கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஞ்சலி 1971.08

Page 1


Page 2
*aa** ***************xx ***る******* ふふふ&・?・?・ふふふふふ***
:
oye .
as ぐるみ*****々をややふやぐる・やや**やふふふふふふふふやや
as
w s
t
•e t s هR• : 6 நத தமான w
& 8. es 었 O
&L st- சாமானகளுக்கும 8.
as ※ as 8 签 (s s 8 s w * தொடர்பு கொள்ளுங்கள் తగ్గి & 8 s es o * o- * t (-
9 چه o (த்ொலைபேசி இலக்கங்கள்) s (X wa & s ae & & «Х• & ex- t a- X مجم
‰ያ
8. o 8 o o ایکه (X- & Х• ex & 었 உங்களுக்க வேண்டிய சகல வி 옷
&. ளுககு த を 8
மான கட்டிடச்சாமான்கள், டால் மியா இரும்பு உருக்குக் குழாய் கள், நீர் சப்ளே வடி காலுக்கு ஏற்ற சாமான்கள் எம்மிடம் கிடைக்கும்.
செட்டிநாட் கார்ப்பரேஷன் பீாைவேட் விமீட்டெட்,
கெய்சர் வீதி, கொழும்பு 11.
ox
S SS iiSi i Aqqiq qq AMMMAMMLMLLLLLLLLYYYY0YYYY0000L0A0YY000L0A000LLYYJLee

4
s
8.
●●令夺令令*心哆令必**令令、
நம்பிக்கையான
உத்தரவாதமான
விஜயா இன்டவ்லரி
அச்சடிப்
பிடவைகளுக்குச்
சிறந்த
இடம்
201, கிரேண்ட்பாஸ் வீதி,
கொழும்பு 14.
டேலிபோன் : 20027
*必令哆哆令必必令
0.
&

Page 3
b
Y
Y
R
DISTRIBUTORS FOR:-
C, I, C, PAINTS & AGRO-CHEMICALS S-LON PIPE & FITTINGS AND I. A. C. PRODUCTS
NATIONAL TRADING
CORPORARION
O, D. S. SENANAYAKE VIDIYA,
KANDY.
TPhone: 7 58. T'Grams: NATRADCOR
:
 

選ぐを○をゃ々や今やゃ々ゃややベぐやややゃ々ややベベ々ゃを々や***********を々をゃ○ゃ&ふややゃ々々、- &
3.
● 8 s
t . e ● ex s
கூடுதலாகப் பால் தரும் பசுக்கள் & Xo (8 ex- Se 8 (X விரும்பிச் նլհ & ரும்பிச் சாப்பிடுவது exex(e o (X & es
X s 66 : & ப சுங் கனறு : &
tX- چھ «X» ふ O O O G O de ぶ 6O)6) 666) 66) (X- ベリ &
Ko ● * & 8 a. ண்ணுக்கு ஒன்ே 48. புண ணுககு 60 ற 3. * vX * X 었 哆
റു * உற்பத்தியாளர் : : 8. as & O s ex08
O گهR•
O
& & eX
: g 哆 る。 து வ. (X- తగ్గి る
: டெலிபோன்: சீதுவ -2 *
8 & 2 lfsminu Tsurft: * 었 2-. & A. S. M. M. ạ01ệuIIỉ địd &ừ0IIgfi ị : 203, 2-ம் குறுக்குத் தெரு, : கொழும்பு-11 : டெலிபோன்; 21771 *
8
es
Y SYYeLL0YLYLLLLLL0L00Y0L0YL0YY00000YYYeeee0LYY00LLL0L0LYeeLLLLeL0LeLeeLY0LL0LLLLY0LLLLL0L0L0LL0LLAL i

Page 4
照
உங்கள்
அச்சு வேலைகள்
எல்லாவற்றிற்கும்
女
எம்மிடம் தொடர்புகொள்ளுங்கள்
t
லங்கா
எஸ்டேட் அன் கொமர்ஷியல் பிரின்டர்ஸ்
த. பெ. இலக்கம் 380 கொழும்பு.
G)1-6óGBu litreir : 2 5 3 2 9. 3jö5 : ESTAPRESS"
Ο
 

விரோதிகிருது இu) ஆனி மீ 冰 米 1971 ஆகஸ்டு மாதம்
உள்ளே.
தலையங்கம் . . ●参曼 7 šířenres 263ífauti: தொடர் கதை ஏ. எம். செல்வராஜா மாறுதல்கள் (தெளிவத்தை ஜோசப்) . 9
குறுநாவல் இருட்டும்வரை காத்திரு
(செ. யோகாதன்) . 49 女 கதைகள்
பெருமூச்சு (நெல்லை க. பேரன்). .17 தீர்ப்பு (நா. பாலேஸ்வரி). . . 23 தேவதரிசனம் (வீ. சீதாராமன்)" . 33 அலுவலகம்: ஒரு வரலாறு ஆரம்பமாகிறது 198, நீர்கொழும்பு வீதி, (ஜெயபாலன்).42
க்களை கவிதைகள் வததளை.
ஒத்திகை பார்க்கின்றேன்
(அன்பு முகையதின். 30 நம்நாடு (தே. பெனடிக்ற்). . . 39 女 女 கட்டுரைகள்
நானும் வாழ்க்கையும் (மலையாளம்: பி. கேசவதேவ் * தமிழில்: ரவீந்திரன்) . 21 சந்தா விபரம்: ஆங்கிலேய மனேரதியக் கவிஞர்களின்
கற்பனலயக் கவிதைப் போக்கு
அரை வருடம் ரூ. 3-00 (கே. எஸ். சிவகுமாரன்) . .31
ஒரு வருடம் ரூ. 6-00 பாரதியாரின் நகைச்சுவை . . . 40
(தொகுப்பு: கா. நவரெத்தினம்)
இந்த இதழில் வெளிவரும் கதைகள், கவிதைகள் ஆகியவற்றில் உள்ள பெயர்கள் யாவும் கற்பனையே. படைப்புகளில் தெரிவிக்கப்ப்ட்டிருக்கும் கருத்துக்களுக்கு அவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 5
兹
零。令。人参令 ». . ... --X). Ko ぐ**************************************やややふやや*****や●●ゃ**
:
学》
8.
Κα
With
Best
Сотрlететts
s
t
«Ο
from
:
参
8>
:
s
s
:
:
172 sy søé, VEdBA) & ಅo/
33, OLD BUTCHER STREET, C O O M B O.
Tophone : 26146. T'gram: Mornington &
Residence 9, St. Lucia's Square,
Kotahena, COLOMBO-13. W :
令令必令冷夺心必令令令冷令令必心令必必必令必心心心心心必必令必必必令必必心必必必必必心心必心必必心必必令令心心心斑

nevrř.:
இதழ்: 6
இந்த இதழைப் பற்றி.
நம் நாட்டில் தமிழ் சஞ்சிகையொன்றை ஆரம்பித்து வெற்றி கரமாகத் தொடர்ந்து நடத்துவதில் உள்ள எண்ணற்ற கஷ்டங் களை நாம் எல்லாரும் நன்கறிவோம். நமது தலையங்கங்களில் நாம் இவற்றைப் பற்றிக் குறிப்பிடாமலிருப்பதால் அஞ்சலியைப் பொறுத்தவரையில் எவ்விதக் கஷ்டமுமில்லை என்ற த வ ற ன முடிவுக்கு எவரும் வந்துவிடக்கூடாது. ஆயினும் இவற்றின் மத் யில் ஈழத்து வாசகர்கள், எழுத்தாளர்கள், சஞ்சிகை விற்பனை யாளர்கள், விளம்பரங்கள் கொடுத்துதவிச் சஞ்சிகையின் வளர்ச் சியில் பெரும் பங்கேற்றிருக்கும் வர்த்தகப் பெரு மக்கள் ஆகிய பல பிரிவினரதும் பெரும் ஆதரவினுலேயே அஞ்சலியின் ஆற வது இதழ் இன்று வாசகர்களின் கை களி ல் தவழ்கின்றது. அஞ்சலியின் பணியில் பங்குபற்றியுள்ள அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேம். இப்பணியில் எல்லாரினதும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் தொடர்ந்து எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேம்.
அஞ்சலி நேயர்களிடமிருந்து இதுவரை எமக்கு வந்துள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கூடுமானவரை செயற் படுத்தியிருக்கிறேம். அஞ்சலியைப் பற்றித் தெரிவிக்கப் பட்டுள்ள குறைகளுள் ஒன்று ஒவ்வொரு மாத இதழும் அம் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளி வ ரா  ைம யாகும். இக் குறையை நிவர்த்திக்கும் பொருட்டு, வேறு வழிகள் சா தியப் படாமையின் காரணமாக ஜூலை மாத இதழாக வெளிவரவேண் டிய ஆறவது இதழை ஆகஸ்டு மாத இதழாக வெளியிட்டிருக் கிறேம். இச் சிறு மாற்றத்திற்கு, சம்பந்தப்பட்ட எல்லோரினது ஆதரவும் எமக்குக் கிட்டும் என நம்புகின்றேம்.

Page 6
S.
800-80008088088-88088-888-888-888-88-888-88-888-888-888-8800080808
please fleays (Rememler to Q:.
RATHNA MALIGAI THE MOST POPULAR PLACE FOR YOUTHFUL, BEAUTIFUL GLITTERING SOYEREIGN GOLD JEWELLERIES
S kezes
s M 須 リ SK a Y NS
வருக!
தங்க நகை வாங்க
ரத்ன மாளிகைக்கு
(Rathna (taligai
No. 48, D. S. SENANAYAKE VIDIYA,
KANDY.
Telegrams: “DIAMoND" * DAIL : 630
&త&తa4%A4%.....
影、_多 DD00L0000000000000eeee00e0e0eO0000000Le0e0e00000 0e00000000BLL
 

அத்தியாயம் 3
a ۔ہ سے ہم \திேட்டத்திலும் SPOE5 LUTLசாலை இருக்கிறது.
அதோ! பூமிக்கு மேலே புழுதி
யாய்க் கிளம்பி, புகையாய் மண்டி கூரையையும் மறைக்கிறதே! அது st 6ir 607?
ங்கி வரும் மேகக் கூட்டம் 37/D @ அல்ல).
பிள்ளைகள் பள்ளிக்கூடம் கூட்டு கிருர்கள்.
த  ைர  ைய நே (ா ண் டி நே Iா ண் டி க் -கு பூழி ப றி த் து குட்டு மண்ணில் படுத்துக் கிடந்த நாய்களை விரட்டி விட்டு, ஆவுக்குத் தழையால்_தரையை 芷*器 சம்-நேரிண்டித் தள்ளிக்கொண்டிருந் தனர் நாலைந்து சிறுவர் சிறுமிகள்.
அங்கிருந்து கிளம்பிய புழுதி தான் அப்படிப் புகையாய் மண்டி மேலெழுகின்றது.
தெfலுத்தை ஜோசப்
இந்தப் புழுதிக்குப் பயந் து கொண்டு மாஸ்டர் மேலேயே நின்று விட்டார்.
அடர்ந்த மரங்களிடையில் அமை தியாய் இறங்கும் அதிகாலைச் சூரியக் கதிர், மலைநாட்டுக் குளிருக்கு இத மாக இருக்கிறது. சுள்ளென்று சுடும் வரை சுகமாக நிற்கலாம். ஆனல் மாஸ்டர் நிற்பது அதற்காக அல்ல.
பள்ளிக்கூடம் கூட்டும் பிள்ளை களைத் தவிர மற்றவர்கள் பாட சாலைத் தோட்டத்தருகே வரிசை
யாக நிற்கின்றனர், கூட்டல் பெருக் கல் வாய்ப்பாடு சொல்லிக்கொண்டு.
வழியவழியத் தேங்காயெண்ணெய் பூசி படியப் படிய வாரிவிட்டுள்ள தலையில் பாடசாலை கூட்டிய தூசி ஒரு "கோட்டிங் கொடுத்திருக்கிறது. நாடகதீதுக்கு" வேஷம் கட்டியது போல் பவுடராய்த் தூசியை அப்விக் கொண்டு விற்கும் நாலைந்தும் அய்யா விடம் கூறிக்கொண்டு கீழே ஒடுகின்
A '';

Page 7
றன, ஆற்றை நோக்கி, கை, கால் முகம் கழுவ.
வாய்ப்பாடு கத்திக்கொண்டிருக்
கும் வரிசையைத்தாண்டி ஓடும்போது * காளைக்கு நீ. நாளைக்கு நீ." என்று சுட்டிக் காட்டிக்கொண்டே ஓடுகின் றனர்.
"இக்கும்' கூட்டுவேன்னு தான் பயம், நான் நேததுக் கூட்டுனேன்" என்று வரிசையில் நிற்பவர்களில் சிலர் நையாண்டி செய்கின்றனர்.
பள்ளிக்கூடத்தில் இருந்து பறக் கும் தூசியைப் பார்க்கப் பார்க்க ஆசிரியருக்குப் பற்றிக்கொண்டு வந் 岛g列·
தரைக்குச் சிமிந்தி போட வேண் டும் என்று அவரும் எத்தனையோ தடவை துரையிடம் கூறிவிட்டார். துரை அதை இந்தக் காதால் வாங்கி
அந்தக் காதால் விட்டுக் கொண்டே இருந்தார், வாத்தியார் அய்யா ஆபீ சுக்கு வருகின்ருர் என்ருல் சிமிந்தி போடுவது பற்றிப்பேசாமல்போனதே கிடையாது. தப்பித் தவறி துரை பாடசாலைக்கு வந்துவிட்டார் என் முல் தரையில் உள்ள குண்டு குழி கள், பிள்ளைகளின் செம்பட்டை வர்ணமான கால்கள், தன்னுடைய வேட்டியின் ஒரம் அத்தனையையும்
காட்டித் தரைக்குச் சிமிந்தி போட்டு
விட்டால் பிரச்சினையே கிடையாது என்று முடிப்பார்.
இந்த நச்சரிப்புக்குப்_பயந்து கொண்டே துன்ரி மாஸ்டர் விஷயத்
தில் அணுவசியமாகத் தலையிடுவது கிடையாது, ஒரு தடவை ஆபீசில் ஒரு கிளார்க் சுகவீனம் எ ன் று
படுத்து விட்டார். மாதக் கடைசி யானதால் செக்ருேல் வேலை கிடந் தது. சம்பளம் போட்டாக வேண் டுமே! ஆகவே பெரியவர் துரை யிடம் ஒரு ஆலோசனை கூறினர்.
Gw A^A
LO fr6v ø0)Dr ஒரு வர்ரம் ஆபிசுக்குக் கூப்பிடுவோமே" என்று துரை முகத் தைச் சுழித்தார் 'தட் மேன் இஸ்
ஏ பெஸ்ட் நோ: ஹி வில் கம் வித் த ஸிமெண்ட் டாக்.’
Ldm 6i) - ur ur Fräl"G) elpg. விட்டு ஒரு வாரம் ஆபீசில் வேலை செய்தார் தான் என்ருலும் அவ ருடைய 'பாடசாலைத் த  ைர க்கு சிமிந்தி போடும் தீவிரம்? எத்தனை பிரசித்தமானது பார்த்தீர்கள்தானே.
ஆசிரியரின் நச்சரிப்பால் ஒன் றும் நடந்தபாடில்லை. இனியும் கடக் கப்போவதில்லை. இது மாஸ்டருக்கே தெரிந்திருந்ததாலும், சொல் லி ச் சொல்லி சலிப்படைந்துவிட்டதாலும் பரீட்சைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்ட ரிடம் முறையிட்டார்.
இன்ஸ்பெக்டரும் றிப்போர்ட் புத்தகத்தில் சிமிந்தி போடவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்
"லொக் புக் பெரிய துரையின் பார்வைக்குப் போய்விட்டுத் திரும்பி வரும்வரை காத்திருந்த மாஸ்டர் புத்தகம் வந்ததும் வராததுமாய புரட்டிப் பார்த்தார்.
இன்ஸ்பெக்டரின் சிமித்தி போடு தல் பற்றிய ஆலோசனைக்குப் பெரிய துரை தந்திருந்த பதில் இது குளிர் பிரதேசம், பள்ளிக் கூடம் வரும் பிள் ளைகள் காலணிகள் அணிவதில்லை. சிமிந்திக்கு எப்போதுமே சில்லிர்ப்பு அதிகமாக இருக்கும். சூரியனே தெரி யாமல் மழை பெய்துகொண்டிருக்கும் நாட்களி ல் தரை மிதமிஞ்சிக் குளி
ராக இருக்கும். வெறும் கால்க ளுடன் பிள்ளைகள் அதில் இருப்ப தால் அவர்களுடைய சு சாதாரம்
பெரிதும் பாதிக்கப்படும்"
* "பேயன்கள் விழல் கதையளக் கினம்..." என்ற மு ன க லு ட ன் தரைக்கு சிமிந்தி போடும் பேச்சையே ஆசிரியர் விட்டு விட்டார். இருந்தா லும் புழுதி இப்படிப் புகையாய் மண் டிக் கிளம்பும் நேரங்களில் சிமிந்தி போடும் ரினைவுகள் பொருமலாய் வெளிக்கிளம்பாமல் இருக்காது.
 

பள்ளிக்கூடத்துக்கும் கீழ் வனை வில் வந்துகொண்டிருந்த ரா மர் தனக்குக் கொஞ்சம் முன்னல் நடந்து கொண்டிருந்த சீ ைத  ையக் குரல் கொடுத்து நிறுத்தினன்.
"இந் தாரு சீதே.வாத்தியாரு ருேட்டுல விக்கிறது தெரியுதா?
'அய்யய்யோ ஆமா " என்ற படி அவள் கின்றுவிட்டாள். அவனும் நின்றன்.
சற்று கேரத்துக் கொரு தடவை ெ ம து வ ரீ க எட்டிப்பார்ப்பதும் 'அய்யோ இ ன் னும் விக்கிருரே" என்று தலையை இழுத்துக்கொள்ளு வதுமாக இருவரும் நின்றனர்.
கால் கொள்ளாப் புழுதியும் கண் கொள்ளா இருட்டுமாகக் கிடக்கும் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வருவதே முப்பதோ முப்பத்தாருேதான்."காலை
யில் ஒரு இருபத்தைந்து. மற்றவை சாப்பாட்டுக்குப் பிறகு,
காலையில் வரும் இருபத்தைத்
இலும் பத்து பால் குடி மறக்காத சிறிசுகள். வீட்டிலே ப ா ர் த் து க் கொள் ைஆளில்லாததாலும் பிள்ளை மடுவத்தில் விடப் பிரியமில்லாததா லும், "மூத்ததுகள் தூக்கிக்கொண்டு வந்து பெஞ்சில் உட்கார்த்தி வைப் Ա600 621 գ
இன்ஸ்பெக்டரை "றெக்கமண்ட்” பண் ணச் சொல்லி எலிமெண்ட்றி ஸ்கூல் லீவிங் சர்டிபிக்கேட்டுடன் இருக்கும் மனுஷியைப் பிடித்துப் போடலாம். இதுகளா செனியன்கள்." என்று ஆசிரியர் அங்கலாய்த்துக்கொண்டு கிடக்கும்போது, ஒழுங்காக வந்து கொண்டிருந்ததிலும் ஒரு ஏழெட்டு சப்பாத்தையும் மல் சோடையும் மாட்டிக்கொண்டு பதுளை பள்ளிக் கூடத்துக்குக் கிளம்பிவிடவே ஆசிரி யருக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. பஸ் போட்டவர்களையோ பஸ்காரனையோ கோபிக்க முடியுமா? ஆகவே வெள்ளேயும் சள்ளையுமாகக் கிளம்பி பஸ்ஸகுக்கோடும் பிள்ளை களைக் கண்டால் கடித்துத் துப்பி விடுவதைப் போல் முறைப்பார். அந்த முறைப்புக்குப் பயந்து கொண்டு பஸ்ஸுக்கோடும் பிள்ளைகள் கூடு மானவரையில் ஆசிரியர் படாமலே ஒடுவதுண்டு. சீதையும் வாங்கி மறைவில் தும் இதற்காகத்தான்.
S: --
تصمير
Y^- R '
கண்ணில் ராமரும் நிற்ப
சின்னனின் மகன் ராமனைக் கண்டால்தான் மா ஸ் ட ரு க் கு * கோபம் கூட வரும். "படிப்பதை
வீட்டு விட்டு இவன் இப்போதே
'பால் குடிக்கிறதுகளைக் கொண்) கூஜா தூக்குகின்ருனே" என்று.
டாருதே, இது பிள்ளைக் காம்பிரா
இல்லே."என்று ஆசிரியர் அதட்டு வதுண்டு. ஆனல் அழுத்துவதில்லை. அழுத்திப் பிடித்தார் என்றல் அடுத்த காளில் இருந்து "சின்னது பெரியது இரண்டுமே வராது. حا
துரையிடம் பிராது பண்ணலாம் தான். பண்ணி எ ன் ன செய்ய? சிமிந்தி போட்ட கதையேதான்!
முழுத்தோட்டத்திலும்முன்னூறுக் (கக் குறையாத பள்ளிக்கூட வயதுப் பிள்ளைகள் இருக்கும். இருந்து என்ன செய்ய. பள்ளிக்கூடம் வருவது முப் பதோ என் னமோ தான். மற்றது கள் என்னதான் செய்கின்றனவோ? ஒரு நூறு நூற்றப்ம்ாதாவது வந் தால் இதை ட்றிபள் செஷனுக்கி
நான்காவதில் நன்ருகப் படித் துக்கொண்டிருந்த ராமன், திடுமென் நின்றுவிட்டதும் ஆசிரியர் சின்னனே அதட்டினர். சின்னன் பெரிய கங்கா னியிடம் போனன்,
‘போய் பூ டுக் க ச் சொல்லு' என்று fடங்கிய பெரிய கங்காணி
‘'நீ ஓம் பாட்டுக்குப் போ " என்று முடித்தார்.
'பேரு பதியிறதைப் பார் ë/\ கிறேன்கிருரே சாமி.’ என்ருன் சின்னன்.
"அவரு பாத்துகிட்டே இருக்கட் டும் நான் பதிஞ்சு காட்டுறேன்" என்ருர் பெரிய கங்காணி.

Page 8
இரண்டு பெரியவர்களுக்கிடையில் நான் ஏன் இடிபடவேண்டும் என்று புரியாமல் விழித்தான் சின்னன்.
தோட்டத்தில் பெயர் பதியும் * லிஸ்ட் எடுத்தார்கள். பதினன்கு வயதைத் தாண்டிய அத்தனை பிள்ளை களும் கண்டக்டரய்யா பங்களா முன்
முண்டிக்கொண்டிருந்தனர்.
லிஸ்டை எடுத்து மாஸ்டரிடம்
அனுப்புவார் கண்ட்க்டர். மாஸ்டர்
அவருடைய குறிப்புக்களை அதில்
எழுத வேண்டும்.
* ஒழுங்காக பள்ளிக்கூடம் வந் தான் ஐந்தாவது வரை படித்தான் அல்லது "பாஸ் . பண்ணினுன் என்
பது ஒரு "அடிஷனல் கொ விபிகேசன்"
சின்னனின் மகன் கண்டக்டரய்
யாவின் பங்களாவை நோக்கி 5tーリ தான்!
சின் ஞன் பெரியகங்காணியின்
பங்களாவை நோக்கி நடந்தான்!
* நீ ஒன்னுக்கும் யோசிக்காதே சின்ன, நான் மாஸ்டரய்யா கிட்டே சொல்லியிருக்கேன். அஞ்சாவது unro) பண்ணிட்ட்ான்னு போட்டுறுவாரு' என்று பெரிய கங்காணியார் அவனை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
அன்னைக்கு என்னமோடதாட் 鬣°器*黑器 இப்-என்ன..” என்று ଜf ଭୋt ଘof& குழம்பிய-படி நடந்த "என்ன எழவாயிருந்தா எமக்கென்ன பயலை பதிஞ்சுட்டா சரி? என்று திருப்திப் பட்டுக் கொண்டான்.
மாஸ்டரய்யாவின் வீட்டை 母 சுற்றி ரு கையகல இடம் இருக் கிறதே அதில்தான் எத்தனை லாவக மாக அம்மா தன் கைவரிசையைக் காட்டுகின்ருர்கள்,
புது ஞாயிறு தோறும் (தோட்ட மக்கள் போயாவுக் கிட்டுள்ள புதுப் பெயர்) பதுளை சந்தைக்கேறும் காய் கறியே ாஸ்டரய்யாவின் சம் பு ளத்தைச் சின்னதாக்கி விடுமே. அம்
Prar6ñy G)gfui`j uyu (UD l9- UT835 களைச் செய்ய-அதாவது காய்கறி
2
சின்னன் -
பறிப்பதைத் தவிர்த்து மற்றவைகளை ஓரு ஆள் தினசரி தேவைப்படத்கா செய்யும். முள்ளுக் குத் - rtis பிடிக்க- உரம் தூக்கி வந்து G3_u mr L. 岛 ஊற்ற- விளைந்தவற்றை காண்டுபோய் விற்று விர ஆகிய தேவை களு க் கு ஒரு ஆள் வேண்
mr L Dr? ա
ஒவ்வொரு நாளும் கண்டக்ட ரயயாவிட மே ஆள் கேட்க முடியுமா?
இரண்டு நாள் கண்டக்டரய்யா விடம், இரண்டு நாள்சின்னக் கனக்க 9ள்ளையிட்ம் இரண்டுநாள் Q u if ulu கங்காணியிடம் எ ன் று சமாளிக்க வேண்டியதுதான்.
பெரிய கங்காணி கை யிலும் இரண்டு கைச்செக்ருேல் இருக்கிறதே அவரைப் பகைத்துக்கெ ஸ்ளுவாரா ஆசிரியர், இதெல்லரம் எங்கே சின் ஞனுக்கு இளங்கப்போகிறது. அ? ஒனுடைய சின்னத் தலக்குள் விழை
பக் கூடாத பெரிய விஷயங்களா
யிற்றே இவைகள்,
மாஸ்டராய்யா வீட்டுச் காய்கறி
தோட்டத்தில் தினசரி வேலை செய் பவனுக்கும் துரையே சம் பல th கொடுக்கின்ருர் என்ருல் ஏதோ ତଳି ରା)
விஷயங்கள் துரைக்கே விளங்கவில்லை என்று தான் அர்த்தம். சின்னன் எந்த
pås).
இராமரைப் பெயர் பதிந்தா யிற்று. மலையேறி வேலைசெய்ய அவன் அத்தாட்சி பெற்றுவிட்டான். ஆனல் அவன் மலே ஏறவில்லை. பஸ் ஏறிக் கொண்டிருந்தான். சம் பள ததன்று மட்டும் ஆபீஸ் படி ஏறுவான்.
ஒதை மேல் ஒரு சிறு கொசுகடிக்கா வண்ணம் அவளைக் கட்டிப் போய்க் கூட்டிவந்தான்.
பெரிய கங்காணியாருக்கு அது தான் பரம திருப்தி
ஏதாவதொரு அவன் தன்னைக் மையை மகளும் விடம் கூறுவாள்.
இக்கட்டில் இருந்து காப்பாற்றிய திற அடிக்கடி அப்பா

கீழே பஞ்சு மரத்தில் இருந்து இராமன் வெட்டித் தந்த புல்லுரு விக் கிளையை இலைகள் நசுங்காமல் அடிப்பக்கத்தைக் காகிதத்தில் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்த சீ  ைத  ையப் பார்த்துக் கங்சா G3 95 L - Li nr ii * 'இதென்னம்மா புல் லு ரு வியைக் கொண்டாந்திருக்கே" என்று.
அவள் இப்போது "பொட்னி" படிக்கும் ஆழும் வகுப்பு மாணவி.
**ஆமாப்பா, உச்சர் கொண்டாரச் சொன்னுங்க" என்றபடி 'இன்னைக்கு பஸ்ஸில சரியான கூட்டம்பா" என் ருள்.
கெழமையாச்சே'
** இருக்கும் தானேம்மா. -
னவன் பஸ்ஸட்ட போங்கோ பஸ் ஸட்ட போங்கோ'ன்னு எல்லாத்தை யும் பின்னுக்குத் தள்ளிப்புட்டான். ராமரும் பின்னுக்குப் போயிறிச்சி.
பஸ் கெளம்புனதும் எ ன க்கு ப் பின்னுக்கிருந்த ஒரு மூதேவிப் பய
என்னுரட்டு சடையை சீட்டோட முடிஞ்சி வைச்சிட்டான்'
* படவா ராஸ்கோலு அப்படியா
செஞ்சுட்டான்." பட படத்தார் பெரியவர்.
*எழுந்திரிக்கிற வ  ைரக் கும்
எனக்கு தெரியாதுப்பா. பின்னுக்கி ருந்து மெதுவா வந்து பெல்லை அடிச் சுது. பஸ் நின்னதும் நான் எந்திறிச்
T" சேன். அவ்வளவுதான். வெடுக்கின்னு
"போங்கப்பா உங்களுக்கு எந்த நேரமும் அந்தச் செக்ருேலைக் கூட்டு
մ05]
தான் வேலை. நான் சொல்ல
மாட்டேன் போங்க.." என்று சினுங் 6 tij u q ‘‘pruom ri...gr ontri..." என்று கிளம்பினன்.
**இல்லேம்மா இ ல் லே ம் மா, இதோ செக்ருேலை வச்சுட்டேன். இப்ப சொல்லு." டப் பென் று செக்ருேலை மூடி மேசைமேல் போட்டு விட்டு "பஸ்ஸுல சரியான கூட் டம் அதுக்கென்ன ?’ என்று விட்ட இடத்தைத் தொட்டுக் காட்டுகின்றர்.
'கம்மா பஸ் IE னரிக் கூண் டுக் கிட்ட வரயிலேயே ஆளுக எல்லாம் றெடியா, நின்னு பஸ் வந்து நின்ன தும் முட்டிக்க மோதிக்கன்னு முண்டி யடிச்சு கிட்டு ஏறுஞங்க
ராமரும் கூட்டத்தோட கூட் டமா ஏறி ஒரு சீட்டுல உக்காந்து டிச்சி. நான் ஏறுனப்போ ஒரு சீட்டு கூட இல்லே. ராமர் 2 க்காந்திருந்த சீட்டை எனக்குக் குடுத்துட்டு அது நின்னுக்கிறிச்சி கண் ட் க்டர் ፍJ.ዐ!
) சீட்டுல
விழுந்துட்டேன். Gosnraio லுன்னு ஒரே சிரிப்பு கூடுதலா சிரிச் சது அந்தப் பயதான். ராமர்தான் மேடிச்சை அவுத்து விட்டுச்சி. நான் இறங்கிட்டேன். என் பின்னலேயே அதுவும் எ ற ங் கி றி ச் சி. ஆளு த னியா இ ல் லே ப் பா அந் தப் பயலையும் இழு த் துக் கிட் டு .
பஸ் செவனேன்னு போயிறிச்சு.
ஏண்டா என்னையும் இழுத்துக்
கிட்டு வந்தே அப்படீன்னு அவரு கேட்டாரு பெரியதொரை கணக்கா!
இதோ ஒரு அடி விட்டுச்சிப்பா பெலமா சிரிச்சுட்டேன்.
இதுக்குத்தாண்டர்ன்னு நானும்
அவனும் எதுத்துகிட்டு வந்தான். விடலே ஐயய்யோ இனி செய்யலே இனி செய்யலேன்னு கத்தக் கத்த அடிச்சிச்சுப்பன. நான்தான் பாவம் விட்டுட்டு வா ராமருன்னு கூட்டி ய7ந்தே ன .
இப்ப சொல்லுங்க பஸ்ஸில கூட் டம்பான்ஞ செக்ருே?ல்ல குப்புத்து கிட்டே சம்பளக் கெளமைதானேங்கு
நீங்களே ..."
‘சரிம்மா அது தான் ஞாயத்துக் குப் பே ராடுற ராமனே வர்ருனே உன் கூட." என்றவர் கருணை
13

Page 9
யுடன் ராமனப் பார்த்தார்-பெற்ற வன் பிள்ளையைப் பார்க்கும் ஒரு பாசத்துடன்
*உனக்கொரு அண்ணன் இருந்தாக் கூட இப்படி கண்ணும் கருத்துமா உன் சீனக் கூட்டிப்போய் கூட்டியாரு வான ங் கிற து சந்தேகந்தாம் மா. அண்ணன் இருந்தாங்கிறது என் னத்தை இவனே அண்ணன் மாதிரி தான் மாதிரி என்னத்தை மாதிரி அண்ணனே தான்." என்று கூறிய வர் ஏனே தடுமாறினர்.
இப்போதிருந்தே அவனை அண்ன னக எண்ணிப் பழகு. பிறகு எதற்கா வது மனதில் இடம் கொ டு த் து க் கொண்டு அப்ப்டி இப்படி என்று அல் லல் படாதே என்று பிறகு நடக்கப் போவதை உணர்ந்து இப் போதே அதற்கு அணை போட்டு அவனை அண் ணனுக்குகின்ருரோ!
இப்போது சீதை கொஞ்சம் துடி யாகத் தான் இருக்கின்ருள். ●ーlー@60 சதைபோட்டு சற்று
'தளுக் கென்றிருக்கின்ருள். லேசாக வளத தாலும் ஒடிந்து விடும் பசளிக்கீரை
போல .
நேற்றிருந்த அதே உடல்தர தனக்கு இன்றுமிருக்கிறது எனற
நிஜனப்பு அவளுக்கு.
மணி எண்ணி நா ளெ ண் ணி மாறும் உடலாயிற்றே பெண்களுக்கு"
அது அெ ர்களுக்குத் தெரி யா விட்ட n லும் மற்றவர்களுக்
குக் கண்ணே உருத்திக் கொண்டு தெரிந்துவிடு கின்றது.
ཡང་༣་
தினம் பார்க்கும்.ஒரு
செடியின் வளர்ச்சி.தெரி தில்லை. ஆனல் பெண்கள்! பார்த்துக் காண்டிருக்கும்போதே வள ர் ச்
ரிதிறதே!
எப்போதும்போல் அ ன் று ம் சீதை குளித்துவிட்டு இடுப்பில் மட் டும் பாவாடையைச் சுற்றிக்கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 

குளியலறையை விட்டு வெளியே வந்து நின் ருள்.
அகஸ்மாத்தாகத் திரும்பிய மீஞட் சிக் கிழவி தூக்கிய உலக்கையை உர லில் போட மறந்து கின்று விட்டாள்.
"சீச்சீ ஒடம்மா உள் ளு க்கு, உள்ளே போயி தொவட்டிக்கிட்டு, சட்டையைப் போட்டுக்கிட்டு வெளியே வாடா. என்ருள்.
** ஏலாது போஇங்கே நின்னு தான் தொடைப்பேன்' என்றவள் குனிந்து தர்லயை சொடுக்கி ஈ ர மா ன தலை முடியை முன்னே தொ ங் க விட்டு *ரம் துடைக்கத் துவங்கினுள்.
இடுப்புக்கு மேலாக, இரு விலாப் பக்கமும், சற்றே பூசிஞல்போல் தெரி யும் அந்த அரும்பும் அழகைக் கண்டு கிழவி பதறிப்போனுள்.
*"ஐஸ்வர்யம் கொள்ளை போகி றதே என்று
அரைச் சுவற்று இரும்புத்தூணில் உலக்கையைச் சாய்த்து வைக்கின்ற சத்தம் கேட்டதும் கிழவி வருகின் ருள் என்பதை உணர்ந்துகொண்ட சீதை தலை முடியை முது கி ல் வீசி நிமிர்ந்தாள்
எதற்காகவோ அந்தப் பக்கம்வந்து விட்ட ராமன் டக்கென்று கூரையைப் பார்த்துக்கொண்டு நடந்துவிட்டான்.
"ஐயோ ஐயோ ஒரு பொம் ப?ளயா_நீயி, .போ ஆத்தா உள் tyச்குப் போயி சட்டையைப் பேர்ட் 1)க் கிட்டு வா டா ராசா கண் 1றுல்ல." என்று குழைந்தாள்.
*வெவ்வெவ்வே." என்று கிழ விக்கு நையாண்டி காட்டிவிட்டு பாத் ', ' க்குள் நுழைந்து கொண் டா ள்
• زیل (0 س "الم
சிரித்துக் கொண்டாள் கிழவி,
விடிந்தும் விடியாத ஒரு இரண் 1ங் கெட்டான் வயது.
நரகத்தின் கிரீடம்
அவாந்தி என்னும் மதியூகி யோடு கதை த் து க் கொண்டி ருந்த திமூர் அரசன் அவனிடம் பின்வருமாறு கேட்டான்.
*எனது ஆன்மா, என் பர னத்தின் பிறகு சொர்க்கத் திற்கா நர க த்தி ற் கா செல் லும்?’
"குற்றங்கள் செய்யாதவர் களே சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்” என்று தொடங்கினுன் அவாந்தி.
'நீர் சொர் க் கத்திற்குச் செல்லாம். ஆனல் அது, உம் மால் கொன்றுகுவிக்கப்பட்ட பல லட்சக்கணக்கானுேர்சென்ற மையினுல் நிறைந்துபோய் விட் டது. எனவே உமக்கு அங்கே இடமில்லை. ஆயினும் நீர் கவலைப பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் உமக்கு நரகத்திலே ஒரு கிரீடம் செய்து வைத்திருப் பார்கள்’’.
'6TD665T'

Page 10
இந்த வயதில் எல்லாப் பெண் களுமே இப்படித்தான்.
பிறகு வெகுவாக மித மி ஞ் இப் பண்ணிப் கொள்ளும் பிகு க ண க்கு முறைப்படி இதற்குச் சமனுகி விடுவி றதுபோலும்
பள்ளிக்கூடம் போகாத நேரங் களில் சட்டைக்கு மேல் தாவணி யுடன் தான் இருக்கவேண்டும் என் பதை சீதைக் குணர்த்த கிழவி அவ் வளவு சிரமப்படவில்லை எந்த நேர மும் சட்டையுடன்தான் இருக்கவேண் டும் என்று கூறிய நாட்களில் பட்ட சிரமத்தைப்போல்,
பிள்ளை தன் கன அறிந்துகொண் mreir.
ஏழாவது - வகுப்பில் உட்கார
ஆரம்பித்த முதல் மாத த் தி ல் ஒரு
நாள் பாடசாலை விட்டு வந்த சீதை கைகால் முகம் கழுவி முடித்து, சாப் பிட்டுக் களைப்பாறி காய்கறித் தோட் டத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பி னள். முட்டைத் தக்களிப்பழம் பறித் துத் தின் பதில் அவளுக்கு ஒரு அலாதி ஆசை. பட்டிச்குக் கீழே ஒடும் தண் ண்ர்க் கானுக்குச் சற்று மேலே ஒரு பெரிய பாறை இருக்கிறதே. அங்கே தான் இருக்கிறது (முட்டைத்தக் காளிச்செடி. எங்கே 'தூர்’ இருக் கிறதோ தெரியாது; வளர் ந் து ஒடிந்து, மடங்கி பாறைமேல்தான் புதராக மண்டிக் கிடக்கிறது. லாவக ம்ாக செடியைப் பிடித்துத் தூக்கி ஞல் செடிக்கடியில் நன்றக விளைந்து பழுத்த பழங்கள் தொங்கும். பாறை மேலும் பழங்கள் உதிர்ந்துகிடக்கும். அவைகளைப் பொறுக்கி மடி நிறைய கட்டிக்கொண்டு வந்து பட்டியிடம் அமர்ந்து தோலுரித்துச் சாப்பிடுவதில் அவளுக்கு ஒரு தனிச் சுகம். அதே ஒரு பொழுது போக்கு
சமையலுக்குதவாத இந்த முட்
டைத்தக்காளிப் பழத்தின் சுகமான சுவை அதை அனுப்வித்தவர்க்கன்றி மற்றையோர்க்குப் புரியாத ஒன்று.
இன்றும் அதற்காகவே தோட்டத் துக்குள் நுழைந்த சீதை Lu L " ug dEspuloj அடுத்துக் காடாய் மண்டிக்கிடக்கும்
அந்தூரியம் செடிகளிடம் சற்று சின்று ரசித்துவிட்டு இரண்டு கால்களையும் ஒன்ருகத் தூக்கி தக் கென்று (கீழே குதித்தாள்.
பட்டியிலிருந்து கீழே தக்காளிச் செடிக்குப் போவதற்குப் படிக்கட்டு இருக்கிறதென்ருலும் சீ  ைத ஒரு நாளும் படியிறங்கிப்போவதில்&ல. ஒரு குதியல்தான்!
குதித்தவள் அப்படியே திசைத் துப்போய் நின்ருள்.
யாரோ கட்டபெல்ட்டில் பளிங்கு கோலியை வைத்து இழுத்தடித்தது போல் பட்டென்று அவள் பொட்டில் ஒரு அடிவிழுந்தது. பொறி கலங்கி நின்று விட்டா ள்- கத்தவேண்டும்
போல் இருந்தது சத்தம் வர மறுத்
சுதிகூட்ட ப்பட்ட * விண்னென்று
அளவுக்கு மீறி வி3ணத் தந்தியாய் நின்றன நரம்புகள்.
நீலமாய் மேல் தெரியும் ஆகா யம், செக்கச்செவேர் என்று சிவப் பாய்ப் பூத்து சின்றது: கற்றியுள்ள பசுமை ஒன்றும் தெரியவில்லை. குரு திப் பூ
அடிவயிற்றை எக்கி ஒரு கத்துக் கத்தினள். *அய்யய்யோ ஆயா '
ஏதாச்சும் பூச்சிபொட்டு தான் புள்ளையைக் கடிச்சிறிச்சோ என்று ப்யந்தோடி வந்தாள் மீனுட்சிக் கிழவி.
ஏதாச்சும் கடிக்கவில்லை. இயற்கை கடித்திருக்கிறது!
இரண்டு கட்டு சவுக்குத்தழைகள் பெரிய க ங் கா வீட்டு முன் ராவோடு ராவாக வந்து விழுந்தது
(தொடரும்
 

ஜலயின் ஈரலிப்பான பகுதிகளி லிருந்து சுரக் து பின்னர் மலையோடு இணைத் சக் கட்டப்பட்ட மூங்கிற்பீலி களில் விழுந்து சிறு துளி பெருவெள் ாம் போல வேகமாக ஓடிவந்த குளிர் மையான நீர் சண்முகத்தின் கார் முகில் மேனியில் பட்டுத் தெறித்துச் சில்லிடவைத்தது. குளிர் ஒன்றும் அவ னுக்குப் புதிய அனுபவமில்லையென்ற லும் அதிகாலை ஆறு மணிக்குப் பீலித் தண்ணிர்பட்டபோது. அவன் உடல் கடுங்கிய நடுக்கம்.தலையிலிருந்து கால்கள் வாை ஒரு தடவை சிலிர்த் தக்கொண் டான் பீலி யிலிருந்து கொள கொள வென் று சப் தி த் து விழும் தண்ணிரில் தலையைக்கொடுத்த படியே வாயை க் திறந்த நீரை ஏந்தி
வந்திக் கொப்பு5ரித்துக்கொண்டிருந் தான். மனம் மட்டும் ஆனந்தமாகச் சிற கடித்துப் பறந்துகொண்டிருந்
Áði) •
அன்றைக்க மத்தியானம் யாழ் தேவியில் அவனை ஊருக்குப் போகும்
படி மு க லா ஸரி சொல்லியிருந்தார். கலிகமத்தில் ஒரு யாழ்ப்பாணத்தவ ரின் சுருட்டுக் க  ைட யி ல் வேலை
பார்த்து வந்த சண்முகம் அன்றைக்கு
ஊருக்குப் போகிருன். கொழும்பிலி ருந்து 2 மணி 5 நிமிடத்திற்குப் புறப் பட்டு வரும் யாழ்தேவி பொல்கா வலையை வந்தடைய சுமார் மூன்று மணியாகும். அவன் ஊருக்குப் போவ தானுல் பொல்காவலையில்தான் ரயில் ஏறவேண்டும், கலிகமத்தில் இருந்து பொல்காவலைக்கு பஸ்சில் போய்விடு வான். இந்தத் தடவை அவன் ஊருக் குப் போவதில் விஷேசம் இல்லாம லில்லை. சண்முகத்திற்கு ஊரில் பேச் சுக்கால் நடக்கிறது.
சண்முக்ம் அந்தக் கடைக்கு வந்து இப்போது ஆறு வருஷமாகிறது. முதன் முதல் தனது சுருட்டுக் கடையின் அந்தப்புரத்தில் (அதாவது அடுக்களை யில்) சட்டிபானை கழுவவும் கடையில் நிற்பவர்களுக்குச் சமையல் செய்யவும் அவனை வேலைக்கமர்த்திய முதலாளி அவனது நேர்மையையும் வேலைத் திறனேயும் கண்டு படிப்படியாக முன் ஞல் பட்டறையில் இருந்து வியாபா
ரஞ் செய்யு ள விற்குப் பிரமோஷன் கொடுத்திருந்தார். இப்போது சண் முகத்திற்கும் சேர்த்து இ ன் ஞெ ரு
புதுப்பையன் சமைக்கிருன். இருந்தா லும் சண்முகத்தின் சமையல் திறனை முதலாளி இடைக்கிடை புதுப்பையணி டம் ஞாபகப்படுத்திக்கொள்ளுவார். கடையில் சமையல் செய்த காலத் தில் சண்முகம் ஆக்கித்தரும் பச்சை வல்லாரைச் சம்பலையும் மாசிக்கரு வாட்டுச் சம்பலையும் நினைத் தால் முதலாளிக்கு இப்பவும் நாக்கில் நீர் ஊறும். அதற்காகச் சண்முகத்தை ஒரே யடியாகச் சமையற்காரனக வைத் திருக்க அவர் விரும்பவில்லை.
அன்றைக்கும் குளித் து விட்டு வந்து கடையெல்லாம் திறந்து வியா பாரம் செய்து வி ட் டு மத்தியானம் பொல்காவலைக்குப் போகும் சமயத் தில் முதலாளி அவன் கையில் அந்த மாதச் சம்பளம் அறுபது ரூபாவும் மேலதிகமாக இருபது ரூபாவும் வைத் தார். இன்னும் கடையிலிருந்து பேரீச் சம்பழத்தில் இர ண் ( ருத்தலும்
விசுக்கோத்துகளில் இரண்டு பெட்டி
யும் கொடுத்துவிட்டுக் "கனநாள் நிக் காமல் கெகியாய் வரவேணும் இங்கை வியாபாரஞ் செய்ய உன்னைவிட வேற நல்ல ஆக்களில்லை" எ ன் தும் அவர் அவனிடம் சொல்லிவிட்டார்.
у су

Page 11
"முதலாளிக்குத் தான் எவ்வளவு நல்ல மனசு என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.
சிறுவயதிலேயே சண்முகத்தின் தகப்பனர் காலமாகிவிட்ட பிறகு த்ாய் அன்னம்மா தான் எல்லாம் செய்து வந்தாள். அன்னம்மாவின் கூடப் பிறந்த அ ண் ண ர் அருமைத்துரை நல்ல இடத்தில் சம்பந்தம் செய்து ஒரு அரிசி மில்லும், டிரா க் - ரும் வைத்துக்கொண்டு ப ைச யோ டு வாழ்ந்து வந்தார். அவரது மகள் காஞ்சன பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புப்படித்துக்கொண்டிருந் தா ள். சண்முகம் சின்னவயதில் படிப்பில் நல்ல கெட்டிக்காரன். தகப்பனும் இறதேபிறகு அவனது படிப்புச் செல வும் சகோதரியின் வாழ்வுப் பிரச்சனை யும் தன்மீது வர்து பொறியப் போகி றதே என்ற பயத்தில் அருமை த் துரை முன்யோசனையுடன் சண்முகத் தைத் தன் நண்பர் ஒருவரின் கடை de5 நேரகாலத்துடன் அனுப்பிவிட்
●
l-froff »
சண்முகம் கடையிலிருந்து வருக் ஒவ்வொரு தடவையும் மாமகுர் அரு மைத் துரையின் வீட்டுக்குப் போவது வழக்கம், இந்த முறை காஞ்சனவும் பல்கலைக்கழக விடுமுறை யாதலால் வீட்டில் நின்ருள். அவளுக்குச் சண் முகத்தையும் அவனது குடும்பத்தை யும் கொஞ்சம் இளக்காரமாகப் பேசு வதில் ஒரு தனி விருப்பம். அதைத் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண் டாள் என்றும் சொல்லலாம். சுருட் டுக் கடையில் கூலி வேலை செய்யும் சண்முகத்தைத் தன் அத்தான் என்று
சினேகிதிகளிடம் அறிமுகப் படுத்தவே
அவளுக்கு வெட்கமாக இருக்கு ம். அவனை அவளது குடும்பத்தினர் ஒரு வேலைக்காரனை அல்லது தீண்டத்தகா தவ&னப் பார்ப்பதுப்ோலவே பார்த்து வந்தார்கள். என்றலும் ஊராருக்கு முன்னல் அவ்வளவு வெளிப்படை யா கக் காட்டிக்கொள்ளத் தயங்கினர்கள்.
அன்றைக்குத் தான் கடையிலி ருந்துகொண்டு வந்த பேரீச்சம்பழத் துடன் காஞ்சனவின் வீட்டுக்குச் சண் முகம் போனபோது அவள், "அம்மா அம்மா. மாப்பிள்ளை பேரீச்சம்பழத் தோட வாருர்." என்று கேலியாகக் கூறிக்கொண்டே, 'அப்பிள், திராட்
சைப் பழம் இப்ப எடுக் கே லா த? ஏன் கலிகமம் பகுதியிலே நிறையப் பழங்கள் கிடைக்குமே!’ எ ன் று கேட்டு விட்டுப் பேரீச்சம்பழத்தை அங்கு விளையாடிக்கொண்டிருந்த பக் கத்து வீட்டுக் குழந்தை களிடம் கொடுத்துவிட்டாள். *நீ சாப்பிட வில்லையா காஞ்சனு?" என்று சண்முகம் கேட்டபோது, "நான் உதெல்லாம் சாப்பிடுவதில்லை." என்று முகத்தில டித்ததுபோலப் பதில் சொன்னுள். சண்முகம் ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டான். நானும் இவக்ளப்போல யூனிவசிட்டிக்குப் போய் படித்திருச் தால் இப்படி எடுத்தெறிந்து பேசு வாளா? என்னைத்தான் சின்னனிலேயே கடைக்கு அனுப்பிவி ட் டார் க ளே’ என்று குமுறிஞன்.
தன் கணவர் உயிரோடு இருக்த போது அன்னம்மாவுக்குத் தன் அண் ணனது குடும்பத்துடன் உறவு வைத் துக்கொள்ளவேண்டும் என்ற நிக்ாப்பு இருந்ததென்னவோ உண்மைதான். ஆளுன் அவளது கணவர் இறந்த பிறகு தமையனும் அவளது குடும்ப முன் னேற்றத்தில் அவ்வளவு சி ரத் தை எடுக்காதபோது தன் அண்ணன் மக ளுக்கும் சண்முகத்திற்கும் ஒரு காலத் தில் திருமணஞ் செய்துவைக்கவேண் டும் என்ற நினைப்பையே அடியோடு மறந்துவிட்டாள். கலிகமம் கடையில் மகன் கன்ருக இருக்கிருன் என்பதை அறிந்து கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் பெண்களுக்குச் சண்முகத்தை மணம் பேச முன்வந்த தனர். என்ன இருந்தாலும் சண்முகம் சொந்தமாக உழைக்கும் ஒரு ஆண் u9airaham unudiyav 6 mr?
சண்முகத்திற்குக் கலியாணம் பேசு கிருர்கள் என்ற கதையே அருமைத் துரைக்கு இளக்காரமாகப்பட்டது. ‘உவனுக்கென்ன கலியாணம்?" என்று மனதுள் நி னே த் து க் கொள்ளுவார். ஆணுலும் வெளிப்படையாக ஏதும் குறிப்புரைக்காமல் பேசாமல் இருந்து விடுவார். அன்னம்மா பண்பான ஒரு விவசாயியின் மகளுக்குத் தன் மகனை மணம்பேசி முடித்தாள், கிளிநொச்சி யில் மூன்று ஏக்கர் வயலும் காசாக ரூபா இரண்டாயிரமும் சீதனமாகக்
கொடுத்தனர். "சண்முகத்தின் முதலா
ளியும் வந்து கலியாணத்தைச் சிறப் பித்தார், அவர் தனது அன்பளிப்பாக

ஐநூறு ரூபா கொடுத்தார். "சண் முகத்தைப் போல நேர் மை யா ன உழைப்பாளியை ஒருதராலும் பிடிக் கேலாது" என்று மற்றவர்களிடம் பெருமையாகச் சொல் லிக் கொண் u rrit.
கலியாணத்தின் பின் னர் சண் முகத்தைக் கலிகமம் க  ைட க்கு அனுப்ப அவனது மனேவியும்மா மஞரும் வி ம்பவில்லை. இன்னும் கொஞ்சமுத லைப் போட்டு ஊரிலேயே சந்தியில் பிர பலமான இடத்தில் ஒரு பலசரக்குக்
கடையை வாடகைக்கு எடுத் து க் கொடுத்தார்கள்.
மதிப்பு
னைப்போல ஒரு முதலாளியாக வந்திடு வான் என்று வாழ்த்தி அனுப்பினர். மலைநாட்டில் சிங்கள மக்களிடையும் சுற்றவரவுள்ள தோட்டத் தொழிலா ளர்களிடையும் முதலாளி க்கு நல்ல கம்பிக் கை யாக க் கடன் கொடுப்பார். மற்றவர்களைப்போல விலை விஷயங்களிலும் கருராக இருப் பதில்லை. கஷ்டப்பட்டவர்களுக்கு அவ சரத்திற்கு ஐந்தோ பத்தோ கடஞகக் கொடுத்து உதவுவார். எல்லா மக் களுடனும் சினேகபாவத்துடன் வாழ் ந்து வந்தார். கடந்த இனக்கலவரத் தின்போது கூட இவரது கலிகமம் கடைக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லே யென்ருல் அவர்மீது மக்கள் கொண் டிருந்த அன்பும் மதிப்பும்தான் கார ணம். சண்முகத்தின் பல ச ரக் குக் கடைக்கு அவரே மாதா மா தம் சுருட்டு, புளி, பேரீச்சம்பழம், பாக்கு போன்ற வற் றைக் கொள் முதல் செய்து அனுப்பினுர், சண்மு க ம் ஊரில்அவருக் காகப் புகை யிலை தீர்த்துக் கட்டி அனுப் பிஞன். இருவ ரும் பரஸ் பரம் வியா பார உதவி
செய்து கொண்டனர்.
காஞ்சஞ்ற பல்க லைக் கழகத்தில் படிக்க ஆரம்பித்தபோது அவளுக்கு
சண்முகத்தின் முதலாளியும் இதற்கு
ண் வயது 22. மூன்று ஆண்டுகள் பீ. ஏ.
ஒன்றும் பேசவில்லை. அவனும் தன்
· A

Page 12
பட்டப் படிப்புப் படித்து மூன்ருவது ஆண்டு இறுதித்தேர்வில் பெயிலாகி விட்டாள். மறுபடியும் பரீட்  ைச எடுத்து ஒரு வாறு பொதுவகுப்பில் சாதாரண சித்தியடைந்துவிட்டாள். ஊரில்வந்து இருந்துகொண்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்
அருமைத்துரை மகளுக்குப் பெரிய இடங்களில் திருமணம் பேசினர். பசையுள்ள இடங்களில் மாப்பிளைகள் பெரிய உத்தியோகம் இல்லை அவர் களும்யூனிவசிட்டிக்குப் போய் ப் படித்த பெண்ணை தங்கள் பிள் ளை களு க் கு தோதாக வராது என்று தட்டிக்சழித் தனர். ஊரில் ஒரு Lri Lri 60 lulu னைத் திருமணம் பேசியபோது அவ னது பெற்ருேர் வீட்டுக்கு ஐம்பதின யிரமும் சீதனமாக ஐம்பதிஞயிரமும் ஒரு காரும், கொழும்பில் வீடும் தரு வீரா என்று கேட்டபோது அருமைத் துரை மலைத்துப்போய் உட்கார்ந்து விட்டார். அவரது மில்லையும், டிராக் டரையும் விற்ருலே அவ்வளவு பணம் தேருது. மகளைப் படிக்க வைத்ததே குற்றமாகிவிட்டதோ என்று கவலைப் ப்ட்டார். மாப்பிள்ளை தேடி வேறு ஊர்களுக்கெல்லாம் அலைந்தார். அவர் கள் இவரது குலம், கோத்திரம் gr? முறைகளைச் சிலேடையாகவும் சாடை மாடையாகவும் விசா ரித் த போ து உயர்வேளாளராகிய இவருக்கு மூக் கெல்லாம் சிவந்துகொண்டு வரும். என்ன செய்வது என்று பொறுத்துக் கொள்ளுவார். மகள் படிக்காமல் இருந் திருந்தால் முறை மருமகன் சண்முகத் தைச் கூட மாப்பிள்ளையாக்கியிருக்க லாமே என்று கூட ஒரு த ட  ைவ யோசித்தார். சண்முகமும் தாயாரும் கஷ்டப்பட்டபோது அவர் களுக்கு உதவிசெய்து அவனைப் படிக்கவைத்தி ருந்தால் இப்போது அவன் நல்ல நிலையில் இருப்பான்.தானும் துணிந்து தன் மகளுக்கு அவனைக் கேட்டிருக்க லாம். இனிமேல் எல்லாம் பிந்திவிட் ட + . யார் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்த்தார். இதற்கிடை யில் தனது செல்வாக்கைப் பிரயோ கித்து எம். பி.யையும் வேறு இடது சாரிப் பிரமுகர்களையும் பிடித்துத் தன் மகளுக்கு உத்தியோகம் தேடும் படலத்திலும் இறங்கினர். அதுவும் இந்தக்காலத்தில் சிரமமான காரியம் என்பதை உணர அதிகநாட்கள் எடுக்க வில்லே,
சண்முகத்தின் பல சரக்குக் கடை இப்போது சண்முகம் ரெக்ஸ்ரைல்ஸ்" ஆக மாறிவிட்டது. அவனது குடும்பம் மகிழ்ச்சியாக ஒடிக்கொண்டிருந்தது.
காஞ்சனவுக்குச் சும்மா வீட்டில் இருக்க விசரே வரும்போல இருந்தது. பொழுது போக்காவும் பிரயோசன மாகவும் எதாவது செய்யவேண்டும் என்று கருதினுள். அவளுக்குத் துணே யாக வேறு சில படித்த பெண்களும் சேர்ந்துகொண்டார்கள். காஞ்சனவின் வீட்டில் ஒரு மொன்ரிசோரி வகுப்பும் மாதர் கைப்பணி, தையல் வகுப்பும் ஆரம்பமாகின. அந்த ஊரிலுள்ள குழந்தைகள் அ&னவரும் அவளது மொன்ரிசேரி வகுப்புக்கு வந்தார்கள்.
காஞ்சனுவுக்கு இப்போது வயது இருபத்தியொன்பது நடக்கிறது. கண் ணுடி போட்டிருந்தாள் தலையிலிருந்து இரண்டு கரைத்த மயிர்களைப் பிடுங்கி எடுத்தபோது அவளுக்கு அழு  ைக அழுகையாக வநதது*
அன்றைக்கு அவளது Gorresir சோரி வகுப்பில் தன் மகனைச் GsFrř. பதற்காகச் சண்முகம் மகனுடன் வந் திருந்தான். காஞ்சவுைக்குச் சண்முகத் துடன் முகம் கொடுத்துப்பேசவே வெட்கமாக இருந்தது. பால் வடியும் அந்தச் சிறுவனின் அழகான முகத் தைப் பார்த்தபோது காஞ்சனுவுக்கு என்னவோ போலிருந்தது. அவள் இப்போது மற்றவர்கள் இளக்கார மாகப் பேசி எத்தனையோ காலமாகி விட்டது.
மகஜனப் பாலர் பள்ளியில் சேர்த்து விட்டுச் சண்முகம் திரும்பி கடந்து கொண்டிருந்தான். உழைத்து உறுதி பாய்ந்த அவனது கட்டு மஸ் தா ன தேகத்தையும் உற்சாகமான நடையை யும் பார்த் துக் கொண் டே அவன் மறையும் வரையும் தன் வீட்டுத் துரணுேடு காஞ்சன ஆடாமல் அசை யாமல் நின்ருள்.
அவள் அடிமனத்திலிருக்து ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்து அடங்கி
и Јgije

éếGNGÉ
ഫജ്ഞലാബ് 9:Gരക്രേമിഴ്ച .765م ଯ&y ।
மலையாள நவீன இலக்கியத்துறை இன்று பெருமைப் படத்தக்க முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. மனித குலத்தின் சமகால அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைக் கூரிய பார்வை
யோடு அலசி எழுதிவரும் பல எழுத்தாளர்கள் அங்கே இருக்கிருர் கள். அவர்களில் ஒருவரே கேசவதேவ், இவரது நா வ ல் க ள |ா ன
‘சாக்கடையிலிருந்து"
உலகம்?? என்பன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'அண்டை வீட்டார்’ ‘பைத்தி ய க்கார
தேர்ந்
தெடுத்த கதைகள்’ என்ற அவரது மலையாளத் தொகுதியின் முன் னுரை இங்கே தமிழில் தரப்பட்டிருக்கிறது.
வாழ்க்கை- அவளுடைய காத லன் நான். அவள் அழகானவள் அவன் விகாரமானவள்; அவள் இனிய சிநேகபாவம் உள் ள வள்; அவள் கொடுமையானவள்.
சிலசமயங்களில் அவள் என்னைப் பார்த்துப் புன்னகை செய்வாள். தலை பசைத்து என்னைத் தன்னிடம் அழைப் பாள்; என்னைக் கட்டிப் பிடித்து மகிழ் வாள்; நான் மகிழ்ச்சியில் இலயித்தி ருப்பேன்.
சற்று நேரந்தான் அந்தக் கணப் பொழுதுக்குப் பின் பு அவளுடைய குணம் மாறிவிடும்; அவள் என்னே முறைத்துப் பார்ப்பாள். அலற வாள். நானும் அவளை உற்று நோக்குவேன்; அலறுவேன்.
மீண்டும் மனசிறைவுடன் அவள் என்கினக் கட்டிப புணருவாள்; நான் மகிழ்ச்சியிலே திளைத்துப்போவேன்.
எனக்கும், வாழ்க் கை க்கும் இடையே உள்ள இந்த இனிய உறவு அறுபத்து நான்கு ஆண்டுகளாக நிலை ந்து வருகின்றது. இந்த உறவின்
அடிப்படையில்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கூர்மையான பார்வைகள், அட்ட காசங்கள், மனக்குமுறு லினல் எழு கின்ற அழுகைகள், புன்னகைகள், வெடிச்சிரிப்புகள் - இவைகளெல்லாம் எனது கதைகளில் உண்டு. ஏனென் ருல் கானும் வாழ்க்கையும் சம்பந்தப் பட்ட இனிய உறவுகளில் இவைகள் அடங்கியுள்ளன.
நிராசையென்று ஒன்று இருக்கிற தல்லவா! நிராசையை அடிப்படையா கக் கொண்டும் இலக்கியம் படைக்க முடிகிறதல்லவா! அத்தகைய நிராசை இலக்கியங்கள் நசிவு இலக்கியங்கள்
gydiaeinril
ஆசையிலிருந்து இலக்கியம் உண் டாவது போலவே, நிராசையிலிருந் தும் இலக்கியங்கள் உருவாகின்றன. உருவாகிவிட்டுப் போகட்டும்.
எனது இலக்கியம் நிராசையிலி
ருந்து உருப்பெற்றதல்ல. ஆசைகளும், ராசைகளும் சமபந்தப்பட்டி வாழ்க் கையிலிருந்து உருப்பெற்றது.
2.

Page 13
நிராசை யைக் கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டு அழுபவர்களுமுண்டு. அந்த அழுகையை இலக்கியமாக்குகின்றவர் களுமுண்டு. அவர்களிடம் எனக்குப் பரிவுதான் ஏற்படுகின்றது. நிராசை யேற்பட்டபொழுது இடப்பள்ளி இராகவ பிள்ளையின் "மரணத்தின் மணிமுழக்கம்" கேட்டது.
பெண்ணுெருத்தியின் வாழ்வில் நிராசை ஏற்பட்டுவிட்டால், பின்பு வாழ்க்கையே குணியமாகிவிடுமென் றும், மரணத்தின் குரல் கேட்டு அதை காடிச் செல்லவேண்டுமென்றும், இரா கவன் பிள்ளை விரும்புகிருர், முழு மையான ஆத்மசாந்தி அவருக்குக் கிடைத்துவிட்டது. அதைவைத்துக் கொண்டு அவர் ஆத்ம விசாரணையில் ஈடுபடுகிருர்,
நிராசைவாதிகளான அமரகாவி யப்படைப்பாள கள் எதற்காக ஆத்ம விசாரணையில் இறங்கவேண்டும்?
நானறிந்த இவ்வகை இலக்கியப் படைப்பாளிகளும், அழுகை இலக்கிய ாைதிகளும், அசாத்தியமான வாழ்க் கையை அனுபவிப்பவர்கள். அவர்களு டைய முகங்களில், நி ரா சை யின் விழலோ, துக்கத்தின் கரிய சுவடு களோ படிவதில்லை. ஆத்மவஞ்சனை
ஏற்பட்டால் தாடை -
யோதி, சகல வஞ்சனைகளும் சேர்ந்த தொகுப்புத்தானே அமரகாவியங்கள்?
ஆயிரமாயிரம் நிராசைகளே, நான எனது வாழ்க்கையில் கண்டிருக்கி றேன். நர்ன் மீண்டும் மீண்டும் ஆசை கொள்கிறேன். வாழ்த்துகிறேன்; மீண்டும் எதிர்பார்க்கிறேன். கம்பிக் கையோடு வாழ்கின்றேன் . நான் மட்டுமல்ல, உலக்த்திலுள்ள கோடிக் கணக்கான மக்களும் மீராசைகளைத் தட்டிமிதித்துக்கொண்டு, ஆசைகளின் தீப்பந்தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பாய்ந்து, பாய்ந்து விரைந்து கொண்டிருக்கின்றனர்.
வாழ்வெனும் விருட்சத்தில் ஆசை கள் மொட்டுக்களாய் மலர்கின்றன. பின்பு உதிர்ந்துபோகின்றன. இப் படிக் கோடிக் கணக்கான ஆசை மலர்கள் உதிர்ந்து போகும்போழுது, ஒன்றே இரண்டோ காய்த்துவிடுகின் றன . அப்படிக்காய்த்து வி டு கி ன் Ap ஆசைகளின் வலிமை தா ன் வாழ வெனும் விருட்சத்தை அன்ருடம் நிலத்திருக்கச் செய்கின்றது.
ஆசைகளற்ற வாழ்க்கை வாழ்? கையே அல்ல. நான் வாழ்க்கையை நேசிக்கிறேன். நான் வாழ்க்கையின் காதலன்
அகராதிக்காரன் !
கர்வம் பிடித்தவனை அகராதி பிடித்தவனென்று நாம் கூறு கிருேம். அகம்பாவத்துக்கும், அகராதிக்கும் என்ன தொடர்பு? இவ்விரண்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகப் பாமர மக்
கள் கருதுகின்றனர்.
ஒருவன் அகராதியை முழுதும் படித்துவிட்டால், எல்லாம் தெரிந்தவன் என்ற கர்வம் உண்டாகிவிடும் என்பது அவர் கள் கருத்து. கல்லாடம் படித்தவனேடு சொல்லாடாதே! என்
னும் பழமொழி புலவர்
உலகத்தில் எழுந்தது போலும்!
masa
உலகில் ராஜி படித்தவனை அணுகாதே
வழங்குதல் போல, அக என்ற எச்சரிக்கை பாமர
பேராசிரியர் -سنمنت» "

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மலையடிவாரத்தைத் தழுவிச் சென்ற
கடலலைகள் அன்று மிகவும் உக்கிர
மாக வீசுவதுபோன்ற உணர்ச்சியில் மூர்த்தி கண்ணிமைக்காமல் சில நிமிட நேரம் அந்த அலைகளையே பார்த்து நின்றன். சிறுவர்கள் விளையாடும் போது சிலவேளைகளில் எப்படிப் பெரி யவர்கள் தங்களை அவதானிப்பதை விரும்பமாட்டார்களோ அப்படித்தான் மூர்த்தியும் தன்கின அவதானிப்பதை விரும்பாததுபோல் அந்த அலைகளும் வானளாவ எழுந்து தண்ணிரை அவன் மீது வாரி இறைத்தன. அவற்றில் ஓரிரு துளிகள் அவன் உதட்டோ ரத்திற் பட்டுத் தெறித்தபோது அவ லுந் தன் நினைவு பெற்றன். ஏதோ நினைத்துக்கொண்டவனுய்ப் பின்னேக் திச் சென்று மணல் மேட்டில் ஏறிக் கொண்டான். அந்த உயர்ந்த பகுதி யில் நின்றபடியே சுற்றுப் புறத்தை நோட்டம் விட்டான். திருக்கோண மலையின் இயற்கையழகு அவனைக் கொள்ளைகொண்டது. இந்த இயற்கை எழிலை ரசிப்பதற்கென்றே தினந்தினம் ஆயிரக் கணக்கானவர்கள் வருகிருர் கள். போகிருர்கள் அவர்களை யாருந் கடுப்பதில்லை. ܗܝ
ஆளுல் மனிதன் அப்படியில்லை. ஒருவனிடம் உள்ள அழகையும் குணத் தையும் ரசிக்கவும் போற்றவும் சில வேளைகளில் மனிதனுக்கு மனிதனே தடை விதிக்கின்றன். ஒரு பெண்ணி
SR ஜீ
டமுள்ள நல்ல பண்புகளுக்காக அவ ளைச் சகோதர பாசத்துடன் நேசிப் பது தவறு என்ருல் எதைத்தான் இந்த உலகம் சரியென்றுஒப்புக்கொள் ளப் போகிறது.
**ம ண ஞ் செய்துகொண்டவள் மாற்ருணின் மனைவி என்பதை நன் குணர்ந்து சான் சொந்தச் சகோதரிக் கொப்பாக என்னிடம் அன்பும் ஆத ரவும் காட்டும் ஒரு பெண்மீது நான் அன்பு கொள்ளக்கூடாதா, .? என்னை விடப் பெரியவள் என்பதால் அக்கா என அழைத்துங் கூடவா இப்படி
யொரு சந்தேகம்? 'அக்கா" என்ற புனிதமான பதத்திற்கே மாசு கற் பிக்கும் இந்த வஞ்சக உலகத்தில்
எதைத்தான் சாம்.நேர்மையாகச் செய் வது? உ ண் மைக்கும் நேர்மைக்கும் புனிதமான அன்புக்கும் வேறுபாடு தெரியாமல் கடந்து கொள்ளும் இந்தச் சமூகத்தில் மனிதன் எப்படி முன் னேற முடியும்?"
மூர்த்தி மணல் மேட்டில் நின்ற படியே சிந்திக்கிருன், அவனது காற். சட்டைப் பைக்குள் இருந்த கடிதம் கற்பாறைபோற் கண்த்தது. அவன் உள்ளத்தில் அமைதியில்லை. இந்த நிலை யில் அவன் நடைப்பிணமாக நின் முன், அவன் சிந்தனை எங்கோ தாவு கிறது. ஆம் தேவிக்குக் காலை யில் இருந்தே உடல்நிலை சரியில்லை, வழ மைபோல அவன் அங்கு சென்ற போது சாடையான காய்ச்சல் என்று
23

Page 14
றிஞள். கடையில் இரண்டு டிஸ் பிறின் வாங் கி க் கொடுத்துவிட்டுப் பின்னேரம் வந்து பார்ப்பதாகக் கூறி யிருந்தான். ஆனல் அங்கு செல்லக் கூடிய மனநிலையில் அவன் இப்போது இல்லை. ஆயினும் மனத்தில் ஒரு துடிப்பு! அவள் உடல் நிக்ல எப்படி யிருக்குமோ என்ற பரபரப்பு. அவன் உள்ளத்தில் ஒரு ஏக்கம். கா ல் க ள் அங்கு செல்வதற்குத் து டி ப் ப து போன்ற உணர்ச்சியேற்பட்டபோது அவன் அப்படியே மணல் மேட்டில் அமர்ந்துகொண்டான்,
அவளை அவன் இன்று நேற்றுத் தான் அறிந்திருந்ததாக இருந்தால் மற்றவர்கள் கூறு வது நியாயமாக இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக அவளது குடும்பம் அக்தத் தெருவுக் குக் குடிவந்த நாளிலிருந்தே அவனு க்கு அவள் அறிமுகமானுள். அவளு டைய இனியகீதம் அவனைக் கவர்ந்தது. அந் சத் தெரு விற்கு அவள் குடிவந்த அக்கியநாட்களில் இரவு நேரத்தில் அவள் வெகு நேரம்வரை பா டி ப் பழகுவாள். அந்த இனிய கானத்தைக் கேட்பதற்கென்றே பலர் தூங்காமல் தங்கள் திண்ணைகளில் அமர்ந்து கொள் வர். அதிர்ஷ்டவசமாக அவள் குடியி ருத்த வீட்டுக்கும் அவனுடைய வீட் டிற்கும் இடையில் ஒரு சுவர்தான். அதனுல் இருவீட்டுப் பெரியவர்களும் விரைவில் பரீச்சயமாகிக்கொண்டனர்.
ஒரு நாள் மூர்த்தியின் விருப்பத் திற்கிணங்க பெரியவர்களின் அநுமதி யின் பேரில் தேவி பாடினள். மூர்த்தி பக்கத்தில் அமர்ந்து கொண்டே ரசித் தான். அவள் பாடிமுடிந்ததும் இனி மையான விருந்தக்கா என்று அன்று அ வன் மனத்தூய்மையோடழைத்த பதம் இன்றுவரை மாறியதில்லை.
தேவிக்குத் திரு ம ன ம் கடந்த போது கூட மூர்த்திதான் ஒரு கூடப் பிறந்த சகோதரன் போல சகல அலு வல்களையும் நின்று செய்து முடித் தான். தேவியின் கணவன் சந்திரன் கூட அவனே மூர்த்தி மூர்த்தி?! என்று அsக்கொருமுறை அன்புடன் அழை த்து உரிமை பாராட்டினன். சந்தி ரன் அன்புடன் நடந்து கொண்டது மூர்த்திக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. திருமணம் என்ற புதிய உறவின் மூலம் அக்காவின் உறவை
a A
முற்ருக இழந்துவிட வேண்டி ஏற்
படுமோ என்று பயந்தவனுக்கு அவ
ளுடன் தொடர்ந்து உறவு கொண் டாட வாய்ப்புக் கிடைத்தது. சந்தி ரன் வெளியூரில் வேலை பார்த்து வந்தால் தேவியையும் அவனது வயோ திபத் தாயையும் பார்த்து வேண்டிய உதவிகளைச் செய்யும் பொறுப்பை மூர்த்தியிடமே விட்டுச் செ6ள்) ofb தான். மூர்த்தியும் தன் கடமையைச் சரிவரச் செய்து வந்தான்.
ஆணுல்
ஆமாம்! ஆனல் இனிமேலும் அவன் கொடர்நது அவர்களுக்குச் சேவை செய்ய முடியுமோ என்பது கேள்விக்குரியதாகவே இருந்தது. சில வேளைகளில் மூர்த்தியும் சந்திரன் வீட் டிலேயே உணவருந்துவான். இருவ ருக்கும் தேவியே உணவு பரி 1ாறுவாள். அப்போதெல்லாம் "என்னைக் கண்ட
பின் மூர்த்தியை மறந்து விடாமல் அவனை நன்ருகக் கவனி" என்று கேலி செய்வான் சந்திரன்! அக்கா
வின் அன்பு என க்க எப்போதும் இருக்கும் என்று பதிலு ரப்பான் மூர்த்தி சந்திரன் விதி தலைக்கு வரும் போதெல்லாம் மூர்த்தி அதிக லான
பொழுதை அவனு ன் தான் கழிப் பான். அப்படியொரு அந்நியோன்யம் ஒரு அன்புப் பிக் ை!ப்பு அவர்களை
இணைத்திருந்தது.
சந்திரன் கூட அ 1ர்களின் புனித மான உறவை அங்கீகரித் திருக்கும் போது அவர்களைப்பற்றி t ற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். இந்த உலகத்தில் உண் ைக்கும் நேர்மைக் கும் எப்போதுமே இடமிருப்பதில்லை. அதற்காக உண்மையும் நேர்மையும் உலகைவிட்டு மறைக் விடவும் இல்லை. அதற்குமேல் அவன் சிந்திக்கவில்லை. சிந்திக்க விரும்பவுமில்லை.
தன் உடையி ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடியே எழுந்த வன் நேராக தேவியின் வீட்டுக்குச் சென் ருன். வழக்கத்திற்கு 1ாரு?க அன்று
வீடு ஒய்ந்து போயிருந்தது. தேவி
பின் உடல்நிலை 6: ப்.டியிருக்குமோ என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தவன் கண் கள் அவளைத் தேடின. வெளித் திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து தேவா

ரப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் தேவியின் வயோதி பத் தாயார் செல்லம்மா. முர்த்தி வந்தது கூட அவளுக்குத் தெரிய
** அக்கா இல் லை யம் மா...??? தேவிக்கு உடல்கிலை எப்படி என்று நேரடியாகக் கேட்காமல் இப்படிக் கேட்டு வைத்தான்.
*மூர்த்தியா" நீ ந்தது கூடத் தெரியவில்லையப்பா தேவி காலையில் படுத்தது. இன்னும் எழும்பவில்லை. உடல் அசதியாக இருக்காம்.அதோடு சாடையான காய்ச்சலும் காயுது. நான் எழுப்பிப் பார்த்துக் களைத்திட் டன். நீ வந்திருப்பதால் எழும்புதோ தெரியாது. ப்ொறு எழுப்பீப் பார்க் கிறேன். நீ மத்தியானம் வருவாய் என்று எதிர்பார்த்தன். எங்கயாவது போயிருந்தாயா தம்பி.? என்று செல்லம்மாள் கேட்ட வின ஒன்றுக்கும் மூர்த்தி பதிலளிக்கவில்லை.
தேவியின் தாயார் செல்லம்மா வெளியில் நிறைபடிய்ே மகளை அழைத் துப்பார்த்தாள். பதில் கிடைக்காது போகவே உள்ளே சென்று தேவி யிடம் ஏதோ பேசிவிட்டு வெளியே வந்து 'தம்பி கொஞ்சம் இருக்கட் டாம். வருகுதாம்." என்று கூறிவிட்டு மீண்டும் தேவாரப் பத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
ஏதோ சிந்தனேயில் ஆழ்ந்திருந்த மூர்த்தி காலடி ஓசை கேட்டு நிமிர் ங் தான். தேவிவந்துகொண்டிருந்தாள். ஒருநாளும் அறிமுகமற்ற ஒரு பெண் ணேப் பார்ப்பதுபோல் மூர்த்தி அவ ஃாப் பார்த்தான். அவள் முகத்தில் சோர்வு காணப்பட்டது. கண்கள் இரத்தச் சிவப்பேறியிருந்தன. பல நாள் காய்ச்சல் வாட்டிய நோயாளி போற் தோற்றமளித்தாள் அவள்.
"என்னக்கா. காய்ச்சல்இன்னும்விட வில்லைப்போல் இருக்கு டாக்டரிடம் போகலாமா..?’ என்று கேட்டுவிட அவன் உதடுகள் துடித்தபோதிலும் அவன் தன்னை மிகுந்த சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். அங்கே மெளனம் நிலவியது. அதை விரும் பாதவள் போல ‘என்ன மூர்த்தி சு ரிலயிற் சென்ற நீ இப்பத்தான் வரு
as
அதிர்ச்சியின் காரணம்
ஒரு ஊழல் நிறைந்த அர சாங்க அதிகா ரி யின் தொண் டையிலுள்ளே சிறிய முள் ஒன்று சிக்கிவிட்டது. அதனை எடுக்கப் பலர் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் ஒரு பயனும் விளையவில்லை. மருத்துவர்களும் முயற்சிசெய்து தோற்றுப்போயி னர். கடைசியில் அவாந்திக் கும் செய்திபோனது. அவாந்தி ஒரு சிறு துண்டிலே ஏ தோ எழுதி அதை அந்த அதிகாரிக்கு
அனுப்பி வி ட் டா ன். அதை வாசித்த உடனே அதிகாரி விக்கலெடுக்க, தொண்டையிலி
ருந்த முள் வெளியே வந்துவிட் டது. அவாந்தியின் வைத்திய முறையை அறிவதற்கு எல்லா மக்களும் விரும்பினர்கள்.
அவாந்தி அந்தத் துண்டில் எழுதிய விஷயம் இது தா ೧ಾಗ್ದ: 'நீ வாங்கிய அளவற்ற லஞ் சங்களுக்காகவே உனக்கு இந் தத் தண்டனை கிடைத்தது.”
“nu TLD5AT söT””

Page 15
கிருய். இ ைட யி ற் செத்திருந்தாற் கூடத் தெரியாதாக்கும்.’ தேவி வேண்டுமென்றே அவனைச் சீண்டுவது பொற் சொன்னுள்.
**வரத்தான் இருந்தேன் அக்கா எதிர்பாராதவிதமாக நண்பர்கள் இரு வர் வந்துவிட்டனர். அப்புறம் நேரம் போனதே தெரியவில்லை".
அவன் வேண்டுமென்றே பொய் பேசினன்.
‘எப்படியோ பொழுது தல்லபடி
யாகக் கழிந்ததில் மகிழ்ச்சி மூர்த்தி.
எனக்குக் கூடக் காலையிற்தான் காய்ச் சல் அதிகமாக இருந்தது. இப்போ ஏதாவது குடிக்கிருயா மூர்த்தி.?!"
** வேண்டாம் அக்கா. இப்போது தான் குடித்து விட்டு வ க் தே ன். ஆமாம்!" டிஸ்பிறின் எடுத்தீர்களா?
"இரண்டு எடுத்தேன்"
*சாப்பாடு.??
*ஒன்றுமில்லை. சாப்பிடவேண்டும் போல் இல்லை."
" ..நான் வரட்டுமா அக்கா" மூர்த்தி விடை பெற்ருன்.
"சரி மூர்த்தி!"
'அவ்வளவு சீக் கி ரத் தில் தேவி அவன் செல்வதற்கு விடைகொடுத்த தில் அவனுக்குப் பெரும் ஆச்சரியம். இந்த மனகி லை யில் இருவருக் குமி டையே ஒரு மாயத்திரை விரிக்கப் பட்ட உணர்வில் இரண்டு நாட்கள் கழிகின்றன. இந்த நிலை நீடித்தால் ஏதாவது அனர்த்தம் ய லா ம் என்று பயந்த மூர்த்தி மூன்ரும் நாள் மாலை அங்கு செல்கிருன் தேவியின் தாயார் அந்நேரம் வெளியே போயி ருந்ததால் தேவியுடன் மனம்விட்டுபேச சந்தர்ப்பம் கிடைக்கிறது அவனுக்கு.
நாற்காலியில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த தேவி வாருங் கள் மூர்த்தி.என அவனை வரவேற் ருள். அந்த அழைப்பு அவ னு க்கு ச் சற்று இதமாக இருந்ததால் அவள்
எதிரிற் சென்று அவன் அமர்த் து கொண்டான்.
"உனக்கு ஏதாவது சுகமில்லையா மூர்த்தி..???
'இல்லையே அக்கா ஏன்.?"
"நீ இப் போ தெ ல் லா ம் ஒரு மாதிரி' 'ஒரு மாதிரியா..? அப்படி யென்ருல் அவன் சிரித்தான்.
"ஒரு மாதிரித்தான்"
எ ன க்கு விளங்கவில்லையே. அக்கா..? நீ என்னை ஏமாற்றப் பார்க் கிருய். கடந்த சில நாட்களாக நீ எதையோ என்னிடம் இருந்து ஒழிக் கப் பார்க்கிருய் . அப்ப டி யொரு உணர்வு எனக்குத் தென்படுகிறது.
மூர்த்தி திடுக்கிட்டான் எனது உணர்க்சியை அறியக் கூ டி ய சக்தி இவளுக்கு எங்கிருர்து வந்ததோ. என் மனதை அறிந்து விட்டாள். ஆயி னும் உண்மையைக் கூறக்கூடாது என்ற முடிவுடன் ’ ‘நீங்கள் வீணுக எதையோகற்பக்னசெய்து கொண்டு.” அவன் இழுத்தான்.
'இல்லை மூர்த்தி நீ என்னை ஏமாற் றுகிருய்'
அது உண்மையென்ருல் நீங்கள் கூடத்தான் என்னை ஏமாற்றுகிறீர்
கள் என்று நான் கூறுகிறேன். அதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
நிச் ச ய மாக நான் ஒத்துக்
கொள்கிறேன் மூர்த்தி. நீ என்ன
ஏமாற்ற நினைப்பது போல் நானும் உன்னை ஏமாற்ற விரும் பவில் லை என்று கூறியபடி தன் சேலை மடிப்புக் குள் மறைத்துவைத்திருந்த கடித மொன்றை இழுத்து அவனிடம் நீட் டிஞள்
அதை வாங்கத் த யங் கு பவன் போல் அவன் உற்றுப் பார்த்தான்.
"அதைப்படித்துப் பாருங்கள் எல் லாம் புரியும்"
அவன் மனதில் ஏதோ ஒரு குழப்
பம். பேசிக்கொள்ள முடியாததை

தேவி கடித மூலம் விளக்க எத்தனிக் ருந்தவள்போல் தேவி சமையலsைப் கிருளோ அவன் சிந்திக்கும்போது பக்கம் நழுவுகிருள். அவள் எழுந்துவர்து அக் கடிதத்தை d அவன் மடியில் வைத்து விடுகிருள். கடிதத்தைப் படித்து மு டி. த் த மூர்த்திக்கு வியர்த்து க் கொட்டு
A.
அதற்கு மேலும் தாமதிக்க முடி கிறது. அவன் தன் கைக்குட்டையை யாமல் மூர்த்தி அக்கடிதத்தைப் படிக்க எடுத்து முகத்தை ஒற் றிக் கொள் முயற்சிக்கிருன், 8 சந்தர்ப்பம் பார்த்தி கிருன்.
。验努. ,

Page 16
"களைத்திருப்பீர்கள் காப்பி குடி மூர்த்தி. அக்த வார்த்  ைத களிற் கலந்திருந்த குதர்க்கத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் அவள் நீட்டிய காப்பியை வாங்கி அருந்தத் தொடங் குகிருன்.
"கடிதம் படித்தாயா மூர்த்தி?” படித்தேன் அக்கா, !
அ  ைத ப் பற்றி என்ன நினைக்
கிருய்..?
"யாரோ கோழைகள் பொருமை
யாம் செய்தவேலையாக இருக்கு ம்
"இருக்கலாம் மூர்த்தி. ஆயினும் எங்கள் குடும்பத்தைப் பாதிக்காமல் இருக்கவேண்டுமல்லவா என் கணவர் பரந்த நோக்கமுடையவர். சந்தேகம் என்ற பெயருக்கே அர்த்தத் தெரியா தவர். அவர் இதை அறியவந்தால் அவள் குரல் கம்மிக்கொள்கிறது."
**தெரிந்துதான் ஆக வேண்டும் அக்கா.அண்ணுவிடம் இருந்து நாம் எதையுமே ஒழிக்கக்கூடாது. அவரிடம் நடந்தவற்றைக் கூறிவிடுவோம் அவர் கூட எம்மீது சந்தேகப்பட்டால் நான்
இந்த ஊரைவிட்டே போகத்தீர் மானித்துவிட்டேன்."
*மூர்த்தி! அவள் இடைமறித்
தாள். சொந்தச் சகோதரம் போற் பழகிவிட்டுப் பிரிவது கொஞ்சம் கஸ் டந்தான். ஆயினும் என் அக்காவின் நன்மைக்காக நான் எதையுஞ் செய் யச் சித்தமாயிருக்கிறேன். ஆமாம்! நான் உங்களிடம் இருந்து எதையோ மறைப்பதாகக் கூறினிர்களல்லவா? அது உண்மைதான் அக்கா. உங்களி டம் இருக்கும் விசால மனப்பான்மை யும் துணிவும் எனக்கில்லை. அதனல் என்னை மன்னித்து விடுங்கள். உங் களுக்கு வந்த அதே கடிதம்போல் ஒன்று எனக்கும் வந்துள்ளது படித் துப் பாருங்கள்.
அவன் தன் காற்சாட்டைப் பைக் குள் இருந்த கடிதத்தை எடுத்து அவ ளிடம் நீட்டுகிருன்,
அவள் அவனை வியப்போடு பார்க் 6)(yair.
28
நீ என்னை நிஜமாகவே எமாற்s, விட்டாய் என்று கூறுவதுபோல் இருக் கிறது அந்தப் பார்வை.
தேவிபரபரப்புடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்கிருள்.
அவள் கண்கள் கலங்குகின்றன. அவள் அவனைப் பார்க்கும் அதேசம யம் அவனும் அவளைப் பார்க்கிருன். இருவர் கண்களிலும் நீர்,
அக்கா அக்கா.நீங்கள் dial-rl.
அழக்
'நீ மட்டும் அழலா மாக்கும்.? இருவருமே அழ வேண் டா ம் அக்கா .
அப்போ எங்கள் பிரச்சனை தீர வேண்டுமே மூர்த்தி!
சந்திரா அண்ணு வரட்டும் அவ ரிடம் எங்க ள் இருவருக்கும் வந்த மொட்டைக் கடிதங்களைப் பற்றி க் கூறுவோம்! அவற்றைப் படித்து அவர் தீர்ப்புக் கூறும்வரை நான் இந்தப் பக் கம் வரப்போவதில்லை அக்கா, அண் ணுவுக்கும் உங்களுக்கும் இடைஞ்சலாக இருக்க நான் விரும்பவில்லை நான் சென்று வருகிறேன்
தேவியின் பதிலுக்குக் கூடக் காத் திராமல் விசையாக வாயிற்படியைக் கடந்து செல்லும் மூர்த்தியை இருளில் மறைந்திருந்த ஓர் உருவம் கையைப் பிடித்து நிறுத்துகிறது.
"யாரது’ என்று பயத் தி ஞ ல் அலறிவிடுகிருன் மூர்த்தி.
அவன் குரல்கேட்டு வாயிலுக்கு வந்த தேவி எதுவும் பேசமுடியாத சிலையாகி நிற்கிருள். சந்திரன் தான் மூர்த்தியின் கரங்களைப் பற்றி சின் ருன்.
என்னை மன்னித்து விடுங்க ள் அண்ணு. மூர்த்தி ஏதோ கூற முயற் சிக்கும் போது "நான் வெகு நேர மாக இங்கு மறைந்து நின்று உங்கள் சம்பாஷணையை உற்றுக் கேட்டேன். இன்று காலையில் வந்த நான் உங்கள் இருவரையும் கவனிப் ப த ந் காக மறைந்து நின்றேன்.

பெருந்தன்மை படைத் தவர் என்று உங்களால் பட்டம் சூட்டப் பட்ட நான் உண்மையில் ஒரு நய வஞ்சகன். இரண்டு தினங்களுக்கு முன் எனக்கு ஒரு மொட்டைக் கடி தம் கி  ைட த்தது. அதை நம்பக் கூடாது என்று எவ்வளவோ முயற் சித்தேன். என்னைச் சந்தேகம் ஆட் கொண்டுவிட்டது. அதனல் உளவு அறியத் துணிந்தேன். உங்கள் புனித
மான சகோதர அன்பின் முன்நான் ஒரு தூசி. இனி எத் தனை மொட் டைக் கடிதங்கள் வந்தாலுஅவற்றை மதிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து. விட்டேன் அதுவே என்தீர்ப்பு என்ற படி அவன் தன் மனைவியைப் பார்க் கிருன், அந்தப் பார்வை தேவி என்னை மன்னித்து விடு என்பதுபோற் கெஞ் சியது,
nso:Roé
சுயரூபம்
பாதையினுல் போய்க்கொண்டி ருந்த ஆட்டு")ந்தைகளின் மேலே பெண் புலியொன்று மறைவிலிருந்து பாய்ந்தது. அப்போது அந்தப் புலி நிறை கர்ப்பமாக இருந்தது. ஆடு களின் பேலே பாய்ந்த வேகத்தின் அதிர்ச்சியிலேஅந்தப்புலிகுட்டிஒன்றை ஈன்று விட்டு மரணமெய்தியது. குட் டியானது ஒருவாறு தப்பிப்பிழைத்து ஆடுகளிடையே வாழத்தலைப்பட்டது.
வயல்களிலே ஆடுகள் மேயும்போது
புலிக்குட்யும் அவ்வாறே செய்யும். ஆடுகளோ பார்த்து அதுவும் கத்தப் பழகியது. நாள ன டவில் குட்டி வளர்ந்து பெரிய புலியாகிவிட்டது.
ஒருநாள் ஆட்டுக்கூட்டத்தோடு இப்புலி போய்க்கொண்டிருக்கும்போது வழியிலே உள்ள மறைவிலிருந்து, ஒரு புலி அவைகளின் மீது பாய்ந்தது ஆட்டுக் குணமுடைய புலி இதனைக்
கண்டதும் வெருண்டோடியது.அதனை துரத்திப் பிடரியில் பிடித்துவிட்டது புதிய புலி. உடனே பழைய புலி ஆட்டைப்போல மிரண்டு கத்தியது. இதனைப் பார்த்த புதிய புலி, மற்றப் புவியை இழுத்துக்கொண்டுபோய்
குளக்கரையொன்றிலே நிறுத்தி அதன் நிழலைத் தண்ணிரிலே காட்டியது
"இந்த நிழலைப்பார். நீயும் கானும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிருேம். நீயும் என்னைப்போலவே ஒரு புலி தான். இதோ இந்த மாமிசத்தைச் srrrů96)***
புதிய புலி கூறிக்கொண்டே மதி றப் புலியின் வாயிலே மாமிசத்தைத் திணித்தது. பழைய புலி இ  ைற ச் சியைத் தின்ன மறுத்தபடி தானும் ஒரு ஆடுதான் எ ன் று கூறி ஆடு போலவே கத்தியது. மீண்டும் புதிய புலி, பழைய புலியின் வாயிலே இரத் தம் வழியும் இறைச்சியைத் திணித் தது, இரத்தச் சுவை பழைய புலிக்கு மெதுவாகப்பிடிபடவே இயல்பான சுபாவம் தலைதுாக்கத் தொடங்கியது. அப்போது புதிய புலி, "நீயும் என் னைப் போலவே புலி என்பதை உணர் ந்து கொண்டுவிட்டாயல்வா? இனி என்னேடேயே வந்துவிடு' எ ன் று பழைய புலியைக் காட்டுக்கு அழைத் துச் சென்றது.
"வாமணன்?
29

Page 17
so
ஒத்திகை பார்க்கின்றேன் - இந்த உலகத்தில் நான் வாழ ஒத்திகை பார்க்கின்றேன்
எத்தனை துன்பங்கள் எத்தனை பாதைகள் எத்தனை படுகுழி எத்தனை ஆறுகள் எத்தனை மேடுகள் எத்தனை காடுகள் அத்தனையுமே அமைதியாய்த் தாண்டியே
ஒத்திகை பார்க்கின்றேன் - இந்த உலகத்தில் நான் வாழ ஒத்திகை பார்க்கின்றேன்
கத்தும் புலிகளும் கடும் விஷ காகமும்
நித்தம் நிறைந்துள நெடும்பெரு காட்டுக்குள் எத்தகை உதவியும் இல்லாமல் தனிமையில் ஒத்திகை பார்க்கின்றேன் உலகில் நான்வாழ
ஒத்திகை பார்க்கின்றேன் - இந்த உலகத்தில் நான்வாழ ஒத்திகை பார்க்கின்றேன்
என்னுடை வாழ்வினில் இன்னல்கள் வந்துறும் பின்னலே அவையினுல் பெரும் துயர் கொள்ளாது என்னைநான் ஒருவாறு இதற்குள்ளே பயிற்றினல் உண்மையில் வாழலாம் உறுதியில் காட்டுக்குள்
ஒத்திகை பார்க்கின்றேன் - இந்த உலகத்தில் நான் வாழ ஒத்திகை பார்க்கின்றேன்!
 

ஆ29கிைேய 06000 |の2定公を22%の? 20O(20%A
GCZ7osc24
ஆங்கி ல இலக் கி ய த் தி ல் "ரொமாண்டிக்" என்று ஒரு பதம் உண்டு. இதனைத் தமிழில் ‘கற்பனுல யம்" அ ல் ல து "மனுேரதியம்"
என்று அழைக்கலாம். 19ம் நூற்ருண் டின் முற்பகுதியில் ஒரு சில ஆங்கி லக் கவிஞர்கள் ஒரு குறிப்பிட்ட போக் கான கவிதைகளை இயற்றினர். வேர் ட்ஸ் வர்த், கீட்ஸ், ஷெலி போன்ற அக்கவிஞர்களின் படைப்புகளை வச தியை முன்னிட்டு "ரொ மாண் டி ச்" 16ன்று அமைத்தனர். இவர்களுக்கு /ன் வாழ்ந்த கவிஞர்களிடமிருந்து இவர்களைப் பிரித்துப் பார்ப்பதற்காக ; ந்த "ரொமாண்டிக்” என்ற பதம் செளகரியமாக அமைந்துவிடுகிறது.
"ரொமாண்டிக்" (இ த இன நாம் கம்பஞலயம் என்று அழைப்போம். "கற்பணுலயம், வசதியை முன்னிட்டு உபயோகிக்கப்படும் ஒர் இலக்கியப் 1ம். திட்டவட்டமான ஒடுங்கிய அர்த் ", "சளைக்கொண்ட ஒரு பதம் அல்ல அது என்பதை நாம் மனதில் இருத் தல் வேண்டும். கற்பனலயம் என்ற வுடன் அது நிஜவாழ்வில் நின்று தப் பியோடிச் செல்லும் ஒருவித மயக்க மிஃல என்ற கருத்தில் அது விளங்கப் பட்டுவருவதையும் நாம் காண்கிருேம். “ரொமாண்டிஸிஸம்" என்ருல் அது திச் சயமாக எஸ்கேப்பிஸம்" தான் என்று ஆ (ரு துவக அவ்வளவு சரியல்ல. ஏனெ வணில் மனோதியக் கவிஞர்கள் என்று
அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் தமது சூழ்நிலையை மறந்துவிட்டுக் கவிதைகள் இயற்றவில்லை.
இம்மனேரதியக் கவிஞ ர்களின் படைப்புக்களை நாம் சுவைப்பதறகு அவர்கள் வாழ்ந்த அரசியல், சமூக நி3லகளையும் அறிந்திருப்பது ஓரளவுக்கு உதவக்கூடும். இன்றைய புதுக்கவிதை களில் பிடிப்பு ஏற்பட்ட வாசகர்கள் 19ம் நூற்றுண்டு மனேரதியக் கவிஞர் களின் கற்ப்னலயக் கவிதை களில் லயித்திருப்பது என்பது சற்றுச் சிரம மான காரியம். ஆனல், அக்கற்பனல шф கவிதைகள் எழக்காரணமாக இருந்த கார ண ங் களை ப் புரி ங் து கொண்டு அந்தப்பின்னணியில் இக்க விதைளைப் படிப்பின் இவை ஓரளவுக் குச் சுவையூட்டக்கூடும்.
ஐரோப்பாக் கண்டத்தில் குறிப் பாக இங்கிலாந்தில், 19ம் நூற்ருண் டின் முற்பகுதியில் அரசியல், சமூக மாற்றங்கள் எழுந்தன. இம்மாற்றங் கள் அதிதீவிரமாகச் செயற்பட்டன. பிரெஞ்சுப்புரட்சி, அரசியல் உரிமை களைப் பெறத் தத்தளிப்பு. கைத் தொழில் புரட்சி, வாழ்க்கைத் தரத் தில் வீழ்ச்சி, எழுத்தறிவு வா ச விஸ்தரிப்பு போன்ற மாற்ற ங் கள் குறிப்பிடத்தக்கவை.
வேர்ட்ஸ் வர்த் போன்ற கவிஞர் கள் முதலில் பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்தனர். ஒளிமயமானனதிர்காலத் திற்கு அது ஒரு நல்ல அறிகுறி என்று போற்றினர். ஆனல், அகோர ஆட்சி, நெப்போலியனின் சர்வாதிகார எழுச்சி போன்ற பிற்சம்பவங்களினல் அவர் கள் நம்பிக்கை இழந்தனர்.
இங்கிலாந்தில் பிரபுக்களுக்கும், மக்கள் சபையினருக்கும் இடையே அரசியல் அதிகாரங்களைப் பெற நடந்த தத்தளிப்பின் விளைவாக அரசியல் அதிகாரங்கள் வர்த்தகக் கைத்தொழிற் துறையினருக்கு மாற்றலாகின.
விவசாயப் பொருளாதார அமைப் பில் இருந்த ஒரு சமூகம் கைத்தொழில்
பொருளாதார அமைப்பாக மாறிய தன் விளைவாக நா ட் டி ல் சமூக பொருளாதார நிலைகள் பெரிதும்
மா று பட் ட ன. வாழ்க்கைப்போக் கும், தராதரமும் முற்றிலும் வேறு

Page 18
பட்டதாக மாறின. இம்மாற்றங்களை அவநம்பிக்கையுடன் மனேரதியக் கவி ஞர்கள் நோக்கினர்.
கைத்தொழிற் புரட்சியின் நேரடி ளைவு ஒன்று எதுவெனில் வாழ்க் கைத் தராதரத்தில் ஒரு தி டீ ர் வீழ்ச்சி ஏற்பட்டதாகும். இத ஞ ல் பலத்த கஷ்டங்களும், இடர்ப்பாடு களும் ஏற்பட்டன. பின்னர் கிலைமை மிகவும் அபிவிருத்தியடைந்தாலும், முதலல் விளைவுகள் நம்பிக்கை இழக் கக்கூடியதாக இருந்தன.
கல்வி, எழுத்தறிவு விஸ்தரித்த தன் விளைவாக நூல்களுக்குக் கிராக்கி அதிகரித்தது. பெருவாரியான வாச கர்களுக்காக இப்பொழுது எழுத வேண்டிய நிலை மை எழுத்தாளர் களுக்கு ஏற்பட்டது.
இவ்விதமான துரித மாற்றங் களுக்கிடையே தான் மனுேரதியக் கவி ஞர்கள் வாழ்ந்ததும், கவிதை இயற் றியதும். இக்காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களுள் பெருவாரியானவற்றை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை அவர்கள் படைப்புகள் காட்டின.
பிரபுத்துவ சமுக அ  ைம ப் பு தளர்ந்து உடைய, மத்திய கர வர்க் கத்தினரின் செல்வாக்கு அதிகரித்தது மனுேரதியக் கவிஞர்களும், தமது வர்க் கத்தினரின் அபிலாஷைகளையும், எண் ணப் போக்குகளையும் தமது கவிதை களில் வடித்தனர். மனித உணர்வு களின் உணர்ச்சிப்பிளம்புகள் கவிதைத் தணல்களாகச் சிதறின.
வாழ்க்கையோடு தொடர் பு காணும் விதத்தில் இயற்கை உலகில் தம்மனதை அவர்கள் ஆழமாகப் பறி கொடுத்தனர் தம்மைச் சூழ் ந் து புறத்தே ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயந்துவெருண்டு இயற் கை உலகில் தஞ்சம்புக விரும்பினல் போல அவர்கள் தமது மனுேரதியக் கவிதை களே இயற்றினர்.
இவர்கள் தமது சொந்த அணு பவங்கள் தமது கவிதைகளில் பிரதி பலிப்பதையே அதிகம் விரும்பினர். அதற்கே முக்கியத்துவம் கொடுத் தனர். தமது கவிதைகளின் கவிதைப் பொருட்களாக அவர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளையோ பழைய மரபுக் கதை
32
நோக்கிய தன்மையைக்
களையோ தேர்ந்தெடுக்கவில்லை தாம். வாழ்ந்த சமூகம் அல்லது காலத்துடன் தமக்கு எதுவித தொடர்பும் இல்லை என்ற விதத்தில் தமது ம ன தி ல் எழும் கவிதை ஊற்றுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து தமது கவி தைளைப் படைத்தனர் மனுேரதியக் கவிஞர்கள்,
அவர்கள் கவிதை களி ல் உள் காணலாம். தமது கவிதைகளில் கவிதைப்பொருட் களாக வெளியுலகப் பொருட்களை அவர்கள் எடுத்துக் கொண் டா லும் அவர்கள் கவிதைகளின் தன்மை உள் நோக்கியதாக (அ த ரா வி து த ம து சொந்த அபிப்பிராயம் அல்லது கரு த்தை அப்பொருட்கள் சம்பந்தமாகத் தெரிவிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார் கள்) அமைந்துள்ளன. தாம் கண்ட தையும் உணர்ந்ததையும் தெரிவிப்ப தற்கு அவர்கள் தம் உள்ளுணர்வை யும் மன அருட்டுணர்வையும் நம்பி யிருந்தனர்.
மனுேரதியக் கவிதைகளில், கவி ஞர்கள் மறு உலகில் தமக்கு இருக் கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக் கிருர்கள். தமது உடன் வாழ்வோரி ட மிருந்து தாம் வேறு பட் டவர்கள் போலவும், ஆத்மார்த்தமாக தாம் தனிமையில் உழல்பவர்கள் என்றும் அவர்கள் நம்பினர். இக்கொடூர உல கில் இருந்து தப்பிச் செல்வதற்குத் தமது கவிதைகளைப் பயன்படுத்தினர்.
அவர்கள் மொழிநடை சில வேளை களில் செயற்கை ரீதியாகவும், தளர்ச் சியுற்றதாகவும் இருக்கக் காணலாம். நேரடியான மொழி நடையைக் கையாண்டார். ஆனல் ஷெலி போன்றவர்கள் ஓசை நயத்து டனும், யாப்பு முறைகளிலும், எழு தியபோதும் கவிதைச் சொற்களின் கருத்துக்கள் புரியமுடியாத நோக்காக விளங்குவதையும் காண
வேர்ட்ஸ்வத்
மறை
GlorTub.
ஆங்கிலேய மனேரதியக் கவிஞர் களின் கவிதைப்போக்குகளின் ஒருசில பண்புகள் மாத்திரம் அறிமுக ரீதியில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

lIf a convabar......
அலைகள் மிகுந்து - ஆரவாரித்தவா றிருந்த நீலக் கடலும் அந்திவானத் துச் செக்கச் சிவந்த காட்சியும டார்ப் பதற்கு மிக இரம் மிய மாயிருந்தன . நீண்டுபரந்திருந்த நெ இங்கடலைத் தொட்டு த் தழுவிக்கொண்டிருந்த வான மண்டலத்தின் வண்ண அழ கைக் கண்டு களித்துக்கொண்டிருந்த ரகுபதியின் மனத்தில் இனந்தெரியாத இன்பப் பெருக்கு பிரவாகித்தது
* கிண் . திண் . கிணி . சிணி!!. ரகுபதியின் அருகில் அண் மித்து விட்ட ஐஸ் கிமீம் வண்டி யின் பணியோசை, அவனது செவி களைத் துளைத்த எண்ணத்தையம் ஈர்த் தது. " ஐஸ் கிரீம் வண்டியின் அர வத்தைக்கேட்டுத் திரும்பிப் பார்த்த ரகுபதி, தன்னையறியாமலேயே மெய்ம் மறந்துபோஞன். 'ஐஸ் கிரீம் வண் டியின் உரிமையாளனை முத்தையனைப் பார்த்ததும் ரகுபதிக்கு வியப் பும்
திகைப்பும் ஏற்பட்டது. 'ஐஸ் கிறீம்" வண்டியைத் தள்ளிச்சென்ற முத்தை யன், ரகுபதிக்கு முன்பின் தெரியாதவ னல்ல. த கு பதியோ டு ஒன்ரு ய் ப் பயின்ற அவனுரிமை நண்பன்தான் முத்தையன், அரிவரி வகுப்பு முதல்
இறுதி வகுபட வரை ரகுபதியின் ஆப்த நண்பனுயிருந்தவன்தான் முத்தையன். தன்னுயிருக்குயிராயிருந்த நண்பன் முத்தையனை 'ஐஸ் கிரீம்" வண்டியுடன் பார்த்திட நேர்ந்ததால் ரகுபதியின் உள்ளத்தில் விவரிக்க முடியாத

Page 19
அதிர்ச்சி குடிகொண்டது. உணர்ச்சி எழுச்சியால், உள்ளத்தில் பழைய சிகழ் ச்சிகளின் சாயல் பளிச்சிட ரகுபதி : "முத்து.முத்து." என்று விளித்த வாறே கைதட்டி அழைத்தான்.
ஆஞல், முத்தையனே ரகுபதியின் கைத்தட்டலுக்குச் சற்றேனும் செவி சாய்த்திடாமல் - 'ஐஸ் கிரீம்" வண் டியை வெகு வேகமாய்த் தள் ஸ்ரி க் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய்ச் சென்று மறைந்தான். பல ஆண்டுக ளுக்குப் பின் முத்தையனைச் சந்தித் தும், அவனுேடு அளவளாவ இயலா மல் போனதை எண்ணி மறுகி டாய்ந் தான் ரகுபதி. முத்தையனும் அவ னும் பள்ளிச் சிறுவர்களாயிருந்த்-அந்த இளமை காட்களை வினைவு கூர்ந்த ரகு பதியின் மனத்தில் கடந்தகாலத்துச் சம்பவங்கள் யாவும் குமிழியிட்டன.
கூட்டிலிருந்து விடுபட்ட சுதந்திரப் பறவைகள்போல்-துள்ளித்திரிந்த பள் ளிப் பருவத்தில் தனித் தன்மையும் அறிவுத் திறமையும் ஒரு சேரக் குடி கொண்டு திகழ்ந்து - எதையும் அதி ஆர்வத்தோடும் கூர் மதியோ டும் செய்து முடித்து - பலரும் போற்றத் தக்க விதத்தில் ஒழுகிய முத்தையனே
னைத்துப் பார்த்த ரகுபதியின் உள் ளம் வெகுவாய் மகிழ்ந்தது எல்லா வற்றிலும் அளவோடும் ஆற்றலோடும் செயலாற்றி சினமும் சீற்றமும் அற்ற நிலையில் நிதானத்தோடும் பொறுமை யோடும் பழகிய முத்தையனின் மனப் பண்பை எண்ணிப் பார்த்த ரகுபதி அளவற்ற பேருவகையில் திளைத்தான்" இடர்வத்துற்ற வேளையிலெல்லாம் சிரி த்து மகிழ்ந்து - பகைமை தவிர்த்து - தகைமையோடு விளங்கிய முத்தைய னின் மனப்பான்மையைச் சிந்தித்துப் பார்த்த ரகுபதிக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் எல்லாப் பாடங்களிலுமே முதன்மை வகித்து - சக மாணவர்களின் புகழ்ச்சி யையும், ஆசிரியர்கள் அத்தனைபேரின தும் ஒருமுகமான பாராட்டுதல்களையும் ஒருங்கே பெற்று - மன ஒருமையோடு இலங்கி - ஆருயிர்த் தோழனுய் ஒன்றி உறவாடிய முத்தையனை நினைவில் நிறு த்திப் பார்த்த ரகுபதிக்கு அதி பெரு மிதமும் உண்டாகியது. இவ்வாறெல் லாம் - தனக்கே உரித்தான தனித்தன் மையோடும் த  ைக  ைம யோ டு ம்
4.
வாழ்ந்த முத்தையனை 'ஐஸ் கிரீம்" வண்டியுடன் காண நோ ந் த  ைத எண்ணி விதிர்ந்த ரகுபதிக்குப் புரியாத புதி ராகவும் அதிர்ச்சியாகவுமி ருந்தது.
சேச்சே! சாண் வயிறு. இந்தப் பாழாய்ப்போன சாண் வயிறை வளர் க்கத்தானே அவனவன் உத்தியோகம் என்ற ஒன்றைக் காலமெல்லாம் சட்டி அழவேண்டியுள்ள க? மரணத்தக்குச் சற்று முன்னர் வருமே - இறுதி விக்கல்இந்த இறுதி விக்கல் வந்து - கடைசி மூச்சானது விரைந்து செல்லும் வரை மனித வர்ச்கத்துக்கு உத்தியோகம் என்ற ஒன்றும், சம்பாத்தியம் என்ற பிறிதொன்றும் இன்றியமையாதவை தான ? ஆமாம் . ஆமாம்! . இந்த வெட்கம்கெட்ட சாண் வயிறு இருக் கும் வரை மனிதனென்பவன் - அது வும் ஆண்டவன் படைப்பில் முதலி டத்தை வகித்து வரும் மனிதனென் பவன் உத்தியோசம் வகித்தத்தான் ஆகவேண்டும் - என்பது வாழ்க்கைத் தத்துவத்தின்கோ ட் பா டு தா ன் . இட்டமுகம் பார்த்து - இடுவார்கரம் எதிர்பார்த்து ஏங்கியிருந்த-காலத்தை விரயமாக்குவதுதானே இந்த மனிதப் பிறவியின் ரகசியம் . இந்த வையம் உள்ளவரை - வாழ்வு உள்ள வரை எல்லாச் சீவனும் உத்தியோகத்திலிரு ந்து த ப் பிக்க வே இயலாதுதான். இந்தச் சுத்தச் சூனியமயமான வயிறை வளர்க்கத்தானே முத்தையனும் "ஐஸ் கிரீம் வண்டி தள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டுள்ளது ? . "கெட்டும் பட்டணஞ் சேர்" என்று அந்த காளி லேயே சொல்லிவைத்த தெ ல் லாம் பொய்த்தா போய்விட்டது ? ஊரு க்கே தலைநகரான இவ்வளவு பெரிய பட்டினத்தில் முத்தையனுக்கு ஒரு உத்தியோகம் கிடைத் திருக் கக் கூடாதா ? கண்களின் பார்வைக்கு எட்டியவரை எத்தனையெத்தனை கட்டி டங்கள் கெடிதுயர்ந்து வானத்தை முட்டும் வண்ணம் நிற்கின்றன ? . இவையனைத்திலும் எத்தனையெத்தனை தொழிற்சாலைகள்? உற்பத்தி ஆலைகள்? கூட்டுறவுப் பண்டகசாலைகள்? இவைய இனத்தும் இருந்தென்ன பயன்? முத் தையனுக்கு வாழ்வளிக்காத இந்தக் கட்டிடங்களினுல் என்ன பயன்? என்ன வாழ்வோ? என்ன உலகமோ ? அத் தனையும் சுத்தச் சூனியம் ?" என்று உள்ளுற பற்பலவாறு எண்ணிக் மெ9ர

ந்து ட்ெடுயிர்த்த ரகுபதி, வீட்டை கோக்கி நகர்ந்தான் )
இல்லம் ஏகிய ரகுபதியின் உள்ளம் அமைதியிழந்து அலைபாய்ந்தது. முத் தையனின் எண்ணமேலிட்டால் அல்ல மோதித்தவித்த ரகுபதி, நிழற் பட ஆல்பத்தை எடுத்துப் புரட்டினன் முத்தையனும் ரகு பதியும் ஏ ழா ம் வகுப்பில் பயின்றபோது - அவர்கள்
கல்லூரியில் நிகழ்ந்த கல நிகழ்ச்சிக
ளில் அமரகவி-பாரதியாரின் பாகத்தை ஏற்று - வெகு திறமையோடு கடித்த கம்பீரத் தோ ற் றத்  ைத க் கண் ணு ற் ற தும் ரகு தி ப தி பின் விழிகள் அவனை அறியாமலேயே மல் கின. மகாகவி பாரதியாரின்மீது அள வற்ற வாஞ்சை வைத்திருந்த முத்தை பனின் நெஞ்சுறுதியை நினைத்துப் பர்த்த ரகுபதியின் நெஞ்சம் மித மிஞ்சிய சஞ்சலத்தில் மூழ்கியது. இலட் சியக் கவிஞன் பாரதியின் தீரம் மிக்க தேசிய கவிதைகளையும் - சக்தி தரும் சக்திப் பாடல்களையும் உணர்ச்சிவசத்
தோடு பாடி-கேட்பவர்கள் எல்லோ,
ரையுமே ஆ கொள்ளும் முத்தைய னின் உருவத்தைப் பல கோணங்களில்
எடுக்கப்பெற்ற நிழற்படங்களனேத் தையும் பார்த்த ரகுபதி, கதிகலங்கி மதிமயங்கினன். r **
தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களாய் முத் ைகயனே அகலாத சிந்தனையிலேயே அமிழ்ந்து கிடந்து தவித்தது குபதியின் உள் னம். அன்ருட அலுவல்களை வழக்கம் போல் கவனித்துவந்தானேயாயினும்வேணாவேகிக்கு உண்டு றங் கி வந் தானேயாயினும் ரகுபதியின் மனமா னது எதையோ பறிகொடுத்துவிட் டாம்போல் பரிதவித்தது. முத்தைய னெப்பற்றிய ஆழ்ந்த சினே வா ன து ாகுபதியின் உள்ளத்தின் அடித்தளத் திலிருந்தே - ஆற்று மடைபோல் ஊற் றெடுத்துக்கொண்டிருந்தது. ஆழ்ந்த நட்பைப் பிரதிபலிக்கும் முத்தையனின் அருள்பொழியும் விழிகளும் - உயரிய நட்புக்கு மென்மேலும் மெருகூட்டும் அவனது அன்பு கனிந்த மொழிகளும் ாகுபதியின் உள்ளத்தில் அழியாமல் நிழலாடி - அவனத் தாளாத எண்ணக் கடலில் மூழ்கடித்தன.
இரண்டு வாரங்களுக்குப் பின் -
ப் பற்றிய
வெள்ளை மாளிகைத்
திருமணங்கள்
அமெரிக்க ஜனதிபதிகளின் வாசஸ்தலமான வெள்ளை
கள் நடைபெற்றிருக்கின்றன.
வெள்ளை மாளிகையில் 1812ம் ஆண்டுதான் முதல் திருமணம் இடம்பெற்றது.
அப்போது. ஜகுதிபதியாக
விருந்த மாடிகன் என்பவரின் மைத்துனி லூசி பெயின்தான் முதல் மண ம க ள் - ம ண மகன் தாமஸ் டாடு. அவர் அப்போது பிரதம நீதியரசராக இருந்தார். V
மற்றும் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற திருமணங் கள் பின்வருமாறு :
1828-ம் ஆண்டு ஜனதிபதி
மகன், ஜான் ஆடம்ஸ் என்ப
வருக்கும், காதரின் ஹெலனுக்
கும் திருமண ம் நடந்தது. ஜனதிபதி ஒருவரின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நடந்த முதல் திருமணம் இதுவே யா கும். 1842-ம் ஆண்டு ஜனுதி பதி டெயிலர் மகள் எலிஸ பெத்துக்குத்திருமணம் நடந்தது
1886 - ம் ஆண்டு ஜனதிபதி குரோவர் கிளிவ்லண்டு திரு மணமே வெள்ளை மாளிகையில்
நடந்த முதல் ஜனதிபதி திரு
மனமாகும்.
1820-ம் ஆண்டு ஜனதிபதி
யின் மகள் மரியமன்ரோ திரு
மணம் நடந்தது.
1905-ம் ஆண் டு ஜனதிபதி
ரூஸ்வெல்ட் மகள் ஆலிஸ் திரு |
மணம் இடம்பெற்றது. 1967ம் "ஆண்டு ஜோன்ஸன் மகள் விண்டாவுக்கும் காப்டன் சார்லஸ் என்பவருக்கும் திரு மனம் நடைபெற்றது.
1971ம் ஆண்டு ஜனதிபதி கிக் ஸன் மகள் பட்ரிஷியாவுக்கும், எட்வர்ட் கோஸ்"க்கும் கடந்த திருமணமே வெள்ளை மாளிகை யின் கடைசித் திருமணமாகும்.
ങ്ങ=ങ്ക --
பல திருமணங்

Page 20
அன்று ஈழ மணித்திருநாடு முழு வது மே திருவிழாக்கோலம் பூண்டு பேரெழிலோடு திகழ்ந்தது: பிணி - மூப்பு:சாக்காடு முதலியவைகளால் மனித வர்க்கத்துக்கு ஓதிபடும் அல்லல் களை-தர்க்க ரீதியோடு அறிந்துணர்ந்து மனைவி மக்கள் அரச போகங்கள் அனைத்தையுமே முற்றுக் துறந்து -ஆண்டுகள் பலவாய் அரச விருட் சத்தின் அடியிலேயே ஆனந்தமோனத் தில் அமர்ந்து, பெருத் தவமிருந்துஇறுதியில் ஞானத்தின் முழுமையை எய்தி - வையத்தை உய்வித்த புத்த பகவானின் மகிமையை ஞ்ாபகப்படுத் ம் புனிதத்தினமாகிய  ைவ காசிப் பளர்ணமி தினம்தான் அன்று. இய ற்கை எழிலோடு கூடிய பசுமையும் செல்வமும் கொழிக்கும் இந்த ஈழத் திருகாட்டு பெளத்த மதத்து மக்கள் எல்லாருமே பயபக்தியோடும் - சமய ஆசாரங்களோடும் Go es mr stillar L- IT டும் வெசாக் திருநாள், இலங்கை முழுவதையுமே புனிதமயமாக்கும் ஒரு பெருநாளுமாகும்.!
வெசாக் திருநாளன்று கொழும்பு மாநகரெங்கும் ஒரே கோலாகலமாய் விள ங் கி யது . வீ தி க் கு வீதி சந்திக்குச் சந்தி - எங்கெங்கும் ஒரே வர்ண அலங்காரங்களாய்த் திகழ்ந்தது. வண்ண வண்ண வாண வெடிகளின் பேரதிர்ச்சி விண்ணதிர முழங்கியது. புதுமை மேலீட்டின் உணர்ச்சியோடும் - விதவிதம்ான புத்தாடைகளின் அழ கோடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகம் கரைபுரள - ஒலிபெருக்கிகள் ஆர்ப்பரிக்க அணியணியாய்த் திரண்ட வண்ணமிருந்தனர். ஆ A கா ன் கே காணப்பட்ட நாடகக் கொட்டைகளி லிருந்து நாளுவித வாத்தியக் கருவிக ளின் மூலம் வெகு நளினமாய் இழைந் தோடிய இசை முழக்கத்தின் இன்
னிசை, செவிகளுக்கு அளப்பறியா ரச
னேயை ஊட்டியது . !
நகரெங்கிலுமுள்ள பெரிய பெரிய சந்திகளில் நடு நாயகமாய் விளங்கிய வெசாக் தோரணங்களோ பற்பல. நகரம் முழுவதிலுமே ஜம்பதிற்கு மேற் பட்ட தோரணங்கள் அமைக்கப்பட் டிருந்தாலும், புறக்கோட்டை "மார்க் கெட்'டுக்கு அருகாமையில் அமைந்தி ருந்த தோரணந்தான் பலருடைய பாராட்டுதல்கனப் பெற்றது. அந்த அதிசயமிக்க வெசாக் தோரணத்தைப்
சம் பற்றி எரிகிறது
பார்க்கும் நோக்கோடு தான் ஈகுபதி யும் ஆங்கே சென்றிருந்தான். புத்த பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல அதிசய மானசம்பவங்களைத் தத்ரூப மாய் ஒருசேர இணைத்து - மிக அற்புத மாய் அமைக்கப்பட்டிருந் க தோ ர ணத்தின் எழிலப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ‘ன் ரகுபதி.
ா 4 கிண்.திண்.கிணி. கிணி
சற்றேனும் எதிர்பாராத விதத்தில்அதே "ஐஸ் கிறீம் வண்டியுடன் முத் தையனேப் பார்த்த மாத்திரத்தில் ரகு பதி தன்னை பறியாமல் பிரமித்துப் போனன் அதி பரபரப் புடனும் ஆர் வத்துடனும் அவனது இரு கரங்களை யும் இறுகப் பற்றியவாறே ரகுபதி, "முத்து.முத்து...!! என்று வியப்பு மிக்கூர விளித்தவண்ணம் முத்தைய னின் வதனத்தை நோக்கிஞன். இ 5 வாரங்களுக்கு முன் - அன்று கடற்க ைT யில் ரகுபதியைப் பார்த்தபோது சு அவஞேடு அளவளாவ சந்தர்ப்பம் வாய்க்கவில் லை யெ ன் று ம் , அன்று போயா தினமாதலால் ஓரளவு-போது மான வருவாய் கிடைப்பது வழக்க மென்றும் விவரித்துக்கொண்டே முற் தையன், ரகுபதியைப் பார்த்துப் புன் னகை பூத்தான்!
முத்தையனை ஒருமுறை ஏற இற ங்க உற்றுப்பார்த்துவிட்டு ரகுபதி, *முத்து, நீ ஏன் "ஐஸ் கிறீம்" வண்டி தள்ளிப் பிழைக்கவேண் ம்? இவ்வளவு பெரிய பட்டிணத்தில் உனக்கு ஒரு
* 2 Ák 50 GBurt as lub 6a) pol-ai 16 59iv&bullunt?
அதிக திறமையோடும் பேரார்வத் தோடும் கற்றுத் தேர்ந்த நீயா "ஐஸ் கிறீம்" வண்டி தள்ளலேண்டும்? அந்த நாளில் பலர் வியச்கத்தக்க உறுதி யோடும் வைராக்கியத்கோடும் வாழ் ந்த உன்னே இந்த நில பில் சந்திக்க நேர்ந்ததை நினைத்தால் என் நெஞ் pž g. i 2-dir திறமைக்கும் அறிவுக்கும் தகுந்தாற் போல் நீ ஒரு உத் தியோம் பார்க் கலாமே?" என்று வேத னை யோ டு வினவியதைச் செவி மடு க் 15 முத்தை பன், வாய் விட்டுச் சிசித் தான். முத் தையனின் சிரிப்பில் ஆழங்காண முடி யாத அமைதியும் தெளிவுமே குடி கொண்டிருந்தன.

ரகுபதியைக் கூர்ந்து பார்த்த வாறே முத்தையன் "ரகு, இந்த மனம் இருக்கிறதே. இது மிகவும் புது மையானது. இருப்பதை அனுபவித்து இன்புறத் தெரியாமல், இல்லாத தையே சதா எண்ணி எண்ணி ஏங் கித் தவிக்கும். பொல் லா த மனம் நினைத்தபடி தாம் வாழவே இயலாது. மனம் நினைத்தபடி வாழ்வதை விடுத்து வாழ்க்கைக்குத் தக்கவாறு மனதை மாற்றிக் கொள்வதுதான் உத்தமம். எந்தத் தொழில் செய்தால் என்ன? செய்யும் தொழி R ல் உயர்வு தாழ் வே இல்லை. சாண் வயிறை வளர்த்துச் சீவியத்தை நடாத்த எந்தத் தொழிலும் செய்ய லாம். செய்யும் தொழிலானது தெய்வத்திற்கே சிகர்-என் பது தத்துவம் கட ர் த உண்மை, உள்ளம் உயர் ந்து விட்டால் உய்வுக்கு வழியுண்டு. அத் தோ டு, முயற்சி உண்டேல் உயர்ச் சியும் நிச்சயம் உண்டு. உழைத்துச் சம்பாதிக்கத் தக்க திறமை இரு ந் தும், உழைக்காமல் சோம்பித்தி ரிந்து- வறுமை முத லிய சிறுமை கட்கு உள்ளாகிநாலு பேரிடம் கைநீட்டிப் பிச்சை எ டு த் து வயிறு வளர்ப்பதை விட இந்த 'ஐஸ் கிறீம" தொழில் எவ்வளவோ லோனது தான் ரகு, உறுதியாகவும் இறுதியாயும் கூறுகிறேன். ாான் வேண்டுவது உயர்ந்த உத்தியோகமும் கைநிறைய வருமான முமல்ல எனக்கு வேண்டியது மன அமைதி தான்.அமைதியில்லத மனம் Lu Sisw U L- nr g ... u Lu GOT a U- Hu m 5). 2 uj f is 5 வாழ்க்கைக்குப் பண்பட்ட மனம்தான் பிரதானம் " என்று விவரித்தவைகளை கேட்டுப் பிரமித்த ப் போன ரகுபதி, ஏதோ சொல்ல வாயெடுத்துச் சற்றே தயங்கி நின்றதை அவதானித்த முத் தையன் மறுபடியும் தொடர்ந்தான்.
“ “prat ligs, gy3a ' r ntuiti# G ser nr ii வான் ஏன்? அகோ நம் கண்முன்னே திவ்விய சொரூபத்தில் அதி புனிதத்
தன்மையோடு ஜெக ஜோதி யாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறதே. கெள தம புத்தரின் திருவுருவம்-அந்தத் தியாகச் செம்மலின் வாழ்வை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் போதும் தியாகத்தின் திருவுருவமான கெளத மர் தன்னலங் கருதாது அரச போகங் களனைத்தையும் துறந்தது யாருக்
காக? இந்த மனிதப் பிறவியில் ஏற் படும் இடையறுத இடையூறுகளுக் கெல்லாம் தலையா தான் என்ற உ
காரணம் ஆசை யர்ந்த தத்துவத்தை
உலகுக்கு உணர்த்திய உத்த மர். புத்த பகவானின் வாழ்க்கையை உய்த் துணர்ந்தால் போதும். அரச போகங் களனைத்தையும் துறந்து சிரசு மழித்து காவி உடுத்து அரச மரத் த டி யில் அமர்ந்த பூரண ஞானத்துவம் அடைந்த புத்தருக்கும், தீராத ஆசை வலையில் வீழ்ந்து மாளாத விசனத்துக்குள்ளாகி நாசமாகும் ம னித ஜன்மத்து க்கும் எத்தனையெத்தன வித்தியாசப் ?. ஆசை.அகன்றபின்னர் தான்விடிவுண்டு

Page 21
உய்வுண்டு. ஆசை அறுப் பாம்; மாசற்ற உள்ளத்தோடு உழைப் போம்; உள்ளதை அ னு பவித் து அ ைம தி அ  ைட வே ரீ ம் 1 என்று அயராத நம்பிக்கையோடும் தளராத கம்பீரத் தோரணத்தோடும் கூறிய வண்ணம் புன்னகை அரும்ப நின்ற முத்தையனை அதி புதிரோடு
ஊடுருவிய ரகு பதியின் விழிகள் தாளாத வியப்பிலாழ்ந்தன.!
அன்ருட "ஐஸ்கிரீம்" எய ண் டி
தள்ளி அதன் ப்ொருட்டு கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு எளிய வாழ்க்கை வ்ாழும் ஒரு சர்வ் சாதாரண ஏழைத் தொழிலாளியின் உள்ளத்தினின்று பிரவாகித்த அரிய கருத்துக்களனைத்தும் ரகுபதியின் உள்
ளத்தை வெகுவாய் ஈர்த்தன. உயர்ந்த
பதவியையும் கை நிறைய வருவாயை பும் எதிர்பார்த்து அல்லலுருது மன அ  ைம தி ஒன்றையே வேண்டி மன அமைதிக்காகவே உழைத்து வரும் அபூர்வப் பிறவி முத்தையனின் மனத் தன்மையை நினைத்துப் பிரமித்துப் போனன் ரகுபதி. 'சரி.சரி.ரகு.
எனக்கு நாழியாகுது. நான் வருகி றேன்", என் ரகுபதியிடம் விடை பெற்ற வாறே "ஐஸ் கிரீம்" வண்டி யைத்தள்ளிக்கொண்டே சென்று கூட் டத்தோடு கூட்டமாய் மறைந்தான்
முத்தையன்
ரகுபதியின் பார்வை வெசாக் பற் தலில் ஆழ்ந்து பதிக் த து. அருள் பொழியும் விழிகளோடும் ஆழ்ந்த அமைதி ததும்பும் பேரெழிலோடும் ஞானமே வடிவாய் மோன நிலையில் திகழ்ந்த புத்தபகவானின் திருவுருவத் தைப் பார்த்துச் சிரம் தாழ்த்தி கரங் கள் குவித்த ரகுபதியின் உள்ள ம்
அரியதொரு தேவதரிசனம் கண்டது
போல் பேரானந்தப் பெருவெள்ளத் தில் முழ்கித் தி4ளத்தது. "பக வானே!" என்று தன் உள்ளுற முணு முணுத்துக் கொண்டே பெரு மூச் செறிக் த ரகுபதிக்கு மெச்ய்சிலிர்த்தது! அவ&ன அறியாமலேயே அவனது விழி களில் ஆன ங் த க் கண்ணிர் சுரர் தது. - .
மாணவனுகச் சேர்ந்தால் சம்பளம் கிடைக்கும்!
மேற்கு பேர்லினிலுள்ள ஹொப்மெயிஸ்டர் பாடசாலை யில் சேரும் மாணவருக்குக் கல்வி-பயிற்சி அளிப்பது மட்டு மல்லாமல் சம்பளமும் கொடுக்கிருர்கள். இப்பாடசாலையில்
தற்பொழுது சுமார் ஆயிரம் மாணவ,
மாணவியர் பயின்று
வருகிருர்கள். தொழில் பரிவர்த்தனை நிலையத்துடன் இணைந்து
இயங்கும் இப்பாடசாலையில் இ ல வ ச க்
கல்வி-பயிற்சி
அளிப்பதுடன் சம்பளமும் கொடுப்பதால் விண்ணப்பதாரர் களுக்குக் குறைவில்லை. ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்பது மாத காலப் பயிற்சியும் ஊதியமும் இங்கு அளிக் க ப் படு
கிறது,
28

YMKM,
நம் நாடு
--தே. பெனடிக்ற்
உண்பதற்கு உணவில்லை
உடுத்திடவே உடையில்லை என்பவர்தான் எம்நாட்டில்
ஏராளம் ஏராளம் என்ன-வழி தனையெடுத்தால்
எம்நாட்டுப் பொருள்வளத்தை எண்ணிறந்ததாக்கிடலாம்
எனநினைப்பார் எவருமில்லை
கப்பல்கள் வந்தடையக்
கணமேனும் தாமதித்தால்
அப்பப்பா பொருட்களெல்லாம்
ஆனைவிலை குதிரைவிலை
எப்போதும் தம்நிலையை
ஏற்றிடவே நினைக்கின்ருர் இப்பூமியோ தமக்கு v.'
வேற்றிடமென் றெண்ணி
விட்டார்
புத்தகத்தை யேபடித்து
பூகோளம் சரித்திரத்தில்
வித்தகராய் வருகின்மூர்
வேலையற்றேர் தொகைகிரப்ப எத்தொழில்கள் கற்பதஞல்
ஏற்றமுண்டு எனத்தெரிந்து அத்தொழிலின் நுட்பத்தை அறிக்திடவோ மனமில்லை
. இன்னின்ன தொழில்களினே
இவரிவர்கள் செய்துவென என்னென்னவோ பெயரும்
எப்போதோ சொல்லிவைத்தார் இன்னும்தான் அந்தவடு
இநகாட்டில் மறையவில்லை முன்னின்று யாருழைப்பார்
முன்னேற்றம் என்றுவரும்
வீட்டுக்கு வீடுஆங்கே
வீணுகும் நிலங்களிலே
தோட்டப் பயிர்வளர்ப்போம்
தொழிலெல்லாம் ஒன்று
என்போம் ஏட்டுக் கல்விதனை
என்றென்றும் கம்பிடாது நாட்டுக்கு நல்லவற்றை
நாமே ஊர்ந்து செய்வோம்.
※
அவாந்தியின் குழந் ைதப் பருவ சினேகிதன் ஒரு வ ன் அரசாங்க உயர் அதிகாரியாக நியமனம் பெற் றிருந்தான்.3 அவர்களிருவருமஒருவரை ஒரு
6 ண் ட நாட்களாகச் சந்திக்கவில்லை. கண் பனை ப்3 பற்றிக்கேள்வியுற்ற அவாந்தி அவனைக் கா ரிய லயத்தில் போய் வாழ்த்தின்ை. அந்த நண் பனே அவாந்தியைத் தெரியாதவன் போல, "நீ யார், உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்ருன். அவாந்திக்குக் கோபம தலைக் கேறிவிட்டது.
"என்னை உனக்குத் தெரி யாதா?? உன் இளமைப் பரு வத்திலே உன்னேடு ஒன்ருக விளையாடிக்களித்த அவாந்தி என்ற நண்பன் நான் தான். நீ குருடனுகிவிட்டாய் என்று யாரோ சொன்னர்கள். அது தான் உன்னைப் பார்த் து விட்டுப் போகவந்தேன்’.
(சீனக் கதைகள்)
*reாமனன்?

Page 22
AZ5/If
o ീറ@ഴ്ച As 6) ሪmኃ af 3$ޙ&#
2RS
கவிதையில் கைவந்தவராக மட்டும் பாரதி திகழ வில்லை என்பதற்குக் கீழே தரப்படும் அவர் எழுதிய குட்டிக் கதையின் ஒரு பகுதி சான்று பகருகிறது. சமூ கச் சீர்கேடுகளையும் மூடப் பழக்கங்களையும் நகைச் சுவை ததும்பக் கதை வடிவில் அவர் சாடுவதைப் படித்
துப் பாருங்கள்.
சிந்தி பேதிப் பிசாக முன் ஞெரு காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள மக்கா நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்த தாம். போகும் வழியில் பாரசீகத்தில் பெரிய தபல்வியும் ஞானியுமாகிய ஒரு மஹ மதியப் பக்கிரி அந் த ப் பேயைக் கண்டு "எங்கே போகிருப்?" என்று சேட்டார். அது கேட்டு வாந்தி  ேதி சொல்கிறது: "மக்கா நகரத்தில் இப்போது வருஷத் திருவிழா தொடங் கியிருக்கிறது. நானு திசைகளினின்றும் எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக் காக அங்கு வந்து கூடியிருப்பார்கள். அவர்களை வேட்டையாடும் பொருட்டு மக்கத்துக்குப் போகிறேன்" என்றது.
அது கேட்டு அந்த சங்யாசி:- "சிச்சி! மூர்க்கப் பிசாசே மக்கத்தில் அல்லாவைத் தொழும் பொருட்டு ால்ல சல்ல பக்தர்கள் வந்து திரண் டிருப்பார்கள். அவர்களைப் போய்க் கொல்ல நான் இடங்கொடுக்க மாட் டேன்" என்ருர்,
அதற்கு வாந்தி பே தி ப் பே ப் சொல்கிறது:- "ஸ்வாமியாரே, என்னை யும் அல்லாதான் படைத்து மனித உயிர்களை வாரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கி ரூர், உலகத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அல்லாவின் செயல்
40.
a-i.
களேயன்றி மற்றில்லெ, அவனின்றி Curritř sy pyay LD60F unrgw. Jabavnráv எனது போக்கைத் தடுக்க உம்மால் முடியாது. முடியுமெனிலும் நீர் அத கிாச் செய்தல் நியாயமன்று. மேலும் மக்கத்துக்கு வந்திருப்போர் அத்தனை பேருமே உண்மையான பக்தர்களென் றும் சினத்து விடக்கூடாது. எத் தனையோ பாவிகளும் அதர்மிஷ்டர் களும், கொரான் விதிகளை மீறி நடப் போரும் அங்கு வந்திருப்பார்கள் என் பதில் ஐயமில்லை. தவிரவும் புண்யாத் மாக்களுக்கு இவ்வுலகில் சாவு கிடை யாதென்று அல்லா விதிக்கவில்லை. பாவிகள் மாத்திரமே பன்றிப் புண் ணியவான்களும் சாகத்தான் செய்கி ருர்கள். வேறு நோய்களால் நெடுங் காலம் வருந்தி வருந்தித் துடித்துத் துடித்துச் சாவதைக் காட்டிலும் என் ஞல் துரிதமான மரண மெய்துதல் மனிதருக்கு நன்றே யன்றித் தீங்கா காது. ஆதலால் எப்படி யோசித்த போதிலும், நான் சொல்வதை நீர் தடுக்க முயலுதல் பொருந்தாது. எனி னும் மஹாணுகிய உம்முடைய மன துக்குச் சற்றே திருப்தி விளைவிக்கத் தக்கதாகிய வார்த்தையொன்று சொல் லுகிறேன். அதாவது, நீர் அங்கு இத் தனே பேரைத்தான் Gôa95mr6Ä) my6a)nr மென்று தொகை குறிப்பிட்டுக் கட் டளையிடும். அந்தத் கொ  ைகக்கு மேலே நான் ஒற்றை உயிரைக் கூடக் கொல்வதில்லையென்று பி ர தி க் கினை செய்து கொடுக்கிறேன்" என்றது.
 

இங்ங் னம் வாந்திபேதிப் பேய்
சொல்லியதைக்கேட்ட்' முன்வர் சரி போ, அங்கு அநேக லக்ஷக்கான ஜனங் கள் திரண்டிருப்பார்கள். அவர்களில் நீ ஒரே ஒராயிரம் பேரை த் தா ன் தான் கொல்லலாம். அதற்கு மேல் ஒரு யிரைக் கூடத் தீண்டலாகாது. ஜாக் சதை போய் வா" என்ருர்,
நல்லதென்று சொல்லிப் பேய் பக்கிரியிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கத்துக்குப் போயிற் று. அப்பால் சில தினங்கள் கழிந்த்பின், அந்தத் திருவிழாவுக்கு வந்தவர்களில் லக்ஷம் பேர் வாந்தி பேதியால் இற ந் து போயினரென்ற செய்தி பீக்கிரியின் செவிக்கெட்டிற்று. அவர் தம்  ைம் வாந்திபேதிப் பேய் வஞ்சித்துவிட்ட தாகக் கருதி மிகவும் கோபத்துட இணும் மனவருத்ததுடனுமிருந்தார். மறு நாள் வாந்திபேதிப்பேய் அந்த வழி யாகவேமக்கத்தினின்றும்இந்தியாவுக்கு மீளயாத்திரை செய்து கொண்டிருக் கையில் அந்தப் பக்கிரியைக் கண்டு வணங்கிற்று.
பக்கிரி பெருஞ்சினத்துடன் அப் பேயை நோக்கி 7 துஷ்ட்ப் பேய்ே, பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வ இல்லையென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அங்கு மக்கத்திலே போய், லக்ஷம் ஜனங்களை அழித்து
விட்டனையாமே? உனக்கு என்ன தண்
டனே விதிக்கலாம்? என்ருர்,
இதைக்கேட்டு வாங் தி பே தி ப் பேய் கலகலவென்று சிரித்தது. அது சொல்கிறது ‘கேளிர் முனிசிரேஸ்டரே, நான் உமக் குக்கொடுத்த வாக்குறுதி தவருதபடியே ஆயிரம் பேருக்கு மேல் ஒருயிரைக் கூடத் தீண்டவில்லை. ஆயி ரம் பேரே என்னல் மாண்டவர்கள். மற்றவர்கள் தமக்குத் தாமே பயத் தால் வாந்தியும் கழிச்சலும் வருவித் துக்கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என்ன செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் தகுமோ?" என்
Ogil.
அப்போது முனிவர் பெருமூச்சு விட்டு 'ஆஹா ஏழை மனித ஜாதியே, பயத்தாலும், சம்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலைசெய்து கொண் டிருக்கிருயே! உன்னுடைய இந்த மகா மூடத்தன்மை கொண்ட மதியையும், இம்மதியை உம்மி ட த் தே தூண்டி விடும் மகா பயங்கரமான விதியை யும் நினைக்கும்போது என் நெஞ்சம் கலங்குகிறதே! நான் என் செய்வேன், நான் என் செய்வேன் அ ல் லா ஹோ அக்பர் அல்லா மஹான். அவ ருடைய திருவுளப்படி எல்லாம் நடை பெறுகிறது. அவர் திருவடிகள் வெல் லுக’ என்று சொல்லி முழங்கால் படி யிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவைக் கருதித் தயானம் செய் யத் தொடங்கினர். பேயும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டுபோய்விட்டது
ந ல் ல யோசனை!
குழந்தையைத் தாயிடம்
வி டு வ தா? தந்தையிடம்
விடுவதா? என்ற பிரச்சினையான வழக்குகளில் வயதான நீதிபதிகளுக்கு உதவ மணமாகி மகிழ்ச்சியுடன் வாழும் தம் பதிகள் அழைக்கப்படவேண்டுமென்று லண்டன் சமாதான நீதிபதி ஒருவர் யோசனை தெரிவித்திருக்கிருர்.
A

Page 23
༼། དེ་ னங் கூடலுக்கு மேற்புற மாக ஒா நாரை பறச்து வந் ܣܟܝ III Mாதி <-> தது. அந்த நாரையின் இறக்
கைகள் மெதுவாகவே அசைந்த கில், அது களைப்படைந்திருக் கிறதென்பதம் விாைவில் எங்
கர்வது ஒரு பனை மரத்தில் இறங் íNN த்ெதரிக்கும் என்பதும் வாகிக்
fill
கக்கூடியதாக இருந்தது.
பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாாையையே வைத்த க்ண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன்
என்ன மச்சான் ஆகாயத்த பாத்துக் கொண்டு நிக்கிருய்."
"இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்."
இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்தந்திருக்கிருர்.
எங்கவண்டாலும் பனை வட்டில குக்து வார்.இல்லையே மச்சான்."
** eه ه6e-ib *
"மச்சான் வாடா.வாடி முதலாளியின்ர துவக்கைக் கேட்டா த ரு வார் வேண்டிக் கொண்டு போய் வெடிவைப்பம்.இப்ப எங்
கயும் ஒ ப ட்டில குந்துவார்."
கறுமம்.நான் வர வில்லை.நீ நீ போனப் போதும் மச் GBurrosciar-nr Glunt...” 8*ffፍጳr ... ” ”
"இந்தச் சந்தியாபோன எப்பீடியும் சத்தியா வானத்தை மீண்டும் சுடுவான்,பங்குவேனுமண்டா வா." ஆராய்ந்தான். காரை மெல்லக் Gyp
A fè
 
 

இறங்கி மயானத்துக்கு அண்மையில் சின்ற ஒற்றைப் பனைமரமொன்றில் அமர்ர்தது.
* குந்தீற்ருர் . . வாடியை கோக்கி ஒடிஞன் சந்தியா. அவனது கால்களுள் பட்டு நசுங்கும் இளம் கோரை ப் புற்களை பச்சா தாபத்துடன் பார்த்துப் பெரு மூச்சு விட்டான் அருளப்பு.
Ar
கோடை காலத்தில் மணற் கிணத் தடி, மாரி காலத்தில் பனங்காணி stsira Long Lomrp) eutsol – af ugésr களுடன் நெடுந்தீவில் கிழக்கும் மேற்கு மாக இடம்பெயரும் நாடோடி வாழ்க் கைதான் மீனவர்களது வாழ்க்கை. காற்று மாறும் பருவங்களில் அவர் கள் காற்ருெதுக்கான கரைகளை நாடி இடம் பெயர்வார்கள்.
கோடை காலத்தில் வெறிச் சோடிப் போய்க் கரடு முரடான கற் பாறைகளும். வி ரண்ட பண ல் வெளி யும், காய்ந்துபோன இராவணன் மீசைச் செடிகளும், கருகிய கத்தாளை களுமே சொந் , ம் கொண்டாடும் அந்த வரண்ட கடற்கரை வெளியில், மாரி காலம் கண்ணுக் கினிய பசியகோரைப்
புற் கம்பளத்தைப் பரப்பி வைக்கும்.
பூத்துக் குலுங்கும் வெடி வேலன் பூண்டுகளையும் கப லோதிச் செடிகளை யு விைட சிவந்த மொட்டுகளையு. பூக் களையும் தாங்கிய தண்டுகளை நீட்டிய படி அணிவகத்திருக்கும் கத்தாளை களே யாரையும் பரவசம் அடையச் +ெய்பவை.
அந்த மாரிகாலத்துக் காலைப் பொழுதுகளில் திடீரென ஒரு நாள் சாரி சாரியாகக் கிடுகுசஞம் பனம் சலாகைகளும் எற்றப்பட்ட வண்டிகள் அந்த மணல் வெளிக்கு வந்து சேரும். தொடர்ந்து அங்குமிங்கும கக் கொட் டில்களும் மீன் வாடிகளும் அமைக்கப் பட்டு ஒகு சுறுசுறுப்பான கிராமம் உருவாக்கப்பட்டுவிடும்.
கட்டுமரங்கள் ஒவ்வொன்முக அந் தக் காையில் அணைக்கப்பட்டுக் கொட் டில்களுக்குப் பெண்களும் குடிவந்து விட்ட பின்னர் அங்கு ஒரு பூரணத்
g 9 கத்தியபடி
துவம் பெற்ற ஒரு கிரா
ரும் உணர்வார்கள்.
அருளப்பனைப் பொறுத்த வரை யில் இதுதான் அவன் ஒரு தொழி லாளியாக பனங்காணியில் குடிவந்த முதல் மாரிகாலம். இதற்கு முன்னர் பனங்காணியில் இருந்து நான்கு மைல் களுக்கப்பால் வெல்லைக் கடற்கரையில் அவன் அதிகார மிடுக்குடன் தலை நிமிர்த்து நடந்திருக்கிருன். அங்கு தொழில் செய்வதற்காக பாரிகாலங் களில் தங்கும் மீ ன வ ர் க ள் யாழ்ப் பாணக் குடா நாட்டில் இருந்து வருப வர்கள். பெரும்பாலான மீனவர்களது சொந்த இடம் காங்கேசன்துறைக்கு அண்மையில் உள்ள மயிலிட்டி கிராம மகும். அவர்களிடம் இயந்திா உள் ளங்கள் இருந்தன. அருளப்பன் அந்த அழகான வெல்லைக் கடற்கரையையும் அங்கே கிடைக்கக் கூடிய வசதிகளை யும் கற்பனை செய்து பார்த்தான்.
சென்ற வருடம் இதே மாதத்து மாலே வேளைகளில் அவன் எத்தனை மகிழ்ச்சியோடு இருந்தான். அ வ டைய தந்தையாரது இாண்டு மீன் பிடி வள்ளங்களும் ஒழுங்காகப் பரா மரிக்கப் படுகின்றதா என்பதை ம்ே பார்வை செய்வதும், வெல்லைக் கரை ஓரங்களில் சாரி சாரியாக பேய்ச்சலுக் காக வரும் குதிரைகளை வேடிக்கை பார்ப்பதும் கடுதாசிக் கூட்டம் விளை யாடுவதும் தான் அவனது வாழ்க்கை யாக இருந்தது. எனினும் மிகு ந் த வைராக்கியத்துடன் அந்த சொகு சான வாழ்க்கையைத் துறந்த அரு ளப்பன் தன்னந் த னி ய ஞ க ஒரு கார்த்திகை மாகத்து மாலைப் பொழு தில் பனங்காணியை நோக்கிக் கடற் கரையோரமாக நடந்து வந்தான்.
அருளப்பனுக்குத் தனது தந்தை யாரது கடைசி வார்த்தைகள் இப் பொழுதுதான் கேட்டதுபோல் தெளி வாக ஞாபகத்தில் இருந்தது.
யாக்கோப்பன் 2 ன் னை க் காப் பாற்றினதுக்கு வேணுமெண்டா காசு தாறேன் குடு. பெட்ட பிள்ளைத்தாச்சி யெண்டா எங்கிட வள்ளத்தில் வேலை செய்யிற ஒருத்தனுக்கு டேசி முடிச்சு வைக்கலாம் . நாங்கள் மேல் நோக் கிக் கரையார். கீழ்சாதிக் கரையா
49

Page 24
ரோட எங்களுக்கு என்ன சம்மந் தம் . ??
★
மீன்பிடித் தொழிலாளர்களது சக் திக்குச் சவால் விடுவதைப் போல க் கடல் ஓவென்று இரைந்து கொண்டி ருந்தது, அதைச் சற்றும் பொருட் படுத்தாமல் பல தொழிலாளர்கள் பகுதி பகுதியாகச் சிதறி க் கிடந்த கட்டுமரத்தின் உதிரிகளை மிகுந்த பிர யத்தனத்துடன் இணைத்துக் கொண்டி ருந்தார்கள்.
கடல் பலமாக இரைந்தது.
"அப்பா இஞ் சாருங்க இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போங்களன் . இஞ்சாருங்க . ."
கடல் இத்ைத்த போதும் திரேசம் மாவின் குரக்ல அருளப்பன் எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொண்டான். முன்பு அவனைக் கூப்பிடுவதென்றல் திரேசம்ம வுக்குச் சங்கடம், குழந்தை பிறந்த பிறகு அப்பா அப்பா என்று அடிக்கடி தனது கணவனைக் குரல் வைத்துக் கூப்பிடுவதில் அவளுக்கு ஒரு இனம் புரியாத ஆர்வம்!
"அப்பா இஞ்சாருங்க."
அருளப்பன் வேண்டாவெறுப் பாகத் திரும்பினன்.
"அப்பா இஞ்ச ஒரு க் கா வாருங்க..??
இனியும் அவ ன் அமைதியைத் தேடித் தனித்து நிற்க முடியா து. இன்னுெரு மனித பிறவியின் ஒவ் வொரு கண வாழ்வின் சுக துக்கங் களிலும் தட்டிக் கழிக்க முடியாத பங்கை அவன் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன்.
"பாவம் தகப்பன் செத்த பிறகு சரியா உடைஞ்சு போனள் ** முணு
முணுத்தபடி தனது குடி  ைச  ைய
காக்கி நடந்தான்.
'பிள்ளை தேடுது நீங்க குளிர் காச்துக்கிள நிண்டுகொண்டு வாங்க உள்ளுக்கு தேத்தண்ணியை அடுப்பில வைச்சுப் போட்டு கத்தவேண்டியிருக்
குது " " அருளம்மா கோபித்க்து
கொண்டாள்
அருளப்பனுக்குச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது. குல ர் காற் றுக் கடல் அவனது போர்க்களம் அங்கு அவன் கதாநாயகன் குளிர் காற்று அவனை என்ன செய்துவிடும்?
சென்ற வருட ம் கார்த்திகை மாதத்திற்கு முன்னம் ஒரு வேக் அவன் குளிர் காற்றுக்குச் சற்று நடுங்கி இருக்கலாம்.
அவன் தன்னுடைய வசதி மிக்க வாழ்கையைத் துறந்து கால் நடை யாகப் பனங்காணியை நோக்கி நடந்த போது பணம் அவனுடன் கூடி வர வில்லை. அவனுடைய மனிதப் பண்பு களும் இயல்புகளும் மட்டும் அவனி டத்தில் உரிமை பாராட்டிக்கொண்
GÖT
மறுநாள் காலை யாக்கோப்பின் கொட்டிலில் தடயுடவில்லாமல் ஒரு வாழ்க்கைக் கதை ஆரம்ப 0ானது. அந்தச் சின்னஞ் சிறு குடிசையின் நான்கு கிடுகுத் தட்டிகளுக்கு நடுவில் ஐந்தாறு பேர் சம்பிரதாயத் g க்காகக் கூடினர். அவர்களது சாட்சியத்துடன் சோறு கொடுக்கும் ஏழைகளது திரு மணச் சடங்கு நிறை வேறியது. குடும்பப் பொக்கிஷங்களுடன் பாது காப்பில் இருந்த அழகிய பீங்கான் கோப்பையில் அருளப்டனுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமா ம் போது திரே சம்மா வெட்கப்பட்டாள். சக தொழிலாளி சந்தியாவுக்கு வாய் துருதுருத்தது.
* சரி. சரி மாப்பிள இப்ப சோத் தத்தான் சாப்பிடவேணும் சோத் தப் பாருங்க ""
வெளியே கடலின் இரைச்சலையும் மீறி அந்தச் சிறிய குடி  ைச யி ல் இருந்து பலத்த சிரிப் பாலி பரவி ஓய்க்தது. அருளபயனுக்க அவையா வுமே சற்று முன் நிகழ்ந்த சம்பவம் போல இருந்தது.
** என்ன காலம் அவன் முதலாளி சொன்ன துக்கா இப்படி பிரமசத்தி பிடிச்சதுபோல இருக்கி றிய ஸ் அறு வாருக்கு கடவுள் காட்டும் "

நிரேசம்மா கோபமாகப் பேசி ஞள். எப்பொழுதும் அல்லல் பட் தி ஆற்ருது அழுவதற்கு முன்னம் அவ ளுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எவர் மீதும் கோபம் வரும்.
குப்புறப்படுத்திருந்த கை குழந்தை கால்களை நிலத்தில் அடித்துத் தனது பாஷையில் அருளப்பன வரவேற்றது.
"சீ சனியன் எங்காவது வெள் ளாள வீடுகளிலே பிறக்காமல் ஏன் ஒரு கரையான் ர வீட்டில பிறந்தி ருக்கு . " அருளப்பனது கண்களில் இருந்து பொல பொ ல வெ ன க் கண்ணிர் வடிந்தது.
திரே சம் ம டாள்.
பதறிப்போய்விட்
அருளப்பனுக்கு அந்த கோடை காலத் தில் எதிர்பாராதவிதமாக நெடு ந் தீவுக் கரையில் இறங்க நேரிட்டது. இயந்திரக் கோளாறினல் நடுக்கடலில், தத்தளித்த அருளப்பனது வள்ளத்தை கடல் நீரோட்டம் மேற்குப் புறமாகத் தள்ளியது. அந்தக் கோடை காலத்து மாலை நேரத்தில் யாக்கோப்பின் கட்டு மரம் அவனது இ ய ந் தி ர வள் ளத்தை மீட்டிருக்காவிட்டால் அரு ளப்பனது கதையே முடிந்துவிட்டிருக் கலாம். அல்லது முன்பொரு தடவை அவனது உறவுக்காரர்களுக்கு நிகழ்ந் ததுபோல ஒரிசாக் கரைகளில் ஒதுக் கப்பட்டிருக்கலாம்.
வள்ளத்தில் அருளப்பனைத் தவிர நான்குபேர் இருந்தார்கள். யாக்கோப்
பின் கட்டுமரம் அவர் க ள து வள்
- “gunt சோமால LD 6 3) זח 36, "חu இந்த மனிசனுக்கு என்ன பிடிச்சது.
சல்லறஞ்சியாரே நான இனி எங்கே போய் ஆறுவேன். '
திரேசம்மாவும் அழத்தொடங்கி விட்டாள். * >
女 女
முன்பு பல தடவைகள்' torrif?
காலத்தில் நெடுங் தீவுக்கு வந்திருந்த
ளத்தை அண்மியபோது ஒருவனுக்கு சுயநினைவு இருக்கவில்லை.
கடல் கொந்தளித்துக்கொண்டி ருந்த க + கட்டுமரத்தில் வள்ளத்தைப் பிணைத்திழுப்பது ஆபத்தான முயற்சி தங்களை மட்டும் மீட்டால் போது மென அருளப்பன் வாதாடியபோதும் யாக் கோப்பு கட்டுமரத்தில் வள்ளத்  ைதப் பிணேத்து கட்டுமரத்தின் பாயை விரித்துவிட்டான்.

Page 25
சாதகமில்லாத காற்றிலும் கூட ஓரளவுக்கு வெற்றிகரமாகத் தனது இலக்கை நோக்கி முன்னேறிய அந் தக் கிழவனேயும் அவ னுடன் கட்டு 'மரம்வலித்த தொழிலாளர்களையும் துரு ளப்பு தனது வள்ளத்தில் இருர் த படியே மனதார வணங் கி ஞன்.
பாயைச் சுருட்டிவிட்டு கை க ளா ல்
வலிக்க வேண்டிய கட்டம் வந்தபோது அருளப்பு மீண்டும் தங்களை மட்டும் மீட்டால் போதுமென்று கத்தியதை அந்த வீரக் கிழவன் பொருட்படுத்த
sfävay.
நெடுந்தீவின் வடக்குக் கரையில் இருந்த அவர்களது குடியிருப்பை வள் ளம் அண்மியபோது யா க் கோ ப் பு சிக்கநாதமெடுத்து பாடத்தொடங்கி விட்டான். ஆம் அவனுக்கு அத்தனை வெற்றிப் பெருமிதம், யாக்கோப்பின் கட்டுமரம் வலித்தவர்களும் சேர்ந்து பாடினர்கள். அருளப்பனவள்ளத்தின் முன் அணியத்தில் ஏறிநின்று பின் பாட்டுப்பாடினன்.
அன்றிரவு யாக்கோப்பு வீட்டில் விருந்துண்டபோது அருளப்பன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இளமை யின் ஆசைகளா அல்லது தன் றி க் கடன் செய்ய விரும்பும் வெறியா அவனை அந்தத் தீர்மானத்துக்கு வரச்
செய்தது என்பதை யார் சொல்ல
முடியும்
மறுநாள் காலை யாக்கோப்பின் தந்தியைக் கண்டு ஏழு எட்டு இயந் திர வள்ளங்களில் அவனது தந்தை யாரும் கண்பர்களும் வந்து குவிந்து விட்டார்கள். எல்லோரையும் யாக் கோப்பு உற்சாகமாக வரவேற்ருன்,
வள்ளங்கள் ஒவ்வொன்ருகத் திரும்
பின.
திரும்பிச் செல்ல வள்ளத்தில் ஏற முன்னர் அருளப்பு ஞாபகமாக யாக் கோப்பின் குடிசைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். முற்றத்தில் நின்ற திரே சம்மா கண்ணீரைத் து ைடத் த க் கொண்டு தனது கைகளை அசைத் தாள். அருளப்புவுக்குப் பிரிவை விட தனது தந்தையார் யாக்கோப்புவின் வீட்டில் தே னிர் வழங்கிய போது சாச்குப் போக்குச் சொல்லித் தட்டிக் அழித்து விட்டதுதான் பெரும் கவலை யைக் கொடுத்தது.
க்கு ஏன்
"எல்லாரும் மீன் பிடிக்கிற ம் பிறகு எங்களுக்கிள ஒரு மேல்சாதி யும் கீழ் சாதியும். விசருகள்."
女 女
இந்தாங்க தேத்தண்ணி ஆறப் போகுது.அப்பா.கூப்பிடுகிறன் ."
plb ... ''
"தேத்தண்ணியைக் குடி ச் சுப் போட்டு கோப்பையைத் தாங்க. பிள் ளைக்கு மாக்கரைக்க வேணும். சும்மா தெருவில போறவன் வா றவன் ர கதைகளுக்கெல்லாம் யோசிச் சு க் கொண்டிருந்தா வாழ ஏலுமே."
அருளப்பன் வேண்டா வெறுப் பாகத் தேனீரை அருந்தினன்.
சனிே ஒரெப்பன் கூடிப் Gunnóf சுது இந்தா பிள்ளை நித்திரையாகப் போகுது மாவைக் கரைக்கிறதெண் டாக் கரை. *
ரேசா எ ட் டி சுண்டுக்கோப் பையை வாங்கினுள்.
"அவன் ஆரோ சொன்ன கதை இப்பிடி மண் டை  ைய உடைக்கிறியள். அவன் முதலாளி யெண்டால் எங்களுக்கு என்ன ராசாவே. சும்மா கிடவுங்க."
• நான் ஒரு விச ர ன், காலம சும்மா கிடக்க ஏலா ம குழந்தை யைத் தூக்கிக்கொண்டுபோய் அவ னுேட கதைக்சனே.”
என்ர பிள்ளை நல்ல இலக்கணத் தில ஸ் ரா ருே ட பிறந்திருக்குது' எண்டு சாத்திரகாறன் சொன்ன தைச் சொல்ல அவன் ‘அப்ப நல்லா மீன் பிடிப்பான்போல கிடக் கி து, எண்டு சொல்லிற தெண்டால் மாவளவு தடிப்பு அவனுக்கு இருக்கவேணும் அதோட எண்டாலும் பலுவாயில்ல. கூடநிண்ட பயல்கள் சிரிச்ச சிரிப்பு. அதுகளே அவன் சரிசமஞ மதிக்கிற வனே..பண்டி நாய்கள் , *"
அருளப்புவுக்குக் கண்ணில் நீர் மல் கியபோது கிழக்குப் பக்கமாகத் துப் பாக்கி வெடிச்சந்தம் கேட்டது.

கூழக்கிடாய் சுட்டுப் Our
Lrsër ose '''
**ஆர் e
'gigunt..."'
அதன் பின்பு நெடுநேரம் அரு ளப்பு மெளனமாக இருந்தான். திரே சம்மா குழந்தைக்குப் பால் கொடுத்து நித்திரையாக்கிவிட்டு வெளியே வந்த வள் நடுங்கிப் போனுள்.
"அப்பா இதென்ன சண்டை."
அருளப்பு வெளியே வந்தான். வாடியில் பெற்றே மாக்ஸ் வி ள க்கு கொளுத்தப்பட்டிருந்தது. அங் கே பலர்கூடி நின்ருர்கள். கடல் இரைந்து கொண்டிருந்ததில் ஒன்றும் கேட்கா விட்டாலும் யாரோ வாய்ச் சண்டை போடுகின்றர்கள் என்பது புலபட்டது.
யாரோ வாடிப்பாக்கம் இருந்து வந்தார்கள். அந்த மைமல் இருட்டில் அருளப்புவுக்கு வந்த ஆளை அடை யாளம் தெரியவில்லை.
“un fi sis...”
ஏன் நான் தான் ."
ஆர் அந்தோனி அண்ணனே என்னண்ண வாடியில சத்தம் , **
ஏதோ கூழக் கிடாய் சுட்டவ னம் சந்தியா அவனுேட வாடியில வேலை செய்யிற கந்தப்புவும் போன தாம். முதலாளி முழு நா  ைரயும்
தனக்கு வேணும் எண்டா ராக்கும். அதுதான் கந்தப்புவும் சந்தியாவும் ஒண்டாச் சேர்ந்து முதலாளியோட
இளுபறிப் பட் டு க்கொண்டு நிக்கி ருங்க " அந்தோணி அப்பால் போய் விட்டான்.
அருளப்புவுக்கு உடன் ஒருமுறை புல்லரித்தது.
ஆரடா அவன் முதலாளி காட்டொருக்கா அவனை"
அருளப்பு தனது காலில் இடறிய கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு
தன்னை மறந்து ஓடினன்.
MMMMMMMMMM^^帝赛
Eum可函岛中 73 untur? är T üh அலுவலகத்தில்
ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசுப் பிரதி ம i gô). Ab. வில்லி பிராண்ட் தமது நேர *த்தை எவ்வாறு செலவிடுகி ფf? (3)ou ff வாரத்தில் 78 மணி நேரத்தைத் தமதுஅலு வலகத்தில செலவிடுருகிர். 5 மணி நேரத்தைத் தமது வாச ஸ்தலத்தில் பத்திர ங் க 8%t பார்வையிடுவதற்குப பயன் படுத்துகிருர். விருந்தினர்களு டன் உரையாடு வ தி ல் ஒரு மாதத்தில் 74 மணி கேரத் தைச் செலவிடுகிருர், முறை யீடுகளைக் கேட்க 36 மணி நரம், பாராளுமன்றத்தில் 25 மணிநேரம், பத்திரிகை யாளருடன் பேச 13 ாணி? GIBart, 12 u 160of நேரத்தை அமைச்சர்களுடன் செலவிடு கிருர், மேலும் மணி நேரத்தை விமானத்தில் கழிக் கிருரர்.
.
ஒபல் காரின் 6 g suas Fihurii
ஜெர்மன் கார் உற்பத்தி யாளரான டாக்டர் ஜோர்ஜ் வொன் ஒபல் தயாரித்தளித்தி ஒபல் ஜிரி 1900 எ ன் ற மின்சாரத்தினல் இயங்கும் கார், ஒ ரு க ர 历 பந்த யத்திடலில் ஆறு உலக சாதனை களை நிலைகாட்டியிருக்கிறது. இந்த மின்சாரக் கார் சத்தம் போடாது, பு ைகயும் கக் &SIT Slo
M ※
47

Page 26
நகரத்தில் வாழ்ந்த மனிதன் ஒரு வன் தன் மனைவி மீது கடுமையான சக் தேகமுடை ய வ ஞ க இரு ந் தா ன். எனவே தன்னுடையே மனை வி யைக் கண்காணிப்பதற்காக அவன் ஒரு கிளியை வாங்கி, அதைக் கூண்டி
லடைத்து நடுமாடத்தில் தூக்கிவிட்
டான். அந்தக் கிளி பேசப் பழகிய தாதலால், தன் எஜமானன் வெளியே போன நேரத்திலிருந்து திரும்பி வரும் வரை எஜமானி என்ன செய்தாள், யாரோடு பேசினள் போன்ற எல்லா விபரங்களையும் ஒன்றும் விடாது எஜ மானன் திரும்பிவரும்போது சொல்லி வந்தது. ஒருநாள் கணவன் வேலைக் குப் போனபின்னர், மனைவியைச் சர் திக்க அவளின் நண்பன் ஒருவன் கள வ்ாக வந்தான். அவர்களின் சகல கட வடிக்கைகளையும், பேச்சு க் க ளே யும் கிளி ஒன்றும் விடாது கவனித்துக் கொண்டிருந்தது. கணவன் வேலையால் திரும்பிவந்ததும் கிளியை ஒதுக்குப் புறமாக எடுத்துச் சென்று நடந்த எல்லா விஷயங்களையும் அதன் வாயி
லாக அறிந்து கொண்டான். தனக்கு
நம்பிக்கைத் துரோகம் செய்த மனை வியின் மீது அவனுக்கு எல்லையற்ற ஆத்திரம் வந்துவிட்டது. "வீட்டை விட்டுப் போய்விடு" எ ன் று கூறிக் கொண்டு அவன் மனைவியை நையப் புடைத்தான்.
ஆத்திரங்கொண்ட மனைவி வேலை காரியைச் சினந்தாள் வேலைக்காரி எல்லா விஷயங்களையும் அவர்ளுக்கு விபரித்தாள் கிளியின் மீது அளவற்ற
48
ஆத்திரம் கொண்டி மனைவி திட்மொன்று தீட்டினுள். அதன்படி கிளி யைப் பிடித்து ஒரு சீலையால் மூடி அதன் மீது நீண்ட நேரம் தண்ணிர் ஊற்றினுள். பிற கு கண்ணுடியை வெளிச்சத்தில் படும்படி செ ய் து அதன் ஒளியினைக் கிளியினது முகத் தின் மீது தாறு மா ரு ய் ப் பாய்ச்சி ணுள். பிறகு கல்லையும் தகரத்தையும் மோதிச் சத்ததையும் உண்டாக்கி ஞள் இரவிலிருந்து உதயம் வரை அவள் கிளிக்கு இப்படித் தொடர்ந்து
செய்தாள்.
காலையானதும், கணவன் நித்
திரை விட்டெழுந்து இரவில் என்ன
நடந்ததென்று கிளியை வினவினனன்.
"இரவு முழு தும் மழையும், மின்னலும், இடியுமாயிருந்தது. என் ஞல் எதையுமே காணமுடியவில்லை" என்றது கிளி.
கணவனுக்கு அளவு மீறிய ஆத் திரம் வந்துவிட்டது.
**உன்னுடைய புளுகு இப்போது தான் தெரிகிறத. நீ பொய் சொல் லுங் கிளி. உன்னை நம்பி என் அருமை மனைவி  ைய ச் சந்தேகித்தேனே'
கணவன் அடுத்த கணமே கிளி யைக் கொன்றுவிட்டான்!
(ஸ்பானியக் கதைகள்)
வாமனன்?
வெற்றிப் பதக்கங்களில்
பேயர்கள்
1972ல் நடைபெறும் ஒலிம் பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தங்கம் வெள்ளி,வெண்கலப்பதக்கங்களில் அவ ரவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட் டிருக்கும். எனவே போட்டிகளுக்கும் பரிசளிப்பு வைபவங்களுக்குமிடையில் பெயர்கள் பொறிக்கம் வேலையைச் செய்ய ஏற்பாடாகியிருங்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களில் வெற்றிபெறுவோருக்கு மொத் தம் 1109 பதக்க ங் கள் பரிசளிக்கப் படும். இவற்றில் தங்கம் வெள்ளிப் பதக்கங்கள் 364. MMMMMM
 

Powyf a r go) ழ க் கன் று க்கு
வார்த்துக்கொண்டிருந்த சின்ன குரலைக் கேட்டதும், பின்புறமாகச் சென்று அடுக்களையின்
நீர்
ராசா தாயின்
முன்னுள்ள மா ம ரத் தி ன் கீழே வாளியை வைத்துவிட்டு என்னம்மா" என்றபடியே அடுக்களைக்குள் போனன். அங்கே அவள் நிற்கவில்லை. தள்ளி யுள்ள குடிசைக்கு அருகாக இறக்கப் பட்ட பத்திப் பக்கமாக அவ ன து தாய் நின்ருள்.
தாய் அன்னலெட்சுமி பெட்ட கத் தின் மீyருந்த க ட லை க் கடகத்தை கன்ருக அடுக்கிக்கொண்டு புறப் படத் தயாராகிக்கொண்டு நின்ருள். அவளுக்கு முப்பத்தைந்து வயது. மெல் லிய தோற்றமுடைய சிவப்பி. அவளு டைய உடலின் நிறத்தைப் பார்த் தால் இன்ஞெரு முறை அவளை த் திரும்பவும் பார்க் கத் தோ ன் றும். உருண்ட முகம். பெரியகண்கள், பள பளக்கும் பார்வையுடைய கவருகின்ற கண்கள் அவை, சிவக்கச் சிவக்க வெற் றிலை போட்டிருப்பாள். சின்னராசா பலருடைய தாய்மாரைக் கண்டிருக் கின்ருன். அவனுடன் படிக்கும் நண் பர்கள் எத்தனையோ பேருடைய தாய் மாரைப் பார்த்திருக்கின்றன். ஒன்றில் அவர்கள் பருமஞகக் கட்டை குட் டையாக அல்லது ஒல்லியாக, முருக் கங்காய்போல மெலிர்து தோன்று கிருர்கள். தூங்கற் கோழிபோல வாட் டமான அவர்கள் அரைக் கிழவிகளா கவே அவனது கண்களிற்குத் தோற் றிஞர்கள். அவனது தாயோ மிக இளமையாக, அழகாக இருக்கிருள். மணியோடு அவள் ஒருநாள் பள்ளிக்
கூடத் தி ற்கு ப் போயிருந்தபோது அன்னமுத்து ரீச்சர், "நீங்கள் மணி யினுடையே அக்காவோ?’ எ ன் று கேட்டபோது தாய் வாய்க்குள் சிரித் ததனை அங்கு நின்ற சின் ன ரா சா நன்ருகவே கவனித்தான். தாயின் வசி கரத்தையும், வனப்பினையும் குறித்து சின்னராசாவிற்கும் மணிக்கும் மிகவும் பெருமை. தாயின் கோற்றப் பொலி விலும், கண்டிப்பான குரலிலும் அவர் களிருவரும் தங்களை மீறிக் கட்டுண்ட தோடு, அளவற்ற அன்பும் வைத் திருந்தார்கள். தாய் மீது.
சின்னராசாவுக்கு இந்த விஷயம் தான் விளங்கவில்லை: எ ல் லோ ரும் விரும்பத்தக்க அவர்களின் தாயை அன்ன லெட்சுமியை-அவளைப் பெற்ற வளோ ஓயாமல் திட்டிக்கொண்டி ருப்பாள். போதாக்குறைக்கு ஆச்சி யோடு அப்புவும் சேர்ந்து கொள்கி கிறர். அவர்களிருவரும் த ரா  ைய முன்னுலும் பின் ஞ லு மே திட்டி ஞர்கள். தாய் அவற்  ைற அச ட்டை செய்ததில்லை எனினும் சில வேளை தனியே இருந்து அழுவதைக்
கண்டு மணியும், சின்னராசாவும் ஆச்சி
அப்பு மீது மனத்துள்ளே நரும்பித் தீர்த்திருக்கிறர்கள். சிலவேளை கிழட் டுத் தன்மை வந்தால் இப்படித்தான் ஆகிவிடுகின்றதோ? ஆஞலும் ஆச்சி யும் அப்புவும் மணியையும் தன்னை யும் மிகவும் நேசிக்கிருர்கள். உயிருக் குள் உயிரெனவைத்து அவர் களை வளர்க்கிருர்கள். அது எதற்கென்பதை
இருவராலும் - மணியாலும் சின்ன ராசா வாலும் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை.
**ராசா, கான் யாபாரத்துக்குப் போறன். அண்ணன் கடை பாலை
(9

Page 27
குந்து உடனை ரெண்டு பேரு மா முகங்கழுவியிட்டுப் படியுங்கோ.கத்த ரிக்காய் பொரிச்சு உறியிலே வைச்சிருக் கிறன். ஆச்சி சோறு போ ட் டுத் தரேக்கை கேட்டுப் போடவேணும். ஆச்சி எங்கை போட்டா?"
"ஆச்சியும் அப்புவும் அடிவளவுக் குள்ளை புல்லுச் செருக்கிக்கொண்டி ரு க் கி னை . நீ ங் க போ ட் டு வாருங்கோ.”*
"ஆச்சியிட்டைஇந்த ஐம்பேசத்தைக் குடுத்து அப்புவுக்கு முட்டை வாங் கச் சொல்லு: அப்பு கறட்டுக் கறட் டென்று இருமுகிருர். விடியக் காத் தாலையிலை அடிச்சுக் குடுக்கவேணும்"
" grif... ” ”
கொட்டப் பெட்டிக்குள்ளிருந்து தாய் எடுத்துக்கொடுத்த ஐம் ப து
சதத்தை மிகப் பத்திரமாகச் சின்ன ராசா வாங்கிக்கொண்டான். எ ட் டு வயதேயானலும் அவன் மிகக் கவன மானவன். அன்னலட்சுமி வா ய் க் குள்ளே முனியப்பரை அழைத் துக் கொண்டு, கடலைக் கடகத்தைத் தூக் கித் தலையில் வைத்தவண்ணம் பட லையை நோக்கி நடந்தாள். அன்ன லெட்சுமி படலைக்குப் போகும்வரை அவளோடு போய், அவள் வீதியிலே ஏறியதும் படலயடிலேயே சின்று கொண்டான் சின் ன ரா சா. தாய போய்கொண்டிருந்த பா ை! யினைக் கண் கள் தொடர்ந்தன, அவள் சிவப்பு நிறச்சீலையை உடுத்தியிருந்தாள். அதே சிறத்தில் சிவப்புப் பூக்கள் கிறைந்த இரவிக்கை. கைகள்எலுமிச்சம் பழமாய் விளங்கின. கருகருத்த அடர்ததியான கூந்தலை அள்ளி முடித்திருந்தாள்.கெதி யான நடை. அவளே இக்கோலத்திலே கண்டால் தாய் ஒருபாட்டம் திட்டித் தீர்ப்பாள். "உனக்கு ஏன் இந்த மினுக்கும் குலுக்கும்? இருட்டும்வரை இருந்திட்டு வெளிக்கிட்டியோ யாவார மெண்டு??? தாயில்லாத நேரத்தில், பிள்ளைகளுக்கு முன்பாக ஆச்சி சரள மாகத் தூஷணம் பேசத் தொடங்கி விட்டான், அப்பு தடுத்துவிடுவார்: *பிள்ளை41ள்இன்னும் குழந்தையளில்லை. கம்மா ஒ ட்  ைட வாய்ச்சிமாதிரிக் கதைக்காதை" நாங்கள் இப்போது குழந்தைகளாகத்தான் இல்லை. ஆச்சி
50
அதனுல்தான் போலும் அப்பு சொன் னவுடன் மேற்கொண்டு எதுவுமே கதைக்க மாட்டாள். ஒருநாள் மாலை நேர மங்கற் பொழுதான வேளை யிலே, ஆச்சி எதையோ பேசியதைக் கேட்டுவிட்டுத் தாய் போயிருந்து தனியே அழுவதைக் கண்ட ம"ரி சினம் மிகமேலோங்கத் தனியே போய் நின்(றன். அன்னலெட்சுமி ஒருபோதும் ஆச்சியையோ,அப்புவையோ நிமிர்ந்து பார்த்துத் தன் குழந்தைகளை எதிர்த் துச் கதைக்க விடமாட்டாள். அது மணிக்கு நன்ருகவே தெரியும். அன்ன லெட்சுமி கடலை வியாபாரத்திற்குப் புறப்பட்டுப் போனதும், மணி ஒன் றுமே பேசாமற்போப், அடுக்களையின் முன்புறமாகவுள்ள மாமரத்தின் கீழே கின்றன். கீழே கிடந்த இலையொன்றை எடுத்து துண்டுகளாக்கிக் கிழித்தெறிந் தன கைகள்.
அப்பு தன்னுடைய கூனிய முது கினைக் கைத்தடியில் பாரப்படுத்திக்
கொண்டு அங்கு வந்து ஆச்சியோடு
போய்ப் புல்லுச் செருக்கச் சொன்னுர். மணி அலட்சியமாய் நின்றன். பிறகு புஸ்புஸ்ஸென்று மூ ச் சி ழுத் து க் கொண்டு உழவாரமும் கடகமுமாய் ஆச்சிவந்தாள். மெளனமென்றதை அறியா முதியவள் அவள். அவளின் நிழல் புறுபுறுப்பும், சளசளப்பும்தான். ஆச்சி உருண்டு சுருங்கிய முகத்தை அவன் பக்கமாய்த் திருப்பிக் கேட்க முன்னர் நெஞ்சிற்குள்ளிருந்த சினம் மணியின் வார்த்தைகளில் வெடித்தது:
"அம்மாவை நீ ஓயாமல் திட்டி ருய். பிறகு என்னை வந்து உன்னுேடை வேலை செய்யச் சொல்லுருப்-தாய் கூடாது பிள்ளை நல்லதோ? என் ணுலை வரேலாது.நீ போ. அங்காலை Gulunr , * * ܗܝ
பதினெரு வயதுப் பிஞ்சு இப்ப டிச் சீறும் என முதியவள் எதிர்பார்க் கவேயில்லை நிமிஷங்கழிந்த திகைப் பின் பின்னல், முதிர்ச்சியில் தளர்ந்த மெலிந்த உடல் குலுங்கத் தன்னை மீறிய மன அவலத்தோடு ஆச்சி கண் ணிர் சொரிந்தாள்.
“என்ரை குஞ்சுகளே, உங்களுக் காகத்தானே. நான்.நான் பெத்தமிக ளையே பேசிப் பேசிச் செத்துக்கொண் டிருக்கிறன்"

சுருக்கம் சிறைந்த அவள் முகத் தில் கண்ணீர் மடிந்து மடிந்து வழித் து இரவிக்கை போடாத மார் பி சீன தகிாத்தது.
மணி தன் தாயையும் ஆச்சியை யும் நினைத்துக்கொண்டான். ஆச்சி தான் அவர்களை அதிக நேர0ாகக் கவனித்துவளர்க்கிருள். தாய் மட்டு மென்ன, அவளின் அன்பிற்குக் குறை சொல்லவே முடியாது. இருவருமே தங்களிருவரையும் ஆசையோடு விரும்
பியும் அவர்களிருவரும் மட்டும்-ஆச் சியும், அம்மாவும் ஏன் ஒருவரை யொருவர் அன்பாக நடத்துகிருர் களில்லை. அம்மா அன்பாக நடக்கிருள், ஆச்சியோ அம்மாவை மறுதலித்து நடக்கின்ருள். அதுதான் ம ணிக் கு விளங்கவேயில்லை.
அவர்களுடைய அன்ருட வாழ்வி னிலே தாயை விட ஆச்சியும், அப்பு
அறிவாளிகள்
கினரென்றில் தவளையொன்று வெகு நாட்களா க வசித்துவந்தது. அது அக்க கிணற்றிலேயே பிறந்து வளர்ந்தபோதிலும் சிறிய தவளையா கவே இருக்க து. கிணற்றடிக்கு அண் மையிலே பள்ள ச முத் தி ரத் தி லே வாழ்ந்த இன்னேர் தவளை கிணற்றி னுள்ளே வந்து ஒரு நாள் குதித்தது.
* ஆச்சரியத்தோடு கிணற்றுத் தவளே கேட்டது. -
'நீ எங்கேயிருந்து வருகின்ருய்?
சமுத்திரத்தி விருந்து வந்த தவளை ஆறுதலாகச் சொல் விற் று ‘நான் சமுத்திரத்திலிருந்து இங்கே வந்தேன்'
"சமுத்திரமா? அது எவ்வளவு பெரியது?"
சமுத் கிா க்  ைத ப் பற்றி ஒரு போதுமே ரியாத கிணற்றுத் தவ ளேயை, சமுத்திரத் கவளை பார்த்தது.
அது மிகவும் பெரியது"
கிணற்றுத் தவளை மடக்குண்ட தன் காலை இழுத்து நீட்டியது
"உனது சமுத்திரம் இந்தக் கால ளவு நீளமிருக்குமா?"
*இல்லை, அதைவிடப் பெரியது".
கிணற்றுத் தவளை கிண ற் றின் ஒரு பக்கம் போய் நின்று மறு பக்' கத்திற்கு எட்டிப் பாய்ந்தது.
"உனது சமுத்திரம் நான் எட் டிப் பாய்ந்த தூரம ள விற்கு இருக் g5uor?'
சமுத்திரத் தவளை பொறுமை யிழக்காமல் கூறியது.
‘நண்பனே, ஒரு கிணற்றை ஒரு போதும் சமுத்திரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்ல முடியாதே"
கிணற்றுத் தவளை தன்னுள்ளே நினைத்துக்கொண்டது. "நான் வாழு கின்ற கிணற்றினை விட உல கிலே பெரியதாக எ க வும் இருக்கமுடி யா க. இக்கிணற்றினேக் காட்டிலும் பெரியது ஏது? புதிதாக வந்த இவன். எனக்குப் பொய் சொல்கிருன். இவனை வெகு சீக்கிரம் இங்கிருந்து விரட்டி விடவேண்டும்".
(இந்தியக் கதைகள்)
'வாமனன்’
af ah

Page 28
வுந்தான் அதிக நேரத்தினைப் பங்கு
காண்டவர்கள். பனிகொட்டினலும் மழைவீசி வீசியடித்தாலும் அப்பு உதயநேரத்திற்கு முன்னரே சித்திரை விட்டெழுந்து முகங்கழுவித் திருநீறு பூசி வாய்க்குள்ளே தேவாரத்தை முணுமுணுத்தபடி அடிவளவிற்குள்ளே
போய்த் துருதுரு வென்று ஏதாவது
செய்யத் தொடங்கிவிடுவார். அது வழிவழியாக அவர் களு க்கு வந்த காணி. முதுசச் சொத்து. வளவின் முன் பகுதியில் சிறு குடிசையும், பக்கத் திலே அ த னே டு தொடர்பாகவே இறக்கிய பத்தியும், சுவர் உயர்ததிய திண்ணையும். பத்தியின் உட்புற ஓர மாகப் பழைய பெட் டக மொன் று இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின் றது அந்த வயோதிபப் பெட்டகத் தின் மேலேதான் அன்ன லெட்சுமி கட லைக் கடகத்தைப் பத்திரமாக வைப் பது வழக்கம். அந்தத் திண்ணையிலே இருந்து சிறிது தூரம் தள்ளித்தான் அடுக்களை, அடுக்களையின் முன்னே திகைத்த சிறுவன் போல பூ மணக் கும் பாமாம், அடுக்களையின் வலது புற மூலையிலே பெரிய தாச்சிச் சட்டி யும், இரண்டு அகப்பைகளும். பழைய பெட்டிக்குள் வெண்மணல், அரிதட்டு: ஒவல்ரின் பேணிக்குள் நிரைய மஞ்சள் மாவும், அதனையடுத்துச் சிறிய சுண்டு களும் தாறு.மாருய்க் கிடர்தன. இவை யெல்லாம் அன்ன லெட்சுமியின் தொழி லிற்கான கருவிகள்.
குடிசையின் பின்புறமாக வற் றகை, பூசணிக்கொடிகள் படர்த்துள் னன. வளவின் ஒதுக்குப்புற ம்ே பில் பசுமாடொன்று கட்டிநிற்கிறது. வேப்ப மரத்திற்கும் அடுக்களைக்கு மிடையே கிழக்குப் பார்த் த ப டி தென்னை மரம் ச ரிந்து நிற்கிறது. அதற்கு மேற்கே தள்ளிச் சிறிய கிணறு அமைந்திருக்கின்றது.
அப்பு, உதய வேண்ாப்பொழுதிலே எழுந்து பரபரப்படையத் தொடங்கி யதும் ஆச்சி கொட்டாவி விட்டுக் கொண்டு எழுந்துவிடுவாள். வழமை யான காலைக் கடன்களே முடித்துக் கொண்டு தேத்தண்ணீர்க் கேத்தலே அடுப்பில் வைத்துவிட்டு, அடுக்களைக்கு வெளியே வந்து மாமரத்தின் கீழே சில நிமிஷங்கள் நிற் பாள். அந்த மாமரத்தின் கீழே நிற்கையில் அவ awg ap Ll- dŵ 6â sŵrféiggub.
வானத்தை ரோக் கிக் கைகளை நீட்டிநிற்பன போ ன் ற மரத்தின் கொப்புகளைப் பார்க் கையிலே அவ ளின் மனம் நெடுமூச்செறியும். தன் னுடைய மருமகன் கதிரவேலு தன் வாழ்நாளில் வைத்து வளரக் கண்டு மனம் பூரித்தது அந்த மாமரத்தினுல். அக்த வளவிலே கதிரவேலுவின் நினை வாக எல்லோரது சிந்தனையிலும் ஒரு குளிர்ந்த இனிய நிழலாகவே அந்த
மாமரம் விளங்குகின்றது
தாயோடு படுத்திருக்கின்ற பிள்ளை களே ஆச்சி மெதுவா க வே தட்டி யெழுப்புவான். பிள் இள க ளே r டு சேர்ந்து தாய் அன்ன லெட்சுமியும் எழுந்துவிடுவாள். மூவரும் எழுந்து சென்று முகங்கழுவி , ந்து குடிசைக் குள்ளே சென்று குடுவையைச் சரித் துத் திருநீறு எடுத்துப் பூசிக்கொள் வார்கள். சிறிய சிவபெருமான் படத் திற்கு முன்னே மணியும், சின்னராசா வும் தே வார ம் பாடிக்கொண்டிருப் பார்கள். அந்தப் பழக் கம், அவர் களின் தகப்பன் அவர் களு க்கு ப் பயிற்சி வழக்கமாகிவிட்ட ஒன் று. பிறகு படுத்த பாய்களை ஒழுங்காகச் சுற்றி மூலையில் வைத்துவிட்டுப் பக்கீஸ் பெட்டியின் மேலே த லை ய னேக உள அடுக்கிவைப்பான் மணி இது மணி யின் நித்தியகட ைP. சிறிய வேலைசள் செய்து மூடித்ததும் அவர்களிருவரும் படிக்கத் தொடங்கி விடுவார்கள்.தாய் அன்னலெட்சுமி, வளவிற்குள் ஏதா வது வேலையாக சிற்பாள். அ ல் ல து கடலேக்கு மஞ்சள் மாப் பூசுவாள்.
பள்ளிக்கூடத்திற்குப் போகின்ற போது தாய் முகமலர அவர்களை வழி யனுப்புவாள். மத்திய னப்பொழுதில் சில வேளைகளில் மணியும், சின்னராசா வும் தாயை வீட்டிலே காண்பதில்லை. அம்மா எங்கே என்று விசாரித்தால் ஆச்சி பொரிகின்ற சோ ள ஞ ப் வெடிப்பாள். "அந்த அறுதலி எங் கைதுலெஞ்சாளோ. வந் தா ப் பிற கு கேளுங்கோ." இதுதான் ஆச்சியின் பதில் அவர்களுக்கு அதற்கு மேலே எதுவும் கேட்கத்தோன் ரு து. மாலை யிலே, தாய் தானகவே அவர்களுக் குச் சொல்லுவாள்.நான் கோயிலுக்குப் போனேன். அல்லது தெரிஞ்சாள் வீட் டிற்குப் போனேன். இப்படி அவள் அடிக்கடி சொல்வாள்; அவ்வேளையில் அவளின் உருண்ட முகத்தில் ஏதோ

பிறழ்ச்சி துலங்கித் தெரியும். பிறகு ஒன்றுமே பேசாமல் போய்த் தனி யாக இருத்து அன்னலெட்சுமி வெற் றிலை போடத் தொடங் கிவிடுவாள் வாய் சிவக்கச் சவக்க அவள் வெற் fó& Gum'G6)'m cir.
அவர்களைக் கவனித்து உற்சாகமுட் டிக் கதைகள் சொல்லி என்றும் பக்கத் திலிருக்க ஆச்சி மிகவும் விருப்பமுடைய வள். பேரக் குழந்கைகளில் மிகவும் பிரியமுடைய ஆச்சி அப்புவிக்கு அவர்
டம்பை மூடிய கோலம். ஒரு பல்கூட அவளுக்கு விழவில்லை. பெரிய மூக்கு. காதி லே புன்னுளிலே பெரிய கடுக் கன் போட்டுத் தொய்ந்த பெரியது வாரங்கள். மெலிந்த உடலாயினும் கூன் விழாத முதுகு.
காலையிலே அவள் பிள்ளைகளுக்கு வாஞ்சையோடு சோறு அல்லது பிட் டைக் குழைத் து. உருண்டை உருண் டையாக அவர்களது  ைக க ளி லே வைத்துவிடுவான். கை இறைகளால்
கள்தான் முதுமைக் கடைசியின் 19rtä காகவுமிருக்கின்றர்கள்.
ஆச்சிக்கு எத்தனை வயது மதிக்க லாம் ? மணியும சின் ன ரா சா வும் இதைப்பற்றி யோசிப்பதுண்டு. ஆச்சி பொது நிற ம் சுருக்கம் விழுந்த முகமும், மே ணி யும். இரவிக்கை போடாது முந்தானைச்சேலையால் மேலு
சொதி வழிய வழிய அவர்களிருவரும் சாப்பிடுவதைப் பார்த்தபடியே ஆசை யோடு தொள தொளக்கத் தொ ங்கி
விடுவாள். கவனமாகப் படிக்கவேண் டும் என்று ஓயாது சொல்லுவாள். அத்தோடு தனக்கும் அப்புவுக்கும் நல்ல முறையில் கொள்ளிவை ச்கவேண் டும் என்பதும் அவர்களிடம் அவளு டைய நித்திய வேண்டுகோள் பலர் ந்து விகாசித் திருக்கும் ஆச்சியினு
e Vaia...”:

Page 29
டைய முகம் அன்ன லெட்சுமி அழகான தோற்றத்திலே வருவதைக் கண்டதும் கறுத்துச் சிறுத்துவிடும். ஏதாவதொரு சாட்டுவைத்துச் சுற்றிவளைத்து அன்ன் லெட்சுமியைத் திட்டித் தீர்த்துவிடு வாள் ஆச்சி. அப்போது அவர்களு க்கு உணவே நஞ்சுச் சுமையாகி தொண் டைக்குள்ளேயே நின்றுவிடும். போதும் போதும் என்று அவர்கள் எழுந்துவிடு mirrttasar.
ஆச்சி பேசி முடிய தாய் மெளன மாகி மாமரத்தின் கீழேபோய்நிற்பாள். மணியையும் சின்னராசாவையும் அந்த மாமரத்திலே ஊஞ்சல் கட்டி அவர்க
ளுடைய தகப்பனு ைகதிரவேலு ஆட்டி
மகிழ்ந்திருக்கிருன். இரண்டு வருஷங் களுக்கு முன்புவரை அந்கச் சந்தோவு மான நாட்களினை அவர்கள் அனுபவ வித்திருக்கின்ருர்கள்.
அன்னலெட்சிமியின் கண்கள் அவ னின் நினைவு தந்த வேதனேயிலே கலங் கின. கதிரவேலுவோடு தொடர்ந்து செல்லச் சாமியும் அவளது கண்களிலே வந்து நின்றன் உறுதியான அவனது வார்த்தைகள் காதோடு கேட்டன. புதிதாக மணமான நாளொன்றின் போது வெறும் வெண் மணல் பரவி யிருந்த அந்த இடத்திலே இளமை
ன் கட்டறியாக் கனவுகளோடும் அவர்கள் தனித்திருந்த அந்த நடுகிசி வேளையில் தன் 髄。 கிடந்த அன்னலெட்சுமியின் முகத்தை வருடிய படியே வாத்சல்யத்தோடு கதிர வலு முணுமுணுத்தான் : “உன்ரை வாழ்க் கை யி லை எ ன்  ைர மடியைத் தவிர வேறை ஒருத்தருடைய மடியிலும் நீ படுக்கக்கூடாது " .. அப்படி அவன் சொன்னபோது அதிகாரமான ஆணுல் கம்மியபடியே அவனது குரல் தொனித் தது. "என்ரை ராசாவுக்கு ஒருநா ளும் அப்பிடிச் செய்யமாட்டன் .அப் பிடிச் செய்வன் எண்டு நீர் கிரைக்கி கிறீரோ?." கதிரவேலு உணர்ச்சி மீறியவனுய் இருளைத் துளாவி அவளை ஆழ்ந்து பார்த்து அப்படியே குனிந்து அவளின் முகமெங்கும் முத்தங்களாய் சொரிந்தான். அவள் அந்தத் திணறிய மோகமூட்டும் நிமிஷங்களில் பேரா ன ந் த முற்று மயங்கினுற்போலானன். அவன் வாழந்த ஒன்பது வருஷங்களி லும், அதன் எல்லாக் கணங்களிலும் அந்த நடுநிசிச் சத்தியம் அவர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையாக அமை
At a
யும் கூர்ந்து பார்க்கின்ற
ந்துவிட்டது. அவன் இறத்துபோக்பின் இரண்டு வருஷங்கள் இறந்து Gurrusia.
அன்ன லெட் சுமி சஞ்சலப்படுகின் ருள். பேசாமல் அங்கேயிருந்துபோய் வெற்றிலைத்தட்டையெடுத் து வெற் றிலையைப் போட்டபடி தன்னை ஏதா வது அலுவலில் ஈடுபடுத்திக்கொள்கி ருள்
தாயினது மெளனமும், கண்ணிரும் இரகசியமாக வெளியாவதனை மரி நன்முக அறிவான். அதற்கு ஆச்சியே ஒரு காரணம் என அவன் மனதார அர்த்தம் கற்பித்துக்கொண்டிருக்கின் முன். பதினெரு வயதானுலும் எதை திறன் அவ னு க்கு ன் டு. பின் வளவிலேபோய் நின்று விசும்பி, அந்த விசு ம் பலை மறைத்து முகத்தைக் கழுவிக்கொண்டு திரும்வி வந்து காலையிலே தண்ணீர் வார்த்த பூஞ்செடிகளுக்கெல்லாம் மாலை
லே மீண்டும் அவள் தண்ணிர் ஊற்று கின்றபோதில் சின்னராசாவுக்கு மன ங் குறுகுறுக்கும். அன்னலெட்சுமி தன் துயரங்களே யாருக்கும் சொல்லியறி யாள், வெளியே பச்சையாகவும், உள்ளே கனிந்த சிவப்ப யுமிருக்கம் வத்தகப்பழம்போல அவளது வாழ்வி ருக்கின்றது அன்ன லெட்சுமி ஒரு நாள் அப்படி நிக்னத்தாள்.
மணி நினைக்கின்ருள். ஒரு நாளைக்கு அம்மா தனித்திருந்து அழுகின்றபோது அவளிடம் சென்று அவளது கண்ணி ரைக் கைவிரல்களினல் கணி வோடு துடைத்து, எதற்காக நீங்கள் அழு கிறீங்கள்? என்று கேட்கவேண்டும். அந்த நோக்குடனே செ ல் கின்ற போதில் அவளது பெரிய விழிகள் அவனை ஆழ்ந்த கருணையோடு நோக்கு கையில் அவன் கேட்கப்போனதையே மறந்துவிடுவான். அவனேடு அவள் சில வார்த்தைகள்தான் கதைப்பாள். அவளினது பலமே சொற் சிக்கா ந் தான். ஆயினும் அவற்றினை மந்திரச் சொற்கள் போலக் கேட்டிருப்பதைத் தவிர அவன் வேருென்றுமே அறி யான். நன்முகப் படிக்கவேண்டும், கள வெடுக்கக்கூடாது, பொய் சொல் விக்கூடாத, என்று தாய் சொல்வாள். அப்போதெல்லாம் அவளுடைய கண் கள் கனவு காண்பன போல வான தைப் பார்த்திருக்கும்.

சின்னாாசா தாயோடு மணியைவிட மிகச் செல்லமாகப் பழகுவான். அவ னுக்கு என்னென்ன வாங்கித்தரவேண் டும் என்று அன்னலெட்சுமி அடிக் கடி கேட்பாள். மணி யும் தனக்கு விருப்பமான பொருட்களைத் தம்பியி டம் சொல்வதுண்டு.
சின்னராசாவும் மணியும் ஒருநாளும் அ ண் டை அயல்வீடென்றுபோயறி யார்கள். தாயின் கட்டளை அது. எங்கே போவதாஞலும் ஆச்சியைத் தான் கேட்டுக்கொண்டுபோகவேண்டு மென்று தாய் சொல்லிவைத்திருக்கின் ருள். ஆச்சியிடம் கேட்டால் ஒன்றுக் குப் பத் து முறை யோசித்துவிட்டு அவள் முணுமுணுப்பாள்: 'அண்டை அ யல்ச்சனமெண்டு உங்களைப் புழங்க விட டால் அதுகள் நாக்கிலை நரம்பில் லாமல் நூறு கதை சொல்லுங்கள். ஒண்டைப் பத்தாக்கிச் சொல்லுறது
க்கு எங்கடை அயல்"க் கேட்டுத்தான்.
நான் என்ன செய்ய ? Gos:5rrib torr வின் ரை காதில தான் எறுமோ ? ??
அப்பு கைத்தடியிஞல் நிலத்தைத் தட்டி விட்டு, " சரி உன்ரை கதையை அவளவத்தோடை கிப்பாட்டு இனி ாாங்க என்ன சொல்லியும் ஒரு மண்
ணும் நடக்கப் போறதில்லை " என் பார் வெகுகாரமாக .
இவர்கள் என்னவோ கேட்டால்
எதையோ சொல்கிருர்கள் ? ஆச்சிக்கு நாங்கள் சொல்லுவது ஒன்றுமே விள ங்குவதில்லை. அப்புவும் அப்படித்தான். ஆச்சியின் புறுபுறுப்பை இடையிலே நிறுத்துவதற்குத்தான் அவர் இருக் கிருர். அல்லது ஒடியா டி வேலைசெய் வார். திருவாசக, தேவாரங்கள் பாடு வார். அவ்வளவுதான் அவர். காங் கள் விளங்காமல் ஏதாவது கேட்டால் இவர்கள் ஒன்றில் அம்மாவைத் திட்டு கிருர்கள் அல்லது தங்களுக்குள் கச முச என்று சண்டைபோட்டுக்கொள் ளுகிருர்கள். ஐயா செத்துப்போனதற் குப் பிறகு, அதுவும் கடந்த ஒன்றரை வருஷங்களாகப் பள்ளிக்கூடமும், வீடும் தவிர மணிக்கும் சின்னராசாவுக்கும் வேருென்று)ே தெரியாது. பள்ளிக் கூடம் முடியும் மணி அ டித் தா ல் தேரே வீடு, வீட்டி விருந்து புறப்பட் டால் நேரே பள்ளிக்க டம். வழியில் ஒற்றைப்புளியடியில், சிலிர்த்திருக்கும்
நான் சொல்லிறது .
புளியமரத்தின் கீழே போய்க் கணத் தில் குருவியைப்போல புளியம்பழத்தை எடுக்கும்போதுகூட அவசரந்தான் : ஆனந்தத்திற்கு அனுமதியாத கட்டுப்
பாடு. சில வேளைகளில் மணி கு மனம் முற்ருகச் சவுத்துப்போய்விடுகிறது. " ஆச்சி, மற்றப்பின்ளேயளைப்போல,
எங்களை வெளியிலை போய் விளையாட ஏன் நீ விடுகிருயில்லை???
மணி துடுக்காகவே கேட்டான்.
ஆச்சி முகம் நிறையச் சுருக்கம்விழ, கண்களை மூடிக்கொண்டு யோசித்தாள்.
பிறகு மூக்கைச் சொறிந்துகொண் 4-nreir.
' கொம்மா வந்த உடனை இதைக் கேளனை நாசா."
WM
நாஸர் காருக்கு தீவைப்பு எகிப்திய ஜனதிபதியாக விருந்த, காலஞ் சென்ற நாசருக்கு, 25 லட் சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன் றிருந்தது. இக்கார் குண்டுகள் துளைக்க முடியாத காராகும்
எகிப்தின் புதிய ஜனதிபதிக்கும் நாசர் குடும்பத்துக்குமிடையே இந்தக் காரிஞல் தகராறு எழுந்தது.
இதனுல் ஆத்திரம்கொண்ட நாச ரின் மகன் காவீது, அந்த காரை மண் ணெய் ஊற்றிக் கொளுத்திவிட்டார்.
※
அலி பேண்ருகிய அதிசயம்
வர்ரணுசிலுள்ள மார்வாரி ஆஸ் பத்திரியில், டாக்டர் உமேஷ சந்திர குப்தா, 45 வயதான அலிக்கு சத்திர சிகிச்சை செய்து பெண்ணுக மாற்றி விட்ட சம்பவம் சிகழ்ந்திருக்கிறது.
55

Page 30
1972-ல் உலக யுத்தம்?
மூன்ருவது உலக யுத்தம் மூளும் gyumru u h. 1972 om ifj. சில் ஏற்படுமெனக் கைரேகை
புணர் தங்கவேலுப்பிள்ளை கணித்திருக்கின்ருர்,
இந்தக் கணிப்பின்படி, யுத் தம் மத்திய கிழக்கில் தான் மூளு மென்றும், அமெரிக்கா, ரஷ்யா, சீனு ஆகிய நாடுகள் நேரடியா கவே ஈடுபடுமென்றும் சொல் ல படுகின்றது.
இந்த யுத்தத்தினல் உலகின் பரும் பாகம் சீர்குலைந்து, பல் லாயிரக்கணக்கானேர் கொல் லப்படுவார்களென்றும் கூறப் படுகிறது.
இந்த யுத்தத்தினுல் உலகின் பெரும்பாகம் சீர்குலைந்து பல்
லாயிரக் கணக்கானேர் கொல் லப்படுவரர்களென்றும் கூறப் படுகிறது.
இந்த யுத்த த் தி ல் பங்கு கொள்ளும் நாடுகள் வீழ்ச்சிய டையலாம். அத்தோடு, பல சிறிய காடுகளும் இந்த யுத்தத் தில் சேர்த்துகொள்ளப்படலாம்.
எந்த\நாடு வெற்றி பெறும் என்பதைச் சொல்லமுடியுமென வும் ஆணுல் நிலைமை சரியாக வில்லையெனவும் நிபுணர் தெரி விக்கின்ருர்.
1972ல் சனிக் கிரகம் உச்ச நிலையில் இருக்கும். இந்த உச்ச நிலை, உலகத்தில் பெரிய மாற் றங்களை விளைவித்து விடும்.
இரண்டாவது உலக யுத்த மும் இ த ன ல் ஏற்பட்ட ஒரு ாற்ற மே!
இந்த நிபுணரின் கூற்றை
நாம் அலட்சிபம் செய்வதற் கில்லை. காரணம், ஏற்கனம்ே அமெரிக்க சந் தி ரக் கலவ
லூஞர் தரையில் இறங்குவதை யும், உலகக் குத்துச் சண்டை வீரர் ஜோ பிரேஷியரின் வெற் றியையும், இந்தியத் தேர்தலில் இந்திரா காந்தியே வெற்றிபெறு வாரென்பதையும் இவர் சரியா கக் கூறியதையும் இங்கு குறிப் பிடலாம.
இன்னுெரு சோதிட நிபுணர் பேரா சி ரி ய ர் கார்தி இக் கூ ற் றை மறுக்கிருர், இஸ் ரேல், எகிப்து ஆகிய நாடுகளில் கிளர்ச்சிகள் தான் நடைபெறு மென்றும் உலக யுத்தம் உண்
டாவதற்கு எதுவிதக் காரணமு
மில்லையென்றும் உறுதி கூறு So if.
பேராசிரியர் கூறு ம் ஆரு டங்கள் பின்வருமாறு.
"எ தி ர் கா லத் தி ல் சீன மேலும் வலு வா ன நாடாகத் திகழும். 1972ல் சீனவை, ஐக் கிய நாடுகள் சபை சேர்த்துக் கொள்ளும். அத் துட ன் சீன சம்பந்தப்பட்டிருக்கும் புத்தங் கள் திடீரென நின்று விடும்.
அமெரிக்க ஜ ஞ ப தி கிக்
ஸன், அடுத் முறை ஜனதிபதி பாக இருக்கவே மாட்டார்.
இப்படியாக இருவேறுபட்ட கருத்துக்களைச் சோதிட கிபுணர் கள் தெரிவிக்கின்றனர். யார் கூற்று சரியென்பதைக் காலமே உணர்த்த வல்லது.

架
'அஞ்சலிக்கு
எமது
நல்வாழ்த்துகள்
K. சுப்பையா அன் கோ.,
B, տLif bյլքrմնեmai, கொழும்பு 11.
o M
M
5
7

Page 31
སྨྱོ་༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠ རྩྭ་ s
ళ
ex
(omel
8 orn p ements
8 8 : (X 8. &
令 & 3rom &
o ex ళ
X X» (-
X k : & 3. & 8 8 る
&
& V & :
22-26, OLD MOOR STREET, . 3.
t COLOMBO 12. & 8 s
«X» YYYeeLeL0L0eLeeeLYeLeLLeYYOeeLLeLLeLeeLe0eeL0L0LYYeeSeeOLSLLL0LLeYeLeLeeLeeLYYYYYYBB
58

LLLLL ※
786
VITH COAMPLIMENTS FROM :
A. M. S. SHE ENI MOHAMMAD THAMBY & BROS,
Hardware, Brassware Merchants & Manufacturer's
Representatives, Government and Estate Suppliers Direct importers, Wholesale & Retail Merchants
女 Brass Fittings for House Buildings A SPECIALITY
女
122. THIRD CROSS STREET COLOMBO 11.
Telephone: 23 751. Telegrams: “FATHIMA'
Colombo.
Ο eLSLLLLLLSS LLLLLSLLLLLSSLLLLLLSL LLLLL LLLLeLLLLL LLLLLLLLS LLSL LSLeLS LLLLLLLLS LLLLLSLLALA ALALSLLLALSLALSLeLS LSLsLS LLLLLLS LLLLLLLLS L LsLS ALS ALS ALLLLSA qeqLS LLLSL LLLLLL · -o-lo-pa-pa-sa-sa-sa-aasaayaふゃをゃゃゃ**をふふふをふ々をみるふ々*********々々々ややふふふふふふふふふふ************
எல்லாவித அச்சு வேலைகளும்
* சிறந்த முறையில்
* குறித்த நேரத்தில்
* குறைந்த விலையில்
செய்து தரப்படும்.
நெஷனல் பிரிண்டர் ஸ்
241, கொழும்பு வீதி, கண்டி.
Ο
3 لاحص

Page 32
密 令*必*令令***令哆令必令哆令必必岭交令必必*令哆必令必令*令必哆哆令令令必哆哆心**令令**令令冷**令** 密
ふ & 8 O O O 었 : நீர்கொழும்பில்
ΟΣ
X
Φ
0.
உங்களுக்குத் தேவைமான : «Х• * 8 e 8 & கேக் ஆடர்களுக்கும் %
8 சுத்தமான 8 (X சாப்பாடு, தேநீர், சிற்றுண் : தேநா றறுணடி : வகைகளுக்கும் சிறந்த இடம் :
s 8 s 8 : $
తగ్గి (s & : : * as (X- * ex
& 8 : & & s 8 & V : 3. & & & : r v பேச் : ž 6 is
-LO
: எல்லா விருந்து வைபவங்களுக்கும், : : சிறந்த முறையில் உணவு தயாரிப்பவர்கள் : る & : 191, .nu് ബ് 8 iնftBanլքthւկ.
Ko so ※やややベゃやや々や々々々々々々々々々々々々々々々々々々々々々々々やベ々々々々々々々々々々々々々々々々々々ゃ***

*:*******やや々々々やベベ・々*************************************** 蛇 s 8 * d &ه
d tt oXa * டவர், மகளிர்
ந் 懿 ° p @奥 : ex- t 8 s *
● & தைகளுக்கேற்ற நவரக
:
மானா பிடவைகள், ரெடி
* மேட் உடுப்புகள் குடை
s M 领 够 崎
கள் ஆயிரக்கணக்கான
|83) தினுசுகளில் கிடைக்கும் 鷺 : & 痪 : * இடம். €63 s �ଧ୍ର 8. as ४{ }}"
* நைலோன் பிடவைகள் 3. : » چه s & s மணிபுரி சாரிகள், தின Q : சரி பாவன க் குகந்த
鹤 * உயர்ந்த ரக சா ரி க ள் 3. t 4 o 었 * கிடைக்கும் இடம். :
女 ★ ★ :
t 8. 變 哆 8 தரத்திற்கும் சேவைக்கும்
攀 *。。 : புகழ்பெற்ற இடம் . . .
C : விஜயா கார்ப்பரேஷன் : 243, Gunusor f, - , Baորgւնվ-11. போன்: 27 359 *
Oth)0 h40)●●●●****や● *** ふふぐ-************** ふふふふる・る・る・る・る・る々をふ**・ふ ી:

Page 33
தி
.15 1
Liਤੇ
ரவி காட்சி
__
賣
ਹੈ।
பிரஷ் உற்ப
| 4 Π., Ε.Ε. ι
[Bвп ܠܐ .
நோக்சிே இல: 2352 ெ
நாம்பு விதி வந்தளவு
ਪੁ _¶

Newspaper In Ceylon. Na G.B. sg. de 359 H 구 F.
त' →
ம் ஸ்தானம்
றும், அதைப் பூர்த்தி ெ
. ண்டு
தர்ந்தெடுங்கள்
நிலையத்தில்
ரிஸ் லிமிட்டெட்
| 菁
த்தியாளர்கள்"
பசர் விதி,
ք եւ Լվ:
հTԱրմ Կ.
Ajror அவரி சு கொழும் Jä. இருக்கும் சித்ரா
வெளியிடபேட்டது.