்சித்து வாழ்பவர்கள் வாழ்விலே ஓர் நாளைக்குடி பஞ்சிலே பற்றுந்தீயாய் உழைப்பவர் எழுந்தபோது மிஞ்சுமோ வஞ்சகர்தம் சூட்சிகள் மாநிலத்தே?
பொங்கிடும் மக்கள் சக்தி புதுயுகம் சமைக்கும்போது மோசடி வஞ்சஊழல் மெய்வருந் தாத தேட்டம் ஆகிய தம்முட்தேக்கி அறநெறி,போதிப்போர்கள் போயொழி வார்கள் அப்போ புத்துல கொன்றுதோன்றும்
чувеже. இ. சிவானந்த
 

சீனத்துச் சிறுகதை
ʼ ', ' ʻ`ʻy y. y நான் கிரா ”۔۔۔ ؟ , - - α - மத்திலிருந்து நக / \ \ ரத்திற்கு வந்து
() a ஆறு வருடங்கள ی يت لم ஒரு நிகழ்ச்சி : ' மூலம் லூதன் இந்த நாட்களில் * தமிழில் தர்மோதிரன்' நான் அரசாங்க w ". . . . ( . . . ,"רי
எனறு gசாலுலுப -7" படும் எத்தனே
யோ விவகாரங்
'ti, c, o ༣:༣་་་་་་་་་་་་་་་་་་་་་
ஓளைக் கண்டும் கேட்டும் உள்ளேன். ஆனல் அவை எது ஷம் என்னைக் கவரவில்லை. உண்மையைக் கூறுவதாயின் அவை எனது ஆக்கிரத்தைத் கிளறி, என்னை மேலும் மேலும் மனிதவுர்க்கத்தை வெறுக்கும் ஒருவனுக்கின. என
6ծՄԼԸ.
\ ஆனல் ஒரு நிகழ்ச்சி மட்டும், எனது ஆ த்திரத்திலி مرருந்து என்னை மீட்டு மேலெழுப்பியதெனலாம். அதை இன்றுவரை என்னல் மறக்க முடியவில்லை. : , | *** : : } (R
نم^.t.Aج۔ ۔ ۔ ۔ : 0 :ح۔ ۔ :'?' * * * *اً 1911-ம் ஆண்டின் லுேனிற் காலத்தில் அது நடந்தது. அன்று வாடைக்காற்று குளிருடன் பலழாக வீசிக்கொண் டிருந்தது. இருப்பி னும் வாழ்வதற்காக ஏதாயினும் செய் தாகவேண்டுமாதலிகுல் அதிகாலையே ஏழுந்து வெளியே போக வுேண்டியிருந்தது. தெருவிலோ ஆள் இடமாட்டம் எதுவுமில்லை. என்னை செ.வாசலுக்குக் கொண்டு செல் வதற்காக ஒரு றிக்சோக்காரனை வெகு சிரமத்துடன்-அமர்த் தினேன். இப்பொழுது காற்று சிறிது குறைந்திருந்தது.
ኳኋ” ,
5割

Page 28
தெருவில் இருந்த குப்பை கஞ்சல் யாவும் காற்றினல் அடித்துச் செல்லப்பட்டு தெரு துப்பரவாக இருந்தது. றிக்சோக்காரன் கெதியாக ஒடத் தொடங்கினன். நாம் செ. வாசலைச் சமீபித்துக்கொண்டிருக்கும்பொழுது தெரு வின் குறுக்கால் சென்ற ஒரு உருவம் எமது றிக்சோவில் தட்டுப்பட்டு மெதுவாகக் கீழே விழுந்தது.
அது ஒரு பெண்ணின் உருவம். நரையோடிய தலை மயிருடன் கந்தல் துணியில் காட்சி தந்தாள். அப்பெண். தெருவின் மறுபக்கத்திற்கு செல்வதற்கு முன் எச்சரிக்கை எதுவுமின்றி றிக்சோவின் முன்னல் தெருவைக் கடந்தாள். றிக்சோக்காரன் அவளிற்கு வழிவிட்ட பொழுதும் பூட்டப் படாமல் காற்றில் பறந்துகொண்டிருந்த அவளது மேல் சட்டை நிக்சோவின் நுகத்தில் மாட்டுப்பட்டுவிட்டது. அதிஸ்டவசமாக றிக்சோக்காான் ஏற்கனவே வண்டியின் வேகத்தைக் குறைத் துக்கொண்டிருந்தான். இல்லாவிட் டால் உண்மையிலேயே அவள் பலமாக விழுந்து கடும் காய மடைந்திருப்பாள்.
அவள் மண்ணில் விழுங்து கிடந்தாள். றிக்சோக்கார அனும் வண்டியை நிறுத்தினன். அந்த வயோகிப ԼDITֆ1 காயமடைந்திருப்பாள் என நான் கருதவில்லை. தவிரவும் கடந்ததற்கு எதுவித சாட்சியமுமில்லை. ஆகவே றிக்சோக் காரனுக்குக் கஷ்டத்தையும், எனக்கு தாமதத்தையும் தரக் கூடிய விதத்தில் சட்ட ஒழுங்கு முறைகளைப் பார்ப்பதை நான் விரும்பவிலலை.
ஆகவே ‘அதெல்லாம் சரி கீ போ?? என்றேன்.
அவன் எனது கூற்றிற்கு செவிசாய்க்கவில்லை. நான் சொன்னது அவனுக்கும் கேடகவில்லையோ என்னவோ. அவன் றிக்சோவின் நுகத்தைக் கீழே வைத்துவிட்டு அந்த
54

விழவியை மெதுவாகத் தூக்கி அவளை ஒரு கையால் பிடித்த வண்ணம் கேட்டான்.
*உனக்கு அடியொன்றும் இல்லையே???
'இல்லை அடிபட்டுப் போச்சு?
அவள் எவ்வளவு மெதுவாக விழுந்தாள் என்பதை கான் கண்டிருந்தேன். அவளிற்கு எதுவித காயமும் பட் டிருக்க முடியாதென எனக்கு நன்முகத் தெரியும். அவள் சாலம் போடுகின்றுள். அத் எனக்கு வெறுப்பைத் தந்தது. றிக்சோக்காரன் அவசியமில்லாமல் வம்பை விலைக்கு வாங்கி யுள்ளான். இதிலிருந்து தப்புவதற்கும் அவனே வழி பார்க்கட்டும்.
ஆனல் த ன க் குக் காயம் பட்டுவிட்டதாக கிழவி சொன்ன பின்னர் றிக்சோக்காரன் ஒரு கணமும் தாமதிக்க வில்லை. இன்னமும் அவளைப் பற்றிய வண்ணம் அவளை முன்னே அழைத்துச் சென்றன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் முன்னே பார்த்தேன் அங்கு ஒரு பொலிஸ் நிலையம் இருந்தது. பலத்த காற்று விசியதால் ஒருவரும் வெளியே நிற்கவில்லை. றிக்சோக்காரன் அதன் வாசலை நோக்கி கிழவியை அழைத்துச் சென்றன்.
இருந்தாற்போல ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னை ஆடகொண்டது. எட்ட எட்ட போய்க்கொண் டிருந்த அவனது மங்கலான உருவம் அந்தக் கணக்கில் எனக்குப் பெரிதாகி நான் அண்ணுர்ந்து பார்க்குமளவிற்கு விசுவரூபம் எடுத்தது. அதே வேளையில் அவன் என்னில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது போலவும், அது எனது கம்பளிச் சட்டைக்குள் இருந்த எனது ஏனது சிறிய ஆத்மாவை முற்முக ஆட்கொண்டு விடப்போவது போலவும் அச்றுத்தியது.
55

Page 29
எனது சிந்தனை யாவும் வெறுமையாகி, எனது பலம் யாவும் என்னைவிட்டு பறிக்கப்பட்டுவிட்டதுபோல நான் எது வித சலனமும் இல்லாமல்'றிக்சோவில் இருந்தேன் ஒரு பொலிஸ்காரன் வெளியே வந்தபொழுதுதான் உணர்வு பெற்று கீழே இறங்கினேன்.) - ܗܝ
அப் பொலிஸ்காரன் என்னிடம் வந்து ‘இனி அவன் வரமாட்டான் நீங்கள் வேறு றிக்சோ பாருங்கள்?? எனக் கூறினன். ) ة - خ ر " ، " . كلمة* * எதுவித சிந்தனையுமில்லாமல் எனது சட்டைப்:ைபி லிருந்து ஒரு கை நிறைய நாணயங்களைக் கிள்ளி அப் பொலிஸ்காரனிடம் கொடுத்து "இதை அவனிடம் கொடுங் கள் எனக் கூறினேன்
இப்பொழுது காற்று முற்முக நின்று விட்டது. ஆனல் தெரு இன்னமும் அமைதியாகவே இருந்தது. நான் சிங் தனையுடன் நடந்துகொண்டிருந்தேன் ஆனல் அச்சிந்த%ன களை எனது பக்கம் திருப்புவதற்கு நான் அஞ்சினேன். முன்னர் நடந்தவற்றை ஒரு புறம் விட்டு விட்டு பார்த்தால் நான் கொடுத்த அந்த நாணயங்களுக்கு அர்த்தம் என்ன ? அது என்ன வெகுமதியா? றிச்சாக்காரனிற்கு நீதி வளங்கு வதற்கு கான் யார்? சின்னல் விடைகாண முடியSல்லை
இன்றும் இந்நிகழ்ச்சி எனது சிக்தனையில் பசுமையாக நிற்கின்றது. அடிக்கடி அது எனக்கு வேதனையைக் கொடுத்து என்னைப்பற்றி சிந்திக்க வைக்கின்றது அந்தக்காலத்தில் பர்த்தல் இலக்கியப் புத்தகங்கனைப் போலவே அக்கால ராணுவ், அரசியல் விவகாரங்களையும் நான் இன்று முற்றுக மறந்து விடடேன் ஆல்ை இங்கிகழ்ச்சி மட்டும் எனது சிந்தனைக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றது உண்மை? யாக நடந்ததைவிட வேகத்துடன் அது என்னைத் தாக்கு கின்றது; என்னை நாணுறச் செய்கின்றது; திருந்தும்படி என்னைத் தூண்டுகின்றது; எனக்கு புதிய துணிவையும் நம்பிக்கையையும் தருகின்றது.

0 சிறுகதை
நா. சண்முகரெத்தினம் கோபுரம்
*மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலான் இந்தளவு உயரமில்லை. இண்டைக்கு யாழ்ப்பாணத்திலை பெரிய கோபு சம் டிமமாளின்ாைதான்'
"இங்கை கன பணக்காரர் இருக்கின. இருந்தும் முத் துலிங்கம் ஒருதன் தான் பேரை விளங்கவைச்சிருக்கிறன். இனிக்காலாகி காலமெல்லாம் அவன் பேர் விளங்கும் கண் டியோ' - V *யாபாரியளுக்கு என்று சாமி கடாட்சம் வேணும் காணும் விடிக்கடைப் பொன்னுத்துரை வீடிக்கட்டுக்கை 'அவின்' வைச்சு லொறியிலை கொண்டுபோகேக்கை ஆன பிறவிலை மறிச்சுப்போட்டானவை பொலிசுக்காமர், சகி ராமத்தானுக்குப் பொறுததொரு கேத்திக்கடன் வைச் சான். தப்பிவிட்டான். இண்டைக்குப் பொன்னுத்துரை யின்ாை மடமெண்டால் கதிராமத்திலை எல்லாருக்கும் தெரியும்."
அது சொன்னிரோ சரி. களவுக்குப் போகேக்கையும் முத்தவெளி முனியப்பருக்கும் ஒரு பங்கு நேருமவனவை எண்டு சம்மாவே சொல்றது."
"கொழும்பிலை இண்டைக்கும் முத்துலிங்கம் சுருட்டு" எண்டு கடையள்ளை கேட்டுக்கேட்டு வாங்கிருங்கள், அவ லுக்கு நல்ல லச்சுமி கடாட்சம் இருக்கு”
57

Page 30
இவையெல்லாம் யோகநாதனின் காதுகளில் நன்முக விழுந்தன. அவனுக்குச் சிரிப்பும் பரிதாபமும் ஒன்முகவே வக்கன. அம்மன் கோவிலடியில் ஜனக்கிாள் முட்டி மோதிக் கொண்டிருந்தது. கோவில் கோபுரவேலை முடிந்து கும்பா ஷேகம் நடைபெறுகிறது. சுருட்டு முகலாளி முக்த லிங்கம் ஒன்று இரண்டு இலட்சம் செலவு செய்து எழுந்து கிற்கும் கோபுரம் என்று ஊரெங்கும் ஒரே கதை.
முக்துலிங்கத்துக்கு ஊர் மக்கள் புகழ் மாலைகள் குட்ட ஊருக்கே வந்தது உயர்வு என்று பலரும் பெரு மைப்படக் காரணியப் பேரழகுடனும் பொலிவுட னும் பரந்து கிடக்கும் வரண்டுபோன் வயல் வெளிக்கு கடுவே வானளாவ நின்ற அந்தக் கோபுரம் எழக்காரணமாயிருக்கு அந்த எண்ணம் எப்படி எழுந்தது; எப்படிச் செயல்டட் டது; என்பதெல்லாம் யோகசாகனுக்கு கன்முகத்தெரியும்.
யாழ்ப்பாணத்திலேயே பெரிய சுருட்டுக் கொட்டில்" முக்திவிங்கத்தினுடையதுதான். நூற் றுக் கணக் கான தொழிலாளர்கள் அங்கு சுருட்டுவேல் செய்கின்றனர் எஸ். எஸ். சி. சித்தியடைந்து நான்காவது ஆண்டையும் எவ்வித வேலையுமின்றிக் கழித்துவிட்ட யோக காத ன் தொழிலாளர்களின் உலக விஷயங்களையறியும் ஆவலின அலும் தனது பொழுது போக்காகவும் தினசரிப்பத்திரிகை களத் தினமும் உரக்க வாசித்துக் காட்டும் கெளரவ வேலையை மேற்கொண்டான். முத்துலிங்கர்கின் தொழிற் கூட்டத்துக்குள் நுழைந்து சுதந்திரமாக உலாவ அவனுக் குக்கிடைத்த இந்தச் சந்தர்ப்பம் அவரின் தொழிலி கெழிவு சுழிவுகளைக் காணும் வாய்ப்பையும் அளித்தது
ஒரு நாள் யோகநாதனை முத்துலிங்கம் அழைத் "யோகு கான் சொல்றதை விளக்கமாக உவங்களெல்ல
ტ8

ரிட்டையும் சொல்லிப்போடு. அம்மாளின்ாை திருப்பணிக்கு இண்டைக்குத் தொடக்கம் ஒவ்வொருத்தரிட்டையுமிருகது ਨੂੰ கட்டுச் சுருட்டுக் கழிக்கப்போறன். என்சை பாயிலை அவங்கடை சுருட்டுற கூலி மட்டும்தானே பீோகும். இதாலை எனக்கொரு புண்ணியமுமில்லை அவம் களுக்குக்தான். சீ போய்ச் சொல்லு ஆராவது மறுச் சாக் கிறுத்தா என்னட்ன்ட வந்து சொல்லு.'
யோகநாதன் இதைப் போய்ச் சொன்னதும் யாரும் மறுக்கவில்லை. அதற்கு மாமுக அரசியல் புதினங்களை யெல்லாம் தன் அறிவுக்கு எட்டியவரை தயக்கமின்றி விமர்சனம் செய்யும் வேலுப்பிள்ளையர் 'கோயில்விசயம் அதுவும் அம்மாள் எங்கடை கண்கண்ட தெய்வம் ஒரு கட்டிலலை இரண்டெண்டாலும் காங்கள் மறுப்பில்லை". மறுப் பேதுமின்றி, மனப்பூர்வமாகத் தினமும் ஒரு கட்டுச் சுருட்டின் கொழிற் கூலியைத் தியாகம் செயய ஒவ்வொரு வனும் ஒத்துக்கொண்டதில் முத்துலிங்கத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. "நாளைக்கு அம்மாளுக்கு ஒரு கோவுசத்தைக் கட்டின ஊருக்கொரு மதிப்புத்தானே. மாவிட்ட புசம் கந்தசாமி கோயிலுக்கொரு கோவு மிருக்கிற காலை அந்தக் கோயிலுக்கும் ஊருக்கும் எவ்வளவு மதிப்பு அதைவிடப் பெரிசாய் ஒண்டைக் கட்ட வேணும் அம்மா ளூக்கு-இதுதான் கண்டியளோ என்ாை ஆசை. உங்களின்சை கோபுரமெண்டு நீங்களிம்மளவு பேரும் காளைக்குத் தல் நிமிர்ந்து சொல்லலாமெல்லே? இப்படி அவ்வப்போது பிற சங்கங்கள் வைத்த முதலாளியின் கடவுள் பக்தியும் அதையும் மிஞ்சிவிட்ட அவரது ஊரபிமானமும் தொழி லாளர்களைக் கவாத்தான் செய்தன.
முதலாளியின் இக் கூற்றை ஆமோதித்துப் பேச வார் வேலுப்பிள்ளையர். "நீங்கள் சொல்லினது முக்காலும்
59

Page 31
உண்மை, யாழ்ப்பாணத்திலை மட்டுமில்லை. இந்த இலங்கைச் சிலோனிலேயே இண்டைக்கும் திறம் திருவிழா நடக்கிறது எங்கடை அம்மன் கோயில்லைசான் கோபுரமும் ஒன்பது கட்டிப் போட்டா? இப்படியெல்லாம் ஊர்ப்புகழ் பாடுவார் வேலுப்பிள்ளையர். அவருடைய உலகமே அந்த ஊர்தான். சுருட்டுக் கொட்டில் அரட்டையில் பிரதமபாத்திரம் வகிக் கும் அவர் காட்டிலுள்ள தமிழ் அரசியல் வாதிகள், பிர பல வழக்கறிஞர்கள் எல்லோருக்கும் "இஞ்சைதான் அடி' என்று எப்படியாயினும் கம்பத்தகுந்த முறையில் கூறி விடுவார்.
சுருட்டுக் கட்டுச் சேர்க்கிற விடயத்தில் வேலுப்பிள்ளை யர் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டார். அடிக்சடி முக லாளியிடம் போய்க்கதைப்பார். 'என்ன விசயம் வேலுப் பிள்ளையண்ணை இப்ப அடிக்கடி அவரிட்டைப் போமுய்' என்று கேட்கும் சக தொழிலாளர்களுக்கு 'கேசவுரவிசய மாய்க் கதைக்கக் கப்பிட்டவர். ஒண்டரைப்பனை உயரத் கிலை எழும்பப் போகுது கோவுரம்; அதோடை எழும்பப் போகுது எக்கடை ஊரின் ரை கியாதியும்" எனப்பெருமை யுடன் பதில் சொல்லிக்கொள்ளுவார் வேலுப்பிள்ளையர். ஆனல் இன்று முதலாளிமுத்துலிங்கத்துக்கு மட்டும் புகழ்மாலைகள் வருவகை உண்மையைத் தெரிந்திருந்த யோக காதணுல் பொறுக்கமுடியவில்லை. முதலாளியைப் புகழ்ந்து கொண்டிருப்பவர்களின் காதுகளில் விழும்படி 'அவற்றை சுருட்டுக் கொட்டில்லை வேலை செய்யிறவங்கள் ஒவ்வொருச் சனும் ஒவ்வொருகட்டுச் சுருட்டு ஒவ்வொரு க ச ஞ ம் கழிச்சுவிட்டெல்லோ காசு சேர்ந்தது. எத்தினை வரு மாய்ச் சேர்த்தவை தெரியுமோ” என்ருரன்.
"என்னதம்பி பேய்க்கதைகதைக்கிருய், அவையள் ஏதோ கல்கடை பொயிலையிலையே சுருட்டினவை? அவங்
(90.

கடை ஒரு கட்டு என்னத்துக்குக் காணும்? முத்துலிங்கம் தைப் பற்றி உனக்குத்தெரியாது-அவன் பெரிய சிலவாளி
eyůur" |
அது சொன்னியோ கியாயம்தான்" ஒத்துப்பாடி ஞர் இன்னெருவர்.
ஒவ்வொரு தொழிலாளியும் காளுக்குப் பத்திச்சத வீதம் தியாகம் செய்து மூன்று வருடத்துக்குள் முன் னுாறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து எச் தனை ஆயிரம் சேர்ந்ததென்பது யோகாத னுக்குக் செசி யும், கோபுரத்தின் அடியை நோக்ச்ெ சனத்திரளுக்குள் இடிபட்டபடி போய்க்கொண்டிருந்தான். அங்குமிங்கும் முதலாளியின் பெயர் அடிபட்டுக் கொண்டுதாணிருங்க தி. அம்மன் வீதிவலம் ஆரம்பமாகிறது. மேள வாத்தியங்கள் முழங்கித்தள்ளுகின்றன. சுவாமிக்கு முன்னல் மதப்பற்று மிக்கவரும் அம்மன் கோவிலுடன் நிறையத் தொடர்புள்ள வருமான அரசாங்க அதிபர், பல பிரமுகர்கள், பீடிக் கடைப் பொன்னுத்துரை-இவர்கள் மத்தியில் மார்பில் பத்துப் பன்னிரண்டு பவுண்தங்கச் சங்கிலி மினுங்கக் காட்சி யளித்த முதலாளி முத்துலிங்கம் எல்லோரும் ராஜ கடை போட்டனர். முத்துலிங்கம் தன் கண்ணிற்பட்டி தொழி லாளர்களுக்கெல்லாம் ஒவ்வொரு கட்டளை பிறப்பித்தபடி போய்க்கொண்டிருந்தார்.
இந்த வாகனக் கொம்பைப் போய்ப்பிடி" 'நீ போய்ச் சனத்தைக் கொஞ்சம் விலத்தி" "அந்தப் பந்தத்துக்குக் கொஞ்சம் எண்ணை விடு" இப்படி உத்தரவுகள் பிறந்தன. இதைக்கேட்ட தொழி லாளர் பணிவுடன் பறந்தனர். அவர் இட்டதைச் செய்ய தனக்கு ஊரிலிருக்கும் செல்வாக்கைக் காட்ட முத்துவில் கம் கையாண்ட இந்த வழி பொது வைபவங்களில் அவர்
6t

Page 32
போன்ற பலர் கையாள்வதுதான், ஒபதி முழங்கும் மேள வாத்தியம் அவரை வாழ்த்துவது போலிருந்தது. விழா அம்மனுக்கா முத்துலிங்கத்துக்கா எனச் சந்தேகப்பட் ான் யோகநாதன். அம்மன் பள்ளியெழுந்திருந்த இட
வாகனத்துக்கடியில் இறைவன் சந்நிதியில் எல்லோ(
மம்" என் ற, எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த
கோபுரத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருந்த கரிய பெரிய எழுத்துக்கள் அவன்கண்களைக் கவர்ந்தன. “வீர வாகு முத்துலிங்கம் ஒபயும்” என பிள்ளையார் சுழி, சிவ மயம் ஆகியவற்றின் கீழ் அழகாகப் பொறிக்கப்பட்டிருக் ് சுேருட்டுத் தொழிலாளியின் உழைப்புக் கூலியை முத லகக் கொண்டு ஒற்பத்தொழிலாளியின் கைத்திறனுல் ன்முந்த கோபுரம் முத்துலிங்கத்தின் கோபுரம்ாய் "ஒண் டிஸ்ரப், பன உயரத்திலை நிற்கிறது. யாருக்குக்கியாதி ? வழிவழியாகிக் கன். வர்க்கம் செய்து வந்த கைங்கரியத் கிைத் திறன்மயூடின் செய்து விட்டார் முதலாளி. ஆண்ட வன் சக்கிகியிலும் தொழிலாளி ஏமாற்றப்பட்டான். "ஆண் ஃவனல்ே அவள் பேரில்தானே சுரண்டல் பேர்வழிகள் எல் ഒrg്ഥ தெரழில்புரிகிருச்சள்’. எங்கோ அவன் படிக்க
சொற்கள் ப்ோகநாதனுககு நினைவுக்கு வந்தன. XA &ہ۔ ‘‘ ۂ ; போசள்தன் வெளியே வந்துகொண்டிருக்கிருரன். சற் றத் தொலைவில் வேலுப்பிள்ளையர் நெற்றியில் வியூகி պւն பொடிடுமாகக் காகிலே பூவுடன் அமைதியாக கின்று கொண்டிருந்தார். -- « V.
கோபுரத்தின் உயரமும் சனத்தின் தெ  ைகயும் அவருககு அளித்த பெருமையினுலா ? அல்லது கோபு திடியில் இருந்த எழுத்துக்களே அவரும் பார்த்தி a'lr Tr ?
62

கலை இலக்கிய விமர்சனம்
கலை இலக்கிய விமர்சனத்தில் இரு விமர்சனங்கள் உண்டு. ஒன்று அரசியல் நோக்கு விமர்சனம்; மற்றது கலை நோக்கு விமர்சனம். இந்த இரு விமர்சனங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? அரசியல் கலைக்குச் dቻ፪ifጋ6ö} தயாகவோ, ஒரு பொதுவான உலகப் பார்வை, கலை ரீதியான விமர்சனத்துக்கும் விமர்சனத்துக்குச் சமதை ய்ாகவோ இருக்க முடியாது. நாம் வெறுமையானதும் (Abstract) சுத்த சுயம்புவானதும் மாற்ற முடியாததுமான அரசியல் விமர்சனத்தை மட்டுமல்ல, வெறுமையானதும் சுத்த சுயம்புவானதும் மாற்ற முடியாததுமான கலை ரீகி யான விமர்சனத்தையும் மறுக்கிமுேம்.
ஒவ்வொரு வர்க்க சமூகத்திலும் ஒவ்வொரு வர்க்கமும் தனக்குரியதான சொந்த கல்ை நோக்கு விமர்சனம், அரசியல் நோக்கு விமர்சனம் ஆகிய இரு விமர்சனங்களையும் கொண் டுள்ளது. ஆனல் எல்லா வர்க்க சமுதாயத்திலும், எல்லா வர்க்கங்களும், ஒரே மாதிரி, முதலாவதாக அரசியல் நோக்கு விமர்சனத்தையும் இரண்டாவதாக கலை நோக்கு விமர்சனத் தையும் வைக்கின்றன.
காங்கள் என்னத்தைக் கோருகிறேம் அரசியலினதும் கலையினதும் ஒன்றிணைப்பு, உருவத்தினதும் உள்ளடக்கத் கினதும் ஒன்றிணைப்பு, புரட்சிகரமான அரசியல் உள்ளடக் கத்தினதும், ஆகக் கூடிய உயர்ந்த, பூரணமான கலை உருவத் கினதும் ஒன்றிணைப்பு என்பவற்றைத்தான் காங்கள் கோரு கிருேம், .
63

Page 33
கலைப் படைப்புக்கள், அரசியல் ரீதியில் அவை எவ்
வளவுதான் முற்போக்கானதாக இருந்தாலும் கலையம்சத் கில் குறைவுடையவையானுல், அலுைF வலிமையுடையன பாகா. ஆகையால் நாம் இரண்டையும் எதிர்க்கிமுேம், அதாவது பிழையான அரசியல் கண்ணுேட்டத்தில் சிருஷ் டிக்கப்பட்ட கலைப் படைப்பையும் எதிர்க்கிருேம். அரசியல் கண்ணுேட்டத்தில் சரியானதாக இருந்தும் கலைத்தன்மை பற்ற ‘சுவரொட்டி சுலோகப் பாணிப் போக்குடைய படைப் புக்களையும் எதிர்க்கிறேம்."
's و ... ؛ ۱۹۰۰ به با را خان . نهاد. , " ,
கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் நாம் இங்கு இரு முனையிலும் போராட்டத்தை கடத்தியாக வேண்டும்.
AVA 诺
í v RSS,
3.
*ー w
மண்ணிலிருந்த அதன் சளைப் பலத்தில் செடி வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றது. ஆஅபோலவே கலை ஞர்களும் மக்களிடமிருந்துதான் எல்லாவற்றையும் பெற் அக்கொண்டு, அதனைச் செழுமைப் டடுத்தி மீண்டும் மக்களுக்கு -ሣዶ። இனக் கொடுக்கின்றர்கள். తిడి ప్రf களுக்கு ஆதாரமாகவும், படிக்கக்" தக்கவர்களாகவும் பாட்டாளி மக்கள்
உள்ளார்கள்.
64
 

O சிறுகதை
பொங்கல்
- த. வே. கனகரெத்தினம்
பகல் பன்னிரண்டு மணி இருக்கும். வெய்யில் பற்றி எரிந்தது. மார்க்கட்டின் மேலக் கோடியில் இருக்கும் சத் கிரத்திற்கருகாமையில் தள்ளு வண்டிலை நிறுத்திவிட்டுச் சின்னத்தம்பி தலையில் தலைப்பாகையாகச் சுற்றியிருந்த அழுக்குக் கயர் ஏறிய சால்வைத் துண்டை எடுத்து உதவி முகத்திலும் முதுகிலும் வழிக்க வேர்வையைத் துடைத்து விட்டு, பக்கத்தில் சத்திரத்துக் கிணற்றில் ஒரு வாளி தண் னிர் அள்ளி வாயைக் கொப்பளித்துக் கால்களையும் கழுவிக் கொண்டு எதிரே மூலையில் இருந்த தேத்தண்ணிக் கடைக் குள் புகுந்தான்.
முதலாளிக் கிழவன் முருகேசர் பேப்பர் படிக்கக் கொண்டிருந்தவர் சின்னர் தம்பி கடைக்குள் வருவதைப் பார்த்துவிட்டு எழுந்தார்.
"என்ன சின்னத்தம்பி பிழைப்பு எப்படி? எங்க காலமையில இருக்க ஆளைக் கண்ணில காணக் ைெடக் கேல்ல?"
"இண்டைக்கு ஆற்ற முகத்தில் முளிச்சகுே தெரி யாது, காயலைச்சல்தான். நாலு பணத்துக் காசுக்குப்
பிழைப்பில்லை”
"அப்படி என்ன காயலைச்சல் அலஞ்சனி?
65

Page 34
"அதை ஏன் அண்ண கேக்கிறியள்? நானும் உங்கக் கடைத் கெரு முழுக்கக் காலமையில இருந்து அலையிறனே கொஞ்ச அரிசி வாங்கிப் போடலாமெண்டு; ஒரு கோதாரி போவானிட்டையும் இல்லையாம். போன ழெமை கிட்டங் கீக்கை முட்ட முட்ட வைச்சிருங்க வங்கள் - அதுக்கி%ள எங்கயண்ணை போட்டு து? இல்ல, தெரியாமத்தான் கேக் கிறன்; மெய்யே அண்ணை?”
"எங்கடை ஆக்களைப் பற்றித் தெரியாதே எரியிற விட்டில பிடிங்கி மிச்சம் பிடிக்கிறவங்கள் கானே! இப்ப உனக்கென்ன கேத்தண்ணியே போட?”
*ஒமண்ணை. வெறுங்கேத்தண்ணி ஒண்டு எப்பன் சுடுகண்ணில கூட விட்டுப் போடுங்கோ; தண்ணீர்க் தாகம் காக்கை வறட்டுது. அதோட அஞ்சு சதத்துக்குச் சீவல் வெத்திலையும் தாண்ண”
சின்னத்தம்பி மேசையில் கிடந்த பேப்பரைப் புரட் டிக்கொண்டிருந்தான்.
"அப்ப சின்னத்தம்பி - நீ அரிசி வாங்கேல்லையே!”
*நீங்கள் என்ன விசர்க்கதை கதைக்கிறியள் - ஆற்றேக் கைஎண்டு வாங்கிறது? தேக்துச் சங்கக்கில் எட்டுச் கூப்பன் வாங்கினன். அதையும் துலைவான்கள் நேராச் சீரா அளக் கிருங்களே? ஒரு கொக்கெண்டு தந்தாங்களெண்டா ரெண்டு சுண்டும் பறை வெட்டியுக்தான் இருக்கும், நாங்க ளென்னண்ணை செய்யிறது? நாள் முழுக்க இந்த ஒடடை வண்டிலோடை உடம்பை முறிச்ச நாலு முட்டை இழுக் தாலும் நேர காலததுக்கு ஆனவாக்கில கஞ்சி குடிக்க வழி இல்லாமல் கிடக்கு. நாங்கள்தான் வளங்கனங்கள், அங்கி னேக்கை கஞ்சியைப் பாணைக் கிண்டு குடிச்சிட்டுக் கிடப் பம்; அந்தக் குழந்தை குஞ்சுகள் ஆறுக்கும் என்ன செய்
66

யிறரி கல்லைத் திண்டாலும் எரிச்சுப் போடுற வயதெல்லே அதுகள் இந்த வயதில் கின்னுமல் பேந்து எப்ப எண்டு தின்னு:றது? உந்த சோக்கிப் பாணையும் அறுக்க அமரிக் கன்ர மாவையும் அதுகளும் எத்தனை நாளுக்கெண்டு கிண்டு கொண்டு கிடக்கிறது? அவன் மூத்த பொடியனுக்கும் மூண்டு நாளா வயிக் தாலை அடிக்குது. யோகனும் என்ன பாடோ தெரியேல்லை."
மேசையில் கேயிலைக் கறள் படிந்த மூக்குப் பேணி யில் வைத்த தேனீரை ஊதி ஊகிக் குடித்துக் கொண் டிருக்கான் சின்னத் தம்பி. குடித்து முடித்ததும் பத்து சகத்தைக் கொடுத்துவிட்டு முருகேசர் கொடுத்த சீவல் வெத்திலையில் பாதியைப் போட்டுக்கொண்டு மிகுதியை அரையில் செருகி இருந்த மாட்டுத்தாள் சரையில் மடித்து வைத்துவிட்டு யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியை நோக் கிப் பாக்கிப் பாங்கி கடந்துகொண்டிருந்தான்,
2
சின்னக் கம்பிக்கு நாற்பது வயதாகிறது. மணமா கிப் பக்து வருடங்களிருக்கும். பத்து வருடங்களுக்குள் வஞ்சகமின்றி ஏழு பிள்னைகள் பெற்றெடுததாள் அவள் மனைவி பாக்கியம். பாக்கியம் ஒரு நோஞ்சான். ஊகினல் விழுந்து போவாள். போன ஆவணியில் தான் கடைக் குட்டிப் பிள்ளையைச் சின்னத்தம்பியின் பொருளாதார நிலைமை குழியில் வைத்தது. கொஞ்ச நாட்களாகச் சின் னத்தம்பிக்கு மனதில் ஒர் ஏக்கமும் வேகனையும கெம் பிற்று. இக்க அரிசிப் பஞ்சமும் தனது பொருளாதார நிலைமையும் நிக்கம் வருக்கக்காமனன அவனது நடுவில் பெடியன் யோகனைக் கொண்டு போய்விடுமோ?
67

Page 35
சின்னத்தம்பி எட்டி கடக்கான், யோகனுக்குப் போன கிழமை கடுமைப்படுத்திவிட்டது. நெஞ்சில் சளி அடைத்து மூச்சு விடவே கஸ்டப்பட்டான். தொண்டை கேரக் கோ ஏதோ புலம்பினுன். அன் முடம் சோற் அறுக்கே தாளம் போடும்போது வெளியில் உள்ள டாக்குச் கர்மாரிட்டைக் காட்டி வைத்தியம் செய்வதற்கு அவன் பணத்துக்கு எங்கே போவது? கடைசியில் பெரியாஸ் பத்திரிதான் தஞ்சம் என்று அங்கு கொண்டு போய்ச் சேர்த்தான். இன்று மத் கி துர னம் துண்டு வெட்டிக் கோண்டு போகும்படி டாக்குத்தர் சொல்லி இருக்கார். போன கிழமை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது எப்படி இருந்தானே அப்படியேதான் இன்றும் இருக்கிருன், டாக்குச்சன் சொல்லுருன் எல்லாம் சக மாகி விட்டதாம். அவங்களுக்கென்ன - மாதா மாதம் அறுநூருே எழுநூருே சம்பளம் கிடைக்குது; அது போதும் தானே மற்றவன் எக்கேடு கெட்டால்தான் என்ன? இவங்களை வண்டில் சிலவில் கட்டி சந்திக்குச் சக்தி சமா வைச்சு ருேட்டு முேட்டா இழுத்துக் கிரிய வேணும்.
சின்னத்தம்பி யோசனையுடன் டேந்துகொண்டிருக் தான். அவனுக்கு ஏனே உலகத்தின் ஒவ்வொரு செய் கையையும் பார்க்க எரிச்சல் எரிச்சலாய் வந்தது.
*இஞ்சார்! உங்களைத் தானே!" சின்னத்தம்பி கிரும்பிப் பார்த்தான் - மனைவி பாக் கியம் வந்து கொண்டிருந்தாள்.
"என்னணை இப்பானே வாராய்? நான் கெச்சன் கீ இந்தளவுக்கு ஆசுபத்திரியில் கிப்பாயெண்டு; அவன் மூத்த வனுக்கு என்ன மாதிரிக் கிடக்கு”
68

வலிமை
வலிமையான ஒரு கருத்திற்குப் பிரதிநிதி யாக நிற்கும்வரை மனிதர்கள் வலிமை யானவர்களாகவே இருக்கிறர்கள். அந்தக் கருத்தை அவர்கள் எதிர்க்கும்போது சக்தி குன்றியவர் களாகிவிடுகிறர்கள்.
- பிராய்ட்
"அவனுக்கு ஒண்டுமில்லை; நாளைக்குக் காச காற னெண்டு கனகு அண்ணற்ற கடையிலை அமுேட்டு மர வாக் கிக் காச்சிக் குடுத்தன்; پھا8ق வயித்தோட்டம் இருக்ததை விடக் குறைவு. அதுசரி; இப்ப இவன் தம்பியை எப்படிக் கொண்டு போறது? உங்கினேக்க டாக்சிக்கார் ஒண்டு புடியுங்கோவன்’
*சரி கீ போய்த் துண்டை வெட்டிப் பொடி  ைது ஆயிக்கமாக வைச்சிரு - இதால் டாச்சி வரும் பிடிச்சு வாறன்.”
பாக்கியம் “பவர்ஸ்ரேசனைத்தாண்டி ஆஸ்பத்திரியை நோக்கிப் போகின்முள். காலா பக்கமும் பார்த்த சின் னத் தம்பி எதிரே இருந்த பேக்கரியில் ஐந்து சகர்கிற்கு பீடி வாங்கிப் புகைத்துக்கொண்டு கிற்கின்முன்,
*மா விலை குறைக்கப் போருங்களாம்; பேப்பரில போட்டிருக்கு" - சின்னத் தம்பி திரும்பிப் பார்த்தான். கையில் பிரித்த “சுதந்திரன்’ பத்திரிகையுடன் இருவர் போய்க்கொண்டிருந்தனர்.
சின்னக்கம்பி கனக்குள் சொல்லிக்கொண்டான்:
69

Page 36
குறைச்சால் நல்லதுதான்! எல்ல்ாருமாகச் சேர்ந்து நல்ல பசை கிண்டி எங்கடை எம்பிமார் ஒவ்வொருக்கன் ர வாயையும் நல்லாக ஒட்டிப் போடலாம்-அவங்களும் பத்து வருஷமாகப் பேசிப் பேசி வாய் கிழிஞ்சு போச்சுது'
எதிரில் வந்த ராக்ஸியைக் கைதட்டி மறித் துத் தானும் ஏறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குள் போனன். பாக் இயம் யோகனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டிருந் தாள். அவன் இன்னும் அனுங்கிக் கொண்டுதான் இருந் தான். பாக்கியம் போவதற்கு முன்னதாகவே யோகனத் துண்டு வெட்டிவிடடு விட்டார்களாம் - புண்ணியவான்கள்!
பாக்கியம் யோகனையும் ஏற்றித் தானும் ஏறி சாக்ஸி பில் அமர்ந்துகொண்டாள். *
*இஞ்சை மடிக்கை எதாவது வைச்சிருக்கிறியளே?
உதாஜல போகேக்கை கவிக்கடேக்கை எதாவது பாத்துக் கொண்டு போகலாம்.”
எேன்னட்டை எண்பேசம் கிடக்கு, நான் எதாவது தூளைத் துருத்தியைப் பாத்திட்டு வாறன். நீ பெடியைக் கூட்டிக்கொண்டு முன்னுக்குப் போ-உங்க உன்னட்டைக் காசில்லையே சாக்சிக்குக் குடுக்க?
எேன்னட்ட இஞ்ச ஒண்டரை ரூபாதான் கிடக்கு." "அதுபோதும், தம்பி இவையை ஒருக்கா நீராவி யடிச் சந்தியில விட்டு விடும்."
ராக்ஸி நகர்ந்தது. சின்னத்தம்பி அசையில் செருகி வைத்திருந்த வெற்றிலையை எடுத்துப் போட்டுக்கொண்டே
கறிக் கடையை நோக்கி நடந்தான்.
ግ0,

5
சின்னத்தம்பி எழுபத்து ஐந்து சதத்திற்கு நாலு திரளிப் பொடி வாங்கிக் கீழே கிடந்த ஒரு பேப்பர்த் துண் டில் மடித்துக் கொண்டு வெளியே வந்தான். எதிரே ஓர் உமல் நிறையைக் கணவாய் வாங்கிக் கொண்டு மை ஒழுக ஒழுக நடராசச வாக்கியார் கின்று கொண்டிருக்தார்.
'சின்னத்தம்பியே! வா, வா! நல்ல நேரத்திலவாருய். மணியத்தின் ர கடையிலை மூண்டு மூட்டை அரிசியும் ஒரு மூட்டை 6ெல்லும் கிடக்கு ஒருக்கா வண்டில்ல போட்டுக் கொண்டு வரவன். கான் ஒரு ராக்ஸிக்காறனைக் கூப்பிட்டு எத்தச் சொன்னன், அவன் மாட்டனெண்டு போட்டான்.” 'பின்னை அவன் 5ாலுமூட்டையை அகிலை எத்திற னெண்டவனே 1 அவ னு ம் சனத்தை எத்தியெல்லே பிழைக்கிறவன் ?
*அதுக்கில்லை; ராக்ஸியெண்டா ஒரு ரூபாக் காசோடை அலுவல் பாத்திடலாம் எண்டு பாத்தன். நான் ஒருக்கா உகிலே போட்டு வாறன்-நீ இந்த உமலையுங் கொண்டு மணி யத்தின் கடைக்குப் போய் அதுகளை எத்து.”
* நீங்களும் வாறியளோ அல்லது நான் எ த் தி க் கொண்டு போகட்டோ ?
*நீ போகிடாதை; ஏந்திக் கொண்டு நில், கான் இப்ப வங்கிடு என்.” சரண்டிப் பழகிய புக் கி.சின்னத்தம்பி வழி யில் அரிசியை எடுத்துப் போடுவான் என்ற பழகிப் போன. கீழ்ச்கரமான எண்ணத்தைக் கொடுக்கிறது.
பாதிகாப்பில் வைத்திருந்த சைக்கில் எடுத்து க் கொண்டு நடராசா வாத்தியார் போனுர், அவர் ‘உதில்
召重

Page 37
போட்டுவாறன்’ என்றது சாராயத் தவறணக்குத் தான்
என்பது சின்னக்தம்பிக்கு விளங்கி விட்டது.
சின்னத்தம்பி சத்கிரத்தடிக்குச் சென்று கைவண்
டியை எடுத்து மணியத்தின் கடையில் மூட்டைகளை எற்
வேட்டிக்
றிக் கொண்டு நின்றன். நடராசா வாக்கியார் தலைப்பைச் சிரைத்துப் பிடித்துக் கொண்டு எச்சிலைக் காறி விகிவழியே துப்பியபடி சிகரட்வாயில் பு ைக ய ஒரு கையால் சைக்கிலைப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார். "சின்னத்தம்பி எல்லாம் றெடியே. எங்க அந்த உமல் ஆ. வண்டில்லையே வைச்சிருக்காய்; சரி வா போவம். அப்ப மணியண்ணை - உங்களைத்தான் - நான் வரறன்." w
சின்னத்தம்பி வண்டிலைத் தள்ளிச் செல்ல, நடராசா வாத்தியார் சிறிது முன்னுல் வேட்டித் தலைப்பு ரோட் டைக் கூட்ட கடந்து கொண்டிருந்தார்.
வாத்தியாருக்கு ‘ஹீம்" ஏறிக் கொண்டிருந்தது. சின்னத்தம்பி கதை கொடுத்தான்: மோஸ்ார் ! எங்க இருந்து இந்த அரசி எல்லாம் வாங்கினனிங்க ? நானும் உந்த வெயிலுக்கை காய் அலைச்சல் அலைஞ்சன் கொஞ்ச அரிசி வாங்கலாமெண்டு-உங்கை டெக்காத்தானே ? நானு தியாற்றை கடைபிலை கிடக்காம். கொத்து ஒண்டே முக்
sreo ரூவாயாம்."
பங்கை பேக்தென்ன ! உனக்கு விஷயமெல்லாம் தெரி புது. நானும் எங்கடை எம்பியைப் பிடிச்சு கிறிஸ்மஸ் லாக்கு அவருக்கு ஒரு சின்னப்பாட்டி வைச்சு விஷயத் தைச் சென்னன்; மணியம், எம்பீன்ர சகலன்தானே.
அவர் அங்கினேக்கை சொல்லிக்கில்லி மூண்டு மூட்டை
2

அரிசியும் ஒரு மூட்டை நெல்லும் வாங்கித்தர் தார். என் னடாப்பா செய்கிறது ? காட்டில் கஸ்டம் வந்தா எல்லா கும் பட்டுப் பகிர்க் து செய்யத் தானே வேணும்."
சின்னத்தம்பிக்கு ஆக்திசம் பற்றிக் கொண்டு வந்தது, *நாங்கள் மாடா அடிச்சும் தின்னவழி இல்லாமல் டெக் கிறம்; நீங்கள் கிடைக்கிறதை எ ல் லாம் உங்களுக்கை பகிர்ந்து கொள்ளுங்கோ’-காறித்துப்பிஞன். ஆற்றையோ முகத்தில் துப்பியது போல இருந்தது.
கன்னகிட்டிச் சந்தியைத் தாண்டியதும் வீதியில் இருந்த சிறிய பள்ளததில் சைக்கில் கையை விட்டு கழுவி விழ, சுழன்று கொண்டிருந்த முன்சில்லின் மேல் கால் வைத்ததும் அது சறுக்கி 'தொப்படீர் என மாஸ்ார் விழுந்தார். சேட்டுப் பொக்கேற்றுக்குள் இருந்த சில்ல றைக் காசுகள் விதியில் உருண்டு காலாபக்கமும் சிறித
ஓடின. W w
இவர்கள்தான் எதிர் நோக்கியுள்ள பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்க இருக்கும் இளைஞர்களுக்குக் கல் அலூரிகளில் பாடம் போதித்துக் கொடுக்கும் ஆசிரியப் பெரிக்தகைகள் சின்னத்தம்யின் நெஞ்சு ஏனே வலித்தது. சின்னத்தம்பி வண்டில் அப்படியே நடு விதியில் விட்டு விட்டு ஒடிச் சென்று மாஸ்ாறைத் தூக்கினன். சோற்றுச் சவராக விழுந்துகிடந்த மாஸ்சர் இரும்புக் குண்டாகக் கனத் தார். மூட்டைகளைத் தூக்கி உரமேறி உரம்பாய்ந்த ஒரு தொழிலாளியின் உடம்பல்லவா அது ? மூட்டைகளைத் தூக்கி எறியுமாப் போல மாஸ்ாரையும் என் தூக்கி எறி யக் கூடாது என்று ஒரு கணம் அவன் எண்ணிஞன். சக் தர்ப்பம் வாட்டும் ஒரு æs-srrer மாஸ்ரர் என்ன அவ
3

Page 38
ரைப் போல எத்தனையோ கடராசாக்களைக் தூக்கி எறிய அவனைப் போன்றவர்கள் தயாசாகத்தான் இருக்கிருச்கள்! சின்னத்தம்பி மாஸ்ாறைக் தூக்கி கிறுக்கி சைக்கினே யும் எடுக் து அவர்கையில் கொடுத்து விட்டு உருண்டோ டிக் கான்களில் சிதறிக் கிடந்த சில்லறைக் காசுகளைப் பொறுக்கி அவர் பொக்கற்றுக்குள் போட்டான்.
மாஸ்ரர் காற்றுக்கு உலாஞ்சம் கென்னையைப் போல கையில் சைக்கிலுட்ன் உலாஞ்சினர்.
"மாஸ்ரர் இசால் ராக்சி வரும் பிடிச்சுக்கொண்டு போக்கோவன். சயிக்கில் நான் வண்டில்ல போட்டுக் கொண்டுவாறன்.”
ரோக்சியும் வேண்டாம்-ஒண்டும் Ganverurti; guiu Lu எனக் கென்ன ? நான் சைக்கில்ல முன்னுக்குப் போறன். மீ பவுத்திரமாக உந்த மூட்டையளையும் உமலையும் கொண் டுவா’ மாஸ்ார் சைக்லிெல் ஏறி விளக்குக் கம்பங்களையும், வேலிகளையும் தொட்டு ஊஞ்சலாடிக் கொண்டு வீடு கோக்ெ
ஊர்வலம் போனுர்.
சின்னத்தம்பிவ ண்டிலைத் தெருக்கானில் ஒரமாககிறுத்தி விட்டு, வண்டிவில் வைத்திருந்த காலு கிரளிப் பெடியை , պա எடுக் துக் கொண்டு, தார்த்தகாத்தால் அடித்திருந்த தனது விட்டின் தெருப்படலயில் நின்று மனைவி பாக்கி யத்தைக் கூப்பிட்டான். ஈர க்கையை முன்தானையில் அடைந்தபடி திெருப்படலையைத் தாக்கிக் கிறந்துகொண்டு பாக்கியம் வெளியே வந்தாள்.
A.

"இக்தா இந்தக் கறியைப் பிடியனே; கான் இந்த காலு மூட்டையையும் கடராசா வாத்தி வீட்டை போட் இட்டு வாறன்.”
பாக்கியம் கறியை வாங்கிக் கொண்டாள். *உதென்ன ? தவிடு பிண்ணுக்கு மூட்டையளே ? பாக்கியம் கேட்டாள். மாஸ்ார் நாலு மாடுவைத்து நாற்பது வீடுகளுக்கு வருடம் முழுக்கப் பால் கொடுப்பது அவ ளுக்குக் தெரியும்.
““ር-1ፀrép குடுக்கிறதுக்கு மாஸ்ரருக்கேன் தவிடு பிண் ணுக்கு ? அவர்கான் பள்ளிக்கூடத்திலை முக்தி எடுத்த அமரிக்கன்ா பால்மா இப்பவும் வைச்சிருக்கிருரே! இது அரிசியும் கெல்லுமூட்டையளும்"
'அப்ப ஒண்டு செய்யுங்கோவன். பொங்கலெல்லே வருகுது; மாஸ்ரிட்டை உதைக் கொண்டு போய்ப் போட் டுட்டு ஒரு காப்பறை கெல்லுக் கேட்டுப் பாருங்கோவன். காங்க எப்படிக் கிடக்தாலும் வரியா வரியம் வயிரவருக் குப் பொங்கிறதை என் விடுவான்-பேர்து அது ஒரு குறை யாய் போகிடும். சனம் அரிசிக்குப் பறந்து திரியேக்கை இஞ்ச நான் ஆரிட்டை எண்டு கெல்லு வாங்கிறது ?
*அந்தாள் மரண வெறியில் விழுக்தெழும்பி ஊர் வேலியெலலாக் தடவிக்கொண்டு வந்தார். உதில் சோ விக் கேணிக்கைதான் சைக்கிலைக் கொண்டு போய் விட் டாரோ தெரியாது. "அவ ன் துலைவான் எங்கைதாப் பேரமுன ? ஏன் உன்ர ஆசையையும் கெடுப்பான் ? எதுக் கும் ஒருக்காக், கேட்டுப் பாக்கிறன்."
பாக்கியம் உள்ளே போய் விட்டாள். சின்னத் தம்பி வண்டிலைத் தள்ளிக் கொண்டு கடராசா மாஸ்ரர் வீட்டை நோக்கி கடந்தான். இரும்புக் கேற்றைத் திறந்து வன்
穹5

Page 39
டில் உள்ளே கொண்டுபோய் உமலை எடுத்து மாஸ்சரின்
மனைவியிடம் கொடுத்து விட்டு, மூட்டைகளை இறக்கினன்.
நடராசா மாஸ்ார் வெறிமயக்கத்தில் கவிட்டுப் போட்ட ஆமை மாதிரிக் கையையும் காலையும் எறியப் போட்டுக் கொண்டு வெளிவிருக்கையில் ஈசிச் செயரில் கிடந்தார்.
சின்னத்தம்பி செருமினன், மாஸ்ரர் மயக்கத்தில் அருண்டு பார்த்தார்
'ஆரு சின்னக்பிம்பியே! முட்டையளெல்லாம் இறக் கிப் போட்டியே ? உள்ளுக்குப் போய் மனிசிட்டை ரெண்டு ரூபா வரங்கிக் கொண்டு போ."
சின்னத்தம்பி மசந்தினன்.
*காசக்கு இப்ப என்ன அவசரம்-உங்களிட்டை ஒரு விசயம் கேள்க்கலாமெண்டு இருக்கிறன்.”
"அப்படி என்ன விஷயம் ? சொல்லன்.”
மில்ல.பொங்கலெல்லே வருகுது-அது (6) منعه"، தான் அவள்பாக்கியம் உங்களிட்டை ஒரு காப்டறை கெல் லுக் கேட்டு வாங்கிக் கொண்டு வரச் சொன்குள்."
"ஒ.ஒ. அதுவே விஷயம் ? உனக்குத் தருகிறதுக் கென்ன ? இது கண்டியோ அம்மன் கோயிலுக்குப் பொங் கலுக் கெண்டு வாங்னெது. கோயிலுக்கெண்டு வாங்கினநிலை எடுக்கிறது சரியில்லை. அதிலையும் எங்கடை கலட்டி அம் மனைப் பற்றி உனக்குத் தெரியும் தானே! அம்மாளாச்சிக் குச் செங்கிறதை ஒழுங்காச் செய்யவேணும்; பேந்து அதாலே ஒரு பொல்லாப்பு வந்தா காங்கள் இஞ்ச குடி இருந்த பாடில்லை. நீ நாளைக்குக் கடைத்தெருவில் விசா

ரிச்சுப்பார்.அங்கினேக்கை ஆரும் வைச்சிப்பாங்கள் - எனக் கும் அயதியாக்கிடக்கு, மீ அப்ப போட்டு வாவன்"
சின்னத் தம்பி நெஞ்சைக் கிழிக்கும் ஆக்கிரத்துடன் காசைக்கூட வாங்க மறந்துபோய் வண்டிலை எடுத்துக் கொண்டு இரும்பைக் கேற்றை 'ஆ' என்று திறந்தபடியே விட்டு விட்ன் ரோட்டுக்கு வந்தான். V
*கடைத் தெருவிலே கெல்லுக் கிடந்தால் நான் என் இவர் மயிரை வந்து கேக்கிறன். நானும் ஒரு பேயன்மனிசர் தின்னக்குடிக்க அரிசிக்கு வழி இல்லாமல் கிடக் கேக்கை, அவளும் ஒரு பேச்சி சொன்னுளெண்டு இந்த அறுவானே வந்து கேட்டது என்ர பிசகு, இப்ப பொங் காட்டித்தான் என்ன ? வயிரவர் வந்து குலத்தாலே குத்தி எல்லாரையும் சாக்கொண்டு போடுவாரே ! எங்கை நானும் அதை ஒருக்காப் பாப்பம். வயிரவாாம் வயிரவர் சீலம்பாய்
பயிரவர்.”
அவன் தார் உருகி ஓடும் வெய்யிலில் வண்டிலையும் கொண்டு வீடு நோக்கி கடந்து கொண்டிருக்தான். GPAs கால் வேர்வை ஒழுகி அரை வேட்டியை ஈரமாக்கிக் கொண் டிருக்தது. காலகளில் கொதிக்கும் தார் அப்பி நூலாக இழுபடுகின்றது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை; அவனுக்கு அது தெரியாது. W
ஆனல் ஒன்று; சின்னத்தம்பி வயிரவருக்குப் பொங்கு வரனே என்னமோ தெரியாது. ஆனல் அவன் கெஞ்சு கொதித்துக் கொண்டே இருக்கின்றது. அது எப்பவோ ஒரு காளைக்குப் பொங்கிச் சரியத்தான் போகின்றது
ττ

Page 40
ஒரே கொடியின் கீழ்
நீர்வை பொன்னையன்
நிர்மலமான நீலவானம்.
கன்னியின் நெற்றியிலுள்ள குங்குமத் திலகத்தைப் போல வானத்தின் இமைக் கோடியில் செங்கொடி.
உதயக் காற்று அவனுடைய உடலில் சிலிர்க்கின்றது.
அனுயசமாக அவன் பஸ்சைச் செலுத்திக்கொண்டிருக்
பனித்திரையைக் கிழி த்துக்கொண்டு செங்கதிர்களைப் பரப்பியபடியே அடிவானத்தில் தலையை மீட்டுகின்றன் உதய சூரியன்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் பறந்துகொண்டிருக்கும் செங்கொடி அவன் சண்களில் படுகின்றது. ... '
என்ன? சிவப்புக் கொடி?
அவனுக்கு ஆச்சரியம்.
கண்ணுடிக்குள் பார்க்கின்றன்.
அவன் பின்னல் பஸ் கொண்டக்டர் நிற்பது தெரிகின்
Agio -
வேலுய்பிள்ளை, என்ன சங்கதி வல்லைகெசவு மில்லடி யிலை சிவப்புக் கொடி தெரியுது?
8

எேன்னண்டு தெரியேல்ல. ஏதாவது கூட்டம் கடக்கப் போகுதாக்கும்.??
கொண்டக்டர் வேலுப்பிள்ளைக்கும் வியப்பு.
சிவகுருவுக்குப் புதினம் அறிய ஆவல்.
உற்சாகத்துடன் பஸ்சை ஒட்டுகின்றன்.
செங்கொடியைப் பார் த்துக்கொண்டிருக்கும்பொழுது, அவனுடைய நினைவுச்சுடர் கொழுந்துவிட்டுப் படர்கின்றது.
இந்தச் சிவப்புக் கொடிக்குக்கீழை நாங்கள் எல்லாரும் ஒண்டாய்ச் சேந்து நிண்டு போராட்டங்களை நடத்தினதாலே தான் இண்டைக்கு இவளவு உரிமையளையும் அனுபவிக்கிறம்.?
சிவகுருவினுடைய நெஞ்சு பெருமையில் கிமிர்கின்றது.
கொம்பனி காலத்திலை நாங்கள் பட்ட கஷ்டங்கள் எவளவு? எப்பிடி மாடு போலை வேலை செய்தாலும் குறஞ்ச சம்பளந்தான் எட்டு மணித்தியாலத்துக்கு மேலை வேலை செய்தாலும் ஒவர்டைமுக்கு சம்பளமில்லை. சில வேளை காலஞ்சு மாதத்துக்குக் கூட சம்பளம் தராமல் கடத்துவான் கொம்பனி முதலாளி?
முதலாளியின் அட்டகாசத்தை என்னண்டு சொல்லு மதுரி
சம்பளம் கேட்டால் காங்கள் வீட்டைகிரும்பிப் போக வேண்டியதுதான். சம்பளத்தை அவன் தாற கோம் வேண்ட வேண்டியதுதான். வேறை பேச்சில்லை."
முதலாளியின்சை வீட்டு வேலையள்கூட காங்கள் செய்ய வேனும்.'
சிவகுருவின் இரத்தத்தில் சூடேறுகின்றது. காம்பு கள் முறுகிப் புடைக்கின்றன.
79

Page 41
துடக்கத்திலை எங்களிலே சிலபேர் தனித்தனியாகக் கிளர்ச்சி பண்ணி சரியான கரச்சல்பட்டம். கால ஞ் சு. பேருக்கு வேலையுமில்லாமல் போச்சு.
*கொஞ்ச நாளையாலை காங்கள் சிலபேர் ஒண்டாய்ச் சேர்ந்து ஒரு சங்கத்தைத் துவக்கினம். கேள்விப்பட்ட உடனை முதலாளி அதை உடைக்கப் பாடுபட்டான். அவ ைேடை எங்கடை தொழிலாளரிலை சிலபேர் சலுகைக்க நிண்டிஜன.?
‘எங்கடை சங்கத் தலைவரை வேலையிலிருந்து விலத்
கினை முதலாளி.?
"தலைவரை உடனே வேலைக்கெடுக்க வேண்டுமெண்டு காங்கள் வேலை நிறுத்தம் செய்தம்.' ኣ
*சும்மா விட்டானே முதலாளி. காடையரை வைச்சு எங்களுக்கு அடிப்பிச்சார்."
ஆத்திரத்தில் பல்லை கெருடுகின்றன். "நாங்கள் விட்டுக் குடுக்கேல்லை. பதினஞ்சு நாள் வேலை நிறுத்தம் செய்தம் எங்களோ.ை நிண்ட சில தொழிலாளி யள் இரகசியமாய் முதலாளியிட்டை காசை வாங்கிக்கொண்டு வேலைக்குப் போகத் துவங்கிச்சினை. அந்தவேலை நிறுத்தம் தோத்துது. காங்களும் தலை குனிஞ்சு கொண்டு வேலைக் குத் திரும்பிப் போனம். அதோடை சங்கமும் போச்சு?
சிவகுரு வேதனை நிறைந்த நீண்ட பெருமூச்சு விடுகின் முன், அதுகாற்றில் சங்கமிக்கின்றது.
"கொழும்பிலேயுள்ள ஒரு பஸ் கொம்பனியிலை வேலை செய்த திருநாவுக்காசுவும் கந்தசாமியும் எங்கடை கொம் பணியிலை வந்து சேந்தின. அவைவந்து சில நாளையிலை
80

கொழும்பிலேயுள்ள இலங்கை மோட்டார் தொழிலாளர் சங் கத்திலை எங்கள் எல்லாரையும் சேத்தினை. இது தான் பெரியயூனியன். இந்த யூனியன் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்துடன் சேந்திருக்கு. இப்ப எங்களுக்கு நல்ல பெலம், அதுக்குப் பிறகு எங்கடை யூனியனுக்கு முதலா ளி பயம். காலஞ்சு முறை போராடி சில உரிமையளை எடுத்தம்.'
‘பஸ் கொம்பனியளை எடுக்கவேண்டுமெண்டு எங்க-ை
யூனியன் கனகாளாய் போராடிச்சுது..?
“பண்டாரநாயக்கா அரசாங்கம் பஸ் கொம்பனியளை தேசிய மயமாக்கியதுக்குப் பிறகு எங்கடை பாடு பிளையில்லை. எங்களுக்குச் சம்பளம் கூடிச்சுது. மாதாமாதம் சம்பளம் கிடைச்சுது. லிவு காளுகள் சம்பளத்தோடை வந்துதி, கொம்பனி காலத்தைப்போலை இப்ப கண்டபடி ஆக்களே வேலையிலையிருந்து கிப்பாட்டேலாது எட்டு மணித்தியால வேலை. ஒவர்டைமுக்கு சம்பளம். இன்னும் எத்தினையோ வசதியள் கிடைச்சிருக்கு. இதுகும் நாங்கள் மூண்டு காஅ வேலை நிறுத்தங்களைச் செய்துதான் எடுத்தம்’
ஏன் இப்பவும் எங்கடை பாடு காச்சல்தான் எங் களுக்குமே?ல வேலை செய்யிற அதிகாரியள் எங்களிலை சவாரி விடப் பாக்கின. அதுவும் இந்த யூ என். பி. அரசாங்கம் வந்தாப் பிறகு அதிகாரியள் தலைகால் தெரியாமல் பெரிய அட்டகாசம் பண்ணின. உது எவளவு நாளைக்கெண்டு பாப்பம்.?
போராட்ட உணர்வு சிவகுருவின் கண்களில் பிரகாசிக் கின்றது.
மில்லை நோக்கி பஸ் வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
8

Page 42
இந்த மில்லிலை வேலை செய்யிற தொழிலாளியளும் கிட்டடியிலைதான் சங்கம் துவங்கினதெண்டு கேள்விப்பட் டன். இவங்களும் போராடினல்தான் உரிமையளைப் பெறே அம்.
மில்லுக்குக்கிட்ட பஸ் வருகின்றது. மில் தூங்குகின்றதா? மில்லில் மயான அமைதி மனித நடமாட்டமேயில்லை மில்வளவிற்குள். பஸ்ஸிலிருப்பவர்களுக்குப் பேராச்சரியம். சுரண்டும் வர்க்கத்தையும் அதன் உடமைகளையும் பாது காக்கும் பொலீஸ் படை துப்பாக்கிகளுடன் மில்வாசலில் கிற்கின்றது.
மில்லிற்கு எதிர்ப்புறமாக தொழிலாளர்கள் ஆண் பெண் பேதமின்றி திரண்டு நிற்கின்றனர்.
உரிமைக் குரலைத் தாங்கும் சுலோகப் ப தாகைகள் அவர்களுடைய கைகளிவிருக்கின்றன.
போராட்ட உண ர் ச் சி கொப்பளிக்கின்றது அவர் களுடைய முகங்களில்,
வேகமாக வந்த பஸ் மில் வாசலில் திடீரென கிற்கின்
மது
ஒரு பெண் தொழிலாளி கெம்பீரமாக பஸ்சிற்கு முன் வருகின்ருள்.
உழைப்பால் உரமேறிய உடல். அவளுடைய தோற்றத்தில் மிடுக்கு முகத்தில் உறுதி.
என் வாசலில் கிக்கிறியள்?"
82

வேலை நிறுத்தம் செய்கின்முேம்?? கணீரென அவள் குரல் ஒலிக்கின்றது. அது கடினம் நிறைந்த தொனி.
இந்த வார்த்தைகளை அவள் சொல்லுகையில் அவன் முகத்தில் பூரண பெருமிதம்.
ரேன் 22 சிவகுரு வினவுகின்றன். அவனுடைய குரலில் தோழமை உணர்வு பிறக்கின்றது.
66 பஸ்சினுள் இருந்தே இக்கேள்வி மற்றவர்களாலும் எழுப்பப்படுகின்றது.
எங்களோடை வேலை செய்கிற ஒரு தொழிலாளியை விசாரணை ஒண்டும் வைக்காமல் வேலையிலை இருந்து விலத் திப் போட்டுது மில் நிர்வாகம்.”
அவளுடைய கண்களில் கோபம் கொப்பளிக்கின்றது. வேலையிலையிருந்து விலத்தப்பட்ட தொழிலாளியை திரும்ப வேலைக்கு எடுக்கிறபேச்சுவாத்தை நடத்த எங் கடை சங்கம் மில் கிர்வாகத்தைக் கேட்டுது மில்நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வரமறுத்துது. வேலை நீக்கம் செய்யப் பட்ட கொழிலாளிக்கு வேலைகிடைக்கிற வரைக்கும் நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவேண்டுமென்று எங்கடை சங்கம் முடிவெத்திருக்கு. அவருக்கு வேலை கிடைக்குமட்டும் நாங்கள் போராடுவம், நாங்கள் முந்தியைப் போல இல்லை இப்ப, வேலைபோனலும் பறுவாயில்லை. எங்கடை சங்க மிருக்கு அதைப் பாக்கிறதுக்கு.?
உணர்ச்சி பொங்க அவள் கூறுகின்றள். சிவகுருவின் கண்கள் பனித்தன.
83

Page 43
அவன் இதயம் அந்த நிமிசத்தில் அத்தொழிலா ளர்களின் பேரணியோடு தன்னை இணைத்துவிட்டதை அவன் உணர்கின்றன்.
பஸ்சிலுள்ளவர்களுக்கு மில்தொழிலாளர்கள் துண் டுப் பிரசுரங்களை வினியோகின்றனர்.
இரண்டொரு தொழிலாளர்கள் நிதி உண்டியலுடன் பஸ் சிற்குள் ஏறுகின்றனர்.
சிறிது கோம் மெளனம்.
சில்லறைக்குத்திகள் சகாத்திற்குள் குலுங்குகின்றன"
பஸ்சிலுள்ளவர்கள் பேசாமலிருக்கின்றனர்.
சிவகுரு தன் சட்டைப் பைக்குள் கையை விடுகின்றன்.
ஐம்பது சத நாணயம் அவன் கைவிரல்களில் தட்டுப் படுகின்றது
மத்தியானச் சாப்பாட்டுக்கு ?
அவனிடமுள்ளது ஐம்பது சதம்தான்.
இதிலும் பாக்கவா சாப்பாடு பெரிசு ?
ஐம்பது சதத்தை அவன் உண்டியலுள் போடுகின்றன்.
வேலுப்பிள்ளையும் உண்டியலுக்குள் பணத்தைப் போடுகின்றன்.
ஏேன் சம்மா இருக்கிறியள்? ஏதாவது உதவி செய்யுங் கோவன்.” w பிரயாணிகளைப் ப்ார்த்து வேலுப்பிள்ளை கூறுகின்றன்.
கண்ணுடிக்குள் சிவகுரு பார்க்கின்றன்.
இராவேலை முடிந்து வீடு செல்லும் டிப்போ போமன் சின்னத்துரை, அவனுக்குப் பின்னலுள்ள சீற்றில் இருக் ன்ெறன்.
84.

போமன் சின்னத்துரையின் கண்களில் வெறுப்புக் கலந்த கோபம்.
பேஸ் கோல்ரிங் பிளேஸ்' இல்லாத இடத்திலை பஸ்சை நிற்பாட்டியிருக்கிறன்". s
இப்பொழுதான் சிவகுரு உணருகின்றன். ஆன.லும் சத்தியத்தின் பக்கம் நிற்கும் அவன் இங் தச் சிறுதவறினல் துணுக்குறவில்லை.
அதுக்கிப்பென்ன ? பிறகுபாப்பம்.? அவன் மனம் தளாவில்லை. பஸ்சிலுள்ள பிரயாணிகள் காசுகளை உண்டியலுக்குள் போடுகின்றர்கள்.
போமன் சின்னத்துரையிடம் ஒரு தொழிலாளி உண் டியலை நீட்டுகின்றன்.
அவன் பார்த்தும் பாராதவராக இருக்கின்றன். தொழிலாளி உண்டியலைக் குலுக்குகின்முன். போமன் வெறுப்புடன் முகத்தை மறு பக்கம் திருப்பு
கண்ணுடிக்குள் இதைப் பார்க்திக்கொண்டிருந்த சிவ குரு யன்னலால் வெளியே காறித்துப்புகின்றன்.
“இரண்டொருத்தர் காசுதாாட்டி உங்கடை வேலை நிறுத் N தம் கிண்டுபோமே ? குடுக்கிற பழக்கமிருந்தால்தானே குடுப்பின.??
எரிச்சலுடன் கூறுகின்றன் வேலுப்பிள்ளை. மில்தொழிலாளர் பஸ்சை விட்டு இறங்குகின்றனர். “உங்களுக்கு எவ்வளவு காசுவேணுமெண்டாலும் காங் கள் சேத்துத்தாத்தயார். நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம். வெற்றிகிடைக்குமட்டும் நீங்கள் போராடுங்கோ.?
85

Page 44
காங்கள் எப்பவும் உங்கடை பக்கம் நிப்பம்.??
வேலுப்பிள்ளை ஆத்திரத்துடன் கூறுகின்றன். “எங்களுக்கும் கொஞ்ச நோட்டீசு தாருங்கோ எங் கடை பஸ் தொழிலாளியளுக்கும் குடுக்கிறம்.”
கேட்டுவாங்கிய நோட்டீசைத் தனது கோட்டுப் பொக் கட்டுக்குள் வைக்கின்றன் வேலுப்பிள்ளை.
பஸ் புறப்படுகின் றது. பிரியமனமின்றி பஸ் மில் தொழிலாளர்களை விட்டுப் பிரிகின்றது.
பஸ் போகும் திசையை நோக்கிய படியே மில்தொழி லாளர்கள் கைகளை உயர்த்தி ஆட்டி வழி அனுப்பும் காட்சி சிவகுருவுககு சைற் கண்ணுடிக்குள் தெரிகின்றது.
"இப்பதான் இந்த மில் தொழிலாளியளுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. இனி அவையை ஒருத்தரும் அசைக் கேலாது ?
مجمہ:..,
சிவகுருவுக்கு உற்சாகம். கோத்தைப்பார்க்கின்றன். 'பத்துநிமிசம் லேட், *அதுக்கென்ன செய்கிறது ? அவன் டஸ்சை வேகமாக ஒட்டுகின்றன். எக்ஸ்பிறஸ் பஸ்தானே ஒரு மாதிரி ஒடி நேரத்தைக் கவர்பண்ணி விடுவன் ?
அவனுடைய மனதில் ஒரு வித திருப்தி. அனுபவம் அதற்கும் பக்கபலமாகின்றது.
நேர த்துக்குப் போகாட்டித்தான் இப்பென்ன வாப் போகுது ??
‘அப்பிடி ஏதாலும் றிப்போட் வந்தாலும் வாட்டுமே."
R6

இந்த மில்லிலை வேலை செய்யிற தொழிலாளியள் இவ் வளவு 5ாளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பினை ? முக்தி நாங்கள் கஷ்டப்பட்டது போலைதான் இப்ப இவையளும். கடுமையான வேலை. குறைஞ்சசம்பளம். அதிகாரிகளின்ாை அட்டகாசம்.
‘இனி இந்தத்தொழிலாளியளுக்கு நல்ல எகிர்காலம்." யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் உடுப்பிட்டி எக்ஸ்பிறஸ் பத்து நிமிடங்கள் லேற்ருக வந்து நிற்கின்றது.
பிரயாணிகள் அவசரப்பட்டு இறங்குகின்றனர். பருத்தித்துறை போகும் பிரயாணிகள் இடிபட்டுக் கொண்டு ஏறுகின்றர்கள்.
வேலுப்பிள்ளை பிரயாணிகளுக்கு டிக்கற் கொடுத்துக் காசுவாங்குகின்றன்.
பஸ்சில்வந்த போமனும் ருேட் இன்ஸ்பெக்ார் பரமலிங் கமும் ஏதோ தன்னைக் காட்டிக் கதைப்பதை வேலை நிறுத்த நோட்டீஸ் வினியோகித்துக் கொண்டிருக்கும் சிவகுரு காண் கின்றன்.
*பின்னுக்குப் போங்கோ. கீழை நிற்கிறவையும் வர வேணும்.??
டிக்கட் கொடுத்துக் கொண்டே பிரயாணிகளுக்குக் கூறுகின்றன்.
ஏறிநின்ற இடத்திலேயே நிற்கின்றனர் பிரயாணிகள். *எத்தினைதாம் உங்களுக்குச் சொல்லுறது ? நீங்கள் மட்டும் போனுல் போதுமே ? சிங்களப் பகுதியிலை போய்ப் பாத்தால் தெரியும். பிரயாணியள் பஸ்சிலை ஏறினவுடனே நாங்கள் சொல்லாமலே பின்னுக்குப் போய் கிப்பினை. இஞ்சை ? ஏனப்பா பின்னுக்குப் போங்கோவன். உங்க
87

Page 45
ளாலை காங்கள் மற்றவையளை விட்டிட்டுப்போறதே? இனி வழியிலை நிற்கிற ஆக்களை என்ன செய்கிறது? போங்கோ பின்னுக்கு.?
உாக்கக் கத்துகின்றன்.
மணி அடிக்கின்றது.
பஸ் நகருகின்றது.
கதைத்துக் கொண்டு நின்ற ருேட் இன்ஸ்பெக்ரர் பருத்தித்துறை டிப்போவிற்குப் போக சிவகுருவின் பஸ் சில் வந்து ஏறுகின்றன்.
பஸ் செல்கின்றது.
*புட் போட்டிலை ஒரு தரும் நிக்க வேண்டாம். வேலுப் பிளளை ஆக்களைப் போகச்சொல்லு, புட்போட்டை மறைச் சால், ஆக்கள் ஏறுறது இறங்குகிறதை நான் எப்பிடிப் பாக்கிறது ???
“ஒருக்கால் சொன்னல் கேட்டாத்தானே. தாங்கள் மட்டும் போனல் கானும் அவைக்கு மற்றவையைப் பற் றிக் கவலையில்லை. இவை வழியிலை காத்துக் கொண்டு நிக் கேக்கை ஏத்தாமல் விட்டிட்டுப் போனல் இவைக்கு என்ன மாதிரி இருக்கும் ? போங்கோவனப்பா பின்னுக்கு.??
பஸ் வேகமாகப் போகின்றது.
கல்வியங்காட்டுச் சந்தி கிட்டுகின்றது.
நெசவாலையில் வேலை செய்யும் சுப்பவைசர் செல்லத் துரை உடுப்பிட்டி எக்ஸ்பிறகக்காக கல்வியங்காட்டு பஸ் கோல்டிங் பிளேசில் காத்துக்கொண்டு நிற்கின்முன்.
இந்த பஸ்சில்தான் அவன் வழமையாகச் செல்வது. இதைக் தவறவிட்டால் அவன் ஒன்பதரை மணிக்குத்தான்
88.

வேலைக்குச் செல்ல முடியும். எட்டு மணிக்கு நெசவாலையில் வேலை தொடங்கிவிடும்.
சுப்பவைசர் செல்லத்துரை சிவகுருவின் கண்ணில் படுகின்றன். அவன் தன்னந்தனியாகவே நிற்கின்றன்.
சிவகுருவுக்கு சுப்பவைசர் செல்லச்துரையை நன்கு தெரியும்.
பஸ் அதிகாரிகள் வைக்கும் போட்டிகளுக்கு செல்லத் அரை அடிக்கடி வருவான். பஸ் இஞ்சினியர் சண்முகத்தின் நெருங்கிய உணவினருங்கூட இவன் வேண்டுமென்றே குற் மத்தை சோடித்து றிப்போட் செய்ததால்தான் நெசவாலை யில் வேலை செய்த அந்தத் தொழிலாளி வேலையிலிருந்து க்ேகப்பட்டான்.
செல்லத்துரை பற்றிய சகல விசயங்களையும் சிவகுரு அறிவான்.
சந்தியில் வந்ததும் பஸ் வேகம் குறைகின்றது. செல்லத்துரை பஸ்சை மறிக்கக் கையைக் காட்டுகின்
வேலைக்குப் போப்போறியே? எங்கை போ பாப்பம், சிவகுருவின் மனம் கறுவுகின்றது. WM சந்தி தாண்டியதும் பஸ் உறுமிக்கொண்டு வேகமாக பஸ் நிற்பாட்டுமிடத்ை தயும் கடந்து செல்கின்றது.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இல வசக் கல்வி என்று கூவும் அரசாட்சியில், மேற்படிப் புக்கு பணமின்றி பல்கலைக்கழக மாணவன் தற் கொலை செய்தான். o
பத்திரிகைச் செய்தி
89

Page 46
*நான் நினைச்சதை நீ செய்து போட்டாயடா மச் FITar?
வேலுப்பிள்ளை உணர்ச்சி ததும்பக் கூறுகின்றன். சிவகுரு பின்னல் கிரும்பிப் பார்க்கின்றன். கண்கள் கோபத்தீயைக் கக்கப் பழி தீர்க்கும் பார்வை யுடன் ருேட் இன்பெக்ார் இருக்கின்றன்.
சிவகுருவுடன் கதைக்க அவருக்குப் பயம் ‘உன்னைப் பாத்துத்தாறன்’ என்பதுபோல முேட் இன்பெக்ாருடைய பார்வை இருக்கின்றது.
*அனுமதியில்லாத மில் வாசலில் எக்ஸ்பிறஸ் பஸ்சை நிற்பாட்டியது
பஸ் நிறுத்தவேண்டிய முக்கியமான பஸ்தரிப்பு இடத் தில் பஸ்சை நிற்பாட்டாமல் விட்டது
பிரயாணியை ஏற்றமல் விட்டுவிட்டு வந்தது-? *மேற் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்காக உம்மை ஏன் தண்டிக்கக்கூடாது?
பஸ் முகாமையாளரால், தனக்கு வளங்கப்படவிருக் கும் குற்றப்பத்திாம் சிவகுருவின் நினைவுச் சுவட்டில் உதிக் கின்றது.
உரிமைக் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் வல்லை நெச வாலைத் தொழிலாளர்களும் கெம்பீரமாகப் பறந்துகொண் டிருக்கும் செங்கொடியும் சிவகுருவின் மனக்கண் முன் நிற் கின்றது.
“இப்பென்ன தலைபோப்போகுதேரி வாறது வாட்டும் பாப்பம் ?? . . . . . . . . .'
சிவகுரு கிதானமாக பஸ்சைச் செலுத்திக் கொண்டிருக் கின்றன்.
90 评

கருத்துக்களின் பிறப்பிடம்
சீரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன ? அவை ஆகாயக்கிலிருந்து கீழே விழுகின்றனவா ? இல்லை. அவை மனதிலிருந்து உதயமாகின்றனவா ? இல்லை அவை சமுதாய நடைமுறையிலிருந்து வருகின்றன; சமுதாய நட்ை முறையிலிருந்து மட்டுமே வருகின்றன. அவை மூன்று விதமான சமுதாய நடைமுறைகளிலிருந்து வருகின்றன. உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ் ஞானப் பரிசோதனை ஆகியவையே இம்மூன்று நடைமுறை களும் மனிதனுடைய சமூக நிலைமையை அவனது சிந்த னையை நிச்சயிக்கின்றது. முற்போக்கான வர்க்கத்தின் சிறப் பியல்பாகவுள்ள சரியான கருத்துக்களை வெகுஜனங்கள் அறிந்தும், அக்கருத்துக்கள் பெளதிக சக்தியாக மாறி சமூகத்தையும் உலகத்தையும் மாற்றுகின்றன. தங்களுடை சமூக நடைமுறையில், மனிதர்கள் பலவிதமான போராட் டங்களில் ஈடுபடுகிறர்கள். அதன் பலகை தங்களுடைய வெற்றிகள் மூலமும் தோல்விகள் மூலமும் சிறந்த அலு பவங்களைப் பெறுகிறர்கள். மனிதனுடைய மூளையில், அவ னது ஐம்புலன்கள் (பார்வை, கேட்டல், மணம், சுவை, ஸ்பரிசம்) மூலம், எண்ணற்ற புறநிலையான (Objective) நிகழ்ச்சிகள் பதிகின்றன. அறிவு முதலில் புலன்களின் மூல மேயே எற்படுகின்றது. புலன்களின் மூலம் பெறும் அறிவு போதியளவிற்குச் சேர்ந்தபின், கருத்துக்கள் பிறக்கின் றன. இதை முதலாவது பாய்ச்சல் எனக் குறிப்பிடலாம்.
91

Page 47
அறிவு பெறுதலில் இதுதான் முதலாம் படி-அதாவது புற நிலையான சடப்பொருள்களிலிருந்து அகநிலையான (Subjective) உணர்விற்கு மாறுதல்; பெளதிக நிலையிலிருந்து கருத்துக்களாக மாறுதல். இந்த நிலையில் ஒருவருடைய உணர்வுகளோ அன்றிக் கருத்துக்களோ (சித்தாந்தங்கள், கொள்கைகள், அல்லது திட்டங்களென்றலென்ன) புற நிலை யான யதார்த்தத்தை சரியாகப் பிரதிபலிக்கின்றனவா என் பது நிரூபிக்கப்படவில்லை இந்த நிலைக்குப் பின்புதான் அறிவு பெறுதலில் இரண்டாம் படிவருகின்றது. அதாவது அகநிலையான உணர்விலிருந்து புறநிலையான சடப்பொருள் களிற்குத் திரும்பவும் செல்லுதல்; கருத்துக்கள் கிரும்பவும் பெளதிக நிலைக்குச் செல்லுதல்-இந்த நிலையில் தான் முத லாவது நிலையில் பெற்ற அறிவு சமூக நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு, அந்த அறிவு (சித்தாந்தங்கள், கொள் கைகள் அல்லது கிட்டங்கள்) எதிர்பார்த்தளவிற்கு வெற்றி யடைகின்றதா என்று பரிசோதிக்கப்படுகின்றது.
பொதுவாகக் குறிப்பிடும் பொழுது எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுபவை சரியானவை; தோல்வியடைபவை பிழையானவை. மனிதன் இயற்கையோடு கடத்தும் போராட்டத்தைப் பொறுத்த மட்டில் இது முற்றிலும் பொருந்தும். சமூகப் போராட்டத்தைப் பொறுத்த மட் டில், முற்போக்கான வர்க்கத்தைப் பிரதிநிதிப்படுத்தும் சக்திகள் சிலசமயங்களில் தோல்வியடைவதுண்டு. இதற் குக் காரணம் அவர்களின் கருத்துக்கள் பிழையானவை என்பதல்ல போராட்டத்திலிடுபட்டுள்ள சக்திகளில் முற் போக்கான சக்திகள் தற்காலிகமாக பிற்போக்கான சக் தி களி லும் பார்க்கப் பலம் குறைந்திருப்பதுதான் தோல்வியடைவதற்கு உண்மையான காரணம். எனவே
92

பின் தங்கிய அமெரிக்க காட்டுப் பிரதேசத்திலிருந்து அமெரிக்க நகரமொன்றிற்கு வந்த நரமாமிசம் சாப்பிடும் ஒருவன் வியட்னும் யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டான். ஒரு தளபதி அவனுக்குப் போரைப்பற்றி விரிவாகக் கூறி ஞன். அந்தக் காட்டுவாசி, "வியட்னுமில்
இறந்தொழியும் ஏராளமான பிண ங் களை நீங்கள் எப்படித் தின்று முடிக் رة கின்றிர்கள்?”
என்று கேட்டான். அதற்கு அந்தத் தள பதி மிக இறு மாப் புட ன் சொன்னன் : *நாகரீகம் வாய்ந்த நாங்கள் அப்படிக் கொல் ல ப் படும் மனித மாமிசங்களை நாங் கள் உண்பதில்லை.”
காட்டுவாசி சிறிது நேரம் யோசித்துவிட்டுக் கூறி
ஞன: -
“குறிக்கோள் இல்லாது கொன்று குவிக்கும் உங்களை விடக்காட்டு மிராண்டிகளை வேறு எங்குமே காண முடி யாது. −
wanagem»,
எப்படி?
*
முற்போக்குச் சக்திகள் தற்காலிகமாகத் தோல்வியடை யக்கூடும்; ஆனல் அவை விரைவில் வெற்றியடைவதில் ஐயமில்லை. கடை முறை என்ற பரிசோதனை மூலம் மணி தனுடைய அறிவு இன்னுெரு பாய்ச்சலைப் பெறுகிறது. இந்த இரண்டாவது பாய்ச்சல் முதலாவதிலும் பார்க்க மிக முக்கியமானது. ஏனெனில் இந்தப் பாய்ச்சலால் மட் டும் தான் முதலாவது பாய்ச்சல் சரியோ பிழையோ என நிரூபிக்கப்படுகின்றது. இதை விட வேறு வழியாக உண் மையைக் காண முடியாது. மேலும் பாட்டாளிவர்க்கம் உலகத்தைப் பற்றி அறிவதன் ஒரே யொரு நோக்கம் உலகத்தை மாற்றுவதுதான். பல சந்தர்ப்பங்களில் ஒரு சரியான கருத்தைப் பெறுவதற்கு சடப்பொருட்களிலி
93

Page 48
ருந்து உணர்விற்கும். உணர்விலிருந்து திரும்பவும் சடப் பொருட்களுக்கும் அதாவது நடைமுறையிலிருந்து அறி வுக்கும் அறிவிலிருந்து நடை முறைக்குமான மாற்றத்தை பல தடவைகள் கடத்த வேண்டும். இது தான் அறிவைப் பற்றிய முரண்பாட்டியல் பொருள் முதல்வாத (1)ialectical Materialism) சித்தாந்தம்-அறிவைப் பற்றிய மாக் சிய சித்தாந்தம். அறிவைப் பற்றிய இந்தச் சித்தாக் கத்தை அறியாத தோழர்கள் பலர் இருக்கிருரர்கள். அவர் களுடைய கருத்துக்களையோ, எண்ணங்களையோ, கொள்கை களையோ, வழிமுறைகளையோ, கிட்டங்களையோ, முடிவு களையோ, பெரிய பேச்சுக்களையோ, நீண்ட கட்டுரைகளையோ எங்கிருந்து பெற்றர்கள் எனக் கேட்கும் பொழுது, இங் தக் கேள்வி அவர்களக்குப் புதுமையாக இருக்கின்றது; அவர்கள் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறவும் முடிகிற தில்லை. அதுமட்டுமன்றி, சடப்பொருளை உணர்வாகவும், உணர்வை சடப்பொருளாகவும் மாற்ற முடியுமென்பதையும் அவர்களால் விளங்க முடிகிறதில்லை. ஆனல் இம்மாற்றுங் கள் நாளாந்த வாழ்க்கையில் சர்வசாதாரணம். எனவே எமது தோழர்களுக்கு அறிவைப் பற்றிய முரண்பாட்டி யல் பொருள்முதல்வாத சிந்தாங்கத்தைப் புகட்ட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களுடைய சிங் கனைகளை சரியான வழியில் செலுத்தமுடியும்; தேர்வாராய்விலும் (பvestigatioப) படித்தலிலும், அனுபவத்திலிருந்து முடி வுகளைப் பெறுவதிலும், கஷ்டங்களை முறியடிப்பதிலும் தேர்ச்சியடைய முடியும். அப்பொழுதுதான் குறைந்த அளவு பிழைகளுடன தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்து போராட்டத்தின் மூலம் எங்கள் காட்டைப் பெரிய பலம் வாய்ந்த சோசலிஸ நாடாக நிர்மாணிப்பதுடன், உல கம் முழுவதும் அடக்கப்பட்டுச் சுரண்டப்படும் வெகு ஜனங் களுக்கு உதவி எங்களுடைய பெரும் சர்வதேசியக் கடமை யையும பூர்த்தி செய்ய முடியும்.
94

சிறுகதை
O சிருஷ்டி
மூலம்: பிரேம்சந் தமிழில்: மண்மகன்
ஒரு குடிசை,
கிராமக்கின் ஒதுக்குப் புறமாகத் தான் இருக்கிறது அங்கக் குடிசை. கோழிக்கூடுகள் பாதிரியிருக்க பல குடிசை களில் அதுவும் ஒன்று. அவைகளில் யார் வசிக்கிருச்கள் என்றுதானே நீங்கள் கேள்விக்குறி போடுகிறீர்கள் ? பெரிய சீமான்களா அவைகளில வசிப்பார்கள்? இல்லவே @వడి) அப்போது.
お、著
வேறு யாருமல்ல-வாழ்க்கையில் ஒதுக்கப்பட்டு, ஒடுங்கிவாழும, உலக உழைப்பின் அச்சாணிகளான உரிமை இழக் து வாழும், மனித இனக்கின் ஒரு வர்க்கம்தான் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த சீரழிக்கப்பட்ட சமூகத்தில் ரேணுகா'வும் ஒருக்கி. - a
ரேணுகாவின் உடன் வாரிசாக, உயிருக்கு ஊன்று கோலாக மூன்று வயது மகனையும் விட்டு விட்டு, தனது செருப்புக் கைக்கும் தொழிலையும் விட்டுவிட்டு, இந்த உலகிலிருக்தே விடுதலை பெற்றுவிட்டான். மோகன்லால்" அவன் செத்து ஏறத்தாள காலு அமாவாசைதான் றிருக்கும்.
மோகன்லால்" செத்தபின்பு அவளுக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது. அப்படியிருந்தும் அவள் வாழ்க்கது
சென்
t
95

Page 49
மோகன்லாலின் அழியாச் சின்னத்திற்கு வாழ்வழிக்கச் சான். எதோ கலிவேலைசெய்து அரைகுமை வயிற்றை கிரப்பிக்கொண்டு வாழ்ந்தாள்; இலல் செர்துக்கொண்டே இருக் காள்.
அன்று ரேணுகா தனது குடிசையை விட்டு ைெளியே கிளம்பவில்ை. அன்றென்ன, ஆறு ஏழு நாட்களாகத்தான்.
ஏன் ?
அளவுக்கு மீறிய செல்வச்செருக்காலல்ல. பின் ? இாட்டிமடங்கு வேல் கொடுத்தாலும் அவள் செய்யச் தபாாாய் இருந்தாள்.
அவளுடைய மகனுக்குச் சுரம் மூடிய கண்கள் கான்கு காட்களாகத் திறக்கவேயில்லே. சுரவேகத்தினுல் அவனு டைய கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருக் தது. வாய் ஏதோ உளறிக் கொண்டிருக்கது. கெல் போட் டால் பொரியும் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட அனலாகக் காய்துகொண்டிருந்தது சாம்.
oršř Po
டாக்டருக்கும், மோட்டாருக்கும், "பென் சிலின்" ஊசிக்கும் வேண்டிய பணத்துக்கு ரேணுகா எங்கே போவாள் ?
காட்டு வைத்தியலும் கைவிட்டு விட்டான்.
அரசாங்க ஆஸ்பத்திரி-அதற்குத் தகுதியும் அக் தஸ்தும், அறிமுகமும் வேண்டுமே 1 அக்கும் சென்ருள்.
தேசத்தின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் தேசியக் கல்வி இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ் தாரமான காடேயாகும்,
- Lu FTg 9

சரியான கருத்துக்கள் ஆகாயத்திலிருந்து விழுவ தில்லை. மனதில் இயல்பாய் தோன்றுவதில்லை. உற்பத் திப் போராட்டம், வர்க்கப் போராட் டம்,விஞ்ஞானப் பரிசோதனை ஆகிய மூன்று விதமான நடைமுறைகளி லிருந்தே சரியா ன கருத்துக்கள்
- சரியான கருத்துக்கள்
ஒரு போத்தல் கலவைத் தண்ணீர், நான்கு மாக்கிரைக் குளிசைகள், அவ்வளவுடன் விடுதிரும்ப 6ே ரிட் ட து அவர்களுக்கு ஆணுல் சுரம் குறைந்தபாடில்லை.
இனி ஒருவரும் தஞ்சமில்லை என்றறிந்ததும் சடவு ளின் மேற் பாரத்தைப் போட்டிருக்தாள்,
குடிசையில் எரிக் துகொண்டு இருக்த குப்பி விளக்கு, புகையைக் கக்கிக்கொண்டு இறந்து கொண்டிருக்கது. அணையப் போகும் சுடரைப்போல விடுதலைக்கு மன்ருடிக் கொண்டிருந்தது இரத்தனுடைய உயிர்.
'அம்மா சோறு. சோறு.” இரத்தனுடைய வாய் முணுமுணுத்த தி.
சோறு தசறேன் கண்ணே; சுரம்விட்டதும் சோமர தாறேன்" ஒரு பிடி அரிசியும் இல்லை என்று தெரிந்திருக் தும் ஆறுதலாகக் கூறினுள் அவள். w,
*பகவானே என்பிள்ளையைக் காப்பாற்று. எனக்கு உயிர்பபிச்சை கொடு கடவுளை மன்ருடிகுள்; இல்லை தாய்மை மன்ருடியது.
97

Page 50
தனது தசை, இரத்தம், உணர்ச்சி எல்லாவற்றிலு மிருந்து உருப்பெற்ற சின்னத்தைச் ‘சர்’ என்னும் கொடிய பற்களிலிருந்து விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தது தாய்மை
கேரம் ஏறிக்கொண்டிருந்தது. சென்றுகொண்டிருச் கும் கேரத்துடன் சுரமும் விடம்போல எறிக்கொண்டி ருந்தது. ரேணுகாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஒட வில்லை. கண்கள் வரண்டுவிட்டன. எத்தனை நாட்கள் தான்
ஒர் உயிர் ஊண், உறக்கமின்றி வேதனையில் துடிக்க முடி :
யும் ? மோகன்லானுடைய ஞாபகம் ஏற்படச் சாவின் பயங்
காம் அவளுடைய மூளையைச் சுழன்று கலக்கியது. சிக் தப்பிரமை பிடிக்கவள் போல, தனது மகனை வெறிச்
துப் பார்க்கபடியே இருந்தாள். இரக்கனுடைய முனகல் கூட அவளுக்குக் கேட்கவில்லை.
மூக்கைப் பிடித்துக்கொண்டிருக்கிறது கர்ப்பூரம் சாம் பிராணியின் 6து மணம், மலைமலையாக மலர்க் குவியல்கள்; பலவகைப் பழங்கங்கள்; குடங்குடமாகப் பால் வழிக் து கொண்டிருந்தது. சங்கு சேமக்கலங்களின்ஒலியும், வாத்திய இசைகளும் முழங்கிக் கொண்டிருந்தன.
நீல வெண்மைமயமான உடை, கழுத்திலிருந்து கால் விரல்கள் வரையும் மூடிமறைக்க, கண்கள் ஒளிவீச, புன் முறுவலுடன், கருந்தாடியுடன் ஒர் இளைஞன், பிரகாசம் விசம் ஒரு தீபத்தைக் கையில் வைத்துக்கொண்டு கின் முன்.
ரேணு காளைக்குப் பகவானுடைய கோயிலுக்குப் போய், பால் பழக்களையும் பூவையும் பகவானுக்குப் படைத்து, பிராரத்தனே செய், இரத்தினுடைய சாம் குண மடை யும்.” சாந்தமாகப் பேசினன் இளைஞன்.
98

உற்று நோக்கினுள் ரேணுகா. தன்னுடைய கண் களையே அவளால் நம்பமுடியவில்லை. என்ன ஆச்சரியம்! மோகன் ! அவளுடைய அன்புக் கணவன் !
கண்களிலிருந்து ஆருகக் கண்ணீர் ஓடியது. அன்பு கனியச் சிரிதநாள். ஆனந்தம், பயம், பீகி, நம்பிக்கை, எக்கம், கண்ணீர் எல்லாம் அவளைச் சூழ்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன.
ஏதோ சொல்ல உதடுகளை அசைகிதாள். வாய் கிறக்க முடியவில்லை. திகைக் கபடியே நின்முள் ரேணுகா.
*ரேணு 1 என்ன பயம் ? பயப்படாமல் நாளைக்கே போ, பகவானுக்கு உன் பிரசாதத்தைப் படைத் துப் பிரார்த்த ைசெய்?
*தான். கான் கோவிலுக்குட் போகக் கூடாது, காழ்ந்த சாதி.” தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறினுள் ரேணுகா.
எேன்ன ? தாழ்ந்த சாதியா ? பேதைப் பெண்ணே ! பகவான் எல்லோருக்கும் சொந்தம் அவருடைய பாசங் ങr எல்லோரும் அடையலாம். பகவானுக்குமுன் எல் லோரும் சமம். இரத்தன் பிழைக்கவேண்டுமானுல் பக வானுடைய பாகங்களைப் போய்ப் பிடித்து மன்முடு, போ. பயப்படாமர் போ”
தடால் மோகனைக் காணவில்லை!
Dissir "மக்கள்தான், மக்கள் மட்டும்தான் உலக வரலாற் றின் செயலாற்றல் மிக்க சக்தியாவார்கள்.”
99

Page 51
ஒரே இருள் !
"ஐயோ 1.என் மோகன் 1. என் இரத்தன் 1. ge Sur...”
திடுக்கிட்டு எழுந்தாள் ரேணுகா குப்பி விளக்கு செத்துவிட்டது. இரத்தன் சுர வேதனையால் முனகிய படியே கிடந்தான்.
பயம் அவளுடைய குடலை மேலும் கீழும் தாக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. அவளால் இமைகளை மூடக் கூட முடியவில்லை.
விடிந்ததும் விடியாததுமாக எழுத்து, கடைக்குச் சென்று பால் பழம் வாங்கிக் கொண்டு போய், பகவா னுக்குப் படைக்க வேண்டும் என்று எண்ணினுள் ரேணுகா.
பணம் ?
குடிசைக்குள்ளிருந்த ஒட்டை முட்டிகள், பிய்ந்த பெட்டிகள் எங்கும் தேடினுள். ஒருவழியாக மறைந்து கிடந்த சில அணுக்கள் அகப்பட்டன.
வாழ்வுக்கும் மாணத்துக்குமிடையில் கிடந்து போரா டிக் கொண்டிருக்கும் தனது மகனைத் தன்னந்தனியே விட்டுவிட்டு ‘விர்' என்று கடைக்குச் சென்ருள். பால் பழங்களை வாங்கிக் கொண்டு ஒட்டமும் கடையுமாக வீடு வந்து சேர்ந்தாள்.
உள்ளத்தைக் கிடப்படுத்திக் கொண்டு தனது மக னைத் தூக்கிக் கொண்டு கிராமத்தின் மத்தியிலிருக்கும் கோயிலுக்குச் சென்முள்.
காலைப் பூசைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் . அர்ச்சகர். அவரைத் தவிர வேறுயாருமில்லை.
A00

இருக்க வீடு இல்லை. உண்ண உணவில்லை. ஆனல் யக்கலையில் குதிரை, நாய்ப் பந்தயம் நடத்த திடலமைக்க லட்சக்கணக்கில் அரசாங்கத்திடம் பண மிருக்கிறதாம்.
... u. Ge“.
'பாபுஜீ.!" எனது மகன் இரத்தனுக்குச் சுகமில்லை. கடும் சுரம். வேதனையால் துடிக்கிருரன். கடவுளையும் உங் களையும் தவிர எனக்கு வேறு ஆறுதலில்லை. நீங்கள் கான் அருள் புரிய வேண்டும். பால்பழங்களைப் பகவானுக்குப் படைத்தால் இரத்தன் கப்பிப் பிழைப்பான் என்று இரவு கனவு கண்டேன். இந்தப் பால் பழங்களை." கடுங்கிய படியே கூறினுள்.
‘என்னது நீ கொட்ட பால் பழக்சைப் பகவானுக் குப் படைக்கவா ? நீ காசமாய்ப் போக 1 என்ன துணிச் சல் ? கீழ்ச்சாதி நாயே! போடி 1 ஒடிப்போ." கோபக் கனல் தெறிக்க அர்ச்சகர் கிட்டிக் கொண்டிருந்தார்.
Luru-go... பாபு. எங்களைக் காப்பாற்ற வேணும். Lu TlH. • •
"சரித்திர காயே ஒடிப்போ. நின்முல் உசை!” ரேணுகாவிற்குத் தலையில் இடி விழுந்தது பேரவி ருக்கது.
போபு. உயிர்ப்பிச்சை. பாபுஜி." *போடி, போ. போகிருயா ஊரைக் கூப்பிடட்டுமா? எங்கேயாவது போய் செத்துத் தொலையுங்கோ." உறுமிய படியே அர்ச்சகர் தனது வேலையைச் செய்ய ஆரம்பிக்
srif.
10.

Page 52
ரேனுகா மன் முடினுள். அழுது புலம்பினள். ஒரு பலனுமில்லை, அவளுக்கு முன்னுலிருந்த பால் பழங்கள் அவளைப் பார்த்துச சிரித் தன. சோந்துபோய் நம்பிக்கை உடைந்து வீடு திரும்பினுள் அவள். இரததன் சுர வேதன் யால் துடித்துக் கொண்டிருக்கான்.
5டு சாமப் பூசை முடிந்து கோவிற் கதவும் மூடியிருக்
திதி.
அமாவாசை இருட்டு. இருளுடன் இருளாக, தென்னஞ் சோலைக் கூடாகச் சென்று கோவில் வாசலை அடைந்தது ஒர் உருவம்.
அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு, எதையோ கிலத்தில வைத்துவிட்டுக் கோவில கதவைத் தள்ளியது அந்த உருவம்,
யார் திருடனு? திருடனுமில்லை, மண்ணுங்கட்டியுமில்லை. பெண்;- தாய்மை !
இந்த நேரத்தில் ? வேறெதற்கு? பகவாறுடைய அருளைப் பெற்று, உயிர்பபிச்சை வாங்குவதற்குத்தான்.
தனது முழுப் பலத்தையுங் கொண்டு தள்ளினுள் அவள், தாழ்ப்பாள் போடாத கதவு தடார்" என்று சுவ ரில் மோதியது,
திகிலடைக்த அர்ச்சகர் கையிலிருந்த விளக்கைத் தூண்டிக் கொண்டு, நடுங்கியபடியே வந்தார்.
அவள் பகவானுடைய விக்கிாககதை நோக்கிச் சென் முள்.
103

தொடைகள் கடுங்க, பேங்கிப் பேக்கி விழித்துக் கொண்டு அந்த உருவத்தை உற்றுநோக்கினர்.
தனது கைகளில் பால் பழக் துடனும் 'இரத்தனை இறுக அணைத் கபடியே நின்றன் ரேணுகா 1
அச்சகருக்குக் கோபத்தால் உடல் கொதித்தது. பற்களை நறகறவென்று கடிக் துக்கொண்டு, ரேணுகாவின் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வக் கார்.
ரேணுகா அசைவற்று கின் முள். 'ஐயோ 1.ஐயோ ஊரே அழிந்து விட் ட து. கோவிலே பாழாய் விட்டது. ஒடி வாருங்கள். எல்லோரும் ஒடிவாருங்கள்."
கச்சல் கேட்டுக் கிராம வாசிகள் ஓடிவந்தார்கள். கூக்குரல் கூடக்கூட, ஊரே கூடிவிட்டது.
ெேகடுத்துவிட்டாள். கோவிலே அசுத்தப்படுத்தி விட் டாள். இந்தக் கீழ்ச்சாதி காய் கோவிலுக்குள் சென்று பகவானையே அசுத்தப்படுத்தி விட்டாள்."
கேட்க வேண்டுவா 1 கின்றவர்களில் ஒரிருவர் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர். மாற்றவர்கள் சம்மா இருப்பார்களா அடி உதை.
அவளுடைய செத்துச் சுருங்கிய மார்பிலே ஒரு கல் விழுந்தது! அவளுட்ைய கைகள் சோர்ந்தன. சீலையால் சுற் றப்பட்டுக் கட்டி அணைத்திருந்த அந்தப் பிண்டம் தசை யில் விழுந்தது 1 ரேணுகா மயக்கமடைந்து விழுக்தாள் !
புதியவை யாவும் கடுமையான, வன்மையான போராட்டங்களாற்தான் உருவாக்கப்படுகின்றன.
103

Page 53
அடி உதைகள் நின்றன. ஆஞல் கூட்டம் கலைக்த பாடில்லை.
மயக்கம் தெளிக்தெழுந்தரேணுகா தனது உயிருக் குயிரான செல்வக்கைக் தேடினுள்.
யாரோ ஒருவனுடைய கால் பட்டு, பிதுங்கிய உயி ாற்ற பிண்டம் !
துள்ளிக் குதிக்கெழுந்தாள். உலகையே அழிக்க வந்த பக்கிரகாளிபோல இருந்தது அவளுடைய தோற்றம்.
*அடியுங்கள் ! நன்முக அடியுங்கள். நான் எனது உயிருக்கு அஞ்சவிலலை. கொல்காராே என் செல்வத்தைக் கொன்று விட்டீர்கள் ! நான் சாகவும் தயார்.”
ரேணுகா இப்போது அழவில்லை. அக்கினிப் பிழம்பு களை அள்ளிச் சொரிந்து கொண்டிருந்தாள்.
சனங்கள் திகிலடைந்தார்கள்.
பாவிகளே ! நான் உங்கள் கோவிலையே அசுத் தப் படுக்கி விட்டேன். உங்கள் கடவுளையே அசுத்தப்படுத்தி விட்டேன். ஆனல் அதே கடவுள், என்னைப்படைத்த -சிருஷ்ட்டித்த நேரத்தில், தன்னைத் தானே அசுத்தப் படுக்க வில்லையா ? என்னைச் சிருஷ்ட்டிக்க நோக்கில் உங்கள் கடவுள் அசுக்கப்பட வில்லையா ?" என்று காக வரம்பு போலச் சீறி விழுந்தாள்.
தான் என்றும் உணராத, இந்த உலகமே உணர்க் திராத தத்துவத்தை ஒரு பெண்-சாழ்த்தப்பட்ட காய் உணர்த்திவிட்டாள் என்று அறிந்ததும் தலைகுனிந்தபடியே சென் முர் அச்சகர். அங்குகின்ற சமூகமே தலை குனிந்த படியே சென்றது !
崇
104

ggもG sseggg ー
o sfa'gkon raosvojoje,(බfලමgroșfiri qiongoso
... sajėgęs)Ő qırı uns qi@ņ9 IĜIĜī@@@ęgagi
qțđĐuriosis; 'qisē@g ug £ ugi se u no ú go lo o 1999.g. , , : soos govoe possoosťgė1çerısı soo
象鲁鲁兽电199 usēIỆlo · · IỆ --Tugog ugio ugi @$1? f5 urtə
nesko gđifò ŋgʊgs prisis oore są toĢģ mae sāgās, , ; goes geïae (sono esošos@os sésa.
grmo) gęs)Ġ o urmaegrigo 1918 i loog)soon o 1991-17-ios)
tෙigෂණිෂafgęs pri çı@șosean içeriç, s'o. 'ugo uoạoëg yugozi-augo-israegreso -óirī£ște.googoo qosraego
|. Nosfēș, ținyoe novos gesi - zīriņæffes nos do no geos@oyote obournéogovog)?& |游
长
, .949明时崛2917P9 gore l-ingen, o sobre soro, : 1,9 ugĒĶĒų,5 odotīgi , go 1&q', 19 Hıçı6, 1209 urmge o oợgło gotos umorisiko, : 1,9 U-7To@ @ @o@é8 ... ise węgę șgg ure @#10919 o uso șos@sooo urmge o'rn-ios go 19 Enuo on-locos@199.19 log ,, o leGÐ 199 uos, uereso -óiTi sio ??? 8019 noņe-a loo» urmges? No se use of) (169°4-78 qesoh 20~a A&surm&9% 9%4Sresny ugif@ko Fm-igo @reko • 1,9 jogá)-thropolog) po 7 do哈回胡929 -og aðgss) 19eg hoạs; H sı,g)-o m-ıơ9f@ 159°
* essoasosyongyo o uso uqucourm09o 406
/Įismos
, som sevaúvés '4' logofno&, qī qun urmae & Jio@șa?&
ĉ\,\!ganfoạors og poog) qis@on qī£ērısı soo
· · qj 11 1 09

Page 54
சிறுகதை
அடே, கொலகாரப் பாதகா
செ. கணேசலிங்கன்
அதிகாலையில் தெருவிலே பச்சை இரத்தத்தைப் பார்த்தபோது என் உடலெல்லாம் குளிர்ந்தது. ஒருகணக் தான்.
அறுத்துப் போட்ட கோழிபோல அந்தப் பாலகன் தெருவில் துடித்ததைப் பார்த்தபோது இரத் த த் கில் கொதிப்பேறியது.
அதற்குமேலால் அந்தத்தாய் கதறிக் கொண்டிருந்த தைக் கேட்டேன்.
*அய்யோ என்ரை ராசாவே, குஞ்சே.?? புழுப்போலத் துடிதுடித்த தாய் பதறி வீறிட்டு அழு தாள்.
நான் குறுக்கு முேட்டால் வந்து காலிறேட்டில் ஏறிய போது அமெரிக்க நாகரிகத்தின் சின்னமான அந்தப்பெரிய பிளிமத் கார் அசுரவேகத்தில் காலிமுேட்டில் ஓடியதைப் பார்த்தேன்.
சில கணங்கள்தான்.
கிறிச்? என்ற சத்தம், அதைத் தொடர்ந்து 'அய்யோ’ என்ற கூக்குரல்கள். நகரம் முற்முக விழிப்படையத அதிகாலை. அங்கொன்றும்
3.06

இங்கொன்றுமாக நின்றவர்கள் ஒடுவதைக் கண்டு நானும் பதைத்த நெஞ்சுடன் ஒடினேன். -
சிலர் குழந்தையைப் பார்க்க ஓடிவந்தனர். ஒரு சிலர் *அடேய் நிறுத்தடா" என்று கத்திக் கொண்டே காரை நோக்கி ஓடினர். தபாற் கங்தோரின் எதிரே காலைப் பத்திரி கையை வீடுதோறும் விநியோகிப்பதற்காக பகிர்ந்து கொண் டிருந்த பையன்கள் யாவரும் அப்படியே பத்கிரிகைகளை விட்டு விட்டு காரின் பின்னே ஓடினர். என்முன்னே குழக் தையைப் பார்த்த என் நண்பர் இராமநாதன் கூட காரை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
குழந்தையின் தலையிலும் பிஞ்சுக் கரங்களிலிருந்தும் இாத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்தத்தாய் அப் படியே தூக்கி எடுத்து குழந்தையை அணேத்துக் கொண் டாள். அவளது அழுக்கடைந்த கங்தைச் சீலையில் இரத் தம் வடிந்து கொண்டிருந்தது.
- "என்ரை செல்வமே. உனக்கு இப்படி வந்து தாடா ? வளந்து நீ என்னனைக் காப்பாத்துவாய் எண்டெல்லோ இருந்தன்ரா?"
பதட்டம் தவிர அவளால் நடந்ததெதையும் விளக் கியே கூறமுடியவில்லை. எண்ணெயே காணத பாட்டைத் கலை. உடுத்த அழுக்குச் சேலையையும் குழந்தையையும் தவிர எவ்வித சொத்துமே அவளுக்கு இவ்வுலகில் இல்லை. தெரு
அரிசி இலவசமாகக் கொடுக்கிறேம் என்று கூறும் ஆட்சியில் பசியால் இளைஞன் ஒருவன் செத் தான்!
பத்திரிகைச் செய்தி
101

Page 55
வருகே எதிரேயிருந்த கடையின் தாழ்வாரத்தில் குழந்தை யையும் அணைத்துக் கொண்டு இரவில் காய்போல சுருண்டு கி.ப்பதை கர்ன் பல தடவை பார்த்திருக்கிறேன்.
குழந்தையின் விபத்தைப் பற்றிக் கனவு கண்டு விழித் தெழுந்தவள் போல திடுக்கிட்டு எழுந்திருக்கவேண்டும்.
கண்முன்னே காரால் அடிக்கப்பட்டு குழந்தை துடித் துக் கொண்டிருந்தது. தாயின் முன்னதாக தூங்கி எழுந்த குழந்தை நடைபாதையை விட்டு தெருவிலே இறங்கியிருக்க வேண்டும்.
அடிபட்டு விழுந்து கிடந்த இடத்தில் பச்சை இரத் தத்திற்கருகே குழத்தையின் பிடியிலிருந்து விழுந்த அழு கிய வாழைப்பழம ஒன்று கசிந்துபோய் கிடந்தது.
துடித்த குழந்தை களைத்து மெய்மறந்து கிடந்தது. தாயின் கண்களிலிருந்து அழுக்கேறிய முகத்தைக் கழுவிக் கொண்டே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
வேழி விடுங்கள். ஏம்மா டாக்சியில் ஏறு. கெதியாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக"
குரல்கள் எழுந்தன. அத்தனை கோர விளைவின் பின்னரே சுற்றிவர வாழ்ந்த வர், அறியாதவர்களின் மதிப்பைப் பெற்ற அந்தத்தாய் இாக்தம் பீறிடும் குழந்தையை அணைத்தபடி, டாக்சி அருகே வரும்போது, காலிரோட்டை ஒரு தடவை கோட் டம் போட்டாள்.
காரோட்டியவனை வெளியே இழுத்து ஒரு கூட்டத் தினர் நீதி கேட்டுக் கொண்டிருந்தனர்.
இராமகாதன் அவனின் சேட்டிலே இழுத்துப் பிடித்து கன்னத்திலே அடிப்பதைக் கண்டபோது நான் ஆச்சரியப்
108

பட்டேன். பலருடைய குரலிடையே இராமநாததின் குர லும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இரக்கத்தில் பதறிப் பரிதவித்த அந்தப் பொறுக்கித் தாயின் கண்களிலே ஒரு கணத்தில் அக்கினிச் சுவாலை யைக் கண்டேன். கையெல்லாம் இரத்தம். டாக்சியில் ஏறு வதை மறந்து அவள் ஒரு கணம் முன்னே கடந்தாள்.
*அடே, கொலைகாரப் பாதாதா, என் குழந்தைக்கு ஏதாவது கடக்கட்டும். உன்ாை கரு அறுப்பன்ாா?? கோவலனை இழந்த கண்ணகியின் வேதனை இப்படி யான சீற்றத்தைதான் ஏற்படுத்தி இருக்க வேண்டும்" அவள் குரலில் வஞ்சினம் எதிரொலித்தது. அவள் மே லும் முன்னேறுவதைத் தடுத்து, அவள் தோளைப் பிடித்துத் திருப்பி வந்து டாக்சியில் ஏற்றினர். டாக்சி புறப்படும் போதும் அவள் குரல் மீண்டும் ஒலித்தது: ெேகாலை காரப் பாதகா உன் கருஅறுப்பன்ாா?? கூட்டத் தை ஒதுக்கி டாக்சி வேகத்தில் புறப்படும் போதும் அதே குரல் மீண்டும் ஒலித்தது. ஆத்திர வெறியேறிய குரல்.
அதே போன்ற குரலை நான் முன்பும் பல தடவை கேட்டிருக்கின்றேன். ஆம். நல்ல நினைவு வருகிறது.
பதினைந்து ஆண்டுகளின் முன்னர், திருகோணமலை யில் பல தடவை கேட்டேன். நாலு ஆண்டுகள் அங்கு அரசாங்கத்தில் பணியாற்றி வந்தேன்.
‘பைத்தியம் வருகிறதெடா? என்று மாணவர்கள் சல சலப்பிடுவதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவ ளுக்கு முழுப்பைக்கியம் என்று கூறமுடியது. அவள் உரு வத்ணிதப்பற்றிய மங்கலான கிஃனவு. ஒல்லியான கெட்டை உருவம் தலைமயிர் கூட முற்றுக கரைக்க வில்லை. சுருண்ட
109

Page 56
தலைமயிர் முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும். அதைவாரி அழகுபடுத்துவது பற்றியே கவலையில்லாதவளாக நடப் பாள். நடக்கும்போது ஒருகை மட்டும் ஆடிக்கொண்டிருக் கும். சோகமான முகம்.
அவளிலும் பார்க்க விவேகம் மிக்க ஒரு பணக்காரக் குடும்பத்தினர் அவளின் உழைபபை உறிஞ்சிக் கொண் டிருந்தனர். அவளின் உழைப்பைப் பெறுவதற்காக சோறு மட்டும் போட்டிருப்பர். அவள் சாதாரணமான பெண் போலவே எல்லோரிடமும் பேசுவாள். ஒருவரும் அவளி டம் ஒரு குணபாட்டையும் காணமுடியாது. ஆனல் வெள் ளக்காரரை-வெள்ளைத்தோலுள்ள எவரையாவது தெரு விலே கண்டுவிட்டால் போதும் கல்லடி பட்ட காயாக மாறி
விடுவாள்.
*டே கொலைகாரா, டே பாத்கா, நில்லடா, உன் கரு அறுப்பன்ாா.??
பைத்தியகாரிபோல் கத்துவாள். சாதாராணமான பெண்ணின் வாயில் வராத ஊத்தைப் பேச்செல்லாம் பேசித் கிட்டுவாள். எதிரே கல்லுக் கிடைத்தாலும் எடுத்து விசி விடுவாள்.
கல்லுக்கிடைக்காவிட்டால் மண்ணை அள்ளிப் போட்டு கிட்டுவாள்.
நீ கோதாரியிலை போவாய். கொள்ளையிலை போவாய்? இந்த உணர்ச்சி அடங்க நெடுகோமாகிவிடும். எல் லோரும் அவளை வேடிக்கை பார்ப்பார்.
அமெரிக்க, பிரிட்டிஷ் யுத்தக்கப்பல்கள் துறை முகத் கில் வந்து நிற்கும் போது வீட்டுக்காரர் அவளைப் பெரும் 1ாலும் வெளியே விடமாட்டார்கள்.
110

திருகோணமலை அப்போது ஆங்கிலேயன் யுத்ததள மாக இருந்தது. எமன்போன்ற பட்டாள லொறிகள் தெரு வெல்லாம் ஒடிக்கொண்டேயிருக்கும்.
அவளின் பசுக்கன்றுபோல் துள்ளித்திரிந்த ஒரே குழந்தையை வெள்ளைக்காரன் ஒருவன் பட்டாள லொறி யின் சில்லுகளிடையே நெரித்துக் கொன்று விட்டான். விசா ாணையெல்லாம் முறைப்படி நடைபெற்றது. குழந்தையி லேயே தவறு என்று தீர்மானிக்கப்பட்டது.
தன் ஒரே செல்வத்தை இழந்ததாய் குழந்தையை இழந்த அன்று தொடக்கம் பைத்தியக்காரியாகி விட்டாள்
வெள்ளைத்தோலை தெருவிலே கண்ட தும் வெறி கொண்டவளாகி விடுவாள்.
*கொலைகாரா, பாதகா, உன் கரு அறுப்பன்ாா.?? உலகத்தவரையே கூவி உணர்த்துவது போலி அக்குரல் ஒலிக்கும்,
பெற்று வளர்த்த தாய்தான் பிள்ளைகளை இழப்ப தன் வேதனையை முற்முக உணர்வர்போலும்.
பதினைந்து ஆண்டுகளின் முன்னர் நான் இடையிடை கேட்ட அதே பைத்கியக்காரக்குரலையே மீண்டும் இத்தா யிடம் கேட்டேன்; கொதிப்படைந்தேன்.
என்னை அறியாமலே அடித்த அந்த "பிளிமத்*காரடி வரை நடந்து வந்து வீட்டேன்.
அறிவு அறிவு விஞ்ஞான பூர்வமானது. இதில் விட்டுக் கொடுத்தலுக்கோ, நேர்மையீனத்துக்கோ இடமில்லை. எதிர்மாறகக் கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் மட்டுமே இடமுண்டு. XV
11

Page 57
*உன்ாை குழந்தையெண்டால் உப்பிடி கெரிப்பியாடா, வந்து பாரடா அந்தக்குழந்தையை.??
இராமநாதனின் குரல் கேட்டது. அவருக்கு வந்த ஆத்திரத்தையும், உணர்ச்சிவசப்பட்டிருப்பதையும். பாாத்த போது திகைப்படைந்தேன்.
பொலிசார் வந்து விட்டனர்; கிழிந்த வெள்ளைச் சேட்டு டனும் நீல நிற பிளானல் கால்சட்டையுடனும் சோர்ந்து போய் நின்ற காரோட்டியை காப்பாற்றினர் சூழ்ந்து நின்ற வர்களை கலைந்து டோகும்படி பொலிசார் சொல்லினர்.
கண்கடைதெரியாமல் கார் ஒட்டிறவங்களின்ரை கழுத் தைத் திருகவேண்டும்.?
அடக்க முடி யாத ஆத்திரத்தை வார்த்தைகளால் கொட்டியபடியே இராமநாதன் வெளியே வந்தார்.
அவர் காந்தியின் அகிம்சை வழியைக் கடைப்பிடிப்பவர். அவரே நிலை தவறிக் கொதிப்படைந்து, தம்மை மீறி உணர்ச்சி வசப்பட்டு, செயலில் ஈடுபட்டதை நம்பவே முடிய வில்லை. கொள்கைகள் யாவும் மனிதாபிமான் உணர்ச்சிக்குக் கீழ்ப்பட்டவை போல் தோன்றியது.
“என்ன ராமா, பதட்டம். ஆரிலே தவறு என்பதையே விசாரியாது கைவைத்தே விட்டாய்போல் கிடக்கு”
சிறிது நளினமாகவே கூறினேன். *பச்சைக் குழந்தை தவறு செய்யுமா ? இவங்களுக்குக் காரிலே ஏறியவுடன் தங்கடை வீட்டுரோட்டு என்ற எண் ணம், கண்கிண் த்ெரியிறேல்லை. பொலிசுக்காரன் இனி என்ன நீதி வழங்கப்போருன் உந்தப் பெரிய காரிலை ஒடிற வன் ஏழையா? அவன் பணத்தாலை இனி நீதியை வாங் கிப் போடுவான். அதுக்கு முன்னர் மக்களின் நீதியை காங் கள் கன்னத்திலும் காதலையும் கொடுத்தம்.??
12

"குடுக்கச்தான் வேணும். ஒவ்வொருதவரு ன செய அக்கும் மக்களையே நீதி செலுத்த விட்டால உலக்தில்ேயே அநீதிகள் கடக்காது. பணக்காரர் கையிலும் அவர்கள் இயற் றிய சட்டங்களின் பி டி யிலும் நீதி இருக்கும்வரையும் பொதுத்தெருக்கள் கூட அவர்களுக்குத்தான் சொந்த மாக இருக்கும். இதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரியவேணும். இந்தப் புரட்சியான கருத்துகளையெல்லாம் நீங்கள் தானே தினமும் சொல்லிவருகின்றீர்கள் அவற்றை இப்ப விட்டிடுவம். வாருங்கோவன் கோப்பி குடிப்பம்.'
இராமநாதன் தனித்தே ஓர் அறையில் வாழ்ந்து வக் தார். சிலகாலம் அவருடன் ஒரே அறையில் 5ானும் வாழ்ந்ததுண்டு. அதிகாலையில் எழுந்ததும் ஒரு சேட்டைப் போட்டுக் கொண்டு வெளியே புறப்படுவார்.
பழக்கம் மிகச் சக்தி வாய்ந்தது’* ஆங்கிலத்தில் இவ்வார்த்தைகளைக் கூறிக் கொண்டே புறப்படுவார். துக்கம் விட்டெழுந்ததும் ஒரு கோப்பியும் ஒரு சிகரெட்டும் இல்லாவிடின் அவர் சோர்ந்து விழுந்து விடுவர். அன்று காலை அவற்றையெல்லாம். மறந்து புரட் சியில் ஈடுபட்டு விட்டார். அதுவே பெரிய மாற்றம்.
கோப்பியை கையிலே எடுத்தபோதும் அவர் விரல்கள் பதறுவதைப் பார்த்தேன் அவரின் பேச்சிலும் பதட்டம் தெரிந்தது . அதிகாலையிலேயே வியர்வை முகத்தில் வடிக் ಟೆ?
இத்த.ே rம்பவங்களும் நடந்தும் 10, 15, கிமிடங்கள் கூட ஆகியிருக்காது.
இராமநாதன் மீண்டும் அந்தக் காட்சிபற்றியே பேசிக் கொண்டிருந்தார். சிகரெட் பற்றும் போதும் அவரின் விரல் சுள் நடுங்குவதைப் பார்த்தேன்.
*குழர்கையின் நிலை எப்படி ??
*பிழைப்பது சந்தேகம்'
1.13

Page 58
நான் பதில் கூறினேன். காலைப்பத்திரிகையை விரித்துப் பார்த்தபடியே அவரு டன் நான் நடந்தேன். அவரால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. குழந்தை அடிபட்டுக் கிடந்த இடம் கிற்கு வந்துவிட்டோம்.
“என்ன பேப்பரையே பார்க்கிருய், அந்தப் பாலன்ரை பச்சை இரத்தத்தைப் பார். 5ெஞ்சுபதருமல் எ ன் ன செய்யும்.??
இராமநாதன் தன் பதட்டத்திற்கு விளக்கம் கூறினர். அந்தப் பச்சை இரத்தத்தை பார்த்தபோது நடுங்கியகிலும் பார்க்க வேகமாக, பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பார்த்தபோது இதயம் "படபட" என்று அடித்தது. வாஷிங் டனிலிருந்து வெளிவந்த அந்த'ராய்ட்டர் செய்தியை இராம நாதனுக்குப் படித்துக காட்டினேன்.
வாஷிங்டனிலுள்ள குழந்தைகள் பராமரிப்புச் சபை யின் செய்தி இது.
“வட வியட்நாமில் இதுவரை போரினல் கொல்லப்பட்ட குழந்தைகள் தொகை இரண்டரை இலட்சம். காயமடைக் கோர் அவயவங்களை இழந்தோர் தொகை ஏழரை இலட்சம்' என் குரல் கேரியது கண்கள் என்னை அறியாது பணித் தன. நெஞ்சு வரண்டு பொருமியது. தெருவில் சிந்தப் பட்டிருந்த பாலகனின் பச்சை இரத்தத்தை மீண்டும் பார்த் தேன். நான் கேட்ட இரு தாயரின் குரல்களும் பத்துலட் சம் தாயரின் குரல்களாக என் காதிலே ஒலித்தன; இரத்த வெறிபிடித்த ஒவ்வொரு அமெரிக்கனையும் நோக்கி அக்குரல் கள் உலகெல்லாம் ஒலிப்பதாகக் கேட்டேன்.
*அடே கொலைகாரப் பாதகா. உன் கரு அறுப்பன்ாா?
114 ★

O o ஒரு நாள வரும. எஸ். ஜி. கணேசவேல் பெரியவர்:
உலகத்தைக் கெடுக்கிற பேர்களிங்கே - இப்போ ஊாவலம் வருவாங்க பாரு தம்பி கலகத்தை மூட்டுற கட்சியடா - சண்டு கையிலும் கற்களை வைச்சிரடா இளைஞன்:
கலலைக் கையிலை வைத்துக் கொணடோ? அக்தக்கட்சியைக் கலகக் கட்சிபெண்டாய் கலலதைச் செய்திடச் சொல்லுகிருன் - இதில் நம்மஞக் கேனிந்தக் கல்லெறிகள்? பெரி:
சாதியை ஒழிச்சிடச் சொல்லுகிறன் - இதைச் சரியென ஒப்புக் கொள்ளுவதோ? ஆதியிற் பெரியவர் எழுதி வச்சார் . அதை அழியெனச் சொலவது முறையோடா?
இளை.
மூலைக்கை பூட்டி வைக்காமல் - உன்சை குமரைப் பள்ளிக்கு அனுப்புகிமுய் வரைப் பூட்டி உழவிலலை - இன்று
இயந்திரக் கலப்பையால் உழுகின்முய
மூத்த மருமகன் போனபின்னும் - உன்சை மூத்தவள் 6ெ சவுக்குப் போய்வாரு?ள் சாத்திரம பேசிருய் அவன் யவன்
சவத்துடன் போட டு எரிச்சிட்டியா?
15

Page 59
குருவைக் கூட வெட்டி விட்டாய் - இன்று கோவணம் கட்டலும் விட்டுவிட்டாய் அட- இவை யெல்லாம் பெரியவள்கள் . அன்று ஆக்கி வைச்சதை மறந்திட்டியோ?
பெரி:
சீச்சி! அதெல்லாம் அலங்கோலம் - இன்று தேவையில்லாததை விட்டிட ஆணும் ஆச்சியும் அப்புவும் செய்ததெலாம் - இப்ப ஆர்தான் செய்து வருகின்முன்?
நானும் அதைத் தான் சொலலுகிறேன் - இந்த காளை தன்முய் உணர்க்கிடணும்
வானை அளநதிடும் காலத்திலே - மாட்டு வண்டியால் ஒழுங்கையைச் சுத்துவதோ?
சாதியை இன்றும் போற்றிடுவிர் . யாரும் சமத்துவம் டேசிடில் தூற்றிடுவிர் ஆதியில வந்த இம் மடமைகளை - இன்றும் அடியொற்றி கடப்பதில் எற்றமி.ை
ஞாலம் முற்றும் விழிக்கையிலே - இங்கு காமும் விழித்திடத் தவறுவதோ? காலத்துக் கொவ்வா மரபுகளை - இன்று கட்டிக் காப்பதிலோர் லாபமில்லை.
தமிழனை எசுக்கிருன் சிங்களவன் - எமக்குச் சமத்துவம் தாவெனக் கத்துகிருேம் தமிழனைத் தமிழன் சுேக்குவதை - இக்கத் தமிழனே விட்டிட மறுப்பதுவோ?
116

மற்றவர் உழைப்பில் தாம் வாழ 4 அன்று மடையர்கள் தான் இதை ஆக்கிவைத்தார் சுற்றம் வாழத் தான் வாழச் - சில சோம்பேறி மனிதர்க ளாக்கி வைச்சார்!
சொல்லுற தெல்லாம் சரிதாண்டா - நீ சொல்லுற படியே கடப்பேன்டா! கல்லையும் எறிஞ்சிட்டு ஊர்வலத்தில் - நானும் கலந்திடப் போறேன் வெளிக்கிடடா!
உண்டு இல்லை
V V
ரேஸ் குதிரை soqfé அல்சேஷன் நாய் துணி கியூட்டெக்ஸ் s Ot லிப்ஸ்டிக் . மலில் ' பொலிடோல் சல்லி கொலே, தற்கொலை மிளகாய் களவு மருந்து கற்பழிப்பு 8ഖ? பொலிஸ் அடக்குமுறை கொப்பி

Page 60
e une qitrys go ɛn o -> vo * * * *~*~*~~~ ~~~~ ~~
~leo gogo@71çormra qassrooggeri qifruoạoge ușoco de og ø œ œuvrekoof 19eg oprig) çısmure 占。也#4「可é「&&曲97999 L 674 e &&r@ T4 e.a恩&匈4 e—e„os logo-a ijeko-aso,. . . i sự so s stort © , ore 6 r. sfire qual fusele lese-ig, ’s uri –moog*的As,Ts &gCe「和 :82%g 69 usos) po urmë 711 so lae se-lo qisugi, :46@g șoso#ge i riso qiri & $ , , o yu rū9 1 + q, l-inpe 1 g -「*é*Q ***Té可出虎e了。哈甲gé可r&e cée@ 74794月沉点点习圆点图g唱占卡月圆、4GR由帕帕帕né 督s yāgj,&a。 .*iP*4。熔出兩念可fe占e@97日增4g@ e/e@o@rı 1997 og aggreg) nuore &#f7 slozi@@ qoș@@ @o@sog-a găgele-is, o găori,Tyrae) - içere@s o meso 4ếurgia odsorg) igore & ‘leg so leão uson, 'sé gối) le purngii,@@gqoqa qes@ạ’okō* 46&egrag) o usog)? Preg) sẽ pre so sačuge 19 , , • q o was ur syso sego usos) șmeco 5īgio Isoo so scoorpoło Nobĩ qī£ 1,4-g-ng yurig) çıogle ‘ae g ș.a.m-ig, sẽ re-ingesgigi se aegae q. ug , , o įmo giới 18 og sorts orig) þurro uso @ 6 qe 57 & -\cos o logoạrnårı çıņi valle gere eles sessfur egoi see, qeg ș-așa-zæ. ..&‘...ooo.ga/ri qi@ș se ljesszői Joe ao igo 19, i oqofto(0) 50. (golo,oorno igo uogo qī£ī£ șosofi) fr-icoo@wgoog le qigogiqu nɛaf ușouo qisogae ș@-677 ir Œ œ$ $oft og mų rie, wogae qug -*七戈ge *守e或 g的函géné&eza@ *9%Le q9ozilus? '&Gèg) woșa’«egg (sỹ q. 8) & © q » o qīfn-ice-a găHnojaĝ9-a哈的哈卡恩4975,99呎与3与4ngsgh
// ±nowra anɩʊʊ ŋ iŋ o& - '
鞑-@soooooqbızı@-· 1,9 ugoạire q,Q)- どシirrosu'n gospornow; ure logreso gulegoa*========)=)=)...i L(TỨ @qt lice urnų uo pozosą đi@ (aggg giá) um preço-配沧ge与Es 与/e的邮日冷7寸民将取心可周恩坦丁g g7于5–eggきなggミg99@电话9用心q7@o阁阁想4%(TỨ gog)&otor uog) # ! No ‘n sp + 3) § 1oo un yɛ șeș*点5必唱者包围圈占点LEnse-e Fe:J取
中目鼠后s g- US
# 4 & 1& 1 & u ro Ɔ ŋoạko so o gaer egg-ı uçe,- ***니니''**%443) 역(國gr, 6% 정829% - purig) qi@re, qg uriņsão o șosì ogg-soo 19#h qi@ogo se og) , so gegeu-infɔ ɖʊg;gfì>ofặ>

பால வயல் வாடியொன்றில் இத்திரையாகக் கிடந்த ஒருவரை, துப்பாக்கிகளுடன் வந்த மூவர் பயமுறுத்தி சில கொத்து அரி சியைக் களவாடிச் சென்றிருக்கிருர்கள்.-பத்திரிகைச்செய்தி
துப்பாக்கி முனையில் அரிசித் திருட்டு:ஏருவூர் மரப்
جا•
29-II -9 1șorfoloo@
* (logogorrenos)
goooqi 1093;4994ne可quomocsasores,
9944寸寸97475 母gD
g阁可 @寸9 9寸5pus
||sqī£§!@>?-617-inh qafmrm soog'o qasm
1įoo Harīg) sẽa/@4为四部资退母圆gh
qorqoyanolo||goo oooooo ooveo
�下骨49 5r to, uriqo-fizigersøkās
ஜழழhசிெ母因追问h 冶剧小斗s gD岛
a@→ngee兇g|-e4。匈5日***Q39e
q997@77Inso%% Log) que seo —ızırıçı
•·a'h so usos oraqa® 19ş qjúg, qoỹip p@@@1111||
●
●等鲁藏等 ĉ"uge:U5T +-ig)1çou os — : les yƐ ŋoo qoço do ng $ qsore@g
( 29 - I - 8 )
·ljoog) úĘ9, :@mo@
·loog gogog’ae sous-17 isso gorf) apo ura qesposoșng) lle seo sự so 'yo 1ço-Ps) ??? 919 ageri sao@gog șri ugog preso eggJ3s gegミJ g@gg ももも8 # @ạogs umgeoesoạn qi@ș@gegod uso 907月98 59阁g迫可 951:0时宿9用电了总5 * p 1-17 sog) lege un q'oogeog’opras) «soo 4949@@@@@寸的哈露曲目求,99戈d日 o pre@& įGÐ5, ques ? aeres sg urengo uri so usoạ’ıŞoloog-a kən & æge oprio 91 白的增七Ln C%eg 95n–息。增。Fé琳r良圈 1942 -a qeg?--Ton No.1çouereos@寸州滑似非,f* golpeo çeqno. ĜI og Øgegorı xog |4r0∈għaoạlgo qui isĩ q9ances
@mongo oro o sioe soos un
I 19@osolyłē,ereo@
•&thagoff oạkā, tā uço le , q oqøfte(o) (ĝơigolo,
* oo ^^ "^^^ ~«>no ao 11oo o urteko a? loosa, o urn, iso » wae o n o.a. tra no ocorr.

Page 61
சந்திராஸ்
பெனியன்கள் நீடித்த பாவிப்பு உயர்ந்த ரகம்!
மலிவான விலை!!!
CHANDRAKNITTINGCO. 46/1. Brown Road JAFFNA.
சுத்தமான தேனீர் குளிர்பானங்களுக் கும்
Gr6006juist GOT
சிற்றுண்டிகளுக்கும்
ஒருமுறை விஜயம் " செய்யுங்கள். : '
b ଅନ୍ତି ଈOI ଶ୍ରେଣୀ\) { யாழ். புதிய பஸ் நிலையம்
கொழும்பு-ஆறுமுகம்
செட்டியார் மூக்குப்பொடி ^இங்கே கிடைக்கும்.
リ గ°
யாழ்ப்பாணம்.
கவர்ச்சிகரமான புகைப்படங்களுக்கு
* திருமணப் படங்கள் * பிறந்தநாள் படங்கள் * குழந்தைகளின் படங்கள் * பாஸ் போட் படங்கள்
மறறுமி 6T6)60s J படங்களுககும
ஞானம்ஸ் ஸ்ரூடியோ
போன்: 7067
 

O நெடுங்கதை
வீரர்கள் | வாழ்கிருர்கள்
யோகநாதன்
10ஞ்சட்பூக்கள் கலகாவிதியின் இரு மருங்கும் சொரிந்த கிடந்தன. இன்னும் இலைகள் உதிர்த்திய மரங் களில் பூக்கள் பொன்ய்ை பொலிந்து, அந்தமாலை கோத் கின் தணிந்த வெய்யிலில் அழகாய் குலுங்கின.
வீதியில் யாருமில்லாதது போல, பிரியாவிற்கு மன கினுள் பட்டது. வானத்தில் இரத்தமாய் வழிந்த நிறத்தை பிரியா அந்த இடத்திலேயே நின்று பார்த்தாள்.
விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் கட்டிடக்கிற் கும், விளையாட்டுமை தான் த்தி ற்கும் நடுவாகச் சென்று சரசவி உய்யன ஸ்ரேஷலுக்குச் செல்லும் அந்த விதியில், பிரியா கடந்து சென்ருள்.
அவளின் வாழ்விலும், வாலிப உள்ளங்களின் மனதி லும் புதியதொரு நம்பிக்கையைக் கொடுத்த அந்த வீதி யில் அந்தக்கட்டிடப்பகுதியில் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் அன்று போலவே இன்னும் கெஞ் சினுள் காட்சியாய் ஒலியாய் குரல் கொடுக்கின்றது.
பிரியா விகியோரமாய் பார்த்தாள். ஒரு சிறு செடி இரத்த நிறத்த மலர்களை இலைகள் தெரியாது புஷ்பித் கிருந்தது.
ஒ. அங்ககாட்கள். விக்கிரமாக்கி)வைப் போலவும், நளினுவைப் போல வும், ஐாாங்கனி, நவகு, சண்முகநாதன் போலவும் எத்
121

Page 62
தனை பேரின் பச்சைாத்தத்துளிகள், அந்தப்புற்களில் ரத் தப் பூக்களாய் சிந்திப்பெருகி மலர்ந்தனவே.
சரியாக ஒரு வருடம் 1 அந்த டிசம்பர் மாத்ம் பதினுே சாம் திகதி.
崇 鼎 来源
பிரியா சிங்களமாணவர்களில் பெரும்பாலோர் மத்தி யில் பிரபலமானவள். இரண்டாம் வருட சிங்கள சிறப்பு மாணவி அவள். ஒவியம், நாடகம், சங்கீதம் போன்ற துறை களில் மட்டுமல்லாது சிறந்த பெண் எழுத்தாளியாகவும் அவள் விளங்கினுள். அவளின் முதலாவது சிறுகதைத் தொகுதியை இலங்கையின் பிரபலமான பத்திரிகை ஸ்தா பனமொன்று புத்தகமாய் வெளியிட்டிருப்பதே அவளின் திறமைக்கு. சான்று என்று விரிவுரையாளர்கள் பேசிக் கொண்டார்கள்.
பிரியாவோடு அறிமுகமாவதற்கு பல இளைஞர்கள் துடித்தார்கள் என்பதை அவள் அறிவாள். அவளின் சிரிப் பிற்கும், அவளின் அந்தக் கனிவான குரலிற்கும் அவளோடு பழக யாரும் ஆசைப்படுவார்கள்தான். ஆயினும் பிரபலமான வளோடு சினேகம் வைத்திருக்க அனேகர் விரும்பினுர்கள. ஒருநாள் சென்றல் கன்ரீனில் பிரியா, ரம்மியாவுடன் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது, ரம்மியா விக்கிரம ரத்னவை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ரம்மியா, விக்கிரமாக்குவை பிரியாவிற்கு அறிமுகம் செய்து வைத்த போது அவன் எவ்வித சலனமுமின்றி, சர்வசாதாரணமாக
நின்றது பிரியாவிற்கு மனதிற்குள் எரிச்சலை மூட்டியது.
“என்னுடைய கதைகளைப்பற்றி ஏதாவது சொல்லி யிருக்கலாம். அல்லது ஸ்வர்ண ஹம்ச நாடகத்திற்கு நான்
122

ஊருக்கு, உனக்கல்ல,
உணவு உற்பத்தியைப் பெருக்க எல்லோரும் கூ டி மகாநாடு நடத்தி குரக்கன், சாமி போன்ற வற்றை உண்ண வேண்டுமென்று முடிவெடுக்க முன் கோழி புறியாணியுடன் வெளுத்துக்கட்டிவிட் டுச் சென்றதை நினைத்தா இவர் சிரிக்கின்றர்?
சிதார் வாசித்ததைப் பற்றிப் பாராட்டியிருக்கலாம். அதுவு நில்லாவிடில் பல்கலைக்கழக ஒவியக்கண்காட்சியில் முதற் பரிசு பெற்ற என் மொடேன் ஆர்ட் பற்றி விமர்சித்கிருக்க 6)/rlbʼ
பிரியாவின் எரிச்சலை ரம்மியா மேலும் தூண்டினுள். *விக்கிரமா, பல்கலைக்கழகச் சூழலை வைத்து பிரியா ஒரு நாவலை எழுதப்போகிருளாம்’
விக்கிரமரத்ன சுவாரஸ்யமின்றி 'அப்படியா? என் முன் பிறகு ஒன்றும் பேசாமல் போய்விட்டான்.
ரம்மியா ஒரு வெருளி, மற்றவர்களின் முகத்தைப் பாராமல், அவர்களின் மன உணர்ச்சிகளை விளங்காமல் தன் போக்கிற்கு கதைப்பாள். விக்கிரமாக்னவைப்பற்றி அவள் பிரியாவின் முகத்தைப்பார்க்காமலே அவளுக்குச் சொல் விக் கொண்டிருந்தாள்.
பொதுவாக தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பற்றித்தான் விக்கிரமாக்னுவின் சிந்தனையெல்லாம். சோஷ லிஸ்ற் சங்கக்கின் முக்கிய உறுப்பினன் அவன். ஆள்
123

Page 63
மிகவும் பிடிவாதகரான். தான் சொல்வது சரியென்று கி%னது தால் அதற்காக எந்தக்கஷ்டம் வந்த 7 அலும் பாராது அணிந்து போராட்டக் கூடியவன்.”
பிரியா தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள். *ாம்மியா விக்கிரமாத்ணுவையா இவ்வளவு வீரனென்று சொல்கிருய் ? பார்ப்பதற்கே மனதில் மதிப்புக் தோன் முது உருவம். தலைக்கனமான சொற்கள். யாரையும் மகிக் காத பிறவி போல இருக்கின் முன் சோஷலிஸ்ரோ, கொம் யூனிஸ்ரோ எல்லோரும் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி யாலும், விரக்தியாலும்தான் அப்படி வாழ்கிறர்கள் ???
*பிரியா ஏன் விக்ரமாத்ணுவை அப்படி நினைக்கிருய் ?? *ாம்மியா, தங்களைக் கவனியாதவர்கள், தங்கள் விட் டைப் பற்றிக் கவனியாதவர்கள் உலகத்தைப்பற்றியும், உலக மாற்றத்தைப்பற்றியும், உலகத்தொழிலாளர்களைப்பற்றியும் கவலைப்படுகிறர்கள் என்பதைஎன்னுல் கம்பமுடியாது. ஆனல் ஒன்று தெரியும் இவர்கள் அன்பில்லாதவர்கள், பழக்க வழக்கம் தெரியாதவர்கள். இாக்கமில்லாதவர்கள். நன்றி யில்லாதவர்கள்..??
பிரியா தன்னை மேவிய ஆத்திரத்தில் கூறிக்கொண்டே போனுள்
சம்மியா, பிரியாவை பெண்ணுலகின் மேதை என கினைத்திருந்தமையால், அவள் பேச்சைதைத்தடுக்காமலே மெளனமாக இருந்து விட்டுச் சொன்னுள்.
*ஆனுலும் விக்கிரமாக்னு நல்லவன் பிரியா?? பிரியா மீண்டும் அழுத்தமான குரலிற் சொன்னுள்: “என்றலும் அவ்வளவும் வேஷம்'
124

கன்சீனி ல் பிரியாவும், ாம்மியாவும் பேசிக்கொண்டிருக் கையில் விக்கிரமரத்னு வந்தான். சம்மியாவிற்கு, விக்கிச மரத்னவைக் கண்டால் அவனேடு கதைக்காமல் இருக்க முடியாது. அவளையறியாமல், விக்கிரமரத்ணுவின் எளிமை யும், அவனது அந்தக்கண்களின் ஒளியும், சொற்களின் அழுத்தமும் அவளைக்கவர்ந்து விட்டன.
அன்று விக்கிரமரத்ன முகத்கில் யோசனையுடன் காணப்பட்டதை அவள் அவதானித்திருந்தாள்:
'ஏன் இன்றைக்கு முகத்தில் ஒரே பரபரப்பு? புரட்சி கடக்கப்போகிறதோ ? ?
அவளின் போக்கைப்போலவே சொற்களும் வெருளி விக்ரமாத்ணு சிரித்துவிட்டுச் சொன்னன். ாேம்மியா, நாளைக்கு வியட்னுமில் அமெரிக்கக் கொடு ாச் செயல்களுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் வைக்க நினைத்திருக்கின்ருேம். நீர் வாமுடியா ???
விக்ரமரத்ன பிரியாவைப்பார்த்தான். அவள் முகத்தை வேறுபக்கமாகத்திருப்பி, வெளியே பார்த்துக் கொண் டிருந்தாள்.
மேக்களைப்பார்க்காமல், மக்களிடமிருந்து அறிவைப் பெருமல் நாலு சுவருக்குள் இருந்து எழுதுபவர்களுக்கு இவைகளில் கலந்து கொள்ள கோம் வாாதுதானோம்மியா" அவன் அப்படிக்ககைத்ததை பிரியா அன்றுதான் கேட்டாள் அங்கக் குக்கலான பேச்சு பிரியாவிற்கு ஆத் திரத்தை மூட்டிவிட்டது.
'ரம்மியா (4,ழப்பம் செய்வதும், கலகம் செய்வதும் இாக்கமில்லா சவ காால் முடியும் மனிதரை நேசிப்பவர்
125

Page 64
கள் குழப்பக்காசரையும், கலகக்காாரையும் ஆதரிக்க முடி யாது?
‘பிரியாவிற்கு காதற்கதைகள் எழுதுவதும், புறநடை யான விஷயங்களை எழுதுவதும் கைவரலாம். ஆனல் வயிற் *றுக்கு வழியில்லாதவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழு தாத எவரையும், மனிதகுல விடிவிற்கு வழிகாட்டாத எவ ரையும் நாங்கள் கலைஞர்களாக மதிப்பதில்லை”
“நாங்கள் எழுதும் விஷயங்களையும் பத்திரிகையில் ஏராளமான வாசகர்கள் ப டித் துப் பயனடைகிருரர்கள் தானே??
பிரியா பெருமிதமாகச் சொல்ல விக்ரமாத்தினு சிரித் தான்.
'பயனடையவில்லை, கெட்டு அழிகிறர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எழுதும் பத்திரிகைள் அரசியலி அலும், கலாச்சாரத்திலும் மாபெரும் நாசம் செய்கின்றன. நிர்வான, கற்பழிப்பு விஷயங்களைப் போட்டு விற்பனையைப் பெருக்குகின்றன. நீங்கள் எழுதுவது மட்டுமென்ன? கல் லூரி மாணவர்களின் காதல், தனி மனிதனின் புலம்பல்கள் இவையைத்தானே எழுதுகிறீர்கள்? வயிற்றுக்கு வழியில் லாத ஏழை மனிதர்களைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லை; அங்கிய கலாச்சாரத்தால் அழியும் இலங்கையனின் இரு தயத்தைப்பற்றி உங்களுக்கு விசாரமில்லை; வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப்பற்றி என்ருவது.'
விஜயம் செய்யுங்கள் சந்ராலயா லோன்றி
பஸார் லேன், ean யாழ்ப்பாணம்
26

பிரியா கதிரையைத் திடீரென்று பின்னல் தள்ளிவிட்டு அங்கிருந்து எழுந்தாள்.
ாம்மியா தனி த்திருக் தாள். இயல்பான கலவரம் முகத் தில் நிலவ பரபரப்புடன் விக்கிரம ரத்னவைப் பார்க்க, விக்ரம ாத்ன உணர்ச்சிததும்பச் சொன்னன்.
ரம்யா, எனக்கு இது சொல்லவேண்டுமென்று மீண்ட நாள் ஆசை தகர்ப்பின்றி கிர்மாணமில்லை. அழிவின்றி ஆக்கமில்லை என்பதை நான் நம்புகின்றேன்??"
என்ருலும் பிரியா திறமையுள்ளவள்' *பிரியாவின் திறமை, முதலாளித்துவத்திற்கு வால் பிடித்து சாதாரண ஏழை மக்களுக்கு துரோகம் செய்யிற தென்முல் அதை யாரும் திறமை என்று சொல்ல முடியாது’ எேன்னவோ நீங்கள் கதைப்பது எனக்கு விளங்கவில்லை. அதுசரி ஊர்வலம் நாளை எத்தனை மணிக்குரி
*சரியாக இரண்டு மணிக்கு வரமுடியுமா?? ாம்மியா தலையாட்டிக்கொண்டு எழுங் தாள். மனதி னுள் பிரியா தன்னை என்ன பேசுவாளோ என்ற திகிலிருந் தி ஆதி. く
兴 治
சம்மியா ஊர்வலத்திற்குப் போய்விட்டாள். பிரியா அகிராங்கனியின் அறைக்குச் சென்று கதவைத்தட்ட, அவள் புகைப்படமொன்றுடன் வெளியே வந்தாள்.
"யாருடைய படம் அகிரா. ஏன் மறைக்கின்முய், நான் பார்க்கக் கூடாதா?
அகிரா காா துடன் அக்கப் புகைப்படத்தைக் காட்டி னுள் அக்கப் புhகப் 1 1 ஸ்ெ ' ) . .வன் விஜயசேகரா.
அவன் @ሇ „örዶመ "i, «"1,77 ,/ m) t.„J 1o v n;مu(.'نارا ه ஆணழகனுகக்
27

Page 65
தெரிவு செய்யப்பட்டவன். என்றும் கலையாத உடை, புன் னகை சொகுசின் பிரதிநிதித்துவமான முகம்
ஒகோ. நல்லவராகத்தான் பிடித்திருக்கிருய்!”
அகிராவை வாழ்த்கினுள் பிரியா. அகிரா, கனவு காண்பவள்போல கண்களை அரைகுறையாக மூடிக்கொண்டு ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே போனுள்:
'ப்ரியா. அவர் மிகவும் இனியவர். எவ்வளவு நல்ல வர். குழந்தையைப் போல வெள்ளை மனம். ஒரு சிறந்த காகரிகமுள்ள, அழகான. ப்ரியா, அந்த உடம்பு; கிரண்ட அவரின் தோள்கள்..??
பிரியா இடைமறித்தாள்:
*அகிரா ஒரு வீரரென்று. ஒரு கதாநாயகனென்று கான் விஜயசேகராவை ஒப்புக்கொள்கிறேன். அது யாரும் ஒப்புக்கொள்ளக்கூடியதுதான். ஆனல் அகிரா. விஜய சேகாவுக்கு முன்பும் ஒரு காதல் இருந்ததாக.?
அகிரா சிரித்தாள்;
* அது பொய் பிரியாபொய். நானே அவரிடம் கேட் டேன். பதில் சொல்லும்போதுகூட அவர் எவ்வளவு தன்னடக்கமாக, பெருந்தன்மையாக, கெளரவமாக கடந்து கொண்டார். நீ கூட அவரை நன்கு அறியமாட்டாய், வா இன்று அவரை 15ான் உனக்கு அறிமுகம் செய்து வைக் a) pair **
சிறந்த முறையில்
எஞ்சின் றிபோ றிங்
செய்து கொடுக்கப்படும். 態 முருகன் கடைச்சல் தொழிற்சாலை
43, ஸ்ரான்லி வீதி, ra- யாழ்ப்பாணம்.
128

படுவாங்கரை என்னுமிடத்திலுள்ள அரசினர் ஆஸ்பத்திரியில் புண்ணுக்கு மருந்து கட்டப்போகின்ற வர்களிடம் பழந்துணி கொண்டு வந்தீர்களா என்று கேட்கப்படுகின்றது. ஏனெனில் புண்ணைக் கட்டு வகற்கு ஆஸ்பக கிரியில் பண்டேஜ் துணி இல்லா திருக்கிறது. இதுபோன்ற நிலைமை இலங்கையின் பல பாகங்களிலும் (_N
நிலவுகாய் பத்திரிகைகள் கூறுகின்றன. A ープ
.பிரியாவை அகிரா அறிமுகப்படுத்த முன் விஜய சேகரர் அவளை முன்பே தனக்குத்தெரியுமென்முன்.
'எனக்கு காதற் கதைகள் பிடிக்கும் அதுவும் உங் களுடைய கதைகள் மிகவும் பிடிக்கும். ஸ்வர்ண ஹம்சாவில் நீங்கள் வாசித்த சிதாரின் இனிய ஓசை இகோ இப்பொழு தும் என்காதோடு கேட்கிறதே?? v
அவன் சிகரெட் புகையை வெளியே ஊகினன்.
ஆனலும் உங்களைப் போன்றவர்களால் பல்கலைக்கழ கம் பெருமைப்படுவது சிலரால் தடைப்படுகிறதே Gifu. It
யோர் அவர்கள் : '
‘இன்று நடந்தது உங்களுக்குக் தெரியாகா ? நான் என்னளவில் என் p: பெருங்கன்மையை மதிக்கிறவன், காடைக்கனம் கலகy ற்கு நான் எகிர்.?
'உண்மை விார். அப்படிக்கான் அதுசரி இன்று என்ன நடக்கதென் சொல்ல வந்தீர்கள்?
அகிரா பாபாக்கா பள். *Gu ، ، ،۱۱ ،(1 , 11 கடக்கிறதாம். அகற்கு ஒரு ஊர் வலம் கடத், ஆனுர்கள். பொலிஸ், அவர்களை சத்தம் போடக்
129

Page 66
கூடாதென்றும், சுலோக அட்டை பிடிக்கக் கூ "தென்றும் தடுத்தது அதை மீறி இவர்கள் ஊர்வலம் நடத்தினர்கள். இது பொலிசுக்கு மிகவும் ஆக்கிரம். என்றுவது இது என்ஜனப் போன்றவர்களுக்கு தீங்கு தருமல்லவா ?”
'யார்தலைமை வகித்தார்கள்??? *வேறுயார் ? சண்முகநாதன், தவகுரு, விக்கிரமாதை ஏன் தளினவும், ரம்மியாவும் கூடத்தான் முன்னுக்கு நின் முர்கள்?? பிரியாவிற்கு ஏனே மனதினுள் அத்திரம் பொங் கிற்று. சம்மியா முட்டாள்தனமாக இதில் பங்கு பற்றியிருக் கிருள் என்று பிரியா நினைத்தாள்.
兴 举 景
மறுநாள் நூல்நிலையத்தில் படித்துக் கொண்டிருக்கை யில் அங்கு விஜயசேகாாவைத்தவிர வேறு ஒருவரையும் காணவில்லை. பிரியா ஒரு மூலையில் உட்காந்திருந்தாள். அவளை விஜயசேகராவும் கண்டிருக்க முடியாது. விஜயசேக ாாவுடன் கதைக்கவேண்டுமென்று பிரியா விரும்பி, எழுங் திருக்கமுன் அவனிருந்த இடத்திற்கு சுசாங்கனி சென்முள். சுசாங்கனி சென்ற இடமெல்லாம் சிரிப்பாகவே சிந்தும்: அவள் இயல்பில் எல்லோரும் மகிழ்வர். குதி த் து க் கொண்டே அவள் கிரிவாள்.
அவள் போனதைக் கண்டதும், பிரியா கன்னிடத்தில் W அமர்ந்து விட்டாள்.
அரைமணித்தியாலமாகிவிட்டது. பிரியாவிற்கு ஏனுே விஜயசேகராவுடன் கதைக்கவேண்டுமென்று ஆசை வந்து விட்டது. இப்பொழுது அவனேடு பேசுவதென்முல் அவ ளுக்கு மனதுள் நிரம்பும் குதூகலம் சொல்லில் அளவிட முடியாதது.
130

பிரியா அவளிருக்குமிடம் சென்முள். பிரியாவாழ்க்கையில் இப்படி அகிர்ச்சி அடைந்த
அவன்-விஜயசேகாா, சுராங்கனியை முத்தமிட்டுக் கொண்டிருந். . ܗܝ
அது பல்கலைக்கழக விதிகளுக்குமட்டும் மாறல்ல; அவ னின் நல்ல சொற்களுக்கு, அவனின் காகலியாய் அவ ளறிந்த அகிராவிற்கு, பெரியமனிதன் என்று சொல்லுக்குஎல்லாவற்றிற்குமே எதிர்தானே !
*சீ! இவன் ஒரு மனிதன? எவ்வளவு சாதுரியமாகப் பேசினன். நிமிஷத்திற்கொரு காதல் இவனுக்கு 1 ஒழுக் கம், கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் எவ்வளவு நேர்மை யானவன் போல இவன் பேசினன்?
来 米
ாம்மியாவை பிரியா இரண்டு மூன்று நாட்களாகக் காணவேயில்லை. எங்கே கண்டாலும் வருகிறேன் என்று விட்டு ஓடிவிடுவாள். பிறகுதான் பல்கலைக்கழகத்தில் ஒரு வேலை நிறுத்தம் ஆரம்பமாகக்கூடிய சாத்தியக் கூறுகள் ஏற் பட்டிருப்பதை பிரியா அங்குள்ள பரபரப்பால் அறிந்தாள்.
அன்று மாலை பிரியா கலை மண்டபததில் அதிக மாணவ மாணவிகள் குழுமி நிற்பதைக் கண்டாள். என்ருலும் அவள் அதை அதிகம் கவனிக்காமல் உலர்வுவதற்காகத் தனியே தன்பாடடிற்கு கடந்துகொண்டிருந்தாள். உடற் பயிற்சி மண்டபத்தைத் தாண்டி, பசிய கோட்டை மானுப் புற்களின் கறகmத்த இதழ்களை உராசிக்கொண்டு அக்பர் ஹோலுக்குப் போகும் பாலத்தால் அவள் போகையில் கண்கள் இயற்கையில் லயித்திருந்தன.
131

Page 67
மங்கிய வெய்யிலில் இலேசாக மழை தூறிற்று. மழை நீர் முகத்கில் தாற்றுகையில் அவளின் முகம் குளுமை அடைந்தது. கீழே பாதாளத்தில் படி வெட்டுப்பாத்தி வயல்கள் நீரின் ஆதாரத்தில் எழிலோடு துளிர்ப்பச்சையில் அலை அலையாய் மடிந்து கிடந்தன. அந்த அடிவாரத்தி லிருந்து எழுந்த மலைகள் கருநீலமாய் மாலை வெய்யிலில் தகதகத்தன. மகாவலி அவளின் காலுக்கு நேர்கீழாக நுரைகக்கி பிரவகித்து ஒடிக்கொண்டிருந்தது. கங்கைக் கரையின் இருமருங்கும் கொழுத்து மதாளித்து பசுமையும், மஞ்சளாயும் இலை அடர்த்தி தலைக் கனம் தாங்காது வளைந்து கங்கையின் சளசளத்த நீரோட்டத்தை மூங்கில் கள் தடவி நின்றன. மேலே வானம். வானம் நீலமாய் பிரியாவிற்குப் பிடித்த இளநீலமாய் இளநீலமலைத் தொடர் களோடு கொஞ்சிக் கிடந்தது. அவள் போகும் ஏகாந்த வழியெல்லாம் மஞ்சளும், நீலமுமாய் பூக்கள் பொலிந்து மலிந்து.
அந்தக் காட்சியில் கண்ணும் மனமும் லயித்துப்போன பிரியாவின் வாயில் தன்னையறியாமலே ஒரு பாட்டு தாளக் தப்பாமல் பிறந்தது.
'விண்ணகத்தின் நீலத் தாயை, விழியெறிந்து அழைக் கும் மண்ணின் சேய், பொன்னகையாம் ஆறினைத் தன் புதுமதலைக் குழந்தைக்கு தம்காத்தால் அணிவிக்கும் வானத்தாய்?
கவிதை பிறந்தது!
பிரியாவிற்கு அந்த சிருஷ்டி மகிழ்வை யாருடனும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மனதுள் சுழன்றது.
அவள் மண்டபத்திற்கு விரைந்தாள்.
132

மரணம் எல்லோருக்கும்தான் வருகின்றது; எத்தனையோ விதங்களில் வருகின்றது. ஆணுல் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும், மனித குல நலன்களுக்காகவும் போராடி யார் இறப் பினைத் தழுவுகின்ருனுே அவனது மரணம் கீர்த்தி மிக்கது. அவன் பெருமைக்குரியவன்.
- - ஷியாமி
மண்டப த்தில் அவளைக் கண்டதும் பல மாணவிகள் முகத்தைச் சுழித்துக் கொண்டனர். அனேகமாக எல் லோரும் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்
தனா -.
பிரியா சம்மியாவைத் தேடிக் கடைசியில் கண்டு பிடித் தாள். அவள் பெரிய பிறிஸ்றல் போர்ட், மை சகிதம் கின்று பாபாத்தாள்.
பிரியா இனக்தெரியாத மகிழ்வில் ரம்மியாவின் கை களைப் பிடித்துக்கொண்டு ரம்மியா." என்ருள், ரம்மியா புதினத்துடன் அவளை எறிட்டாள்:
‘ரம்மியா புதுத்துறை ஒன்றில் நான் இறங்கிவிட் டேன். ஒரு கவிதை சொல்கிறேன் கேள்!?
விண்ணகத்தாய், மண்ணகச்சேயை, அணைத்து மகிழ் வதை சொற்களின் வலிமையால் பிரியா தத்ரூபமாக, மான சீகத்தில் காட்சியளிக்க முயன்முள்!
ஆனல் ரம்மியா? அந்த முகக்கில் சலனமில்லை; பாராட்டும் அறிகுறி யில்லை; வளினெம் கோடிட்டு நின்றது.
*பிரியா, எனக்காக கான் வருந்துகிறேன். என்ன
காரியம் செய்து கொண்டு கிரிகிறுப் ?ே உணவு, வீட்டுப்
133

Page 68
பிரச்சினைகளோடும், கல்விகற்க உள்ள பலகுறைகளோடும் பரிதாபகரமான முறையில் உள்ள பலகலைக்கழக மாணவர் கள் மத்தியில்தானே நீ வாழ்கிருய்? உன்னேடு வாழ்பவர் களின் குறைகளைப்பற்றி உனக்குத் தெரியாது உன்னேடு வாழ்பவர்களின் மனக்குமுறுதல்களை உனக்குப் புரிந்து கொள்ளச் சக்தியில்லை! பிறகு வானத்தையும் பூமியையும், ஏன் தாய் பிள்ளையாக்கி உறவு கொண்டாட வைக்கிருய்???
ரம்மியா இன்று வெருளியாக இராது நிதானமாய்க் கூறினுள்.
" உன் அயலவர் படும் பாட்டை அடக்கப்படும் மனி தர்கள் படும்பாட்டை எழுத முடியாத உன் பேணுவை முறித்து எறிந்துவிட்டு, மாணவப்புல்லுருவிகளான விஜய சேகரா போன்றவர்களோடு சேர்ந்து நீ மாபெரும் கலாச் சாரத்தைக் கட்டியெழுப்பு. போ. பிரியா. போ..??
பிரியா போகவில்லை. ரம்மியா போய்விட்டாள்.
米 素
மறுநாள் பல்கலைக்கழகமெங்கும் மாணவர்மன்றம் முன் வைததுள்ள பன்னிரெண்டு கோரிக்கைகள் பற்றியே பேச் சாக இருந்தது. அவை மாணவர்களின் - அத்தியாவசியத் தேவைகள் அவற்ருேடு அத்தேவைகள் அவர்களின் உரிமை களாகவுமிருந்தன
டிசம்பர் ஆரும்திகதி மாலை. விககாமாதின, தவகுரு, சண்முகநாதன், 5ளினு, சிலவா ஆகியோர் சுழன்று பம்பரம் போல மாணவர் 'காரிககை பற்றிய வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருக் A னர். எங்கும் வேலை நிறுத்தம் எழலாம்என்ற பேச்சா
. • أولاد طه 85)
(தொடரும்) 4 ة . إ

இருள் கிழிப்போம் பேரொளியால்
'மாங்தோப்பு மாணிக்கன
முகம் பார்க்கும் சப்பாத்தும முளி மறைக்கும் “ஸண் கிளாசும்’ அகம் காட்டும் ப்ோலியும் அம்பது இஞ்சிச் சயிக்கிலும் ஆர் கழுத்தை அறுத்கோ அருமையான திருக்கூட்டம் ஊர்வழிய ஊர்வலமாய் உடுத்துத் திரியுமிந்தப் பாழ்பட்ட சமூகத்தின் பச்சோந்தி இளைஞர்கள் பாதை ஒன்றும் இன்றி நாளை என்றும் இன்றி பாவை என்றும் படம் என்றும் பாஞ்சு செல்லும் வேகம் ஏனே தெரியாது.
ஊன்மாய்ந்து உயிர் மாய்ந்து உழைக்கும் தொழிலாளி தான்வாழ வழியற்றுத் தவித்துத் திரியுமிந்த தாவு கெட்ட சமூகத்தின் தாம்பரிய இருள்தன்னை கூவி அருகழைத்துக் குரல்வளையில் கைவைத்து ஆவிதனைப் ே
(BLurdsad

Page 69
அறியாமை இருள் நீக்கி புத்தம் புதிய ஒளி புது வேகத்துடன் புகுத்தி சத்தான ஒரு வாழ்வைச் சாதித்துக் காட்டிடவே ஒத்தாசை புரிந்து ஒருநோக்காய்ச் சென்று ஒப்பற்ற எதிர்கால, உலகத்தைக் கண்டிடவே ஒன்று மற்று என்றும் ஒடி ஒடிச் செல்லும் இளங்குருதிக் கூட்டத்தீர் இனங் கண்டு வாரீர் இணைந்திடுவோம் தோழமையால் இருள் கிழிப்போம் பேரொளியால்
அரிசியும் இலவசம் கல்வியும் இலவசம்.
பங்கீட்டரிசி ஒரு கொத்தாகக் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக கிழக்கு மாகாணங்களிலுள்ள இரு அைைத மடங்களிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்., பங்கீட்டரிசி அளவு குறைக் கப்பட்டதனுல்தான் மாணவர்களை வெளியேற்றுவதாகவும், அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் சொற்ப பணக்கினல் பராமரிக்க முடியாதென்றும் அனதை மட நிர்வாகிகள் மாணவர்களிடம் தெரிவித்தனராம்,
செய்தி: ஈழநாடு 5-1-66
தொனியாகலைப் பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூடங் களில் அனுமதி கோரிய மாணவர்களில் முப்பத்தைந்து வீதமானவர்க்கே பள்ளிக்கூடத்தில் படிக்க அனுமதி கிடைத் துள்ளது.
தெரனியாகலைப் பத்திரிகை நிருபர்

மனிதன்!
காத்திருந்த மனிதனதோ வருகிறன்! - நம்மைக காத்திருந்த மனிதனதோ வருகிருன்!
சை பிடித்து வழிநடத்திக் காலமெல்லாம் கூடநின்று கைகொடுத்துத் தூக்கிவிட் வருகிறன் - நம்மைக் கைகொடுத்துத் தூக்கிவிட வருகிறன்
சாத்திருந்த மனிதனதோ வருகிருன்! - நம்மைக் காத்திருந்த மனிதனதோ வருகிறன்!
பார்வை போகும் திசையுனக்குப் புரியுதோ? - அவன் பார்வை போகும் திசையுனக்குப் புரியுதோ?
பார்வையோடு விடி விருத்திப் பாழ்பிடித்த நிலையெரித்துப் பார் முழுதும் நோக்குகின்றன் தெரியுதா? - அவன் பார்முழுதும் நோக்குகின்றன் தெரியுதா? - அவன்
பார்வை போகும் திசையுனக்குப் புரியுதா? - அவன் பார்வை போகும் திசையுணக்குப் புரியுதா?
நீட்டுகின்ற கைகளை நாம் பற்றுவோம்! - அவன் நீட்டுகின்ற கைகளை நாம் பற்றுவோம்!
நெடுபயணம் செல்லுகின்ற நேர்மையோடு நாம்கலந்து நீதியோடு அவன் வழியைப் பற்றுவோம்! - அவன் நீதியோடு அவன் வழியைப் பற்றுவோம்!
நீட்டுகின்ற கைகளை நாம் பற்றுவோம்! - அவன் நீட்டுகின்ற கைகளை நாம் பற்றுவோம்! காத்திருந்த மனிதனதோ வருகிறன்! - நம்மைக் காத்திருந்த மனிதனதோ வருகிறன்!
9a - சுபத்திரா

Page 70
நீதி
அந்தத் தோட்டம் அன்று ஒரே அமர்க்களமாக இருந்தது. பொலிஸ் ஜீப்புக்கள் வெள்ளைத் துரையின் பக்க ௗாவுக்கும், லயங்களுக்கும் இடையில் உறுமலுடன் ஒடிக் கொண்டிருந்தன.
சென்ற மாதம் கறுப்பையா கங்காணி மர்மமான முறை பில் செத்துவிட்டபொழுது கூட பொலிஸ் வரவில்லை, தோட் டம் இவ்வளவிற்கு அமர்க்களப்படவில்லை. பெரிய இடத் தால்தான் கங்காணி தாக்கப்பட்டு செத்தான் என்று குசு குசுப்புப் பேச்சும் லயங்களில் நிலவியது.
ஒடிக்கொண்டிருக்த ஜீப் ஒன்று மருதனின் லபக்காம்ப சாவிற்கு முன்பாக வந்து கின்றது. நான்கு பொலிஸ்காரர் தள், குழந்தைகளுடன் வி%ள பாடிக்கொண்டு கின்ற மருது னேக் கைகளாலும் கால்களாலும் அடித்துவிட்டு, குழந்தை கள் அலற அலற அவற்றை எட்டித் தள்ளிவிட்டு, மருத%ன ஜீப்பில் ஏற்றிச் சென்றனர் m
தோட்டத்தின் பெரிய அகிகாரி முதல், சாதாரண தொழிலாளி வரை யாருக்குமே எதற்காக மருதன் கைது செய்யப்பட்டான் என்பது தெரியவில்லை. பக்டறிக்குள் மூன்றே நான்கோ அதிகாரிகள் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வெள்ளைத்துரை, கிடீ ரென்று பக்டறிக்குள் வந்தான். அவன் முகத்தில் முன்பு போலக் கடுகடுப்பு இல்லை. வெற்றிப் பெருமிதம் தெரிந்தது. அதிகாரிகள் அவனைப் பார்த்தனர். கடந்தது என்ன என்பதை அறிய விரும்பும் ஆவல் அதிகாரிகளின் முகத்தில் தெரிந்தது.
வெள்ளைத்துரை சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் அவர்களைப் பார்த்துச் சொன்னுன்
*எனது தோட்டத்திலே உள்ள மூன்று அந்தூரியம் செடிகளை யாரோ பிடுங்கிவிட்டார்கள். இதனுல் பொலி ஸஸுக்கு முறைப்பாடு கொடுத்தேன். அவர்கள் அறுபது மைல்களுக்கப்பாலிருந்து உடனே வந்துவிட்டார்கள். எனக்கு மருதன்மேல்தான் இலேசான சந்தேகம் ? அவன் ^ கந்தாலும், பிடுங்காவிட்டாலும் ஒருபோதும் இப்
36 .ர்களை விடக்கூடாதல்லவா???

பொங்குவோம் பொங்கல்! - முத்து இராசரத்தினம் -
சேவலுங் சுவிடக் சிட்டுக்கள் வண்டுகள் சிங்காரம் புள்ளினம் பாடி யெழ: ஆவலுடன் பொங்கல் நாளை எதிர்பார்த்த பாலர்கள் வான வெடி கொழுத்தச் சூரியன் கீழ்த்திசை வானத்திற் தோன்றிச் குலுங்கிச் சிரிக்கிருன் ஏழை அழ ! யாரிங்கு பொங்கல் தன்னுளைக்கொண் டாடுமுர் ஏழை யுழைப்பைப் பறிததவரே !
கள்ளக் கவிஞரே பாடிய பாட்டினில் அள்ளிச் சொரிந்தார் இனிய பொங்கல் 1 கள்ளச் சங்கையில் அரிசியைப் பெற்றிட்ட கனவான்கள் உண்கினம் அந்தப் பொங்கல்! உள்ள முருகி உடல் உருகிச் செல்வம் உழைத்துக் குவிக்கும் தொழிலாளி உள்ள பங்கீட் டரிசியையும் இழந்து எப்படிப் பொங்குவான் இன்பப் பொங்கல் ?
இஞ்சோணை உன்னைக் கல்யாணல் கட்டியே இன்றுடன் ஏழு வருஷ மாச்சு
மஞ்சுளாக்(கு) ஆது வயசு மாச்சு ஒரு பொங்கலும் பொங்கிய தில்லையப்பா ! இக்கமுறை பொங்கல் பொங்க வேணும்” என்ருள் எப்படிப் பொங்குவோம் ஏழைகள் காம்? எத்தன் உழைப்பை அறிந்த துணைவிக்கும் எனிந்த கப்பாசை துன்பம் பொங்க
ᏱᎴ

Page 71
மஞ்சுளாக் கண்மணி கன்னத்திற் கொஞ்சியே *டிப்பா எனக்கிந்தப் பொங்கலுக்கு, மஞ்சள் பாவாடையும் சட்டையுங் கைத் து வெடிகளும் வாங்கிக் கா p என்று கேட்டாள். பஞ்சப் பிறவி எனக் கவனின் ஆசை வாஞ்சையைப் போக்க வழியில்லையே! பிஞ்சுக் குழக்கை முகந்தனை கானினறு எப்படிப் பார்ப்பேன் சீ! என்ன வாழ்க்கை ? பக்கத்து விட்டுச்சி மான்பெற்ற பிள்ளைகள் வாண வெடிகள் Luar கொழுத்த, திக்குப் பிடித்துத் துயரத்துடன் எங்கள் செல்வம் அழுகிமுள் என்ன செய்ய ? முக்கி முனகி யுழைத்திடும் காம் பொங்கல்
நாள் தன்னும் கொண்டாட மார்க்க மில்லை. இக்ககி யெம்மைவிட்(டு) என்ற கலும் எமக்(கு) இன்பக் கருங்காலம் என்று வரும் ?
 

கலைஞர்களுக்கு · sa o ·
திருமிகு பூர்ஷ்வா தனித்துவவாதிகளே, பூர்ண சுதந்திரத்தைப் பற்றிய உங்கள் பேச்சு வெறுங் கபடமே. பணத்தின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமு தாயத்தில், மக்களில் பெரும்பாலோரான உழைப்பாளர்கள் வறுமையில் தவிக்கும்போது விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள் ஒட்டுண்ணிகளாக வாழும் சமுதாயத்தில், உண்மையும் யதார்த்தமுமான “சுதந்திரம்” இாக்க முடி யாது. திரு எழுத்தாளர் அவர்களே, பூர் ஷ்வாப் பதிப் பாளரோடு உங்களுக்குள்ள உறவில் நீங்கள் சுதந்திர மாக இருக்கிறீர்களா? நீங்கள் பால் உறவு பற்றிய அப் பட்டமான விபரங்களைச் சித்தரித்துச் சிங்காரம் செய்து தரவேண்டுமென்றும், “புனித" நாடகக் கலைக்கு “அனு பந்த”மாக விபசார வர்ணனையை வழங்கவேண்டுமென் றும் கோரும் பூர்ஷ்வா மகாஜனங்களோடு உங்களுக் குள்ள உறவில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? இந்தப் பூர்ண சுதந்திரம் என்பது பூர்ஷ்வாக்கள் அல்லது (அராஜகவாதத் தத்துவம் என்பது பூர்வாத் தத்துவத்தின் உட்புற உருவமே ஆதலால்) அராஜகவாதிகளுக்குரிய வெறுந்தொடர் மொழியாகும். சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, சமூகத்திலிருந்து சுயேச்சையாயிருக்க யாரா லும் முடியாது. பூர்ஷ்வா எழுத்தாளன், ஓவியன், நடிகை ஆகியோருடைய சுதந்திரம், என்பது பணமுட்டைகள், லஞ்ச ஊழல்கள், விபசாரம் ஆகியவற்றைச் சார்ந்திருப் பதைத் திரையிட்டு மறைப்பதாகும். ★
یہ۔ x.**x-ہے۔ یہیہ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
இம்மலரிலுள்ள கதைகளில் வரும் பெயர்கள் சம்பூலுத்ள்ir .
யாவும் கற்பனை. د : ۔ *

Page 72
O சிறந்த புகைப்ப்டங்கள்
அசோகா போட்டோ
மின்சார நிலைய வீதி, - யாழ்ப்பாணம்,
எடுக்கவும் , O சினிமா சிலைடுகள்
செய்யவும்
சிறந்த ஸ்தாபனம்
ኣ/
★
யாழ்ப்பாணம் பெரியகடையில் ஒரே ஸ்தாபனம்
பூபாலசிங்கம் புத்தகசாலை
57, கஸ்தூரியார் வீதி, an யாழ்ப்பாணம்.
7, மின்சார நிலைய வீதி, ,பெரியகடை புகையிரத நிலையம் به همهہسي
136*ழ்பாணம். யாழ்ப்பாணம்.
விஜயம் செய்யுங்கள் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கும் அரசாங்க பதிப்பகப் பாடப் புத்தகங்களுக்கும் அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம, கதைகள் கட்டுரைகள், நாவல்களுக்கும் தமிழ், ஆங்கில, சிங்கள தினசரிகள், மாத வாரப் பத்திரிகைகளுக்கும்
கிளேகள்;

o e M o யாழ்ப்பாணத்தில் மோட்டர் வயின்டிங், சிறந்த தொழில் ஆமேச்சர் வயின்டிங், ஸ்தாபனம்:
யந்திர மின்சார யாழ்ப்பாணம் உறுப்புக்களும்
A · A · உலோகத் திருத்திக் O கொடுக்கப்படும். தொழிற்சாலை
(ஆரியர்குளம் - குருநாத OnGL60of சுவாமி கோவிலுக்கு O முன்னுல்) எலெக்றிக்கல்வேக்ஸ் Diffcool aut ur GMTir:
59, ஸ்ரான்லி ருேட், பொ. செல்லத்துரை
யாழ்ப்பாணம். 45, பருத்தித்துறை வீதி,
! -- ' யாழ்ப்பாணம்.
G. O. E. சாதாரண உயர்தர வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பாடத்தில்
திறமையாகச் சித் திபெறுவதற்கு,
தமிழ் மரபு (பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபையின் அங்கீகாரம் பெற்றது) எழுதியவர்: பAதுவான். பொன் முத்துக்குமாரன் B.O.L. வில் ரூபா: 4.00
U) NI W AS i Gaafuf (C8)
و ، سس و به
•ግዘ. l, . ካ!" us புத்தகசர* ~:
- 1 ,nற வீதி, யாழ்ப்புத
صعي

Page 73
LjG) Gjitarit - அச் 岳 வேலையா? சித்திர வேலைகளுக்கு − |
யாழ்ப்பாணத்தில் சிறந்த ஓவியர் கே. பத்மா தொடர்பு கொள்க
i
விளம்பரப் GGO)8. எழுதுவதில் விசேஷ நிபுணர் مردم
நீ பார்வதி அச்சகம் யாழ்ப்பாணம் போன்: 689
11F, ஸ்ரான்லி விதி, மொம்சாக் பில்டிங், யாழ்ப்பாணம்
யாழ்ப்பான ஐக்கிய வியாபாரச்
சங்கம் * கூட்டுறவுமொத்த விற்பனை நிலை யத்தாரின் புடவைகளுக்கு பிர தான வினியோகஸ்தர்கள்.
崇
தேசிய லொத்தர் சபை ரிக்கற் விற்பனைக்கு பிரதான அமைப்
G. − உங்கள் சகல தேவைக்கும் எம்மிடம் தொடர்பு கொள்ளவு தொலைபேசி: 370, 438, & 537, *த்திரி விகி, தந்தி: 'லகஷ்மி",
,யாழ்ப்டானம் ها

யாழ்ப்பாணத்தில்
சிறந்த அச்சு வேலைகளுக்கு ஓர் புதிய நிறுவனம் Ꭿ ጎስ 中 யாழ்ப்பான அச்சகம் 91, 93. ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். 黨
நவநாகரீக
ஜன்னல் கிறில்கள்
கேற்றுக்கள் உருவாக்க
உடைந்தோ தேய்ந்தோபோன இயந்திர உறுப்புக்களை ஒட்டிச் செம்மைப்படுத்த வாகனுதிகளைப் பழுதுபார்க்க ஸ்ரார் எலக்ரிக்வெல்டேஸ் & கராச் கே. டானியல் சிறில் சகோதரர் ர்
o e O 8 مسسی ஸ்ரான்லி வீதி, வெலிங்டன் சந்தி, h '്വ് ፲'”ኮና

Page 74
ଗ8F।
--سمی حسی عصم
பிரதம தபாற் கந்தோரில் பதிவு
எதிர்பாருங்கள் எஸ். ரி. லக்கறி ே உள்ளூர் குழித்தறி
வேட்டி
முதலியவற்ற உங்களுக்குத் தேவையின.
நெசவிற்குரி
யாவற்றி
கிறே நூல் கலர் பண்ணுவத ரூபாவும் நூலும் கொடுத்த
உடன் பெற்றுக்
எங்கள் ஸ்தாபனத்திற்கு
霹、 》
எஸ். ரி. நா
கத்யூேனுட ருேட்
 
 
 
 
 

կամաւ Հ. Ա. Թ.»։ ՉB59300 -
நூல்வகைகள் ப உபகரணங்கள் : நிற்கும்
விஜயம் செய்யுங்கள்.
ல் வேண்டிய கலம் நூல்
கலிங்கம்
க 雷
ూక్ష్ఖ్రాలాలలో-~~~~ கொழும்புத்துறையில் வசிக்கு ால் யாழ். நீ பார்வதி