கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஞ்சலி 1971.05

Page 1
தி
 

سلاط
পুনঃ নাট,
செல்வரா
Հյոցan,

Page 2
எழில் மிகு மலை
கண்டி காண வரு
966 6T 9
வசதியான ஏற்ற
முஸ்லி
சிங்கள, தமிழ், ஆ எல்லாவித ஈழ, (
நவ நாகரீக
6
முஸ்லீம் ஹோ
66-72
தொலைபேசி
463

)நாட்டுத் தலைநகரான
ம் அன் பர்களுக்கு
உணவிற்கும், தங்க
அறைகளுக்கும் ) மிகு இடம்
’ம் ஹோட்டல்
ங்கில தினசரி பத்திரிகைள் வெளிநாட்டுச் சஞ்சிகைகள்
மற்றும் ப் பொருட்களுக்கும்
TLD gll
ட்டல் புத்தக நிலையம்
தலதா விதி, 5 stroTir
தந்தி 'முபாரக்"

Page 3
ஆடவர், மகளிர், குழ
* நவ நாகரிகமான பிடவைகள்
★ ரெடிமெயிட் ஆடைகள்
* நைலோன் பிடவைகள்
* மணிபுரி, பிரின்டட், பிளே
நைலெக்ஸ், பட்டர் நைலோன்
சாரிகள்
* தினசரி பாவனைக்குகந்த உய
ரக நூல் சாரிகள் ஆகிய
வற்றிற்கு
கண்டி மாநகரில்
ஸ்தாப
பளயகாட் சிவாஜி எம்பே 76, கொழும்பு வீதி, 69, கொழுப் கண்டி, கண்
தொ?லபேசி: 399 தொலைே

மந்தைகளுக்கேற்ற
சிறந்து விளங்கும்
னங்கள்
is fluuio சரஸ்வதி ஸ்டோர்ஸ் ம்பு வீதி, 90, கொழும்பு வீதி, fl. கண்டி.
ug:- 468 தொ?லபேசி: 7104

Page 4
flease Բlապ: (,
RATHINA
THE MOST POP
Y0UTHFUL BEAO
SOWEREIGN GO
(Rathna
No. 48, D S. SE
KA
Telegrams; o"DAMONO
 

Кетет ler lo Osil
MALIGAI ULAR PLACE F0R
TIFUL (LITTERING LD JEWELLERIES
xtatata
琢空空2 ീ 2
ருக !
கை வாங்க
ாளிகைக்கு
llalligai
NANAYAKE VIDIYA,
NDY.
DAL: 630

Page 5
FOR YOUR MEDICA
WIS
※
SRI LANKA PI
39, T R N C O M A
KAN
DISPENSING CHEM
DRUG
DISTRIBU
DUROL CHER
RON
J & J BABY
STOCKI{
AYURVE C
T Phone: 606

I, REQUIREMENTS
T
HARMACY LTD.,
A LE E S T R E E T,
ΟΥ
STS & WHOLESALE
GISTS
TORS OP
RY FLAVOURED
TONIC
PRODUCTS
STS OF
MEDCINES
T'Gram “SEL LPILLS”

Page 6
கண்டி
அசல் பவுன்
தயாரிப்பதில்
விளங்கும்
Os
23,q。可6如。GR
s
55jög: Zuhara KANDY
 

டியில்
தங்க நகைகள்
தனிப் புகழுடன்
ஸ்தாபனம்
சளுங்ாயக்க விதி,
ßbTQ
Gursir 7247

Page 7
விரோதிகிருது ଉଞpରjଥsrrଵ u।
தலைய தொ
tDirg கதை முற்! இவr (சி. (pl. Ar உறவி துணை நெடி அலுவலகம்: (Մ)ւգ-2 (3), fi ம் 198, நீர்கொழும்பு வீதி, கவில்
வத்தளை.
நிர்வாக ஆசிரியர்: ஏ. எம். செல்வராஜா
எல்ல
தொ (குறி -X X எடுட் u D5 கட்டு இளை
i 5r Gurub: ஏடே சநத 戊 (ஸி.
960) வருடம் ரூ 3.00 வாய்
6nish Llo 6.00 பத்தி ஒரு வரு e5 மலை (இர இந்த இதழில் வெளிவரும் கை பெயர்கள் யாவும் கற்பனையே.
கருத்துக்களுக்கு அவற்றின்
 

--کلیمه ، ټا6 نی மாத சஞ்சிகை
" மே மீ" 1971
உள்ளே . . .
1ங்கம் o 8 p. ses 0. 7
டர் கதை தல்கள் (தெளிவத்தை ஜோசப்) . 17 நகள்
றுகை (என். எஸ் எம். ராமையா) . 9 rகள் பிரசவிக்கிரு:ர்கள் . . . . . . 27 பன்னீர்ச்செல்வம்) பாத கதைகள் பல (பூரணிை). . 39 புகள் (மலரன் பன்) . . . . 51 ாக்கு ஒருத்தி (சலமன்ராஜ்). 57 துயர்ந்த மலையில் (நயீடா-ஏ-பஷீர்) 71 வற்ற தன்மை (த. ரஃபேல்) . 79 க்கையெனும் புதிர் (மாத்தனை செல்லம்)84 தைகள் ாம் இதற்குத்தான் (கே. கணேஷ்) 16 ழிலாளி வாழ்க்கையிலே . . 36
ஞ்சி தென்னவன்) போம் சபதம் ("ஜெயம்") . 5 கர்த்தனம் (சி வி. வேலுப்பிள்ளை) 6 ரைகள் ய மலையகம் (இரா. சிவலிங்கம்) 13 ருத மலைநாட்டுப் பாடல்கள். 33 எஸ். சாந்தி) மொழி இலக்கியம் (சாரல் நாடன்) 47 விகிதம் (எம். வாமதேவன்) 65 கததில் தமிழ் நாட்கம். 73 "ஜ் மலைச் செல்வன்)
நகள், கவிதைகள் ஆகியவற்றில் உள்ள படைப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 8
e
حمحس۔یس۔
DISTRIBUTORS FOR
C, l, C, PAINTS
S-EON PIPE
A
I A C
G. ANATIONAL COREPO
KAN
ToPhone: 7.58

& AGRO)-(CHEMICALS
& FITTINGS
ND
PRODUCTS
TRADING RATION
NAYAKE VIDIYA,
ΟΥ.
Grams: NATRADCOR

Page 9
LDori:1
இதழ்: 4
நமது முதலாண்
ஏப்ரல் மாத ஆரம்ப வும் அமைதியற்ற சூழ் நி மலையகச் சிறப்பிதழை ஏ படி ஏப்ரல் மாதத்தில் போனதற்காகச் சம்பந்: மன்னிப்புக் கோருகிருேம் விற்பனையாளர்களிடமிருந் ஏற்பட்ட தாமதம் பற்றி களாக வந்து குவிந்துள்ள 'அஞ்சலியை எவ்வளவு எதிர்பார்க்கிருர்கள் எ ன் கடிதம் அனுப்பிய ஒவ்விெ முறையில் பதில் அனுப்ப கிருேம்.
மேலே குறிப்பிட்ட சிறப்பிதழாக மலர்த்துள் இதழ் மே மாதத்துக்குரி Tெது.
பொறுமையைச் சே மைக்குப் பரிசாக அை அவதானிக்கலாம். இதழி தின் தலைசிறந்த எழுத்தா செறிவுமிக்க படைப்புகள் ளிக்கும் என்பது திண்ண Dðavuu 95 எழுத்தாளர்களின் நேரமின்மை ஆகிய இருக் தழில் இடம்பெற முடிய நாம் மிகவும் வருந்துகிருே படைப்புக்களையும் சிறந் அடுத்தடுத்த இதழ்களின் ருேம் என்பது மகிழ்ச்சி
 

டுச் சிறப்பிதழ்கள்
த்திலிருந்து நாட்டில் நில லையின் காரணமாக, நமது ாற்கனவே அறிவித்திருந்த வெளியிட முடி யா ம ற் தப்பட்ட எல்லோரிடமும் . வாசகர்களிடமிருந்தும், 3தும் இதழ் வெளிவருவதில் வினவிக்கடந்த சில தினங் ா எண்ணற்ற கடிதங்கள் ஆர்வத்துடன் எல்லோரும் பதை க் காட்டுகின்றன. பாருவருக்கும் தனிப்பட்ட 1 இயலாமைக்கு வருந்து
காரணத்தால் மலை ய க ச்
ள இந்த (நா ன் கா வது) ய இதழாக வெளிவந்துள்
ாதித்த இம்மலர், பொறு மந்திருப்பதை வாசகர்கள் ல் அடங்கியுள்ள மலையகத் rளர்கள் பலரின் கருத்துச் வாசகர்களுக்கு நல்விருந்த rம். இன்னும் பல பிரபல படைப்புகள் இடமின்மை, காரணங்களுக்காகச் சிறப்பி பாமற் டோய்விட்டதுபற்றி ரம். ஆயினும் அவர்களின் த முறையில் வாசகர்களுக்கு மூல ம் அளிக்கவிருக்கி தரக் கூடியதாகும்.

Page 10
பல சிரமங்களின் LO ழைச் சிறந்த முறையில் ( 4H நல்கிய எல்லோருக் வித்துக்கொள்கின்ருேம. எஸ். எம். கார்மேகம, 6T607 • GT GMU. 67 L D. Títol Du ராமலிங்கம், எஸ். விசுவ யில் இருந்து செய்த இன் நாம் மிகவும் கடமைப்பட்
பலரின் கோரிக்கைப் சிறப்பிதழ்களிலும் ஒரு சி ருக்கின்றதைப் பற்றியும் ளர்களினதும கவனத்துக் ருேம். இத் திருததததி மலரவிருந்த ஏழாவது இ யும் உள்ள ட க கியதா வெளிவரும். அதே போன் மலரவிருந்த பத்தாவது , தையும உள்ளடக்கியதா ழாக வெளி வரும. இம் லாண்டுத் திட்டம் மேலு மகிழ்ச்சிக்குரியதாகும்,
'அஞ்சலி தனது அணி ர்ந்து ஈழததுத் தமிழ் எ களுக்கும பணியாற்றக் க
அடுத்து வெளிவரவி தழுக்கு உடன் விடயதா சிறப்பிக்குமாறு எழுத்து
வேண்டுகின்ருேம்.
حے &یہ:۔ ح۔ Nuynunu

த்தியில் மலையகச் சிறப்பித வெளியிடுவதற்கு ஒத்துழை கும் எமது நன்றியைத் தெரி குறிப்பாகத் திருவாளர்கள் தெ விரி வ த் தை ஜோசப், பா. ராகலை எஸ். முத்து நாதன் ஆகியோர் பின்னணி றியமையாத உதவிகளுக்கு -டிருககின்ருேம்.
படி அடுத்து மலரவிருக்கும் சிறு திருத்தம் செய்யபபட்டி வாசகர்களினது 1 எழுத்தா குக் கொண்டு வர விரும்புகி னபடி யாழ் சிறப்பு மலராக தழ் வடபகுதி முழுவதிை. க வட பகுதிச் சிறப்பிதழாக ன்று மட்டு நகர்ச் சிறப்பிதழாக ஜிதழ் கீழ் மாகாணப முழுவ கக கீழ் மாகாணச் சிறப்பித மாற்றத்தகுல 5 து முத /ம் ம்ெ ரு கே ற டபடுவது
மதியான முறையில் தொட ழத்தாளர்களுக்கும வாசகர் ாத்திருக்கின்றது.
ருக்கும் வட பகுதிச் சிறப்பி பனங்கள் அனுப்பி பலரைச் லக அன்பர்களே அன்புடன்
ع&ے &* حے &/: شکستہست

Page 11
子) வேலைக்குப் புறப்பட்டாள் சேலைக்கு மேலாக இறுகக் கட்டிய படங்குச் சாக்கு கனமாய் உறுதியாய இருந்தது. நான்காக மடித் திருந்த எட்டுமுழ வேட் டி யை த் த லை யில் போட்டு கூடையை எடுத்து கயிற்றை உச்சந்தலையில் மாட் டி க் கொண்ட போது, இவை யாவும் விே ன் டா மேலதிக பாரங்கள் என்று மன மெல்லப் பொறுமி முணு முணுத் 乌g列·
லயத்திலிருந்து ரோடு வரைக்கு இறங்கும் இருபது சருங்கல் படிக்கட்( களும் ஐஸ் துண்டங்களாகச் சில்லிட்(
வேர்த்திருந்தன.
ஏற்கனவே மலையை நோக்கி போய்க்கொண்டிருந்த சில அவள் வய துப்பெண்கள் நின்று ‘சுருக்கா வா > என்றனர். கூட்டத்தில் சங்கமம் ஆன தும் ஒருத்தியின் கோடிச்சேலை சட் டென சரசுவின் கண்களில் பட்டது
* கோடியா ? ?? அவள் சிரித்தாள். **நல்லா இருக்குதடி" விரல்கள் வாஞ் சையோடு சேலையைத் தடவின."அதுக் குள்ளே மலைக்குக் கட்டி நாசம் பண் ணனுமா???
"ஒரு நாளைக்குத்தானே?"
* எப்ப வாங்கினே ???
'நா எங்கே வாங்கிறது? அண்ணன் வாங்கிக்கிட்டு வந்திருக்குது’*
“டேயப்பா! கொழும்புக்க ரக வந்தி ருக்காகளோ? எல்லர்ரும் சிரித்தனர்
அந் த த் தோட்டத்திற்கு 5ே எதிரே இருந்த இன்னெரு தோட் டத்துத் தேயிலை மலைகளின் உச்சியில் வெய்யில் விழுந்து மங்கியிருந்தது
 

அது கீழிறங்கி பெரிய
பள்ளம் போலிருக்கும் --இப்ப்ோது பனிப்பு
学 கார் மூ டி யிருக்கும். -நாட்டுக்கும் தங்கள்
தோட்டத்திற்கும் வர
இன்னும் அரை மணி
fibroblour நேரமாவது ஆகும்.
:
ரோடிலிருந்து குறுக்குப் பாதை வழியாக இறங்கத் துவங்கினர். நெ ருக்கமான "தேயிலைச் செடிகளின் பக் கவாதுகள், உரசுப் பட்டு ஆடி பணி முத்துக்களால் கால்களை நனைத்தபோ து சர்வாங்கமும் புல்லரித்து எ ரிச் ச லாக வந்தது. '
**இன் னைக்கு எந்த மலை?”* **பதினெட்டு'
**ஐயோ சவுக்காரம் கொண்டார மறந்து ட்டேன். அட்டை புடி ங் கித் திங்கப் போகுது’’
*பயப்படாதே! நான் கொண்டாக் திருக்கேன்"
மலையில் கங்காணி கத்திக்கொண்டு நிறை போட்டுக் கொண்டிருந்தான். வீட்டிலேயே அலங்காரத்தை முடித்துக் கொண்டவர்கள் வந்ததும் நிறைபிடித் தனர். மற்றவர்கள் படங்கை உதறிக் கொண்டிருந்தார்கள்.
சரசு சவுக்காரத்தையும் புகையி லையையும் சேர்த்துக் காலில் தேய்த்துக் கொண்டு நிறைக்கு ஏறினுள். கோடிச் சேலை கட்டியிருந்த தெய்வான பக் கத்து நிறை பிடித்தாள்.
அவர்களுக்குப்பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தெய்வானே யின் அண்ணன் கொழும்பிலிருந்து வந்திருக்கிருரன். அவனுக்குத்தான் சரசு வைக் கேட்டிருக்கிருர்கள். அப்புறம் என்ன?
கொஞ்சநேரம் 'பொலியோபொலி’ சத்தமாக இருக்தது. அந்தப்பக்கமாக “லோ லோ’ வென்று கத்திக்கொண்டு வந்த கங்காணியை நிறுத்தி “பொலி சொல்லுங்க கங்கானிையார' என்ற னர் இருவரும். அவர் பொலி சொன் ஞல் கூடை நிரம்பி வழி யுமா ம்! அவர் வாய் அவ்வளவு ராசியாம்!

Page 12
மிகவும் பெருமிதத்தோடு பொ6 சொன்னர் கங்காணி.
இரண்டு மூன்று மரம் கொழு தெடுத்த பிறகு தெய்வானை ரகசிய போல் 'அப்பா ராத்திரி அண்ணனு கிட்டே சொல்லிருச்சு?? என்ருள்.
‘என்னன்னு???
"இப்படி ஒன் னை க் கேட்டிரு கின்னு?
"ம்" கனமான பொருள் ஒன்று நெஞ்சுக்குள் விழுந்த மாதிரி கன தது மனம் .
'அண்ணனுக்கு இன்னம் கொஞ் சம் சொ னங் தி ச் செய்யனும்னு நெணைப்புபோலே இருக்கு. ஆன அம்ம ஒடம்பு இருக் கிற நெலைமையிலே சொணக்க முடியா து அப்படீன்னு அப்பா சொல்லிடுச்சு??
அங்கு ஒரு யந்திரம் பழுதா8 விட்டது. ஆகவே இவள் தேவை! படுகிருள்.அதுவும் அவசரமாக:
இந்தச் சின் ன வட்டத்துக்குள் அந்த வாழ்க்கையின் "ம கத் து வம் அடங்கிவிட்டது அவளுக்கு ஏமாற்ற மாக இருந்தது.
அவளுக்கு மு ன் ஞல் பத்துயா தூரத்தில் இருந்த முருங் கை மரக் கிளேயில் ஒரு வாலாட்டிக் குருவி “கிரீச் கிரீச் என்று குரல் கொடுத்தது ஒவ்வொரு குரலுக்கும் வால் பணிந்து பணிந்து உயர்ந்தது. அதை அழைப் பாகக் கொண்டோ என்னவோ இன் னெரு குருவியும் விர் ரென்று பறந்து வந்து அமர்ந்தது. இரண்டும் ஜோடி யாக மாறிமாறிக் கத்தின, பின்னா பறந்தன.
வெய்யில் விழத் துவங்கிய து அவர்களுக்கு முன்னல் நீண்டு ஏறுமு கமாக ஓடிய மலை ஒரு இடத் தி ல் தேங்கிக் குப்பென்று திரை போல எழும்பி உயர்ந்திருந்தது. நீர்கசியும் கற்பாறைகளையும் அதனுள் கருமை யையும் கண்டமாகக் கொண்டிருந்த அந்தமலையின் உச்சியில்ரீலகண்டனின் உச்சிப் பிறை போல வெய்யில் மரங் களின் பின்னல் மினுமினுத்தது.
10

5
b
:
மாலையில் சரசுவின் வீ ட் டு க்கு அந்தக் கொழும்புப் பையன் வந்திருந் தான். அவன்வந்த நேரம் சரசு வையும் அவள் அண்ணன் பழனியையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. "வ" ஒய்' என்று வரவேற்ருன் பழனி இருவரும் திண்ணையில் அமர்ந்தார்கள். உள்ளே சரசு அடுப்பைப் பற்றவைத்தாள் தே நீர் ஊற்ற,
‘எப்படி இருக்கு கொழும்பு?" என்ருன் பழனி. -
**இருக்கு’ ‘எங்கே வேலை செப்யிறே?" *"ஒரு இரும்புக் கடையிலே' * என்ன வேலை???
**நாட்டாமை வேலை தான்'
காட்டாமை என்ற சொல் பழ னிக்குப் புதிது. ஆகவே " " எ ன் ன ஆமை?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்
தான்.
அடுத்த வீட்டிலிருக்கும் வடிவேல் கங்காணி அந்தப் பக்கமாகப் போன வர் நின்று பார்த்து விட்டு 'போடு சக்கை எப்ப டீ வந்தே? " எ ன் று கேட்டுக் கொண்டே வந்து திண்ணை யில் அமர்ந்தார். அவருக்கு எப்பவும் எதிரே தெரியும் அனைவருமே சக்தி சொரூபங்கள் தான்!
'கொழும்புக்குப் போனதும் சிலு சி லுன் னு ஆளே மாறிட்டியே!' என்று பெருமைப்பட்டுக் கொண் டதை உள்ளே சரசுவும் அனுபவித்து ரசித்தாள். தற்செயலாக அங்கு மிங் குமாகப் போகும் போது லே சா க க்
கவனித்ததில் அவளும் அப்படித்தான்
எண்ணினுள்.
என்ன வேலை என்ன சம்பளம்” என்று கங்காணி கிண்டிக் கொண்டி ருந்தார். கடைசியாகச் சொன்னர்: 'இஞ்ச பாரு இப்படி கொழும் பு கண்டின்னு போன நஷ்டம் நமக்கு தான் பார்த் துக் க. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா சம்பளங்கிறே. ஆன வீடு இல்லே. இங்கே மூணுரூபா. ஆன வீடு இருக்கு. கணக்கு எல்லாம் ஒண்ணு தான். ஆணு அங்கே நீ அ ன தை, இங்கே அப்படி இல்லை, ஒனக்கு ஒண் ணுன்ன தட்டிக் கேக்க ஒரு பட்டா ளமே ஓம் பின்னுலே வரும் டீ .'

Page 13
கொழும்புப் பை யன் சிந்தனை லாழ்ந்தான். கொழும்பு நகரின் ரா பாட்டைகள் போ கூற ரோடுகள் பெரிய பெரிய சட்டிட்ங்கள், எப்ப யாவது நாலு காசு தேட முடிகின், வாய்ப்பு, இத் த னை க்கு ம் மேலா அறிவை எந்நேரமும் சுறு சுறுப்பா முடுக்கிக் கொண்டிருக்கும். சுற்ருட இவை அனேத்தம் அவனுக்குப் பிடி திருந்தன. ஆனல் மனதில் எதிர்க லம் எ ன் பது கேள்விக் குறி யா வளைந்து நின்றது.
கங்காணி தொடர்ந்தார் ‘ஒனக் கல்யாணம் கூடுது போலேருக்கே.
**ஆமா...'
*தேrவை முடிஞ்ச பொ ற "இதை எங்கே வைக்கப்போறே இங்கேயா இல்லாட்டி கொழும்புக்கு கூட்டிக் கிட்டு போகப் போறியா:
சரசு செவியைக் கூர்மையாக்கி கொண்டு கவனித்தாள்.
 

"இனிமேதான் யோசிக்சனும்"
*ஒங்க அப்பாரு என்ன சொல்ருரு?”
’அவரு இங்கேயே வரச் சொல்ருரு' "அதாண்டீ ஞாயம்! “செட்”டுப் பய லுகளாச் சேர்த்துக்கிட்டு தேன் எடுக் கப் பேச வியளே அந்த பம்பரைக் கூட்டை பார்ச்க இல்லியா? ஒரு ஈயிக்கி ஒண்ணுன்னுலும் எல்லாம் சேர்ந்து என்னமா துடிச்சி போகுது என்ன மா வெரட்டி அடிக்குது! நாமளும் அப்ப டித்தான் இருக்கணும்'
**இங்கேதான் வேலை கெடைக்க
மாட்டேங்குது. பேருபதிய மாட்டேங் கிருன் is
"நாம சண்டை போடுறது பத் தல்லே' மூவரும் சிரித்தனர்.
சரசு மூ வருக்கு ம் தே நீரை க் கொண்டு வந்து தன் அண்ணனிடம்
ப்
கொடுத்தாள். வடிவேல் கங்காணியார் உற்சாகமாக **ஆத்தாடி புதுப் பொ ண்ணு வருதுடா புதுப் பொண்ணு வருது டா' என்று கிண்டல் செய்தார். அந்தக் கொழும்புப் பையன் புன்சிரிப் போடு தலையைக் குனிந்து கொண்ட டான்.
※
11

Page 14
S. M. R. M. S.
88, RAG
H A L. G
12
 

ங்களிடம்
மருந்து வகைகள்
ரிப் பத்திரிகைகள்
பத்திரிகைகள் சஞ்சிகைகள்
श கிடைக்கும்
女
II u7 uq
தமாகவும் பலரைய ாகவும்
கிடைக்கும்
x
SELLAH PILLA
ALA BAZAAR,
R A NO YA

Page 15
இரா.சிவலிங்கம் .
mueala ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔
ம்மது நாட்டிலே மலையகம் உயர்ந் தது. வளத்திலும், வனப்பிலும் உயர்ந் தது. உழைப்பிலும், உள் ளத் தி லும் உயர்ந்தது. ஆனல் அதன் வாழ்வு தாழ்ந்தது. ஆங்கு வாழுகின்ற மக்க ளின் நிலை தாழ்ந்தது. இந்தத் தாழ்வு சிலை நூறுண்டு காலமாக ம*லயகத் தில் வேரூன் றி விட் டது. இதனுல் தாழ்வு நிலையையே தங்களின் வாழ்வு திலேயாக மலையகத்தில் பல ர் ஏற் றுக்கொண்டுள்ளனர்.
ஆ  ைல் இ ன் று உ ல க மு ம் , 5 மது நாடு ம் மு ன் னே ற் ற ப் பாதையில் விரைவாக நடைபோட உத்வேகத்துடன் செயலாற்று கின்ற காலம். இதற்கு மலையகம் விதிவிலக் காக இருக்க முடியாது. நலிவுற்ற மக் கள் வாழ்வில் பொலிவூட்ட வேண்டிய கா ல மிது. இக்காலத்திற்கு ஏற்ற வழிவகுத்துப் புதிய சமுதாயத்தை உரு வாக்கும் பணி, உடலில் இளமையும். உள்ளத்தில் புதுமையும் பூண்ட மலை யக இ &ள ஞரைச்சார்ந்ததாகும்.
பழைய மலையகம் துன்பங்களை யும், துயரங்களையும் சகித்துக்கொண்டு, கண்ணிர்விட்டு அரற் றிக் கொண்டு காலங்கடத்திய ஓர் சமுதாயம். இளைய மலையகமோ இடர் களை ய உறுதி பூண்டு, புதிய பாதைவகுக்கும் ஓர் சமுதாயம்.
இளைய மலையகச் சமுதாயம் என் பது சுதந்திர இலங்கையிலே பிறந்து, வளர்ந்து, சுதந்திரமும், சுபீட்சமும் அற்றி ஈக்கும் வேதனை மிகுந்த சமுதா பம், பிறந்த காள் முதலாய்த்தாயின் முலைப்பாலில் வறுமை அருந்திய ஒரு சமுதாயம், உயிர்த்த கிமிட முதல்
 

உரிமை இழந்த மக்கள் தொகுப்பு இன்றைய இளைய மலையகம்
சுதந்திர இலங்கையிலே மலையகத் தோர் பெற்ற முதற் பரிசு உரிமை இழந்ததாகும். அதன் பின்னர் அடுத் தடுத்துக் கல்வியிலும், வாழு கின்ற முறைமையினலும் தொழில் வாய்ப்பி லும், சமுதாய அமைப்பிலும் புறக் கணிக்கப்பட்ட மக்களினமாகவே நாம் வாழ்ந்து வருகிருேம். இந்தக் கொடிய நிலையி விருந்து நாம் விடுபடுவதெவ் வாறு இதுவே இன்றைய மலையக இளைஞர்களின் நெஞ்சத்தை ஊடுருவி நிற் கின்ற கேள்வியாகும். இதற்கு விடை கண்டு, அதற்கேற்பச் செயற்படு தல் இன்றையக் காலகட்டத்தின் இன் றியமையாத தேவையாகிறது.
அரசியல் குடியுரிமை
கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின என்பதற்கு இன்றைய நிலையே கண் கூடு. நமது போராட்டங்கள் கல்வி உரிமை வேண்டும், தொழில் உரிமை வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்ற பல கோணங்களில் அமைந்த பொழுதிலும், அதன் அடிப் படை அரசியல் குடியுரிமை வேண்டும் என் பதேயாகும். நமது அடி ப் படைத் தேவை அரசியல் உரிமையாக இருந் துங்கூட, நமது மத்தியிலே இதனை மையமாக வைத்து அரசியல் இயக்
கம் தோன்ருதது வியப்பையே தரு
கிறது.
நோயாளி, நோயின் மூலங்கண்டு
அதனைக்களைவதற்கு ஏற்ற நடவடிக்கை
எடுத்தல் வேண்டும். ஆளுல் கமது
13

Page 16
மக்களிடையே, நோய் ஏற்பட்டால் அதன் பெயரையே அறிந்து கொள் ளாமல், அதன் ாரணத்தையும் புரிந்து கொள்ளாமல், பே அறைக்துவிட்டது. முனிபிடித்துவிட்ட என் றெ ல் லாம் முட்டி, மோதி அவலப்படுதலேபோல் முேதாயத்தைப் பிடித்துள்ள பிணியைப் பற்றியும் நாம் நன்கு புரிந்துகொள்ளாமல் தடுமாறியிருக்கி ருேம் என்பதற்குக் கடந்தகால வர லாறு சான்று பகருகிறது.
நமது மக்களுக்கு எந்தநோய் வந் தீாஅம் அதற்கெல்லாம் பொதுப் பெயர் தலைவலி, காய்ச்சல் என்பதா கும். வலிக்கிறது, கொதிக்கிறது என் பது தெரிகிறது. ஏ ன் வலிக்கிறது, கொதிக்கிறது என்று தெரிவதில்லை. அதனைத் தெரிந்துகொள்ள் முயலுவது மில்லை. சில நாள் பட்டினி கிடந்தால் சரியாய்ப் போய்விடும் என்று உனர் வின்றிப் படுத்திருப்பார்கள். பிறகு * if Այո Ան ւն போப் விடுவதற்குப் பதிலாக உயிரே போய்விடும் நிலை ஏற்படுவதுண்டு.
அரசியலிலும் அவ் வாறே குடி உரிமைச் சட்டத்தை நிராகரித்துச்சத்தி பரக்கிரகம் இருந்தோம். உன் யிலே பட்டினி கிடந்தோம். பிறகு சாப்பிட்டுப் பார்ப்போமே என்று முயன்றது போல், அவசர, so1621 offr மாக மனுச்செய்து பார்த்தோம். நோய் தீரவில்&. முன்னைவிடத் தீவிர மாகப் பற்றிக்கொண்டது. பி றந்த குழந்தைகளையும் பிடித்தது. பிறகு உடுக் கடித் துப் பார்த் தேர் ம். பூக்கட்டிப் பார்த்தோம். அதாவ து நீதிமன்றம் ஏறிப்பார்த்தோம். இந்தி யாவிடம் முறையிட்டுப் பார்த்தோம். பலன் கிட்டவில்லை. நோய் பரவிக் கொண்டே வ ந்தது. இப்பொழுது நோய் பழகியும் விட்டது.
தீராத வலியுடையவர்கள் சகித்துக் கொள்வதைப் போலச் சிறிது காலம் பேசாமல் இருந்தோம். வலிபெருகி விட் டால் சில சமயம் கூக்குரல் போட்டு அரற்றுவோம்; கூட்டங்கள் கூ டி. த் தீர்மானம் நிறைவேற்றுவது போல். வலியை மறப்பதற்காகச் சாராயமருந்தி இவறியூட்டிக்கொள்வதுமுண்டு. தமிழ் மொழியெனும் மதுவருந்தி, அந்த மயக்கத்திலே ஆத்திரப்பட்டு, சிறிது அடித்து, நொருக்கினுேம். அந்த மயக் கமும் தீர்ந்தது. ஆனல் வலிதீரவில்லை.
14

கடைசியாக ஒரு வைத்தியரிடமாவது பேசிப்பார்ப்போமென்று, ஒரு அரசி யல் கட்சியிடம் சரண் புகுந்தோம். அவர் பருந்தைப் பற்றிப் புே சிக் கொண்டே இருந்தாரே ஒழிய மருந்து தரவில்லை இன்மனரு மருத்துவர் முயன் முர். புதியதொரு 1 ருத்துவம் உதித் தது. அதாவது ஒரு மருந்து கண்டு பிடிக் கப்பட்டது. நோயாளி அ ர ற் றிக் கொண்டிருப் பதைக் கேட்டுச் கிக்காத அண்டை வீட்டுக்காரர், மு ன கலை நிறுத் க வகற்காகச்செய்த " நா ட் டு வைசதியம் இது இந்தியாவிற்கு ஐந்தேகால் லட்சம் செல்லவேண்டும். மூன்று லட்சம் மக்களுக்கு இங்கு உரி மைதரப்படும் என்பதுதான் புதிய மருத்துவம். இது நாட்டு வைத்திய மானதினலே கடும் பத்தியம் இருக்க வேண்டும். வலி இன்னும் நீடிக்கிறது. வைத்தியமும் நடக்கிறது. நோய்ாளி வேண்டா வெறுப்பாக வைத்தியத் திற்கு உட்பட்டிருக்கிருன். ஆனல் இன்னும் எத்தனை நாள் பத்திய ம் இருக்க வேண்டு மென்று கேட் டு க் கொண்டே இருக்கிருன். நோயாளிக்கு உறவினர்கள், பொறு, ப்ொறு என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிருர்கள். மருந்து அதிகமாகக் கசந்தால் சிறிது சீனி யும் சேர்த்தக் கொள்ளலாம் என்று ஆலோசனையும் கூறப்படுகி Agil.
உறவினர்களுக்குள் ஒற்றுமை
உறவினர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை. ஒருவர் பச்சிலையில் வைத்துச் சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும் என்கிருர். இன்னெருவர் நீலக்கிண் ணத்தில் வார்த்து அருந்தினுல் விரை விற் குணமாகும் என்கிருர் இரண் டையும் செய்து பார்க்கிருன் நோயாளி. மருந்தின் சுவையோ ஒன்று தான். இன்ளுெருவர் வருகி ரு ர். "எ ன் னய்யா பத்தியமும், மருந்தும். வீசி எறி என்னேடு வா, எல்லோரையும் தூக்கி எ றிவோம் ' என் கி ருர் . நோயாளி அவர் திக்கிலும், சிறி து திகிலோடு நோக்குகிறன். எல்லோரும் நல்லவர்கள் தான், என்ருலும் என் நோய் தீரவில்லையே என ஏங்குகிருன். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மருந்து, ஒரு வழி, காட் ட முடி யாதோ எனக் கலங்குகிருன்.

Page 17
நோயாளிகளே அல்லர்
உண்மை என்னவென்றல், கா நோயாளிகள் அல்லர். நாம் நோயா கள் ஆக்கப்பட்டிருக்கிருேம். நா நோயாளிகள் அல்லர் என்பதை நம செயலாலே காட்ட வேண்டும். நம்ை நோயாளிகளாகக் கருதுவதே ஒ நோய். அந்த நோயைக்களைய வே6 டும். நோயாளிகள் எனக் கருதப்படு நாம் மருத்துவர்களாக வேண் டு 1 நமது நாட் டைப் பீடித்திருக்கு நோயைக்களை தல் வேண்டும். 9, 9 குப் பல்வேறு செயல் முறைகளை கையாள வேண்டும்.
அதற்கான முதற் பணி நம் டையே ஒற்றுமையும், கருத்துத்தெ வும் காண வேண்டும். நமது சமூக தி ன் விமோசனத்திற்கு முன்னுேடியா நமது சமுதாயத்தின் உயிர்த்து டி புள்ள இளைஞர்கள் அனைவரை யு தன்னகத்தே கொண்டே ஒர் இளைஞ முன்னணிதிரள வேண்டும். இனவி தத்தாலும் எதிர்வாதத்தாலும் இ தகைய முன்னணி சீர்குலைந்து போ! கூடாது.
நாம் இந்நாட்டு மக்கள் எனி இந்நாட்டு மக்களோடு இணேந்துவா தல் வேண்டும். அவர்களோடு சுழு மாகவும், சமமாகவும் பழகு கின் சூழ் நிலையை உருவாக்குதல் வே டும். நம்முடைய உரிமையற்ற தா நிலையையும், அதனை நீக்க நாம் செய படுவதையும் மக்களுக்கு எடுத்துக்கூ அ வர்க ளி ன் அனுதாபத்தையு ஒத்துழைப்பையும் பெற வே ண் டு சாதாரண மர்கள் நல்லவர்கள். நல் பண்புள்ளவர்கள். அவர்களிடைே குறிப்பாக இளஞ் சமுதாயத்தினரின யே நெருங்கிய தொடர்பும் உறவ கொள்ளுதல் வேண்டும். நமது காட்டு பற்றையும், நமது நீதியான கோ கைகளையும், அவர்களுக்கு ஐயம் அறு வகையில் நிரூவித்துக்காட்டவேண்டு
அதே சமயத்தில் 5 ம் மு  ைட இளைஞர்களை ஒன்று கூட்டிப் பல்வே ஆக்கத்திட்டங்களில் ஈடு படுத்து த வேண்டும். நமது மக்களிடையே த னம்பிக்கை ஊ ட் டு ம் வகையிலு அவர்களிடையே ஒற்றுமையும் உறு யும் உருவாகும் முறையிலும் கருத்து பரிமாற்றத்தாலும், பல்வேறு ப கள் மூலமும் செயற்படுதல் வேண்டு

நபது குறிக்கோள் குன்ருது செ யற் படவேண்டும்.
மும்முனைப்பணிகள்
புதிய சமுதாயத்தை நமது நாட் டிலே உருவாக்குவதற்கும், அந்தச் சமு தாயத்திலே நமக்கு ஏற்ற இடத்தைப் பெற்றுத்தருவதற்கும் செயற்பட முன தல் வேண்டும். அந்த முயற்சி மும் முனைப்பணியாக முகிழ்க்க வேண்டும். ஒன்று;
நமது இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுதல். ஓர் அணியின் கீழ் செயற்படுதல். நமது சமுதாய நலன் கருதிச் செயல் திட்டங்கள் வகுத்துச் செயற்படுதல்.
இரண்டு
நமது மக்கள் மத்தியிலே அவர்க ளது பல் வேறு பிரச் னை களை க் களைவதற்காக அவர்களோடு சேர்ந்து செயற்படுதல்; நமது மக்களிடையே கருத்துப் பிரசாரம் செய்தல், கலாச் சார மறு மலர் ச்சி ஏற்படுத்துதல், தன்னம்பிக்கை யூ ட் டு த ல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல்,
மூன்று;
நமது சகோதர மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்களிடையே, நமது உரிமை ச் சமர்குறித்து விளக்குதல், ஒத்துழைப்புக்கோரல், பொதுப்பணிக ளில் அவர்களோடு ஒன்று சேர்ந்து சகோதர பாவத்துடன் செயற்படல். இது இலகுவான பணியல்ல. எனினும் அவசியம் ஏற்கவேண்டிய பணி.
இந்த மும்முனைப்பணிகள் இன் றைய இளைய மலையகத் தை எதிர் நோக்கி நிற்கின்றன. நமது உறுதிமிக் க இளந்தோழர்கள் நமது வருங்கா லத்தை வர வேற்க எக்காளமிசைப் பார்கள் என்று எதிர்பார்க்கலாமல் 6wehr?
15

Page 18
16
கூட்டங் கூடிப் குறைகள் தூற் நாட்டுக் காக
நாக்கு வேர்க்க
கூட்டங் கூடும் கோட்டு சட்டை நீட்ட வெள்ளே நேரு ஜிப்பா ே
எம்மொழியை ஒ எதிர்மொழிகள் நம்மதத்தை நசு நாலு திசையுந்
சம்மதத்தைக் ( சாதித் திமிர
சம்பளங்கள் கூ
தலைகீழாக மாற்
காட்டைக் கழ6
கங்கை நீரைப் நாட்டின் வறுை நாமே என்றும்
போட்ட வேஷட
பூச்சு புகழ்ச்சி வோட்டு வேட்ை மோட்ச வழிக்
 

றி ஏசுவார்
உழைப்பதாய் க் கூறுவார்
போதெல்லாம் - நீக்குவார்
ச் சட்டையாம் பாடுவார்
ஒழித்திட
முயலுமே
க்கிட
திரளுதே
கெடுத்திடும் டக்குவோம் ட்டுவோம் }றுவோம்
னி ஆக்குவோம்
பாய்ச்சுவோம்
மப் போக்குவோம்
கூறுவார்
ம் கூச்சல்கள்
யாவுமே
டைக் காகத்தான்
d55fT 55 6)ITT ?

Page 19
அத்தியாயம் 1
நா டா வை ப் போல் مقGol 6hl மின்னி நெளியும் அந்தச் சிற்ருேடைக்கு மேலாக ஒரு பாலம்.
பாலத்தின் ஒரு முனைதான் அந் தத் தோட்டத்துக்கு நுழைவாயில். மறு முனையிலிருந்து பதுளை-கொழு ம்பு பிா கான வீதி இரண்டு பர்லாங் தொலைவில் இருக்கிறது.
அந்கத் தேயிலைத் தோட்டத்தின் ஒரு பக்க என்கலக் கோடாக ஊர்ந்து
 

தfத்தை ஜோசப் பிழிதம் பிதாடர்கதை
நெளியும் அச்சிறு நீரோ டை யி ன் மேலிருக்கும் அந்தப் 'பா ல த் தை க் கடந்துதான் வாகனங்கள் தோட்டத் தின் உள்ளேயோ வெளியே யோ செல்ல வேண்டும்.
பிரதான வீதியை விடவும் சீரா கவும், சிமிந்தி போட்டது போல்
17

Page 20
வழ வழப்பாகவும் இருக்கும் தோட் ட~த்துப்பாதை ஒடி"கிந்து பாலத்து டன் இணேயும் இட்த்தில் ஒரு கேட்
கேட்டின் இடது மூலேயில் ஒரு குடில்.
தேயிலைத் தோட்டங்களை அரண் கட்டியே ஆண்டு பழகிவிட்ட வெள் ளைக்காரர்கள், தே (ட்டத்துப் பாதை களில் தங்கள் கார்களைத் தவிர்த்து வேறு கார்கள் ஒடு வதை விரும்புவ தில்லை.
இழுே அவர்களுடைய அந்தஸ்துக்கு
(ԼՔ3535.
பாலத்தை ஒட்டியுள்ள கொட்டா பக லுக் கொரு த் தன் இரவுக் கொருத்தன் என்று மாறி மாறி உட் கார்ந்து கொண்டு தூங்கி விழுபவ னுக்குப் பெயர் கேட் கீப்பர்.
சோம்பல வள ர் த்துக்கொண்டு அாங்கி வழிவதற்கு தோட்டம் அவர் களுக்கு அழுவது வெட்டிச் சம்பளம்.
சோம்பல் முறித்துக் கொண்டு, கேட்காரன் எழுந்து நின்ருன்.
மேல் வளைவில் கார் வருவது கண் இணுக்குத் தெரியா விட்டாலும் காதுக் குத் தெரிந்து விட்டது.
வருவது பெரிய துரையின் கார் தான் என்பதை வேறான் சப்தத் தால் உறுதிப் படுத் தி க் கொண்ட் கேட் கீப்பர் அரைக்கல் சட்டைக்குள் கையை விட்டு சட்டையை இழுத்து விட்டுக்கொண்டவன் கேட் டைத் திறந்து கேட் டின் ஒரு முனையை இறுகப் Absoluuuq "விண்ணென்று கின்ருன்.
சல்யூட் அடித்த கையுடன் கேட் டைச் சாத்தி பூட்டை மாட்டியவன் **இ ன் ஒன க் இ பொத னில் ஜல யா, அதான் கிளப்புக்கு போருன். அங்கே குடிச்சி கூத்த டிச் சிட்டு ரா எந்தச் சாமத்துல வந்து தொலை யு ரு னே" என்று அலுத்துக்கொண்டப்டி من اليا டிய கேட்டருகே சோம்பி நின்றன்.
ஆடாமல் அசையாமல் நீர் ஓடிக் கொண்டிருந்தது கீழே.
18

ஆடம்பரமான, துரையின் கார் ஓடிக்கொண்டிருந்தது மேலே.
காதில் இருந்த பா தி ப் பீ டியை எடுத்து பல்லைக் குத்தியபடி கொட் டாய்க்குள் நுழைந்து கொண்டான்.
சல்யூட் அடித்துத் திறந்து விட இ ன் னு ம் சின்ன துரை மார்களின் கார்கள் வரவிருக்கின்றன. அவ்வளவு தான். உள்ளே இருந்து வெளியே போக வேறு கார்கள் கிடையாது.
இதே கார்கள் திரும் பி வரும் போது சல்யூட் அடித்துத் திற ந து விடுவான். வேறு எக்தக் கார் வந்தா லும் கே ட்ட ருகே நின்று ஹோன் அடித்துப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய் விட வேண்டியதுதான்.
பாலத்திலிருந்து உள்ளே, பத்து மைலுக்கும் மேலாக தோட்டம் பரந் திருக்கிறது. அந்த மறு கோ டி யின் மக் கள் தோ ட் டத் தை வி ட் டு, வெளியே பட்டணத்துக்கு வர வேண் டுமென் ருல் கட்டுச் சாதம் க ட் டி க் கொண்டு இந் த ப் பத்து மை லை க் கடந்து மெயின் ரோ ட் டு க்கு வந்து அதன் பிறகு பஸ் பிடித்து டவு ன அடைய வேண்டும்.
புல்லுமலை, தேயிலைம&ல என்று ஏறி விழுந்து குறுக்குப் பாதை போட்டு ஒரிரு கல்லைக் குறைத்துக்கொள்ளுகின் ருர்கள் என்ருலும், திரும்பிப் போகும் போது மூ ட் டை முடிச்சுகளுடனும் லாம்பெண்ணே தேங்காயெண்ணே கலன் களுடனும் அவர்கள் படும் பாடு.
அன்ருடத் தேவை அத்தனேக்கும் அவர்கள் பட்டணத்துக்குத்தானே வர வேண்டியிருக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது. அரை குறை சம்பளத்தை யும், அடக்கு முறையையும் தவிர!
அந்தஸ்துப் பார்க் கும் அந்த ஆடம்பரக் கார்ஜீவிகளுக்கு இது தெரி வதேஇல்லை.
本 米
காரேறப் போகும் சிறுமிபோல்
கனகுவியாக இருந்தார் பெரிய துரை

Page 21
லண்டனில் இருக்கும் டைரக்டர்களி டமிருந்து தோட்டத்தைப் பற்றிய றிப்போர்ட் நல்லதாக வந் திருக்க வேண்டும். அதுதான் துரையின் குஷிக்குக் காரணம்.
துரையின் ‘மூட்" பார் த் துக் காரிய மாற் றிக்கொள்ளும் பெரிய கிளார்க் துரையின் முன் பவ்வியமாக filor gri.
கையிலிருந்த அரை சிகரட்டை சாம்பல் தட்டில் நசுக்கிவிட்டு, இன் ஞென்றை பற்றிய வண்ணம் கேள்வித் தொனியில் 'எஸ்' என்ருர் துரை.
"எனது பிள்ளைககள பாடசாலைக் கணுப்ப வசதி இல்லை சர். அவர்களு டைய படிப்புக்காக வேண்டி, ஒரு ஒட்டைக் காரை, எனது சக் தி க்கு
ஏற்ப வாங்கிக்கொள்ள உங்களுடைய அனுமதியை எதிர்ப்பார்க்கிறேன். அத்துடன் கேட்டுக்கும் ஒரு உத்த Մ6|. . . . . .
தோட்டத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்பதும், அது கிளாக்க ரய்யாவின் பிள்ளைக்கு அல்ல என்ப தும் துரைக்குத் தெரிகிறது. தன்னு டைய மகளும் மகனும் லண்டனில் படிப்பது து ரை யின் ம ன திலோ கிறது.
என்னுடைய பிள்ளைகள் அங்கே லண்டனில் படிக்கிருர்கள். இவனுே இதோ இருக்கு ம் பதுளைப் பள்ளிக் கூடத்துக்குத் தனது பிள்ளைகளை அனுப்ப வசதி இல் லை யே எ ன் று கெஞ்சுகிருன், குட் தட் டிபரன்ஸ் ஷ"சட் பி தேர்’ என்று எ ன் னி க் கொண்டவர். ஏதோ ஒரு துணிவில் கேட்டுவிட்டுக் காலாட, உடல 1 ட நிற் கும் பெரியவரைப் பரிதாப கரமாகப் பார்தார். w “ “
பலமாகக் குரலெடுத்துச் சிரித்து விட்டு பட்டென்று சிரிப்டை நிறுத் திக் கொண்டார்.
கண்ணெது மூ க் கெது என்று கண்டு பிடிக்க முடியாதவாறு சடை முடியாய்க் கிடக்கும் துரையின் நாய் *ப ர ட் ப ரட்டெ ன் று சி மி ந் தித் தரையை வரண்டுகிறது. வெள்ளை க் கா ர னு டை யது என்ருலும் நாய் நாய்தானே!

*கமான் ஸ்டொப்பிட் டோன்ட் ஸ்க்றெச் த கண்டறி தேர் ஆர் இனப் பொலிட்டீஷியன்ஸ் ஃபார் தட். என்று நாயைப் பார் த் த வர்_பூட்ஸ் காலால் அதன் விலாவில் இலேசாக இடித்தபடி மீண்டும் பெரியவரைப் பார்த்தார். மீண்டும் பலமாகச் சிரித் தார்.
பெரியவர் நடுங்கிப் போப் நின்று கொண்டிருந்தார்,
*கெஞ்சித்தான் கேட்கின்ருன், போராட வரவில்லை. ஒரு ஒட்டைக் கார்தான் வைத் து க் கொள்ளு கின் றேன் என்கின்ருன் அதுவும் அவனு டைய சுகப் பிரயாணத்துக்கல்ல பிள் ளையின் படிப்புக்காக.தொலையட்டும்’
*ஒக்கே பூே @ܢ ܢܝܐ .''
அவ்வளவுதான். பெரியவரால் தன் காதுகளை நம்பவேமுடியவில்லை. சிரித்துச் சிவந்த துரையின் முகத்தை கன்றியுடன் நோக்கி ஆயிரம் தாங்க் யூக்களின் வலிமையை ஒன்றிலேற்றி "தேங்க் யூ எ?/ர்" என்று கூறிவிட்டு வெளியேறியவர் அடுத்த வாரமே கொண்டு வந்து நிறுத்தியது ஒட்டைக் காரை அல்ல். அப்போதைய புது சீரி ஸான ஒரு மூன்று சிரியை.
சல்யூட் அடித்துத் திறந்து விட கேட்காரனுக்கு ஒரு கார் கூடிவிட் L-35
கிளாக்கரப்யாவின் காரில் பதுளை யிலிருந்து வருவது அவருடைய ஒரே மகள். ஆகவே கார் மேலே வரும் போது ஓரிருவர் அதில் ஒட்டிக்கொண்டு கந்து சுகம் கண்டதன் பலன் இப் போது எல்லாருமே ஒட்டிக்கொண்டு வரத்தான் பார்க்கின்றர்கள்.
ஒட்டிக்கொண்டு வருபவர்கள் இறங்கிப்போகும் போது கையை ஆட் டிவிட்டுப் போவதில்லே. மூடடையும் முடிச்சு மாக அந்த நெஞ்சு ா மட்டும் ஏற்றத்தில் நடந்து, பட வேண்டிய சிரமமும் அவதியும் குறைந்ததற்கான நன்றியுணர்வுடனும், நா ளை க்கு ம் பதுளையில் கண்ட்ால் ஏற்றிக்கொண்டு வரவேண்டுமே என்னும் சுய நலத்துட னும் "இந்தாப்பா டிரைவர் ஒரு *டோஸ்’ போட்டுக்கோ என்று ஒரு
19

Page 22
ரூபாவை அவன் மடியில் போட் விட்டே போவார்கள்.
இறங்கிப் போகிறவர்கள் எல்லே ருமே ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத் விட்டுப் போகும்போது யா ரா வ | சும்மா போவார்களா? தன்னிட காசு இல்லாவிட்டாலுமே மற்றவ6 டம் கடனுகவாவது வாங்கிக் கொ த்துவிட்டுத்தான் போவார்கள். இ லாவிட்டால் அவர்களுக்கே ஏதே ஒரு மாதிரியாக இருக்கும் -அநாகரீ
).
இப்படித்தான் ஆரம்பித்த து இன்று அதுவே தொழிலாகி விட்டத உலகில் எல்லாமே இப் படித்தான் காசோலை மாற்றும் வங்கித் தொழி முதல் கார்ப்பரேசன் வரை.
இரு சாராருக்குமே பரவாயில்லை அ ய் யா வுக் கு வருமானம். இவ களுக்கு வசதி.
ஆக கீழே இருந்து மேலே வ ஒரு ரூபாய் என்பது ரேட்டாகி விட்
-gile
அவசரமாக மேலே தோட்ட துக்கு வர வேண்டிய ஒருவன் அய்யா வின் காரை பதுளையில் கண்டது. **என்னப்பா போவோமா?? என்கின் ருன்.
'நீங்க ம ட் டு ர் தானே இரிக்கி வேறு யாரும் இருக்கான்னு பாருங் போவலாம்." இது டிரைவர்,
தனக்குள்ள அவசரத்தில் அவன் மேலே மணிக்கூண்டு சந்தியிலிருந்து கீழே மொடர்ன் தியேட்டர் வ.ை தேடி அலைந்து இரண்டு ஆட்களை பிடித்துக்கொண்டு வருவான்.
ஒருவன் அவசரக்காரன். ம ற் இருவரும் வந்த வேலையை முடித்து கொண்டவர்கள். ஆக மேலே போ மூன்று பேர் தயார்.
டிரைவர் உதட்டைப் பிதுக்குகின்
应 தி ருன.
"நீங்க மூணு பேரும் மூணு ரூவ கொடுத்தா பெட்ருேலுக்கே பத்தாே
20

டு
-- ܀ *
. கம்ம தோட்டத்து ஆள் நாலஞ்சி வந்ததப்பா.தேடிப்பார்."
இப்போது மூவரும் கடை கடை யாகத் தேடுகின்றர்கள்.
டிரைவர் சா ரத் தை ச் சுருட்டி தொடை க் குள் திணித்தபடி முன் மட்காட்டில்" சாய்ந்து ஹாயாக பீடி
இழுத்துக்கொண்டிருக்கின்றன்.
அவனுக்கென்ன. பள்ளி க்கூடம் விட்டதும் பிள்ளையை ஏற்றிக்கொண்டு போனல் சரி.
ஆள் தேடப் போன மூ வரும் அப்படி இப்படி என்று எட்டு ஆட் களாக வந்து காரில் ஏறிக்கொண்ட னர்.
டிரைவர் எ ன் னி ப் பார்க்கின் ருன்.
“ஒரு ரூபா ரெண்டு ரூவா. Aே ஆணு ரூவா..... எட்டு ரூவா. grif பரவாயில்லை போவமா. இன்னும் ரெண்டு ரூவா இருக் தாத் தேவலாம். சரி சரி போவோம்
தனக்குள்ளாகவே பேசிக்கொண் டவன் சீட்டில் அமர்ந்து படார் என்று ஆடித்து மூடிட மூடிய வேகத்திலேயே திறந்து கொண்டு இறங்குகின்றன். -
முன் சீட்டில் இருக்கும் அலி சரக் காரர் முழித்துப் பார்க்க " ஊடக் குறுக்க ஒரு ட்றிப் வந்தா அம்மா சவுக்காரம் வாங்கியாரச் சொன்னது மறந்து போச்சி, புள்ளைக்கு நாளைச்கு கவுன் இல்லிய7ம். ஒன் செகன்ட் என்றவாறு கடைக்குள் நுழை கி ன் ருன்.
அய்யா வாடிக்கையாக சாமான்
வாங்கும் கடைமுன்தான் கார் எப்
போதுமே நிற்கும்.
காருக்கு இரண்டு கதவுகள். பின் சீட்டில் இருப்பவர் இறங்க வேண்டு மென்ருல் முன் சீட்டில் இருப்பவரும் இறங்கியாகவேண்டும்.
டிறைவர் இறங்கிய கை யோ டு பின் சீட்டில் இருப்பவர்களில் ஒருவர் முன் சீட்டை ஆளுடன் தள்ளுகின்றர்.

Page 23
மு ன் சீட்டுக்காரர் திரும் முறைத்துப்பார்க்கின்ருர்,
‘வெத்தலை யை வாங்கி கடயிே யே வ ச் சிட்டு வந்து ட்டேன்ப கொஞ்சம் நவந்துக்கிறு ஒரு எட்டு டியாந் துடுறேன்' என்கின் ருர் சீ டை முன்னுக்குத் தள்ளியபடி,
முன் சீட்டில் இருக்கும் இருவரி ஒருவன் ‘இந்த முன் சீட்டுல ஒக்கா றதே கெட்ட கசல்’’ என்றபடி இற கிக் கொள்ள மற்றவன் ‘இந்த ஆ களே, rட பெரிய எளவப்பா' என் படி டிரைவர் சீட்டில் தா வி உ கார்ந்து கொள்ளுகின்றன்.
சீட்டை முன்னே தள்ளிவிட்டு ஒ வர் இ ற ங் க அவரை தொட் டு கொண்டே இன்னெருவர் இறங்குகி ருச். * வெளியவாச்சும் நிப் ப உள்ளே வெந்து தொலையுது" எ
DULo-.
 

ல்
i
:
டிரைவர் வந்து விட்டான். வெற் றிலைக் கட்டை எடுக்கப் போனவரும் அதோ வருகின்றர். அவருக்குப் பின் குலும் இரண்டு பேர் ஓடி வருகின்ருர் கள். "தொங்கு தொங்’கென்று. ‘எங் களையும் போட்டுக்கினு போ யிரு ங் கப்பா’ என்றபடி,
டி ரை வருக்குப் பரம திருப்தி. பத்து ரூபாய் தேறிவிட்டது. "ஏழு பேர்தான் அகப்பட்டார்கள்" என்று ஐயா வீட்டில் கூறினல் தனக்கு மூன்று ரூபாய் ஆகிவிட்டது.
மனிதன் பொல் லா தவன்! அது வும் மற்றவன் முதலில் வட்டி தேடிக்

Page 24
கொள்ளும் டிரைவர் LD495 frui Gollurr லாதவன்!
காலேயிலேயே அலச ரம் என் துடித்தவருக்கு "சப்’ பென்ருகி வி டது. மணி பதினென்று பிந்தி வி
-gil
சாதாரண நாட்களில்தான் இந், ஆள் தேடும் படலம், விடு முை நாட்கள் சம்பள நாட்கள் என்ரு அய்யாவின் கார் மேலும் கீழுமாய் பறக்கும். தோட்டத்தில் உள்ளவர் ளில் பாதிப் பேர் கீழே வந்து வி வார்கள். அத்த்னை பேரையும் இட மாற்றி விடும் பெரும் பொறுப்பு அ யாவின் காரைச் சார்ந்தது. தினச நாறுக்குக் குறை யாமல் சம்பாதி பார் சம்பளக் கிழமை களில், சாத ரண காட்களிலும் இதோ இப்பப பத்து பதினேந்து என்று தேறும்.
பிறகென்ன அய்யாவுக்கும் ப வாயில்லைதானே!
sirrri. கேட்டருகே நிற் கிற து கேட் கீப்பர் திறந்து விடுகின்றன்.
கியரை மூன்ருவதுக்குத் தள்ளி பிறகு இர ண் டர் வதுக்கு Omrösa ஹீய்' என்று அனத்திக்கொண்டு ஏறு கிறது கார்.
“அந் தி க்குப் படம் பார்க் கட் GLImarDrr?**
உள்ளே இருக்கும் இள வட்டம் டிரைவரிடம் கேட்கின்றன்.
"நமக்கி என்ன! அப் அன் டவுன் பதினைந்து ரூபாய், அய்யாவுக்கும் ஒரு டிக்கட். அவ்வளவு தான். : ரெடி.
அவன் * ili Lurr 6 iš கு என்பது தனக்கு.
கேட் கீப்பருக்கு மாதத்தில் உள்ள அத்தனை நாட்களுக்கும் சம்பளம்.
என்னுடைய தோட்டத்துக்குள் இன்னெருவனுடைய கார் வருவதா வது என்னும் வெட்டிச் சம்பிரதா யத்தில் துரை அளிக்கும் வெட் டி ச் சம்பளம் அது.
★ 女
22

w
கேட்டு க்கு ம் மேல் விளைவில் ஒரு வெள்ளை தெரிந்தது கிளாக்கர ய் யாவின் காராகத்தான் இருக்க வேண் டும் என்ற சோம்பேறி யூகத்தில் கேட் டை விரியத் திறந்துவிட்டான் கேட் காரன.
யூக்ம் பிழைத்துவிட்டது யாருடைய தோ ஒரு புதுக்கார் போய்விட்டது.
கேட்காரன் பயந்து நடுங்கி விட் டான். தற்செயலாக பெரிய துரை கீழே வந்து விட்டார் என்ருல்..!
தொலைந்தான் அவன். தொலைந் தீது அவனுடைய சுகமான உத்தியோ 656 LO ,
காரை நிறுத் திப் பார்க்காமல் திறந்து விட்டது தப்பு, என்பதை இப்போது உணர்கின்ருன்.
‘துரைமார்களின் கார் எ ன் ரு ல் பரவாயில்லை ஒரு முறை கீழே போளுல் மேலே வரும் இந்த ஐயர்வின் கார் தான் ஆயிரம் கடை ஒடுகிறதே. சனியன்! எப்படிக் கண்டு பிடிப்பது. எத்தனை வாட் டி தான் எழுந்து எழுந்து போய் திறப்பது" என்று அங் கலாய்த்தபடி மேல் வளைவையே பார்த் துக்கொண்டிருந்தான், போன கார் வருகிறதா என்று.
களுமாத்தியாவுக்கு ஒரே புதுமை யாகப் போய்விட்டது. கேட்வரை வந்து திருப்பிக்கொள்ளத்தான் நினைத் தான் ஆளுல் அதிசயமே நிகழ்ந்தி ருக்கிறதே!
"ஏன் கேட்டைத் திறந்து விட் டான்? எதற்காக என் காரை உள்ளே அனு ம தித் தான்? ஒரு ைேள காரை உள்ளே விட்டு சுதும்ாத்தியாவிடம் இந்தக் களு மாத் தி யாவை மாட்டி விடப் போட்ட பிளானே...!"
மனதைப் போட்டுக் குழப் பிக் கொண்ட களுமாத்தியா கோவிலடி யில் ஆட்களை இறக் கி விட் டு ஆறு ரூபாய் வாங்கிக் கொண்டு திரும் பிஞன்.
கோவிலிடம் இருந்து தோட்டத் தின் மறுத்தொங்கலுக்கு இன்னும் ஆறேழு மைல் இருக்கும்.
பங்களா இஸ்டோர் ஆபீஸ் எல் லாம் அங்கேதான்,

Page 25
காரில் ஏறி வந்தவர்கள் கோவிே லயத்து ஆட் கள். கே ட் ட ரு ே இறங்கி நடந்து விடும் உத்தேசத்து டன்தான் வந்தார்கள். இப்போது தான் கார் உள்ளே யே வந்து விட டதே. ஆகவே கோவிலடியில் 7 இற கிக் கொண்டார்கள். - *
கிடுகிடு பள்ளத்தில் குடு குடென்! ஓடி வந்த கார் கேட்டை நெருங் நெருங்க களு மாத்தியாவுக்கு மன அ டி. த் து க் கொண்டது. வெளிே போக முடியாவிட்டால்.
கார் கேட்டிடம் வரு மு ன் பத கவே ஒ த ரூபாய் நாண யத் .ை எடுத்து கையில் வைத் துக் கொன்
IGRT
கேட் கீப்பர் ஏதோ சத்த போட வாயைத் திறக்கு முன்பா நாணயத்தை அவன் கையில் திணித் விட்டான் களுமாத்தியா.
கடிக்கத் தயாராகிக் கொண் ருந்த நாய்க்கு ஒரு கறட்டெ லும்பு.
ஒரு ரூபாய்!
“மெதுவாக இ ங் த க் கே ட் ை திறந்து விட்டதற்கு ஒரு ரூபாய்"
மொத்கமாகக் கிடைக்கும் சம் ளத்தை விட சில்லறையாகக் கிடை கும் இந்த “கிம்பளத்துக்குத்தா6 மதிப்பு அதிகம்.
பிரமித்துப்போன கே ட் கீப்ட மூச்சு விடாமல் கேட்டைத் திறந் விட்டான். கேட் தி ற பட்ட து தான், களுமாத்தியா மூச்சுவிட்டான்
ஏதோ ஒரு இனம் தெரியாத பய தில் பாரமாக இருந்த நெஞ்சம் பா6 தைத் தாண்டியதும்தான் பாரம் வி
- gili •
கதவுக்கடியில் ஒரு ரூபா ை வாங்கிக் கொண்டு திறந்து விட ஒரு கார் கிடைத்துவிட்டது கே கீப்பருக்கு.
களு மாத்தியாவின் காரும் ே டைத் தாண்டுவது பெரிய கிளா குக்கே வெஞ்சினமூட்டியது.

i)
:
.க்
த்
'l-
s பும் 5ட்
கட்
அவருடைய காருக்கு இரண் ட்றிப் துண்டு விழுகிறதே! இத்தனை நாளாக அவர் ஒரு குட்டி பஸ சேவையே நடத்திக் கொண்டிருந் தார். இப்போது அதற்கு மொரு போட்டி வந்துவிட்டது.
கேட்டைத்தாண்டி கார்கள் வரு வதையும் வருவதற்கான நெளிவுசுளி வுகளையும் சமயம் பார்த்து துரையிடம் ஒதிவிட்டார் பெரியவர்.
துள்ளிக் குதித்தார் துரை.
ஒரு ரூபாயோ அரை ரூபாயோ இந்த சம்திங் சமாச்சாரமே அவருக் குக் காட்டக்கூடாத ஒன்று.
சமயம் பார்த்துக்கொண்டிருந் தார் துரை.
சமயத்தை உருவாக்கிக் கொடுத் தார் ஐயா.
தன்னைத் தேடிவந்த ஆறேழு ஆட் களையும் "கார் ரிப்பேர்’ என்று தட் டிக் கழித்ததுடன் களுமாத்தியாவின் காரையும் ஒழுங்கு செய்து அவர்களை ஏற்றி அனுப்பிவிட்டு அனுப்பிய கையு டன் ஐயாவுக்கும் டெலிபோன் செய் தான் டிரைவர்.
விஷயத்தை துரையிடம் பற்ற வைத்து விட்டு கப்சிப்பென்றிருந்தார் அய்யா
பங்களா முன் வாசலில் வந்து நின்ருர் துரை. அங்கே நின்று பார் த்தால் கீழே நடிப்பவை எ ல் லாம் தெரியும்.
துரைமார்கள் தங்கள் Lililă ளாவை மலை உச்சியில் கட்டிக்கொள் வது இதற்காகவும்தான்.
இடைக்கிடை - மலை வ ரி க ள் மறைக்காத இடங்களில் மலைப்பாம் பாய் நெளியும் தார் ருே ட் டை யே பார்த்துக்கொண்டிருந்தார் துரை.
கீழே பள்ளத்தில் கார் வருவது தெரிந்தது. இ ன் னு ம் கொஞ் சம் மேலே வரட்டும் என்று நின்றர். இரட்டை வாங்கியில் கார் மறைந்த தும் துரையும் தன் காருள் மறைந் தார்.
•१

Page 26
இப்போது கிளம் பி ஞ ல் தான் வரும் காரை டங்கி வளைவில் மடக் லாம் என்பது துரையின் கணிப்பு
அந்த இடத்தில் பாதை மிகவு! குறுகலானது. ஒரு கார் என் ருல் ஒ( கார்தான். காரின் அக ல மே தான் பாதையின் அகலமும்.
துரையின் கணிப்புப் பிசகவில்லை
அதோ டங்கி வளைவில் இரண்( கார்களும் ஒரு அங்குல இடைவெளி யில் குலுங்கி கின்றன.
களுமாத்தியாவின் காரில் வந்து கொண்டிருந்தவர்கள் ஒருவருடன் ஒரு வர் மோதி நின்ற ன் ர். பேயை கண்ட கலக்கம். வியர்வை சொட்ட விழித்து நின்று விட்டான் களுமாத தியா.
நீர் வீழ்ச்சிக்குச் சற்று எட்ட கிடக்கும் கல்போல் இருக்கிறது அெ னுடைய கறுத்த முகம், ஈரம் சொட டிக் கொண்டு.
மிகச் சா வ தா ன மாக க் கீழே இறங்கிய துரை ஒரு கத்துக் கத்தி ஞர் "எறங்கு அல்லாம்”
சத்தம் எதிரே மலை முகட்டில் மோதி இரைந்தது. கருப்பன் தை6 மரங்களில் இருந்த குருவிகள் படபட வென்று அடித்துக்கொண்டு பறந்தன
மாங்கிளையைக் குலுக்கினற் ப்ோ? சிறு சிறு மூட்டைகள், பொ ட் ட ை கள், அட்டைப் பெ ட் டி க ள் ஆ யவை பொத் பொத்தென்று காருக் வெளியே விழுந்தன. டி க் கி யி ( இருந்து இரண்டு மூடைகள் இழு துத தள்ளLபடடன.
படம் முடிந்த தியேட்டராய் கிடந்த காரை துரை காலால் பலமா ஆட்டினர். கார் குலுங்கியது.
மேகம் மொய்க்காத மலைபோ இளம் பச்சை நிறத்தில் கப்பல்போ கம்பீரமாக நின்றது துரையின் கார்
தோளை உயர்த்தி கைகளை யா பில் கட்டிக்கொண்டு வெ ட வெ வென்று நிற்கும் களுமாத்தியாை துரை அசட்டையாகப் பார்த்தார்.
24

2
:
i
ருப்பிய வேகத்தில் நிறுத்தியதால் కొత్తికీ விட்டு *微 தலை நீட் டி க் கொண் டி ரு க் கும் தனது காரின் முன் டயரில் காலைத் தூக்கி ஊன்றி சிகரட் இழுத்த படி * ஏறிப்போ’ என்ருர்,
ரண்டு காருக்கும் இ  ைட யே ஒரு ೩: ge இ டை வெளி இல்லை. காரை ஒதுக்கவோ, நகர்த் தவோ இடம் கி ட்ை யாது. ‘போ' என்ருல் எங்கே போவது? எப்படிப் போவது"
அவன் திரு திரு வென்று நின்றன்.
தன் காரில் திடீரென்று அமர்ந்து படீர் என்று கதவைச் சாத்திய துரை இருந்த அந்த ஒரு அங்குலத்திலும் காரை முன் நகர்த்தினர்.
பயந்து போன களுமாத்தியா தன் காருள் பாய்ந்து காரை பின்னுக் கிழுத் தான். ஒரு இம்மியும் இடம் விடாமல் துரை காரை முன்னுக்கு நகர்த்திக்கொண்டே இருக்க அவன் பின்னுக்குப் போய்க்கொண்டே இருந் 5.It air.
மேடும் பள்ளமும் வளைவும் நெளி விமான அந்த மலைப்பாதையில் ஆறு மைல் 'றி வர்ஸ் செய்வதென்ருல் அதில் உள்ள வேதனை களும்ா த் தி யாவுக்கே தெரியும்.
களுமாத்தியாவின் காரும் பெரிய துரையின் காரும் தோப்புக்கர்ணம் போட்டுக்கொண்டு வருவதைக் கண்ட கேட்காரனின் அரைக்கால் சட்டை இடுப்பில் இருந்து ஒரு அரையடி பொத் தென்று விழுந்தது. கடுங்கும் கைகளால் கால் சட்டையை தூக்கி விட்டுக் கொண்டான்.
ஓங்கிய கரத்துடன் மிக அருகே சீறிக்கொண்டு நிற்கும் சிங்கத்தைக் கண்டு விட்ட பிரமையிழந்த நிலையில் நின்று விட்டான் கேட் கீப்பர்.
கேட்டைத்திறந்து காரை வெளியே அனுப்பிய துரை தடாங்’கென்று கேட்டைச் சாத்திப் பூட்டி விட்டு கேட்காரன் பக்கம் திரும்பினர்.
வெள்ளை முகத் தி ல், வெளியே விழுமளவு கோ பத்தால் தள்ளி க்

Page 27
கொண்டிருந்த கண்கள் தீயைக் கச் ଖିଟot.
'ருஸ்கல்" என்று உறுமியபடி சட்டையை நெஞ்சுடன் பிடித்திழுத்து ஒரு உந்து உந்தித் தூக்கியவர் மறு வினுடி அவனைக் கீழே விட்டார்.
'ஒடிப் போ படவா ஒன க் கு வேலை கெடையாது. லெஞ்சம் வாங் குறது லெஞ்சம். படவா லெஞ்சம்." என்று கா ற் ற தி ரக் கத் தி விட்டு காரில் ஏறிஞர்.
பறந்து வந்து கொண் டி ரு ந் : துரையின் கார் மறு படியும் டங்கி வளைவில் நின்றது.
ஒன்றுக்கு மேல் ஒன்ருக இரண்டு மூட்டைகள் நடு ரோட்டில் - காரை மறித்துக் கொண்டு - கிடந்தன.
நம் நாட்டின் ஒரே வர்த்தகக்கட்டளை இதுதான்!
இது என்ன நினைவு ஸ்தூபி என் கிறீர்களா? இலங்கையிலே உள் 6 ஒரே ஒரு வர்த்தகக் கட்டளை (சில சாசனம்) தான் இது. 10-ம் நூற்ருன் டில் மன்னன் உதயணன் இதனை சி! விஞளும்.
எங்கேயா? மகியங்கனை ஒப்பி டிகமையில். இத்தூணே இன்று பெயர், துவந்து பதுளை வாடி வீட்டுக்கு மு ஞல் நிலைநாட்டியிருக்கிருர்கள்.
W ※ 兴 家
பக்கத்திலுள்ள படம்?. தெரிந்: ருக்கவேண்டுமே, துங்கிந்த நீர் வீழ்ச் தான் என்று! காலம் காலமாக வ ருத இளமையுடன் விளங்கும் இ பதுளைக்கே பெருமை தரும் ஒரம் மாகும்.
k ※ 冰 அது சரி பதுளைக்கு அப்பெய வரக் காரணம் என்னவென்று தெ யுமா? "பதுலு" என்றழைக்கப்படு மரங்கள் அங்கு காணப்பட்டதனு தான் பதுளை என்று ஆயிற்ரும்,

"யாருது இது.டேய் யாருட்டு இந்த மூட்டை'
காரை விட்டிறங்கிய துரை காட் டுத்தனமாகக் கத்தினர்.
“என் னு து தா ன் . எங்களது
தான்.எ ங் கள து தா ன்.என்னுது தான்.'"
பல குரல்கள். ஆவேசமாக ஆக் ருேஷமாகக் கேட்டன.
துரை திரும்பிப் பார்த்தார். டக்கென்று காரில் ஏறி அமர்ந்து கத வைச் சாத்திக்கொண்டார்.
கம்புடனும் தடியுடனும் ஒரு கூட் டம் காரை நோக்கி வந்து கொண்டி ருக்தது.
(தொடரும்)
:
:
வெந்நீரூற்றுக் கிணறுகள் கிண் னியாவில் மட்டும்தான் உண்டென் றில்லை. ஊவாவிலும் மகாவோயாவில் உண்டு. ஐந்து சுடுநீர்க் கிணறுகளின் மத்தியில் ஒரு தண்ணீர்க் கிணறும் காணப்படுவது விசேஷ அம்சம்.
பெரி. கந்தசாமி.
25

Page 28
G
'அஞ்சலிக்கு 6T
நல் வாழ்த்து
་་་་་་་ அட்டனில் நீண்ட காலமாக ந ரெடி மேட் ஆடைகளுக்கும்
வகைகளுக்கும் பெயர்பெற்ற ந யும் நாணயமும் உள்ள ஒரே ஸ்
"பாலகிருஷ்ணு அன் க
கருத்துக்கிசைந்த வர்ணங்களி துக்கேற்ற டிசைன்களில் கண்க
களில் கலியாணம் மற்றும் வைபவங்களுக்கும் பண்டிகை தேவையான பிடவை வகைக றுக்கொள்ள,
இன்றே வி
செய்யு ங்கள்!
பாலகிருவி
இல: 30, ட்
91
தொலைபேசி: 302
BALA KRis
30, MA HA
Phone: 302 HATTON
26

}வநாகரீக பி டவை தம்பிக்கை Uதாபனம்
ம்பனி
ல் காலத் வர் வகை
விஷேட களுக்கும் ளப் பெற்
guid
O பிடு0ன் கம்பனி ரதான வீதி, ட்டன்
H NA & CO.,
N STREET, TTON

Page 29
"நாம்ழ கண்ணனூர் 6T66 666585
ഖ്
O ofluor
47எர, செகப்பக்கா..." -
அதற்கு மேல் சப்த மிட முடியாத நிலையில், கொழுந்துக் கூடை சரிந்து ஒரு பக்கம் உருண் டோ ட, கீழே சரிந்த அஞ்சலை, தேயிலைச் செடியை இறுகப் பற்றிக்கொண்டாள்.
"அடியே, பொண்டுகளா...அஞ் சலை கீழே விழுந்திட்டா - ஓடியாங் கடி!' என்று கத்தியபடி--தேயிலைச் செடிகள் சேலையையும் கால்களையும் கிழித்த போதும்-வேகமாகப் பாய்ந் திறங்கி ஓடி வந்தாள் செகப்பாயி. அவளது குரல் கேட்டதும், "ஒதுக்கி எடுத்து க்கொண்டிருந்த "வயிற்றுட் பிள்ளைக்காரி'களும் கிழவிகளும் கூக்கு ரலிட்டபடி ஓடி வந்தார்கள்.
'ஏய், காலை ஒரு த் தி, கைய ஒருத்தி புடிங்கடி..”*
அஞ்சலையை ரோட்டுக்குத் தூக்கி கொண்டு வந்தார்கள்.அஞ்சலை மயங் கிக் கிடந்தாள். ஒருத்தி தண்ணிரில் *தலை வேட்டி'யை கனைத்து கொண்டுக் வந்து முகத்தில் பிழிந்தாள்.
*ஏய், கொஞ்சம் தள்ளி கில்லும் கடி.காத்து பட ட் டு ம்...' என் செகப்பாயி தலைவேட்டி'யை விரித்து காற்று வீசினுள். அஞ்சலியின் மய கத்துக்கு ஒவ்வொருவரும் தமக்கு பட்ட கா ர ண த் தை ச் சொன்னு aso...
 
 
 
 

தின்ஜ , | lpTP8öf--
பத்துப் பதினேந்து நிமிடங்களுக் குப் பின் மயக்கம் தெளிந்தவளாய் கண்களைத் திறந்த அஞ்சலை, எழுத்து உட்கார்ந்தாள். அவளது முகத் தை துடைத்து விட்ட செகப் பாயி பரிவு நிறைந்த குரலில் கேட்டாள்; "இப்ப எப்பிடி அஞ்சல்ே இருக்கு? பகலைக்கு ஏதும் சாப்பிட்டியா?”
**கொஞ்சம் தேவலாம் அக்கா. பகலைக்கு வேருெண்ணும் திங்கலே. நாலைஞ்சு இஸ்கோ த் து தான் தின்
னேன்?"
அதைக் கேட்டு ஒவ்வொருவரும் வேதனைப் பெரு மூச்செறிந்தார்கள். "ம் . நா மெல்லாம் பச்சத் தண்ணி யக் குடிச்சுத்தான் வயித்தை ரொப் பிக்கிற வேண்டியிருக்கு."
இஸ்டோரிலிருந்து மணி அடிக் கும் சத்தம் மெதுவாகக் கேட்டது.
'ஏய், பணி அடிச்சிட்டாங்க.கெளம்
புங்கடி.." என்ருள் செகப்பாயி.
“goou Golij நாந்தூக்கிக்கிறேன். ஒனக்கு நடக்க ஏலுமா?"
நடந்திருவேன் அக்கா.ரெண்டு கூடையையும் தூக்க கஷ்டமா இருக் குமே?"
'அடிப்போடி பைத் திய க் காரி. இந்த அடிமை வாழ்க்கை யில இதான் பெரிய கஷ்டம். அட, வா. நமக்கும் ஒரு காலம் வரத்
27

Page 30
தான் போகுது...! அடியே சறுக்கும் பாத்து காலை வச்சு வாங்கடி ..."
தனது கூடைக்குமேல் அஞ்ச யின் கூடையையும் தூக்கி வைத்து கொண்டு, எச்சரித்தபடி படியேறின செகப்பாயி. தார்ப் பாதைக்கு வந் சேர்ந்ததும், "அம்மாடி, லேசு." என்று ஆறுதலாக மூ ச் விட்டார்கள் அந் த ப் பெண்க கூடையை ஒழுங்காக வைத் து கொண்ட செகப் பாயி, பெ ரு ை தொனிக்கும் குரலில் சொன்னுள்:
'நீங்களுந்தான் புள்ளைகளப்டெ குறிங்க. அஞ்சு மாசத்திலேயும் ஆ மாசத்திலேயும் கடக்க ஏலலே. நான் புள்ளே பெத்த கதையக் கேட்ட விழுந்து விழுந்து சிரிப்பீங்கடி.!’
அவர்களது சிரிப்பில் கூடைக குலுங்கின. செகப்பாயி தொடர்ந் சொன்னுள்: "நானும் ஏழு புள்ளை ளுக்குத் தாயா போய்ட்டேன்.ஆ ஒரு பிள்ளைக்காச்சும் ஒம்பது மாச தில வீட்டுல இருந்தது கெடையா. கடைக்குட்டிப்பய பொறந்த அணி ணைக்கு மலையேறி வேலைசெஞ்சு அரை பேரும் போட்டுப்புட்டேன், போ..!
'கதை கேட்டா, செகப்பக்ச கிட்டே கதை கேக்கணும். அை இன்னுெருதரம் சொல்லுக்கா. ம ப்பு தெரியாம போ ய் ச் சே ந் தி Ga) rrufb...ʼʼ
*அண்ணைக்கு காலையில வேலைக் கெளம்புற நேரம் ஒண்ணுமே திெ யலே.பதிளுெரு மணி இருக்கும் பத்துப் பதினைஞ்சு ருத்தக் கொழு தும் எடுத்துப்புட்டேன். இ டு ப் -வலி வந்திரிச்சு. ஆஸ் பத் தி ரிச் போறதுண்ணு இந்தக் காட்டுப்ட ஊருலதான் காரு, பஸ்ஸ" ஒண்ணுே இல்லையே. தோட்டத்து லொ கெட்டுப்போச்சுன்னு சொல்லிப்ட டானுங்க... என்ன பண்றது? வரு தத்தோட வருத்தமா இ னி வே( நடவே. ரெண்டு கட்டை தூர நடந்திருப்போம்.அகஸ்மாத்தா ஒ வெறகு லொறி கெடைச்சிச்சு. அ லொறில கொண்டுபோய் ஆஸ்பத் ரில பாரங்குடுத்திட்டு, அந்தாளு அ பவே வந்திட்டது. கையில காசு இ லாம அந்தாளுதான் என்ன பண், வது?"
28

2a)
娜
t
器
"அப்பறம்..?’
"அப்பறமா? அண்ணைக்கு ராத் திரி ரெண்டு மணிக்கெல்லாம் பய குவா குவான்னு கத்த ஆரம்பிச்சிட் டான். ரெண்டு நாளும் மு டி. ஞ் சு போச்சு. டிக்கெட்டு வெட்டி கட்டிப் போக அந்தாளு வருவது வருவதுன்னு கண்ணும் பூத்துப் போச்சு . புள்ளை குட்டிக என்னமா இருக்குதுகளோங் கிற கவலை வேறே .1 மறு நாளும் பாத்தேன். ஒரு குஞ்சு வரணுமே! நானு டி க்க ட் டை வெட்டிக்கிட்டு கெளம்பிட்டேன். கெளம்புணு, அண் ணைக்கின்னு வர்ற பஸ்ஸும் வரலே. கார் கன் ஞ ஏ ரா ளம் இரு ந் தி ச்சு. ஆணு, எவன் நமக்கு சும்மா கார் ஒட்டுவான்? பாத்தேன்.வேறே வழி ஒண்ணும் தோணலே. புள்ளய தூக்கிக்கிட்டு காட்டு ரோட்டுல நடை யக் கட்டிட்டேன் . வழில ரெண்டு பொலஸ்கா கெடைச்சிச்சு . அதையும் தூக்கித் தலையில வச்சுக்கிட்டேன். பேயாவது, பிசாசாவது செருங்கணுமே கிட்டத்தில!"
"தோட்டத்துல வந்தா ஜனமே வாயில கைய வக்கிது. "நீயும் ஒரு ஆம்புளைதான*ன்னு நல்லா நா லு கேள்வி நறுக்குனு கேக் கணு ம் ணு கெ னை ச் சு க் கிட் டு காம் பராவுக் குள்ளே கொழை ஞ் சா - புள் ளை குட்டிக எல்லாம் காச்சல்ல படுத்த படுக்கையா கெடக்குதுக! அந்தாளு ஒரு பக்கம் கெடக்குறது. அப்பறம் நடந்ததை யெல்லாம் சொல்றதுன்ன விடிஞ்சு போகும். ம். ப ய லுக்கும் ரெண்டு வயசாகப் போகுது. இன் னம் புள்ளைபெத்த காசை குடுக்காம வச்சிகிட்டிருக்கானுங்க. அம்மையும் பேதியும் வந்து அவன்கள அரிச்சுப் G3 unts, l'
*ான்னத்தையோ அரிச்சி ச் சு. அகியா யம் பண்ணுறவனுங்கத்தான் 5ல்லா இருக்கானு ங்க..!" ;
"அதை ச் சொல்லுடியாத்தா. அநியா யக் காரனுங்களுக்குத்தான் இது ஒலகமாயிருக்கு.”*
சற்று நேரம் மெளனமாக நடந்து கொண்டிருந்தார்கள் . 'மு டியா த தோட ஏண்டி அஞ்சலை வேலை க்கு வந்தே?*

Page 31
‘என்ன செய்யறது அக்கா? மச் சானும் சொகமில்லாம வீட்டுல இருந் திரிச்சி. நானும் வீட்டுல இருந்தா ரேஷன் அரிசிக்கே கடன் வந்திரும்."
“வீட்டுக்கு வீடு வாசற்படியா
தான் இருக்கு. ஆமா, இது மாசம் Grigahar?'
“சரியாத் தெரியலே. இதா த் தான் இருக்கும்"
'ம்.’’ என்று மூச் செறிந்த செகப்பாயி, தொண்டையைக் கனைத் துக்சொண்டாள்!
‘நம் மள்ளாம் புள்ளை பெக்குற அண்ணைக்குகொட கா டு மலையேறி-- காத்துல மழையில அடிபட்டுத்தான் புள்ளை பெச்க வேண்டியிருக்கு.அட இந்த சீரழிவு தா ன் படு ருே மே ஒண்ணு ரெண்டோடதான் நிப்பாட் டிக்கிற முடியுத்ா?"
 

எ ல் லோ (5 th luas u6 வென்று வயிறு வெடிக்கச் சிரித்தார்கள்."அட சும்மா வாக்கா.வயிறு வேற வலிக் குது!’
ஆஞல், செ கப்பா ty அதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே போளுள்.
**இதுவும் இல் லேன் னு நம்ப வாழ்க்கையில வேறென் ன தா ன் இருக்கு? நாம்ம, கண்ணீரைத் தின்னு எவன் எவனுக்கோ மாரடிச்சு உழைக் கிருேம். ஆன, பணக்கார வர்க்கம்
29

Page 32
நமக்கும் நம்ம புள்ளேகளுக்கும் எப் வும் அநியாய அபிளிேயத்தைத்தா வெதவெதமா செய்துக்கிட்டே இரு குது. அதுக்கெல்லாம் ஒரு முடி வராமலா போகப்போகுது?"
ஸ்டோர் கண் ணு க் குத் தெர் siġill . . .
'ஆக்கா.கொழுந் தை நிறு திட்டு பேர் சொல் லிட் டு வாறிய நானும் என்னத்துக்கு முடியாததோ அங்க ஏறி வாறேன்.??
'கொழுந்துநிறுக்கிறது யாருன்: தெரியலையே. சின்ன தொரைன் தாட்டு பூட்டு தஞ்சாவூர் னு குதி பான். சரி சரி. நீ போ.நான்பே போட்டுட்டு வாறேன். ரொம்பப் Լմ, திரமாப் போகணுண்டி.
அஞ்சலே லயத்துக்குப் போகு குறுக்குப் பாதையில் ஏறிஞள். மற். வர்கள் ஸ்டோருக்கு நடந்தார்கள். சின்னதுரைதான் கொழுந்து சிறுத் ‘பேர்’ போட்டுக் கொண்டிருந்தான். செகப்பாயி தன் கொழுங்தை நிறுத்து பேர் போட்டுக் கொண்டதும், 96 சல்யின் கொழுந்தை "தட்டில் கொ டப் போனுள்."
"இது யாரு கூடே???
“அஞ்சலை கூடைங்க?
*அஞ்சலே எங்க போனது? Guludi போட அந்தந்த ஆள் வரவேணும்.
"அவ வயித்துப்பிள்ளைக் காரிங் தொரே. மலையில விழுந்திட்டா.இப்
பதான் கூடையைக் குடுத் தி ட் டு போரு..??
"அந்தக் கதை யெல்லாங் இங்க வாணும்.பேரு போட அந்தந்த ஆள் தாங் வரவேணும்."
"இன்னைக்கு மட்டுங்க தொரே. ""gr, ஒனக்கு ஒரு தரங் சொல் Aது பத்தாதா? வேலை செய்ய யாத ஆள் ஏங் வேலைக்கு வாறது?
**தொரே.
30

'ஏ, கங்கா னி . இது என்ன ன் கரைச்சல்? இந்த ஆள வெளி யப் தக் போகச் சொல்லு.”*
செகப்பாயி கங்காணியைப் பார்த் தாள்." “தொரைக்கு கரைச்ச குடுக் ரிங் காம போய், அஞ்சலைய வரச் சொல்லு செகப்பு." என்ருன் கங்காணி.
த் செகப்பாயியின் முகம் நெருப்பாப் ா? சிவந்தது. அவள் குரல் அலறியது. L
**அட, எருமை மாட்டுப் பயல் களா. நீயெல்லாம் தாய் வயித்துலப் ணு பொ ற க் கா ம, மிருக வைத்துகள் ள ணு யாடா பொறந்தீங்க? கேக்க வந்திட் ப் டான் பாரு, கேள்வி-வீட்டுல இரு ர் ந்தா இவன் சம் பா ரிச்சுக்குடுத்துக் த் கிழிச்சுப்புடுவான்! தடிமாட்டுப் பயல் களாட்டம் இருந்துக்கிட்டு ஒரு வயித் துப் புள்ளை க் காரிக்கு பேர் போட பெரிய ரெக்லாஸ் பண் நீங்க.. ஒரு தாயோட கஷ்டம் தெரியாதவனுங்க கால் ச ட் டைகளை வேற மாட்டிக் கிட்டு வேலை பாக்க வந்திட்டானுங்க வேலை த்தூ தூ!??
செகப்பாயி தடதட வென படிக ளில் இறங்கியபோது, சின்னத்துரை பேனையை வீசிவிட்டு, பெரிய துரைக் குப் போன்' பண்ண ஓடினன்.
செகப்பாயி கீழே வின்று வாயில் வந்தபடி பேசித்தீர்த்து விட்டு கடைசி யாகச் சொன்னுள்:
**வ யித் துப்புள்ளகாரிக்கு பேரு போடக்கூடாதுன்னு எந்த சட்டத் தில இருக்குன் னு நானும் பாக்கத் தான் போறேன். ஏ தொரே. இந்த செகப்பியோட சங்கதி ஒனக் குத் தெரியலே-தெரிய வக்கிறேன்! ஒன்னையப் போல ஆயிரம் தொரை மார்களை எனக்குத் தெரியும்.”
அங்கிருந்த எவரும் ஒரு வார் த்தை கூட பேசவில்லை. செகப்பாயி ஏசிக்கொண்டே லயத்துக்குப்போனள். அன்றிரவு தூங்குகிறவரைக்கும் ஏசிக் கொண்டே இருந்தாள்.
米 永 半
‘அடியே, செகப்பு. அஞ்ச ஆல
க்கு வயித்து வலி வந்திரிச்சு. வெரசா ஓடிப்போய், சின்ன தொரைக்கிட்ட

Page 33
சொல்வி லொறிய கொண்டார சொல்
லுடி.." என்று அவசரப்படுத்தினுள் கிழவி.
' லெ ரா றி குடுப்பானுங்களா? எதையாச்சும் கழட்டிப் போட்டுட்டு லொறி கெட்டுப் போச்சின்னு சொல் லறவனுகளாச்சே, இவனுங்க!”
'அவசகுனம் மாதிரி பேசிக்கிட்டு நிக்காம ஒடுடி-குடுப்பான் குடு க்க லேன்னுகிட்டு!" என்று எரிந்து விழு ந்தாள் கிழவி.
பசிக்கிறக்கமும், வேலைக்களைப்பும் அவளைச்சோர்வடையச்செய்திருந்தன. எனினும் அவைகளோடு போராடிக் கொண்டே பங்களாவை நோக்கி ஓடி ஞள். இளைப்பு வாங்க, மூச்செடுக்க முடியாமல் பங்களாவின் ‘கேட்" வாச , லில் நின்ற செகப்பாயின் செவிகளில், கொஞ்சல் சிரிப்பு மோதியது. சற்று நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட செகப்பாயி,
'ஐயா..?? என்று குரல் கொடுத் தாள்.
"யாரது?"
* காந்தானுங்க - செகப் பா யிங்க..??
துரையும் துரைச்சாணியும் வெளி யே வந்தார்கள். "இங்க ஏன் வந் தது?’
ஒரு மாதத்துக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு பழிவாங்கிவிடுவானுே என்று அஞ்சி ஞள் செகப்பாயி.
**அஞ்சலைக்கு வருத்தங்க. ஆஸ் பத்திரிக்கு கொண்டு போகணும்."
*ஆஸ்பத்திரி இங்கேயா இருக்கு?" "இல்லங்க தொரே . ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு போறதுக்கு லொறி
கொண்டர் ர சொன்னுங்க. '
லொறி ? லொறி தூள் ஏத்திக் கிட்டு கொழும்புக்கு போனது ”*
துரையும் துரைச்சாணியும் சிரித் துக்கொண்டே உள்ளே போனர்கள் .

கண்ணீர் பொங்கிக் கீழே சிதற, கெஞ் சைப் பற்றிக்கொண்டு திரும்பினுள் செகப்பாயி.
"ஓங்க் காரையாச்சும் குடு ங் க தொரே " என்று துரையிடம் கேட்க (plug u uporr? I sy g5! பாதைகளில், பார் வைகளில் அழகு காட்டிச்செல்லும் கார் அதன் ஆசனங்களில் "பெரிய மனி தர்கள் மட்டுமே உட்கார்ந்து போக (plg. Tuyuh. • • • .
* இந்த நாசமாப் போன வ ன் தோட்டத் தி ல ஒரு ஆஸ் பத்திரி இல்லே, டக்டர் இல்லே, அவசரத்து க்கு லொறி கோடஇல்லே.!" என்று குமுறிக்கொண்டே மலையை நோக்கி ஓடினுள் செகப்பாயி.
அங்கே, அதற்கு முன் குழந்தை பிறந்து, "மடக்கத்தி'யால் *தொப்பூழ் கொடி" யை அறுத்துக் கொண்டிருச் தாள்’ கிழவி. தன் பிறப்பின் துயை உணரமுடியாத அந்தப் பிஞ்சு தன் னுடைய முதற் குரலே இந்த உலகக் திற்கு அறிவித்துக்கொண்டிருந்தது.
தன் வேதனைகளையெல்லாம் மற ந்து போனவளாய் குழந்தையின் முகத்தைப் பார்த்து, அடப்பலே இந்த உலகத்துக்கு நீயும் வந்துட்டியா? 3' என் கண்ணே ராசா !” என்று கொஞ்சினள் செகப்பாயி.
*பய அப்பிடியே அப்பண் உரிச் சுக்கிட்டு பொற ந் திருக்கான்ம்ை: லொறி இல் லேன் னுட்டாங்களா? கெடக்குருனுங்க விடு, கவோதிப் பய லுக! தாயும் பிள்ளையும் நல்லபடியா பொ ன மச் சு க் கிருச்சுக.போதும்!’ என்ருள் கிழவி .
*ம்.கதைய விட் டு ட் டு தூக் குங்க . ல ய த் து க்கு கொண் டு Gurt G6)rrtb-o
செகப்பாயி மெதுவாக, கவன மாக குழந்தையைத் தூக்கிக் கொண் டாள். அவள் நெஞ்சம் விம்மியது. தன் அணைப்பிலிருந்த அந்தப் புதிய தலை முறையின் முகத்தைப் பார்த்து அவள் பேசினுள்:
**அட, சுட்டிப் பயலே.ஏண்டா கத்துறே? இந்த ஒலகத்தோட கொடு மையைப் ப்ாத்துக்கத்துறியா? கத்து
3

Page 34
நல்லா தின்னு உன்னு, உடுத்தி சிா காரிச்சு சோக்கு பண்ணிக்கிட்டு, பர் களாக் காட்லயும் பெரிய பெரிய ஆள் பத்திரிகள்ளயும் புள்ளே பெ+கிற மனு ஷங்க வாழ்ற தேசத்திலதான் நீனு, பொ ற ங் திருக்கே ! ஆணு, நீ தேயி லேக் காட்டுல-வெறும் மண் தரையில் பொறந்திருக்கே.ஒனக்கு தொப்புள் கொடி அறுக்கக்கொட உறுப்படியா ஒரு கத்தி இல்லே! இங்கே ஒழைக்கி
சிவனுெளியில் மின்னுெளி
அ_ள்ளத்திற்குச் சிவஞெளி உலகுக் குக் கதிரொளியோடு இந்நாட்டு மக்களுக்கு வாழ்வு ஒளியைத் தருகின்ற மின்சாரம் மஸ்கெலியா மலைகளிலிரு ந்து குளிர்ந்து கொட்டுகின்ற அருவி நீரிலிருந்துதான் உற்பத்தியாகின்றது மலையிலிருந்து சிற்றருவியாக வருகின்ற நீரைத் தேக்கி-அந்த நீரைக்கொண்டு இயந்திரங்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்து ஈழத்தின் இருளை அகற்றவும் தொழில் வளத்தைப் பெரு க்கி மக்கள் நலத்தைப் பேணவும் மஸ் கெலியா மண்ணும் நீரும் காரணமாகி இருக்கின்றன.
மஸ்கெலியாத் தொகுதியில் இர ண்டு சிற்ருறுகள் பாய்கின்றன. ஒன்று பொகவந்தலாவையிலிருந்து புற ப் பட்ட கெஹெல்கமு ஓயா. மற்றது சாமிமலையிலிருந்து சரிந்து வந்து சிவ னுெளி பாதத்திலிருந்து சீத்த கங்குல என்ற பெயரோடு சீறி வரும் சிற்ற ருவியோடு சேர்ந்த மஸ்கெலியா ஒயா கெஹெல்கமு ஒயா நீரைக் 'காக ல்ரி நீர்த்தேக்க 'த்தில் தேக்கி வைத்து சுரங்க வாயிலினுடாக நோ ட் டன் *விமல சுரேந்திர மின்சார உற்பத்தி" நிலையத்து இயந்திரங்களை இயக் கி மின்சாரத்தை உற்பத்தி செய்த ே மீண்டும் நோட்டன் நீர்த் தேக்கத்தின் தேங்கி நின்று சு ரங் கத் தி னுரடாக லக்சபான மின்சார உற்பத்தி நிலையத் தில் வந்து அங்கு இயந்திரங்களை இய க்கி மின்சாரத்தை உற்பத்தி செய் கின்றது. மீண்டும் இதே நீர் தேக்கட் பட்டுபொல்பிட்டிய ‘சமணல மின்னும் பத்திக் கூடத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்த பின்னர் அமைதியாக ஓடுகின்றது. கெஹெல்கமுவ ஒயாவின் குறுக்கே அணைகட்டப்பட்டமையால் *காசல்ரி", "நோட்டன்" நீர்த் தேச்
32

வங்களுக்கு கெடைக்கிற மதிப்பு இம் புட்டுத்தான் ! ?
காலத்தை லுட்டிட்டோம் . எங்களப் போல நீங்களும் இரு ந் தி ரா தீங்கநீங்க இருக்கமாட்டிங்க ஒங்க காலத் தில இந்தமாதிரி கொடுமையெல்லாத் தையும்ஒழிச்சுக்கட்டீருவீங்கடா! ஓங் 0 கண்ணும் மூக்கும் சொல்லுதுடா!'
球
*நா ங் கதா ன் இப் பி டி யே
கங்களும் மூன்று மின்சார உற்பத் தி நிலையங்களும் தோன்றியுள்ளன.
மஸ்கெலிய ஒயாவின் குறுக்கே மெளசாக்கொல்லை என்ற இடத்தில் அணைகட்டப்பட்டமையால் 'மெள் சாக் கொல்லை நீர்த்தேக்கம்' பழைய மஸ் கெலியாவையும் கங்குவத்தையையும், மறைத்துவிட்டது. அதற்கச் சிறிது தூரத்தில் ஹப்புகஸ்தென்னையில் இப் போது அணைக்கட்டு கட்டப்படுகின் றது. இந்த வேலைகளெல்லாம் பூர்த் தியானவுடன் மஸ்கெலியாத் தொகுதி யில் ஐந்து நீர்த்தேக்கங்களும் ஆறு மின்சார உற்பத்தி நிலையங்களும் தோன்றிவிடும்.
பழைய மஸ்கெலியாவையும் நீரி னுள் மூழ்கிவிட்ட 13 தோட்டங்களின் 2016 ஏக்கர் தேயிலை மலைகளையும் 10 தொழிற்சாலைகளையும் இனிக் காண (tpւգ սյո Ց: ,
பழைய மஸ்கெலியா, கங்குவத்தை நகர்களில் வாழ்ந்த 300 குடும் பங் ளுக்குப் புதிய மஸ்கெலியா ந க ரி க காணிகள்வழங்கப்பட்டுள்ளன. 57 ஏல் கர் பரப்பளவு கொண்ட புதிய மக் கெலியா நகர் மலையகத்தில் ந வீ ஸ் நகரமாக உருவாகி வருகின்றது. ன
திருமதி எஸ். ஏ. கனகமூர்த்தி.

Page 35
1965D ஆண்டு. மாதம், திகதி ஞாபகத்திலில்லை.
**பாட்டியைப் பார்க்கத்தான் வந் தேன்’ என்ற பீடிகையுடன், பிள்ளை மடுவத்து மூதாட்டியைச் சந்தித்தேன்.
*பே ரா ன் டி எப்ப வந்தாப்ல சுகந்தானே** எனப் பாட்டி குசலம் விசாரிக்கத் தொடங்கி விட்டாள்.
ஒரு படியாகக் கேட்டதற்கெல் லாம் பதில் சொல்லியாகிவிட்டது.
பாட்டி பிறந்தது தமிழகத்தில். ஆனல் சிறு வயதிலேயே தன் உறவி னர்களோடு கண்டிச் சீமைக்கு வந்து விட்டாள். வளர்ந்து, வாழ்ந்து, மூப் பினை எட்டிப் பிடித்து, இப்போது வசித்து வருவது எல்லாம் பள்ளக்கால் புதுத் தோட்டத்தில்தான்.
தன் வாழ் நாளில் எத்தனையோ இறப்பு, பிறப்புக்களைப் பாட்டி பார்த் தவள். மங்கல அமங்கல நிகழ்ச்சிக ளில் பங்கு பற்றியிருக்கிருள். எத்த னையோ தீபாவளி, பொங்கல் இன் னும் பல திருவிழா வைபவங்களை கொண்டாடியிருக்கிருள். பல குடும் பங்கள் ஒருமைப்பாடாய் ஒரு குடும் பமாக வதியும் தோட்டத்தில் இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலெல்லாம் அங்கம் வகித்த பாட்டிக்கு முன்னர் இருந்த உற்சாகம் இப்போதில்லை. முதுமை, தளர்வு, ஏதோ ஜி வி ய த் தி ற் கா க தோட்டத்தில் இரக்கப்பட்டு வழங்கப் பட்ட இலகுவான ஒரு தொழில். இது பாட்டியுடைய இன்றைய நிலை.
 

உறவினர்களைப் பார்ப்பதற்காக அத்தோட்டத்திற்குப் போகும்போதெ ல்லாம் தவருது பாட்டியைச் சந்தித்து விடுவேன்.
காரணத்தோடுதான் பாட்டியை இம் முறை சந்திக்கச் சென்றேன்.
大。 Yr ★
வாய்ப்பைப் பொறுத்து கூடிய வரை மலை நாட்டு நாட்டுப் பாடல் களைச் சேகரித்துவிட வேண்டு மென்ற ஆவல் எழுந்த காலமது. மலைநாட் டில் மலையகத்து மக்களின் அபிலாஷை களே ஆரம்பகாலந்தொடங்கி - அதா வது கோ ப் பிக்காலந்தொட்டு தேயி லைக்காலம் வரை-எடுத்துக்கூறும்நாட் டுப் பாடல்கள் உண்டு. வேலைத் தள த்தில் ஒருவர் கருத்தை இன்னுெருவ ருக்கு வெளிப்படுத்தற்காய் பாடிக் கொண்ட பாடல்கள், வேலைச் சிரம த்தைத் தீர்த் துக்கொள்ளப் பாடிய பாடல்கள், ஜாடை, காதல் முக்கிய பிரமுகர்களைப்பற்றி எழுந்த பாடல் கள் யாவும் மங்கி மறைந்துவிட்டன. வழக்கொழிந்து போ ன தால் இவை உலாவுவதற்கு வழியில்லாமற் போய் விட்டது.
எனினும் அழிந்து ஒழிந்த வ ற் றைத் தவிர எஞ்சிய பாக்களை முதி யோர் மூலமாகக் கேட்டு அறியக்கூடி யதாய் உள்ளது. தாலாட்டு, ஒப்பாரி திருவிழாக்காலங்களில் சில விளையாட் டுகளுக்காக எழுந்த பாடல்கள் ஏதோ ஒரு வாறு மக்கள் மத்தியில் ஒழிந்தா லும் அவை ஜீவத் துடிப்போடு தொட ர்ந்து ஒலிப்பதற்கான வாய்ப்புக் கிடை
33

Page 36
யாது. அவையும் அருகி ஒழிந்தே வரு கின்றன.
பா ட் டி யிட ம் நான் காட்டு பாடல்கள் சேகரிக்க வந்திருப்பதாக தெரிவித்தேன்.
வாய் வி ட் டு ச் சிரித்து விட் **தெம்மாங்கா? அதை இப்ப யா பா டு ருங்க" எனக் குறைப் பட்டு கொண்ட பாட்டி, அந்தக் காலத்தி நாடோடிப் பாக்கள் வகித்த முக்கிய வத்தை வெளியிட்டார். “அது ஒ காலம் இப்ப அத யாருபாடப்போரு சன்றர் பெரு மூச்சோ டு.
அடிக்கடி தமிழகத்து பத்திரிை கள், சஞ்சி கைகளில் நாடோடி பாடல்கள் வெளிவருகின்றன. அை எழுதுவோர் தெளிவான குறிப் ளோடு எழுதி வருகிறர்கள். தவி காட்டுப் பாடல்களைச் சேகரித் தொகுத்து, புத்தக ரூபமாய் வெ யிட்டுள்ளவர்களில் முக்கியமாகக் கு பிடக்கூடியவர்கள் கி. வா. ஜகந்ந னும், அழ. வள்ளியப்பாவும்.
இலங்கையிலும் யாழ்ப்பாண காட்டுப் பாக்களோடு, இதர பிர திய நாட்டுப்பாக்களையும் எழுதி ( பவர் வட்டுக்கோட்டை திரு. மு. g மலிங்கம். பல நாட்டுப் unr 35ð தொடுத்து பத்தக ரூபமாயும் அ வெளியிட்டுள்ளார். மட்டக் கள நாடோடிப் பாடல்களைத் தொகு புத்தகமாய் வழங்கியுள்ளார் வான், எப். எக்ஸ். ஸி. நடராஜா
லங்கை மலை நாட்டு நாட் பாடல்களைத் திரட்டி அடுத் தடு ஆங்கில, தமிழ் பத் திரிகைக 6 குறிப்புகளோடு திரு. ஸி. வி. வே. பிள்ளை எழுதி வந்து ஸ்ளார். னும் பலரும் எழுதி வரு கிரு ர் ஆனல் ஒரு பெருங்குறை இவை தக ரூபம் எடுக்கவில்லையே என் தான்.
மலேசியாவிலுள்ள ரப்பர் தே டங்களில் வேலை செய்யும் தொழ ளர்கள் மத்தியில் பூத்த நாடோ பாடல்களை இன்று அங் குன்வா அன்பர் க ள் திரட்டி தமிழ் மு தமிழ் நேசன் பத்திரிகைகளில் ெ யிட்டு வருகிறர்கள்.
34

த
:
i
rL'-
6ᏍfnᏛ
róGP .
1Ꭷifl
இன்று ஒவ்வோரு நாட்டி ற்கு மு ரிய நாடோடிப் பாடல்கள் அங்கங் குள்ள அக்கறையுள்ளவர்களால் சேக ரிக்கப்பட்டு வருகின்றன. வாைெலி மூலமாக இன்று நம்நாட்டு நாட்டுப்
பாடல்களை மாத் தி ர ம ல் ல, பிற
நாட்டு நாட்டுப் பாடல்களையும் கேட் கக்கூடியதாகவே இருக்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் மிக் கவை நாட்டுப் பாக்கள் என நான் பாட்டியிடம் விமர்சிக்காவிட்டாலும் அவற்றின் அத்தியாவசியத்தைத் தெளி வாக எடுத்து விளக்கினேன்.
முன் வாயிலுக்கான இடைவெளி யைத் தவிர, நா ற் புற மும் எழுந்த அரை மதில்கள், நிமிர் ந் து முட்டு கொடுக்கும் மரத் தூண்கள், ஓ%லத் தட்டிகளால் வேய்ந்த கூரை, தொட் டிலில் உறங்கும் குழந்தை, நிலத்தில் அமர்ந்தும், விளை யா டி யும் ஏதோ கிள்ளை மொழி பே சிக் கொண்டிருக் கும் குழந்தைகள். வெளியே நடமா டும் சிறுவர்கள். இவர் கள் அனேவ ரையும் கட்டிக் காப்பது பாட்டியின் வேலை. வேலைக்குப் போன தாய்மார் கள் தங்கள் குழந்தைகளையும் சிறுவர் களையும் விட்டுச் சென் றிருக்கின்ருர் கள். அவர் கள் வந்து அவர் களை பொறுப்பேற்கும்வரை பா ட் டிதான் அவர்களின் தாய், தந்தை எல்லாம். தோட்ட நிர்வாகம் வழங்கிய தொழி லிது.
அழுங் குழந்தையை இனிமையா கத் தா லா ட் டி உறங்க வைக்கும் பாட்டி, தன் சிரமத்தைப் பாராது எனக்காக மலையகத்து நா டோ டி ப் பாடல்கள் பலவற்றைப் பா டி ஞர். ஏடேரு அப்பாக்களில் மாதிரிக்குச் சில வற்றைப் பார்க்கலாமா?
கங்காணியின் கையாள் தமிழ்நாடு சென்ருன் கிராமத்தில் ஆள் சேர்த் தான். சப்பற் துறைக்கு வருவதற் காக அவர்கள் புகையிரதப் பிரயாண த்தை மே ற் கொண் ட ன ர். இச் செய்தி, இங்கு தோட் டத் துரைக்கு எட்டியது. இதை அறிந்த ஒருவன் Lum:O6) p6sr:
வண்டி வருகுதடி
வடமதுரை டேசனிலே
தந்தி வந்து பேசுதடி
தரும தொரை வாசலிலே

Page 37
கடைசியில் கப்பற் பிரயாணத்தை மேற் கொண்டு இலங்கை க் கரைய டைந்த அவர் களில் ஒருவன், தன் பிரயாண அனுபவத்தை இவ்வாறு வெளியிடுகிருன்:
வாடை அடிக்குதடி வடகாத்து வீசுதடி செந்நெல் மணக்குத்டி-நம்ம சேந்து வந்த கப்பலிலே!
வந்த ஒருத்திக்கு கண்டிச் சீமை புளித்து விட்டது. மற்ற வளிடம் அவள் தன் உள்ளக் கிடக்கையை இவ் வாறு தெரிவிக்கிருள்,
காருதடி கம்பரிசி கசக்குதடி காணுத்தண்ணி இனிக்குதடி நம்ம சீமை இனிப்பயணம் தப்பாது,
தமிழ் நாடு சென்றவன், தன் உற னர்களிடம் கண்டிச் சீ மை யை ப் பற்றி பின் வருமாறு தெரிவிக்கிருள்.
Ak.
எல்லாவித அச்
* சிறந்த முறையி
குறித்த ே
* குறை
செய்து
நெஷனல்
241. கொழும்

கண்டி கண்டி எங்காதிங்கோ கண்டி பேச்சு பேசாதீங்க கண்டி படுஞ் சீரழிவ கண்ட பேர்க சொல்வாங்க
இது போன்ற எத்தனையோ பாட ல்களைப் பாட்டி பாடினுள். பாட்டி இசைக்கின்றபோது தமிழ் நாட்டுப் பாடல்களும் இடையிடையே வந்து உறவாடியதைக் கவனித்தேன். ஆம்; அப்பாடல்கள் தமிழகத்தின் சூழ்நிலை -யை கிலைக்கலஞகக் கொண்டவை. இதனுல் ஒரு நிபந்தனையோடு பாடல் களைப் பாடுமாறு பாட்டியைக் கேட் டுக் கொண்டேன். மலை நாட் டு ப் பாடல்களை முதலாவதாகவும், தமிழக சம்பந்தமான பாடல்களை அடுத்தும் பாடுமாறு கோரியதற்கிணங்க கிரமப் படி யோசித்துப்பாட்டி பாடலானர், ஏடேரு அ ப் பாட ல்களை எழுத்தில் வடித்துக்கொண்டு கன்றிப் பெருமிதத் தோடு விடைபெற்றேன்.
| Γ.Σ. smus
Fசு வேலைகளும்
ல்
நரத்தில் ۔۔۔۔۔۔۔۔
ந்த விலையில்
தரப்படும்.
பிரிண்டர்ஸ் வீதி, கண்டி

Page 38
36
ழுேவான் திசையில் எ எழுவான், தனைச்சூழ்ந்த அழுவான், அதுவன்றி வழிதான் அறிய மாட்
உணவழித்து உடையளி பணங்குவித்து வைக்கின்
நிணம் பிடுங்கித் தின்ப
பிணம்போல் திரிகின்ரு
பேங்குக் கணக்கில்லை,
வாங்குகின்ற சம்பளமே தாங்க முடியாத தரித் ஏங்கியழுவதல்லால் எ
女
எப்படியோ ஐம்பது ச,
டிக்கட்டு வாங்கி - தி
தேங்கா யுடைத்துத் தீ பாங்கா யெனக்குப் பா
LDirt-m D.D. dig, 60 nuis;
ஆடுகோ ழியறுத்து ஆ
என்றெல்லாம் எண்ணி சஞ்சரிப்பான் அதிர்ஷ்ட
举
தன்மகள் மணமுடித்து என்ன கொடுப்பான் இ
கம்பளி யொன்றிடையி
 

JóJo
2%atufia.
ததித்சிவதன்னவன்
ாழும்பரிதி தோன்றுமுன்னே
இடரை கினைத்திதயம். ஆகும் வினைபுரிய டான் தொழிலாளி!
த்து உறைவிடங்கள் தானமைத்து ற பாட்டாளித் தோழர்களின் வர்கள் நிதமும் சுகித்திருக்க-நடைப் ன் நம்மகத்துப் பாட்டாளி
பெட்டிகளில் பணமில்லை, ா வயிற்றுக்கும் போதாது; திரத்தின் சுமையழுத்தும் ன்செய்வான் தொழிலாளி?
女
தம் இருப்பாக்கி சுவீப்பு னந்தினமும் பூசைபண்ணி பதூபம் காட்டி
ரிசு மட்டும் விழுந்ததென்றல் திடுவேன் பால் பொங்கல் க்கிப் படைத்திடுவேன்
இருப்பான், கனவுலகில் உம்தான் வரவே வராது
米 半
த் தலைவனுடன் ஏகையிலே
இவன்மகட்குச் சீர்வரிசை, பில் கட்டும் படங்கிரண்டு

Page 39
செம்பீயச் சாமான் சில ே
தங்க நகை நைலான் சார் எங்கே கொடுப்பான் இவ
தொங்கட்டான் மூக்குத்தி எங்கள் இளங்கொடிக்கு எ
ܐ
ஊர்பேர் தெரியாத உதவ பேரைத் தினஞ்சொல்லி ெ ஊர் வாழ மக்கள் உயிர்வ சீர்கெட்டு இன்பம் சிறிது
மண் மீது கைபட்டால் மா பொன்னும் பொருளும் புக மண்ணில் புழுவாய் வதை எண்ணில் துயரம் இங்குறு
女 w
வேறு
போராட்டம் பல போடுவ பொருள்தனத் தின்று நீரோட் டம்போல் பேசிடு நெஞ்சம் சுமக்க மாலை மாருட்டமாய் முடியும் பே மனந்தானுடைக்கு வா தேரோட்டிடவே பொருள்: - தெருவில் பிச்சைக் கே
ஈழமேயென் இன்னுயிர் நா எண்ணி பெண்ணி உை வாழவோ அன்றி மர்ளவே வழியறியாமலே தவிக்கி ஆளவே வரும் கூட்டமோ
தாட்டக் காயென எண் நாளுமே விளையாடுவார் இ நலமதை எவரும் எண்

கொடுப்பான் சீராக!
வெள்ளிப் பாத்திரங்கள் ன் வயிறு காய்கையிலே
தோடிரண்டு போட்டுவிட்டால் ‘ன்னகுறை என்றிடுவான்! m
ாக்கரையெல்லாம் - தொழிலாளி பருந்தனவா னுகிவிட்டார்
1ாழ உழைத்தவர்கள்
மின்றி வாடுதிருர்!
னந்தான் போகுதென்பார் 5ழும் அடைந்திருக்க புறும் தொழிலாளி வான் என்ன் விந்தை!
大 ※
ான், இருக்கும்
ஆடுவான்-ஆற்று ந் தலைவர்
போடுவான்-பின் ாராட்டம் டுவான் - வாழ்க்கைத் தான் இன்றி
ாடுவான்!
"டென
ழத்தவன்-இன்று ா, என்று முன் - என்றும் இவனைச்கு ாணியே - எந்த வன்
ணிடார்!
37

Page 40
----རྒྱས་ལ་དམངས་
எங்களிடம்
திறம் LADU
மருந்து வ
உரவகைக
தமிழ், சிங் பத்திரிகை
மாத சஞ்சி
பள்ளிக்கூ
மொத்தமாகவு
குறைந்த விலை
மலர் விழி
36, சென் பு
Bll
MALARVI
36, ST. MARG UDAPU

நீகறி விதைகளும்
கைகளும்
ளூம்
86T தினசரி வஈரப் களும்
Fகைகளும்
LÜ புத்தகங்களும்
ம் சில்லரையாகவும்
யில் கிடைக்கும்.
★
ஸ்டோர்ஸ் ார்கிரெட் பஜார், SF6 GuTau.
JE STORES
ARETS BAZAAR, SELLAWA.

Page 41
தலத்துண்டை இறுக்கமாகத் தலை
யில் சுற்றிக் "காது ஓ ரத் தி ல் சொருகியபின், இரு கைகள்ாலும் தலைப்பாகையைச் சரிசெய்து கொண்ட வேலாயுதம் சட்டைப்பையில் இருந்த கடிதங்களையும் மறுபடி வெளியே எடுத் துச் சரி பார்த்து வைத்துக்கொள்கிருர்.
அந்தக் கடிதங்களிடையே ஒரு சிறு துணி முடிப்பும் இருக்கிறது. அது அவர் மனைவி பாக்கியத்தின் காதுக் கொப்புகள். இன்றைய அவரு டைய பயணத்திற்காக ஈட்டுக்கடை யில் குடிபுகத் தயாரான இரண்டு அழ கிய ஜிமிக்கி கோர்த்த கொப்புகள், அந்தப் பொட்டலத்தைத் தனியே எடுத்து, அதன் கனத்தை அறிய விரும் புவர்போல வலது உள்ளங்கைவில் வைத்து மேலும் கீழும் ஆட்டியபடி அடுப்படிப்பக்கம் பார்க்கிருர், அங்கே
 

பாக்கியம் அவருக்காகத் தேனீர் ஊற் றிக் கொண்டிருக்கிருள். நளினமான உணர்ச்சிகளை வெளியிடும் வித்தையை என்ருே மறந்துவிட்ட அவள் முகம் சிந்தனையால் இறு கிக் கிடக்கிறது தேனீர்க் கோப்பையையும் சீனிச்சாடி யையும், எடுத்துவந்து அவரிடம் நீட்டி யபடியே அவள் கேட்கிருள்.
“பயணம் வைச்சாச்சா மாமா? எல்லாம் மறக்காம எடுத்துக்கிட்டிங் égoir fr?**
eg, traff எ ல்லாம் எடுத்துக்கிட் டேன். .
வேலாயுதம் தேனீரை வாங்கா மலே தன் கையிலிருந்த சிறு முடிச் சினைக் காட்டி அவளிட்ம் கேட்கிருர்,
39

Page 42
"ஏன் பாக்கியம்? இதை முப்பது ரூபாவுக்கு 'வைச்சாப்' பத் தா தா நாப்பது எதுக்கு? வட்டியே எக்கச்சக் கமாக வருமா ச்சே."
"அதுக்கு என்ன செய்யிறது?"
பாக்கியம் தே நீரைக் கண் வன் கையில் கொ டு த் த ப டி தொ ட கிருள்; “வட்டி வருமுன்னு பாத்தா இப்ப நம்ப செலவுக்கு என்ன செய் யறது? நீங்க போக வர ரெண்டு மூனு ரூவா வேணும், அம்மாளுக்கு டொன க்கு - அ தா ன் கண்டாக்கையr சொன்னரே என்னமோ சத்து மரு துன்னு? அதுக்குப் பனிரெண்டு ரூபா வேணும், அம்மா ஆசைப் பட் டு 4 கேட்டுக்கிட்டு இருக்கு, அதுக்கு நல்ல இறைச்சியா ஒரு ரெண்டு ருத்தலாவது வாங்கிவாங்க? அதோட ஆட்டுக்காலு *சூப்' வைச்சுக் குடுக்கச் சொன்ஞரே டாக்டர் ஐயா? நல்லதா ரெண் டு காலு வாங்கிக்குங்க. அப்புறம் காய கறி ஏதாச்சும் வாங்கி வரணும்; அரிசி யும் ஒரு மூணு கொத்து பார் த் து வாங்கி வாங்க? இந்த உக்கிப்போன வெள்ளையரிசிச் சோத்தைத் தி ன் னு நமக்கே வயிற்றுக்குச் சரியில்லே சொகமில்லாத மனுசருக்கு எப்படி நீங்க வேற கல்லையும் மண்ணையுட வாங்கிவராம நல்லதா ஒரு மூணு நாலு கொ த் து அ ரி சி வா ங் 8 வாங்க. ? மேல ஒரு சாப்பாடு கீ பாடு உங்களுக்கு வேணுமா? மேட்( லயத்து கருப்பாயி வீட்டிலே அ ன் னைக்கு வாங்கின அஞ்சுரூவாக் கடல் யும் திருப்பிக் கொடுக்கணும் எ6 லாத்துக்குமா நாற்பது ரூவாயாச்சு வாங்கினுத்தானே கட்டுப்படியாகும் வட்டிய பாத்தா ஆச்சா?’’
மூச்சு விடாமல் பேசி முடித் பாக்கியத்தின் முகத்தைப் பார்த்த டியே தேனீரைப் பருகி முடித்துவிட் வேலாயுதம் கோப்பையை அவளிட கொடுத்துவிட்டுப் புறங்கையால் உத களைத் துடைத்துக் கொ ண் டா ரி *உம், உம். அப்ப சரிதான் . நா பதே வாங்குறேன்’ என்று தலைை ஆட்டியபடி அவர் கூறினலும், சொல்லுற கணக்கப் பார்த்த நாற்ப என்ன அம்பது ரூபாக்கூடப் பத்த துப் போ!' என மனத்துள் கூறி கொண்டார். அதே சமயம், இரவெ லாம் இருமியும் முனகியும் களைத்து போய்ச் சற்று முன்புதான் கண் எ
40

s
I
யர்ந்திருந்த பொன்னம்மா மறுபடி
யும் விழிப்புற்று இருமத் தொடங்கி
சூளை.
பொன்னம்மா வேலாயுதத்தின் அக்காள் - பாக்கியத்தின் தாய். கம் பளிச் சுருணைக்குள் முடங்கிச் சுருண்டு இருமியவள் சாம்பல் உள்ள சிரட்டை யில் எச்சிலேத் துப்பத் தலையைத் தூக் கினுள். அந்நேரத்தில் தன் தம்பி புறப் பட்டு சிற்பதையும் கண்டுவிட்டாள். பீளை கலந்த பிசுபிசுத்த கண்ணிரைத்
துடைத்தவாறு மெல்ல எழுந்து சுவ
ரீல் சாய்ந்து கொண்டாள் பொன்னம்
t Di.
'ஏம்பா வேலு? பொறப்பட் டுட்டியா?*
"ஆமக்கா!' பாசமும் துயரமும், சலிப்பும் கலந்த பார்வையைத் தமக் கையின்புறம்ஒட்டியபடிப் பதிலளித்த வேலாயுதம் தொடர்ந்து கேட்டார்.
"வாய்க்கு ருசியா ஏ தாச் சும் வேணுமானச் சொல்லு அக்கா? பார்த் து வாங்கியாறேன்.”*
“அதெல்லாம் ஒன்னும் வேணுப்பா! நீ எந்த மகராசன் காலுல விழுந்தா வது இந்தப் பிரசாவுருமச் சங்கதி யைச் முடிச்சுட்டு வந்துரு. அதுதான் சனியன் புடிச்ச கரைச்சலா இருக்கு."
பொன்னம்மாளின் குரல் கமறு கிறது. கண்ணிருடன் அவள் இருமிபடி புலம்புகிருள்
'இல்லாட்டிப்போன, ஒரு தொந் தரவுமில்லாமே 'அந்த ஊருக்குப் போயி தாயிபுள்ளேக மொகத்தைக் கண் ணுல பா த் துட்டாச்சும் நிம்மதியாச் சாவலாமே.”*
வேலாயுதம் முகத்தைத் திருப்பிக் கொள்கிருர், பாக்கியம் தன் தாயைக் கண்டிக்கும் பாவனையில் தேற்றுகிருள்.
"சரி, சரி, இப்ப ஏன் விடியங் காட்டியும் ஒப்பாரி வைக்கிறேம்மா? மனுச ஒரு காரியத்துக்காக வெளியே போறப்ப இப்படி ஒப்பாரி வைச்சுக் கிட்டிருந்தா நல்லா இருக்கும்? பேசா மப் படுத்திருப்பியா , அதெ விட் டுட்டு.

Page 43
அடிவயிற்றிலிருந்து பீறி ட் டு கிளம்பிய அ வ் லம்ா"னெ துன்பத்ை வலுக்கட்டாயமாக வாயைப்பொத் அடக்கிக்கொள்கிருள் பொன்னம்ம
அப்ப சரி நேரமாவுது போயி டுவாரேன்' என்றபடி கதவு மூ யில் தொங்கிய குடையை எடுத்து தோளில் கொளுவிக்கொண்ட வேல யுதம் பக்கவாட்டில் சுவரில் மாட் யிருந்த படத்தைப் பார்த்துக் கும்பி கிருர். பின்னல் பொன்னம்மாவி குரல் சன்னமாய் ஒலிக்கிறது.
'நல்ல எறச்சியாப்பாத்து வா கிட்டு வா வேலு? ரோட்டுக் கை யாழ்ப்பாணத்தாரு கடையில ஒ கட்டுப் போய லை யும் வாங்கி வ
திரு ?"
*ஆங் எல்லாம் வாங்கியாரேன் நீ சாப்பாட்டுக்கு மொதல்லே மறக் டாமே மருந்தைக் குடி? இந்தா பா கியம்! நீயும் நேத்து மாதிரி மறந் போயிடாம அக்காளுக்கு மருங்ை ஊத்திக்கொடு?’ ‘சரி மாமா! நேத் மழையோட மழையா நனைஞ்சு போ வந்ததுலே எல்லாம் பறந்துபோச்சு .
**க்கும்! என்ன மருந்து அது பச்சைத் தண்ணி! அதைக் குடிக்கி துக்கு பைப்புத் தண்ணி புடிச்சாந் குடிக்கலாம், கருமம்!" பொன்னம்பு பேசிக்கொண்டிருக்கையிலே வேலா தம் வந்து வெளி வாயிற்படியில் கின் வெளிப்பக்கம் எ ட் டி ப் பார்க்கிரு அடுத்த வீட்டுப் பையன்-எட்டுவய ஆண்பிள்ளை திகம்பரணுக வாசல் மு றத்திலுள்ள வேலியோரம் குந் தி கொண்டிருக்கிருன். லயத்து நாயொ றும் அவனருகே வாலையும் உடம்ை யும் ஆட்டியபடி கிற்கிறது. தொ கல் வீட்டுக் கந்தசாமி தேயிலைக் கு சியால் பல்லைத் தேய்த்தபடி முக்க டிட்ட த லை யு டன் தோட்டத்து பக்கமிருந்து வருகிருர், இ ன் னு இருள் முற்ருக விலகாத அந்த அ காலை நேரத்தில் லயம் வேறு சந்த யின்றி உறங்கிக் கிடக்கிறது.
‘‘616ëror Lorr LDrr Gasprupit 3&uu.
முதுகுக்குப் பின் ஞ ல் பாக்கிய தின் குரல் மெதுவாகக் கேட்கிற இரண்டடி பின்னல் நகர்ந்த வேலி யுதம், "ஆமா பாக்கியம், அந்த

i
:
ಸ
i
了2
துணிப்பையை எடு" என்கிருர், பாக் கியம் அறைக்குள் நுழைந்து சுருட்டி வைத்திருந்த துணிப்பையை எடுத்து வந்து தர, அதை வாங்கிக்கொண்டு **நான் போயிட்டு வாரேன்" என்ற
படி லைசன்கல் வாசலில் இறங் கி
நடக்கிருர் வேலாயுதம், குறுக் குப் பாதையில் வேகமாய்ப் போனல் அரை மணி நேரத்திலே ரோட்டுக்கடையை அடையலாம். ஆறே காலுக்கு முதல் பஸ் வரும். அதைப் பிடித்தால் எட்டு எட்டரை மணிக்குக் கண் டி க்கு ப் போய்ச் சே ர லா ம். சிந்தனையும், நடையும் துரிதமாகின்றன.
女
ஏறக்குறைய காற்பது வ ரு டங் களுக்கு முன்பு தம்முடைய ஏழாம் வயதில் அக்காள் பொன்னம்மாவுட னும், அவள் கணவனுடனும் இலங் கைக்கு வந்தவர் வேலாயுதம், பொன் னம்மாளுக்கு அப்போது வயது இருபது தான். அவளுக்கும் வேலாயுதத்துக்கும் இடையில் ஐந்து சகோதர சகோதரிகள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டில் இருந்தனர். அந்த
ஐவரில் மூவர் மாத்திரம் பிள்ளை குட்டி
களுடன் வாழ்வ்தாகவும், மற்றும் இரு வர் இறந்து போனதாகவும் 4 மீபகால ங்களில் வந்த "எ யார் மெயில்"கள் தெரிவித்திருந்தன. அந்தக் காலத்தில் -அதாவது நாற்பது வ ரு ட ங்களுக்கு முன்பு கட்டிய கணவனுடன் கடைசித்
த ம் பி யை யும் உடன் அழைத்துக்
கொண்டு பொன்னம்மா சிலோனுக்கு வந்தபோது அப்படி அவள் பிரிவதை விரும்பாத தகப்பனும், சகோதரர்க ளும் எவ்வளவோ தடுத்துப் பார்த் தார்கள். ஆனல், புருஷனுடைய கட் டளையை மீறமுடியாத நிர்ப்பந்தமும், புரிந்தும் புரியாமலும் அவளுக்குள் இருந்த சில ஆசைகளும் அ வ னே ப் புறப்பட வைத்து விட்டன. பிறந்த உடனே தாயை இழந்து தனது கையி லும் மடியிலும் வளர்ந்த வேலாயுதத் தையும் எப்படியோ அவள் அழைத்து வந்துவிட்டாள். பொன்னம்மாளுக்கு
இரண்டு பெண்கள் பிறந்தனர். மூத்த
வள் பருவமடைந்ததும் அவளைத் தன் தம்பிக்கே கல்யாணம் செய்து வைத்து விட்டாள். இரண்டாமவள் லட்சுமி யையும் நல்லதொரு மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்தாள். அந்தப் டெண் தன் தலைப் பிரசவத்திலேயே ஜன்னி கண்டு
41

Page 44
இறந்துவிட்டாள். அவள் குழந்தையுட தாயைப் பின்பற்றிவிட்டது. மூத்த வள் பாக்கியத்திற்குப் பிள்ளைப் பா கியம் கிடைக்கவில்லை. எத்தனேயே கோடங்கிகள் வைத்தும், சாமி பார் தும், நூலுக்கு மேல் நூலாக எத்தி னேயோ நூல் கட்டியும் பாக்கியம் தாய மையடையவில்லை. வேலாயுதத்துக்கு உள்ளதைவிடப் பொன்னம்மாளுக்ே இது பற்றி அதிக மனக்குறை, அந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு வந் து எத்தனையோ பாடுகள் பட்டுவிட்டு தன் னுடையதும் தம்பியுடையதும் வம்சப் விளங்க ஒரு பிள்ளை இல்லையே என்று ஏக்கம். எத்தனையோ தோட்டத்தில் பொன்னம்மாவின் குடும்பம் உழைத தது. அப்படி ஒரு தோட்டத்தில் தான் பொன்னம்மாவின் கணவனுட மாண்டு போனன். அதன் பின்னும் பொன்னம்மா தனியாக வாழ் ந் து வந்தாள். தொழிற் சா லே யில்தான் அவள் வழக்கமாக வேலை செய்வாள் தேயிலைத் தொழிற் சாலையில் இலை பொறுக்குதல் சல்லடைக் காம்பிரr வில் வேலை செய்தல் மு த லியவற்றில் பாராட்டு வா ங் கி ய வ ள் அவள் ஏதோ தகருறின் காரணமாகத் தப் பியுடனும் மகளுடனும் கோபித்துக் கொண்டு இப்போதிருக்கும் இந்தத் தோட்டத்திற்குத் தனியாகவே வந்து பதிந்து கொண்டாள் பொன்னம்மா அவள் வந்த புதிதில் பிரஜாவுரிமை க்காக ஏதேதோ எழுதி குர் க ள் யார் யாரோ வந்து தோட்டத்தில் உள்ளவர்களையெல்லாம் நூற்றிஎட்டு கேள்விகள் கேட்டு எழுதிக்கொண்டு போஞர்கள். அ ப் போது பொன்ன ம்மா தம்பியின் மீதும், மகள் மீதும் இருந்த ஆத்திரத்தில் 'நான் நாதி யற்ற அணுதைங்க தொரை. எனக்கு ஒட்டு உறவு யாருமே இ ல் லீ ங் க நான் பொறந்து வளர்ந்தது எல்லாட சிலோன்தாங்க. தாயும் தகப்பனுட சின்ன வயசிலேயே விட்டுட்டுச் செ துப் போனுங்க. கெனவு தெரிஞ்: நான் மு த லா கூலி வேலை தாங் செய்யிறேன்' என்று அந்த விசாரணை யாளர்களிடமும் பிரலாபித்து விட டாள். அவள் நிலை மை க்கு இரா கியோ என்னவோ ஒரு சில மாதா களில் பொன்னம்மாவுக்குப் பிரஜ வுரிமைக் கார்ட்டும் கிடைத்து விட டது! அந்த நாளில், அது பின்ன ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உண ராத நிலையில் டிரெங்குப் பெட்டியி:
42

பத்திரமாய் வைத்துப் பூ ட் டி ஞ ள் பொன்னம்மா.
இரண்டு வருடங்க ள் கழித்து "ஊ ரி லே' யி ருந்து கறுப்பு மை பூசி வந்த கடுதாசி கொண்டு வந்த தகப்ப ஞரின் சாவுச் செய்தி அக்கா தம்பியை மீண்டும் ஒன்ாக்கியது. ஸ் டோ ரில் தனக்கிருந்த நல்ல பெயரைப் பயன் படுத்தித் தம்பியையும் ம க ளை யு ம் தன்னுடனே வந்து இருக்கச் செய்து தோ ட் டத் தி லும் பெயர் பதிந்து கொண்டாள் பொன்னம்மா. அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டு சகோத ரர்களின் சாவுச் செய்தி கடித மூலம் வந்தது. மஞ்சள் பூசிய லெட்டர்கள் இரண்டு மூன்று கூட வ ரத் தா ன் செய்தன. உண்மையில் தான் மட்டு மல்லாது தன் தம்பியும் மகளும் கூடத் தன் பிறந்து வளர்ந்த சுற் ற த்தின் வாழ்விலும் சாவிலும் பங் கெ இ க் 5 முடியாதபடித் தனிப்பட்டுப் போ ப் விட்ட அநியாயம் படிப் படியாகப் பொ ன் ன ம் மா வுக் கு ப் புரிந்தது. எந்த நாட்டு உரிமையைப் பற்றியும் அவள் கவலைப்படவில்லை. கட ல் கட ந்த நாட்டில் எ ஞ் சி யிருக்கிற தன் இரத்த உறவுக்காரர்களைத் தான் மடியு முன்னர் ஒருமுறையேனும் கண்ணு ரக் காண அவள் ஆசைப்பட்டாள். தேயிலைத் தொழிற்சாலைகளின் அடுப் புச் சூட்டில் இரத்தமெல்லாம் வ ற் றி வேலையிலிருந்து கழிக்கப்பட்டு வீட்டின் மூலையில் முடங்கிய தின் அவள் ஆசை விசுவமாகி விட்டது.
அறியாமையின் மந்தநிக்ல, அரசி யலின் குழறுபடிகள், வறு மை யி ன் தடைக்கற்கள் எனக்காலம் கரைந்து கொண்டிருந்தது. மூன்று . ராதங்க ளுக்கு முன்னல் பீலியிலே தண் ணி ர்
எடுக்கப் போய் நிறை கு ட த் து டன்
வழுக்கி விழுந்து, அதே அ டி யு ட ன் படுக்கையில் விழுந்துவிட்டாள் பொன் னம் மா. அன்றிலிருந்து அவளுடைய நச்சரிப்பும் அதி க ரித் து விட்டது. எ ப் படி யா வது பிறந்த ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டும் விரை வில் என்று துடிக்கத்தொடங்கி விட் Linrait. அவளுடைய நச்சரிப்பைத் தாங்கமுடியாமலும், தனது மனதின் ஆசை காரணமாகவும் வேலாயுதமும் அந்த ஊ ரு க் குப் போக வேண்டிய முயற்சிகளில் இறங்கலானர். அந்த வேளை யில் பார்த் துத் தா ன் எப் போதோ பொ ன் ன ம் மா வுக் கு

Page 45
அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த "பிரஜ வரிமைப் பிரச்சினை பூதமாகக் கிள பியது! மலைத்துப் போன வேலா! தம்கண்டாக்கையா, கிளார்க்கர் ஐயா தலைவர் ஐயா,தலைவருக்கு ஐயாபோன், ஐயாமார்களின் ஆலோச னை ப் ப ! எங்கெங்கோ செ ன் ருர், யார் யா சொன்னதையோ °செ வி மூடி வா திறக்து கேட்டார். மனைவி கழு, திலும், காதிலும் மின்னிய உழை
ன் பயனயெல்லாம் அடவு வை, தும் தட்டு முட்டுச் சாமான், வெண் கலப் பானைகளை அரை விலைக்கு வி றும் செலவிட்ட்ார். ஒரு பயனவ விளையவில்லை!
‘இனனைக்கோ இல்லாட்டி நா? க்கோ நான் சாகப் போறேண்ட தம்பி! கண்ணே மூ டு ற து க் குள்6ே பொறந்த வீட்டுப் பிள் ளை களை காணு:ப போகப் போ றே னே. ஒரு ஆம்பிள்ளைச் ச கோ த ர ன் னு கி ட் டத் தி லே இருந்து என்னட புரோசனம்?' என்று அடிக்கடி ஒ பாரி வைக்கத் தொடங் கி ஞ 6
 

r
s
:i
பொன்னம்மா. வே லா யுதமும் எங் கெல்லாமோ ஓடி, யார் யாரிடமோ ஆலோசனை பெற்றுக் கண்டியிலுள்ள இந்திய ஹைகமிசனர் அலுவலகத்துக் குப் போக முடிவு செய்து விட்டார். அந்த முடி வு தா ன் இன்று காலை செயலாகிப் பயணமாகியது.
அருண்டு மிரண்டு எ ப் படியோ அந்த அலுவலகத்துள் நுழை ந் து, தட்டுத் தடுமாறித் தன் பிரச்சினையை வெளியிட்டார் வேலாயுதம். அங்கி ருந்த அதிகாரி அனு தா பத் து டன் எ ல் லா வ ற் றையும் கேட்டு விட்டுச் சற்று யோசித்தார். எழுந்து போய்ச் சற்றுக் கழித் து வந்து பத்து நாள் கழித்து வரும்படியும் தாம் ஆ லோ சி த்து, ஏற்பாடு செய்வதா யும் கூறி விடை கொடுத்தார். ஏதோ பெரும் பாரத்தை அவர் காலடியில் இறக்கி விட்ட நிம்மதியுடன் மார்க்கெட்டுக் குப்போய் இறைச்சியும், காய் கறியும், மாம்பழங்களுமாய் வாங்கிக்கொண்டு மறக்காமல் கண்டக்டர் யோ சிபா
43

Page 46
ரிசு செய்த "டொனிக்"கையும் வா கிக்கொண்டு பஸ்ஏறினர் அவர்.
ரோட்டுக் கடை முடக்கில் இ ங்கி யா ழ் ப் பா ன த் தார் கடையி: திறம் புகையிலை ஒரு கட்டும் வா கிக்கொண்டு தங்கப் பவுன் மாதி விலையேறிவிட்ட நாட்டரிசியில் கால கொத்தும் தேடி வாங்கிக் கொண்( அந்தச் சின்னக்கடைத் தெருவில் மிட டாய் விற்கிற மொக மது காக்காவிட தனது அன்றைய அனுபவங்களே, சுவை சொட்ட விவரித்துவிட்டுப்புற பட்டார் வேலாயுதம். நெஞ்சேற்று மான குறுக்குப்பாதையில் தலையிலு! கையிலும் மூட்டைகள் கணக்க, வி ர்வை வழிந்து கண்ணெல்லாம் எரிய மூச்சுமுட்டப் படியேறிக்கொண்டி ரு, தவர்நெஞ்சிலே நடந்த, நடக்கிற நட க்கப் போகிற காலங்களைப் பற்றிய நினைவோட்டங்கள்பின்ன நெளிந்தன இடையில் அன்றை ய அ டை வு காசில் வரவு செலவு பற்றிய கண கையும் கூட்டிப் பார்த்துக் கொண் டார். அத்துடன் வீட்டுக்குப் போன் வுடன் பாக்கியத்திடம் சொல்லி நாட டரிசிச் சோழுக்கி ஆட் டி றைச்சி. கறியும் ஆக்கி அக்காவின் ஆசை தீ தின்னச் செய்யவேண்டும் என்ற பா உணர்வும் கசிந்தது. ஒரு வழியா மாலை ஐந்து மணிக்கு அவர் தமது லயத்துக் கோடியை அண்மியது முதலில் அவரைக் கண்ட சின்னைய து க் கத்து ட ன் மெல்லக் கூறிஞர் "என்னப்பா வேலாயுதம்இப்பத்தா6
உங்களது வானுெலி
பழுது பார்த்துக்
சிறந்
RAGALA R.
PROP: 63, RAG HAL G
44

2
களைச் சிறந்த முறையில் கொள்ள ராகலையில் த இடம்
Dio SERVICE,
D. XAVIER LA BAZAAR, R A NO YA
வர்ரியா? இங்கே எல்லாம் (pig é57 போச்சு.சித்தே முன்னடி.*
வேலாயுதத்தின் கண் மு ன் னே ஒரு குண்டு வெடித்தது!
*" என்ன சொல்றே சின்னப்யா?*
"உன் அக்காப்பா.நாலு நாலரை மணியிருக்கும்.மு டி ஞ் சிது ' சின் னையா சொல் லி க் கொண் டிருக்கை யிலேயே தன் வீட்டு வாசலில் நடக் கும் ஆரவாரம் பெண் களின் பிலாக் கணம் எல்லாம் மங்கலாய்ப் புரிகின் றன வேலாயுதத்திற்கு, அவருடைய வாய் அலறுகிறது.
*"ஐயோ முடிஞ்சு போச்சா?’
உள்ளே ம ன ம் க த நு கிற து, 'அக்கா நீ கேட்ட எதுவுமே 'முடிய
Gul
மயங்கி வீழ்ந்த வேலாயுதத்தை இரண்டு மூன்று பேர் வீ ட் டி ற்கு ஸ் தூக்கி வருகின்றனர். பாக்கியம் தலை யில் அடித்துக்கொண்டு கதறுகிருள். லயத்துப் பெண்களின் கூட்டம் ஓங் கிய குரலில் ஒப்பாரி வைக் கி றது. அதற்குப் பக்க வாத் தி யமாக வந்து சேர்ந்த பறைத்தப்பின் கர்ண கடூர ஒலி மலைச் சரிவுகளில் முடிவில்லாமல்
எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.
மலை முகடுகளில் கவியும் இருளினூட தடுங்கி நடுங்கிப் பரவுகிற அந்த எதி ரொலி காலத்தின் சிரிப்பைப் போல் தொனிக்கிறது.

Page 47
எடுப்போ
“நமது நாடு ஈழம் நாளும் போற் நாலும் ரெண்டும் என்று ஏற்றுே அமுது ஊறும் ஜீ ஆடி ஓடுமாம் எமது உள்ளம் ெ
இன்பம் பாடு
காதல் பேசும் கை
கனிந்த காட மாதர் தம்மை ம மாந்தர் வீட போதல் இன்றி பொன்னின் ஈதல் போற்றும்
இலங்கும் நா
சிங்களவரோடு த சிறந்த காட மங்களப் பண் பா மகிமை நாட எங்களிரு கைகள்
என்றும் வாழ் திங்கள் நிகர்த்த
தினமும் வாழ்
வே
என்றே போற்ற
எடுத்தேன் ஏட்ை நன்றே நினைவு ந5 நாளும் வாழும் 6 கன்றே எரிய மன கனன்றேன் நெஞ் நின்றேன் நினைே நிகழும் நேர்மை

Lħ JF IJbuħ!
*ஜெயம்’
) என்று bறுவோம்
நலமே ஓங்கும் வோம்
வநதிகள்
பாங்க பறவை » Lorribl
ன்னியர்கள்
5ntub தித்து வாழும் தாம் வருதல் காணும் நாடதாம் இனிமை மாந்தர் -5rth
மிழர்
தாம் டி வாழும் தாம்
கூப்பி pத்துவோம் ஈழம் என்று 2த்துவோம்??
O)
எண்ணி நானும் ட எழுதுகோலை லிந்த மக்கள் வாழ்க்கைப் படமே ாதில் பதிய நசம் கண்ணீர் சொரிய வ அற்ற நிலையில் இல்லா வுலகில்!
45

Page 48
மலையகத்தில் மனது கொண் சிலையிலாது வ நிம்மதியே இல் விலையிலாத உ விளைக்கும் பெ அலையிடை பட் அவதிப்பட்டே
கடமை ஒழுங். கட்டுப்பாடாய் மடமை இருளி மாக்கள் வாழ் உடமை பொது உரிமை அவர்ச் அடிமை வாழ் அறிவு விளக்ை
எழுத்து பேச்சு கழுத்து மூச்சு பழுத்த கலைஞ படித்த கவிஞர் வழுத்தும் தமி வளமாய் அமை எழுந்து ஒன்ரு ஏற்றம் காண
gg
அே
шžspua
வாழ்
T செல்

ாசுகளற்ற ட மக்களின்று ழும் வாழ்வில் றி சோரும் ழைப்பை ஈந்தும் ருளோ உதவாதொழிய ட துரும்பாய் நாளும் ார் கண்டேன் நானே !
காய் செய்த போதும்
நடந்த போதும் ல் மூழ்கி மாளும் வே வாழுகின் ருர்! நுவாய் ஆகாவிட்டால் கே கிடைத்துவிடுமோ வே மாற்ற நாமே }க ஏற்றி வைப்போம்!
ஈ எழிற் கலைகள் தலையாய் ஆக ர் முதலாய் இளைய
ஒன்முய் கூடி ழின் பெயரால் மன்றம் த்து இலக்கியம் படைத்து ய் எடுப்போம் சபதம் மலையகம் தன்னில்!!
ஞ்சலி
5 மலருக்கு
த்துக்கள்!
0வநாயகம் கணக்கு பஜார், 1&ոBլեսյաո

Page 49
வாய் 3d
pலயகக் க விதை இலக்கியத்தில் பாரம்பரியம் ஒரு நூ ற் ருண்( காலத்தையது. வெறும் வாய்மொழி பாடல்களாகவே அது உயிர் வாழ், திருந்தது. உலகில் எ ல் லா இன மொழி, சமுதாய இலக்கியங்களும்சிறப்பாகக் கவிதைத் துறையில்-இந்: நியதியில் வளர்ந்தவையே.
தன்னுணர்ச்சியை வெளிப்படுத் தும் விழைவும், பிறரின் வாழ்விலும் செயலிலும் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் பண்பும் உணர்ச்சியின் உந்துதலால் ஆனவைகளாகும். இ6ை இரண்டுமே இலக்கியத் தோ ற் ற துக்கு முக்கிய காரணங்கள். ஏட்டி: எழுதாவிட்டாலும் ஆண்டாண்டு கா6 மாக மக்களின் நாவிலேயே உயி வாழ்ந்த பாடல்கள் சமயத்திற்கேற் படி திறம்படச் சொற்களைக் கையாள் வதில் மேம்பட்டு விளங்கியவர்களா? (MPROVSATORS) தெருடர்ந்தும், நிலை தும் உயிர்த்துடிப் போடு வாழ் ந் து
வரலாயின.
மலையகத்து நாட்டுப் பாடல்கள் மலையக மக்களின் வாழ்க்கைப் பிர சினே, தொழில் முறை, சூழ் நிலை உறவு முறை ஆகியனவற்றையும், அ மக்களின் ஆசாபாசங்களையும் அழகு வெளிப்படுத்துகின்றன. எல்லாவ றுக்கும் முனைப்பாக, மலைநாட்டு ம களின் வரலாற்றுக்கான மூலாதாரம கவும் இந்நாடோடிப் பாடல்கள் விள1 குகின்றன .
தோட்டத்துரைமார்கள் எ மு வைத்த குறிப்புகள், "சிவில் சேர்டு வில் ஈடுபட்டிருந்தோரின் குறிப்புகள் தேசாதிபதிகளின் எழுத்துக்கள், கு

மொழி க்கியம்
- சாரல் நாடன்
யேற்ற குடியகல்வு சட்டங்கள், பிர ஜாவுரிமைச் சட்டம், தொழில் ஆணேக் குழுவின் சுற்றறிக்கைகள், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அறிக் கைகள், தொழிற்சங்க வரலாற்றுக் குறிப்புக்கள் ஆகியவற்றுக்கூடாக மலை நாட்டு மக்களின் வரலாற்றை அறிய முனைந்து கிற்கும் முயற்சிக்குப் பக்க பலமாக, இவை அத்தனையையும் இழைத்தோடும் சான்முக அமைவன இந்நாடோடிப் பாடல்கள்தாம்.
வாய்மொழி இலக்கியம், பாமர இலக்கியம் என்றெல்லாம் குறிப்பிடப் ப டு ம் இந்நாடோடிப் பாடல்களில் பொதுவாகப் பெருவாரியானவை பரி காசப் பாடல்களாக-உறவினர், உத் தியோகத்தர், அயலார் என்ற பாகு பாடின்றி அமைந்து, கள்ளமில்லாத பாமரமக்களின் வெள்ளை உள்ளத்தை யும் துள்ளித் தி ரி யும் வயதோரின் மாசு மறுவற்ற நெஞ்சத்தையும் வெளிக்காட்டுவனவாக அமைந்திருக் கும். இத்தரத்துப் பரிகாசப் பாடல் களும் மலையகத்து நாடோடிப் பாடல் களில் நிறைந்த அளவில் கா ண க் கிடைக்கின்றன என்பது உண்மை தான். ஆனல், அவைகளுக்கும் ஊடா கக்கூட மலை நாட்டு மக்களின் சோகம் நிறைந்த வாழ் க் கை யம் சமு ம், கொடுமை மிகுந்த தொழில் முறை யும் இக்ணந்தே வெளிப்படுகின்றன.
*கோண கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கை
ஒரு பழம் தப்பிச்சின்னு
உதைச்சானய்யா சின்ன துரை”
47

Page 50
என்ற வரிகளும்
“காணுல நெரை புடிச்சி
காட்டுத் தொங்க போய்
Աpւգ#3 கூடை நெரையலியே இந்த கூனப்பய தோட்டத்திலே
என்ற வரிகளுட
இந்தமக்களின் அவலம்மிகுந்த அடிமை வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன அவ்விதம் வெளிப்படுத்துகையில் அ தப் பாடல்களைக் கேட்போரிடையே அனுதாபத்தைச் சுரத்துவித்து ஆலே சத்தையும் கிளறிவிடுகின்றன. இல கியத்தின் மிகப்பெரிய சாதனை இது கைதேர்ந்த எழுத்தாளர்கள் கூட இட முயற்சியில் தோல்வி காணுகையில் கோப்பி பயிரிட்ட தோட்ட வாழ் கையில் நடைபெற்ற ஒரு சம்பவமும் தேயிலை பயிரிட்ட இன்றைய காலத்து நடப்பு முறையும் இலாவண்யத்தோடு இவ் வரிகளில் வெளிப்படுத்தப்பட்டி ருக்கின்றன!
காடோடிப் பாடல்களில் ஏ ற குறைய எல்லாமே உதிரிப்பாடல் ளாக அமைந்தனதாம். இப்பாடல் கள் மனித உணர்ச்சியின் நேரடியான வெளிப்பாடாகும் - மேலதிக முயற்சி எதுவுயேயின்றிவெளிப்பட்டனவாகும் அதனதால்தாம் அ வை அ வ் வித அமைந்தன. சங்ககால இலக்கியத்தில் கிரவிக் காணக்கிடைக்கின்ற உதிரி பாடல்களும் இவ்விதம் சிறப்பு 1 பெறுவனதாம்.
ம லை காட் டு நாடோடிப்பாட6 களில் மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டு கூறக்கூடியது **வங்காளம் கொங்கு மலையாளம்" என்று ஆரம்பிக்கின் எண்பத்தெட்டு வ ரி களை க் கொண்ட கதைப் பா ட் டா கும், 6-10-63-1 நான்ாய ஞாயிறு வீர கே ச ரி யி 6 இதே கட்டுரையாசிரியரால் திரட்டி தரப்பட்ட இக்கதைப்பாட்டு ஒன்றே இதுநாள்வரை மலை நா ட் டி லிருந்து திரட்: த்தரப்பட்டு, ஆராய்ச்சிக் கட டுரை எழுதிய சிலருக்குப் பெரும்துணை நின்ற அதைப்பாட்டாகும்.
ம* நாட்டு மக்களின் உணர். சியையும் முயற்சியையும் ஒரு ங் ே
48

வெளிப்படுத்துகிற இந்தக் கதைப் பாட்டு கம்பி ஏமாந்து தவித்துப்போன மலேச் சமுதாய வாழ்க்கையை அங்கம் அங்கமாக வெளிப்படுத்துகிற மிகப் பெரிய வரலாற்று ஆதாரமாகும்.
தமிழ் காட்டின் பல கிராமங்க ளிலிருந்தும் இலங்கையைப் பற்றிய பல விதமான ஆசை வார் த் தைக ளைக் கூறி ஏ மாற்றிய தன் மூலம் பெரியகங்காணிமார்கள் தொழிலாளர் களைத் தி ர ட் டி 'தொண்டி துறை முகத்திலிருந்து கப்பலேற்றியது முதல் வழியில் கிடைத்த இவவச உணவு, கங்காணிமார்களின் ஏமாற்று, பக்க ளின் ஏமாற்றம், இயற்கையின் தட்ப வெட்பம், இலங்கையின் மலை நாட் டுச் சூழல் ஆகியவற்றையும் கூறி கங்காணி மார் களுக்குக் கிடைத்த பென்ஸ்" பணம் (Pence) தொழிலா ளர்களுக்குத் தரப்பட்ட தகரச்சீட்டு (Tin Ticket) 6T657 p. 9) isfrasifs (p65AD அவைகளில் அல்லலுற்ற மக்கள் தம் துன்பக் கேணியான வாழ்க்கை முறை வரை கூறும் இப்பாடல்".
கொழுந் தெடுத்தும் பழக்க
'ኳ
சில்லறை கங்காணி சேவுகமேஎங்களை சீமைக்கு அனுப்புங்க சாமி - gsTLB'
என்ற வரி க ஞடன் முற்றுப் பெறுகி நிறது.
ஈழத்து மலை நா ட் டி ல் காலடி எடுத்து வைத்த முதற்கணமே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழி லாள மக்கள் தங்கள் தாயகம் திரும் பத்துடித்தனர் என்பதை இவ்வரிகள் சந்தேகமற விளக்குகின்றன. சீமை என்று அவர்கள் குறிப்பது தாங்கள் விட்டு வந்து, பொருள் குவித்து திரும் பலாம் என்றிருக்கிற இந்தியாவைத் தான். இலங்கையையும்கூட அவர் கள் ‘கண்டிச் சீமை என்றே குறித்த GE fr,
ஈழத்து மலை நாட் டு க்கு வந்த தமிழர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க மலைநாட்டிலேயே வாழ்ந்து புலைநாடு தான் இலங்கை என்று எண்ணவேண் டிய நிர்ப் பந்தத்திலே வாழ்ந்தார்

Page 51
கள். இ ன் னு ம் அந்த நிலை மாற வில்லை. வரலாறு சொல்லுகிற இந்த உண்மையைத்தான் ‘கண்டிச் சீமை
என்ற சொல் காட்டுகிறது.
மலையசத்து நாடோடிப் பாடல் கள் சிங்கள மக்களைப்பற்றி எதுவும் குறிப்பிடக் காணுேம். சிங்கள மக்க ளோடு அவர்கள் நெருங்கிப் பழகாத் தையும், சிங்கள மக்கள் மலைத்தொழி லாளர்களாக மாருததையுமே இதற் கான காரணங்களாகக் கூறலாம்.
மலையக நாடோடிப் பா ட் ல்கள் பல முழு உருவிலோ அன்றி பரு வியோ தமிழகத்து நாடோடிப் பாட ல்களின் சாயல் பெற்றி ருக்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறி யவர்கள் என்ற உ ண் மை யை இது வெளிப்படுத்துகின்றது.
திருநெல்வேலிப் பகுதியில் வழங் கப்படும் நாடோடிப் பாடல்கள் ஹட் டன், டிக்கோயாப் பகு தி களி லும் மதுரை, இராமநாதபுரப் பகுதி யி ல் வழங்கப்படும் நாடோடிப் பாடல்சள் அக்கரபத்தனைப் பகுதிகளிலும் அதிக மான அளவில் வழக்கிலிருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகு தியிலிருந்தும் கி ரா ம வாரியாகவும், கோத்திரவாரியாகவும் மக்கள் இலங் கையின் ஒவ்வொரு பகுதியில் சென்று குடியேறியஉண்மையை வெளிப்படுத் துகின்றன.
மலைநாட்டு மக்களின் உழைக்கும் சக்தி குறித்து இதுவரை எ வருமே குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஆனல், அவர்களின் நாட்டுப்பற்றைச் குறித்து இதுவரை எவருமே சரியாச மதிப்பிட்டது கிடையாது. அ ப் படி மதிப்பிடுகையிலும் அதற்கான கார ணங்களை ஆராய்வதில்லை.
Fredrick Lewis 6T 6ör pilih ly 5 yj பெற்ற ஆங்கி லே ய ர் தோட் டத் துரையாக நெடுங்காலம் பணியாற்றி இந்த மக்களின் இன்ப துன்பங்களில் பெரும் பங்கேற்றவர். இவர் தன்னு 65) Lu J SXT Y FOUR YEARS IN Ci-YLON என்ற புத் த கத்தில் "...நல்ல சிறு குழந்தைகள் ப்ோன்ற விசுவாசமிகு தவர்கள். தாங்கள் நேசிக்கும் எக மானர்களுக்காக உலகத்தின் riడి க்கே செல்லத் த யங் கா த வர்கள் இலங்கை அரசாங்கத்தின் காருண்ய

மற்ற, அறிவில்லாத, பிடிவாதம் மிகு ந்த த ர மி ல் லாத செ ய் கை யால் தோட்டத் து ரை மார் களையே சர்வ மும் என்று நம்பி வாழவேண்டியவர் களானர்கள்’ என்று இந்த மக்களைப்
பற்றி எழுதுகிருர்,
மலை நாட்டு 10 க்க ள் அ டி  ை9 வாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக்கொண் டதற்கும் இந்த நாட்டு வரலாற்று வளர்ச்சியோடு தங்கள் வரலாற்றைப் பின்னி வள ர்ச்சியுருததற்கும் அவர் கள் மாத்திரமே காரணமலர்.
மலைநாட்டு மக்களின் வரலாறு தெரியாதவர்கள் அவர்களின் உணர்ச் சிகளை வெளிப்படுத்துகிற நாடோடிப் பாடல்களையும், கதைப் பாட்டையும் கேட்டு இதை அறிந்து கொள்ள 6)ff*ts).
ஏ னெ ன் ரு ல், சோவியத் கலை வி மிர்சகர் வஸ்லி வோர் ஒவ் கூறுமாப் போல ‘அவை புட்டியில் அடைபட்ட வைன் அல்ல, தேவையானவர்கள் கவ னித்துத் தேடிக் குடித்துக் களிப்புற, அவை இயற்கையான, தெளிந்த நீர். ந மக்குத் தெரியாமலேயே நம்நாளாந்த தாகத்தைத் தணிப்பவை’’ 2سط :
தேயிலை பிறந்தது!
/ தேயிலை இலங்கையில் முதல் அறிமுகமானது 1839 டிசம்பரில் தான்.
v/ பேராதனைப் பூத் தோட்டத் தில் பயிரிடப்படுவதற்காசக் கல் கத் தா வி லிருந்து அ ப் போ து தேயிலைக் கொட்டைகள் அனுப் பப்பட்டன.
பிறகு சேயிலைக் கன்றுகளா
கவே 205 ஆயிரம் செடிகள் 1840
பெ ப் ர வ ரியில் கொண்டு வரப்
ட்டு நடப்பட்டன.
1840 முதல் 1866-67 வரை பரீட் சார்த்தமாகவே இலங்கை யின் கோப்பித் தோட்டங்கள் பலவற்றில் தேயிலை பயிரிடப்பட்
- தி,
49

Page 52
சகல
மருந்து கட்டுப்ப
மொ
品山
தி ரீ இன்
9.
SO

தமான
ஆங்கில வகைகளும் ாட்டு விலையில்
3தமாகவும்
ரையாகவும்
Un å stih
uth

Page 53
மகன்நாய்என்ற இபாருளாதரமg ခြိုးပွါဂြို ருதின்
D6
Dis இப்படிப்பேசுவான் என அ தத்தாய் கனவில்கூட நினைத்ததில்க் அவளது கணவன் உயிர் வாழ்ந்த கால தில் ஒருநாள வது இப்படியான வார் தைகளைப்பேசியிருக்க மாட்டான்.கண னது மகிழ்ச்சியே தனது இன்ப மாகவு அவனது துன்பங்கள் தனது வேத கள கவும் அவள் பகிர்ந்து கொண் நாட்களில் கூட சிறு சிறு சண்டைக வர மலிருந்ததில்லை. அந்தச் சண்ை களின் காரணங்கள் எவ்வளவு அற் மானதாக இருக்குமோ, அதைவி அற்பமானதொரு நேரத்திற்குள் அவ களது கோபமும் குடாறி, தணிந் ஒன்றுமே நடவாதது போல ஆகிவி வார்கள். சண்டை, ஏச்சுப் பேச்சு எ வந்தால் கூட ஓர் எல்லை மீருத வரம்ட குள் தான் அது இருக்கும்.
லேசில் மறக்துவிடக்கூடிய Qff了f தைகளா காலையில் மகன் பேசியது.
**கெழட்டுப் பொணமே பேசா வாய அடக்கிக்கிட்டு, குடுக்கிறத வாங் தின்னுக்கிட்டு தொண தொணக்கா கெட. அப்பிடி இருக்க இஸ்டம் இ லேயா, எங்கயாவது போ யி பி ச் எ எடுத்து தின்னு; அதுங் கண்டமா இரு தா செவனேன்னு போயிட்டு ஆல ரத்து சந்தீல கார், பஸ் போர நேர சிவ சிவான்னு கழுத்த குடுத்திரு. கவுருமெண்டுக்கு ஒரு கொத்து அ சும்மா குடுக்கிறது சரி லாபமா இ (35 LD-- • • • • • • • y J
விடிந்ததும் விடியாததுமாகத் த மகன் இப்படி எரிந்து விழும்படிய அவள் என்னதான் த வறு செய் விட்டாள்!
 
 

றவெல்லாம்.
நீநூலில் ஜான தோ.
ரன்பன் ழதம்
Boldbର୍ଣt_
s
iன்
Tö
அந்தக் காம்பராவின் நாலடித் திண் ணையில் கிழ வி : கொண் தி கிடந்தாள். தை மாதக்குளி ரில் தரையெல்லாம் நடுங்கும் போது, குளிரைத் தாங்கும் சக்தி அவளது உட லைப் போர்த்திருத்த கிழிந்து போன துப்பட்டிக்கு மட்டுமல்ல. அவள் உட லுக்குமில்லைதான்.
வீட்டின் உள்ளே படுக்கலாமென் ருலும், அந்த ஒரு காம்பராவினுள் எத்தனே பேர்தான் படுப்பது! அவ ளது மகனும், மனைவியும், பேரப்பிள்ளை கள் ஆறும சுருட்டி மடக்கிக் கொண்டு இரவுகளைக் கழிப்பதே சாதனைதான்,
மகனுக்குத் தொல்லையாக இருக்கக் கூடாது என்பதற்காகத் தான், மலை யோ, குளிரோ எதுவானுலும் திண் 3ணயிலே "கட்டை"யைப் போட்டுக் கொள்வாள். இரவில் அவளுக்கு ஆள் துணை-பேச்சுத் துணையெல்லாம் - லயத் தில் ஒருவரும் சொந்தம் கொண்டா டாத-அந்தச்சொறி நாய் மட்டும் தான்.
காலையில் மருமகள் பிறட்டுக்கு! போகும் அவசரத்தில் தி ன் ஆண யி வி தொங்கிய கூடையை எடுக்கையில்" படுக்கையில் கிடந்த கிழவியை நன்ருக மிதித்து விட்டாள். திண்ணையில்-ஒரு ஜீவன் நான்கைந்து துண்டுகளாகத் தன்னை மடித்துப் போட்டுக் கொண்டு கிடக்கின்றதே".எ ன்பதை ச் சற்று நிதானமாகப் பார்த்திருந்தால் ~அவளை மிதித்திருக்க வேண்டிய சிலை மருமக ளுக்கு ஏற்பட்டிருக்காது. கிழவியை ஒரு பொருளாகக் கூடக் கொள்ளாத அலட்சியம் மருமகளுக்கு.
Sl

Page 54
"என்ன புள்ள நான் படுத்திரு கிறது கண்ணு தெரியலியா? இப்பப நாய மிதிக்கிற மாதிரி மிதிக்கிற ! முனங்கியபடி கிழவி எழும்பினுள்,
** என்ன எனக்கா கண் பொட் டன்னு சொன்ன. எனக்கு கண் தொ யாம போனுத்தானே ஒனக்கு சந்தோ! மா இருக்கும். அதோட யார நாய ய்ேன்னு சாட பேசுற??
மருமகள் காரி சண்  ைடக் குத் தயாராகி விட்ட 1ாள்.
'கான் என்ன சொன்னேன். அதுக் குள்ள நீ ஒரேயடியா சண்டை புடிக்கிற மாதிரி பேசுற. 8 p.
** என்னு என்னிய சண்டகாரின்ன சொல்ற, நான ஊரு பூரா சண்டைக்கி சிண்ட தூக்கிகிட்டு சிரிப்பா சி ரிச் 8 கிட்டு, அந்த மகன் ஊட்டுக்கும் இந்த மகன் ஊ ட்டுக் கும் காயா அ ே
யிறன். 9
மருமகள் ஆரம்பித்து வைத் த சண் டையில் மகனும் கலந்து கொண்டு தாயை "நாக்கைப் பிடிங்கிக் கொண்டு சாக வைக்கும் கேள்வியைக் கேட்டு விட்டான்.
கிழவிக்கு விளங்கிவிட்டது.
தான் ஒரு ஜீவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காகத் தான் இத்தனை பேச்சும் ஏச்சுமென்று.
ஓ..! தன்னை வீட்டில் வை: துக் கொண்டு சாப்பாடு போட முட யாது என்று தானே பெரிய மகனு! வீட்டை விட்டுத் துரத்தினன்.
மகன். தாய் என்ற உறவெல்லா பொருளாதாரம் என்ற நூலில் தான் இழைக்கப் படுகின்றதா ! ܫ
தனது ஒரேயொரு உடைமையெ6 எஞ்சியிருந்த பழையதொரு சேலையை சுற்றி எடுத்துக் கொண்டவள், வாச படியில் இறங்கிவிட்டாள். இனியு இந்த வீட்டில் இருக்கலாமா ?
‘எங்கே போகிருய் என மக வாயைத் திறக்க வில்லை.
** எங்க அப்பாயி போற?’ பிறந் கோலத்தில் நின்ற ஐந்து வயதுப்பேர தான் கேட்டான்.
52

5
பிடித்து விடவில்லை.
"எங்கயோ போய் செத்து தொ ஆலயிறன்".
கிழவி நடந்து விட்டாள்.
* "பெரிய மகன் வீட்டுக்கு போருக பெரிய ரோசத்தில், முந் தி அங்க மொத்துபட்டு வந்தது தெரியாது.' மருமகள் முணுமுணுத்துக் கொண்டே கூடையைத் தூக்கித் த டி. யில் மாட்டிக் கொண்டு கடக்கிருள் மலைக்கு.
தேயிலை மலையை ஊடறுத்துக் கிழித் துப் போட்ட நாராக வளைந்து கிடக் கும் குறுக்குப் பாதையில் ஏறுகின்ருள் கிழவி,-மேட்டு லயத் துச் குப் போ
வதந்காக.
அதுவரை அவள் பின்னே வந்த சொறி நாயும், குறுக்குப் பாதையில் சற்று நேரம் நின்று விட்டுத் திரும்பி ஒடுகின்றது.
米 米 *“
\011)ல் டிவிசனிலிருக்கும் பெரிய மகன் வீட்டிற்குப் போவதற் கொன் றும் கிழவிக்கு இன்னும் பைத்தியம்
மூன்று மாதங்களுக்கு முன்னர் தா னே இதே போல பெரிய மகனும் வீட் டை விட்டுத் துரத்தினன்.
தனது கணவன் இறந்த ஆறு மா தங்களுக்குள் கிழவி நடுத் தெருவுக்கு வத்து விட்டாள்.
இப்படித் தன் மகன் மார்கள் "அம் போ வெனக் கைவிட்டு விடுவார்கள் எனக்கி ழ வி எண்ணிப் பார்த்திருக்க வே யில்லை.
புருஷன் சாகும்போது கிழவி காதி லும் கழுத்திலும் நிறைய ந கைகள் போட்டிருந்தாள்.
· \, தாயின் நகையொன்றை ஈடு வைத்தே தகப்பன் செத்த வீட்டுச் செலவுகளை கவனித்தனர் மகன் மார் இருவரும்.
மூத்த மகன் மேல் டிவிசனிலும், இளைய மகன் கீழ் டிவிசனிலும் இருந் தும் கூட, கிழவியும் கிழவனும் தனியா கத் தான் குடித்தனம் நடத்தினர்.

Page 55
திகப்பனின் கருமாதி காரியங்
எல்லாம் முடிந்த அன்று சின்ன ம சொன்னன்.(
'ஜன் ஆயா நீ மட்டும் தனி ங்க இருக்க ஏங்கூட வந்து இ அப்பா த்ெததிற்குப் பொறகு ஒன்ெ தனியா விட்டிட்டு போக எனக்கு இ டம் இல்ல. y
சின்ன மகன் சொன்னது தான் மதம்; பெரியவன் உடனே,
'தம்பி ஒனக்கு ஆறு புள் & இருக்கு - நீ Hன்ள குட்டிக்கார ஒனக்கு கஸ்டமும் கூட. ஆயா எ கூட வந்து இருக்கட்டும். நான் நல்? பத்துக்கிறேன்.. 9 p
அண்ணன் கூறிய விதம் தம்பி பிடிக்க வில்லை.
‘'நீ என்னு அண்ணு அப்படி சொ லிப்புட்ட, நான் என்ன eg!, un o'r 6e, கின்னு தனியாவா ஒலை வைக்க போர6 நாங்க சாப்பிடுற சாப்பாட்ல தாே அதுக்கும் குடுக்க போறம். இது என கான்னும் கஸ்டம் இல்ல. y 9
தாய்க்கு உச்சி குளிர்ந்து விட்டது ஒ - > தன் பிள்ளைகள் எவ்வளவு பர் tfits இருக்கின்றர்கள்.
கிழவி தான் சொன்னுள்.
*நான் இப்போதைக்கி பெரியவ6 வீட்ல இருக்கேன். நீ புள்ளக் குட்டி gift IT 5öT. 967 - Drr L- ஒன் வீட்டுக்கு வாரன். காடு வா, வாங்கிது. வீ போ, போங்கிது. இன்னும் எத்தக காளோ? அங்க பத்து நாளு, இங். பத்து நாளு இருந்தேன்ன என் கால ஓடிரும்.. ?? . . .
“என்னமோ ஆயா இங்க நாள் ஒன் மகன் ஒருத்தன் இருக்கேன்னு மட டும் மறந்திராத, s-2,' DFT. . , . . . s
இளையவன் வாஞ்சையுடன் பே சை முடித்துக் கொண்டான்.
来 家

தா
Dofr .
கி. ஆரம்பத்தில் மூத்த மகன் வீட் டில், மேல் டிவிசனில் தான் திங்கினுள்"
அவள் மூத்தவன் வீ ட் டி ற் கு ப் போன முதலாவது மாதமே மகனது ஒரே யொ து மகளுக்குக் க ஸ் யான ப் பேச்சு வார்த்தை ஆரம்பித்து முடிவா கியும் விட்டது.
ம களது கல்யாணம் நிச்சயமாகி விட்ட பின்னர், கல்யாணச் செலவுக் கும், நகைகள் செய்து போடவும் "கை யில் மடியில் இல்லையே யென இரண்டு மூன்று நாட்களாகப் கவலை ப் பட்டுக் கொண்டிருந்தவன், ஒரு மாலையில் தா யிடம் பேச்சை ஆரம்பித்தான்.
**ஆயா உன் பேத்திக்கு அடுத்த மாசம் கல்யாணம் வைக்க போறன். கையில செம்பு ச ல் லி கூட இல் ல. இந்த எடத்த விட்டுட்டா, வேற ஒரு நல்ல எட ம் கெடைக்கிறதும் கண்) 19-lity. . . . . . . . .
'வயசு வந்த புள்ளய எத்தன நா ளக்கி தாண்டாப்பா வீட்ல வச்சி. க் கிறது. நல்ல எடம் வர்ரப்பவே குடுத் திர் ரது தான் ந ல் ல து. காலமும் கெட்டு போய் கெடக்கு.
தாயின் பதிலைக் கேட்டவனின் முகம் மலர்கின்றது.
“அது தான் ஆயா நானும் ரோ சண பண் றேன். சல்லிக்கித் தான் கொஞ்சம் திண்டாட்டமா இருக்கு
கல்யாணம் வச்சி, ஒரு அட்டோம்’
போட்டு, மொய் புடிச்சேன்ஞ ஐநூறு ஆறு நூறுன்னு விழுகும். ஏன்னு நான் இன்னம் ஒரு தேவகூட வைக்கல. எத் தனையோ பேருக்கு நானும் செ ஞ் சி இருக்கேன் தானே.  ெ
“ஆம்ாப்பா ஒரு புள்ள தானே : தேவய அது மனங்கோணுதபடி செய் யிறது தான் நல்லது.
‘நான் கேக்கிறனேன்னு வித்தியா சமா நெனக்காத ஆயா. நானும் ஒர ழெட்டு எடத்தில கேட்டு பார்த்தேன். சரிவரல. அவனவன் மொடயா தான் இருக்கான். உன் நகைகளை குடு. ஈடு வச்சி கல்யாண செலவ பாக்கிறேன். கல்யாணம் முடிஞ்ச மறு நாளே மொய் காசு விழுகுமில்ல அதுல திருப்பி தந் திர்ரேன்.
S3

Page 56
கிழவி மறு பேச்சின்றி எ ல் லா நகைகளையும் கழட்டிக் கொடுத்தாள்
அவனும் கல்யாணத்தை நல்ல தட புடலாகத் தான் செய்தான். ஆனல் அவன் எதிர் பார்த்த படி மொய் வரும் படி தான் கிடைக்க வில்லை. சேர்ந்த " சிறு தொகை கல்யாணத்திற்கும் பின் னர் நடைபெற்ற விருந்துக்கும் "அதுச் கும் இதுக்கும் எனக்'தன்னக்கட்டமுடி யாமல் கடனும் வேறு வந்து விட்டது
நகையைப் பற்றி கிழவி பேச்8ே எடுக்க வில்லை மகனது கஸ்டம் அவ ளுக்குத் தெரியாமலில்லையே. அவனும் அதை மறந்தே போய் விட்டான். ஒரு மாதம் முடிந்து அடுத் த சம்பளமும் வந்து விட்டது.
க ட ன் கா ரனு ம் வாசற்படியில் வந்து நின்றன். கொடுக்கும் வழி தான் இல்லை.
கடன்காரனைக் கண்ட இரவே முணு முணுக்கத் தொடங்கினுன் மகன்.
*ஒவ்வொருத்தரை வீட்ல வச்சிக் கிட்டு சோறு போட்டு எழவடிக்கிற தின் ஞ லேசா? நான் எ ன் ஞ காக மரத்திலயா புடிங்கி கிட்டு வாரன்*
அன்று பிடித்தது வீட்டில் சனியன் தாய் தற்பொழுது மகனுக்குப் பார் மாகத் தோனறினுள்.
மறை முகமாகவே மு னு மு னு : துக் கொண்டிருந்தவன், ஒரு மாலையில் நேரடியாகவே பாணத்தைத் தொடு தி தான். அன்று அவன் கொஞ்சம் 'தண் மணியும்" போட்டிருந்தான்.
அன்று அவன் மனவி சுகமில்ஃ யென வேலைக்குப் போகாமலிருந்தாள் அதைச் சாட்டாக வைத் கச் சண் டையை ஆரம்பித்து விட்டான்
“நான் ஒருத்தன் சம்பாரிச்சி இந்: ஊ ட் ல எ ல் லா ருக்கும் எழவெடு கனும் . .'"
மனைவிக்கு அவன் பேச்சுப் பிடிக் வில்லை.
*நான் இன்னக்கி ஒரு நாளக் சொகமில்லன்னு வீட்ல இருந்ததிற் தானே இப்படி சாட கத கதைக்கிற .
“நான் ஒன்னிய சொல்லல. பாட்டுக்கு சும்மா கெட. இங்க வீட் இருந்து திண்ணுகிட்டு என் உசிர வா
54

கிறவங்கள சொல்றன். கடன் காரன்
என் கழுத்த அறுக்கிருன்.
மகன் தன்னைத் தான் சுட்டிக்காட்
டுகிருன் என்பது தாய்க்கு விளங் கி
விட்டது.
"ஏன்டாப்பா அப்படி சொல்ற? நீ வான்னு கூப்பிடவும் தானே வந்தேன். ஒனக்கு பாரமா தெரிஞ்சா சொல்லு போயிர்ரேன். என் நகை யெல்லாம் இருந்தாலும் இப்ப முடியாத காலத்தில வித்து சரி சாப்பிடுவேன் 5 Ο
"எ ன் ன மோ பத்தாயிர ரூவா
நகை ப்பூ பிச்சக்கார நக. ஐநூருே
ஆறு நூருே பொறும். 2. U
*அத சரி திருப்பி கொடுத்தேன்ன லும் யாருக்காவது வித்து என் காலத்த கழிப்பேன்'
"கட்டையில போ ற வ ய சில ஒனக்கு நகை ஒன்ன வேனும் நகை?"
நீ இப்பு டி பேசுறது நாய மில்லடாப்பா . ! ?
அவனுக்கு ‘கேந்தி த லைக் கே றி விட்டது.
*காயம் பேச வந்திட்டியா காயம்? பாவமின்னு வீட்ல வச்சிக்கிட்டு தீனி குடுத்ததில வந்த கொழுப்பு இது நான் ஒன் 5 கை யை குடுக்கலன்னு போய் கோட்டில வழக்குப் போடு!"
குடிவெறியில் கிழவியின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழு த் து க் கொண்டு போய் வாசலில் தள்ளி கத வைச் சாத்தினன்.
மூத்த மகனல் விரட்டியடிக்கப் பட்ட பின்னர், நேரே பணிய டிவிச னுக்கு இளைய மகன் வீட்டிற்கு வந்தாள். அண்ணன் தன் தாய்க்குச் செய்த கொடுமைகளைக் கேட்ட சி ன் ன வ ன் ஒரே தாண்டாகத் தாண்டினன்"
தாய்க்காரி தான் தடுத்து விட்டாள்
அண்ணனேடு சண்டை சச்சரவு வேண் டாமென்று.
இளைய மகன் சொன்னன், “அவன் கெடக்கிருன் ஆயா பிச்சக்காரப் பய! நான் ஒன்னிய ராசாத்தி மாதிரி பாத் துக்கிறேன். .'
கிழவி இளையவன் வீட்டிற்கு வந்து
ஒரு வாரம் கழித்த பின்னர், ஒரு நாள் மெல்ல தாயிடம் கேட்டான்,

Page 57
*"ஆயா ஒன் கணக்கில பெர டென்ட் பன்ட் பண ம் எ வ் வ ள இருக்கு. தொர குடுத்த துண்டெ லாம் எங்க இருக்கு?"
“ஆறு நூத்தி சொச்சம் இருக் போல இருக்கு. துண்டு என்கிட்
தான் இருச்கு."
"அந்த சல்லிய இப்பவே எடுத்து னும் ஆயா. நாள் சொனங்கின எடுக் கரச்சலா இருக்கும்."
** அப்பிடின்னு கெ ளா க்க ரை யா கிட்ட சொல்வி எடு த்திருடாப்பா.
தாயின் பதில் அவனுக்கத் தேனுக இனித்தது.
அடுத்த நாள் எங்கே விடிந்த து ஆபிசில் விடிந்தது Gf aðf நி ன் மு ன் அவன்.
கிளாக்கரையா வைச் சந்தித் துஅவ ருக்குக் கொடுக்க வேண்டிய தொகை யை எல்லாம் ஒர் து க் கொ ண் டு, தாயையும் கூட்டிக் கொண்டு போய் ஒப்பம் வைத் து ச் சே ம லா ப நிதிப் பணத்தை எடுக எல்லா ஏற்பாடு & ձiT այլb செய்து முடி த் து விட்
L -- frøðr .
அவனது யோகம். அதிக கால் செல்ல வில்லை. இத்தயாவுக்குச் செல்! வர்களின் கணக்குகள் சீக்கிரமே முடி கப் படுவதால் கிழவியின் பணமும் ஒரு மாதத்தில் வந்து விட்டது.
பணம் வந்ததும் முதல் வேலையாக மனே விக்கு நானூறு ரூபாவில் அட்டியல் ஒன்று வாங்கிப் போட்டான். அந்த மாதம் தீபாவளியும் வந்தது. இனி கேட்கவும் வேண்டுமா?
தீபாவளி முடிந்தது. கிழவியின் பணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பே
 

லாகி விட்டது. கிழவியிடம் இப் பொ
ழுத மின்சியுள்ள தெல்லாம் பழை ய
சேலைகள் இரண்டு தான்.
இளைய மகனுக்கம் தாய் தற்பொ ழுது பாரமாகத் தெரிகின்ருள். க* யில் பாரம் இருக்கின்றது எ ன் ரு ல் தூ க் கி யெறியத்தான் தெரியாதா? எறிந்து விட்டான் துரக் கி.
r :
站
Bh
8ം நேரே மேட்டு லயத்தில் தலைவர் வீட்டுக்குப் போஞள். கிழவி சொல்வ தெல்லாம் தலைவருக்குப் பு f ந் த துஎன்ன நடவடிக்கை எடுப்பது என்ப தைத் தவிர.
துரையிடம் பேசி பிள்ளை மடுவத் தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் தலைவர். லயத்தில் யார்
யாரோ அனுதாபப் பட்டுச் சோகுே, ரொட்டியோ கொடுத்தார்கள். அது
55

Page 58
வும் ஒரு வேளையோ இரண்டு வேை யோ தான்.
நான்கு நாட்களில் கிழவிக்கு நல் காய்ச்சல் வந்து விட்டது கடுமையா? மலேரியா ஜுரம் எனத் தோட்டத் டாக்டர் துண்டு எழுதிக் கொடு கதுவி டார்; டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண் போகும்படி தலைவர் துரையிடம் கூ தோட்டத்து லொறியில் ஆ ஸ் பத் ரிக்கு அனுப்பி வைத்தார்.
மகன் மார்கள் இருவரிடமும் தா ஆஸ்பத்திரியில் அனுமதிச்கப் பட்டுள் தைத் தலைவர் கூறினர். இருவருே அதைக் காதில் கூட போட்டுக் கொ6 ளவில்லை.
இரண்டு நாட்களின் பின்னர் கிழக ஆஸ்பத்திரியில் இறந்து விட்ட தாக தந்தி வந்தது தோட்டத்திற்கு.
தோட்டக் க ண க் கி ல் பெட்ட யொன்று ஏற்பாடு செய்து விட்டு, தை வரும் பத்துப் பதினைந்து ஆ ட் களு ! ஆஸ்பத்திரிக்குச் செல்கின்றனர்.
கிழவியின் மூத்த மகன், மனைவி இளைய மகன் மனேவி, பிள்ளைகள் எ லோரும் "கேட்டடி"யில் நிற்கின்றனர்
தலே வரைக் கண்டவுடன் மூ த் மகன் ஒடிவத்து, கட்டிப் பிடித்து, ே விக் கேவி சிறிது நேரம் அழுது விட்டு
'த%லவரய்யா எங்காயா என்மே உசிரயே வச்சிருந்திச்சி. இப்ப அ செத்து சிவலோகம் போயி தெய்வம யிருச்சி அது பொணத்த கொண்( போயி, என் வீட்ல வச்சி நல்லா தமுறு கெளாரிநெட் எல்லாம் வாசிச்சி நல் செறப்பா கான் தான் பொதைக்கனும் இத என் தம்பி கிட்ட சொல்லுங்க."
அண்ணன் பேச்சை மூடிக்கு முை னரே த ம் பி க்கு க் கோ ப ம் வந்து விடுகின்றது.
"தலவரய்யா நான் யாரு சொல் ணு,லும் விட்டு குடுக்க மாட்டேன். ச வுறதிற்கு ஒரு கெழம வரைக்கும் என
56

5)
தாய் என்னேட தான் இருந்திச்சி. இனி நான் அந்த தெய்வத்த கண்ணுல காண் கவா போறன். பொணத்த நான் என் வீட்ல கொண்டு போயி வச்சி நான் தான் பொதைப்பேன் .'
தலைவருக்கு என்ன சொல்வதென் றே புரிய வில்லை. அண்ணன், தம்பி இருவருமே விட்டுக் கொ டு க் கா ம ல் பேசினார்,
நேரம் போய்க் கொண்டிருந்தது.
இளைய மகனின் மனைவி தன் கணவ னேச்சற்றுத் தூரம் அழைத்துக்கொண்டு போய், மெதுவாகக் கூறினுள்,
**நீங்க தான் விட்டுக் குடுங்களே, ஓங்க அண்ணனே கொண்டு போய் பொ தை க்க ட் டுமே, இதுக்கு யாம் இப்பிடி சண்டை புடிக்கிறீங்க .?"
அவனது முகம் கோ பத்தால் சிவந்து விட்டது.
' நீயாருடி ஒன்னும் தெரியாத வளா இருக்க? பொணத்திற்கு பெட்டி யும், தோட்டத்திற்கு கொண்டு போக லொறியும், தோட்டக் கணக்கில சும்மா குடுக்கிருங்க. வேற என்ன செலவு போயிடப் போ குது. மே ற் கொண்டுபத்தோ, இருவதோ போகும். நான் இந்த தோட்டத்தில எத் த ன வருசம்இருக்கேன். கல்யாணம், சடங்கு கருமாதி சாவுன்னு எவ்வளவு மொய் எழுதியிருக்கேன். இதுவரைக்கும் நம்ம வீட்ல தேவ, எட்டோம்னு ஒன்னு செஞ்சிருக்கோமா? இப்ப பொணத்த நம்ம விட்டுக்கு கொண்டு போனம்னு கட்டமொய் மட்டும் மூனு டிவிசன் ஆளும் கொறைஞ்சது முன்னூறு ரூபா போடுமே! முன்னுாறு ரூ வாலே சா ? அதோட கோடி சீல எத்தனை விழு கும் , * ,
என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

Page 59
6liflugplantiw
DTர்கழி மழையோ மழை நாள் * பூரா தொணதொணத்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்க ளுக்கு மு ன் பு என்னடாவெ ன்ருல் வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தியது. இப்போது மழை கொட்டத் தொடங்கி விட்டது.
இயற்கையே இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆடத் தொடங்கி விட்டால், மனிதனைப்பற்றிக்கேட்கவா வேண்டும்..?
இந்த அடை மழையில் எப்படித் தான் கணக்கு வேலையைச் சரியாக முடித்துக் கொடுக்க முடியும்? கங்கா னிக்கு என்ன? கத்திக் கொண்டே குடையும் கையுமாகப் பாசையில் ஏறி நின்று கொள்வார் தொழிலாளி யால் சும் மா நின்றிருந்து விட்டு சம் பளம் வாங்கிவிட முடியுமா..?
 

ணேக்கு ருத்தி./
சலமன்ராத்
"ஏய் சோமு. என்ன குளுரு காயிறியா..? மொதல்ல கணக்க முடி . பொறவு வூட்டுக்குப் போயி, அடுப்படில குந்தி குளுரு காஞ்சிக்க enrotho '
கொட்டு கொட்டென்று மழை இரைந்து கொண்டிருந்தாலும், கங் காணியின் குரலில் மாத்திரம் இரக் கமே இருக்காது.!
வேலைக்கு என்று கிளம்பிவிட்டால் பிறகு இதற்கெல்லாம் அலட்டிக்கொள் ளாதவன் சோமு! மாதம் பூரா சீக் கின்றியே உழைத்துச் சுளையாகச் சம்ப ளம் எடுப்பான். இருந்தும் பிரயோஜ 6οτιb... 2
"ஒய் கங்காணி!.ஒனக்குப் பயித் தியம் புடிச்சிருக்காய்யா..? இல்ல தெரியா மத்தான் கேக்குறேன். என் வே லே ய கணக்சாதானப்யா செ ஞ்
57

Page 60
சிட்டுப் போரேன். பொறவு வி எதுக்கு எம் பேரையே இழுக்கு நீ .!" தொழிலாளரின் உ ரி  ைட போராட்டம் மிகுந்த இந்தக் கா தில் வேருெரு தொழிலாளியாய் இ தால் இப்படித்தான் பேசியிருப்பா ‘ஒரு சிறுவனைக் கூட எதிர்த்துப்பே பழக்கமில்லாத சோமுவா கங்கா யாரை எதிர்த்துப் பேசப் போகிரு எவராவது முகத்துக்கு முகம் ஏசிஞ கூடப் பல்லைக் காட்டிவிட்டுப் போகு அவன் அணுவசியமாகத் தன் வாை திறப்பது இல்லை. \
சூடாகவே எதையும் சாதித்து கொள்ளத் துடிக்கும் இந்தச் சமூ இதனல் அவனே ஒரு பொருட்ட கவே கணக்கெடுக்காததில் ஆச்ச மில்லைதான்!
来源 来源 ,料 முப்பத்திரண்டு வயது பிரமச்ச இளைஞன் ஆனலும், எப்போதாவ இருந்திருந்து தான் அவனை இளைஞ கூட்டத்தோடு காண முடியும்
வெத்திலே பாக்குக்குத்தட்டுப்பா ஏற்பட்டால் கிழவர்களோடு சேர்ந் சிறிது நேரம் வளவளத்து, தன் வே. முடிந்ததும் நழுவிவிடுவான்!
சிறுவர்கள் மாத்திரம் சோமுவை கண்டால் லேசில் விடமாட்டார்க அவர்களை விட்டு விலகிப் போக எவ் ளவுதான் முயற்சித்தாலும், g வேளைகளில் சிறுவர்களிடம் அவ. வகையாக மாட்டிக்கொண்டு தடுப றிப் போவதுண்டு.
இப்படி ஒரு பிரிவினரிடமும் ஒ டுறவின்றி ஒதுங்கியே வாழ் ங் கொண்டிருந்த சோமு, எதிரில் வரு வர்களுக்கெல்லாம் வாலை ஆட்டி கொண்டு திரியும் "சொத்தை நாயா தோட்டத்தை வலம் வந்து கொண் ருந்தான்!
அப்பனின் உபத்திரவம் பொறு காமல், எவனே ஒருவன் பின் சோமுவின் அம்மா போன போ, இரண்டு வயதுகூட கிரம் பாத சோ வையும் ஏழு வயது அண்ணன் சா முத்துவை'யும் கூட்டிப் போகவில்லை அப்பன் மீது இருந்த ஆத்திரத்ை இந்தப் பாலகனிடம் அவள் காட் யிருக்கக் கூடாதுதான்!
58

r
லத் ருக்
Յւն
aist?
றல்
பத
துக் கம்
ரிய
ፕtክ
நா
:
“ஒன க்கு த் தான்சோறு போட என்னல முடியும்.உன் புள்ளைகளுக்கு ஒழைக்க அதுக அப்பன் இருக்கான். என்று அடித்துப் பேசும் புதியவனின் பேச்சையும் அவள் கேட்டுத்தானே ஆகவேண்டும்."
தாயை இழந்த அந்தச் சிறுவய தில் கு பி காரக் தகப்டனிடம் கிடந்து அண்ணனும் தம்பியும் பட்ட ତ୍ରିପ୍ସି ଘ] ଶ। களைச் சொல்லி முடியாது.
அங்கு இங்கெல்லாம் நெருக்கட் பட்டு, ஒட்டி உலர்ந்து கொண்டிருந் தவனை இடுப்பில் சுமந்து கொண்டு எப்படியோ பாட்டியிருந்த தோட்ட த் துக்கு வந்து விட்டான் அண்ணன் சாமி முத்து. கெட்டிக்கார அந்தப் ւմո՞ւ լգத ஸ் ளாத வயதிலும் இவர்களுக்குக் கால் வயிற்றுக் கஞ்சியாவது ஊற்றிக் காப்பாற்றிக் கரைசேர்த்தாள்.
ஒடியாடிச்சிரமப்பட்டுஎப்படியோ கா மி மு த் து வை ப் பேர் பதிந்தாள். பென்ஷன் பணத்தில் முடி ந் தவரை சிறப்பாக சாமிமுத்து வுக்குத் திருமண ம்ே செய்து வை த்துக் கண்ணை மூடி
அந்தச் சாமி முத்துதான் தம்பி சோமுவை இன்று கொ ஞ் சமாவது கவனிக்கிருஞ.?
கொள் வதை த்_தவிர வேறு எதைச் சோமுவுக்காகச் செய்கின்றன்.? மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பன் என்ற பெயர் மாத்திரம்தான்: 2. L—LÈ LI Ffi யில்லாமல் ஒரு நாளைக்கு வேலைச்குப் போ கா வி ட் டா அலும் "அவனே. இவனே." என்று மதனி ஏசுவதை யாவது கண்டிக்கிருன.?
காய்ச்சல், உடம் பு வலி என் ஏதாவது எக்கச்சக்கமாகி விடும்டோது தான் பெரும் தடுமாற்றமாகி விடுகி றது; தண்ணீர் வெண் ணி ர் என்று வைத்துக் கொடுக்கக் கூட ஒரு ராதி யில்லையே!
அண்ணன் சிறிது மழையில் நஆன க்தோ கடுமையான வேலையிலிருந்தோ திரும்பிவிட்டால் போதும்; முதுகுக்கு

Page 61
எண்ணெய் தே ப் ப் பதும் கழுத்ை நீவி விடுவதுமாக மதனி ஒ டியாடி பணிவிடை செய்யும்போது சோ முன் க்கு ஒரே ஏக்கமாகிவிடும் தேவலே கப் பெண்கள் தனக்குப் பணி விடை செய்வது போல் . அன்று இரவெ6 லாம் கனவு கண்டு கொண்டிருப்பான்
*காலா காலத் கல எனக்கும் ஒ( கால் கட்டு வு முந்திருந்தா..” த க | விழிம்பில் கோர் வை யாக வடிந்து கொண் டி ருந்த மழை நீரில் தனது பார்வையைக் கூர் ைD ப்படுத்தியிருந்: அவனது சிந்தனே வெகுதூரம் சென்ற
ருக்தது.
冰 冰 米
ஆழ்மணிச் சங்கு ஊத இன் னு நேரமிருந்ததால் அங் த த் தகர லயத்தின் ஓரிரு காம்புராக் கள் இன்னும் பூட்டியே கிடந் தன.
காலை ஐந்து மணிக்கே எழு ந்து விடும் சே மு, இப்படி அடை மழை பெயயாவிட்டால் இந்த அடிமைத் திண்ணையைக் காத்துக் கொண்டிருப்பவன் அல்ல ஒரு கோப்பை தேனீருக்காக அண் ணன் வீட்டுக் கதவு திறக் கும் வரை அவன் தவம் கி டக் க ப் போவது மில்லை. மேட்டு லயத்து தொங்கக் காம் பரா காளிமுத் துக்கங்காணி வீட்டுக்குப்போனல் காலையிலையே சூடான ஒரு கிளாஸ் தேனீர் அதுவும் பா லே ரா டு கிடைக்கும். அப்படியே சைமன் வீட்டில் பீடி வாங்கிக்கொண்டு ஒரு நடை வரும் போது முழுலய மும்விழித்துக்கொள்ளும்.
தொண தொணக்கும் இந்த மை யில் எங்கே வெளியில் இறங்க மு கிறது.
காளிமுத்துக் கங்காணியை அவ6 மனம் நன்றியுடன் கினைத்துக்கொன டது. கங்காணி அவனை அ த ட் டு தெல்லாம் வேலைக்காட்டில்தான். ம றபடி அவன் மீது அலாதிப் பிரிய அவருக்கு.

을 )l மணிச் சங்கு ஊதும் சத்த: கேட்டுத் திடுக்கிட்டுச் சுய நினைவுச்கு வங்தவன், எழுந்து கின்று கொள்ளுகி முன், மதனி க த வைத் தி ற ந்து கொண்டு வெளியே வருகிருள்.
தண்ணீர் சுடவைத்து எத்தனை மணி க்குத் தேத்தண்ணி குடித்து விட்டு, எத் தனே மணி க்கு ப் பெ ர ட் டு க்கு ப் போவது? மதனியும் அண்ணனும்தான் பால் வெட்டுக்காரர்கள், மரம் ஈரமா கையால், வெய்யில் வ்ந்ததும் வேலைக் குப்போகலாம்; சில்லறை வேலைக்கார ஞகிய சோமுவால் அப்படி முடி யுமா ? ஆறுமானரிக்குச் சரியாக பெரட் டுக்களத்தில் நிற்காவிட்டால் கத்தத் தொடங்கி விடுவாரே கணக்கப்பிள்ளை
thற்
மழை ரெட்டுகளையும், கொங்கா ணிகளையும் தூக்கிப்போட்டுக் கொண்டு ஒவ்வொருவராகப் பெ ர ட் டு க்கு க் கிளம்பிக்கொ 80 டிருப்பது தெரிகிறது. திண்ணை ஒரடாக, கோழிக்கூடைக்கு மூடியிருந்த கோணிச்சாக்கை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டவன், கோடியை நோக்கி நடக்கிருன் வேலை முடிந்ததும் இன்று மாலை நாலு மணிக்குப் பிறகு தன்னை வந்து பார்க் குமாறு காளிமுத்துக் கங்காணி சொல் லியிருந்தது அவன் நினைவை எட்டு
கிறது!
59

Page 62
திருமண வைபவம பிறந்த நா கண்கவர் டிசைன்க அழகிய பவுன், தங் நேரத்தில் குறைந் : . . . . . கொ
K. Gagul
ffr, 68,
ஹல்க
‘எவர் சில்வர்” கிை
கைகளில்
st 9-1) fut * உத்தரவ
எவர்சில்வர் பாத்திரங்க
பேற்றுக்கொள்ள
60
 

ா? காதணி விழாவா? iா வைபவமா? ரில் உத்தரவாதமுள்ள 5 நகைகளைக் குறித்த த செலவில் செய்து
GT6
ħ JFfurf ாகல 2b
JGJul.
ண்ணம் தான் தங்கக் ه . ۰ ا
b ாதமும் நிறைந்த பலவித ளைக் குறைந்த விலையில்
விஜயம் செய்யுங்கள்
Lh ஆசாரி
கட்டடம், பஜார்,
னுேயா

Page 63
பெண்கள் கூட்டம் கிட்டவ்ருமுன், பெரட்டுக்களத்தை நிோக்கி . ஒட்ட மும் நடையுமாக விரைகிருன். அவர் களுக்கென்ன, எப்போது பார்த்தா தாலும் கேலியும் கிண்டலும்தான். கேலி பேசினலும் பரவாயில் &ல. *எப்போ சோமு ஒனக்கு கலியாணம்? பரிசம் போட என்னைக்கு ஆள் வருது ?" என்று அப்பெண்கள் கேள் விக் கணைகளால் குடையும் போது அவன் திணறிப்போவான் திணறி.
காலு மணிச் சங்கு ஊதி வெகு நேரமாகிவிட்டது.
மாலை நேரமாகையால் பெரிய ஆற்றில் நன்ருக முங்கிக்குளித்துவிட்டு தலைக்கு எண்ணெய் வைத்து மழுங்கச் சீவியிருந்தான். சோமு பலரால் கேலி செய்யப்பட்டாலும் குளித்துத் தலைசீவி நெற்றியில் பட்டை தீட்டி வெளிக்கி ளம்பும் போது அழகன்தான்.
காளிமுத்து கங்காணியின் வீ ட் டை நோக்கி தடந்து கொண்டிருந் தான் சோமு. மேட்டு லயத்துக் குறுக் குப் பாதையின் இடது பக்கமாகச் சற் றுத் தள்ளி வெட்டப்பட்டிருந்த பந்தடி தளத்தில் சறுக்கி விளையாடிக் கொண் டிருந்த சிறுவர்களின் பார்வையில் படாமல் நழுவி, பிள்ளை மடுவத்துக் குள் உட்கார்ந்து பீடி பற்ற வைத்துக் கொண்டு அரட்டை அடித்துக்கொண் டிருந்த இளை ஈர்கள் பக்கமும் முகத் தைக் காட்டா ஃ குறுக்குப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலை வில் அம்மன் கோவில் முற்றத்தில் தாலேந்து பெரிய ர்கள் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருப்பதும் தெரிகி றது. அவர்களிடம் சிக்கினல் ஏதாவது வேலைவைத்து நேரத்தை வீணடித்து விடுவார்களாகையால் மெதுவாக மறைந்து விரைகிரு?ன். !
5ேளிமுத்து கங்காணியின் வீட்டை விட்டு அவன் வெளியேறிய போது வயிறு நிறையச் சாப்பிட்டிருந்தது மட் டுமல்ல, தெ ஞ் சு நிறைந்த பூரிப்பும் அவனுள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. விபரம் அறிந்த காளிலிருந்து இத்தகைய மகிழ்ச்சியை இன்றுதான் அவன் அனுபவிக்கிருன் மேட்டுலயத்திலிருந்து பெரிய வீதிக்கு வரும் குறுக்குப்பாதையில் நடந்தோமா அல்லது பறந்தோ மா என்று அவ னுக்கே புரியவில்லை!

எந்தப் பிள்ளை.மடுவம்;"எந்தப்பர் தடிதளம் எந்த்" அம்மன் கோவிலைத் தாண்டும்போது ஒருவிதத்தயக்கம் அவ னுள் இருந்ததோ, அந்த இடங்களில் கூடி இருந்தவர்களைக் கடந்து செல்லும் இந்த நேரத்தில் அவனுள் ஒரு வித அலட்சியம் கோடிட்டிருந்தது. கோவி லிலிருந்து ஒரு பெரியவர் கூப்பிட் டது அவனுக்குக் கேட்டபோது, ஒரு நாளும் இல்லாமல் அலட்சியமாகத் திரும் பிப் பார்த்து விட்டு "ஸ்டை” லாக பணி ய லயத்துக்கு இறங்கு கிருன் சோமு!
மூன்று மாதங்கள் உருளுகின்றன.
சோமு இப்போது தனிக்காட்டு ராஜா ! "தொத்தாரி சோமு’ என் றும் ஒனக்கு எப்ப சோமு கலியா ணம்?" என்றும் லயத்துக் குட்டிகள் அவனைக் கேலி செய்த காலம் மலையேறி விட்டது. மகிழ்ச்சியால் சோமுவுக்கு உடம்பு சிறிது தேறி இருந்தது. அவன் முகத்திலும் இப்போது புதுக் களை குடிகொண்டிருக்கிறது.
காளிமுத்து கங்காணிக்கு மருமக ஞகி தனது மனைவியோடு அவன் புது லயத்துக்குக் குடியேறிக் கிட்டத்தட்ட ஒரு மா தமாகிவிட்டது. அவனது இன்ப துன்பங்களில் கலந்து கொள்ள சோமுவுக்கு ஒரு துனேவி வந்து விட் டாள். அவனேக் கிண்டல் செய்ப வர்களைத் தட்டிக்கேட்க லெட்சுமி அவ னுக்கு மனைவியாகிவிட்டாள்! அவன் உடம்பில் ஒரு சிறு வலி ஏற்பட்டா லும், ஆயிரம் தடவை அலுப்பின்றிக் தடவி விட அவனுக்கும் ஒரு த்தி வாய்த்து விட்டாள்..! d
சோமு மானசீகமாகக் கங்காணியா ரைப் பாராட்டிக்கொள்ளத்தவறுவா தில்லை. அவ னுக்கு மாமனுராகிவிட்ட பிறகு இவனை "சாட்டி கங்காணியார் மலையில் சத்தமிடுவதில்லை. அவனுக்குத் தனிம ரியாதை அளிக்கக் க ங் கா திணி இப்போது தவறுவதில்லை. சோமுவுக் குப் பெருமை பிடிபடவில்லை
கங்காணி மகளை அவன் கரம் பற்றியபோது அவள் மூன்று மாதக் கர்ப்பிணி என்பதை இவன் அறிந்தி ருக்க நியாயம் இல்லைதான்..!
தோட்டமே தெரிந்து வைத்திருந்த இந்த ரகசியத்தை இவன் எப்படி அறிய முடியும் .? AV
இப்போதுதான் முன் ன  ைரப் போல சோமு எவருடனும் பழகுவ தில்லையே..!
61

Page 64
우 ழுெ
நிறைந்து புலர்ந் ஆற்றல் எழுச்சி நி
ஊடாய் விரையு
நேற்றைப் பொ
அமைதி தவழப்
ஊற்றுச் சுரக்கும்
ஏற்றந் தருமிக் களி இனிது, இனிது
ممبر
酒分显赫必.马歇断 、にリ。S
鶴齡 研项测从而S 此物物丽况 动因酒面翻s ță; îș### 湖砌翻腾动梁 娜傑麗@劍 S) 3 : 3 c황
62
 

ဘွဲ? கிலக் கவிதை
சிவிறுேப்பிள் மிேழ் வடிம்:
சக்தி பால்யா
, ኅጐኄ%§_,
றவுச் சொல் தம் நினைவுகளில் த புதுநாளின் னைவெல்லாம் பாயுதம்மா பெருமலைகள் ம் தங்கையைப்போல் வியின்பம் இனிதாகும்.
வித்தெல்லாம் போனலென்? யிர் தம்மின் த புதுமையும் என்? ண்ணின் கீழ்
u Jiti as Giant if பா உண்மைகளைச் rsn'Gubm?

Page 65
எங்கள் ஆக்கச் சிறப் இடிந்து சிதறிக் கி அங்கே அந்தத் துகளு அழியா பிணைப்பை மங்கா தொடர்பின்
மறக்கப் போமோ! இங்கே இயம்பா வா இனிய உறவைத்
பரத
தத்திமிதோம் என
தாளமும் மண்டப சித்தமும் ஆனந்தத்
சேர்ந்திடும் ஒத்தின சித்திரப் பாவையாள் சீரசைவினிலே கல வித்தையில் தன்னிக மெய்மறந்திங்கே ந
அம்பை விட்டுச் செ. அவள்கரம் செம்ம செம்மணியுருக்கித் தீ வெண்மலரிதழ் நிக
நடுங்கும் பதமும் சுட நயந்திடும் காதலின் தொடங்கும் ஆசையி திருவினைக் கவர்ந்தி
குதிரை ஊர்ந்திடும்
குலுங்கி யாடிட கு எதிரொலித்திடும் ஆ இவளு முரைத்திட குழலின் இசை தரும்
கோபிகை போலே அழகு பழமரம் போ
அதனின் மலரிதழ்
காலிற் சதங்கை சித ககன வெள்ளியும்
கோலப் பெண்நிழல் கோதிலா கீதமும்
அழிவிலா அவனது ஆ அருள் வயமாயவள் அழிவிலா ஆண்டவன்
அழிந்திடா அமைதி

பெல்லாம் டந்தாலும் ருடாய்
தூணடி எழு قيل பாசததை
முன்னேதும் ‘ர்த்தைகளால் தூண்டு தம்மா.
நர்த்தனம்
மிருதங்கம் எழுப்புந் த் தூண் எதிரொலிக்கும்:
துடிப்பிலே லயிக்கும், சப் பாவமும் இனிக்கும்.
எழில்தரும் அங்கம் ந்துயிர் தொனிக்கும்; ர் மிக்கவள் நங்கை டம்புரிகின்ருள். ல் நாணினைப் போலே லர்த்தழல் என அசையும்; ட்டிய தொப்பிடும் 5ர் விரல்களும் அசையும். டர்விழிக் கண்ணும்
தன்மையைக் குறிக்கும்; ன் வேகமோ கொங்கைத் டும் கவசத்தில் தெறிக்கும். குமரியின் துடியிடை ளம் பொலி உந்தல் சையின் தழலை
நாணுறுகின் ருள். ஒசையில் மயங்கும் கிறுகிறுக்கின் ருள்; லே பூக்கின்ருள்
போல் உதிர்கின்ருள். நி வீழல் போல் புழுதி சொரிதல் போல்
திரையில் வீழ்ந்தது, தொடர்ந்து நிகழ்ந்தது. அமைதியினுள்ளே r சிலை என நின்ருள் தாண்டவத்துள்ளே யுள் இரண்டறக் கலந்தாள்.
63

Page 66
அஞ்சலிநல்வா
"நாம் எத்தனை புத்தகங்
னித்தகைய புத்தகங்களைப்
(g
* இலங்கை, இ
வார, மாத * சமூக, சரித்தி
* பாடசாலை உபக
சுகுமார்
f. 59, ஹல்
தொலைபேசி: HALGRA
64

==
೦ಜು» மலருக்கு ழ்த்துக்கள்
ope-ear
களைப் படிப்பது என்பதைவிட, படிப்பது என்பதே முக்கியமான
ள்வி. ??
ந்திய சஞ்சிகைகளுக்கும்
ர நாவல்களுக்கும்
ரணப் பொருட்களுக்கும்
புத்தகசாலை
τπειδήu Lugτή ரனுேயா
NOYA-807.

Page 67
தோட்டங்களிலே நூற் و سه ق.5قو(ه) றுக்கணக்காகவும் இரப்பர்த் தோட் டங்களிலே ஆயிரக் கணக்காகவும், தேயிலைத் தோட்டங்களிலே இலட்சக் கணக்காகவும் இங்கு வாழுகின்ற பன் னிரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மலயகத் தோட்டத் தொழிலாளர் இந்த கா ட் டி ன் சனத் தொகையில் ஏறச் குறைய பத்து வீதமாகும். கீழ்
தோட்ட &开往
1871 '......................... 1,23,654 1881 - 2.06,495 189) - 2,62,262
1901 - 4,41,601
1911 - 5, 13,467
மூல
எந்தவொரு குறிப்பிட்ட ச ன த்
தொகை யு ம் அதிகரிப்பதற்கு இரு காரணங்களுண்டு.
1 இறப்பு விகிதத் தை மீறிய பிறப்பு விகிதம்.
2. நாட்டிலிருந்து வெளியேறுவோ ரைவிட உள்வருவோர் அதிகமாக இருத் தல்.
 

வரும் அட்டவனே இத் த நாட்டின் சனத் தொகை அதிகரிப்பினே, பத் தொன் பதாம் நூற்ருண்டின் நடுப்பகு தியிலிருந்து இருபதாம் நூற் ரு ண் டி ன் நடுப்பகுதிவரை, ஏறக்குறைய நூருண்டுகளுக்குத் தீர்மானித்தவர்கள் தோட்ட்த் தொழிலாளர்கள் என் பதை எடுத்துக்காட்டுகின்றது;-
னத்தொகை
1921 - 5,68,850 2۔ 7,90,376 -- 1931 ۔ 1359 85 - 1946 1953 - 10,08653 1963 - 11,48,470 1968 - 12,34,284
:
ம்:- குடிசன மதிப்பீடு 1871-1963 தொழில்படை பற்றிய அளவை 1868
இங்கு காட்டப்பட்டுள்ள இரண் டாவது காரணம் இலங்கை ச ன த் தொகை அதிகரிப்பினை நிர்ணயித்தது என்பதை, தோட்டத் தொழிலாளர்இந்தியாவிலிருந்து குடியேறியோர்பெருகி வந்துள்ளமை எடுத்துக் காட் டும். சுதந்திர இலங்கையில் உள்வி ரு வோர் தடுச் கப்பட்ட நிலை பி ல்,
6S

Page 68
இலங்கை-இந்திய ஒப்பந்தம் (1964) இடைமுறை செய்யப்படுவதால், நாட் ன்_மொத்த சனத்தொகை அதிக ரிப்பின் ஓரளவிற்கு மட்டுப்படுத்து வதாகவும், தோட்ட சனத்தொகை விகனக் குறிப்பிடத்தச்சு வகையில் குறைப்பதாகவும், இவ்விரண்டாவது காரணி செயல்படலம் இந்தப் பத்து வீதத்தில் எந்தளவு குறைவு ஏற்பிடும் ஒன்பது, இலங்கை இந்திய ஒப்பந்தத் தின் நடைமுறையைப் பொறுத்தது. ப்பர்தத்தின்படி, 54இலட்சம்பேர் 蔷 தியப் பிரஜா உரிமையும், 3 இலட்சம் பர் இலங்கைப் பிரஜா உரிமையும் பெறுவர். ஆனல் ஒப்பந்த நடை முறையின் போது, சம்ப்ந்தப்பட்ட மீக்களின் நடத்தை' எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு அமையவில்லை. ஏ ற க்கு றைய 7 இலட்சம் பேர் இலங்கைக் கும் 4 இலட்சம் பேரே இந்தியாவிற் கும் வி ண்ணப்பித்திருக்கின்றனர். தஞ்ஜலேயே. இந்தப்பத்துவீதம் எந் கிளவிற்குக் குறைபும் என்பதுபற்றி எதுவும் திடமாக்க்கூற முடியாத நில ஏற்பட்டுள்ளது.
1963ம் ஆண்டு மொத்தத் தோட்டச் இத்தொகையில்-11,48470 பேரில் 236,720 பேர் இந்தியத் தமிழராவர். தன் வேறு வார்த்தையில் கூறிஞல் தாட்டங்களில் வாழ்வோரில் 81% ஆனேர் இந்தியத் தமிழராவர். தோட் உங்களில் மட்டுமல்லாது வர்த்தகம், எண்யத் தொழில்கள் ஆதியவற்றில் ஈடுபட்டோர், 1963 ல் 1,8630 Quprrr ம். ஆகவே மொத்த இந்தியத் தமிழ பில் ஏறக்குறைய83%மானுேர் தோட் டங்களில் வாழ்கின்ற தமிழராவர். பத்துசத வீதத்தில் இந்த வித்தியா சம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது மிக முக்கியமர்னதாகும். தோட்டப் புறங்களில் வாழ்கின்ற இந்தியத் தமி ழர்கள்ே, தங்களது இந்திய்த்தொடர் புகளே அறுத்தமையை உறுதிப்படுத்து முகமாகத் தங்களை "மலையகத் தமிழர் ssir'' srer அழைத்துக்கொள்கின்றனர் *தோட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள், இந்தியாவில் த ங் களை அண்டி வாழ்பவர்களை வாழவைக்கவே உழைத்தனர்” “இந்தியக்கிராமங்களில் வாழுகின்ற குடும்பங்களின் பட்ஜெட் டில் இலங்கையில் இருந்து அனுப்பப் பட்ட பணம் கணிசமாக இருந்தது" என "இலங்கை-இந்தியத் தொடர்பு கள்' பற்றி ஆய்வுரை எழுதிய S. U. கொடிகார் தம்து நூலில் குறிப்பிட்டுள்
66

ளார். 'இந்த நாட்டின் மக்கள் என உரிமை பாராட்டும் இவர்கள், இந் தியாவுக்குப் பணம் அனுப்பவேண்டி வெளி நாட்டுச் செலாவணி கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்துகின்ற முரண் பாட்டினே, இந்த ஆசிரியர் த ம து நூலில் சுட்டிக்காட்டி,"இந்தியத்தோட் டத்தொழிலாளர்?? இக் த நாட்டின் மண்ணுக்குரியவர்கள் அல்லர் என்ற வகையில் த மது வாதத்தை மு ன் வைக்கிருர், தோட்டங்களில் வாழு கின்ற தமிழர்கள். இந்த நாட்டு மண் ணுக்கு உரியவர்கன் என்பதை வற்பு றுத்துமுகமாக இயக்கங்களையும், இலக் கியப் பாரம்பரியங்களையும் எடுத்துக் காட்ட முடிகிறது. இந்தியத்தொடர் புகளை நிலைநாட்டி, இலங்கை இந்திய பிரச்சனையின் உயிர் நாடியாக இருக் கும் இலங்கையில் நிரந்தரமாக வாழ விரும்பாத தன்மை கொண்டவர்கள்
அதிகமான அளவிற்கு மேலே சுட்டிக் காட்டிய 17% மாஞேரைச் சேர்ந்தவ ராவர். இவர்கள் தோட்டத் தொழி லா ள ரோ டு எந்த வி த த் தி லும் தொடர்பில்லாதவர்களி. இவர் க ள், உயிர் வாழவே போராடுகின்ற மலை ய கத் தொழிலாளர்களோடு 'இந் தியர்கள்' என்பதைத் தவிர ஏனைய அம்சங்களில் வேறுபட்டவர்களாவர். எனவே மலையகத் தமிழர்கள் என்னும் போது "மலைநாட்டுத் தோட்டங்களை வாழ்விடமாகக் கொண்டவர்களும் அவர்களது பிரச்சனைகளில் அடையா ளங்காணுவோரும்’ என்ற வகையி லேயே ஒரு பரந்த தடைமுறை வரை விலக்கணத்தைக் கூறிக்கொள்ளலாம். இவர்கள் இந்த நாட்டு மண்ணுக்குரி யவர்கள் அல்ல என்ற அர்த் த த் தி லேயே இன்னும் 'குடியேறிய இந்தி uš 3, 56" (Indian Immigrant labour) எனச் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.
ஒரு சமூக அமைப்பினை, அதன் பிரச்சனைகளை, அதன் தேவை களை
புரிந்துகொள்ள உதவுவது வ ய து அடிப்படையிலான பிரிவாகும். கீழ்வ ரும் அட்டவணை முழுச்சனத்தொகைக் கும் உரியதாகும்,

Page 69
வயது அமைப்பு
"
இலங்கை வயது 1963 1968 .40 41.4 14 سس.0 14一65 549 56.,0 f5க்கு மேல் 3.7 3.9
மூலம்: குடிசன
தொழில்படை இப்படிப்பட்ட பிரிவினை பற்றி ஒரு வார்த்தை, 14 வயதிற்கும் குறைங் தவர்கள் பொருளாதார நடவடிக்கை களில் பங்கு பெருதவர்கள். கட்டாய மாகப் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வர்கள். வேறுவார்த்தைகளிற் கூறி ணுல் மற்றவர்களுக்கு "பாரமாக ** இருப்பவர்கள், 14 வயதிற்கும் 65 வய திற்கும் இடைப்பட்டவர்கள் உழைக் கும் வல்லமை பெற்றவர்கள். இவர்க ளைத்தான் தொழிற்படை (Labour Force) என அழைப்பர். 65 வயதிற் கும் மேற்பட்வர்கள் உ  ைழ த் துக் களேத்தவர்கள். இவர்களும் உழைப்ப வர்களை அண்டி, அவர்களுக்குப் பார மாக வாழ்பவர்கள்" இந்த அட்டவ &ண  ைய நோக்கும்போது பின்வரும் உண்மைகள் புலனுகின்றன. இலங் கையின் மொத்த சனத்தொகைஅமைப் பைப்போன்ற ஒன்றே யலையகத்தோட் டத் தொழிலாளரின் வயது குறித்த அமைப்பும், உழைக்கக் கூடியவர்கள் அதிகமாகவும், வயது குறைந்தவர்கள் அடுத்ததாகவும் வயது கூடியவர்கள் மிகக் குறைவாக வும் இருப்பது, இருபிரிவினருக்கும் பொதுவான அம்ச மா கும். வ ய து குறைந்தவர்கள், குறைந்து செல்கின்றமையும், உழைக் கும் இயல்பு வாய்ந்தவர்கள் அதிகரித் துச் செல்கின்றமையும், வயது கூடிய வர்கள் அதிகரித்துச் செல்கின்றமை யும், இரு பிரிவுக்கும் பொதுவானதா
SLO.
வயது கூடியவர்களும், வ ய து குறைந்தவர்களும், அதாவது உழைப் பவர்களை அண்டி வாழ்வோர் அதிக மாக இருக்கின்றனர் என்ருல், தொழி லாளர்களுக்கு,--கூலி மிகவும் குறை வாகப் பெறுபவர்களுக்கு அது மாபெ ரும் பிரச்சனையாகிவிடுகின்றது. வயது வ ரா த பாலகர்கள் மலையகத்தில் பள்ளிக்குச் செ ல் லா து பல மைல்

(வீதத்தில்")
தோட்டம் 1963 1968 38.8 38 S9. 59.2 2. 2.8
மதிப்பீடு 1963
அளவை 1968
களுக்கப்பால் உள்ள "பெரிய" வீடு களுக்கும், சின்னஞ்சிறு கடைகளுக்கும் படையெடுக்கின்றமை, இந்தப் பிரச்ச ாேயை நன்கு தெளிவுபடுத்தும்.
வயது குறைந்தவர்கள் அதிகம் இருக்கிருர்கள் என்னும்போது அவுர் கள் பெற வேண்டிய கல்வி, கல்வி பெறும் வாய்ப்புகள் குறைவாக உள்ள தோட்டப்பகுதியில் பெரும் பிரச்சனே யாக உருவம் பெற்றுள்ளது. இருப தாம் நூற்ருண்டின் கல்வி அமைப் பிற்கு நீங்காத களங்கமாக இருக் கும் தோட்டப் பாடசாலைகள் பிரச்ச னையை உக்கிரப்படுத்திக் கொண்டிருப் பதைக் கூறத்தேவையில்லை.
வயது குறைந்தவர்கள் அதிக முள்ள ஒரு சமூக அமைப்பின் பிரச் சனே, வேலயற்றேர் பிரச்சனையாகும். குறைந்த வருமானம் பெறுவோரை அண் டி வாழ்வதுவும், போதியளவு கல்வி வசதிகள் இல்லாதிருப்பதுவும், இளம் ፵፰...፵፰፻o፻፷ வேலை தேடும் தேவையை உண்டாக்கி உள் ாது. வேலையில்லாப் பிரச்சனை நிலவு வது 15 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களிடையே ஆகும். நாட்டைப் பொறுத்தவரைக்கும் சரி தோட்டங்களைப் பொருத்தவரைக்கும் சரி, இது நன்கு பொறுந்தும். இரண்டு பிரிவினரையும் ஒப்பிடும்போது, கீழ் வரும் அமசங்கள் குறிக்கத்தக்கன. இச் நாட்டிலே வேலையற்றேரில் கணிசழா னுேர் படித்தவர்களாகும். மலே காட் டைப் பொறுத்தவாை, வேலயற்றே ரில் படித்தவர்கள் தொகை கணிசம்ா னதாக இருக்கும் என எண்ணுவத்ற் கில்லை. மலையகத்தில் கல்வி பெறு வோர். அல்லது கல்வி பெற்றேர் திப் பீட்டளவில் குறைவானவர் என் அடிப்படையிலேயே து கூறப்பு கின்றது. அடுத்தது, வேலையற்றேரின்

Page 70
அரசியல் தகைமை பற்றியது. பெரு urr3arriř பிரஜாவுரின்மயற்றிருப்பு வேலையற்ருேருக்குரிய Ganu 8%), Ganrif, *ள் குறைவாக இருப்பதற்குக் காரண ாக இருந்து வேலையில்லாப் u prg தினயைத் தீவிரப்படுத்துகின்றது.
ாங்க, வர்த்தக, தனியார் துறைகளி இந்த அரசியல் தகைமை முக்கிய மா வற்புறுத்தப்படுகின்றது.
மிலேயகத்தில் வே ஆலய ந் ருே ரி விரதான நம்பிக்கையாக இருப்ப தோட்டங்களாகும். வீட்டு"வே 3 Lurr 356ît @g5 Tf6 (Don estic Servic g56 furri துறையில் அரசியல் தகைை
தொழில் நிலைை
1964
**ii
தோட்டங்கள் 1964
தேயிலை 5,00,012 5,
இரப்பர் 71,940 7.
தென்னை 1,432
மொத்தம் 5,73,384 5,
wsusumumu
ep6)
இந்த அட்டவணையைப் பார்க்குட போது, மொத்தத் தொகை lug-il itg யாகக் கூடிச் செல்வதை அவதானிக் முடிகிறது. வேலை தேடுபவர்கள் அதிக் சித்துச் செல்வதைவிட், இந்த அதி: ரிப்பு குறைவானது. எனவே தொழில் தேடித் தோட்டங்களை விட்டு வெளியே றுகின்ற தன்  ைம (Migration) 5 s போது பெருகி வருகின்றது. தோட டத் துறை, விவசாயத் துறையை போல நிலத் தோடு சம்பந்தப்பட்ட துறையாகையாலும், செலவை ! குறைக்கவேண்டி புதிய தொழிற்நுட் šis ir புகுத்தப்படுகின்றன ம காரண மாகவும், தொழில் வாய்ப்புகள் பெரு குவதில்லை. இந்த இடத்திலே தொழி லாளர் தொழில் நிலைமை பற்றி ஒரு
68

வற்புறுத்தப்படா து கி  ைடக் கும் தாழில்கள், சுயமான தொழில்கள் (Self Enployment) s76ór Lao Lu è fi5) புள்ளி விபர ரீதியாக எடுத்துக்கூறல் இ ய லா த ஒன்று. தோட்டங்களைப் பொறுத்தவரை, வேலை நிலைமை பற் றிய புள் O விபரங்களை இரண் டு அடிப்படையில் நோக்கலாம்.
(1) தொழிலாளர்களாக வருவதற் குரிய வாய்ப்புகள்
(2) படித்தவர்கள் உத்தியோகத் தர்களாக வரக்கூடிய வாய்ப்புகள்.
i
ம (தொழிலாளர்)
1965 1966 1967
2ao 4,99.734 5.04,311
2,258 74,961 73,373 1,287 1492 1,137
75,949 5,76, 187 5,78,821 -
2" தொழில் ஆணையாளர் அறிக்கைகள்
வார்த்தை கூறுவது பொருத்தமானது. தொழிலாளர் என்று சொல்லும்போது அங்கு பல்வேறு த ரங் கள் (Grades), எனவே அதற்கேற்ற கூலி உயர்வுகள் பொதுவாக க் காணப்படுகின்றன. தேர்ச்சியற்ற தொழிலாளர் (Unskiled Labour) அரைத்தேர்ச்சிபெற்ற தொழி autr6Tff (Sem-Skilled Labour) 6TGirst பிரிவு கள் பொதுவாகக் கா ன ப் படுகின்றன ஆன ல் ஒரு தேயிலைத் தோ ட் டத் தொழிலாளி 18 வயதில் வேலைக்குச் சேருவானேயாக இரு ந் தால் 55 வயதில் அவன் ஒப்வுபெறும் வரை ஒரு குறிப்பிட்ட கூலியை யே பெற வேண்டியவனுசு இருக்கி முன், தொழிலாளிகளிடையே எவ்விதத்தர
a

Page 71
வேறுபாடும் கிடையாது. 18 வயதுக் தொழிலாளி பெறும் 68 պ ւb, } வயதுத் தொழிலாளி பெறும் கூலியும் ஒரு நா & க்கு 3 ரூபாதான். ஒரு தொழிலாளி பெறுகின்ற அனுபவத் தின் மதிப்பு (0) "பூச்சியமாகும்.
தோட்ட உத் தொழில் நிலைை
தொழில் 1963 1s
பெரியதுரை 1176 சின்னதுர்ை 602 கண்டக்டர் 1244 கணக்கப்பிள்ளை 3322 கிளார்க் 2633 டீமேக்கர் 1781
டிஸ்பென்சர் 628
ஆசிரியர்கள் 255
மற்றவர்கள் 4524
மொத்தம் 1 & 555
மூலம்: 6
இந்த அட்டவணையைப் பார் ப் போருக்கு இங்கு காட்டப்பட்டுள்ள 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கான (படித்தவர்கள் என்னும் போது 9 ம் தரம் படித்தவர்களே கருதப்படுகின் றது.) தொழில்கள் வளரவில்லை; வள ரும் என எண்ணுவதற்கு எந்தவித ஆதாரமுமில்லை என்பது தெரியும். ஏனெனில் இத்தொழில்களின் தன்மை அத்தசையது.
அட்டவணையில் காட்டப்பட்டுள்ள முதலிரு உத்தியோகங்களுக்கும்தொழி லாளர் வர்க்கத்தைச் சேர்ந்தோர் அரு கதையற்றவர்சள் இரு ப த ராம் நூற்றண்டில் காலனித்த வித் தன்  ைLயை நன்கு உறுதிப்படுத்துவதாக அமைவது இந்த உத்தியோகமாகும்

தொழிலாள வர்க்கத்தினரிடையே படித்து வருவோருக்குத் தோட்டத் தி லே கிடைக்கும் தொழில்கள் பற்றிய நிலையைக் கீழே காணப்படும் அட்ட எ ஃண எடுத்துக் காட்டும்.
தியோகத்தர்
sm
p 1963 - 1966 64 . 1965 1966 a to 170 611 615 652 1148 1087 1130 3457 3450 3511 2680 2873. 2779. 1822 919 2017 608 615 602 1293 1306 1290 49so 5018 4932
17797. 17985 18083
தொழில் ஆணையாளர் அறிக்கை
இதற்கு தேவையான கல்வித் தரா தரம் மிகக்கூடியது அல்ல. ஜி. ஸி. ஈ. (சாதாரணம்) பரீட்சையில் தோற்றி யமை. சித்தியடைந்தமை கூட வற்பு றுத்தப்படுவதில்லை. ஆனல் வழங்கப் படும் சம்பளம், இந்த நாட்டில் மிக மிக உயர்ந்த அரசாங்க உத்தியோ கத் தர்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்றது. அல்லது அதைவிட அதிக மானது. சொத்துள்ள வர்க்கத்தினருக் கானவை இந்த உத்தியோகங்கள் என்ருல் அதனை யாரும் எ ஸ்ரி தி ல் மறுத்துவிடமுடியாது.
டிஸ்பென்சர்கள் - தோட்டங்களில் டாக்டர் என அழைக்கப்படுபவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு அர சு மான்யம் வழங்குவதால் அவர்களது
69

Page 72
நியமனத்தை அரச அங்கீகரிக்கவேண் Eள்ளது. எனவே இந்த இரு உத் தியோகங்களுக்கும் பிரஜா ரிை கோரப்படுவதால் மலராட்டுத் தொழி லாளர் பின்னேகள் விண்ணப்பிக்க முடி வதில்லை. r
ஏனய தொழில்களுக்கே, தொழ AJnT 6Lrrf &ಪಿ? :::: னர். இந்தப் போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளி தானதல்ல; ஏனெனில், இந்தப் 5 விகள் திறமை, பரீட்சை அடிப்படை யில் திரக்கப்படுவன அல்ல. செல் வாக்கு அடிப்படையிலேயே இ ைவ நிரப்பப்படுகின்றன. ஒரு தோட்டத் தில் ஒரு வேலை காலியாகும் போது, ஐத் தி வெற்றிடத்திற்கு, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலா ளியின் பின்க்ள. மேலதிகத் தகுதி பெற் திவகை இதுத்தாலும் அந்தத் தோ டத்து உத்தியோகத்தரின் அல்ல s
y x
நல் வாழ்
சாவிலவதி
103, TT
ஹல்கர
70

செல் வாக்குப் பொருந்தியவர்களின் தகுதி குறைந்த பிள்ளைகளே தகுதியா ன வர்களாகக் கருதப்படுகின்றனர். தோட்ட நிர்வாகத்தோடு, தொழிலா ளர்களின் பிள்ளை களைவிட, இவர்கள் அதிகம் ஒத்துழைகக்கூடிய இயல் பு பெற்றவர்கள் என்ற எண்ண மே இதற்குக் காரணம்.
நாம் எடுத்துக்கொண்ட பத் து வீதம் எதிர்காலத்தில் குறைந்தாலும் ஒரு கணிசமான பகுதியினர் ங் த நாட்டில் நிரந்தரமாக, "குடியேறிய இந்தியக் கூலி' என்ற கூற்றினை வர லாற்றுத் தன்மை பொருந்தியதாக்கி வாழ்வர் என்பதில் ஐயமிருக்க முடி யாது. இந்தப் பத்துவீதத்தின் பிரச்ச ண்கள், இந்த நாட் டு முழுச்சனத் தொகையின் பிரச்சனைகள் போ ன் றவை மாத்திரமல்ல, அதைவிட ஒரு படி சிக்கலானதும், தீ விர மா ன து மாகும்.
女。女
O லியின்
OU 35
ழக்கு
Dg
2த்துக்கள்
தி ஸ்டோர்ஸ்
கல பஜார்,
னுேயா,

Page 73
தேவன் கைவ்ண்ணத்தில் هو تواق؟ துளி அம்சமாக மலைகள் பல வகைக எளிலும் மேலெழுந்து நிற்கின் மன-மேடும் பள்ளமும், குன்று ங் குழியுமாக. இடையிடையே முறைப் படி நடனங்கற்ற நங்கையைப்போல் ல ய லாவண்யத்தோடு லாவகமாய் ஓடும் சிற்றறுகள்! மலைகளின் முகடு களை முத்தமிடும் மேகக் குவியல்கள்
ஒ.அக்த நெடிதுயர்ந்த மலையில்.
"வான இதோ தொடப்போ கின்றேன்’ என்ற இறுமாப் புட ன் நிமிர்ந்து பக்கக்கிளைகள் பலவற்றுடன் செழுமையாக நிற்கும் தேயிலைச்செடி ஒரு முறை தன்மேனியைச் சிலிர்த்துக் கொள்கின்றது. . இள ந் தவிர்கள் விரைப்போடு நிமிர்கின்றன. அதற் குள் நாட்கள் பலவாக ஊமைக்காய மாக நெஞ்சை குெருடும் ஒரு மனச் சுமை. தன் பக்கத்தே தன்னேடேயே வேரூன்றத் தொடங்கிய சவுக்கு மரக் கன்றை ஒருமுறை பார்த்துக் கொள் கின்:து.
என்ன மாய் உயர்ந்துவிட்டது. எவ் வளவு அழகாகக் காட்சி தருகின்றது?
*ம் " பெருமூச்சொன்று உள் ளத்தின் பள்ளத்தேயிருந்து வெளிக்கி ளம்புகிறது. ‘என் இனத்தை உய ரச்செல்லவே! இந்த மனிதர்கள் விட மாட்டார்களா' அதன் மனம் குமுறு கின்றது.
அருமிையருடையாய் அழகழகாய் வரும் இளந்தளிர்சளைத் தங்கள் சுய் நலத்திற்காக ஈவிரக்கமின்றி இந்த மனிதர்கள் கிள்ளி விடுகின்ருர்களே. இவர்களுக்கு இதயமில்லையா.சை. என்ன மனிதக்கூட்டமப்பா."
"என்ன செடியாரே" என்று கேட் டது சவுக்கமரம்.
“என்னத்தைச் சொல்ல. உன் இனக் கண்டு நான் பொருமைப்படுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்.எங் களே மட்டும் இந்த மனிதர் ஏன் உய ரவிடாமல் முளையிலேய்ே கிள்ளி விடு கின்றர்கள்? நாங்கள் அவர்களுக்கு என்ன தீமை செய்தோம்?  ெ லாத மனிதக்கூட்டம்??? தே யி ஜல ச் செடி தன் மனக் கஷ்டத்தைக் கொட் டுகிறது.

aross-sistsonia.uager
சவுக்கு மரத்திற்குச் சிரிப்பு வருகி றது. சிரித்துக்கொண்டே ஆறுதலைக் கூறியது தேயிலைச்செடிக்கு.
71

Page 74
"போ.போ. உன் ஆன அவர்க உயர விட்டுவிட்டார்கள் இல்லையா. நீ அவர்களுக்குப் பரிந்து பேசாமல இருப்பாப்
சவுக்கமரம் அமைதியடைந்து வி
• اقلیت یا
காட்கள் நகருகின்றன.
தேயிலைச் செடியின் மனக்குை
t11th வளர்கின்றது. தன் தளிர்கை
மனிதருக்குக் கொடுக்காமலிருக்கவு
வழி தெரியவில்லை. கொடுக்கவும் ம6 மில்லை. ஒரு வர்க்கத்தினரின் ஆன
வத்தை அடக்கவேண்டுமென்று மன
நிறைய விருப்பிருந்தும் அதனைச் செ
லாக்க முடியர்து தவிக்கும் மறு ர்
கம் போல அது சிரமப்படுகின்றது.
மலைநாடுகளிலெல்லாம் வெண்மு கிற் கூட்டம் படை முகாமிடுகின்றன மேகங்கள் கேரத்திற்கு நேரம் ஒடி திரிந்து தம் ஜர்ன்க்களை மாற்றி கொள்கின்றன.
தேயிலைச் செடி மேகத்திடம் தன் மனத்துயரைக் கொட்டுகிறது.
'ஒ.செடியே! நீ என்னதான் சொல்கிருய். மனிதர்களுக்கு உதவ கூடாது என்கின்றயோ.எ ன் னே பொருத்தளவில் என் க L - Gör i Lu Ft செய்து கிடப்பதுதான். நான் வருகின றேன்" என்றவாறே பஞ்சனைய முகி கூட்ட மொன்று ப்ரவிச் சென்றுவி கிறது.
செடிக்கோ ஆத்திரம் த னக்கு வலப்புறமாக ஊற்றெடுத்து அழக கப் பாய்ந்து செல்லும் சிற்றறுவிய
Göt உரத்துக்கதைக்கிறது.
* சின்னச் செடியே.உன் து பர் எனச்கும் புரிகிறது.நீ ஏன் கவலைட் படுகின்ருய்? நாமாவது பேச வாய நிறவர்களாப் இருக்கின்ருேம்.இந்த மனிதர்களே மனிதர்களை அடக் கி வைத்திருப்பதை நீ அறிய மா ட் டாயா? மேகத்திடம் கேள்.ெ έr που லும் என்றது ஆற்றமாட்டாத துய ருடன், is . . .
மேகம் சொன்னது. "செடியே. உண்மைதான். R 6) கெலாம் சுற்றும் என் கண்களுக்கு
72

:
;
எல்ல மே தெரிகின்றன." என்ன செய் வது, இந்த மனிதன் இருக்கி ன் ருனே மனிதன்.அவன் என்னிலும், உன்னிலும் சுயநலமாகப் பயன்பெறு வதைப் பற்றி நான் கவலையடைய வில்லை.அவனது இ ன த் ை 5 Olu அ வ ன் நசுக்குகின்றனே.அதை நீ யோசித்த யார்.
தேயிலைச் செடியின் சிந்தனை புதுத் திசையில் திரு புகிறது.
'2 இந்த மனிதன் அவன் ஏன் தி ன் இனத்தையே நசுக்குகின்ருன்? நசிக்குவதும் கசுக்கப்படுவதும் ஒரே மனித இனந்தாமே.நசுக்குபவனுக்கு அவன் பெரிதா ய்க் கூறுகின்றனே மனமோ என்னவோ என்று அந்த மனம் இல்லையா...அல்லது 15சுக்கப்படு பவனுக் குத் தன்_குறைகளைக்கூற வாயில்லையா?.தன்னிலையை மாற்றிக் கொள்ள வழி தெரிய வில்லையர்.
செடி சிந்திக்கின்றது.சிந்திக்கக் கொண்டே ಸ್ಥಿ:ಞ್ಞಸಿಥಿಕೆ:
பெண்களுக்குக் கொழுந்துக் கூடை
தேயிலைத் தோட்டங்களில் இன்று கொழுந்தெடுக்கும்தொழி 1/ லில் ஈடு பட்டு ஆண்களைப்போல / கடு ை.யாக உழைக் கவேண்டியிருப்ப தற்கு ஆர்தர் மொ ரிஸ் என்ற துரை தான் காரணம். கொ முந் தெ டுப்பது போன்ற நளினமான வேலைகளு க்குப் பெண்கள்தாம் ஏற்றவர்கள் என்று சிபாரிசு செய்தது இந்தத் துரைதான். கவ்வாத்து, முள்ளு க்குத்து, க" ன் வெட்டு போன்ற முதலான கடின வேலைகளை ஆண் கள் மேற்கொண்டால் பெண் கள் கொழுந்தெடுக்கலாம் என்று இந்தத் துரை அறிகை தயாரித் துச் சொல் ல 1870 வாக் கில் பெண்கள் சுமந்த கொழுந்துக் கூடை இன்னமும் கீழே இறங் கவில்லை. இதே ஆர்தர் பெTரிஸ் தான் 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்குத் தோட்டத்தில் பெயர் பதியலாம் என்று சொ ல்லிவைத்தான்.

Page 75
மலையகத்தில்
- இராஜ் ப
~~
P&யகத்தில் நாடகக்கலைத்துறையி நமது பங்கு பற்றியும், நமது பங்கி அதன்வள ர்ச்சி பற்றியும் இங்கே எ( தப்புகும் பொழுது, ஏழெட்டாண் களுக்கு முன் பேராசியர் சு. வித்திய னந்தன் அவர்கள் சான்ன கருத்து. அதை ஒட்டி ஏற்பட்ட பெரும் சர் சையும் நினைவுக்கு வராமல் இருக்க மு யாது.*L லைந ட்டு நாடகங்கள் தரம் ற  ைவ** எ ன் று அ ன் று அ வி சொன்ன கருத்தையே மீண்டும் இங் நினைவுறுத்தி, க ம து நாடகங்கள்அதன் வளர்ச்சி பற்றி ஆராய் வ பொருத்தமுடையதாகும்.
நாடகக் கலைத்துறையில் ந ம : பங்கு என்ன? நமது பங்கில் அ த 6 வளர்ச்சியென்ன என்ற கேள்விக்கு களே இடும்பொழுது கிடைக்கப்பே கின்ற வின்) மலைபபையும், அதிர் சியையும் தான் த ரும் என்பதற்கா அவற்றை ஏற்றுக்கொள்ளும் சக் யற்று உண்மைக்குப் புற ம் பா க ஒ( பொய்யைக் கலந்துரைத்து வளர்ச் யற்றிருக்கும் நமது மேதாவிலாசத்ை மிகைப்படுத்திக்காட்டுவது, வளர்கின் ஒன்றின் வளர்ச்சியை லுேம் குன் வைத்து மழுங்கடிக்கச் செய்யும் செ லாகும்; அது க ளை யை ப் பி டு ங் கி பயிரைசெழிப்பாக்குவதற்குப் பதிலாக களே யை ப் பற்றிக் கவலைப் பட மல், அது தானக வளர்வதன்மூல வளர்ச்சிக் குன்றிப் போவது போன் றதாகுப .
இதை நினைவிற்கொண்டு நம து நாடகக் கலைஞர்சள் மூலம் (ேடையே றப்படும் நாடகங்களைப்பற்றியும் அதன் வளர்ச்சியைப்பற்றியும் ஆ ரா ய் க் து பார்க்கவேண்டும். மலே ய க த் தை 1 பொருத்தவரையில் நமது நாடகக் லைத் துறையைப்பற்றி ஆராய்வதற்கு முன்னதாக நமது சமுதாய த் தி ன் தோற்றம் கலாச்சாரப் பண்புகள் என்ன என்பன பற்றியும், அப்பண்புகள் கலைத் துறையில் எ ந் த ள வு நம்மை யெல்லாம் ஈர்த்துள்ளன எ ன் பது

தமிழ் நாடகம்
Dலைச்செல்வன் -
,*
பற்றி யும் நோக்கவேண்டும். அ ப் போதுதான் ந ம து சமுதாயத்தின் தோற்றம், கலாச்சாரப்பன் புக ள், கலைத்துறையிலே உள் ள தொடர்பு கள் முதலியவற்றை ஒற்றி நாடகக்க லைத்துறையில் ந ம் கணிசமான அள வில் வளர்ந்துள்ளோம் என்று பெரு மைகொள்ள மு டி யும். இ லையேல் உலகில் எல்லா இன மொழிகளிலும், குறிப்பாக ஈழத்தல் மற்றையப்பகுதி கலைஞர்களால் மேடையேற்றப்படும் தமிழ், சிங்கள நாடகங்களோடு ஒப் பி ட் டு ஆராயப்புகும்போது ந ம து நாடகங்களின் வளர்ச்சி நமக்கு மலைப் பையும், அதிர்ச்சியையும்தான்தரும்.
ந ம து மலையகச் சமுதாயத்தின் தோற்றத்தின் வரலாறு கிட்டத்தட்ட 150 ஆண்டுகள்தான். இது, தமிழின் பாரம்பரியமான தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பமாகிறது. அந்த மண் ண ல் வாழ்ந்துவர்கள் வா ழ் விற் கா க வும் உழைப்பிற்காகவும் இலங்கை வந் து மலையகத்தில் வேரூன்றி வாழத் தலைப் பட்டவர்கள். ஆதலால் தமது பண் பாடும் பழக்க வழக்கமும், கலாச்சா ரமும் நமக்குப் புதிதானவைகள் அல்ல. பரம்பரை பரம்பரையாக நம்மோடு ஊறிப்போனது. ஆளுலுைம் பிழைக்க வந்த காரணத்தால் இருட்டு நேரம் வெளுப்பதற்கு முன்னரே மலையேறி ம் "தண்ணிர் கருத்து த வளை ச த் தங் ா கேட்டு, நிலவு தோன்றுகின்ற வேலை யில் வீடு திரும்புமளவு தொ ழி லும் வாழ்வும் இயந்திரமயமாக பழறிவிட்ட து காரணத்தால் எல்லாம் ச்ெய்லுருவில் ) காட்டப்படும் வலுவிழந்து சொல்லள விலேயே நிறுத்திவைக்கப்பட்டு மழுங்
கிப்போயின. இந்நிலையில் தான் நமது பண்பாடும், கலை, கலாச்சாரமும்புத்து யிர்பெற்று மீண்டும் நமது மத்தியில் வேரூன்றி நிற்கவேண்டிய நிலையிலுள் ள து; கலைத்துறையில் V− FF (6) L1 fr (6) கொண்டு அ  ைத வளர்க்கவேண்டிய நிலயுமுள்ளது
73

Page 76
மலே நாட்டு மக்களின் ஆ ர ம் ப கால வாழ்க்கை மிக வும் கெடுபிடி யானது. ஓய்வு ஒழிச்சல் இன்றி செக் குமாடாக உழைத்தனர். இந்த உழைப் ன காரணமாக எங் த வகை யா ன கலை, கலாச் சா ர அம்சங்களை யோ அநுபவித்துவாழ முடியாத நிலை ஏற் பட்டது. திருவிழா, திருமணம், சடங்கு, மற்றும் பண்டிகை க ாலங்களில்தான் பாரம்பரியத்தின் பழக்க வழக்கப் பண் பாடு, கலாச்சார சம்பிரதாயங்களின் சாயலைக் காணக்கூடியதாக இருந்தன. இந்தக் காலங்களில் கோ லா ட்ட் ம், கும்மி முதலான கிராமியக் கலையம்சங் கள் இடம்பெற்றன. பின்னல் 1921ம் ஆண்டுக்குப்பின்னர் சில கெடுபிடிகள் தளர ஆரம்பித்தபோதுதான் மலையக மக்கள் மத்தியில் ஒரு வகையில் கலைத் ళ్లి விழிப்புணர்ச்சி ஏற்பட்ட
தன்று சொல்லலாம்.
ந ம து மத்தியில் நாடகக்கலைத் து  ைற விழிப்புக்கு வித் துக ளா க. அமைந்தவைகள், தமிழகத்திலிருந்து இலங்கை வந்த நாடக சபா க்கள் மேடையேற்றிய புராண நாடகங்கள், சுயமரியாதை இயக்க, திராவிட முன் னேற்றக் கழகப் பிரச்சார சீர் திருத்த நாடகங்கள் ஆகிய இரண்டு அம்சங் களதான , .
முதல் அம்சம் த மிழ் நாட்டின் 'நாடக கான சபா'க்களின் நாடகங் கள் இந்த நாடகக் குழுக்கள் மலேய கத்திற்கு வரத்தலைட்பட்டுத் தோட்டப் புறங்கள், நகர்ப் புறங்களில், காமன், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, வள்ளி திருமணம், பா மா விஜயம், அருச்சுனன் தவசு , பொன்னர் சங் கர் கதை முதலான புராண நாடகங் களையும் தெருக்கூத்துகளையும். மேடை யேற்றினர். இந்த நாடகத் தெரு க் கூத்துக்கள் மலையகக் கலைஞர்கள் மத்தி யில் தாமே நாடகம் போடவேண்டு மென்ற எண்ணத்தை ஊட்டியதோடு அவைபோன்ற நாடகங்களை மேடை யேற்றியதன் மூலம் ம லே ய கத் தி ல் நமது மத்தியில் நாடகக்கலைத்துறை வளர்வதற்கு உதவியாக அமைந்தன.
இரண்டாவது அம் சம், தமிழ கத்தில் திராவிட மூன்னேற்றக் கழகத் தி ன் பிரச்சாரத்திற்காக எழு த ப் பெற்ற நாடகங்கள். இந்த நாடகங் கள் தமிழகத்தில் ஒடுக் கப் பட்ட மக்களின் வி டு த லை விமோசனத்திற்
74

காக எழுதப்ப்ட்டவை. இங்கும் மலை யகத்தில் உரிமைகளை இழந்து, நடை பிணம்போல வாழ்ந்த மலையகத்தார் களுக்கு மிக வும் பொருத்தமுடைய தா க, தம்மையும் எழுச்சிகொள்ளச் செய்வதாக இருந்ததால், அந் தநாட கங்களை மேடையேற்றத் தலைப்பட்ட னர். மலையகத்தில் மறு (லர்ச்சி, மலை யக மக்கள் தம்மைத் தாமே உணர்ந்து, தமது பிரச்சனைக்கு விடிவுகாணச் செய் யும் எழுச்சி நாடகங்களை மே  ைட யேற்ற இந்த நாடகங்கள்தான் பெரும் பங்காக அமைந்தன.
இந்த இரு அம்சங்கள்தான் மலை ய கத் தி ல் நா ட கக்கலைத்துறைக்கு ஆரம்பத்தூண்டுகோலாக அமைந்தன. அவற்றின் அடிச்சுவட்டை ஒட்டியே நமது மலையக நாடகங்கள்மேடையேற் றப்பட்டுவருகின்றன. 1958ம் ஆண்டு மலையக மறுமலர்ச்சிக்கு, கலைப்பாலரிக்கு வித்திட்ட ஆண்டு என்று சொல்ல லாம்.ஆனல் 52 ம் ஆண்டளவில் திரா விட முன்னேற்றக் கழக- அண்ணு, கருணுநிதி போன்றவர்களின்சீர்திருத்த நாடகங்கள் மே ைட யே ந், றப்பட்ட காலத்திலேயே, காலகட்டத்தில் 19று ம லர்ச்சி மன்றங்களை உருவாக்கி மறுமல ர்ச்சிக்குப் பாடுபட்ட மு அ. வேலழ கன் தமிழோவியன் போன்ருேர் பலர், மலையக சமுதாயப் பின்ன னரி யில் நாடகங்களை உருவாக்கி மேடையேற் றினர். இந் த வேளை யி லே யே, இலங்கை இந்தியப் பிரச்சனையை மைய மாகக்கொண்ட நாடகங்கள் எழுதி மேடையேற்றப்பட்டன.
இன்று மலையகத்தில் பல நாடக ம ன் ற ங் கள் தோன்றி நா ட க ங் களை மேடைய்ேற்றி வருகின்றனர். மேடையேற்றப்படும் நாடக ங் கள் பெருகி வருகின்றன. பெ ரு மித ம் கொள்ளத்தக்கவகையில் இதன் எண் ணிக்கைபெருகி வருகிறது. ஆல்ை எண் அணிக்கையை அளவுகோலாகக்கொண்டு ந ம து நாடகக்கலைத் துறை வளர் ச் சியை அளந்துவிடக்கூடாது. கலைத்து  ைற யி ல் நாடகத்திற்குரிய தனித் தன்மையை, அதன் பண்புகளை, நிய திகளைக்கொண்டு நமது மலையக நாட கங்களைச் சீர்தூக்கி விமர்சிக்க வேண் டும்.
இன்று மலையகத்தில் மேடையேற் றப்படும் நாடகங்களை, அவை மேடை

Page 77
யேற்றப்படும் பிரதேசங்கள் தரம் பொருத்த கோட்டப்புற நாடகங்கள், நகாபபுறநாடகங்கள், கல்லூரி நாட கங்கள்என்று தனித்தனியே குறிப்பிட்டு அவை எந்த வகையில் நாம் - நாடகக் கலைத்துறையில் கொண்ட பங்கிற்குத் துணையாக நிற்கின்றன, எந்த வகை யில் சிறந்த நாடகங்கள் என்ற முத் திரையைப் பெற்றிருக்கின்றன, என்று நோக்குவது பொருத்தமுடையதாக விருக்கும்.
முதலில் தோட்டப்புற நாடகங் களே எடுத்துக்கொண்டால் மலையகத் தில் நாடகக்கலை வள ரு வ த ற் குத் தோட்டப் புற நாட கங்களே பாதை அமைத்துக்கொடுத்தன என் பது பெ ரு மைக் குரியது. ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் நாடக சபாக் கள் மலேயகத்தில் தோ ட் டப்புறங்க ளில்தான் தமது நாடக ங் களை ப் போட்டுக்காட்டின. இந்த காடகங் களைப் பார்த்துப் பார்த்து ம கி ழ் ங் த தொழிலாளர்கள் நாளடைவில் தாமே அந்த நாடகங்களை டேடை யேற் ற ஆரம்பித்துச் சிறந்த முறையில் மேடை யேற்றியதோடு, அவற்றை மேடை யேற்றிய தன் மூலம் தம்மை அத் துறையில் விருத்தி செய்து கொண் டார்கள். நல்ல கலைஞர்களும் உரு வானர்கள். இன்னும் அது போன்ற நா ட கங்களை அந்தக் கலைஞர்கள் மேடையேற்றியும் வருகிருர்கள்.
பின்னல் சி. என். அண்ணு துரை மு. கருணுநிதி, ஆசைத்தம்பி போன் முேரின் 'தூ க்கு மே டை", "ஓர் இரவு', போன்ற மறுமலர்ச்சிகாடகங் களை மேடையேற்றுவதிலும் அவர்கள் பின்னடையவில்லை. இன்றும் பெரும் பாலும் இந்த நாடகங்களையே மேடை யேற்றி வந்தாலும், அங்குமிங்குமாக பல நாடக மன்றங்கள் மலையகச் சமு தாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை, உரிமை யற்ற அடிமைத்தன மான வாழ்க்கை முறைகளை சாடித்தீட்டிய சமூக நாட கங்களையும் மேடையேற்றி வருவதில் ஆர்வம் காட்டி வருகிருர்கள் இந்த நாடகங்களும் நாளுக்கு நாள் எண் ாணிக்கையில் பெ ரு கி வ ங் த லும் இ  ைவ ப  ைழய தெரு க் கூத் து நா ட க ங் களைத் தான் நினைவுக்குக் கொண்டு வ ரு கின்றன. மேடையே றும் இந்த நாடகங்கள் ே மடைக்குரிய நாடகங்களுக்குப் பொருத்தமுடைய தாகப் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும்

வகையில் நீண்ட நேரக் காட்சியமைப் புக்களைக் கொண்டவைகளாக இருப்ப தற்குப் பதில் பார்ப்போருக்குச் சலிப் பூட்டும் வகையில் அமைந்திருக்கின் றன. சில நாடகங்களின் கதையோட் டமும், தொகுப்பும் வ ச ன ங் களும் சினிமாப்பாணியை அல்லது ஏதாவது ஒரு சினிமாக்க தை யையே நமக்கு ரீனேவு படுத்துவதாக அமைந்து விடு கின்றன. ம்ே டைய மை ப் புக்களும் கதைக்கேற்றதாகப் பொருத்தமுடைய தாக இரு ப் பதில்லை. குறுகிய அள வைக்கொண்ட இந்த நாடக மேடை களில் ஒளி முறைகளும் சிறப் பாக அமைவதில்லை. பெரும் பாலும் மங் கிய ஒளியையே- 'பெற்ருேமேக்ஸ்’ விளக்கு ஒளியையே கையாளுவதால் கதையின் சூழ் நிலைகளை, கருத்தம் சங் களையொட்டி உணர்ந்து கொள்ள முடி யாமல் போய்விடுகிறது. இவ்வாறு மேடையேறும் நாடகங்களில் சில மேடையேறி முடிகிறபொழுது பெரும் கேலிக்கூத்தாகவே போய்விடுகின்றன என்று சொல்வதே சரியாகும்,
அடுத்ததாக நகர ப் புறங்களில் மேடையேறும் நாடகங்களைப் பற்றி பார்ப்போம் சிறந்த மேடை, ஒளி, ஒலி அமைப்புக்களோடு மேடையேற் றப்படும் இந்த நாடகங்கள் புளித்துப் போன மர்மக் கதைகளையே தழுவிய நாடகங்களாகவே இருந்து விடுகின் றன. சமுதாயத் தேவைகளை மனதிற் கொண்டு சில தயாரிப் பா ளர் கள் அதற்கேற்ற சமூக நா ட கங்களை மேடையேற்றினலும் அவை மொத் தத்தில் "ரெடிமேட்" நாடகங்களாக, நகர்ப்புற மக்களின் போலித்தனமான வாழ்க்கையின் அங்க லாய் ப் புகளே எடுத்துக்கூறுகின்ற மூன்ருந்தரக் கதை யம்சங்களைக் கொண்ட நாடகங்களா
கவே இருந்து விடுகின்றன.
奪 で
மூன்ருவதாக மலையகத்திலுள்ள கல்லூரிகளில், பாடசாலை களி ல் மேடையேற்றப்படும் நாடகங்கிள், 1958க்குப் பிறகு மலையகத்தில் ஏற் பட்ட மறுமலர்ச்சிக்கு மலையகக் கல் லூரிகளின் பங்கு அளப்பரியதாகும். குறிப்பாத அறுபது, அறுபத்தைந்து க்கு இடையில் எடுக்கப்பட்ட விழாக் களும், நிகழ்ச்சிகளும், மலையகத்தில்
75

Page 78
கலையார்வமிக்க இளையோர் மத்தி ஓர் புதிய உற்சாகம் தோன்றுவதற் தூண்டுகோலாக அமைந்தன. இ. வகையில் மிக முக்கியமாக அட்ட ஹைலண்ட்ஸ், பொஸ்கோ கல்லு களும், ப துளை ஊவாக்கல்லூரிய நாடகக்கலைத்துறையில் பங்குகொண் பல நாடக ங் களை மேடையேற்றில அத்தக் காலகட்டத்தில் எழுத்த்ாள எஸ். திருச்செந்தூரன் (ஹைலண்ட்ஸ் தங்கவேல் (ஊவாக்கல்லூரி)-குறி .وB) பிடத்தக்கவர்களாகக் கல்லூரி மாண நடிகர்களைக்கொண்டு, கவிதை நா கங்களையும், இசை நாடகங்களையு! மேடையேற்றினர் இவர்களைப்போன் சிலரே பொதுவாக ம லை ய கத் தி 6 சிறந்த நாடகங்களையும் மேடையேற றினர் என்று சொல்லலாம். ஆன ல் ஏணுே தெரியவில்லை. இன்று கல்லூரி க ளி லும் பாடசாலைகளிலும் இடம் பெறும் பெரும்பாலான நாடகங்கள்
சிறந்த முறையில்
குறைந்த செ6
v L|
uo GTin Gafi
சிற
| புஷ்பா ப
விழுக்குத் தோட்ட
ஹல்கர 女 சாயிபா
GT if
ásmu
76

பில் இ ன் ை fD u u த் தமிழ் சினிமாக்களில் குத் இடம்பெறும் ஓ ர ங் க நாடகங்களா ந்த சவே இருந்து வருகின்றன. என்ருலும் -ன் கல்லூரி மேடைகளில் ே தா ன் றிப் சரி பயிற்றப் பட்ட மாணவர்கள்தான் /ம் மலையக த் தில் மேடையேற்றப்படும் ாடு நாடகங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும்
京。
·斤
υ)
ւն
ಜಿ!
Ք
D
i)
துணேயாகவும் தூண்டுகோலாகவும் இருந்து வருகின்ருர்கள்.
இன்று மலையகம் GTIšle5úb smreகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின் P?' ஆனலும் பல நாடகங்களில் நாடகங்களுக்குரிய உ த் தி களையும் அம்சங்களையும், புதிய கதையோட் டங்களையும் காண்பது கடினமாகவே இருக்கின்றது. நாடகத் தயரிப்பாளர் 75 Gir 35 rub மேடையேற்றும் Sir L-5,
களில் புதிய அம்சங்கக்ளப் பு குத் தி
நாடக உத்திகளையும்  ைக யா ளு ம் திறமை குறைந்தவர்களாக அல்லது
வில்
st Si Gein si GT
தி இடம் N
O
டககடை
தி, ராகலை பஜார்
) ШТ.
LL.D.
Lh

Page 79
அதைப்பற்றிய சிந்தனையே அற்ற au fi si Sir r s இரு க் கி ரு ர் க ள். ஏதோ ஒரு நாடகக்கதை வசனங்கள் அதை நான்கு நடிகர்களுக்கும் உப தேசித்து அவர்களைக்கொண்டு ஒரு நா ட க த்  ைத மேடையேற்றினுல் போதும், என்ற மனேபாவம் கொண் டவர்களாகவே இருக்கிருர்கள். நாளை கக் கதை வசனத்தை எழுதுபவர்கள் கூட பெரும்பாலும் நாடக எழுத்துக் கலையை ஊர்ந்து எழுதத் தவறிவிடு கிருரர்கள். அவர்கள் சமுதாயப் பிரச் சனைகளை அனுதாபத்தோடு நோ க் கி அங்கே புதைந்து கிடக்கும் வாழ்க் கைப் பிரச்சனைகளையும், உணர்வுகனே யும் ஆழப்பார்த்து எழு துவ தா க இல்லை. ஒரு கதை, கதாநாயகன், கதாநாயகி, வில்லன், ஒரு பிரச்சனை, அதன் மூலம் தோன்றும் ஓரிரு சிக் கலான க  ைத சிகழ்ச்சிகள் எ ன் ற கதைபோட்டுத் தாமே தயாரிக்கிருர் கள் அல்லது-தயாரிப்பவர்கள் கையில் கொடுத்து விடுகிறர்கள். அதி லும் திறமையுள்ளவர்களுக்கு அந்தத் திற மைக்குரிய அம்சத்தைக் கையளித்து ஒரு கூட்டு முயற்சியோடு நாடகங்கள் தயாரிக்கும் மனுேபாவம்குன்றிப்போய் இருப்பதால் ஒரு பூரணத்துவமான கலையம்சம் பொருந்திய நாடகங்கள் மேடையேறவும் தவறிவிடுகின்றன.
மேடை நாடகத்துறையில் மாத் திரமல்லாமல் வானெலி நாடகங்க ளிலும் மிகச்சிலரே முன்னிற்கிறர்கள் இவர்களில் முதன்மையாக நிற்பவர் (அட்டன்) பி. நல்லுசாமி ஆவார் இவரால் எழுதப்பட்ட பல நாடகங்கள் வானெலியில் ஒலிபரப்பாகியிருக்கின் றன. இன்னும் என். எஸ். எம். ராமை unr , uGiồT GOf UrGör, prrr D G L " L D EINfuuh ஆகியோர்களின் ஒரிரு நாடகங்களும் ஒலிபரப்பாகியிருக்கின்றன. இாணுெ வி

நாடகங்களில் காட்டப்படும் ஆர்வம் மிக க் குறைவாகவே இருக்கின்றது என்ருலும், இவர்களைப்போன்ற சிலர் ஆர்வத்துடன் வானெலி நாடகங்க ளைப்படைப்பதில் முன்னிற்கிருர்கள்.
மலையகத்தில் அங்கு மிங்குமாக நமது கலைஞர்களினல் சில நல்ல நாட கங்கள் மேடையேருமலில்லை. என் ருலும் அந்த நாடகங்களைக்கொண்டு தமது மத்தியில் நாடகக் கலைத்துறை வளர்ச்சியடைந்துள்ளதாகச் சொல் லின் நாம் பயிரை வளர்ப்பதற்குப்பதில் அவற்றின் மத்தியிலே தோன்றுகின்ற களே கள் வளர நீரை வார்க்கிருேம் என்பதுதான் பொருத்தமாகும். மலை யகம் என்ற வட்டத்துக்குள்ளே நாட கம்போன்ற கலைத்துறைகள் செய லுருப்பெற ரம்பித்த காலகட்டத் திலிருந்து இன்றுவரை அந்தக் கால அளவில் கூட எமது நாடகக் கலைத் துறை கணிசமான அளவு வளர்ச்சி பெறவில்லை. "மலையக நாடகங்கள் தரமற்றவை' என்று ஏழெட்டு ஆண் டுகளுக்கு முன் ஒரு கருத்துச் சொல் லப் பட்டது. அதன் பின் இந்த ஏழெட்டு ஆண்டுகளில் கூட நமது நாடகங்களில் எந்த மா று த ல் களை யும் மு ன் னே ற் றங்களையுங் கூடக் காணமுடியவில்லை.
இன்று மலையகத்தில் பல நாடகக் கலைஞர்கள், நாடக ஆசிரி யூர் கள் , நாடகங்கள், நாடக மேடைகள் தோன் றியிருக்கிற தென் பதில் நமக்குப் பெருறைதான். ஆனல் இவை எண் னிக்கையில் பெருகிய அளவில் நாட கங்களின் தரம் வளரவில்லை. நமது நாடக மேடைகள் பல பண்பட்ட நாட நடிகர்களை உருவாக்கியிருக்கி ற த சான்ற ஒன்றுதான் நாம் பெருமை கொள்ளவேண்டியது.
77

Page 80
உங்களுக்குத் கேக் -Չեեւ சுத்த சாப்பாடு, தேநீ w வகைக சிறந்த
Giu) LIT ஹோட்டல்
93, Urs2
ஹல்கர
மலையகத்தீன்
லக்சல
என எங்களது ஸ்
கைப்பணிப்
மெத்தை தோட்டங்களுக்கு கத்திகள், கூடைச உயர்ந்த முறையில் தய
விநியோக
தேவிகா
உடபுசல்
78
画圈

தேவையான .ர்களுக்கும் மான
ர், சிற்றுண்டி ளுக்கும் 5 இடம்
அன் பேக்கரி,
ல பஜார்,
னுேய.
க் கூறப்படும் தாபனத்தில் பொருட்கள் 5, தலையணை த் தேவையான 5ள் முதலியவ்ை பாரிக்கப்பட்டுக் குறைந்த ம் செய்யப்படுகின்றன.
கார்பரேசன் 5 ш g п й, ஸ்லாவ,

Page 81
a. gr.: GuðIS
சிேடிந்துவிட்டன !
எ ல் லா மே முடி ந்து விட்டன! இறுதிச் சடங்குகளைச் செய்து விட்டு ஒவ்வொருவ ராக வீடு திரும்பி வரு கிருர்கள். நானும் தான் திரும்புகறேன். இடு காட்டின் பிணப் பட்டியலிலே அவளுடைய பெயரைப் பொறித்து விட்டு உயிரற்ற என் உடலைச் சுமிந்து திரும்பிக் கெர்ண்டிருக்கிறேன்.
அம்மி மிதித் து. அருந்த தி பார்த்து, அக்கினியை வலம் ெ ந்த போது, ‘வாழ்விலும் தாழ் வி லும் உன்னேடே என் றென் றும் இருப் பேன்’ என்று கூறியவள், போயே விட்ட்ாள்.
அந்தக் குழியிலே அவளேக்கிடத்தி, என் உற்றர் உறவினர் மண் ஞ ல் மூடியபோது, நான் த ரை யிலே உட்கார்ந்து எனது கனவுகள் சால, தின் அடிவானம் நோக்கி உருவ மி முந்து போவது போன்ற ஒரு பிரமை யுடன் பார்த்துக் கொண்டிருக்கேன் என் வாழ்க்கையின் வசீக μ ποπ நாட்கள் எ ல் லா ம் அவளோ டே புதையுண்டு போய் விட்டன.
வீட்டின் வாயிலுக்கு வந் து விடு கிறேன். மனம் வெறுடைய க இரு ச் கிறது. எங்கும் எதிலும் எல்லாவற் றிலும் வெறுமையேதோன்றுகின்றது. படியில் குடம் நிறைய நீர் நிரப்பி வைத்திருக்கிருர்கள். நா ன் அ ந் த
 
 
 
 

நீரில் கைகால்களைக் கழுவிக் கொண் டு உள்ளே செல்ல வேண் டு மாம். குனிகிறேன். நீட்டிய என் கரங்களில் நீரைக் கொட்டுகிரு?ர்கள். ஓரிரண்டு வேப்பிலைகளும் வந்து விழுகின்றன. அந்த இலைகளில் நீர் ஒட்டியும் ஒட் -ா இருக்கும் தன்மையை உற்று நோக்குகிறேன். உனக்கு இனி வாழ்வில் எந்த ஒட்டுதலும் இல்லை." என்பதை அறிவுறுத்தத்தான் அந்த இலை களை அங்கே போட்டிருந்தார் களோ
“gy ’Lurr!””
செத்து விட்ட என் உணர்வுகளை யாரோ ச வுக் கால் அடிக்கிரு?ர்கள். உணர்வுகள் விழிக்கின்றன. ,
பெண்கள் கூட்டத்திலேயிருந்து எழுந்து ஓடிவருகிருள் என் மகள்.
““ gyu'huar””
அடக்கியிருந்த துயரெ ல் லாம் வெடித்து வெளிக்கிளம்புகிறது. கால டியில் துவண்டுவிட்ட மலர்க் கொடி யை அள்ளி எடுக்கிறேன். வ ர ண் டு விட்டிருந்த என் கண்கள் மீண்டும் அருவிகளாகின்றன.
79

Page 82
** என்ன இது? யாரோ தோளைத் தொடுகிருர்கள். 'நீங்க இப்படி வருந்தினல் எப்படி? உங் மகளுக்கு நீங்கள் தானே is 8, 10l é தரவேண்டும்! பருவத்தின் முதல் யில் இருக்கும் இந்தப் பெண் கண பார்த்துத்தான் Tநீங்கள் ஆறு த கொள்ள வேண்டும்." சொல்கிருர்க
என் மகளின் (Up *á56MSt' Lutr கிறேன். அவளுடைய சுருள் கூந்த ஆறுதலாக வருடு கிறேன். இரு தாண்டுகள் என்னேடு வாழ்ந்து விட் நெடுந்நூரம் சென்று விட்ட அவ டைய நினைவுச் சின்னமோ இவ6 ஓ! நான் இனியும் வாழ்ந்தாக வே டும்!
வலிவிழந்தது போ ன் நிற எ கால்களே மடித்துத் தரையில் அமர்ந் விடுகிறேன்.
என்னென்னவோ எண்ணங்க இறந்த காலத்தின் எண்ணற்ற சா ரங்கள் ஒவ்வொன்முகத் தி ,}6 מ{ t_{ கின்றன. என்குேடு வாழ்ந்த 'அந் இருபது ஆண்டுகளை இருபது மணி துளிகளாக ஆக்கி விட்டு மறைக் விட்ட அவள் உருவ மே அந்த சாளரங்களில் தெரிகின்றது.
"பூரணி! 嫌 象
எவ்வளவு அழகான பெயர்!
'உனக்கு ஒரு பெண் பார் திருக்கிறேன். அவளுடைய பெயர் பூரணி!" என்று என் தந்தை அன்று கூறிய போது, அந்தப் பெயரில் ஒரு கணம் மயங்கித்தான் போய்விட்டேன்
அவர் " ՎDմւյ@r: என்றதுமே புறப்பட்டுப் போனேன்.
பூரணி எவ்வளவு இனிய பெயர்: அ ழ கோ, அறிவோ, அடக்கமோ, ஆடம்பரமோ, எதுவுமே அவளிடம் இருக்க வேண்டாம். அந்தப் பெயர் ஒன்றே போதும்! அவளை யே நான் மணந்து கொள்வேன் என் உள்ளத் திடம் கூறிக்கொண்டேன்! ஆ ன ல் அவளேக் கண்டபோது நான் ஏமாந்து தான் போனேன். அவள் வந்தாள்! எழில் நீல ஆடையிலே அவள் வந்த போது, விண் ணி ன் று வந்தவளோ என ஐயுற்றேன். நாணத்தை விடுத்து
80

品
s
:
அவளை நான் இமையாது நோக்கிய தைக் கண்டு அவள் என்னைப் பார்த்து முல்லை மலர் விரித்தாற் போன்று நகை கூட்டிய போது நான் என்னையே மறந்தேன். அந்த வேளையில், யுகம் யுகாந்திரமாகத் தொடர் புள்ள ஒரு வரைச் சில கால இடை வெளி க்கு ப் பின் மறுபடி சந்தித்து அடையாளம் கண்டு கொண்டது போன்ற உணர்வே என்னுள் எழுந்தது.
ஓ! பூரமணி! இனி எ ப் போது, எங்கே, எப்படி உன்னைச் சந் தி க் க ப் போகிறேன். உன் கண்கள் பேசு ம் கவிதையை நான் உலகில் எ ங் கே காணப் போகிறேன். s
இறந்த காலத்தின் இன்னுமொரு சாளரம் திறந்து கொள்கிறது.
சென்னி மலைத் தோட்டத்தின் தேயிலைத் தொழிற் சாலையின் அதிகாரி யாக நான் பணிபுரிகிறேன். தேயிலைத் தோட்டங்களிலே தொழில் புரி யு ம் எல்லர்ரையும் போன்று, என் உடலும் சக்கையாகத்தான் பிழியப் படுகிறது. வாரத்தில் ஒரேயொரு ஓய்வு நாள். நான் அந்த நாளுக்காக எவ்வளவோ ஏங்குவேன். ஆறு நா ட் க ளி லும், தோட்ட த்து நிருவாகிகளுக்கும், தொ ழிலாளருக்கும் இடையே, இருபுறமும் அடிபடும் மத்தளம் போன்று அல்ல லுற்ருலும், அந்த ஒரே நாளில் உல கத்து இன்பமெலாம் பெற்றிடுவேன். அந்த நா ள், என் பூ ர ணிக் கா க ஒதுக்கப் பட்ட, பூரணிக்கே சொந்த மான நாள். அதன் ஒவ்வொரு விநா டியையும், ஏ ன் ஒவ்வொரு கணத் தையும், நான் அவளுடன் பேசுவதி லேயே கழித்து விடுவேன். கனவின் வண்ணமும், கவிதையின் ல ய மும் கொண்ட சொற்களால், நான் அவள் பால் கொண்டிருக்கும் ம ட் ட ந் ற அன்பை எடுத்துக் கூறுவேன். ஆணுல் அப்போதெல்லாம் எ ங் களு டை ய உரையாடலில் அவள் பங்கு மிக க் குறைவாகவே இருக்கும்.
ஒரு ஓய்வு நா வின் போது, எ த் த னை தா ன் முயன்றும் , என் சொற்களால் அவரே ச் சூழ்ந்து ஒளி செய்ய முடியவில் லே. முதல் காள் தேயிலைத் தொழிற் சாலையில் ஏற்பட்ட ஒரு அற்பத் தவறைப் பெரிது படுத்கி
அந்த நிருவாகி வைததையே எண்ணிக்
கொண்டிருந்ததால், எ ன் னு  ைட ய

Page 83
சொற்கள் சோர்ந்து போய்க் கொண் டிருந்தன.
*ஏன் இந்தச் சோகம்? பூரணி கேட்டாள்.
**வேண்டாம் பூரணி துன்பங்கள் யா வும் எ ன் னே டே இருந்து விடட்டும்! உனக்கு அவை வேண் டாம், இன்பங்கள் மட்டுமே உனக்குச் சொந்தமாகட்டும்!" என்றேன். அப் போது அவளுக்கு ஏற்பட்டசினம்
"இப்படித்தான நீங்கள் எனக்கு உரிமை தருவது? இன்பங்கள் எனக்கு வேண்டவே வேண்டாம். உங்களின் துன்பங்கள் தான் எனக்கு வேண்டும். அவற்றைச் சுமக்கக் தானே வந்திருக் கிறேன். துன்பங்களை எ ன் னி ட ம் விட்டு விடுங்கள். உங்களை எத்தத் துன்பமும் அணுகக் கூடாது. கான் உயிரோடு இருக்கும் வரை எந்தத்துன் பமும் உங்களை நெருங்க விடமாட் டேன்!” என்ருள் அவள்.
ஓ! பூரணி!
கூறியது எவ்வளவு உண்மை! நீ இப்போது உயிரோடு இல்லை. உல கத்தின் துயரெல்லாம் மொத்த உரு வாகி வந்துவிட்டன.
இதயம் அழுகிறது!
வீடு முழுவதும் தேடுகிருர்கள்!
பூரணியின் படம் ஒன்று வேண்டுமாம்!
“ஏன்?" என்முகம் கேள்வியாக மாறுகிறது.
‘விளக்கே ற் றி வைக்க வேண் 6ւb 1**
என்ன சொல்வேன். என் உள் ள த் தி ல் மட்டும்தான் அவளுடைய படம் இருக்கிறது என்று கூறட்டுமா?
*"பூரணிதான் படமே பிடித்துக் கொள்ள மாட்டாளே! வீணுக ஏன் தேடுகிறீர்கள்???
எங்கள் உறவினள், ஒரு மூதாட் டி கூறுகிருள்.
உண்மைதான்.

ஒரு விசித்திரமான காரணத்திற் காக அவளை யாருமே படம் பிடிக்க விடமாட்டாள். அறியாப் பருவத்திலே யா ரோ ஒரு கற்றுக்குட்டி அவளைக் கோரமாகப் படம் பி டி க் க ப் போய், அதனே மற்றவர் கேலி செய்தது ஒரு மாருத வடுவாகவே அவள் உள்ளத்தில் வீழ்ந்து விட்டது. எவரையுமே அவள் படம் பிடிக்க அனுமதித்தது இல்லை.
என்ன செய்யலாம்? யாராவது ஒரு ஒவியரைக் கொண்டு அ வ ளு டை ய உருவத்தை வரை யச் செய்யலாமா! ஆனல் அதற்கும் மாதிரி ஒன்று வேண் (9Os p! . . . .
அவளுடைய முகத்தைக் கற்பனை செய்ய முயலுகிறேன். என்ன விந்தை? முடிய வில்லையே. என்னல் அவளு டை ய முகத்தை நினைவு படுத்திப் பார்க்கவே முடியவில்லை. அவள் போய் முழுதாக இரு பத் தி நான்கு மணி நேரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் என்னல் அவளுடைய முகத்தை நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லையே!
※,※
வேதனை நெஞ்சை அழுத்த கண்ணிர் கரை புரளுகிறது.
நித்தையின் வேகத்தில் நாட்க ள் ந க ரூ கி ன் ற ன. ஆறு நாட்க ள் அப்பப்பா! அவள் போய் இ ன் ருே டு ஆறு நாட் க ள் ஆகிவிட்டன. உறக் கமோ விழிப் போ இல்லாத ஒரு உன்மத்த நிலையில் இந்த ஆறு நாட் களும் ஆறு யுகங்கள் எனவே மெதுவே சென்று விட்டன. இந்த ஆறு யுகங் களிலும் எ த் தனை முறைகள் அவளு டைய முகத்தைக் கற் பனை செய்ய முயன்று தோல்வியுற்று வேதனையில் வெந்திருக்கிறேன். メ
அதிகாலை வேளை: என் வீட்டின் வாயிலின் கதவுகளைத் திறந்து விட்டு எதிரே பரந்து விரியும் சென்னிமலைத் தோட்டத்தின் கவினுறு காட்சிகளை நோக்கின்றேன்.
எங்கள் மலைநாட்டின் கார்காலம் முடிவுற்றுக் கோடை தொடங்கும் அறிகுறிகள் எங்கும் தோன்றுகின்றன. தூரத்தே, தே யி லை ச் செடி களைப் போ ர் த் துக் கொண்டிருக்கும் பசிய
8.

Page 84
தோன்றுகிறது. வெளியே சென்று குனிந்து த ரை யில் மலர்ந்திருக்கும் அந்த மலர்களையே நோக்குகின்றேன்.
82
 

குன்றுகள், பழுப் பு நிறத்தை நெருங்கு கின்றன. அந்தக் குன் றுகள் தோறும் முழங் கிய அருவிகள் வறறி வரண்டு போய் விட்
-- GH -
என்னுடைய வீட் டைச் சுற்றிலும் மலை நாட்டுக்கு உரித்தான கோடை கால த் து மலர்கள் மலர்ந்திருக் கின்றன,
ஓ ! இது எத்தனை அழகான காட்சி! கத வினூடு நோ க்கும் போது சட்டமிடப் பட்ட ஒரு உயரிய ஓவியத்தைப் பார் ப் பது போல் அல்லவா
காற்று லேசாக வி ஓ, அந்தப் பூக்களையும், உதிர்ந்த இலைகளையும் மெள்ளப் Hரட்டுகிறது. ஒரு ஆழ்ந்த நினைவோட்டத்தை இவை இட்ைம றித்தன.

Page 85
இப்படித்தான் ஒரு கோடையின் தொடக்கத்தின் போது அவள் இந்த வீட்டுக்கு வந்தாள். வரும் போதே அந்த ஊதா நிற மலர்களை எத்தனை ஆசையோடு கை சிறையப் பறித்துக் கொண்டு வந்தாள். இந்த மலர்களைக் காணும் போதெல்லாம் அவள் எப்படி மகிழ்ந்து போவாள்.
அந்த இ ன் பானு பவங்க ளின் கா லம் இறக் கை கட்டிப் பறந்து விட்டது. நினைவுகளின் பெருஞ்சுமை அழுந்துகின்ற துயரமான நாட்கள் இப்போது மெதுவாக நகர்ந்து கொண் டிருக்கின்றன.
இந்த ஆறு நாட்களிலும் எத்தனை தான் முயன்றும் அவளுடைய அந்த அழகிய முகத்தை என்னுல் கற்பண் செய்ய முடியவில்லையே! ஏன்? உல கத்தை விட்டே போகும் போது என் நினேவினில் நின்ற அவளுடைய உரு வ த்தை யும் கொ ண் டு சென்று விட்டாளா? வேதனை அழுத்துகிறது.
மனம் அலுக்கிறது! வீட்டிற்குள் நுழைகிறேன்.
சுவரில் ஒரு ஓவியம் என் கண் ணில் படுகிறது. அதை யார் கொண்டு வந்து மாட்டினர்கள்? அருகில் சென்று பார்க்கிறேன். வியப்பில் ஆழ்ந்து விடு கிறேன்.
சங்க இலக் யத்தில் ஒரு காட் சியே ஓவியமாகத் தீட்டப்பட்டு இருக் கிறது
பொருள் தேடுவற்காகச் சென்ற தலைவன் ஒருவன் கார் காலத்தி ன் தொடக்கத்தில் தன் த லேவி யிடம் திரும் பி வருகிருன், குதி  ைரகள் விரைந்து செல்வதால் தேரின் மணிகள் ஆரவாரம் செய்கின்றன. g srðaraflsár ஒரங்களில் உள்ள செடிகளில் வண்டு கள் வட்டமிட்டு மலரின் மதுவை உண்ணுகின்றன. அந்த வண் டு க ளின் இன்பத்திற்குத் தன் தேரின் ஆர வாரம் இடையூருக இருக்கு மோ என்று அஞ்சித் தேரினை நிறுத்தி மணி யின் காக்குகளைத் துணியால் யாத்து தே ன ஒரு பக்கமாகச் செலுத் து கிருன்.
இதே காட்சியையே என் மனைவி முன்பு ஒவியமாக வரைந்து இதே இடத்தில் மாட்டி இருந்தாள். மக்கிப்

போய் விட்டது என்று அதை எங்கோ போட்டு விட்டோம். அதன் பின் அவள் நோய் வாய்ப் பட்டதால் வேறு ஒன்றை வரையவே இல்லை.
அந்தக் காட்சியை மீண்டும் வரைந் தது யார்? காட்சியின் தன்மையும் வண்ணங்களின் சேர்க்கையும் மட்டுமே மாறி இருந்தன. மற்றவை எல்லாமே அந்தப் பழைய ஓவியத்தையே ஒத்தி ருந்தன.
இன்னும் அருகில் செல்கிறேன். * பூத்த பொங்கர் துணையொடு வதிந்த தா துண் பறவை பேதறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத்தேரன்"
என்ற அந்தக் காட்சியின் கவிதை யையும் மூல ஓவியத்தில் இருந்தது போல்வே அடியில் எழுதியிருந்தார் கள்.
* ஒவியம் நன்ருக இருக்கிறதா அப்பா? " பின்னல் திரும்பிப் பார்க் கிறேன். என் மகள்! என் முகத்தில் தோன்றிய கேள்வியை அவள் உணர்ந் திருக்க வேண்டும்.
"நான் தான் அப்பா வரைந்தேன்!” நான் வியந்து போகிறேன். எப் படி இவளால் அதே ஒவியத்தை, என் மனைவி வரைந்தது போன்றே வரைய முடிந்தது? w இவள் என் மகள். என் மனைவி var Seir60Tubl
அவளை நன்கு உற்று நோக்குகி றேன். என் மகள் எட்ட இரு ந் து அந்த ஓவியத்தைப் பார் க கி ரு ள். இவள் தலையை ஒரு புறம் சாய்த்து நோக்கும் தன்மை என் மக்னவியுடை பதே போன்று அல்லவா இருக்கிறது. என் சிந்தனையில் ஒரு பொறி பறக் கிறது. இதோ என் மனைவியின் மறு பதிப்பு இவளுடைய முகம், சா ய ல் எல்லாம்ே என் மனேவியை ஒத் து இருக்கின்றனவே. இத் தனை நாள் இதை எப்படி உணராமல் இருக்தேன்.
என் மனைவியின் மறு பதிப்பாக என் மகள் என் அருகே இருந்தும், இத்தனை நாட்களாக அவளுடைய உருவைக் கற்பனை செய்யமுடியவ என்று கவலையில் வெங்தேனே.
மகளின் அருகில் செல்கிறேன். "அம்மா!' அவளைத் தழுவி க் கொள்கிறேன். கனத்திருந்த உள்ளம் இலேசாகிறது.
83

Page 86
6 ழ்க்கை
- மாத்தை
H டு ப பு அடம்பிடித்துக் கொண்ق டிருந்தது.
‘பூத், பூத் தென்று அம்மா அதனை ஊதுவதும் ‘ம். என்று மூக்கைஊறிஞ சுவதும். போராட்டம், போராட்டம்
தொட்டிலில்? தம்பிப் பாப்பா ஒப்பாரி வைத் தான்.
*டேய் மணி போய்த் தொட்டில் ஆட்டு. இங்கே அடுப்போட ஒப்பார் வக்கிறன் நான். அவனும் தொடங் கிட்டானு?"
அவள் கஷ்டம் அவளுக்கு. நான் போய்த் தொட் டி ை அசைத்தேன். படித்துக் கொண்டிருக்த ‘ஐந்தாம் கிளாஸ்" புத்தகம் சிரித்தது. லயத்துக் கோடி பைப் படி யில் "ஹோ' என்ற பேரொலி "
"வள் வள்" ளென்ற நாய்களின் இரைச்சல்.
அதுகளுக்கும் அந்திபட்டா கொண் டாட்டம் போல இருக்கு
ஏய் ! நீ.யும் 85 5nT.., u jfr. . . . .டம். சீ போ!' தள்ளாடும் குரலில் யாரோ நாயை விரட்டும் சத்தம்.
"ஓ.ஆ.!" என் 9 அக்கம் பக் கத்து வீட்டுப் பெண்கள் பிள்ளைகளின் சிரிப்பு
என்ன நடக்குது அங்கே? ஒடிப் பார்க்கனும்கிற பரபரப்பு.
இந்தத் தம்பிப்பய. !
* தடார்!" வெளிவாசலில் தகரம் உருண்டு விழும் சத்தம். く
"ம்" என்ற உறுமலுடன் அப்பா தள்ளாடி, தள்ளாடி வீட்டுக்குள் வந் 5rtř.
சிரிப்புக்குக் காரணம் தெரிஞ்சிப் GBurrj6
கொழுந்துக் கூடை க்குள்ளிருந்து கோழிக் குஞ்சுகள் "கீச்" சிட்ட்ன.
""ஏய் மனி! என்.ஞ. டா வூட் .ல ஒரே பொக??? அப்பா கொஞ் சம் ஒவர்?
84

ன செல்லம் -
r "நீ வெட்டியாந்து போட்றுக்கல்ல காஞ்ச வெறவு அதான்!” அம்மாவின் குரலில் ஆத்திரம். இவ்வளவு நேரம் ; அவ படுற க ஷ்டம் அவளுக்கில்ல
தெரியும்.
'ஏ.ஏய் எ ன் ஞடி . சொ . சொல்ற? நா.ன் வெற வு கெ . கொண்டு வா.ரதில்லயா.நீ.நீயாடி கொண்டாற?" கு ர லும் கால்களும் நாட்டியமாடின.
'போதுப்பா நிப்பாட்டு. ஒன்னு சொன்ன தொன, தொனன்னு புடிச் சிக்கிடுவ. குடுச்சிட்டு வந் தி யி ன் கு தெரியாது?’ அம்மாவின் அனுபவக் குரல்.
s *நா. மட்டுமாடி குடிக்.றன். , நீ யார்டி எ ன் ன ய நிப்.பா ட் ட } சொல்ற?" அப்பாவின் குரல் உரத்தது. அடுப்பு புகைந்தது. த ம் பி யும் ‘வீரிட்டுக் கத்தினன். நான் தொட் டிலே ஆட்டினேன். r *சம்பளத் தன்னக்கி தெரியும்?’
**வாய.மூடு. றி!" **ஆமா. அப்படிச் சொல்லிச் சொல் லித்தான் குடும்பத்த நா மாக்குற.' 'ஒத தர.ப்போ . நன்!”*
'தருவ!” அதைத் தொடர்ந்து. **படார்; பொதிர்!!?? 'அய்யோ!
கொல்ருனே' என்று சத்தமிட்டவாறு மூலையில் அம்மா அமர்ந்தாள். அவள் வாயிலிருந்து வந்த சரமாரியான பேச்சு: அப்பாவின் ருத்ரகாரம்; தொ டர்ந்து அடிமும் உதையும்.
தம்பிப் பயலின் அழு கை பன் மடங்காகியது.
அப்பா "நாட்டுக்குப் போய் வந் தால் இந்த நாடகம் தான்; எப்பவும் சத்தம் போடுறதோடு சரி. ஆனல் இன்று கொஞ்சம் கூடிவிட்டது
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கால்கள் நடு ங் கி ன.

Page 87
அப்பாவின் மேல் ஆத்திரமாக வந்த அம்மா என்னதான் தவரு சொல் டா? வேறு வீடாக இருந்தால் நேரம் லயத்துச் சனங்கள்ே கூடி இ கும். ஆன. அப்பாவோட முரட் குணத்தினல் யாரும் வாரதில்லை.
அப்பா ஆடிப் போய்த் திண்ஆண உட்கார்ந்தார்.
அம்மாவின் ஒப் பாரி மட் ( ஓயவில்லை.
நேரம் நகர்ந்தது.
தம்பியும் "கத்தி, கத்தியே து கிவிட்டான்.
சிமினி விளக்கு அழுது வடிந்த அன்னக்கி இரவு சோறும் பை கறியும் தான். அம்மாவும் சாப்பிட அப்பாவும் சாப்பிடல. அம்மா பிக்குப்பாலூட்டித் திரும்பவும் தூங் பண்ணினுள்.
நான் ஒரு மூலையில் சாக் கி படுத்துக் கொண்டேன்.
லயமே தூங்கியது. பிஞ்சு மனத்தின் விளங்கா பிரச்சினைகளுடன் 'தூங்கி விட்டே கெட்ட சொப்பனம். திடுக்கிட்டு வி த்தேன்
G TTG சுவையான சிற்று
சிறந்
ஜீ
ஹோட்ட 32,
s ஹல்க கேக் வகைகள் ஆடரு @gmG

ந் தக டுக்
வில்
ழி
Ou(5)
பண்டி வகைகளுக்குச்
O னத ல் அன் பேக்கரி கல பஜார், ரனுேயா
க்கு விசேடமாகச் செய்து க்கப்படும்.
"கிசு, கிசு" என்ற சத்தம். திரும்பிப் பார்த்தேன், அட ஆச் சரியம்! அப்பாவும் அம் மா வும், தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்திக்கி நடந்த சண்டை கனவா? எனக்கு ஒன்னுமே விளங்கவில்லை.
சாப்புட்டாச்சுணு பேசாம படுங்க" அம்மாவின் குரல்.
* நீயும் படு. அய்யோ பாவம் என் கண்ணு' அப்பா அம்மாவின் த லை யைத்தடவினர்.
**ம் சும்மா இருங்க!" அப்பா என்ன செய்தார்?
ஏன்?" p **வெட்கமில்ல? வெளக்கு எரியுது.
"அப்படியா?" அப்பாவின் குர லைத் தொடர்ந்து விளக்கு பட்டென்று அனேந்தது.
ஒரே இருள்.
ானக்கு மனசெல்லாம் பிரச்சினை இருள். விளங்காத கேள்வி களின் இருள். இருளைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண்களை இறு க மூடிக். கொண்டேன்.
இடம்
85

Page 88
ஆடவர், மகளிர், குழந்
தைகளுக்கேற்ற நவரக
மான பிடவைகள், Glтиф
மேட் உடுப்புகள், குடை கள் ஆயிரக்கணக்கான
தினுசுகளில் கிடைக்கும்
இடம் . .
※ ※ ※
நைலோன் பிடளிைகள்
மணிபுரி சாரிகள், தின
சரி பாவனை க்கு கந்த
உயர்ந்த ரக சா ரிகள்
கிடைக்கும் இடம் . . .
* * *
தரத்திற்கும் புகழ்பெற்
விஜயா
243, மெயின் விதி கொழும்பு-11.
 

சேவைக்கும்
காப்பரேஷ
éXXWilstixKxm
ன்
273 S 9
போன்:

Page 89
மங்களகரமான
மகிழ்ச்சி நிறைந்த சிறுவர்களின் தைத் , சிங்காரிகளின் கண்கவர்
சாரிகளு குறிஞ்சி ப உயாநத
6 “(Згтъ: நிர். 2, புதிய
போன்: 342 நுவரெ
தங்களின் மேலான விஜயத்தை
உங்கள் விருப்ப ரிபோம் ே
Yr 65/35. டெட்ரோன்
་་ 80/20 டெட்ரோன்
女 நைலோன் லக்ஸரி
ஆகிய வகைகளில் எல்லா சைவ
சில்லரையாகவும் பெற தயாரிப்பாளர்கள்:
அலி சேட
125, மேச
கொழும்
போன்: 32775

திருமணங்கள்
வைபவங்களுக்கு
த ஆடைகளுக்கும் பட்டு, வாயல், கொட்டன் க்கும்
Dாநிலத்தில்
3'l-LD
99حے؟؟؟ னவல”
கடை வீதி, ;ზluum.
அன்புடன் எதிர்பார்க்கிறேம்
த்திற்கேற்றபடி சேட்டுகள்
கொட்டன்
கொட்டன்
ஸ்களிலும் மொத்தமாகவும் ற்றுக் கொள்ளலாம்.
O
மனுபக்டரி ற்சர் வீதி, L-12,

Page 90
ANJAL | Y
| || ||
as if I i '9. Ja, ju TIJ
SLSLSLSSSSS
 

고 .
பிட்டர்வ்
)NDITIONED)
புதிட ஐ கி. நவ நீ 11, 11 பி வைத் தினு |
கள விற்பன ப்ெது |
கப் படுத்துகின்றது.
வைகல் ஹகோடா, மணிப்புரி
甲)^于L1) சூட்ட ங், ரெடி LI I i ii III, IT, iiiT குறைந்த விபிஸ் விற்பனே செய்கிறர்
II, ai I -
பெஷலிஸ்ட் மயின் விதி, ழுப் ப-11
S S S S S S S S