கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2014.04-06

Page 1
த!
கடுை
சு0
ஏப்ரல் - ஜூன் -2014

பாம்
- இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
சIS
விலை 80

Page 2
படையினர்
ரமி ஸாரி
நமக்குப் பின் எஞ்சியிருப்பதென்ன நாம் விட்டுச்செல்வதென்ன? அமைதியான ஒலிவ் மரங்களும் | அடிவானின் மேலான பள்ளிவாசல் புகையடர் வானங்களாலும் நிறைந்த நீண்ட துயருறுதலின் நாடு
குண்டுகள் சிதைத்த தூரத்துப் பாதைகள் வழியே களைத்துப்போன ஒரு ராணுவ வண்டித்தொடர் தடுமாறிக
அழிவின் கருவிகள் பின்பு இளம் ஆண்கள். ஒருகால் நாம் மனப்பாடமாக்கிய க நமக்கு நினைவில்லை.
முரண்பட்ட கடந்த காலத்தில் நீலச் சட்டைகளும் சிவப்புக் கொடி பொய்களாலான ஒரு துணியாகின. நாம் நின்ற மலையிலிருந்து அழிவின் இரகசியங்களை நீ காண. சில சமயம் நாம் இழந்துவிட்ட மனிதப் படிமதி ஏன் விடாப்பிடியாயிருந்தோம் என
இஸ்ரேலியக் கவிதை தமிழில்: சிவா

ப்களின் நிழலாலும்
ச் செல்லும்:
அழகிய பாடல்கள்
களும்
க்கூடும்.
தை வைத்திருக்க [ வியக்கிறோம்.

Page 3
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதியபண்பாடு
தானம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ஏப்ரல்-யூன் 2014
இதழ் 85 பிரதம ஆசிரியர்:
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629 ஆசிரியர் குழு:
சி.சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா அழ. பகீரதன் ஜெ. சற்குருநாதன் சி. இதயராஜா
த. கோபாலகிருஷ்ணன் பக்க வடிவமைப்பு:
சிவ. பரதன் ஓவியங்கள்:
முன்னட்டை-; நிலா தொடர்பு: |
ஆசிரியர், ஆடியபாதம் வீதி கொக்குவில்
மின்னஞ்சல்: thayakam_1@yahoo.com ISSN NO 2345-9492)
அச்சுப் பதிவு:
வந்தனம் பிறைவேற் லிமிற்றட்
சில்லாலை வீதி பண்டத்தரிப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை நிதி அனுப்பல்களுக்கு : 'தாயகம் ஆசிரியர் குழு' editorial board of' thayakam சேமிப்பு கணக்கு இல 72361444 இலங்கை வங்கி, சங்கானை கிளை swift code no BCEYLKLX

உள்ளே...
கவிதைகள்
III நக்க ப ய
இதயராஜன் சடாகோபன் மயூரன் ஆதித்தன் ஈழத்து தேவன் பூதனார் அழ.பகீரதன் மீநிலங்கோ மாக்ஸ் பிரபாகர் மாதினி விக்கினேஸ்வரன்
சிறுகதைகள்
ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் சுதாராஜ் சி. சிவசேகரம் க, கோபாலபிள்ளை சு.தவச்செல்வம்
கட்டுரைகள்
தெ.ஞாலசீர்த்தி மீGலங்கோ சோ. தேவராஜா ஞா.சிறீமனோகரன் அநாதரட்சகன். சாந்தசீலன் கதிர்காமர் சிவ. இராஜேந்திரன்
பொதுசன நூலகம்
32.04 » 42 +1 414 99% ,

Page 4
'தாயகம்- இதழ் 55
தானம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இ
புதிய திசை நோக்கி
இத்தேசத்தின் வரலாற்றில் என்றுமே இழப்புக்களையும் அழிவுகளையும் அறுவன ஆகியும் இலங்கை அரசியலில் எதுவித மா மேலாகத் தொடரும் பேரினவாத ஒடுக்கு தந்திரோபாயங்களை மன்வைத்து தமிம் ம தந்திரோபாயங்களை முன்வைத்து தமிழ் ம. அரசியலுமே இப்பேரழிவு யுத்தத்துக்கு கார வெற்றியை வைத்து பேரினவாதமும், யு இனவாதமும் தம்மை மேலும் அதே திசையி வருகின்றன.
கொடிய யுத்தத்தால் உயிர்களை, உறவு பாதிப்புக்களுக்கு உட்பட்டிருக்கும் பெரும் எ விடிவை ஏற்படுத்தவில்லை. அவர்களது எதனையும் கற்றுக் கொள்ளவும் இல்லை, வ கொள்ளும் அரசு வரலாற்றின் தவறான பகுதி பௌத்த மதம் பரவ உதவிய - கலிங்கப் போர் அசோகனின் மனநிலையைக் கூட எண்ணி இனங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகை தனது அரசியலைத் தொடர்கிறது. தமிழர் தர படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு 5 முன்னெடுக்காமல் வெறும் அதிகாரக் க அரசியலையே முன்னெடுத்து வருகிறது.
தேசிய இன விடுதலையின் நேசசக்திகள் அயல்நாடுகளை நம்பி, பெரும் எண்ணிக்ன சென்று பெரும் இழப்பையும் தோல்விை சக்திகளையே தொடர்ந்தும் ரட்சகர்களாக த தொடர்கிறது. மக்கள் தமது ஒடுக்கு . சுயசிந்தனையுடன் சொந்தக்கால்களில் நி பெற்றுக்கொள்ளும் யதார்த்த அரசியல் ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சீட்டு அரசியலால் மட்டும் மக்கள் தொடர்ந்தும் வ
அமெரிக்காவின் ஜெனிவாத் தீர்மான பரப்புரைகள், புலம்பெயர் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் முத அழுத்தங்களை கொடுத்தபோதும் அவை ப

'ஏப்ரல்-யூன் 2014 புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
இதழ் 85
ஏப்ரல் யூன் 2014
இப் பயணிக்கவேண்டும்
இல்லாத வகையில் பெரும் உயிர் பொருள் ட செய்த யுத்தம் நடந்து முடிந்து ஐந்து ஆண்டுகள் ற்றமும் ஏற்படவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முறையும் - அதற்கு எதிராக தவறான கொள்கை க்களை வழிநடத்தி வரும் குறுந்தேசிய இனவாத ணங்களாக அமைந்தன. இன்றும் இந்த யுத்தத்தின் ரத்தத்தின் இழப்புக்களைக் காட்டி குறுந்தேசிய ல் வளர்த்துச் செல்வதில் மட்டுமே அக்கறை காட்டி
வுகளை, உடைமைகளை, இழந்து உடல் உளப் எண்ணிக்கையான மக்களின் துயர்களுக்கு இன்னும்
இழப்புக்கள் அவலங்கள் துயர்களில் இருந்து பௌத்த மதத்தின் காவலனாகத் தன்னைக் காட்டிக் திகளை நினைவு கொள்கிறதே அன்றி இலங்கைக்கு சின் கொடுந்துயரைக் கண்டு மனமாற்றம் அடைந்த - ப் பார்க்கவில்லை. இத்தேசத்தில் வாழும் ஏனைய ள மதிக்காமல் பேரினவாத அகங்காரத்துடனேயே சப்பும் போரின் அழிவில் இருந்து அனுபவங்களை, அறிவியல் பூர்வமான விடுதலை அரசியலை கனவுகளோடு மீண்டும் குறுந்தேசிய இனவாத
களாகவும், இறுதி யுத்தத்தின்போதும் எந்த அன்னிய, கையான மக்களை குறுகிய நிலப்பரப்புக்கு இட்டுச் யயும் தழுவிக் கொண்டார்களோ அதே அன்னிய மிழ் மக்களை நம்பவைக்கும் அரசியலே மீண்டும் முறைகளில் இருந்து தமது சுயவிழிப்புடன், ன்று தமது விடுதலையை தமது முயற்சியால் - மக்கள்முன் வைக்கப்படவில்லை. குறித்த "ட பெறுவதற்கான குறுந்தேசிய இன உணர்ச்சி சிநடத்தப் படுகிறார்கள். எம் பற்றி பெரும் எடுப்பிலான பயணங்கள், ளின் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. கல் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி யாவும் பெரும் பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் இந்திய அரசு

Page 5
' தாயகம்- இதழ் 85
ஒதுங்கிக் கொண்டது. இவ்வளவும் நடந்த பின் போலி நம்பிக்கையை மக்களிடம் ஊட்டும் போ
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரு சேற்றிலிருந்து மக்கள் மீண்டு எழவேண்டும். மா அரசுகளிடம் பேரம் பேசி தேசிய இனப்பிர. பெற்றுவிட முடியாது. பேரினவாத அரசிய உருவாக்கப்பட வேண்டும். அதற்கு சிங்கள, த ஒன்றுபட்ட முன்முயற்சியும் ஆதரவும் கிட்ட கே
குறுந்தேசிய இனவாத அரசியலைத் தொட அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ள முன் நிலைப்பாடுகளுக்கு ஊடாக பிரிவினை வாத உள்ளவர்களுடன் இணங்கிப்போகும் அரசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான கொள்கை ஒன்று பிரிவினையா? என்பதில் தெளிவான நின கொள்கைகளையும் செயற்படுத்த முனையு வெவ்வேறானதும் எதிர் எதிரானதாகவே கொள்ளவேண்டிய நண்பர்களும், எதிர் வெவ் வேறானவர்களாகவே இருப்பார்கள்;.
பிரிவினை என்பது அரசால் ஒடுக்கப்ப எதிரிகளாக்கி அரசுடன் இறுகப் பிணைப்பதற்கு ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களின் போராட்டமா நண்பர்களை இந்தத் தேசத்துக்குள் தேடமுடி நலனுக்கேற்ப உதவும் சக்திகளாக உலகெங்கு நாடுகளின் இறைமைகளை எல்லைகளை ம, மேற்குலக நாடுகளையும், பிராந்திய வல் நம்பவேண்டும். தமிழ்நாட்டடின் ஏழுகோடி ம இங்கு வளர்வதற்கு ஆதாரமாக அமைந்திருந் ஏற்படவில்லை. இந்தியா தேவயானபோது அ எண்ணி அணைக்க உதவியது. இத்தகைய நாடுக ஒரு பேரழிவின் பின்னான உறுதியான பாட்டா இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தச் சூழலில்
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை அடைத ஐம்பது அறுபதுகளில் நம்பிக்கையுடன் பின் ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசுகளுடன் 6 தோல்வி அடைந்து பேரிவாதத்தை பலப்படுத்த மக்களிடம் பேசுவது. மக்களை அரசியல் | சிந்தனைகளில் இருந்து விடுபடவைப்பது. பா வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது வேறுபாடுகளை கடந்து விடுதலை உணர்வு இவ்வழிமுறைக்கான நண்பர்கள் மக்கள். ப செல்வதற்கு தடையாக இருக்கும் பழமைவாத நவதாராளவாத பொருளாதார அமைப்பும், அதன் நாடுகளுமே இதன் எதிரிகளாவர்.
இதற்காக மக்களைத்தேடி அலைய வேண்டிய அவசி. செயற்படுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் மத்தியில் செல்லாமலே தமது பேச்சுக்களாலும் நடவடி பேரினவாதத்தை, அரசு வளர்ப்பதற்கு உதவி செய்தார்க! முற்போக்குத் தேசியத்தின் திசைவழியில் செல்வதன் பலமிழக்கச் செய்ய முடியும். இதன் மூலம் இனப்பிரச்சி வழியை இலகு படுத்துவதுடன் மக்கள் ஏனைய இடு: நோக்கிப் பயணிக்கவும் முடியும்.

- த ஏப்ரல்-யூன் 2014
ன்னும் மோடி வந்தால் படை இறங்கும் என்ற எக்கு இவர்களிடம் எஞ்சி இருக்கிறது. எம் இவைபோன்ற இனவாத அரசியல் புதைகுழிச் சறி மாறி தொடர்ந்து ஆட்சிக்கு வரும் பேரினவாத ச்சினைக்கான முழுமையான அரசியற் தீர்வை பலில் இருந்து விடுபட்ட ஒரு புதிய அரசு தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்களின் வண்டும். -ரும் பலர் இன்று ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ன்வந்தாலும் நடைமுறையில் வெவ்வேறு த வழிமுறைகளை ஒருசாராரும், அதிகாரத்தில் லை வேறுசிலரும் பின்பற்றுகின்றனர். எனவே துபட்ட இலங்கைக்குள் அரசியற் தீர்வா? அல்லது லெப்பாடு வேண்டும். ஏனெனில் இவ்விரு ம் போது ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகள் ய இருக்கும். அதுபோலவே இணைந்து கொள்ள வேண்டிய எதிரிகளும் கூட
படும் பெரும்பான்மையான சிங்கள மக்களை த உதவுவதுடன் குறுகிய பிரதேச எல்லைக்குள், ஈகவும் அதனைக் குறுக்கிவிடும். எனவே இதற்கு யாது. வெளியேயும் நண்பர்களை அல்ல தமது ம் தமது ஆதிக்க நலன்களை விஸ்தரிப்பதற்காக தியாது மீறித் தலையிடும் அமெரிக்காவையும், லரசான இந்தியா போன்ற நாடுகளையுமே மக்கள் தொகையும் குறுகிய தேசிய இனவாதம் ந்தது. ஆனால் இதனால் எத்தகைய பயன்களும் பன்பாக அணைத்தது. தேவையற்ற போது தீயாக
ளை நம்பி முன்னெடுத்த போராட்டத்தின் முடிவு மாகும். பிரிவினை என்பது இலங்கையின் சாத்தியமற்ற ஒன்றாகும். ல் என்பது புதிய ஒன்றல்ல. இதற்கு முன்னரும் பற்றப்பட்டதுதான். ஆனால் அதன் வழிமுறை குறுகிய இனவாத அடிப்படையில் பேரம்பேசி துவதாகவே இருந்தது. புதிய வழிமுறை என்பது விழிப்புணர்வு பெறவைப்பது, பழமைவாதச் ல்வேறு ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுபட 5. சாதி, இன, மத, பிரதேச, வர்க்க, பால்
பெற்றவர்களாக மக்களை ஒன்றுபடுத்துவது. மக்கள் மட்டுமே. மக்கள் இவ்வழிமுறையிற் -மும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் உலகமய னைக்காத்து நிற்கும் ஏகாதிபத்திய அதிகாரவர்க்க
யம் இல்லை: மக்கள் தாம் வாழும் சூழல்களில் ஒன்றுகூடிச் - எவ்வாறு தமிழர்தரப்பு அரசியல் வாதிகள் சிங்கள மக்கள் க்கைகளாலும் சிங்கள மக்களில் பெரும்பாலானோரிடம் [ளோ அதுபோன்று குறுந்தேசியவாத அரசியலை விடுத்து ள் மூலம் பேரினவாதத்தை சிங்கள மக்கள் மத்தியிலேயே சைனக்கான நியாயமான அரசியற் தீர்வை எட்டுவதற்கான க்குமுறைகளில் இருந்து விடுபடுவதற்கான புதிய திசை
[T)

Page 6
தாயகம்- இதழ் 85
மழை ஓயந்தாலும் தூவானம் ஓயவில்
போர் முடிந்ததால் போருக்குக் காரணம் பேரினவாதம் மேலும் வலுவாகியுள்ளதே மீதானதாக்குதல்கள் பல முனைகளிலும் முன்
விடுதலைப் புலிகளின் தோல்விய அனைவரையும் இல்லாமற் செய்துவிடவி வலுவான அமைப்பு ஊருவாக வாய பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடையே அதி புலிகளுடைய மீள்வருகையை நாடுகிற ஆயினும், அண்மைய வடபுலத்து நிகழ் பெயரில் நிகழ்வதாகக் கூறுங் காரியங்கன பாரியன. மிகைப்படுத்தலின் நோக்கங்க ஏனெனில் அவைதீய விளைவுகளைத் தரவல்
ஒருபுறம் அரசாங்கமும் பேரினவாத : தீவிரமாக இயங்குவதாக ஒரு மாயையைக்
அதற்குக்காரணங்கள் உள்ளன.
நாட்டின் பொருளாதாரம் துரிதமாக. பொருளாதாரச் சுமைகளாக மக்களை அழுத் குலைவதாற் குற்றச்செயல்கள் தன துர்ப்பிரயோகத்தையும் ஊழல்களையுமிட அடிப்படை உரிமைகளின் மறுப்பும் அரச மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. மக்க இல்லாமையாலேயே அரசு பாதுகாப் விடயங்களிலிருந்து அவர்களின் கவனத் இருப்புக்குத் தேவை. ஆதலால், அரசா முன்னணிக்குக் கொண்டுவந்து நாட்டில் அத்துடன், புலிகளின் இருப்புப் பற்றிய தொடர்ச்சியான இருப்பை நியாயப்படுத்தல்
இலங்கை அரசாங்கம் ஒருபுறம் மேற் மக்கள் மீது சுமைகளை ஏற்றிவருகிற 6 நோக்கங்கட்குப் போதியளவு உடந்தை அரசாங்கத்தை மேலும் நெருக்கவேண்டி பே குற்றங்களையும் ஆயுதங்களாக்கியுள்ளது. தமிழரின் கவலைகள் பற்றியதல்ல என்ப
அறிவர். அறிந்தும் அதை முக்கியப்படுத்தி தீர்மானம் தமிழ்த் தலைவர்களின் தூண் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியவாதிகா அவ்வாறே வடக்கில் விடுதலைப் புலிகள் ப மாயையும் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய உதவுகிறது.
மேற்குலக நெருக்குவாரங்களினின்று த தளத்தை கேடயமாக்கும் நோக்கில், ட பயங்கரவாதம் தலைதூக்குகிறது எனவும்

' ஏப்ரல்-யூன் 204
லை
மாக இருந்த பிரச்சினைகள் போய்விடவில்லை. ாடு அரச நிறுவன உதவியுடன் முஸ்லிம்கள் ன்னெடுக்கப்படுகின்றன. பும் அழிவும் புலிகளின் ஆதரவாளர்கள் பில்லை. விடுதலைப் புலிகள் போன்றதொரு ப்ப்பு இல்லாவிட்டாலும், பெரும்பாலான திருப்தி வளர்கிறது. இச் சூழலில் விடுதலைப் வர்கள் ஊக்கமடைகின்றமை உண்மையே. வுகளைக் கொண்டு, விடுதலைப் புலிகளின் மள மிகைப்படுத்திக் காட்டலின் அபாயங்கள் ளையிட்டு நாம் கவனமாயிருக்கவேண்டும். ல்லன. ஊடகங்களும் விடுதலைப் புலிகள் வடக்கில் கட்டியெழுப்புவதில் முனைப்பாக உள்ளனர்.
ச் சீரழிகிறது. அச் சீரழிவின் விளைவுகள் துேகின்றன. சட்ட நிருவாகமும் சமூக ஒழுங்கும் ளையின்றிப் பெருகுகின்றன. ' அதிகாரத் ட்டு மக்கள் அருவருக்கின்றனர். சனநாயக- அடக்குமுறையும் முன்னிலுங் கூடியளவுக்கு -ளை அணிதிரட்டவல்ல வலுவான எதிரணி "பாயுள்ளது. எனவே மக்கள் சினக்கும் தைத் திசைதிருப்புவது அரசாங்கத்தின் நீடித்த சங்கம், பயங்கரவாத மிரட்டலை மீண்டும் அச்சச் சூழலை வலுப்படுத்த முற்படுகிறது. அச்சம், வடக்கு-கிழக்கில் அரச படைகளின் பும் உதவுகிறது.
குலகப் பெருளாதார நெருக்கலுக்குப் பணிந்து "பாதும்; மேற்குலகின் பிராந்திய மேலாதிக்க தயாக இருக்க அதனால் இயலவில்லை. மற்குலகு, மனித உரிமை மீறல்களையும் போர்க் எனவே, அண்மைய ஜெனிவாத் தீர்மானமும் தைத் தமிழ், சிங்களத் தலைவர்கள் யாவரும் தி அனைவரும் பிரசாரஞ் செய்கின்றனர். அத் "டுதலாலேயே நிறைவேறியது என்ற பொய் ட்கும் எவ்வாறு ஒரேயளவில் உதவுகிறதோ மீண்டும் முனைப்புடன் இயங்குகின்றனர் என்ற பவாதிகளில் ஒரு பகுதியினருக்கும் ஒரேயளவில்
தற்காக்கச் சிங்கள மக்களிடையே தன் ஆதரவுத் பிரிவினைக்கு மேற்குலக ஆதரவு எனவும் அரசாங்கம் சிங்கள மக்களுக்குப் பூச்சாண்டி

Page 7
'தாயகம்- இதழ் 85 -
காட்டுகிறது. சில புலம்பெயர் தமிழ் அமை சிலர் மீதுமான அரசாங்கத் தடையும் உச்சப்படுத்தவுள்ளதன் சைகையே. தேசிய ஓ அரசாங்கம் இவற்றைப்; பயன்படுத்த வாய்ப்
மறுபுறம், தமிழீழக் கனவுகாட்டி ந. நடத்திவரும் தமிழ்த் தேசியவாதிகள் விடுத கற்கவில்லை. சிலர் இந்திய, மேற்குலகக் வணிகத்தை வளர்க்கின்றனர். வேறு சிலர் கதைகளைப் பேசி அரசியல் இலாபம்; தேடு பற்றிய புனைவுகள் புலம்பெயர்ந்தோரி குறுந்தேசியவாதிகள் அங்கு சொல்லுமளவு விடுதலைப் புலிகள் இல்லை. குறுந்தே சம்பவங்களுக்கும் புலிச்சாயம் பூச அரசாங்கத்
தம்மைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் : அதிற் தமதும் புலம்பெயர் தமிழரதும் பங் தமிழ், சிங்கள ஊடகங்கள் முக்கியம்
வாக்குப்பெட்டிகளை நிரப்ப உதவும் அதே பேரினவாத விஸ்தரிப்புத் திட்டத்துக்கும் ? வாய்ப்புக்களைப் பலவீனப் படுத்துவன. கு கோரிக்கைகட்கு ஆதரவுதரக்கூடிய சிங்கள செயல்களையுமேனும் தவிர்ப்போமா?
நாட்டை மீண்டும் போர்ச்சூழலுட் தள் சர்வாதிகார ஆட்சியையும் பேரினவாதத் தீ. பவுத்த ஃபாசிசக் கும்பல்களையும் தோற்கடி நட்புறவும் தேவை. அதை வெல்லாமல் தமிழ் பகற்கனவே. தமிழ் மக்கள் இதனைத் தம் மன
% விரக்தி அ
சார்லி
07, 3 சதா
நாம் வேகத்தை வளர்த்துள்ளோம் ஆனால் ந பெருவளம் கொழிக்கும் இயந்திரங்கள் நம்பை நம்மை நமது அறிவு வெறுப்புடையோராக்கியு நமது கெட்டித்தனம் கடுமையானோராயும் இர. மிக அதிகம் சிந்திக்கிறோம் மிகச் சிறிதே உ இயந்திரங்களிலும் மேலாக நமக்குத் தேவைப கெட்டித்தனத்தினும் மேலாக நமக்குத் தேவை இப் பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையான, ஆகாய விமானமும் வானொலியும் நம்மை ெ இயல்பே, மனிதனிடம் நற்பண்பைக் கேட்டலறு சர்வதேசச் சகோதரத்துவத்தைக் கேட்டலறுகிற கோடிக்கணக்கானோரை, அப்பாவிகளை மனித அமைப்பிற்குப் பலியாகி விரக்தியின் விளிம்பில் குழந்தைகளையும் எட்டுகிறது. நான் சொல்வ சொல்கிறேன்: "விரக்தி அடையாதீர்”. (நன்கறியப்பட்ட நகைச்சுவை நடிகரும் முற்போக்குச் Chaplin) தயாரித்து வழங்கிய மகா சர்வாதிகாரி ( படம் ஹிற்லர் அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோது த

- ஏப்ரல்-யூன் 2014) மப்புக்கள் மீதும் அவற்றுடன் தொடர்புடைய
புலிப் பீதியை அரசாங்கம் மேலும் இனப் பிரச்சினையின் தீர்வை இழுத்தடிக்கவும் புண்டு. நான்கு தசாப்தங்களாக அரசியல் பிழைப்பு கலைப் புலிகளின் வீழ்ச்சியிலிருந்து எதையும் கனவுகள் மூலம் தமது தேர்தல் அரசியல் விடுதலைப் புலிகளும் தமிழீழமும் பற்றிய சுகின்றனர். விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி
டையே நிதிதிரட்ட மிக உதவுவன. சில வுக்கு இங்கே எதையும் செய்யும் நிலையில் கசிய வாய்ச்சவடால்கள் உண்மையிற் சிறு த்திற்கு உதவுகின்றன. என்போர் சர்வதேசக் குறுக்கீட்டைப் பற்றியும் கைப் பற்றியும் பேசும் வெற்றுக்கதைகட்குத்
தருகின்றன. அவை தமிழர் தரப்பில் நவேளை தென்னிலங்கையில் அரசாங்கத்தின் உதவித் தேசிய இனங்களின் ஒற்றுமைக்கான குறைந்த பட்சம், தமிழ் மக்களின் நியாயமான வர்களைப் அந்நியப்படுத்தும் சொற்களையும்
ளுவதன் மூலம் தன் ஆயுளை நீடிக்கமுயலும் யை வளர்ப்பதால் நன்மையடையும் சிங்களடக்கத், தேசிய இனங்களிடையே நம்பிக்கையும் ழ் மக்களின் உரிமைகளை வெல்லுதல் வெறும் எதில் ஆழப்பதிப்பது தகும்.
ஆசிரியர் குழு
அடையாதீர்
சப்லின்
உம்மை உள்ளே அடைத்துள்ளோம்;
மப் போதாமையில் விட்டுள்ளன. ள்ளது, க்கமற்றோராயும் ஆக்கியுள்ளது.
ணருகிறோம். பானது மனிதத்தன்மை, பயானவை இரக்கமும் மென்மையும். தாகும், யாவும் இழக்கப்பட்டுவிடும். நருக்கமாக்கியுள்ளன. இக் கண்டுபிடிப்புக்களின் புகிறது, நம் அனைவரதும் ஒற்றுமைக்காகச் ஊது. இப்போதும் எனது குரல் உலகின் தர் வதைத்துச் சிறையிலிடும் ஒரு லுள்ள ஆண்களையும் பெண்களையும் சிறு
தைக் கேட்கக்கூடியோருக்கு நான்
மன்மை துசன நாவுகம்
24 % ப "கசு, 4 ர் : 1 / 7
சிந்தனையாளருமான சார்லி சப்லின் (Charlie the Great Dictator) எனும் படத்திலிருந்து, இப் தயாரிக்கப்பட்டது.)

Page 8
தாயகம் - இதழ் 85
காதலர் பாடல் இரண்டு
1)
காசு காசு காசு காசு காசு காசு
காசு வருமுன்னே நான் மனிசனானேன். காசு வந்த பின்னே நான் மிருகமானேன்.
காசு வருமுன்னே நான் காதலிச்சேன் காசு வந்த பின்னே மனம் பேதலிச்சேன்,
வருமுன்தள நன் காசு வந்தபின்னே மனம் சிரிச்சுப் பேசினேன், காசு வந்த பின்பே நான் இறுக்கிப் பேசுறேன்.
காசு வருமுன்னே நான் ஒத்துழைச்சேன் காசு வந்த பின்பே நான் ஒதுங்கிக் கொள்கிறேன்,
ஒதுங்கிக் கொள்கிறேன் என்று எதுக்குச் சொல்கிறேன் பதுங்கிப் பாயும் மிருகமாகி மாறிப் போனேனே!
ஈழத்து தேவன் பூதனார்

க ஏப்ரல்-யூன் 204
(2)
என் பெட் -தலி பெட்டை
டேய் பொடியா டேய் பொடியா என்னைப் பாரடா எடி பெட்டை எடி பெட்டை என்னைப் பாரடி . டேய் பொடியா டேய் பொடியா என்னைக் காதலி எடி பெட்டை எடி பெட்டை என்னைக் காதலி எடி பெட்டை எடி பெட்டை டேய் பொடியா எடி பெட்டை டேய் எடி
கேள்வி ஒண்டு கேக்கப் போறன் பதிலைச் சொல்லடி பதிலை இப்ப சொல்லித் தாறன் கேள்வி கேளடா.
காதலுக்கு இடைஞ்சலார் எண்டு சொல்லடி மனிசர்தான் இடைஞ்சலானார் மிருகமாகியே!
மனிசரேன் மிருகமானார் எண்டு சொல்லடி காசைக் கண்ட காரணத்தால் மிருகமாகினார்.
மனிசர் எப்போ கடவுளாவார் எண்டு சொல்லடி சிரிச்சுப் பேசி மகிழும்போதே எண்டு கொள்ளடா,
காதல் எப்போ கைகூடும் எண்டு சொல்லடி. உழைச்ச பணத்தில் வாழும்போதே எண்டு கொள்ளடா.
எங்களுக்கு எதிரி ஆர் எண்டு சொல்லடி சாதி பணம் ஆணவந்தான் எண்டு கொள்ளடா.
சாதி பணம் ஆணவந்தான் துலைவ தெப்போது?
பாதி சனம் ஆளவந்தால் பாரன் அப்போது.

Page 9
'தாயகம்- இதழ் 85
31ii) :
உயர்ந்து பெருத்த ஆலமரங்களும் வேப்ப மரங்களும் சூழ்ந்திருந்தது. ஓவ்வொரு மரத்திற் கும் நூறு நூற்றம்பது வயது இருக்கும் போலும், மின்குமிழ் ஒளியில் ஒவ்வொரு மரத்தின் கீழும் என்னைப் போல் பலர் கட் டப்பட்டிருப்பது தெரிந்தது. கனத்த தலையை உயர்த்தி மேலே பார்த்தேன். நட்சத்திரங் களைக் காணவில்லை. நிலவு மட்டும், தனித்து மெளனித்து நின்றது. இரவு நேரத்தின் காற்றும், காற்றில் அசையும் மரக்கிளைகளும் கூட எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் எவரும் எங்களைக் காப்பாற்ற முயலவில்லை.
"... அப்பா.. பாவமப்பா... அவிட்டு விடுங் கோ...." என்ற சிறுவனின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினார் பெரி யவர் ஒருவர்.
இங்கு கொண்டுவந்து கட்டப்பட்டு பன் னிரண்டு மணித்தியாலமாகுது. எங்கட ஐயா இப்பிடிச் செய்வாரெண்டு நான் நினைக் கேல்ல, அவர் என்னைப்பபிடிச்சு கொடுத் ததை நினைக்க இதயம் வலிக்குது. நீண்ட நேரம் நின்றதால் காலும், முதுகுத் தண்டும் வலித்தது.
சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள், எங்களை காப்பாற்ற மாட்டார்கள் எனப்புரிய எங்களுக்கு முன்னே இருந்த கோயில் வாசலை நோக்கி, தலையினைக் குனிந்து, "கடவுளே... என்னைக் காப்பாத்து..." எனப் பெருங் குரலெடுத்து கத்தி அழுதேன். எனது அழுகை என்னோடு இணைந்து கட்டி வைத்திருந்த எல்லாருடைய உணர்வை உலுப்பியது போலும், மெளனமாக கவிழ்ந்திருந்த தலையின், கீழிருந்த நிலம் கண்ணீரில் நனைந்தது.
மனச்சோர்வும் உடற்சோர்வும் சேர்ந்து

'ஏப்ரல்-யூன் 2014
ஸ்ரீலாக்கா பேரின்பகுமார் என்னால் நிற்க முடியவில்லை. அங்கும், இங்கும் , பார்த்து விட்டு மெல்ல இருக்க முயற்சித்தேன். கட்டப்பட்ட கயிறு தளர்ந்தது. அது கீழே இருக்கக் கூடியவாறு இறங்கியது. கீழே இருந்து கால்களை நீட்டினேன். பின் நீட்டிய கால்களை மடித்து
அதன்மீது தலையினை வைத்துப் படுத்துக் கொண்டேன்.
பாவம் வெள்ளச்சி என்னைக் காணாமல் துடிக்கப்போகிறாள். ஐயா வீட்டிலை நாங்கள் ஐஞ்சு பேர். எனக்கு அறிவு தெரிஞ்சகாலத்திலிருந்து வெள்ளச்சிக்கு நானெண்டால் சரியான விருப்பம். ஐயா எதைக் குடுத்தாலும் எனக்கும் தருவாள். சின்னனில வெள்ளச்சி வடிவெண்டு சொல் லேலாது, தன்னைக் கவனிக்கமாட்டாள், எப்பவும் புழுதிக்கையும் தண்ணிக்கையும் படுத்திருப்பாள். எங்கட வீட்டுக்க பக்கத்தில பெரிய வயல் வெளி, வெள்ளச்சியும் நானும் அங்கதான். சின்னனில விளையாடுறது.
இப்ப அவள் நல்லா வளந்து பருவ மடைஞ்சிட்டாள். சொன்னா நம்ப மாட்டியள் வடிவெண்டால் அவள் தான் வடிவு. என்னை அடிக்கடி பாப்பாள். நான் "ஏன்..? பாக்கிறாய்....? எண்டால் ஒண்டுமில்லையெண்டு தலையாட்டிப் போட்டு திரும்பிப் போடுவாள். என்ர ஆசை முழுதும் அவளிலதான். நான் முதலிலை அதைக் காட்டிக்கொள்ளேலை. அது வெள்ளச்சிக்கு சரியான கவலை. எனக்கு இரண்டு தங்கச்சிமார் அவைக்கு என்னிலை சரியான பற்று. அவை வெள்ளச்சி யையும், என்னையும் கன நாள் அவதானிச்சுப் போட்டு,
"அண்ணா.. வெள்ளச்சி... பாவமண்ணா.... கதை... கதை.."
என இரண்டு பேரும் சொல்லிச்சினம். நானும் ஒருநாள் என்ர ஆசையைச் சொல்லிப்போட்டன். அந்த நாள் எனக்கு நல்ல ஞாபகத்திலை இருக்கு. காலை ஐஞ்சு மணியிருக்கும் எழும்பின உடனே

Page 10
' தாயகம்- இதழ் 55
பசிச்சுப் போச்சு. இருந்த முதல் நாள் உணவைச் சாப்பிட்டுக்கொண்டு எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன், வெள்ளச்சி படுத்திருந்த இடத் திலை இருந்து என்னைப்பார்த்துக் கொண்டி ருந்தாள். தைரியத்தை வரவழைச்சுக் கொண்டு அவளுக்கு பக்கத்திலை போனன். அவள் திடுக்கிட்டு எழும்பி நிண்டு சிறு நடுக்கத்தோட சுற்றும், முற்றும், பார்த்தாள். ஏன்ர தங்கச்சி இரண்டு பேரும் அம்மாக்கு பக்கத்தில நல்ல நித்திரையாய் படுத்திருந்தினம். அந்த சந் தர்ப்பத்தை சாதகமாகக் கொண்டு இன்னும் அவளுக்கு அருகில போனன், அவள் இதை எதிர்பாராமல் தலையைக் குனிஞ்சாள். நான் குனிந்த தலையின் காதோரமாக சென்று என்ர விருப்பத்தைச் சொல்லிப் போட்டன். அவள் இதைக் கேட்டதும் கத்திப்போட்டாள். பக்கத்து அறையில நித்திரையில இருந்த ஐயா கள்ளன் வந்திட்டான் எண்டு தடியோடை ஓடி வந்திட்டார். நானும் வெள்ளச்சியும் ஒண்டும் நடக்காததைப்போல பேசாமல் இருந்திட்டம். ஐயா சுத்தி சுத்தி லைற் அடிச்சுப் பாத்திட்டு பேசாமல் போட்டார்.
அதுக்குப் பிறகு வெள்ளச்சிக்கு வலு புழுகம். அதால அவள் இன்னும் கூட வடிவா வந்திட்டாள், எனக்கும் அவளெண்டால் உயிர். எல்லோரும் சொல்லுற மாதிரி நானும் சொல்லுவன்.
"எல்லாப் பிறவியிலும் அவள் எனக்கு | மனைவியாக வேண்டுமென்று......'
ஐயா விட்டுக்குப் பக்கத்தில ஒரு சின்னப் பெடியன் இருக்கிறான். இவன் வேலியைப் * பிச்சுப் போட்டு தலையை நீட்டி என்னோட நெடுகவும் கதைப்பான். அவன் வலு சுட்டி எனக்கும் அவனைப் போல ஒரு மகன் கிடைப்பானெண்டு வெள்ளச்சி நெடுகவும் சொல்லுவாள். அவளின்ர விருப்பத்தைப் போல அவள் மூன்று மாதக் கர்ப்பமாக இருக்கிறாள்.
நான் என்ர அம்மாவுக்கு ஒரேயொரு மகன் பாவம் அம்மா கொஞ்சநாளா உடம்புக்கு ஏலாது. எண்டாலும் என்னில் சரியான கவனம். என்னை நெடுகவும் சாப்பிடச் சொல்லிக் கேப்பா, அம்மா வுக்கு துணையா நான் இருக்கணும்... “ம், ஆராவது சொல்லுங்கோ என்னை விடச் சொல்லி... என்ர மகன் பூமிக்கு வந்தாப் பிறகு நான் தான் முதலில் பாக்கணும். இப்ப அது நிராசையாப் போடுமோ என்று பயமா இருக்கு...'
நான் கட்டியிருந்த கயிற்றை இழுத்துப் பாத்தன் முடியேல்ல, ஆனால் என்னால் அழமட்டும் தான் முடிஞ்சிது. என்னைப்போல கட்டி வைச்சிருக் கிருக்கிற எல்லாரிட்டையும் எவ்வளவு ஆசையி ருக்கும். என் பின் புறமாக
8

ஏப்ரல்-யூன் 2014
திரும்பி பாத்தன் என்னை விட வயதில் இளைய ஒருவன் இறுகிய கட்டோடு, தலையைக் கவிழ்த்து தின்றான். கறுப்பாக இருந் தாலும் களையாக
இருந்தான்
"தம்பி... தம்பி..." என்: இரகசிய அழைப்பை கேட்டு திரும்பிப் பார்த்தான். "என்ணண்ணை....... " இயலாமையோடு என்னைப்பார்த்தான்
"காலமைக்கிடையில் கயித்தை அவிட்டுப் போட்டு ஓடிப் போகணும்...... இல்லாட்டி சாக வேண்டியதுதான்..."
“எங்கயண்ண ஒடுறது.... சுத்தி வர நிக் கிறாங்கள்?"
"தம்பி நான் போகவேணும்... நான் வாழவேணும்..."
"அண்ணை இஞ்சையிருந்து தப்பி ஓடினாலும் இன்னொரு இடத்திலை பிடிபடுவம்... அங்கையும்... இதுதான்.. சுதந்திரம் எங்களுக்கு மட்டுமில்லை.....”
"தம்பி வயித்துக் குழந்தையோட வெள்ளச்சி என்னைக் காணாமல்...அழுவாள்'
என்று கூறிய என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
"அண்ணை அழாதையுங்கோ... நான் தனிச்சுத் தான் வளந்தனான். வீட்டை என்னை வெய்யிலும் மழையும் பாடாமல் வளத்தவை... அதை விட உங்களோடை கூட்டமாக வைச்சிருக்கிறது பிடிச்சிருக்கு...”
“தம்பி உனக்கு தெரியாது.. அங்க பார்... ஒரு
தடியன்"
கிழக்குப் பக்கமாக கருங்கல் ஒன்றில் அமர்ந்திருந்த ஒருவனைக் காட்டினேன்,
"ஓம்.. ஓம்... சொல்லுங்கோ அண்ணை...'' "அந்தாள் சொன்னது... காலமை எங்களை போடுறதெண்டு...”
சொன்ன என் குரல் நடுங்க ஆரம்பித்தது. ' "உவங்கள் என்னமனிசரே...?”
“தம்பி சத்தம் போடாதை.... என்னைப் பிடிச்சவன் இந்தப் பக்கம் வாறான்... "அந்த மனிதனோடு, வேறு ஆட்கள் சிலரும் எங்களுக்கு கிட்ட வந்து, என்னைக் காட்டி ஏதோ கதைத்தனர். அது புரியவில்லை, பிறகு அவை போட்டினம். அவை போனாப் பிறகு இளையவனுக்கும், என்ர கவலை தொற்றி கொள்ள வந்த நேரத்திற்கு முதல் முதலாக அவனது கண்ணிலும் கண்ணீரைப் பாத்தன், மீண்டும் கயிற்றினை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டே வெள்ளச்சியிடம் நினைவுகளைச் செலுத்தினேன்.
வெள்ளச்சி, எப்பவும் எனக்குப் பக்கத்திலேயே இருப்பாள். அவள் கர்ப்பமான நாளிலை இருந்து என்ர சாப்பாட்டையும், அவளுக்கு தெரியாமல்

Page 11
தாயகம்- இதழ் 85
சஞ்சிகை : கலைமுகம் கலை இலக்கிய சமூக இதழ் 57 பிரதம ஆசிரியர்: நீ. மரியசேவியர் அடிகள் பொறுப்பாசிரியர்: கி, செல்வர் எமில் வெளியீடு: திருமறைக் கலாமன்றம். 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம் விலை: ரூபா 100/=
விட்டுக்கொடுத்து
சந்தோசப்படுவன். அவளின்ர சின்ன வயித் திலை என்ர மகனின் முகத்தை கற்பனை செய்து பாப்பன். அவன் என்னை மாதிரித்தான் இருப்பான்.
என்ர மகனை சுதந்திரமாக வளக்கணும், விரும்பின எல்லாத்தையும் குடுக்கணும் எண்டு அடிக்கடி நினைக்கிறனான்,
நான் நேற்று பிடிபடேக்க அவள் பட்ட துயரத்தை நினைக்க நெஞ்சு வலிக்குது. வழமை போல வீட்டிலை இருந்தன். ஐயாவும், என்னைப் பிடிச்சுக் கொண்டு வந்தவங்களையும் தூரத்தில வரப்பாத்தன். ஜயா தூர நிண்டு கொண்டு என்னைக்காட்டினதையும் கண்டனான். அப்ப எனக்கு விளங்கேல்லை.
வந்தவையிலை, இரண்டு பேர் எங்கட வீட்டுக்கை வர, இரண்டு பேர் வெளியில நிண்டுச்சினம். எனக்கு என்ன நடக்குதுண்டு விளங்கேல்லை. |
அம்மாவும், தங்கச்சியவையும் “விடுங்கோ.. ஐயா... விடுங்கோ... ஐயா” எண்டு கத்தினவை, அவையள் விடேல்லை.
வெள்ளச்சி என்னைக் காப்பாத்துறத்துக்கு ஒடி வந்தவள் அவளால முடியாமல் சுவரோடை மோதி விழுந்திட்டாள், பாவம் வயித்திலை. அடிபட்டுதோ தெரியேல்ல,
பிடிச்சவங்களுக்கும் இரக்கமில்லை, என்னை மடக்கிப்பிடிச்சு இரண்டு கயித்தால கட்டி இழுத்துக் கொண்டு வந்தாங்கள். நான் அழ முடியாதவனாக வெள்ளச்சியைப் பாத்துக் கொண்டே வந்தன். அவளின்ர முகத்தில மரண

ஏப்ரல்-யூன் 2014
சஞ்சிகை; ஜீவந்தி கலை இலக்கிய மாதசஞ்சிகை 2012 - இதழ் 67 பிரதம ஆசிரியர் : க, பரணீதரன் பதிப்பாசிரியர்: கலாநிதி த.கலாமணி விலை : ரூபா 80/= வெளியீடு : கலை அகம் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீது அல்வாய் வடமேற்கு அல்வாய் வேதனையைப் பாத்தன். அவளின் கண்கள் என்னை திரும்பி ஓடி வா என்று கெஞ்சியது. அந்த கெஞ்சலுக்கு நான் என்ன பதில் சொல்லப் போறன்.
'ஐயா... ஏன் பிடிச்சுக் கொடுத்தவர்.. அவருக்கு நான் என்ன செய்தனான்... அவர் முதலில் காட்டின அக்கறை இதுக்கோ..? நினைக்க கவலையாய் இருக்கு...' என்னை இழுத்துக் கொண்டு வரேக்க ஐயா எட்டியும் பாக்கேல்லை...?
ஆதவன் சிழக்கே உதயமாவதற்கு சற்று முன், ஆலமரக்கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த பட்சிகள் அரங்கேறப்போகும் கொலைக்களத்திற்கு அஞ்சியவை போன்று எழுந்து தூரப் பறந்தன. ஆங்காங்கே விடியற்காலைக்கே உரிய ராகங்கள் கேட்க ஆரம்பித்தன. என் வீட்டில் என் குடும் பத்தாரொடு இருந்திருந்தால் இவற்றை ரசித்தி ருப்பேன். இந்த நேரத்தில, வீட்டில இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்.
மின்சார வெளிச்சத்தில் காலை நேரத்தை முழு மையாக உணர முடியாமல் இருந்தது. மின்சார குமிழ்களின் ஒளியில் கவரப்பட்ட பல்லாயிரம் பூச்சிகள் அங்குமிங்குமாக சுற்றின. அவற்றில் பல மின்குமிழ்களுக்கு கீழ் மயங்கி, சோர்ந்து விழுந்தன. எங்கட மொழி இஞ்ச நிக்கிறவைக்கு தெரியாது. இல்லாட்டி நான் எப்பிடி வாழோணும் எண்டு நினைக்கிறதை சொல்லிப்போடுவன். அதை விளங்கி
விட்டாலும் விடுவீனம்,
எங்களைச் சுற்றி ஆட்களின் நடமாட்டம் அதிகமாகியது. முன்னே இருந்த ஆலய மணி அடித்து, கோயில் பூசைகள் ஆரம்பிப்பது கேட்டது. அந்த மணியின் நாதம் ஏதோ விபரீதம் நடக்கப் போகின்றது என்பதை மனதிற்கு உணர்த்தியது. இருளை கலைத்த

Page 12
உ தாயகம்- இதழ் 85
மின்சார ஒளியில் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தோழர்களின் முகங்களைப் பார்க்கிறேன். விடுதலையை யாசிக்கும் கண்களோடு நகர முடியாமல் துடித்தனர். எங்களைத்தவிர மற்றவர்கள் சந்தோசமாக இருந்தனர், எங்கும் பாட்டும் கும்மாளமுமாக இருந்தன. -
"கடவுளே... எங்களைக் காப்பாற்று...” மனமுருக வேண்டினேன்.
- என் அவதானிப்பில், எங்களை நோக்கி இருவர் நீண்ட பளபளக்கும் வாளுடன் வருவது புலனாகின்றது. வாழேந்தியவன் வெண்ணிற ஆடையில் சாந்தமே உருவாகிய தோற்றத்தோடு இருந்தான்.
வந்தவர்களின் முதற் பார்வையில் என் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த சிறியவன் மீது விழுகிறது. அவனை, இழுத்து அவிழ்த்துச் சென்றனர். அவன் என்னை திரும்பி, திரும்பி பார்த்து,
"அண்ணா.... என்னைக் காப்பாத்து...” என வேண்டிக் கொண்டு முடிந்தவரை தப்ப முயன்றான். நான் அவனுக்கு உதவ முடியாமல், பார்த்தேன்.
சற்றுத்தள்ளிக் கொண்டு செல்லப்பட்டான். ஒருவன் அழுத்திப் பிடிக்க மற்றவன் வாளை உயர்த்தி கழுத்தில் இறக்கினான். அவனது உடல் இரத்தம் தெறிக்க தலை வேறு, உடல் வேறாக பிரிந்து நிலத்தில் வீழ்ந்தது. பிரிந்த உடல் சில கணம் துடித்து ஓய்கின்றது. வாழேந்தியவன் தன் வெண்ணிற ஆடையில் தெறித்த "ரத்தத்தை சாதாரணமாக தட்டிக்கொள்கிறான். இதை சுற்றி வர நின்று ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்தது. நான் தூரத்தில் நின்ற மரத்தடியை எதேச்சையா பாத் தேன். ஒருத்தன் கைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தான். நான் அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டேன். இப்பிடியெண்டாலும் தகவல் வெளியாலை போகட்டுமெண்டு நினைச் சன்.
அடுத்து என் மரணம். உடல் நடுங்கியது. இதயம் பலமாக துடித்தது. என் இறுதி முயற்சியாக கயிற்றினை அறுக்க முயற்சித்தேன். "கடவுளே.... எனக்காக
யாரையாவது பேசவை... "
என நான் வேண்டும் கணத்தில் வேறு இருவர் என்னைப்பிடித்தனர். என் இறுதிப்பயணம் முடிந்தவரை திமிறிப்பாத்தேன். '
'ஐயா என்னை விடுங்கோ... எனக்கு மகன் பிறக்கப் போகிறான்.... ஐயா என்னை காட்டிலை யெண்டாலும் விடுங்கோ... உயிர் வாழுறன்,.. உங்களைக் கும்பிட்டுக் கேக்கிறன்...'
என்முகத்தை ஒரு கணம் பார்த்தவர்கள்
10

அருந்தது. பல் ஏப்ரல்-யூன் 2014
இன்னும் அழுத்தமாக இழுத்தனர். நான் அவர் களின் கால்களில் மண்டியிட்டேன். அவர்களிடம் எந்தச்சலனமும் இருக்கவில்லை, இறுகிப்போன முகத்தோடு என்னை நோக்கி வாள் உயர்ந்தது. கண்ணை உயர்த்திப் பார்க்கிறேன் என் கழுத்தை நோக்கி வாள் இறங்குகின்றது. கண்களை மூடிக் கொண்டேன்.
'வெள்ளச்சி நான் போறன் என்ர பிள்ளையை வடிவாப்பார்......'
என் உடல் தலைவேறு, உடல் வேறாக விழுந்தது. என் உயிர் வானில் எழுகின்றது.
"தம்பி... இந்த ஆடு ஆற்ர...?" "எங்கடை அண்ணை..."...
கோயில் காசு... கட்டிப் போட்டியளே...?” “ஓம் ...இஞ்ச ஐநூறு ரூபாய் கட்டின றிசீற் பாருங்கோ...?"
"சரி.. "
அவர் அந்த இடத்தை விட்டு நகர, என் உடலைச் சுற்றி பலர்கூடுகின்றனர். எனது உயிரற்ற உடலில் தலையும், உடலும் இணைக்கப்பட்டு ஏலம் கூறப்படுகின்றது. என்னைப் பிடித்தவர் நாற்பதாயிரம் சொல்ல, சுற்றி நின்றவரில் ஒருவர் நாற்பத்தைந்து என்று சொல்ல நாற்பத்தைந்து ஒரு தடவை... நாற்பத்தைந்து இரண்டு தடவை..., என ஏலத்தொகை கூட்டிச் சென்று அறுபதாயிரத்தில் நின்றது. ஆலமரத்தில் கட்டியிருந்த ஒலி பெருக்கியில் ' 'பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிட பாற்கடல் ஈந்தபிரான்...' எனும் திருவாசகப் பாடல் ஒலித்தது. நான் கடவுளிட் டதான் போறனெண்டு நினைக்கிறன். அங்கபோய் கேக்கிறன். ஏன் என்னை காப்பாத்தேலை யெண்டு?
ஆ.. எனக்கு இப்பதான் ஒண்டு ஞாபகத்துக்கு வருகிது. என்னை இஞ்ச கொண்டு வரேக்க கழுத்தில பெரிய பதக்கமும் மாலையும் போட்டு உழவு இயந்திரத்தில ஏத்தி, வெடியளும் கொழுத்தி கொண்டாட்டமாக கொண்டு வந்தவை, அப்ப இப்பிடி நடக்குமெண்டு எனக்கு தெரியாது. அதைவிட ஆராவது என்னை அவிட்டு விட்டிருக்கலாம்.
நான் உங்களிட்டை ஒண்டு சொல்லுறன். உயிரை எடுக்க எங்களை வளக்காதையுங்கோ. நாங்களும் பாவம்.
இயல்பான மேதை எள ஒன்றுங் கிடையாது. நான் என்னுடைய முயற்சியை வேலையுள் இடுகிறேன் மற்றவர்கள் கேப்பி குடிப்பதில் இடுகிறார்கள். - லு வுன்

Page 13
'தாயகம்- இதழ் 85
அடிமைச் சமுதாயத் சுரண்டலின் ஆரம்பம்
பைபிளின் கூற்றுப்படி கடவுள் முதல் நாளில் ஒளியையும், இரண்டாம் நாள் வானத்தையும் - மூன்றாம் நாள் நிலத்தையும் தாவரங்களையும் படைத்தார். நான்காம் நாள் சூரியன், சந்திரன் நட்சத்திரங்களை உருவாக்கினார். ஐந்தாம் நாளில் பறவைகளையும், மீன்களையும் உருவாக்கினார் ஆறாவது நாள் மிருகங்களையும், மனிதரையும் படைத்தார். ஏழாவது நாள் ஓய்வெடுத்துக கொண்டாராம்.
கடவுள் களைப்படைந்த நிலையில் ஆறாப நாளில் மனிதனைப் படைத்ததாக அமெரிக்க எழுத்தாளர் மார்க் - ருவைன் கிண்டலாகக்
கூறியிருந்தார்,
கி,பி. 1650ல் பேராயர் ஜேம்ஸ் உஷர் கடவுள் ஆதாமையும் ஏவாளையும் கி.மு. 4004ம் ஆண்டி படைத்ததாககணிப் பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் தற்கால மனிதன் ஆக கிட்டிய காலமெனில் சுமார் 15000வருடங்களுக்
முன் தோற்றம் பெற்றிருக்கலாம் என வின ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதக் குரங்கிலிருந்து தற்கால மனித உருவெடுப்பதில் உழைப்பு பெரும் பங்கா, றியது. பிரடெரிக் ஏங்கெல்ஸ் இந்தப் பரிணா வளர்ச்சியில் உழைப்பு ஆற்றிய பங்கு பற்றி அவரது நூல் ஒன்றில் குறிப்பட்டிருந்தார். மு னங் கால்களை உணவைப் பெற்றுக்கொள்க தற்காக கைகளாகப் பயன்படுத்தியதன் நீண்ட கால பெறுபேறே தற்கால மனிதனின் தோற்றம்.
மோசஸ் என்பவன் எகிப்திலிருந் அடிமைகளை மீட்டு வந்ததாக யூத மதத்தவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் கடவுளால் மோ சுக்கு சினாய் மலையில் உபதேசிக்கப்பட்டதாக கூறப்படும் பத்துக் கட்டளை ஒன்றி: "அடுத்தவனிடமுள்ள அடிமைகள் மீது ஆன கொள்ளலாகாது" எனப்படுகிறது. இதன் மூல. அக்காலகட்டத்தில் அடிமைச் சமூகம் நிலவிய புலனாகிறது. ஒருகாலத்தில் இங்கிலாந்தில் தேவாலயத்தில் (C HU R CH OF E N GL A NI அடிமைகள் இருந்தனர் என்பதை குறிப்பிட்டா வேண்டும்.

பதி- ஏப்ரல்-யூன் 2014
ஏப்ரல்-யூன் 204
தோற்றமும்
ஞா. சிறிமனோகரன்
க்
2 4"
4.
இ-4
முதன் முறையாக மனிதச் சுரண்டலுக்கு வழிவகுத்த அடிமைச் சமுதாயம் எப்போது உருவானதென்பதை நாம் அவதானிப்போம்,.
சமூகத்தில் உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைய மனிதரின் உற்பத்தி உறவுகளும் அவர்களது பொருளாதார உறவு களும் மாறுகின்றன. வரலாற்றில் ஐந்து விதமான சமூதாயங்கள் தோற்றம் பெற்றன. அவை கம்யூன், அடிமை, நிலமானிய, முதலாளிய, சோஷலிச சமுதாயங்கள் என்பனவாகும்.
ஆதிகால கம்யூன் சமூகத்தில் வர்க்கங்கள் இருக்கவில்லை, அது வர்க்கமற்ற சமுதாயம். அங்கு சுரண்டுபவரோ சுரண்டப்படுவோரோ இருக்கவில்லை. அப்போதைய மனிதன் தன் உயிர் வாழ்வுக்குத் தேவையான உணவை மட்டும் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதனாலேயே குலக் குழுக்களுக்கிடையிலான போர்களில் எவரும் சிறைப்படிக்கப்படவில்லை, சண்டை யிற் தோற்றோரின் தலைகள் வெட்டி வீழ்த்தப் பட்டன. சிறைப்பிடித்துவைத்திருந்தால் அவர் களுக்கு உணவு கொடுத்தாக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமாய் இருக்கவில்லை.
உற்பத்திக் கருவிகள் உயர்ந்த ஒரு மட் டத்திற்கு விருத்தியடைந்த நிலையில் மனித னால் முதன்முறையாக, உபரியாக, அதாவது தனது தேவைக்கு அதிகமான உணவை உற்பத்தி செய்ய முடியுமாயிற்று.
இப்போது சண்டையிற் தோல்வியடைந்த வர்களை கொல்லவேண்டிய தேவை இருக்க வில்லை. தோல்வியுற்றவர்களைச் சிறைப்படுத்தி அவர்களை அடிமைகளாக்கி அவர்களிடமிருந்து வேலை வாங்கினர். இது அடிமைச் சமுதாயம் தோற்றம் பெறுவதற்கு வழிவகுத்தது. சமுதா யத்தில் சுரண்டல் முதன்முறையாகத் தோற்றம் பெற்றது.
1450இலிருந்து 1900வரை ஆபிரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அடிமைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடி பத்து இலட்சமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மிகமோசமான
அ
4 5 6 த "3
பொதுசன நூலான
ULA14 8 நீடி: 416 8:513:10.

Page 14
- தாயகம்- இதழ் 85 8
தாயகம் - .தொ 85
முறையில் அடிமைகள் கப்பல்களில் ஏற்றப் பட்டனர். அவர்களால் எழுந்து இருப்பதற்குத் தானும் இடவசதி இருக்கவில்லை.
அபூர்வமான சந்தர்ப்பங்களில் காற்றுப்படு வதற்காக அடிமைகள் மேற் தளத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அடிமைகள் பெரும்பாலும் அமெ ரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அத்லாந் திக் கடலூடாக கடற்பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைய பலவாரங்கள் செல்லும். இறுதியாக அமெரிக்காவை கப்பல்கள் சென்றடையும் போது பலர் இறந்திருந்தனர். கொண்டு செல்லப்பட்ட அடிமைகள் அமெரிக்க அடிமைச்சந்தையில் ஏலம் விடப்பட்டனர்.
18ம் நூற்றாண்டில் வருடந்தோறும் 85000 அடிமைகள் பிரித்தானியக் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. 1771 ம் ஆண்டைய பதிவுகளின்படி இலண்டனில் இருந்து
முந்தைப் பு
பழைய பௌத்தம் பழையதே போதனைகள் வீணானதே!
உயிரினங்கள் யாவுமே அதில் கூறியிருப்பது போல் அல்லலுறாமலிரல் தேவையில்லை
துறவி, வைத்தியன், ஆசிரியன், வி ஆடையுடுத்தி வேறுபாடு கொண்ட பலிக்குப் பலி கொள்வதில் - அயா குருதி குடிப்பதில் யாவரும் நிகரே
பலிகொள்வோர்தமைப் பாதுகாத், விஹாரை வடிவ வியாபார ஸ்தல! அடுத்த புத்தன் வரும்வரை குருட்டு பக்தி சகிதமே இருக்கும் இந்தக் குலம்
சிங்கள மொழிமூலம் : மகேஸ் தமிழில் : மாக்ஸ் பிரபாகர்

- ஏப்ரல்-யூன் 2014
58 அடிமைக் கப்பல்கள் புறப்பட்டன. 25 கப்பல்கள் பிறிஸ்ரலில் இருந்தும் 107 கப்பல்கள் லிவர் பூவிலிருந்து சென்றன.
பல்வேறு இடங்களில் அடிமைகள் கிளர்ச்சி செய்தனர். இவற்றுள் பிரசித்தமானது ஸ்பார்டக் கஸ் தலைமையிலான கிளர்ச்சியாகும்.
1987ம் ஆண்டிலேயே பிருத்தானியப் பாராளு மன்றம் அடிமை வியாபாரத்தை சட்டவிரோதம் எனப் பிரகடனம் செய்தது. 1808ம் ஆண்டில் அமெரிக்காவும் இந்த வர்த்தகத்தை சட்ட விரோதமாக்கியது. எவ்வாறாயினும் அடிமை முறைக்கு அச்சமயம் முடிவு கட்டப்பட்வில்லை, இரகசியமான முறையில் இந்த அடிமை வியா பாரம் தொடர்ந்தது. 8ல் பிரான்சும் தொடர்ந்தது. 1815ல் பிரான்சும் அடிமை வர்த்தகத்தை தடை செய்தது.
ஏணிப் பூ
»!
பசாயி, கூலியென டாலும்
வர்
|
து, வாழ்த்தும் ப்களுக்கு
முனசிங்க

Page 15
தாயகம் - இதழ் 85
மறப்பதற்கு அழைப்பு
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
எந்தவொரு படைப்பும் வாசகனை, உள்ளிருந்து வாசிப் ப வ னாக - பார் வையா ள னி லி ரு ந த பங்கேற்பாளனாக மாற்றிவிடும் நிலையில் - அவனைத் தனக்குள் இழுக்கும் மாயத்தைச் செய்துவிடும் அவ்வாறு நிகழ்கின்ற போது, எவ்விதத் தடையுமின்றிட் படைப்பாளியின் பயணத்தோடு இணைந்து பயணிக்க வாசகனுக்கு முடிகின்றது. அவ்வாறான அலாதியான பயணங் கள் எல் லாப் படைப் புக் களுக் கும் நிகழ்வதில்லை, அவ்வாறு வாய்க்கின்ற பயணம் பல புதிய திசைவழிகளைத் திறந்துவிடும், புதிய சிந்தனைகளைக் கிளறிவிடும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனநிறைவைத் தரும். வாசகராக நாம் வேண்டுவது அதையே.
அவ்வாறான ஒரு அனுபவத்தை தரக்கூடிய ஒரு படைப்பாக சி. சிவசேகரம் அவர்கள் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பான 'மறப்பதற்கு அழைப்பு என்ற தொகுதியைச் சொல்வேன். சுயமோகட் புல் ம் பல் க ளும் , மு து கு சொ ரித ல களும் மேதாவித்தனமான சொல்லாடல்களும், மொழி விளையாட்டுக்களும், பிரமுகத்தனமும் கவிந்துள்ள சமகால ஈழக் கவிதைச் சூழலில் இந்தத் தொகுதிக்கு ஒரு மீள் அறிமுகம் அவசியமாகிறது. பல கவிதைத் தொகுதிகள் தரத் தவறும், அல்லது மறுக்கும் ஒரு அனுபவத்தை, உலகப் பார்வையை, சமூக அக்கறையை முன்னிறுத்தும் கவிதைகளை, இந்நூல் உணர்வுகளின் சாத்தியங்களோடு தாங்கி வருகிறது.
கவிதைகளை தமிழில் ஏன் மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள், பிர
மொ ழிக் கவிதைகள் எமது சூ ழு லுக் குப் பொருந்திவரா, எனவே மொழிபெயர்ப் புத தேவையற்றது என்பவர்கள் இருக்கிறார்கள் இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதைப் பயனற்ற செயற்பாடாகக் கருதுபவர்கள் எம் மத்தியில்
வாழத்தான் செய்கிறார்கள்.
தமிழுக்கு மொழிபெயர்த்தலைக் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கும் பலர், கவிதைகள் த ம ழ ல ல ரு ந' து ஆ ங க ல த து க கு க மொழிபெயர்க் கப் படும் போது, தங் களின் கவிதைகளும் சேர்க்கப் பட வேண் டும் என எதிர்பார்க்கிறார்கள். அது அவர்களின் அறமும் அங்கீகாரத்துக்கான ஆவலின் வெளிப்பாடுமாகும் ஆனால் இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்கக் கவிதைகள் விளங்குவதில்லை என்றும் கவிதை எழுதத் தெரியாமையாலே தான் மொழிபெயர்ப் புகள் செய்யப்படுகிறது என்ற கண்டுபிடிப்புக்களையும் இவர்கள் செய்யத் தவறுவதில்லை. இவர்கள்

ஏப்ரம்-யூன் 2பி4
*: சில குறிப்புகள்
ளை முன்னிறுத்தி ஒரு வரைபு
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
நினைப்பது போல மொழிபெயர்ப்பு இலகுவானதல்ல. குறிப் பாகக், கவிதை மொழிபெயர்ப்புக்கள் சிக்கலானவை, நல்ல கவிதை மொழிபெயர்ப்புகள் புதிய உவமைக ளை யும் புதிய உவமான உவமேயங்களையும் வர்ணனைகளையும் புதிய சிந்தனைகளையும் கொண்டுவருகின்றன. அதன்மூலம் பெறும் மொழியின் இலக்கியத்திற்குப் புதிய சாத்தியங்கள் கிட்டுகின்றன,
மொழிபெயர்ப்புப் பற்றிச் சிறிது சொல்ல விரும்புகிறேன். அது கவிதை மொழிபெயர்ப்பின் சிக க ன ல ஒ ர ள வு தெளிவு படு த த லா ம . மொழிபெயர்ப்புக்கு எளிமை, தெளிவு, விளக்கம், தன் வயமாக் க ல், உயிரோட் டம் என் பன முக்கியமானவை. ஒருமொழிக் கருத்தினை மற்றொரு மொழி பேசுவோருக்கு அறிமுகப்படுத்துகையில் எளிமை மிக வேண்டப்படுகிறது, மூலப் படைப்பின் அழகு சிதையாவண்ணம், வாசகனுக்கு இயல்பான நடையில், இது ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாதவகையில், எளிய இனிய சொற்களால் மொழிபெயர்க்கும் போது எளிமை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
"நல்ல மொழிபெயர்ப்புகள் நம் காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாகும்" என்பார் ஜோர்ஜ் லூக்காஷ். மூல மொழிக் கருத் துக்கு மிக நெருங்கிய இணையினை மாற்று மொழியிலும் ஆக்கித் தரும் மொ ழ ெப ய ர் ப ( ேப உ ய ேர ா L L மு ள ள மொழிபெயர்ப்பாகும், இதில் பொருள் முதன்மை பெறும்.
பொதுவாக மொழிபெயர்ப்பு முறை சார்ந்து மொழிபெயர்ப்பை ஆறு வகைகளாகப் பகுப்பர்:
(1) சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் (literal and metaphrase translation)
(2) விரிவாக்க மொழிபெயர்ப்பு (amplification)
(3) நெருங்கிய திருத்தமான மொழிபெயர்ப்பு (close/accurate translation)
(4) சுருக்கம் (paraphrasing orabridgement) (5) தழுவல் (adaptation) (6) மொழிபெயர்ப்புப் புத்தாக்கம் (transCreation) கவிதை மொழிபெயர்ப்பை மேற்சொன்ன ஆறில் ஏதாவதொன் றில் அடக்க முடியாது. கவிதை மொழிபெயர்ப்பு ஒரு மனோரதிய உளநிலை சார்ந்த
-- 13

Page 16
தாயகம் - இதழ் 85
கவித்துவத்தையும் இரசனையையும் வேண்டுவன் அல் லாதபோது, கவிதை மொழிபெயர்ப்புகள் தட்டையானவையாக அமையலாம். அதனாலே நல் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்கும் போது அதன் பின்னால் உள்ள உழைப்பை நாட காணவேண்டும், என்னளவில், கவிதையொன்றை மொழிபெயர்ப்பது கவிதையொன்றை எழுதுவதினும் கடினமானதென்பேன்.
மொழிபெயர்ப்பு என்பது தேவை கருதி: செய்யப்படுவது. அதன் பயன் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பின் சமூகப் பெறுமானத்தின் பாற்பட்டது. காலு பொருத்தமும் சமூகப் பயனுமே ஒரு படைப்பி தேவையை அளவிடுவன, 'மறப்பதற்கு அழைப்பு தொகுதியில் உள்ள கவிதைகளின் சமூக பெறுமானமும் அவற்றின் இயங்குதளமும் தமிழ் இலக்கியச் சூழலின் சில இடைவெளிக5ை நிரப்புவதோடு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் செல்க வேண்டிய சில புதிய திசைகளையும் கோடிட்டு காட்டுகின்றன.
மொழியாலும் வடிவத்தாலும், மொழிபெயர்ப் எ ன று உ ண ர முடியாத வாறு கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை அவற்றின் பெரிய பலம். அவை வாழ்வியலைப் பேசுகின்றன, உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ளவர்கள் எல்லோருடே ஒரேவிதமான சிக்கல்களையும் சவால்களையு எதிர்ப்புகளையும் அவமதிப்புகளையும் துன்பத்தையும் எதிர்நோக்குவதை இக் கவிதைகளினூடு கான் முடியும். வெவ்வேறு மொழிகளும் நிறங்களும் இ ன ங் க ளு ம் தேசங் களும் கண் டங் க ளு ட தரைத்தோற்றங்களும், தட்பவெப்பநிலைகளு எதையும் மாற்றிவிடவில்லை.
நுT ல ற ப ல ந ா ட் டு க க வ ன த க எ மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதால், அது ஒரு உலக பார்வையையும், உலகக் கவிதைகள் தொடர்பான ஒரு வெட்டுமுகத் தோற்றத்தைத் தருகிறத நிக் கர ஹ*வாவின் போராளிக் கவிஞர்கள் அவுஸ்ரேலிய பழங்குடிக் கவிஞர்கள், அமெரிக்க பெ ண க வி ஞர் க ள் , யு, கோ ஸ ல ா விய செக் கோஸ் லாவிய கவிஞர்கள், ஆபிரிக்க! கவிஞர்கள், மஹ்மூட் டர்விஷ், BேBTால்ற் Bறெyற எரிஷ் Fறீட், மிரொஸ்லாவ் ஹொலுB, ஹோதே மரியா ஸிஸோன், ஓக்Tாவியோ பாட் எனப் ப தேசங்களில், பல தளங்களில் உள்ளவர்கள் கவிதைகள் தொகுதியில் உள் ளன, புதி!

ஏப்ரல்-யூன் 2014
நூலின் பெயர்: ஒருபெருந்துயரும் இலையுதிர்காலமும்
(கவிதைகள்) ஆசிரியர்; கு, றஜீபன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பக
வெளியீடு -522
பக்கம் : 64 விலை: ரூபா60/=(இந்தியா)
-- 5
7.3 ==4
வாசகனொருவனுக்கு உலகக் கவிதைகள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக 'மறப்பதற்கு அழைப்பு' தொகுதி உள்ளது.
பு க ழ  ெப ற ற  ேஜ ர் ம ன க ச ஞ ரு ம நாடகாசிரியருமாகிய BேCTால்ற் Bறெyற்றின் (Bertolt Breclit) "விமர்சனக் கண்ணோட்டம் பற்றி" என்ற தலைப்பிலான கவிதை இப்படிச் சொல்கிறது:
+ -
* 2 E " L-=-=-|
விமர்சனக் கண்ணோட்டம் சிலருக்கு பயனற்றதாய்த் தெரிகிறது ஏனென்றால் அவர்களது விமர்சனத்தை அரசு அசட்டை செய்கிறது இங்கே பயனற்ற கண்ணோட்டம் பலவீனமான கண்ணோட்டமே விமர்சனங்களை ஆயுதபாணியாக்கினால் அது அரசுகளை அழித்தொழிக்கும்
5. ப. G = + G H == E ==
2 E =" H. - E..'- 4 E -, .
ஆற்றுக்கு அணை கட்டல் கனி மரத்தில் ஒட்டு வைத்தல் ஒருவருக்கு கற்பித்தல்
அரசை மாற்றியமைத்தல் இவையெல்லாம் ஆக்கமான விமர்சனத்திற்கு உதாரணங்கள் அதேவேளை கலைக்குரிய உதாரணங்கள் பிறெஹ்ற் விமர்சனத்தை இவ்வாறு நோக்கி, ''உலகை ஆராய்வது அதை மாற்றுதற்கே" என்பது போல, விமர்சனம் எவ்வாறு ஒரே சமயத்தில் ஒரு சமூகக் கருவியும் இலக்கியக் கருவியுமாகும் என்பதை அழகாகச் சொல்கிறார். இத் தருணத்தில் நாங்கள் வாழும் சூழலையும் எங் கள் சமூகத்தையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.
ஒவ்வொருவரும் இந்த உலக வாழ்க்கை தரும் இன்ப துன்பங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்.
4 45
பொதுசன நலன்
47 ரக : 4 4

Page 17
தாயகம்- தேம்
தப்பித்தல் இயலாதது. ஆனாற் பலர் தப்பித்தல் மனோநிலையிலே இருக்கிறோம். எனவே எதிலும் முழுமையைத் தேடுதல் அரிதாகவே உள்ளது. ஒரு படைப்பை முழுமையாகப் புரிந்து கொண்டு, சாராம்சமாக என்ன இருக்கிறது எனப் பார்ப்பதுதான் முழுமையான மனிதனின் அடையாளம், அதை விடுத்துக் கேள்விச்செவியர்களாகவும் மேம்போக்கான நோக்கில் கருத்துரைப்பவர்களாகவும் பலர் - குறிப்பாகப் படைப்பாளிகள் எனப்படுபவர்கள் - உள்ளனர். தங்கள் பிரமுகத்தனத்தால் அவ்வாறு காலந்தள்ள அவர்கட்கு முடிகிறது. தமிழர்களின் பொதுப்புத்தி இப்படிப் பழக்கப்பட்டிருக்கிறது. இப் பழக்கம் ஆபத்தானது. இவ்வாபத்தை எதிர்கொண்டு தமிழரின் பொதுப்புத்தியைத் திருப்பும் வரிகளை எழுதும் படைப் பாளிகளே நிகழ் காலத் தின் படைப்பாளிகளாக இருப்பார்கள்,
இன்றைய சில கவிஞர்களை பற்றிச் சிந்தித்தால் மனதில் அச்சம் குடிகொள் கிறது, பிறரின் கவிதைகளையோ கவிதைத்தொகுதிகளையோ தாம் வாசிப்பதில்லை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்களும் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டதன் மூலம் பிரமுகராகி வாசிப்பையும் கவிதை எழுவதையும் தொலைத்தவர்களும் அங் கீகாரத் துக் கான அவாவில் காத்துக் கிடப்பவர்கட்கும் தரமான கவிதைத் தமிழாக்கத் தொகுதிகள் பெரிய சங்கடத்தைக் கொடுக்கின்றன, அதனால் அவ்வகையான தொகுதிகள் ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் தரத்தையும் திசைவழியையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன, "தரமற்றவை' என்ற ஒற்றைவரிப் புறந்தள்ளலுக்கு அவை ஆளாவதில்லை, அது அவற்றின் முக்கிய சமூகப் பெறுமதியுமாகும். ,
இதைச் சொல்லுகிற போது தொகுதியில் உள்ள எரிஷ் Flடின் (Erichi Fried) இரு கவிதைகள் நினைவூட்டல் தகும். " அச்சங்களும் மிச்சங்களும்" என்ற கவிதை இப்படி வருகிறது:
தான் அஞ்சுவதாக உன்னிடஞ் சொல்பவனைப் பற்றி
ஐயுறாதே தன்னிடம் ஐயங்களே இல்லையென உன்னிடஞ் சொல்பவனைப் பற்றி அஞ்சு
இக்கவிதையை வாசித்த போது நான் முன்சொன்ன இன்றைய கவிஞர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
மற்றைய கவிதை, 'எதிரியை நேசித்ததற்கான அடிப்படை' என்ற தலைப்பிலானது:
என் நண்பர்களது . மந்த புத்தி என்னை அயரவைத்த பின்என் எதிரிகளது கபடம் சில சமயம் எனக்குப் புதிய வலிமையைத் தருகிறது கவிதை சிறிதாயினும் அது சொல்லுகிற செய்தி
14);

ஏப்ரல்-யூன் 2014
வலியது. நமது அன்றாட வாழ்க்கையே அப்படித்தானே இருக்கிறது, அவற்றையெல் லாம் வெறுமனே மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்றும் எமக்குப் பொருந்தாதவை என்றும் ஒதுக்கிவிட முடியுமா?
கவனிக்கப்படாத கணங் களைக் கவிதைச் சித்திரங்களாக்கித் தருவதில் ஒரு கவித்துவ அடையாளம் இருக்கின்றது. இத் தொகுப்பில் இடம் பெற் றுள் ள ப ல கவிஞர்கள் அதைச் செய்திருக்கிறார்கள், அவர்கள் நம்பும் வழியே தம் கவிதைகளினூடு வாசிப்பவர்களின் மனதிலும் மு று வ ல க க ள யு ம் வி ய ப் பு க க ளை யு ம் இயலாமைகளையும் ஏக்கங்களையும் உண்டாக்கிச் செல் கிறார்கள், எழுதுபவனுக்கு அத்தகைய நம்பிக்கைகள் இல்லையென்றால் எதையும் எழுதுதல் சாத்தியமில்லை. அவர்களது நம்பிக்கைகளை நிறைவேற்றும் சாத்தியப் பாடுகள் அவர்களது கவிதைகளுக்குள் இருக்கின்றன' என்பதை இக் கவிதைகள் வழி தரிசிக்க முடிகிறது,
மனிதர் ஒவ் வொருவரும் நிகழ் காலத்தில் என்னவாக இருக்க நேர்கிறதோ அதைப் பெரும்பாலும் சாபமாகவோ அன் றி வரமாகவோ கருதும் மனநிலையோடு இருக் கிறார்கள் , வரமாக நினைக்கும்போது முறுவல்களையும், சாபமாகக்  ெக ா ள் ளு ம்  ேபா து  ைக ய று ந ைல  ைய யு ம் வெளிப்படுத்தும் பொது இயல்பு கொண்ட படைப்பு மனநிலை அது. இதையே “ குறி தவறாத விளையாட்டுப் பொருள்' என்ற கவிதை சொல்கிறது. வியட்னாமியக் கிராமங்களின் மீது குண்டுகளை வீசிய அமெரிக்கா சில வாரங்களின் பின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வீசிய நிகழ்வை குறிப்பதான இக்கவிதை:
குழந்தைகளின் பண்டிகைக்காக குண்டுகட்குப் பதிலாக விளையாட்டுப் பொருட்களை வீசுவது
தது அதுசருள் என் மீது குழந்தைகழலை
அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் சந்தைப்படுத்தற் துறை ஆய்வாளர்கள்
முழு உலகின் மீதும் அது ஒரு மாபெருந் தாக்கத்தை ஏற்படுத்தியது
விமானம் மட்டும் இரண்டு கிழமைகள் முன்னம் விளையாட்டுப் பொருட்களையும் இப்போது குண்டுகளையும் வீசியிருப்பின்
உங்கள் கருணையின் பயனாக என் குழந்தைகள் இருவருக்கும் அந்த இரண்டு கிழமைக்கும் |

Page 18
'தாயகம் - இதழ் 85
விளையாட ஏதாவது இருந்திருக்கும்
இந்தக் கவிதை தருகின்ற வலியை உணராமல் இருப்பது கடினம். குண்டுவீச்சு எங்கள் தேசத்திற்குப் புதிதில்லை. மொழிபெயர்ப்பு என்ற நினைவே இல் லா ம ல் இ க க வி தை யை வா சித் து
முடிக்கின்றபோது எழும் சோகமும், கோபமும், விரக்தியும் மொழிபெயர்ப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம்,
கவிதை மிக வலியதொரு ஆயதம் என்பதை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் குன்ட்டர் கிராஸ் "என்ன சொல்லப்பட்டிருக்க வேண்டும்" என்ற தலைப்பில் அண்மையில் எழுதிய கவிதையொன்றுக்கு வந த எதிர் வினை க ளு ம் அ வ துTறு க ளு ம் எடுத்துக்காட்டின.
இன்றைய நவீன கவிதைகளின் வடிவம், உ ள் ளடக் கம் , பேசுபொருள் போன் றவை இவ்வகையான கவிதை மொழிபெயர்ப்புகளின் தாக்கத்தால் வீரியம் பெற்றிருக்கின்றன. இந்த மொழிபெயர்ப்புக்களின் வடிவங்களைப் பல தமிழ்க் கவிதைகள் உள்வாங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வகையில், தமிழில் புதிய வடிவங்களில் கவிதைகள் வருவதற்கு அவை வழிகோலுகின்றன.
மொழிபெயர்ப்பில் ஒரு மண்ணின் பண்பாட்டு உறவுகள் எவ்வாறு இன்னொரு மண்ணோடு உறவு கொண்டு அதன் ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியாக மாறுகிறது என ப ைத உ ண ர லாம். இது ஒடுக்கப்படுவோர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளில் ஒடுக்கப்பட்டாலும் இதிலுள்ள கவிதைகள் உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
அதேவேளை, இன்றைய ஏகாதிபத்தியச் சூழலில் நமது மொழியில் நிறைய எழுதுவதற்கான காரணங்கள் அதிகரித்திருக்கின்றன, இன்றைய ஏ க ா த ப த த ய நெ ரு க' கு வ ா ர ங் க ளு ம கண்காணிப்புகளும் வணிக நிர்பந்தங்களும் போக, மலட்டுத் தன் மையூட்டும் தகவல் தொடர்பு சாதனங்களிலிருந்து மனித உடலை ஒளித்து வைக்க வேண்டிய தேவையுடன் நாம் இருக்கிறோம், மேற்சொன்னவை யாவும் நம் இயல்பூக்கத்தின் எளிமையையும் உடலின் வாய்ப் புகளையும் கீழ்மைப்படுத்திச் சந்தைமயமாக்கும்போது அதற்கு அகப்படாமல் உடலைப் புதிர்களாக்கிப் புனைவாக மா ற ற ம றை க க வு ம் அ த ன ெகா டி ய ஒற் றைத்தன்மையை மறுக்கவும் மொழியைக் கவிதைக்குள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
புதிய தலைமுறைக்குச் சரியான திசைவழியைக் கோடிட்டுக் காட்ட வேண்டிய தேவையை விட்டுப் பழைய கதை சொல்லிகள் ழௌனமாகி இருப்பது தந்திரமான அரசியல் என்றே தோன்றுகின்றது. இந் நிலையில், இவ் வகையான மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதிகள் இன்றியமையாத போராட்ட ஆயுதங்களாகின்றன,
எரிஷ் Flடின் (Eric Fried) 'தலைநகரில்' என்ற தலைப்பிலான கவிதை முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறது.
“இங்கே ஆள்வோர் யார்?” எனக் கேட்டேன். "இயல்பாகவே மக்கள்” என்கிறார்கள்.
16

எப்ரல்-(யூன் 24
"இயல்பாகவே மக்கள். ஆனால் உண்மையாக யார்?" என்றேன். இக் கவிதை ஒஸ்ற்ரியச் சூழலுக்கு மட்டும் பொருந்துவது எனக் கொள்ள முடியுமா? இக் கவிதை இலங்கைச் சூழலுக்கும், ஏன் உலகில் உள்ள பல தேசங்களின் சூழல்கட்கும், பொருந்துகிறது. இக் கவிதையை வெறுமனே மொழிபெயர்ப்புக் கவிதை என ஒதுக்க முடியுமா? இங்குதான் மொழிபெயர்ப்புக்களின் பெரிய பலம் உள்ளது.
வலிகள் உணர்ந்து பேசப்படவேண்டியவை, அவை மதிக் கப் பட வேண்டியவையும் கூட, வெறுஞ் சொல்லாடல்கள் உணரப்படாதவை, சொல்லாடல்கள் வெறும் பழக்கமாகவும் வழக்கமாகவும் மாறிவிடும் ஆபத்துக்கள் மிக உண்டு, குறிப்பாக கவிதையில், அதனால் தான் கவிதைகளின் சமூகப் பெறுமானம் கவனக்குவிப்புப் பெறுகின்றது. 'மறப்பதற்கு அழைப்பு' தொகுதியின் கவிதைகளின் சிறப்பு . இவ் அளவுகோலினால் அளவிடவல்லது.
கவிதைகள் சொல்லும் கதைகள் முதல் வாசிப்பில் யாருடைதோ போல வாசகனுக்குத் தோன்றினாலும் மீள்வாசிப்பில் அக் கதைகள் தன்னுடையவை போலவும் தனக்கருகானவை போலவும் உணர்வதும் இயலுமானது. பொருத்தமான தெரிவினதும் நல்ல மொழிபெயர்ப்பினதும் விந்தை அதுவே. அதையே “மறப்பதற்கு அழைப்பு' செய்கிறது.
இறுதியாக, இத் தொகுதியைப் கிட்டத்தட்ட பத் தாண் டுகட் கு முன் னர் முதன் முதலாகப் படித்தபோது ஒரு கவிதை நெஞ்சில் நின்றது. இன்றும் காலம் பல கடந்த பின்னரும் ஒவ்வொரு முறையும் வாசிக் கும் போது புதிய கதவுகளையும், எண்ணங்களையும் திறந்துவிடும் *உன்னை அழுது தீர்க்க விரும்புகிறேன்' என்ற தலைப்பிலான இக் கவிதை கயெதான் கொவிச் (Kajetan Kovic) என்ற ஸ்லொவீனியக் கவிஞருடையது. இக் கவிதையோடு இவ் மீள் அறிமுகத்தையை நிறைவு செய்கிறேன். இலையுதிர் கால மழையை வானம் அழுது தீர்ப்பது போல் நான் உன்னை அழுது தீர்க்க விரும்புகிறேன். ஆனால் நீயோ சாகாத ரோசாப்பூப் போல என் உடலின் உயிர்க்கலங்களில் அரும்பிக் கொண்டிருக்கிறாய். என் ஆன்மாவில் முளைத்த பூந்தண்டை என் வெதுவெதுப்பான கைகள் தடவி வருடுகின்றன.
வாசிக் கடந்த பின்னஞ்சில் நின்றது
இரத்தஞ் சிந்தாமலும் தீங்கின்றியும் நான் உன்னைக் களைவது எவ்விதம்? அல்லாமல் உன்னைக் களையாமற் தொடர்ந்தும் நேசிப்பதா? ஏ, அரும்புவதையும் வளர்வதையும் நிறுத்து. உன்னை என்னால் அழுது வெளியேற்றலன்றி
இயலுமா?

Page 19
'தாயகம்- இதழ் 85 இல்
சாந்தைக் கிராழுத்தின் கலைஞர் திரவித்துக்கு
அஞ்சலி
சாந்தைக் கிராமத்தின் உயிர்த்துடிப்பைக் கௌ பிடித்து கலைகளின் ஊடாக மக்களின்இளைஞர்களின் ஆற்றலை- ஆளுமையை வெளிக்கொணர்வதில் தேசிய கலை இலக்கிய பேரவையுடன் நாற்பதாண்டு காலமாக கைகே நடந்த தோழர் இராமன் திரவியம் அவர்கள் கட 17ம்திகதி தனது 71வது வயதில் காலமானார். தொழிலாளியாக வாழ்ந்து- மனிதநேயத்துடனு புரட்சிகர சிந்தனையுடனும் மக்கள் மத்தியில் . கலைப்பணி புரிந்தவர் கிராமத்தில் வாழ்ந்து நாடக இலக்கிய பயிற்சி பட்டறைகள் நடாத்துவதில் தோழர்களுடனுப மறைந்த நண்பர்கள் வீ. எம். குகராஜா, எஸ்," ஜெயக்குமார் ஆகியோருடன் உறவு கொண்டு முன்னின்று செயற்பட்டவர். தனது கிராமத்தில் "தாயகம்”, புதியபூமி, புதிய தொழிலாளி ஆகிய பத்திரிகைகளை வாசிப்பதி கூட்டுப் படிப்பிலும் அவற்றை விநியோகிப்ப அவற்றில் வரும் கவிதைகளை மனனம் செய்து சில்லாலையூர் செல்வராஜன், புதுவை இரத்தி ஆகியோரின் கவிதைகள் கலை நயத்துடன் பி எடுத்துச் சொல்லும் கவிதை மொழிவிலும் மகிழ்வுடன் ஈடுபட்டவர். தனது ஆற்றலை வசன நாடகங்களூடாக வெளிப்படுத்தியவர். தமிழ் உச்சரிப்பும்உணர்வுக்கேற்ப வேறுபடுத்திப் பேசும் பேச்சு திறனும் வாய்க்கப் பெற்றவர். கந்தன் கருனை நாடகத்தில் நடித்ததுடன் சாந்தைக் கிராமத்தில் சோக்கிரட்டீஸ் போன்ற பலநாடகங்களை அ. நாடகமாற்றத்தை உருவாக்கி மக்களை ஒன்று செயற்பட்டார். அவரது மறைவால் துயருறும் தோழர்கள், நன உறவினர்கள் குடும்பத்தினருடன் துயர் பகிர் தாயகம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொ

அந்த ஏப்ரல்-யூன் 2014
தனிமைக்கு...
விப்
கார்த்து டந்த
பம்
அரசியல்
ஆருக்காக பிறந்தேன் ஆரோடு உறவானேன். ஆரெவரையோ மணமுடித்தேன் - ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன் ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன் பேருரைக்க பேரன்மார் பேந்துமேன் எமக்கு வாழ்வென உறவான கணவன் இடைவயதில் குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து விடை கொடுப்பு முதுமையில் தனிமையில் வாழ்வதுவே வினையானேன் ஒருவருக்காய் உலைவைப்பு ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே
முதுமையின் தனிமையில் வாழ்வு செல்பேசியில் சுகம் விசாரிக்கும் விசாலமான உறவுகள்.... தனிமைக்குள் இருட்டுக்குள் இருப்பதுவே எனக்கு இயலுவதாச்சு சுருங்கிய உலகினுள் சுகவிசாரிப்பற்ற ஒடுங்கிய ஊருள் பாரம்பரிய வீட்டுக்குள் பார்த்திட தொலைக்காட்சி பேசிட செல்பேசி... பார்த்துப் பேசிடப் பழகிட கை கொடுத்திட வருடிட கொஞ்சி அன்பாய் அரவணைக்க துணையோ பிள்ளைகளோ குஞ்சுகளோ அற்ற தனிமைக்குள்
முதிர் விதவையாய் நான்...?
". ஈ.
கநீதி,
திலும்
பதிலும்
னதுரை றருக்கு
4
ரங்கேற்றி படுத்திச்
நபர்கள் வதுடன் எள்கிறது.
அழ.பகீரதன்

Page 20
' தாயகம்- இதழ் 85
Sr7
கனவுகள் இல்லாத
உன் வெள்ளை என்னருகே !
திசைகளைச் சூழ்ந்த ! என் நினைவுகள் ஓடி ஒ ஒளிபொருந்திய விரல் எக்கணமும் சுழ
அப்படிே
கொடுமைய மெல்ல மெல்6
உன்னுடைய அருகாமை
கட்டற்றுத் திறந்த கா உன் மௌனக்கடலு
களிப்பென்னும் கார்மு.
உன்மத்த ஊழி
நான் ஆடத் தளைகள் வெப்
வெட்டவெளித
பித்தல் களிபொங்கிப்பொ
மோதி
ஆசி
18

' ஏப்ரல்-யூன் 2014
ஆழ்ந்த துயிலின் போது, ச் சிறகை மடித்தபடி வந்து அமர்ந்தாய். கரிய இருட்போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் வண்ணம் களால் மார்பை வருடினாய்.
ன்று சிதைக்கும் விதி ய உறைந்தது. என என் பாவங்கள் D அகன்று போயின. பில் என் எல்லைகள் அறுந்தன,
லத்தில் நான் கரைந்தேன். க்குள் தேகம் அமிழ்ந்தது. ல்ெ வந்து வெடித்துப் பிளக்க, பின் விளிம்பில் ஏறி தொடங்கினேன். டத்தகன்று செத்தன. னில் ஆடிமகிழ்வுறு ( எனப்படுக. நகி எங்கும் ஒளியலை
ச்சிதறிடுக.
பித்தன்

Page 21
தாயகம் - இதழ் 85
யாழ்ப்பாண இளைஞ நூலிலிருந்து...
சா
1928-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் கீரிமலை வைத்திலிங்கம் மடத்தில் மாணவர் காங்கிரஸி நான்காவது வருடாந்த அமர்வுகள் நடைபெற்ற குடாநாட்டின் பலர் இந்த அமர்வில் கலந், கொண்டிருந்தனர். இளவயதினர் மத்தியில் காங் ரஸுக்கு இருந்த அபிமானத்துக்கு அதுவே சான்று யாழ்ப்பாணத்தின் பொது வாழ்வில் கணிப்பி கொள்ளப்பட வேண்டிய ஓர் அம்சம் இப்பொழு வளர்ந்திருந்தது. அது இன்னமும் தன்னை அரசி ய ரீதியான அமைப்பாக நிலைநாட்டத் தலை பட்டிராத போதும் பொதுஜன அபிப்பிராயத்ன உருவாக்குவதில் முக்கிய பங்கை ஆற்றுவதற் காங்கிரஸ் ஆரம்பித்திருந்தது. பழைய தலைமுன யினர் அதனை ஒரு சக்தியாக ஏற்றுக்கொள் வேண்டியதாயிற்று. அவ்வளவு மகத்தான வெற்றி யுடன் காந்திpயை இலங்கைக்கு வரவழைத மையையும், யாழ்ப்பாணத்தில் அவரது நிகழ்ச் நிரல் அநேகமாக முற்றிலும் காங்கிரஸின் பொறு பில் விடப்பட்டிருந்தமையும் அதற்கு பெரு திப்பை எட்ட முடிந்தது. காங்கிரஸ் தலைவர்க தமது செல்வாக்கை நிலைநாட்டி தங்க கருத்துக்களை தயக்கமயக்கமின்றி வெளிப்பை யாகவே உரைப்பதற்குத் தலைப்பட்டனர்.
மதிப்பற்று, புலமை, தேசியம் மற்றும் கல் வளர்ச்சிக்கான குறிக்கோளில் பற்றுறுதி கொண் ருந்தவராகிய சுவாமி விபுலானந்த அடிகள். அமர்வுகளுக்கு தலைமை வகித்தார். சென்னை யி சுயராஜ்யக் கட்சியின் துணைத் தலைவர் ஸ்ரீ என் சத்தியமூர்த்தி, நாலந்தா வித்தியால அதிபராயிருந்தவரான ஜி. கே. டபிள்யூ பெரேர தொழிற்கட்சித் தலைவர் ஏ, ஈ. குணசிங்கா போன் பிரபல சிங்களப் பிரமுகர்களும் பேச்சாளர்களாக பங்கேற்றனர், மேலும் ஆர். சிறிபத்மநாதன் மற்று ஏ, கனகரத்தினம் ஆகி யோராலும் விரிவுரைக நிகழ்த்தப்பட்டன. சமூக பொருளியல் மற்று அரசியல் விடயங்கள் அடங்கலாக பலதரப்பட் விரிவுரைகள் இடம்பெற்றிருந்தன,
காந்திஜீயுடனும் ஏனைய இந்தியத் தன வர்களுடனும் மாணவர் காங்கிரஸ் தொடர் தொடர்பு கொண்டு வந்திருந்தது. சத்தியமூர்த் என்பவர், தனது நாவன்மை மற்றும் அவர் உரையின் திறமை காரணமாக பெரும் ஜன திரளை ஈர்ந்திருந்தார். காங்கிரஸின் வருடாந

ஏப்ரல்-யூன் 204
ர்காங்கிரஸ்
பாபLTா
Eபயரும் 4TH
ந்தசீலன் கதிர்காமர்
ல, .
ஓ..
*
2. 2. E E. 2) டி 3 2 13 இ " ேE. 2. 14 2.
அமர்வுகள் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக காந்திஜிடமிருந்து கிடைத்திருந்த செய்தி வருமாறு:
மாணவர் காங்கிரஸ் வெற்றிகரமாக நடைபெற யான் வாழ்த்துகின்றேன். தாய் நாட்டில் இலட்சோப இலட்சம் பட்டினியில் வாழும் மக்களை மாணவர்கள் மறந்துவிடமாட்டார்கள் என யான் எதிர்பார்க்கின்றேன். அத்தோடு கதிர் உடையை பாவித்துப் பழகுவதன் மூலம் தங்களை அவர்களுடன் இனங்கண்டு கொள்வதே அவர்களுக்கு நல்கும் மிகப்பெரிய உதவியாகும், "
காங்கிரஸின் இந்த வருடாந்த அமர்வுகள் தீவிரமான நிலைப் பாட்டை எடுத்துக் கொள் நெவதற்கான மனோநிலையை அப்போது ஒரு சட்ட மாணவராக விருந்த எஸ். நடேசனே ஏற்படுத்தியிருந்தார், வரவேற்புக் குழுவின் தலை வராக செயற்பட்ட அவர் அக்கால கட்டத்தின் பிரதான அரசியல் பிரச்சினைகளை உள்ளடக் கியதானதொரு வரவேற்புரையை நிகழ்த்தி யிருந்தார். டொனமூர் ஆணைக்குழு முன்பாக அளிக்கப்பட்டிருந்த சாட்சியங்கள் அவரது உரையின் பெரும்பகுதியாயிருந்தது. ஆலோச னைக்கான பின்வரும் விடயங்களை ஆராய்வ தற்காக டொனமூர் பிரபுவின் தலை மையின் கீழ் விசேட விசாரணைக்குழு 1927 நவம்பரில் இலங்கை வந்தடைந்திருந்தது.
இலங்கைக்கு விஜயம் செய்து தற்போதைய அரசியலமைப்புத் திட்டத்தின் செயற்பாடு குறித்தும், அதனோடு தொடர்புபட்டதாகத் தோற் றியிருக்கக்கூடிய ஏதும் நிர்வாகச் சிரமங்கள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிபது, முன்வைக்கப் படக்கூடிய அரசியலமைப்புத் திட்டத்தினை திருத்தியமைக்கும் முகமாக முன்வைக்கப்படும் யோசனைகள் எதனையும் பரிசீலித்தல், மற்றும் தற்போதைய நடைமுறையில் உள்ள பிரத் தானியப் பாராளுமன்ற) சட்டத்தில் கழகத் தின் பணிப்பினால் செய்யப்படவேண்டிய திருத் தங்கள்
யாதேனும் இருப்பின் அவற்றை அறிவித்தல், ”
1928ஜூலைநில் பிரித்தானிய பாராளு மன்றத்தில் டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கை முன்வைக்கப்பன்னது. ஆணைக் குழுவின் பிரதான பரிந்துரைகளைப் பின்னர் மாணவர் காங்கிரஸ் நிராகரித்தது. இந்நாட்களில் 1928 ஏப்ரலில் நான்காவது வருடாந்த அமர்வுகள்
13
A #"= டூ - = = =
="3 "3
தி

Page 22
- தாயகம்- இதழ் 85 இ க -
தடைபெற்றபொழுது ஆணைக்குழவின் முன்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தின் தன்மை குறித்து நடேசன் வர்ணித்திருந்தார். உறங்கிக்கொண்டிருந்த பிற்போக்காளர்களை துயில் எழச் செய்திருந்த காலமாகவும் அதனை நடேசன் வர்ணித்திருந்தார். பல்வேறு சமூகங்கள், சமயங்கள் மற்றும் சாதிகள் எவ்வாறாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு தத்தம் சுயநலன்கள் மற்றும் தத்தம் குறிக்கோள்களை மட்டுமல்லாமல் நாடு சுயாட்சி அந்தஸ்தை அடைவதற்கு தகுதியற்றதாக கருதப் படுவதாகவும் பறைசாற்றியிருந்ததை அவர் குறிப் பிட்டிருந்தார். நடந்தவை பற்றி தேச பக்தர் ஒவ்வொருவருமே வெட்கமடைதல் வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சட்டவாக்க சபையில் விசேட பிரதிநிதித்துவம் மூலம் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், அவரவரது உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், அவரவரது சாதிகள், சமயங்கள், மற்றும் சமூகங்கள் அழிந்துபோகும் என்று மதிப்புக்குரிய பொது மனிதர்கள் அந்த விசேட ஆணைக்குழுவின் முன்பாகச் சென்று தெரிவித்துள்ளார்கள், வயது முதிர்ந்தவர்களை நடேசன் தாறுமாறாகச் சாடியி ருந்தார். அரை வேக்காடானதும் அறிவிலித்தன மானதுமான சீர்திருத்தத் திட்டங்களை முன் வைத்ததன் மூலம் தீய சூழலை உருவாக்கிய பிரகிருதிகள் என நடேசன் அவர்களை வர்ணித் தார். சட்டவாக்க சபையின் உறுப்பினர்களும், உறுப்பினர்களாக வருவதற்கு எதிர்பார்த்திருந்த வர்களும் பித்துப் பிடித்த சமயவாதிகளாகி விட்டதாக நடேசன் கருதினார். அவர்கள் ஒருசில மேலதிக ஆசனங்கள் அவரவர் மதங்களை வலுப்படுத்தி பரப்புவதற்கு உதவும் என்று பிரசித்தம் செய்திருந்தனர். அத்தகைய பொறுப் பற்ற பிதற்றலை வயோதிபம் உண்டு பண்ணியி ருக்குமாகில் எவ்வளவு விரைவாக அத்தகைய தலைவர்கள் அரசியல் அரங்கில் இருந்து அகலுகின்றார்களோ அவ்வளவு நல்லதென நடேசன் வலியுறுத்தினார். பெரிய புத்தி படைத்த அத்தகைய மனிதர்கள் நீண்டகால அன்னிய ஆட்சிவாயிலான அடிமை மனப்பான்மையி லிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் சுயாட்சியை எய்துவதற்கு மிக அதிகமாக உழைப்பதே அவசியம் என நடேசன் மேலும் கோடிட்டுக்காட்டினார்.
இனரீதியான பிரதிநிதித்துவம் போலி வயித்தியம் போன்றதாகும். அது கேடானது ஆகையால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார், பல்வேறு சமூகங்களை ஓரளவேனும் ஐக்கியப்படுத்து வதற்கு மாறாக இனப் பூசல்கள் மோசமடைந்து முன் எப்போதுமில்லாதவாறான பிளவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன, இந்த வகையில் டொனமோர் ஆணைக்குழு இனரீதியான பிரதிநிதித்துவ முறைமையை நிராகரித்தது. அது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டதும், தற்போது நன்கு அறியப்பட்டுள்ளதுமான கருத்துக்கள் அந்த வரவேற்புரையில் முன்கூட் டியே பிரதிபலிக்கப்
20

' ஏப்ரல்-யூன் 2014
பட்டதாகத் தோன்றியது.
டொனமோர் ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டது வருமாறு: "இலங்கையில் நிலவும் நிலைமையை ஆராய்கையில் இனரீதியான பிரதிநிதித்துவம் மக்களுக்கு மிகவும் குந்தக மானது என்ற முடிவை அதி முக்கயதான மனித சக்தியை மோசமாக அழித்து விட வல்லது. மேலும், அது சுயநலம், சந்தேகம் மற்றும் பகைமையை வளர்த்து, அரசியல் உணர்வு புத்துயிர் பெறுவதை பாழாக்கி தேசிய உணர்வு வளர்ச்சி பெறுவதை நிச்சயமாக தடுக்கவல்லது. ஆணைக்குழு அறிக்கை மேலும் கூடியதாவது, "தமது பொதுத் தலைமையை உணர்ந்து கொள்வதன் மூலமும் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது பொதுக் கடப்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலமுமே, பல்வேறு மக்கட் பிரிவினரை ஒன்றுபடுத்தும் நம்பிக்கை பிறக்கும் என்பதால் அரசியலமைப்பில் விசேடமான அம்சமாக நிலைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இனரீதியான பிரதிநிதித்துவ முறைமையானது சீரழிவு குணாம்சங்களை தன்னகத்தே கொண்டி ருக்கின்றது. " நடேசன் தனதுரையில் காந்திஜி மேற்கொண்ட விஜயம் காங்கிரஸ் கொண்டுள்ள நோக்கங்களுக்கும் இலட்சியங் களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும், அத்தகைய ஒருவரின் கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டுமாயின், நிச்சயமாக இன்று தான் அதற்குரிய காலம் என்பதையும் வலியுறுத்தியிருந்தார். மகாத்மா காந்தியின் சர்வ வியாபகச் செய்தியும் காலத்திற்கு மிகவும் உகந்ததாக அமைந்திருந்தது. குறுகிய மனப்பான்மை மற்றும் அரசியல் உள்ளறிவு இன்மையை மேலும் வெட்கக்கேடான விதத்தில் வெளிப்ப டுத்துவதைத் தடுப்பதற்கு காந்தியின் கருத்துக்கள் மிகச் சக்திவாந்தவையாயிருந்தன.
சுயாட்சி அல்லது சுதந்திரம் கிடைத்த நிலையில் சிங்கள் பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்தி, மற்றைய இனத்தவர்களை புறந்தள்ளி தமது சொந்த நலன்களை வளர்ப்பதற்கு இடமுண்டு எனும் வாதம் எழுந்தபோது, நடேசன் அதற்கு பதி லிறுத்தார். நீண்ட நெடுங்காலமாக அந்நிய ஆட்சிக்கு ஆட்பட்டிருந்த நிலையில், சுதந்திரம் மலரும் வேளையில் அல்லது சந்தர்ப்பத்தில் பெரும் பான்மை சமூகம் தனது கைக்கெட்டியுள்ள அதிகாரத்தினை தனது குறுகிய, சுயநல தேவைகட்கு பயன்படுத்த முற்படும். ஆனால், அதிகளவு அதிகாரத்தினை அரசு தன்வசமாக்கிக் கொள்வதற்கு, அதிகளவு செயற்றிறன் மிக்கதாக ஒவ்வொரு சமூகமும் கட்டியெழுப்பப்படுவது நாட்டைப் பலப்படுத்துவதற்கு அவசியம் என்பது காலப்போக்கில் கிடைக்கும் அனுபவம் உணர்த்தி விடும் என்பதே நடேசன் அளித்த பதிலாகும். அவ்வாறாக, குறுகிய போக்குகள் அகன்று மக்கள் நாட்டை முதன்மைப் படுத்த முற்படுவர் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். அவர்களின் சஞ்சலங்கள் எல்லாவற்றிற்கும் சுதந்திரமே பரிகாரமாகும் எனக் கூறினார்.

Page 23
'தாயகம்- இதழ் 85புத்த பிரானே உமது முகத்தின் அமைதி என்னை ஆட்கொண்டு உமது தியான நிலையின் கம்பீரம் என்னை வசீக
பல்வேறு நிலைகளிலான உமது இருப்பு எப்போ சாந்தத்தையே எனக்கு உணர்த்துகிறது அன்பும் அகிம்சையும் பற்றிய உமது போதனைக எனக்கு நம்பிக்கையூட்டுவன
புத்த பிரானே உமது எளிமையான தோற்றமும் அமைதியான இருப்பும் - என்றும் என்னை அச்சுறுத்தியதில்லை ராஜ வாழ்வின் சுகபோகங்களை விட்டொழித்து வாழ்வியலின் நிலையியலை விளக்கியவர் நீர் ஆனால் - இன்று இந்தத் தேசத்தில் எல்லாமே உமது பெயராலே நடந்தேறுகின்றன
இந்த மண் உம்முடைய மண் என்கிறார்கள் இந்த நிலம் உமது நிலம் என்கிறார்கள் இந்த நாடு உமது நாடு என்கிறார்கள் அப்படியென்றால் - இந்த நாடு அமைதி வழியில் நடந்தாக வேண்டுமே
புத்த பிரானே உமது பெயரால் - எமது நிலங்கள் பறிக்கப்படுகி உமது பெயரால் - எமது வயல்கள் பறிபோகின்ற உமது பெயரால் - பள்ளிவாசல்கள் தேவாலயங் உமது பெயரால் - பிற சமூகங்களும்
அவர்களது நம்பிக்கைகளும் இழிவுபடுத்தப்படு இந்தத் தேசத்தில் எல்லாமே உமது பெயரினாலே நடந்தேறுகின்றன. இப்போது எங்கள் நிலங்களில் எல்லாம் நீர் குடியிருத்தப்படுகிறீர்.
நான் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய காணித்துண்டில் - அரும்பும் அரச மரத்தைக் கண்டே அஞ்சுகிறேன் நான் அரச மரத்தடியில் நீர் அமர்பவர் என்ற ஓரே காரணத்துக்காக ஒவ்வொரு முழுமதி நாளும் அச்சம் கலந்த ஒலிபெருக்கி இரைச்சலுடன் கடந்து போகிறது ஒவ்வொரு காவியுடையும் என்னைக் கலக்குகிறது அச்சமும் கலக்கமும் கலந்த இந்தப் பொழுதுகள் நான் எதையிட்டுப் பொங்க
முன்பு போல் அல்லாமல் - இன்று எங்கும் நீர் நிறைந்திருக்கிறீர் இங்கு எல்லாம் உமது பெயராலேயே நடக்கிறது என்பதை நீர் அறிவீரா? இப்போது நீர் எனக்கு வேறுபட்டுத் தெரிகிறீர் உமது அமைதியும் மெளனமும் என்னை அச்சுறு நிலைகுலைய வைக்கின்றன

ஏப்ரல்-யூன் 2014
பள்ளது ரிக்கிறது
அ
இைத
எதும்
பி
கள்
- துறவியாகி
பெ
ங்
ன்றன
ன
கள் கோயில்கள் இடிக்கப்படுகின்றன 4
த லயே
சின்றன
9189 * * * * 5g 44 »thai
பி ரா!
வே
ரில்
தெ.
ஞா,
லு ங்
பத்தி
கோ

Page 24
'தாயகம்- இதழ் 85 உமது மௌனம் சம்மதத்துக்கான அறிகுறியோ என நான் அஞ்சுகிறேன்
நேற்று மாத்தளையிலும் இன்று மன்னாரிலும் தோண்டப்பட்ட புதைகுழிகள் உமது பெயரால் தோண்டப்படவில்லை - என நீர் ஆறுதலையடையலாம் ஆனால் ஆறு வயது முதல் அறுபது வயது வரை உமது பெயரால் கொல்லப்படவில்லை என்பதற்கான உறுதிமொழியை என்னால் தரமுடியாது
நீர் அதை ஆட்சியாளர்களிடம் கேளும் உமது நாமத்தை உச்சரித்தபடி அடாவடித்தனம் புரியும் காவியுடுத்த தேரர்களைக் கேளும் உமது மண் என்றும் உமது நிலம் என்றும் - சொல்லப்படுகின்ற தேசத்தில் காணாமல் போனவர்கள் எங்கே என்று-அவர்களின் பெற்றோர்கள், மனைவிமார், பிள்ளைகள் கேட்கிறார்க எங்களுக்கான விசாரணை எப்போது, விடுதலை எப்.ே அரசியல் கைதிகள் கேட்கிறார்கள்.
புத்த பிரானே நான் உம்மிடம் கேட்கிறேன் நான் எதையிட்டுப் பொங்கலாம்? உமக்காக அமைக்கப்பட்ட அமைச்சின் பெயராலும் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுகிற புதிதாகக் கொண்டுவரப்பட்ட களியாட்ட விடுதிகளும் கசினோவும் சூதாட்டமும் உமது பெயரால் தான் நியாயப்படுத்தப்படுகின்றன உமது காலத்தில் சூதாட்டம் இருந்ததாகவும் - அதை நீர் அனுமதித்ததாகவும் சொல்லுகிறார் காவியுடை தரித்த தேரர் ஒருவர் உண்மைதானா? மனிதாபிமானத்தின் பெயரால் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதும் சில இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டதும் உமது மண் என்று சொல்லப்படுகிற தேசத்தில் தான் நிகழ்ந்துள்ளன அன்பின் வடிவானவரே இத்தனையும் நடந்தேறும் உமது மண்ணில் நான் எதையிட்டுப் பொங்க
புத்த பிரானே இன்னமும் நான் உம்மை நேசிக்கிறேன் உமது எளிமையான தோற்றமும்
கைகளில் ஆயுதமெதனையும் ஏந்தாத இயல்பும் என்னை இப்போதும் கவர்வன ஆனால் உமது பெயரால் ஆட்சி நடக்கின்ற தேசத்தில்
வாழத்தலைப்பட்டதால் கேட்கிறேன் தயவு கூர்ந்து சொல்லுங்கள் நான் எதையிட்டுப் பொங்க... 22

'ஏப்ரல்-யூன் 2014)
பாலிகா
கள்
பாது- என்று
நூலின் பெயர் : யாழில்கள்
ஆசிரியர் : க.கோயாலபிள்ளை முதற்பதிப்பு: 2014 வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிட்டெட், 675, பி.டீ.எஸ்.குலரத்ன மாவத்தை, கொழும்பு-10 பக்கம்: 136
மாமே
5
நூலின் பெயர் : தரிசனம் (வீரகேசரி நாளிதழ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கங்கள்) ஆசிரியர் : ஆர்.பிரபாகரன் வெளியீடு :Express Newspapers(Ceylon) (Pvt) Ltd, 185,Grandposs Road, பக்கம்: 368 விலை : ரூபா 300/=

Page 25
தாயகம் - இதழ் 85
மார்க்கண்டரின் வீடுகள் மூன்றும் கடந்த சி நாட்களாகவே அவரது பிள்ளைகளாலு மருமக்கள், பேரப்பிள்ளைகளாலும் நிறைந் களைகட்டியிருந்தன.
சோர்வடைந்து வீடே தஞ்சமென தனின யுணர்வுடனும் பல்வேறு நோய்களுடனு. வாழ்ந்துகொண்டிருந்த மார்க்கண்டருக்கு பிள்ை களின் வருகை புத்துணர்ச்சியையும் மகிழ்ச் யையும் அளித்திருந்தது. அவர் பேரப்பி ளைகளுடன் ஊரில் அதிகமாக நடமாடவு தொடங்கியிருந்தார்.
நீண்ட காலத்தின் பின் இப்போதெல்லா அவரது நடத்தைகளிலும் ஒரு பெருமித தென்பட்டது. சும்மாவா இருபத்தைந்து வருட களுக்குப் பின்பல்லவா எல்லாப் பிள்ை களையும் அவர்களது வாரிசுகளையும் நேரி காணும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருக்கிறது
நல்லூர் ஆலயச் சுற்றாடலிலுள்ள ஏ அறைகளைக் கொண்ட அவரது பெரிய வீடு அதன் அருகருகே உள்ள அவரது இரு காணிகளி அமைந்திருந்த நான்கு அறைகளையும் மூன் அறைகளையும் கொண்ட மற்றுமிரு வீடுகளு மார்க்கண்டரின் சொந்தச் சம்பாத்தியத்தினா கட்டப்பட்டவை.
மனித நடமாட்டமே இல்லாதது போ பொலிவிழந்து கிடந்த அவரது வீடுக பிள்ளைகளின் வருகையையொட்டி இலட் கணக்கில் செலவுசெய்து திருத்தங்கள் செய்ய பட்டன. புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொ வுடன் காணப்பட்டன.
'குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது' போன் தொடர்மாடி மனைகளிலும் மாடி வீடுகளிலும் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகிவிட்ட போர் பிள்ளைகள் அவரது பெருங்காணிகளில் சுதந் ரமாக ஓடியாடி விளையாடுவதைக் கண் அவரும் உற்சாகமடைந்திருந்தார்,
இருந்தும் பேரப்பிள்ளைகளுடன் இயல்பா உரையாட முடியாதபடி அவர்களின் மொழிக அவருக்குத் தடையை ஏற்படுத்தியிருந்த அவர்களால் ஓரளவு மட்டுமே தட்டுத்தடுமா தமிழ்மொழியைப் பேசக்கூடியதாயிருந்தது. அ

ஏப்ரல்-யூன் 2014
கொலில்
க. கோபாலபிள்ளை
ல்
து
E- 2: 45 4,
லால் இத்தனை காலமும் அடக்கிவைத்திருந்த தனது அன்பைப் வெளிப்படுத்தி அவர்களுடன் இயல்பாக உரையாட முடிவில்லையே என்ற ஆதங்கம் அவரை ஆட்கொண்டிருந்தது.
பேரப்பிள்ளைகள் தமக்கிடையிலான உரை யாடலின்போதுகூட சிரமங்களை எதிர்நோக்கு வதைக் கண்டு அவர் மனம் வெதும்பவும் செய் தார். காரணம், அவர்கள் எல்லோருமே ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக இருக்கவில்லை.
அமெரிக்கா, கனடா, இலண்டனிலிருந்து வந்தவர்கள் ஆங்கிலத்தில் அதிகமாக உரை யாடியபோது ஜேர்மனி, பிரான்சிலிருந்து வந்த வர்களால் அம்மொழியில் உரையாட முடியாத நிலை இருந்தது. |
அண்ணன் தம்பி என்ற உறவுகளான அச்சிறுவர்கள் தமது உள்ளார்ந்த உணர்வுகளை, பாசத்தைப் பகிர்ந்து கொள்ள இந்த மொழிகள் தடையாக இருப்பது எத்தனை கொடுமை! புலம்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறை யின் நிலை இதுதானோ! மெல்லத் தமிழினிச் சாகுமோ?
தனது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய விடயத்தில் அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்றவொரு குற்ற உணர்வும் அவர் மனதில் ஒருமுறை தோன்றி மறைந்தது. ஆனால், அவர் விரும்பி எடுத்த முடிவல்லவே அது. சூழ்நிலையின் கைதியாக வல்லவா அன்று அந்த முடிவுகளை அவர் எடுத் திருந்தார். அவர் மட்டுமா? இளம் பிள்ளைகளை வைத்திருந்த பலரும் அந்த முடிவைத்தானே எடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் பெரும் வியாபாரத்தலமொன்றை நடாத்தியபோது யாழ் நகரின் முதன்மை வியாபாரிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர் பொருள் வளமும் செல் வாக்கும் நிறைந்திருந்த அவர் தனது அந்தஸ்துக் கேற்ப தனது ஏழு ஆண் பிள்ளைகளையும்
யாழ்.சென்ற். ஜோன்ஸ் கல்லூரியிலும் தலை கள்
மகளான ஒரேயொரு மகளை யாழ்.சுண்டிக்குளி ன.
மகளிர்கல்லூரியிலும் கற்க வைத்திருந்தார்.
பூத |
தனது தொழில் வாரிசுகளாக எந்தவொரு
6 ' ேக 8"9 •6 3'9
நீ இ 5 3
- பு)
1த
23
பொகா ( 175,41 715 :)

Page 26
தாயகம்- இதழ் 85
பிள்ளையையும் ஆக்கிவிடவேண்டுமென்று அவர் என்றுமே நினைத்தவரல்ல. யாழ்ப்பாணத்துச் சிந்தனைச் சிறுவட்டத்துள்ளேயே அவரது எண்ணவோட்டமும் அமைந்திருந்ததால் பிள்ளை களை டாக்டர்களாகவும் பொறியியலாளர் களாகவும் ஆக்கிவிட வேண்டுமென்ற மன விருப்பை வளர்த்துக்கொண்டார்.
மனிதன் நினைப்பது அப்படியே நடந்து விட்டால், விஞ்ஞானத்தின் மூலம் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என வாதிடும் சில வித்துவக் கிறுக்கர்கள் போன்றல்லவா சாதாரண மனிதனும் ஆட்டங்காட்டத் தொடங்கிவிடுவான்.
தமிழின விடுதலைக்கான அமைதிவழிப் போராட்டங்களை மீறிய ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சி வேகத்திற்கேற்ப யாழ்ப்பாணத்து வாழ் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
ஒருபுறம் இயக்கங்களால் துரோகிகள் என அடையாளமிடப்பட்டோர் கடத்தப்பட்டு, அவர்கள் செய்த குற்றங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் வீதிவலம் வர வைக்கப்பட்டனர். சிலர் மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக்கொல் லப்பட்டனர், சிலர் வீதியோரங்களில் சுடப்பட்டுக் கிடந்தனர்.
வெவ்வேறு இயக்கங்களின் உத்தரவுகளுக் கமைய அடிக்கடி ஹர்த்தால் என்ற பெயரில் கடையடைப்புக்ளும் நடைபெற்றன, பாடசாலை களும் அலுவலகங்களும் அடிக்கடி மூடப்பட்டன.
வீதிகளும் வெறிச்சோடின, -
மறுபுறம், திடீர் திடீரென சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றன. சுற்றிவளைப்பின்போது இராணு வத்தினருடன் சேர்ந்து செயற்படும் சிலர் முகமூடி அணிந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர். தலையாட்டிகள் என அழைக்கப்பட்ட அவர்கள் முன் நிறுத்தப்படுவோரில் எவரையாவது பார்த்துத் தலையாட்டி தலையை ஆட்டினால் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். பழைய பகைமையை மனதில் வைத்து தலையாட்டி விடுவதாகவும் அந்நாட்களில் ஒரு பேச்சு அடிபட்டது.
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்கள், அனுதாபிகள், உணவு வழங்குவோர் என பலர் சீருடையினராலும் புலனாய்வாளர்களாலும் கைது செய்யப்பட்டுக் காலவரையின்றித் தடுத்துவைக்கப்பட்டனர். நீதிமன்றச் செயற்பாடுகளும் படிப்படியாக ஸ்தம்பித நிலையை எய்திக்கொண்டிருந்தன.
இவ்வாறான சம்பவங்கள் தெளிந்த நீரோடையென வாழ்ந்த மக்களிடையே மனக்கிலேசங்களை ஏற்படச் செய்தன. தத்தமது பிள்ளைகள் தொடர்பாக கவலையையும்
அதிகரிக்கச் செய்தன.
24

-துவாக ஏப்ரல்-யூன் 2014
சந்தேகம் என்ற சதி வலையில் தமது பிள்ளைகளும் சிக்கிவிடுவரோ என்ற பயமும் போராட்ட இயக்கங்களுடன் இணைந்து விடுவரோ என்ற கலக்கமும் பெற்றவரை ஆட்கொள்ளத் தொடங்கின.
பாடசாலை சென்ற பிள்ளைகள் பலர் வீடு திரும்பாது இயக்கத்துடன் இணைந்து விடுவதான செய்திகளும் மக்களிடையே பீதியை படுத்தியிருந்த காலமல்லவா அது!
தோற்றம் பெற்றுவிட்ட புதியதொரு சூழ் நிலையை முன்னிறுத்தி வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் புதுப்புது முகவர்களும் கடைவிரித்துவிட்டிருந்னர்.
பிள்ளைகள் எங்காவது போய் உயிரோடு வாழட்டும் என்ற எண்ணத்தில் பணவசதி கொண்டவர்கள் பெருந்தொகைப் பணத்தை அந்த முகவர்களிடம் கொடுத்து பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினர். " வசதி யற்றவர்களும் கையிலும் மடியிலும் உள்ளவற்றை விற்றும் வீடு வாசல்களை ஈடுவைத்தும் பிள்ளை களை அனுப்பிவைக்கத் தொடங்கினர்.
பாடசாலையிலிருந்து திரும்பியவேளை இடம் பெற்ற சுற்றிவளைப்பொன்றின்போது மார்க் கண்டரின் இரண்டாவது மகன் முகுந்தன் ஒரு நாள் கைது செய்யப்பட்டிருந்தான். மார்க் கண்டருக்கு இருந்த சில தொடர்புகள் காரணமாக பெருந்தொகையை அள்ளியிறைத்து இரண் டாவது தினமே மகனை மீட்டுவந்திருந்தார்.
அந்த இரண்டு தினங்களில் விசாரணை என்ற பெயரில் அவன் அனுபவித்த சித்திரவதைகளைக் கேட்ட மார்க்கண்டர் தூக்கத்தை மறந்தவரானார். அதுவரை தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைப் பற்றியே சிந்தித்திராத மார்க் கண்டர் இந்தச் சம்பவத்தின் பின்னர் இனிப் பிள்ளைகளை இந்நாட்டில் வைத்திருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
அவரிடம் தான் தேவையான அளவு பணமும் ஆளணித் தொடர்புகளுமிருந்ததே!
ஆண்பிள்ளைகளை ஒவ்வொருவராக இலண் டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா என பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு "அனுப்பிவைத்தார்.
பெண் பிள்ளையை முகவர்களை நம்பி அனுப்பி வைக்க அவரது மனம் ஒப்பவில்லை, மிக இளவயதானபோதும் வேறுவழியின்றி இலண்டனில் பொறியியலாளராகப் பணியாற் றும் தூரத்து உறவு முறையான வரனுக்கு மணமுடித்து சட்டமுறையாகவே அனுப்பி
வைத்தார்.
பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதி அவர் எடுத்த முடிவு அவரையும் மனைவி - கண் மணியையும் தனிமைப்படுத்திவிட்டிருந்தது.

Page 27
தாயகம் - இதழ் 85
இன்பா
காம்
* * 3 'ெ இ*3
ஆனால், பிள்ளைகளை எத்தகைய தொழில்களில் அமர்த்தவேண்டுமென அவர் கனவுகண்டாரே அந்தக் கனவுகள் அவர்கள் சென்ற நாடுகளில் நிஜமானதில் அவருக்குத் திருப்தியேற்பட்
ருந்தது.
ஆனால், ஒரு பிள்ளையாவது தம்முடன் இல்லையே என்ற கவலை மார்க்கண்டரைவி கண்மணியையே அதிகளவில் நாளும்பொழுது. வாட்டி வதைத்தது. அந்த வேதனைக்கு வா காலாக ஆலயங்களே தஞ்சமென காலத்தை கடத்திக்கொண்டிருந்தாள் கண்மணி.
அன்றொரு செவ்வாய்க்கிழமை! வீரமகாகால் அம்மன் ஆலயத்தில் வழிபாட்டை முடித்து கொண்டு கண்மணி வீடு திரும்பிக்கொண்டிருந்
நேரம்.
அந்தப் பிரதேசங்களை நோட்டமிட்டு இரண் ஹெலிகள் வட்டமிடத் தொடங்கின. ஏதே விபரீதம் நடக்கப்போகிறது என மனதில் ஒருவி பய உணர்வு ஏற்பட்டதும் கண்மணி வைமா வீதியிலுள்ள ஒரு வீட்டின் உட்புற மதிலோ ஒதுங்கிக் கொண்டாள். அவ்வேளை, பே ரைச்சலுடன் 'வானத்தில் தோன்றிய இரண் குண்டுவீச்சு விமானங்கள் ஏதோவொரு இல கைக் குறிவைத்து கீழ்நோக்கி வந்தபோ மறைந்திருந்த இயக்கத்தினர் விமானங்களை நோக்கித் தாக்குலை நடத்தினர். இரண்டு, மூன் தடவைகள் அவ்வாறு முயற்சித்த விமானங்க! இறுதியாக குண்டுகளைப் பொழிந்துவிட் மறைந்துவிட்டன.
இலக்குத் தவறிய குண்டுகள் வீரமகாகால் அம்மன் ஆலய தேர்முட்டியைச் சேதப்படு தியதுடன் சுற்றயலில் சில வீடுகளையு. சேதப்படுத்திதோடு வீதியில் பயணித்த சிலர், உயிர்களையும் குடித்துவிட்டிருந்தது.
கண்மணி ஒதுங்கி நின்ற மதிற்சுவரும் சரிந்து விழுந்ததால் தலை நசுங்கிய நிலையி இரத்தவெள்ளத்தில் கிடந்தாள்.
பிள்ளைகளை அனுப்பிவிட்டு மனைவிே துணை என்றிருந்த மார்க்கண்டருக்கு கல் மணியின் இழப்பு பேரிடியாக அமைந்துவிட்டது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் சென்று மிக

ஏப்ரல்-யூன் 204
ஞ்சிகை : இன்னொன்று ரேகைப்பற்றி மட்டுமல்ல! தழ் 2 : மார்ச் ஏப்ரல் -2014 சிரியர் குழு : தி. ஆதித்தன் ம. மிதுரைசாதல் தீ.அனோஜன் நாடர்புகள் - ஆசிரியர் குழு -50. 127, ஆரம்டன் லேன் வள்ளவத்தை கழிப்பு க்கம் 24 வீலை: அமமா =
4
4, 3
A
ல் குறுகிய காலமேயாதலால் ஒருவராலும் தாயின் பா, மரணச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை,
மனைவியின் இறுதிக் காரியங்களைத் தானே டி செய்து முடித்தார்.
கண்மணியின் மறைவோடு மார்க்கண்டர் தனிமரமானார். அவரது பூர்வீகம் அனலைதீவு என்பதால் அதிகளவான உறவினர்களும் அண்மிய பகுதிகளில் இருக்கவில்லை. வேலையாட்களை வைத்துக் காலத்தை ஓட்டத் தொடங்கினார். அவர்களும் நீடித்து நிற்காததால் புதுப்புது வேலையாட்களை மாற்றிமாற்றி அமர்த்திக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. |
2002 ஆம் ஆண்டு நாட்டில் ஓர் இடைக்கால சமாதான சூழ்நிலை உருவானபோது " பிள் ளைகளை ஒருமுறை வந்து போகுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டார்.
வேலைப்பிரச்சினை, லீவு எடுப்பதில் சிரமம் என வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்களே தவிர ஒருவராவது தந்தையைப் பார்க்க வரவில்லை. ஆனால், தங்கள் நாட்டுக்கு அவரைக் கூப்பிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதாகத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்பது இது தானோ! ஆனால், தான் நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துவிட்டார், மகள் மட்டும் கணவனுடனும் பிள்ளைகளுடனும் வந்து சில வாரம் தங்கிச் சென்றாள். மருமகனின் பெற்றோர் நாட்டில் இருந்தது காரணமோ என்னவோ!
காலங்கள் ஓடியது. உள்நாட்டு யுத்தம் பெரும் உயிர், உடமைச் சேதங்களுடன் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இனியாவது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கம் நாளும் பொழுதும் அவரை வாட்டத் தொடங்கியது.
அவர்களோடு உரையாடும் போதெல்லாம் அவர்களை ஒருமுறை வந்து போகுமாறு ய
நச்சரிக்கத் தொடங்கியிருந்தார். ஆனால், லீவு
எடுப்பது கஷ்டம், பிள்ளைகளின் பள்ளிக்கூடம் து. மற்றும் ஏனைய வகுப்புக்கள் என வழமையான
காரணங்களைக் கூறி வசதியேற்படும்போது
= இட 5 555 5 5 = 3'E 5
4 E. 1G, E
25

Page 28
| தாயகம்- இதழ் 85 க
வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
பிள்ளைகளை எண்ணிய - ஏக்கத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் நோய்களின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு நோய் தாக்கியது. சில தினங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்கிச் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் என்ன நினைத்தாரோ, மிகப் பிடிவாதமாகவே பிள்ளைகளுடன் உரையாடத் தொடங்கியிருந்தார்.
ஒருசேர எல்லாப் பிள்ளைகளும் நீண்டதொரு விடுமுறையில் வந்து போகவேண்டுமென்றும் இல்லையேல் யாருமே தனது இறுதிக்கடன் செலுத்தக்கூட வரத்தேவையில்லையென்றும் ஒருமுறை மிகக் காட்டமாக எல்லோருக்குமே தெரிவித்திருந்தார். அதன் பின்னரே பிள்ளைகள் எல்லோரும் தமக்கிடையே பேசி ஒரு முடிவெடுத்து ஒவ்வொரு குடும்பத்தினராக வந்து சேர்ந்திருந்தனர்.
வந்தது முதல் தந்தையை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று வந்துகொண்டிருந்தனர். அவ்வாறான பயண மொன்றின்போது 'இனி எப்போது இங்கு வரப்போகிறோம்,
இவற்றையெல்லாம் பார்க்கப்போகிறோம்' என்றவாறான உரையா டல் களும் இடம்பெற்றது. அப்போது குறுக்கிட்ட
மார்க்கண்டர்
'இப்ப இங்கை பிரச்சினை இல்லைத்தானே. விரும்பினபோது வந்து போகலாம்' என பிள்ளைகளின் வரவை அடிக்கடி எதிர்பார்த்த மனநிலையிலிருந்த மார்க்கண்டர் சொல்லி முடிக்கவும்,
'நினைச்ச நேரமெல்லாம் வர ஏலாது அப்பா. எங்களுக்கும் அங்கை பல்வேறு பிரச்சினைகள் இருக்கு. இந்த முறை நீங்கள் இவ்வளவு வற்புறுத்தினபடியாத்தான் எத்தினையோ காரியங்களை ஒதுக்கிவிட்டு வந்தனாங்கள்" என வெடுக்கெனக் கூறிவிட்டான் மூத்த மகன் மனோகரன்.
அவனது வார்த்தைகளைக் கேட்டதும் மார்க் கண்டருடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்க்கவேண்டுமே! பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டார்.
தந்தையின் முகமாற்றத்தை அவதானித்து விட்ட கடைசி மகன் வசீகரன், 'அப்பிடி யில்லையப்பா, அங்கை லீவு எடுக்கிறதெண்டா சில நடைமுறைகள் இருக்கு எங்களுக்கு லீவு கிடைக்கிற நேரத்திலை பிள்ளையளின்ரை பள்ளிக்குடங்களுக்கு லீவு இருக்காது. சிலவேளை பிள்ளையளின்ரை வேறைவேறை வகுப்புகளை விட்டு வர ஏலாமல் இருக்கும். அதுதான் பிரச்சினையேயொழிய, இங்கை வரக்கூடாது. உங்களைப் பாக்கக்கூடாது எண்டு நாங்கள்
26

ஏப்ரல்-யூன் 2014
நினைக்கயில்லை' என தந்தையை ஆசுவாசப் படுத்தும் பாங்கில் விளக்கமளித்தான்.
'அப்பிடியெண்டா லீவு எடுக்கேலாதெண்டா என்ரை செத்தவீட்டுக்கும் எல்லாரும் வர மாட்டியள் போலை.........' என மென்மையான இதயத்தில் ஊசிமுனையால் குத்துவது போல் அவரது மனதில் அழுதிக்கொண்டிருந்த கேள் வியைக் கேட்டுவிட்டார் மார்க்கண்டர்
'ஏனப்பா அமங்கலமா அப்பிடிக் கதைக்கிறியள். இதுக்காகத்தானே உங்களை அங்கை வந்து இருங்கோ எண்டு தலை, தலையா அடிச்சுப் பல தடவை கேட்டுக்கொண்டிருக்கிறம். ஆனால், நீங்கள்......' என மீண்டும் வசீகரன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது,
'நான் அங்கை வந்திருந்து சாகயில் லையெண்டா நீங்கள் எனக்குக் கொள்ளி வைக்கவும் வரமாட்டியள்...... அப்பிடித்தானே?' என தனது இறுதிச்சடங்கில் பிள்ளைகள் கலந்துகொள்வார்களா? என்ற சந்தேகத்திற்கு விடையைத் தெரிந்து கொள்ளுமாப்போல் குரலை உயர்த்திப் பேசியபோது அவரது உடலில் ஒருவித படபடப்புத் தோன்றியது. மூச்சுவிடுவதிலும் சிரமத்தை உணர்ந்தார். - இதை அவதானித்த தொழில்முறையில் டாக்டரான மனோகரன், அவரது கைகளைப் பற்றி நாடியைப் பரிசோதித்தபின் அவரது கவனத்தைத் திசைதிருப்ப எண்ணி 'இப்ப அந்தக் கதையை விடுங்கோ. அதை அந்த நேரம் பாப்பம்' என்றவன் 'தாத்தாவோடு கதையம்மா' என்று கூறி தனது இளைய மகளை அவரது மடியில் இருத்தி விட்டான்.
கனிவோடு அவளது தலையைத் தடவியபடி மார்க்கண்டர் வெளியை வெறித்துக் பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கு நீண்டதொரு அமைதி நிலவியபோதும் மார்க்கண்டரின் மனவோட்டம் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு ஏதும் நடந்தாலும் எல்லாப் பிள்ளையளும் வரப்போவதில்லை என்ற தெளிவான முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
பிள்ளைகளின் பங்குபற்றுதலின்றி பெற் றோரின் இறுதிச்சடங்குகள் நடப்பது வெட்கத் துக்குரிய விடயம் என்பது அவரது கருத்து.
பெற்ற பிள்ளைகள் தாம் வராமலேயே வெளிநாடுகளிலிருந்து பணத்தை மட்டும் யாரும் உறவினர்களுக்கு அனுப்பி செத்தவீட்டுச் சடங்குகளை எவ்வித குறைவுமின்றி நடாத்தி அந்நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து அனுப்பச் சொல்வதும், உறவினர்களும் அயலவர்களுமாக காரியங்களை முடித்துவைப்பதுமான புதியதொரு கலாசாரம் வளர்ச்சிபெற்று வந்த காலமது. அவ்வாறான பல மரணச்சடங்குகளில் அவரும் கலந்துகொண்டிருக்கிறார்.

Page 29
'தாயகம்- இதழ் 85
சில மாதங்களுக்கு முன்னர் அவர் ம ணவீடொன்றுக்குச் சென்றிருந்தவேளை இல் ரொத்த வயதினர் பலதும் பத்துமென ஊர் புதினங்களைப் பற்றி உரையாடிக்கொண்ட ருந்தனர். நடைபெற்ற உரையாடலின்போத இறந்தவரது மூன்று பிள்ளைகளில் ஒருவராவத் வராதது பற்றியும் பேசிக்கொண்டனர்.
'என்னதான் இருந்தாலும் ஒரு பிள்ளையாவது வந்து கலந்துகொண்டிருக்கலாம்...... பெத்து வள துவிட்டதுகளை மறந்து வேலை, காசு, பணட எண்டெல்லே பிள்ளையள் ஓடிக்கொண்டிருக்கு... என ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். |
அது தானே நான் ஒரு பிள்ளையளையும் வெளிநாட்டுக்கு அனுப்பேல்லை' என அவரது மூத்தவனை வெளிநாட்டுக்கு அனுப்ப வீட்டை ஈடுவைச்சு ஏஜெண்டுக்குக் காசைக் கொடுத்த விட்டு அவனுக்குப் பின்னாலையும் முன்ன லையும் திரிஞ்சு கடைசி வரையும் அனுப்பு முடியாமல் கொஞ்சங்கொஞ்சமாக அரைவாசி பணத்தை மட்டும் திரும்ப வாங்கியதை மறந்து
வீராப்புப் பேசினார் மற்றோர் ஓய்வூதியர்.
இவ்வாறாகத் தொடர்ந்த உரையாடலை ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து... என்பார்களே, அதுபோல 'மார்க்கண்டு உன்ன எல்லாப் பிள்ளையளும் வெளியிலை. அதுகளும் என்ன செய்யப்போகுதோ ஆ கண்டார்...' என மார்க்கண்டர் பக்கம் திருப்பிவிட்டார் ஒரு குசும்புக்கார முதியவர்.
'நான் செத்தாப் பிறகு ஆரார் வருகினமெண்டு எனக்குத் தெரியப் போறேல்லை. ஆனால், நீங்கள் ஆரும் உயிரோட இருந்தா பாருங்கோ. என்ன எல்லாப் பிள்ளையளும் வந்து நிண்டுதாள் செத்தவீட்டுக் கிரியைகளைச் செய்யும்.... என்ன பிள்ளையளைப் பற்றி எனக்குத் தானே தெரியும்... என வெடுக்கெனக் கூறியவர் முகத்தின் எள்ளும்கொள்ளும் வெடிக்க அவ்விடத்தை விட்டு விறுவிறென நடையைக் கட்டிய அந்த நிகழ்வும் தான் அன்று விடுத்த சவாலும் அவ மனக்கண் முன் நிழலாடின,
நாட்கள் நகர்ந்ததே தெரியாது பிள்ளைகள் வந்தும் மூன்று வாரங்கள் பறந்தோட விட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் புறப்பட்டுவிடுவார்கள் என நினைத், மார்க்கண்டருடைய உள்ளத்திலோ 5 பரபரப்பு, பதற்றம். இருந்தும் முடிந்தவன வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்கவே முய சித்தார்.
தத்தமது நாட்டிலுள்ள நண்பர்கள், உடல் பணியாற்றுபவர்களுக்கு அன்பளிப்புச் செய் தற்காக வாங்கிய பொருட்கள், தமக்கென வாங்கிய பொருட்கள் என யாவற்றையும் ஒழுங்குபடுத்தும் பணியில்
மக்களும் மருமக்களும் ஈடுபட்டிருந்தனர்.

ஏப்ரல்-யூன் 2014
+ + E.
+
து
து
T
ர மார்க்கண்டரின் அன்றைய நடவடிக்கைகள் வ சற்று வேறுபட்டிருந்தன, அடிக்கடி தனது ப் அறைக்குள் செல்வதும் சிறிது நேரத்தின் பின்னர்
வெளிவருவது மாக இருந்தார். பேரப்பிள்ளை E', களை அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக்
கொண்டார். இடையிடையே அவரது கண்களி லிருந்து நீர்த்துளிகளும் வெளிப்பட்டன.
தத்தமது வேலைகளின் ஈடுபாட்டால் அவரது த் நடவடிக்கைகளை யாரும் அவதானிக்கவில்லை. ம் இரவு நெடுநேரம் கழிந்த பின்னரே அனைவரும்
கூடியிருந்து இரவுணவை முடித்தனர். அவருக்கு உணவில் அக்கறை இருக்கவில்லை, பிள்ளைகள் வற்புறுத்தியதால் பேருக்குச் சிறிதளவு உட் கொண்டார். - உறங்கச் சென்றபோது, 'பிந்திப் படுக்கிற தாலை எழும்பாமல் கிடக்காமை, எல்லாரும் நேரத்தோடை எழும்புங்கோ... நாளைக்கு கசூர்னா பீச்சுக்குப் போகவேணும்... பிறகு வான்காரர் வந்து நிண்டு 'கோண்' அடிக்கும் வரைக்கும் நித்திரை கொள்ளாதையுங்கோ...' என மனோகரன் பொதுவான ஓர் அறிவித்தலை விடுத்தான்.
மறுநாள் காலை! நேரத்தோடு எழும்பியவர்கள் ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ர மற்றவர்களும் ஒவ்வொருவராக அறைகளை ... விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். ர் சொல்லிவைத்தபடி நாலு வான்காரரும் ஏழரை ம் மணிக்கே வந்துவிட்டிருந்தனர்;.
'எங்களோடை அப்பப்பா வர இல்லையா... டடா" என மனோகரனின் மூத்த மகன் அரவிந்தன் தனது கொஞ்சும் தமிழில் கேட்டபோது தான் தந்தை இன்னும் அறையைவிட்டு வெளியே
வரவில்லை என்பது அனைவரது கவனத்துக்கும் ர வந்தது.
மார்க்கண்டரின் அறைக்கதவை நெருங்கிய மனோகரன், 'அப்பா... எழும்புங்கோ. எல்லாரும் வெளிக்கிட்டாச்சு... நீங்கள் இன்னும் எழும் பாமல் கிடக்கிறியள். வந்து வெளிக்கிடுங்கோ.....' எனக் குரல் கொடுத்தபடி கதவில் கை வைத்தபோது கதவு திறந்துகொண்டது. மார்க் கண்டரின் உயிரற்ற உடல் படுக்கையிலேயே கிடந்தது.
வீட்டில் மூன்று பிள்ளைகள் டாக்டர்களாக இருந்தும் அப்பாவின் உடல்நிலையையும் மனஉணர்வையும் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்பது அப்போது தான் அவர் களுக்கு உறைத்தது.
- 'மார்க்கண்டு தான் நினைச்ச மாதிரியே ன் எல்லாப் பிள்ளையளும் வந்து நின்டு
அந்தாளின்ரை இறுதிச்சடங்கை நடத்திற மாதிரி செய்து போட்டுது.....' என மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் பேசிக்கொண்டனர்.
மார்க்கண்டர்தனது நோக்கத்திலும்சவாலிலும் ஜெயித்துவிட்டார்!
பு- பு 3 4
அ + = -
4 4
3. 14
= "பு ஈபு

Page 30
'தாயகம்- இதழ் 85
எந்த வகைப் பச்சரிசி? எவ்வளவு தேங்காய எந்தக்கடைச் சக்கரையில் இந்த முறை டெ எந்தளவு பானையிலே பொங்கிடுவாய்
எங்களது வாழ்நிலங்கள் நாம் விதைத்த ,ெ எங்களுக்கு வேண்டும் என்று எழுந்துவந்து எங்களுக்குள் ஒன்றுபட்டுப் பொங்கி எ
'தளபதி' ஜில்லாவா, 'தல'யின் வீரமா இளைஞனே எந்தப் படக் கட்டவுட்டுக்கு
வேலை வெட்டி இல்லாமல் நீ எவன் உ
எம்மிடமும் கலையிருக்கு எமக்கும் வாழ் எம்முடைய வாழ்வைச் சொல்லும் கலை
எம்கலைகள் எம் வாழ்வை வளர்த்தெடு
எங்கே துணியெடுப்பாய்? எத்தனை கடை வங்கிக் கடனட்டையில் தள்ளுபடி எவ்வா வட்டிக்குக் கடனெடுத்து வாங்கி வாங்கி
நாங்கள் செய்ய வேலையில்லை வேலை நாங்கள் தொழில் தொடங்கநல்ல சூழல் 6 பொங்கி எழுந்து தொழில் உரிமை கேட்
இந்துமதப் பண்டிகையா, இல்லை தமிழ்ப் பொங்கல் தான் புத்தாண்டா சித்திரை தான் இந்தத் தலைப்பில் பொங்கல் பட்டிமன்
பட்டிமன்றம் வைப்பதற்குப் பலபேர் நாட நாட்டைத்தின்னும் கூட்டத்தைத்தான் எதி
வெட்டி ஒடுக்குமுறை வேரறுப்போம் 6
பொன்னாம் கதிர்விளையும் பானையிலே அந்நாள் உழவர்களின் வேர்வையிலே டெ
இந்நாள் அதை நினைத்துப் பொங்கிடும்

'ஏப்ரல்-யூன் 2014
பொங்கல் பாட்டு
ய்ப் பால்? பாங்கிடுவாய்?
நீ தமிழா?
நல் நிலங்கள் | து பொங்கிடுவேன் ழுவேன் மனிதா!
பால் சொரிவாய்? ழைக்கப் பொங்கிடுவாய்?
-விருக்கு
படைத்துப் பொங்கிடுவேன் க்ெகப் பங்களிப்பேன்
- நடப்பாய்?
ௗவாம்? க்ெ கொட்டிடலாம்.
க்கேற்ற கூலியில்லை எங்கள் நாட்டிலில்லை ட்டுப் போரிடுவேன்
ப் பண்டிகையா ன் புத்தாண்டா Tறம் வை தமிழா
டிலுண்டு ர்ெத்து நிற்க நாதியுண்டா
வா மனிதா
- பால்வழியும் பான்விளையும் வோம் வா தமிழா

Page 31
தாயகம் - இதழ் 35.
எல்லாம் இறக்குமதி உழவர் இறக் பிள்ளை விற்று விதைத்தாலும் வி
பொங்கலாம் பொங்கல் நல்லா 6
மொன்சாண்டோ நெல் தருது பொ உன்னுடைய விளைச்சல் இனி உன்
இன்னுமென்ன முணுமுணுப்பு
பன்னாட்டுக் கம்பனிகள் மலடான என் நிலமும் என் விதையும் அவன் என்பிள்ளை பசியோடு வெளிநா உன்னுடைய உலகமயம் உள்ளர்
'ரஜத்துமா' வாழ்த்தலையா? விடு இதுக்கு மேல் என்ன உனக்கு இன். பொத்திக்கொண்டு பொங்கு உஎ
வாழ்த்துறவன் வாயினிலே வழியு வாடி உழைக்கும் மக்கள் வயிற்றை அவனது வாழ்த்தையெல்லாம் 3 சனங்களின் கோபம் நாளை வெ
குறிப்பு : தல, தளபதி எனப்படுபவர்கள் மு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் நோக்குத் திரைப்படங்கள் மீதான "வீரம்", "ஜில்லா" எனும் திரைப்ப வெளியானவை
மொன்சாண்டோ, மரபணு மாற்ற செய்யும் அமெரிக்க நிறுவனம். ஒ வரும் நெல்லை மறுபடி விதைக்க விற்கிறார்கள்.. !
"ரஜத்துமா" என்பது சிங்கள மொழ இலங்கையின் நிறைவேற்று அதிக சமமான அதிகாரங்கள் படைத்தவ

'ஏப்ரல்-யூன் 2014
க்கும் விதி
லைப்படுமா உற்பத்தி வருது வாயில் தீப்பற்றி
பன்னாட்டம் விளையுது பகமயம் ஆகுது
மின் அடுப்பில் பொங்கி விடு"
1 நெல்தருது | எ சொத்தாய் மாறிடுது எட்டைக் கும்பிடுது எடையையும் உருவுது
முறை தரலையா?
னும் திமிர் அடங்கலையா? னக்குப் புத்தி இருக்கா இல்லையா?
ம் ரத்தம் கழுவச்சொல் ஐத் தின்னாதிருக்கச்சொல் அம்பாந்தோட்டையில் போடச்சொல்
டிக்கப்போகுது ஓடச்சொல்
றையே அஜித் குமார், விஜய் எனப்படும் ள். இளைஞர்கள் மத்தியில் இவர்களது வணிக
வழிபாட்டு மனநிலை காணப்படுகிறது. உங்கள் இவர்கள் நடித்துப் பொங்கலுக்கு
ம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி ரு முறை விதைத்தால் அதன் அறுவடையாக 5 முடியாதபடி மலடாக்கி இவர்கள்
ழியில் "அரசர்" என்று பொருள்படும். காரம் கொண்ட சனாதிபதி அரசருக்குச்
மு.மயூரன்

Page 32
தாலகம்- இதழ் 85
கலை இலக்கியங்கள் அவசியப்பாடு குறித்து
'இலக்கியம்' என்பது தன்னளவில் சமூகத்தின் வெளிப்பாடாகும். அது சமூகத்தினை குறிப்பிட்ட தளத்தில் இருந்து சித்தரிப்பதோடு, அச்சமூகத்தில் தொடர்ந்து செயல்படுகின்ற சக்தி யாகவும் உள்ளது.
இதனையே இன்னொரு வகையில் கூறின், 'இலக்கியம்' என்பது சமூகத்தின் உற்பத்தி விளைவு எனவும், அது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் சமூக அமைப்புக்கும், சிந்தனைக்கும் இடையி லான இயக்கவியல் உறவினைக் கொண்டிருக்கிறது என மார்க்சியலாளர்கள் கூறுவர். சமூகத்தின் பன்நிலைப்பட்ட தோற்றப் பாடுகள் ஒரு நாட்டிலே ஒரு குறிப்பிட்ட காலகட் டத்தில் அங்கு நிலவும் உற்பத்தி உறவு முறைகள் என்ற அடித்தளத்தில் கட்டி எழுப்பப்படுகின்றன. சமுதாய ஒழுங்கு முறைகளுக்கிடையிலே நிகழும் தொடர் புகளின் விளைவாகவே அரசியல், சட்டம், சமயம், தத்துவம், கலை, இலக்கியம் என்பவை தோன்றுகின்றன என இவர்கள் விளக்கியுள்ளனர் .எனவே, பொருளாதார சமூக அமைப்புக்கும், கலை இலக்கியங்களுக்குமிடையே இடையறாத தொடர்பு இருக்கின்றதென்பது நிசமான உண் மையாகும்,
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்ற வகையில், சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பவன், தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள சமூகத்துடன் இணங்கியும், பிணங்கியும் முரண்பட்டும், மோதியும் தனது சூழலில் வாழ நில்ப்பந்திக்கப்பட்டவன் என்பது தான் யதார்த்த நிலை. இத்தகைய வாழ்வியல் இருப்பின் தோற்றப்பாடு களிலிருந்து மேலெழும் உணர்வு நிலைகளின் வெளிப்பாடாக கலை இலக்கி யங்களைப் படைத்து வருகின்றான். இவ்வாறு உருவாக்கம் பெறுகின்ற கலை இலக்கியங்களில் சமூகத்தினைப் பல் வேறு பரிமாணங்களில் தரிசித்து அதனை சமூகப் பார்வையாக வெளிப் படுத்துகின்றான்,
3)

'ஏப்ரல்-யூன் 284
ல் சமூக நோக்கு: த பதிவு
அநாதரட்சகன்
படைப்பாட்., அரிமாணங்கன ததிங்களுடன்
படைப்பாளியின் இந்த சமூகப் பார்வை என்பது, ஒரு பிரச்சினையை பல்வேறு பரி மாணங்களில் நுணுகிப் பார்க்க உதவுவதுடன், அப்பிரச்சினை குறித்து தெளிவு பெறவும் உதவுகிறது.
கலை இலக்கியங்களில் சமூகப் பார்வை என்பது, சமூகத்தினை அதன் யதார்த்தங்களுடன், மெய்யான பரிமாணங்களுடன், அணுகிப் படைப்பாக்கம் செய்வதற்கு படைப்பாளியைத் தூண்டு கிறது.
படைப்பாளி ஒருவன் தனது அநுபவத்தினை அறம், ஒழுக்கம், அழகு, சட்டம், உணர்வு எனக் கூறுபடுத்தாது சமூகத்தை அதன் முழுமையான விக சிப்பில் தரிசிக்கவேண்டும் என்பதே கலை இலக்கியத்தில் சமூகப் பார்வை என்பதன் சாராம்சமாகும், இதனையே எமது தமிழ்ச் சூழலில், ஏனையோரைவிட எமது மார்க்சிய விமர்சகர்கள், ஆழமாகவும், விரிவாகவும் எமக்கு வலியுறுத்தியுள்ளார்கள்,
குறிப்பாக, கலை இலக்கியங்களில் சமூகப் பார்வையின் அவசியம் குறித்து பேராசிரியர் க. கைலாசபதி 'சமூகவியலும் இலக்கியமும்' என்ற நூலில் விளக்கியுள்ளார். மறுவகையில் இச்சமூகப் பார்வை என்பது கலை இலக்கி யங்களில் "யதார்த்தவாதம்' 'என்ற பண்பினையும் வலியுறுத்துகின்றது. இந்த 'யதார்த்தவாதம்' என்ற இலக்கியக் கோட்பாடானது. ஆக்க இலக் கியத்தின் முறையியலாகவும் சமூகத்தின் சத்திய தரிசனமாகவும் விளங்குவதோடு சமூக முரண் களின் இயக்கப் போக்கினைப் பிரதிபலிப்
பதாகவும் உள்ளது.
இன்று இலக்கியத்தில் யதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது. அதில் கற்ப னைக்கோ, படிமங்களுக்கோ, குறியீடுகளுக்கோ, கருத்துலக பிரபஞ்ச விரிவுக்கோ இடமில்லை என வாதிடுவோர், கண்ணுக்குப் புலப்படுகின்ற

Page 33
தாயகம்- இதழ் 5
காட்சிகளையும், வாழ்க்கையையும் மட்டும் வார்த்தைப் படுத்துவதுதான் அதன் பணி எல் தவறான புரிதலிலேயே இதனை மறுக்கிறார்கள்
'யதார்த்தவாதம்' என்பது புற உலகி கண்ணால் பார்க்கின்ற உண்மைகள் மட்டுமல்ல, அகமனதில் உணர்கி உண்மைகளையும், பிம்பங்களையும் பதி செய்வதும்தான். வாழ்வின் உள்ளும் புறமுமா ஆழங்களை அலசுவதும், மனிதனின் பு, தோற்றங்களோடு இணைந்த அக உலகத்ை கண்டுணர்வதுமே யதார்த்த வாதமாகும்.
இன்றைய உலகமயமாக்கல் - பின் ர னத்துவச் சூழலில் நச்சுப்படுத்தப் பட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கு பம் தேவையில்லை, மனிதர்களுக்குள் அ தேவையில்லை, உற்பத்தியில் ஈடுபடும் உழை பாளிகள் கூடத் தேவையில்லை , மாறாக, | களைக் கடனாளிகளாக்கி மயக்கத்தில் ஆழ். கின்ற நுகர்வுக் கலாசாரம், மக்களின் சி னையைச் சிதறடிக்கின்ற பொழுது போக்குக விளையாட்டுக்கள் தேவை, அத்துடன், இ. களுக்கு கலை இலக்கியங்களில் யதார் வாதமும் தேவையில்லை என்பதே இவர்கள் நிலைப்பாடு.
ஆனால், யதார்த்த வாதத்தின் ஆக்கக் கூறு. எமக்கு உணர்த்துபவை எவை எனப் பார்க்கி மனிதன் வாழ்வதற்கான நிலம் தேன் உழைப்புத் தேவை, இயற்கைச் சூழல் தேன மனித உறவுகள் தேவை, இயற்கை நாசப்படுத்தாத கருவிகள் தேவை, மனித உறவு மேம்படுத்தும் கலை இலக்கியங்கள் தேன் இவைதான் மனிதனின் வாழ்விற்கான யதா தங்கள். இந்த யதார்த்தங்களை மனிதன் ச திருக்கின்ற காலம் முழுவதிலும் யதார்த்த வா இயங்கத்தான் செய்யும். அதாவது, "மா வாழ்வினுள்ளும் சரி, அவனது சிந்தனையுள் சரி, கலை உணர்வினுள்ளும் சரி யதார்த்

ஏப்ரல்-யூன் 2014
ன்ற
ன்ற
Tன்
தக்
니
முப்
மக்
மே என்பது ஒரு கூறாகும். யதார்த்தம் இல்லாமல்
மனிதனுடைய பிற ஆக்கங்கள் இல்லை "
என்பதனை தமிழக மார்க்சிய விமர்சகர் ஞானி கில்
கூறியுள்ளார். எள்
எமது தமிழ்ச் சூழலில் நடைமுறை மனிதவாழ்வின் மெய்யான சாத்தியப்பாடு வுெ களுக்கும், பகுத்தறிவுச் சிந்தனை களுக்கும்
எந்தவித தொடர்புகளுமற்ற தளத்தில் நின்று றத்
கொண்டு கலை இலக்கியங்களைப் படைத்து, அவற்றின் இரசனை உணர்வில் திளைத்திருப்ப
வர்களை சமூக யதார்த்தங்கள் நோக்கி திசை நவீ
கோள்படுத்த உதவியமையே யதார்த்தவாதக்
கோட்பாட்டின் பெறுமதிமிக்க சாதனையாகும். நிம்
இச்சாதனைக்கு வழிகாட்டியவர்கள் மார்க்சிய லாளர்களே.
அந்தவகையில், கலை, இலக்கியங்களில் சமூகநோக்கு என்பது வாழ்வியலின் அகம் புறம் த்து சார்ந்த யதார்த்தங்களை வலியுறுத்திவருகின்ற "ந்த
கருத்து நிலை எனலாம்.
இந்த யதார்த்தத்தினை விட்டு ஒரு வர்
படைப்பாளி அந்நியப்பட்டிருக்கமுடியாது.
அவன் சமூகத்தில் தனித்து இயங்கமுடியாதவன். பின்
அவனுக்குள் தன்னளவில் பல அம்சங்களில்
சமூகம் இயங்குகின்றது. வரலாற்றிலிருந்து கள்
படைப்பாளி தூண்டுதல்களைப் பெறுவதைப் போலவே, அவன் நிகழ்காலச் சமூகத்திலிருந்தும் தூண்டுதல்களைப் பெறுகின்றான். இதனால் வ,
அவனது படைப்புக்களில் “சமூகப் பார்வை" என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இன்றைய பின் நவீனத்துவச் சூழலில்
மனிதன் என்பவன் தனிமனிதனா? சமூக எர்த்
மனிதனா? என்ற கேள்வி மீது மனிதனின் எர்ந்
சாராம்சம் பற்றிய பிரச்சனை எழுப்பப்படுகிறது. தம்
சமூக உறவுகளிற் கூட்டுநிலையாகவே
சாராம்சத்தில் சமூக மனிதனாகவே மனிதனை ரூம்
மார்க்சியம் அணுகுகின்றது. தனிமனிதனின் தம்
சிறப்பியல்புகள் யாவும் இந்தப் பொதுத் தன்மை
கள்,
த்த
பன், 7வ,
அய வெ 1வ,
னித
நூல் பெயர்; பிரக்ஞை
ஓர் அறிமுகம் தனிமனித மாற்றத்திலிருந்து
சமூகமாற்றத்தை நோக்கி... மேற்குலக அறிஞர்களின் பார்வையில்...
ஆசிரியர் :மீராபாரதி வெளியீடு : பிரக்ஞை, கனடா
முதல் பதிப்பு: 2012

Page 34
தாயகம் - இதழ் 865
நூலின் பெயர் : மகிழ்வுடன் (மகழ்ச்சி பற்றிய பன்முகப்பார்வை கொண்ட ! ஆசிரியர் : மனநல மருத்துவர் எஸ். சிவ
நான்காம் பதிப்பு ; 2013 ஜனவரி
வெளியீடு : உயிரிழை (முள்ளந்தண்டு வடம் பறிப்பற்றோர் அன,
சமூக சேவை அலுவலகம்,
6வது ஒழுங்கை, வைரவப் புளியங்குளம்,
வவுனியா பக்கம் : 125 விலை : 300/=
என்ற நீரோட்டத்தில்தான் வெளிப்படுத்தப் படுகிறது. மனிதன் கலை, இலக்கியம் , அரசியல், கலாசாரம் என்பவற்றைப் படைப்பதற்கு முன் அவன் உயிர்வாழ்வதற்கான பொருளாயத உற்பத்தியை மேற்கொண்டே ஆக வேண்டும் என்கிற உண்மையை மார்க்ஸ் விளக்கினார். அத்துடன் உற்பத்தி நடவடிக்கையின் அங்கமாக இயற்கையோடு இயைந்து வாழ்வும், மனிதர்களோடு உறவுகளைப் பேணிவாழவுமான வரலாற்றுப் போக்கின் விளைச்சலே மனிதன் என்றார்.
இன்றைய உலக முதலாளித்துவம் அடையாள அரசியலின் பேரால், இனம், மதம், சாதி, பிரதேசம், பெண்ணியம் என்ற அடிப்படையில் மனித இனத்தைக் கூறுபடுத்தி மக்களிடையே குரோதங் களை வளர்த்து, மோதல்களைத் தூண்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் பின் நவீனத்துவம் தனிமனித வாதத்தினை முன்னிலைப்படுத்தி கலை இலக்கியங்களிலும் அதற்கு உயிரூட்ட விளை கின்றது.
தனிமனிதனுக்கு இன்பமளிக்கக் கூடியதே சிறந்த இலக்கியம் என்பது பின்நவீனவியலாளரின் மையக் கருத்தாக உள்ளது. கலை, இலக் கியங்களுக்கென சமூக நோக்கம் எதுவும் கிடையாது. கலை இலக்கியங்கள் பிறருக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுகின்றனர். இவர்களுக்கு பரந்த சமூகத்திடம் எடுத்துச் சொல்வதற்கு எதுவுமில்லை. தனிமனித அக உணர்வுகளுக்கு இடமளிக்கும் இவர்களது நிலைப்பாடு உலகமுதலாளித்துவத்தின் கருவி லிருந்து பிறந்தது. அதேவேளை மக்களின் கவனத்தை திசைதிருப்புவதிலும்., அவர்களைக் குழப்புவதிலும் கண்ணாயிருக்கிறது. பொதுமக்க
32

ஏப்ரல்-யூன் 2014
கட்டுரைகள்
தாஸ்)
மரப்பு)
ளின் பிரச்சினைகள், தேவைகள், இரசனை நிலையிலிருந்து எவ்வளவு தூரம் எழுத்தாளன் விலகி நிற்கிறானோ அந்தளவுக்கு அவன் சிறந்த எழுத்தாளன் என்பது இவர்களது முடிந்த முடிவு.
அத்துடன், பின்நவீனத்துவக் கருத்துக்கள் மக்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் வரலாற் றிலிருந்தும், இலக்கியத்தைப் பிரித்து, வெறும் உள்மனத்தேடல்களுக்கும், தனி மனிதப் புலம்பல்களுக்கும் அழுத்தம் கொடுப்பனவாக உள்ளன.
பின்னவீனத்துவப் படைப்புக்களின் இன் னொரு பண்பு தமது படைப்புக்களில் வலிந்து தொன்மங்களைப் பிரயோகிப்பதும், படிமங்கள் மேல் படிமங்களை அடுக்கி வாசகனை அதீத சொல்லாடல்களில் கிறங்கிப்போக வைக்கின்றன. இந்தப் போக்கில் சமூக அக்கறையுள்ள படைப் பாளியினால் எழுத முடியாது. சமூகத்தின் பிரச்சினைகளிலிருந்து விலகிநின்று வெறும் தனிமனித உழைச்சல்களை மட்டுமே கலைப் படைப்புக்கள் வெளிப்படுத்துவது என்பது ஆரோக் கியமான இலக்கியச் சூழலல்ல. கலை இலக்கியங்களின் அடிப்படையான பண்பு மானிட அம்சத்தைக் கொண்டிருப்பதுதான். மனித இருப்பின் அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சி னைகளை மனித நேயத்துடன் சித்தரிப்பதுதான் அதன் பலம் எனலாம்.
அதிருப்தியே மனிதரை முன்னால் உந்துகிறது
-லூசூன்

Page 35
'தாயகம்- இதழ் 85 -
இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணி. பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன் முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்ட குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமா நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளும் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒ காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படா காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இ மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசி ஸ்கூட்டரி. பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூl இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றில் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நாள் ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தி. அவ்வப்போது வரும் வாகனங்கள் இந் அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.
முக்கிய தேவை ஒன்றிற்காக ஒருவரைப் பார்க் வந்துவிட்டுத் திரும்பும் பயணம் அது. முக்கிய என்ன... பணத் தேவைதான்! வீட்டுக்குப் போனால் ஆள் தோட்டத்தில் என்றார்கள். தோட்டத்திற் வந்தால் வீட்டில் என்றார்கள். எனது மிட்சுபி. காரை சில காலத்தின் முன் அவருக்கு விற்றிருந்தேன். அவசர பணத் தேவைக்கா விற்கவேண்டியிருந்தது. அப்போது அவர் ஒ குறிப்பிட்ட தொகையைத் தந்து மிகுதி. பணத்திற்குத் தவணை கேட்டிருந்தார். எனது கஷ். நிலைமையில் அதற்கு உடன்பட்டு கொடுத்திருந்தேன். ஆனால் தவணை கடந்து ஆளைப் பிடிக்க வாரோட்டம் ஓடவேண்! யிருந்தது.
வாழ்க்கைப்பாட்டைக் கொண்டு நடத். வதற்குப் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டு கம்பனியில் பணி புரிந்து மாதாமாதம் ஊதிய பெற்றபோது எல்லாம் சரியாகத்தான் இருந்தது

'ஏப்ரல்-யூன் 2014)
சுதாராஜ்
ப.
பிள்ளைகளைப் பிரிந்து எவ்வளவு காலம்தான் 5. வெளிநாடுகளில் தனிமையாக இருப்பது.. ஊரோடு ன வந்து சொந்தமாக ஏதாவது பிஸினெஸ் செய்ய ம் லாமே என ஆரம்பித்தால் அது கவிழ்த்துவிட்டது!
தூரத்தில் ஒரு லொறி இரைந்து வந்து கொண்டிருந்தது. பிரதான வீதியில், ஓடும் லொறி பஸ் போன்ற வாகனங்கள் இதுபோன்ற ஸ்கூட்டர்களுக்கு இடம் விட்டு விலத்திப் போகமாட்டார்கள். பாரத்துடன் செலுத்தும் வாகனத்தின் ஸ்பீட்டைக் குறைத்து ஓரம் கொடுத்துப் போவது அவர்களுக்குச் அல்லது அவர்களது தூரப் பயணம் தாமதமாகலாம். ஆக்ஸிலேட்டரில் அழுத்திய காலை எடுக்காமல், அந்த ரோட்டு தங்களுக்கே சொந்தம் என்பது போல! அசுர கதியில் ஓடுவார்கள். நாங்கள்தான் ஓரம் போகவேண்டும். அல்லது அதோ கதியாகப் போக நேரிடும். லொறி அண்மையில் வந்ததும் சட்டென ஸ்கூட்டரை ஓரத்திற்கு இறக்கினேன்.
அப்போதுதான் அது தென்பட்டது. ஒரு சிறிய பயணப் பை! அதைப் பயணப் பை என்றும் சொல்லமுடியாது. லப்ரொப் ஒன்றைக் கொண்டுதிரியக்கூடிய அளவிலான சிறிய கறுப்பு நிறப் பை. அல்லது அதற்குள் ஒரு லப்ரொப்தான் உள்ளதோ என்றும் தெரியவில்லை.
லொறி விலத்திச் சென்றதும் ஸ்கூட்டரை ஒரு யூ வளைவெடுத்துத் திரும்ப வந்து நிறுத்தினேன். அண்மிக்காமல் ஸ்கூட்டரில் இருந்தபடியே நோட்டம் விட்டேன். யாரோ கொண்டுவந்து தேவையற்ற பொருள் என வீசப்பட்ட பழைய பை போலத் தெரியவில்லை. புதியதுபோலத் தோன்றியது. யாராவது தவற விட்டிருப்பார்களோ?' அவ்விடத்தில், புல்பூண்டுகள் மடிந்து முறிந்து போய்க் கிடந்தன, எதிர்ப்பட்டு வந்த வாகனமொன்றை விலத்துவதற்காக, ஸ்கூட்டரி லோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ வந்த ஒருவர் ஓரம் கட்டியபோது அது விழுந்திருக்கலாம்.
அல்லது அவரே விழுந்து எழும்பியிருக்கலாம். து. அதை எடுத்து உரியவரிடம் சேர்த்துவிடுவதுதான்
A == 55, 5 4 - - -F == து.
5 "4

Page 36
' தாயகம்- இதழ் 85
சரி என்று தோன்றியது.
அது எப்படி இன்னும் யாருடைய கண்ணில் படாமற் கிடக்கிறது என யோசித்தே இலங்கையில் அப்போது யுத்தகாலம், ' யோரங்களிலும் பொது இடங்களிலும் உன் பார்சல்களையோ பைகளையோ எடுக்கவே டாம்... அது ஒரு வெடிகுண்டாகவும் இருக் கூடும்...' என அறிவுறுத்தல்கள் வந்துகொள்ள ருந்தமையால், அதைக் கண்டவரும் காணாத போலப் போயிருக்கலாம்.
ஸ்கூட்டரை விட்டு இறங்கினேன். எனி அதை எடுப்பதா விடுவதா என மனத்தயக்கம். - ஒரு வெடிகுண்டாகவே இருந்து எடுக்கும்டே வெடித்துவிட்டால்? வெடிகுண்டு நிஜத் எப்படியான தோற்றத்தில் இருக்கும் என்று என ஏதும் சரியான அறிவு இல்லை, யுத்த காலத் மீட்கப்பட்ட குண்டுகள் என ரீவீக்கம் காட்டியிருக்கிறார்கள். அதையெல்லாம்விட ஏ னவே சினிமாப் படங்களில் பார்த்திருக்கிறே அதுதான் மனக்கண்ணில் முந்திக்கொண்டு வந், சிவப்பாக ஒரு பல்ப் மின்னிக்கொண்டிருக்கு சில வயர்கள் துருத்திக் கொண்டு தெரிய அப்படியான ஏதும் சமாச்சாரங்களை அ காணவில்லை. சற்றுத் துணிவு ஏற்பட்ட எனினும் எச்சரிக்கையுணர்வுடன் ஒரு நீளம் தடியைத் தேடி எடுத்தேன். அது குண்டுதானா என் தடியினால் புரட்டிப்பார்க்கலாமல்லவா!
தடியுடன் என்னைக் கண்டவர்கள் நான் ஏ பாம்பை அடிக்கப்போவதாக எண்ணிக்கொ போலும் இன்னும் வேகமாக வாகனங்கள் செலுத்திக்கொண்டு ஓடினார்கள்!
புரட்டியபோது, பை மிக இலகுவாக மறுபக் புரண்டது. அதற்குள் ஏதும் இல்லை: லப்ரொப் உள்ளே இருந்திருந்தால், அதன் க கைக்குத் தெரிந்திருக்கும். தேவைப்படாது | யாரோ வீசிவிட்டுப்போன பையுடன் ர மினக்கெடுகிறேனா? எனினும் ஒரு உந்துதல் பையைக் கையில் எடுத்தேன். அதன் ஸிப்ன திறந்தபோது.
ஒரு கட்டுக் காசு! எல்லாம் ஆயிரம் ரூபா தாள்கள்!
அது பயணப் பை அல்ல.. பணப் பை! கடவுளே.. என்ன இது? கடவுள் என்னைச் சோதிக்கிறார்! | நெருக்கடியிற் கஷ்டப்படும் என் கண்க இப்படி ஒரு கட்டுக் காசைக் காட சோதிக்கிறாரோ? அல்லது கடவுளின் கருனை இது?” இப்படிக் கண்ணுக்கு முன்னாக அற்புதம் புரியக்கூடியவரா கடவுள்? நான் பொது கஷ்டநிலை வந்தால் மட்டும் கடவுளி வேண்டுகிற ரைப் ஆன ஆள். பணத்தே காரணமாக நான் சில நாட்களாக கடவுளின் தி

க ஏப்ரல்-யூன் 2014)
பம்
பண் கேக்
தில்
ன்று
பக்தனாக மாறியிருந்தேன். அதுதான் கடவுள் கண்
திறந்தாரோ? தன்.
பணத்தைக் கண்டவுடன் இப்படியெல்லாம் வீதி
எண்ணங்கள் ஓடிவிட்டது. பணக்கட்டுடன் ள்ள
சேர்த்து.. ஒரு நில அளவை ரேப், சில எழுதப்படாத ஏ4 சைஸ் தாள்கள், இரண்டு பென்சில்கள் ஆகிய
பொருட்களும் இருந்தன. உரிமையாளர் பற்றிய ன்டி
விபரங்கள் எதையும் அதற்குள் காண கவர்
முடியவில்லை.
ஸிப்பை இழுத்து மூடினேன். இந்த இடத்தில்.. தும்
இந்த நேரத்தில்.. இவ்வளவு பணத்துடன் நிற்பதை அது
யாராவது கண்டால், கொலை விழுந்தாலும் விழும். பாது
ஏதும் நடக்காததுபோல் மிகச் சாதாரணமாகப் தில்
பையையும் காவிக்கொண்டு ஸ்கூட்டரை ஸ்ரார்ட் எக்கு
செய்தேன்...
வீட்டில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் பையுடன் =ளில்
இறங்கியதும் முதலில் எதிர்ப்பட்டவள் எனது சர்க
மகள் விசித்திராதான். ன்;. கது!'
- 'என்னப்பா.. லப்ரொப்பா? புதுசா வாங்கி கும்.
னீங்களா..?' எனத் தொடராகக் கேள்விகளைக் யும்.
கேட்டவாறே அண்மையில் ஓடிவந்தாள். திற்
பிள்ளைக்கு ஒரு லப்ரொப் தேவைப்படுவது -து.
எனக்கு ஏற்கனவே தெரியும்;. ஆனால் எனது கஷ்ட பான
நிலை கருதி வாங்கித்தருமாறு கேட்டிருக்க வில்லை. இப்போது அவளது ஆச்சரியத்தை அவளது முகம் காட்டியது.
'இல்லையம்மா.. இது வேற ஒராளின்டபை..' ண்டு
அதற்குமேல் ஏதும் பேசாமல் உள்ளே ளச்
போனேன். மேற்கொண்டு கேட்கப்படக்கூடிய
கேள்விகளுக்கு என்னிடம் பதில் தயாரில் க்கம்
லாமலிருந்தது. ஆனால் மகளின் குரல் கேட்டு என் யா?
மனைவி முன்னே வந்தாள்!
'என்ன அது..?' என நான்
'ஒன்றுமில்ல.. இது இன்னொராளின்ட பை.'
எனச் சாதாரணமாகக் கூறியவாறு அறைக்குட் லில்
சென்று பையை வைத்தேன். அதற்கு ஒரு நேரம் பைத்
தேவைப்படவில்லை.. நான் சேர்ட்டைக் கழற்றிக் கொழுவியில் மாட்டுவதற்கிடையில், பையைத் திறந்து பார்த்துவிட்டாள்!
'என்ன.. கார்க் காசு தந்திட்டாரா?" - நான் போயிருந்த காரணம் அவளுக்குத் தெரியு மாகையால், கார் வாங்கியவர் மிகுதிப் பணத்தைத்
தந்திருக்கக்கூடும் என நினைத்திருக்கிறாள். பண
'ஆளையே பிடிக்க முடியயில்ல.. எப்பிடிக் காசு படிச்
கிடைக்கும்..? னயா
'அப்ப அது..?' - மேசையிலிருந்த பையைக் கேள்
காட்டிக் கேட்டாள். ) வாக
'அது வேற ஒருத்தற்றைகாசு..' வை
'என்ன பிறகும் வட்டிக்குக் காசு நீவிர எடுத்திட்டீங்களா..?- அவளது குரல் அதிர்ச்சியாக
தோ
னதி
எய்த்
ளில்
பிடம்
34 35

Page 37
| தாயகம்- இதழ் 85
வெளிப்பட்டது.
'இல்ல இது வேற விஷயம்..! 'நீங்க எனக்குப் பொய் சொல்லுறீங்க..! வட்டிக்குத்தான் எடுத்து வந்திருக்கிறீங்கள்.. ஏற்கனவே பட்ட கடன்களுக்கு வட்டி கட்டேலாமல் பெரிய பாடு படுறீங்கள்... அதுக்குள்ள பிறகுமா..?'
இப்போது நான் சரணடையவேண்டியிருந்தது. நடந்த விஷயத்தைக் கூறினேன்.
'ஐயோ.. அதை இஞ்ச கொண்டு வந்திட்டீங்களா..? 'அவளுக்கு மீண்டும் அதிர்ச்சி,
'அது யாற்றையென்று தெரியாதபடியார்தான் கொண்டு வந்திருக்கிறன்..!
அப்போது விசித்திரா குறுக்கிட்டுச் சொன்னாள்.. 'தெரியாவிட்டால் அதைப் பொலிஸ் ஸ்டேசனிலை ஒப்படைக்கவேணும்.. அல்லது அது சட்டப்படி குற்றம்...!'
விசித்திரா - சட்டக் கல்லூரிக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்திருந்தாள். அதனால் வீட்டில் ஏதாவது இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றும் வேளைகளில், சட்ட நுணுக்கங்களை ஆதார பூர்வமாக எடுத்துக்
கூறக்கூடிய வல்லமை பெற்றிருந்தாள்!
'பொலிசிலையா..? அவ்வளவுதான்..! ஒரு ஸ்ரேற்மன்ற் எழுதி எடுத்துக்கொண்டு.. காசையும் வேண்டி வைச்சிடுவாங்கள்.. அதோட கதை முடிஞ்சுது.' - இப்படிக் கூறியது விசித்திராவுக்கு அடுத்த எனது மகன், உயர் வகுப்பிற் படிக்கும் இவன், வெட்டொன்று துண்டு ரெண்டெனத்தான்; பேசுவான்;. ஆனால் வெட்டு சரியான இடத்திற்தான் விழும்.
அவன் அப்படிக் கூறியதும் நான் உஷாரடைந்தேன். ஏனெனில் பணத்தைக் கொண்டுபோய்ப் பொலிஸில் கொடுத்து விடலாமோ என்ற ஒரு எண்ணம் என்னிடமும் இருந்தது. இப்போது மனதை மாற்றிக்கொண்டு, 'காசு வீட்டிலையே இருக்கட்டும். அதை உரியவரிட்டையே சேர்க்கிறதுதான் சரி..' என அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றேன்.
''அதுதான் யாரென்று தெரியாதே.. எப்பிடிக் குடுக்கப்போறீங்க..?' - மனைவிக்கு இன்னும் என்மேற் சந்தேகமிருந்தது. பணநெருக்கடி காரணமாக இந்த ஆள் அதை அமுக்கிவிடுமோ என்ற சந்தேகம்தான்.
'காசைத் தொலைச்சவர் அதைத் தேடாமல் விடுவாரா.. காலையில் அந்த வீதியில் போய்ப்; பார்க்கலாம். யாராவது தேடிவருவார்கள்..' - இது சற்று சாத்தியமற்ற யோசனையானாலும், மனை வியைச் சமாதானப்படுத்துவதற்கு ஏதாவது கூற வேண்டியிருந்தது. 24 25

ஏப்ரல்-யூன் 2014
அப்போதுதான் எனது இளைய மகன் ரியூசன் முடிந்து வீட்டுக்கு வந்திருந்தான். மோப்பசக்தி அபரிதமாகக் கொண்ட ஜந்து இவன்! அறைக்குள் போன பிள்ளை பாடப் புத்தகத்தைப் படிப்பதில் ஊக்கமாக இருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தால்...
'அப்பா.. இவ்வளவும் உங்கட காசா..?" என்ற கேள்வியுடன் வெளியே வந்தான்.
அவனது முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து போயிருந்தது. ரியூசனுக்குப் போய்வருவதற்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டிருந்தான். வேறொன்றுமில்லை.. குட்டிச் சைக்கிள் ஒட வேண்டுமென்ற ஆசைதான் அது! பிள்ளைக ளென்றால் அவர்களது வயதிற்கேற்ப ஏதாவது பொருட்கள் தேவைப்படுவது இயல்புதான்;. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாத அப்பாக்களில் நானும் ஒருவன்.
'அப்பாவிட்டைக் காசில்லை அப்பன். காசு வந்தபிறகு வாங்கித் தாறன்..' என அவனைச் சமாளித்து வைத்திருந்தேன்.
இப்போது அந்தக் கட்டுக் காசை ஒரு கைவிசிறியைப்போல கையில் வைத்து ஆட்டிக்கொண்டே கூறினான். 'சரியாக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் இருக்கு..!'
அப்போதுதான் அதில் எவ்வளவு காசு இருந்தது என எங்கள் எல்லோருக்குமே தெரியவந்தது! மனைவி ஓடிச் சென்று அதை அவனது கையிலிருந்து பறித்தாள்.. 'இஞ்ச விடு..! அது வேற ஒராளின்ரை காசு.." திரும்பவும் அது அறைக்குட் கொண்டு சென்று பத்திரப்படுத்தப்பட்டது.
நான் மகனைச் சமாதானப்படுத்த முயற்சித்து, நடந்த விஷயத்தைக்கூறினேன்.
'ஆரப்பா அது.. இவ்வளவு காசையும் கவனமில்லாமல் விட்டது..?'
'அதுதான் தெரியயில்லை அப்பன். அந்தப் பைக்குள்ள ஒரு விபரமும் இல்லையே..!'
'அப்ப எப்பிடிக் காசைத் திருப்பிக் குடுப்பீங்க..?"
'எப்பிடியாவது குடுக்கத்தானே வேணும்.. யோசிப்பம்.'
இந்த அளவில் வீடு கொஞ்சம் அமைதி நிலைக்கு வந்தது. நாங்கள் சாப்பிடுவதற்காக ஆற அமர்ந்தோம். வழக்கம்போல பாடங்களைப் படிக்க அறைக்குள் போயிருந்த இளைய மகன் அப்போது, 'அப்பா.. அப்பா..!' என உச்சஸ்தாயியில் அழைத்தான். நான் எழுந்து போவதற்கு முன்னரே கையில் ஒரு தாளுடன் வெளியே வந்தான். 'இது அந்த பாய்க்குக்கு உள்ள இருந்ததப்பா..!'
அதற்குள் இருந்தது எப்படி என் கண்ணிற் படாமற் போனது? 'பாய்க்குக்கு உள்ளேயே ஒரு பொக்கட் இருக்கு.. அப்பிடி ஒரு பொக்கட்

Page 38
தாயகம்- இதழ் 85 ம்
இருக்கிறதே
தெரியாத மாதிரித்தான் செய்திருக்கிறாங்க..' என விளக்கமளித்தான் மகன். அப்படியெல்லாம் துளாவிச் சோதித்துப் பார்க்கவேண்டுமென்று எனக்குத் தோன்றியி ருக்கவில்லை,
தாளில் பென்சிலால் சில குறிப்புக்கள் போடப்பட்டிருந்தது. மேலோட்டமாக வரைபடம் போல் வரையப்பட்டிருந்த கோடுகளுடன், நீள அகல அளவுகள் குறிக்கப்பட்டிருந்தன. 'மிஸ்டர் அலோசியஸ், ஊமைக்காடு கிழக்கு' என்ற விபரமும் இருந்தது! ஆகவே இது ஒரு நில அளவையாளருக்குச் சொந்தமானதுதான் என்பது ருசுவாகியது.
மீண்டும் நாங்களெல்லாம் ஒன்றுகூடி அந்த விபரங்கள்பற்றிக் கலந்துரையாடினோம். 'மிஸ்டர் அலோசியஸ் என்றது காணிச் சொந்தக்காரரின்ட பெயராயிருக்கும்.. அவரைக் கண்டுபிடிச்சால் சேவையரின்ட விபரங்களை விசாரிச்சு அறி யலாம்..' என விசித்திரா விளக்கம் தந்தாள். 'ஊமைக்காடு கிழக்கு என்றதுதான் காணி உள்ள
இடம்.. அங்க போய்ப் பாருங்க.. அப்பா!'
எனக்குத் திகிலாக இருந்தது. ஊமைக்காடு என்ற பெயரே பயங்கரமாக இருக்கிறது. அங்கு நான் போகவேண்டுமா? அங்கே காணிச் சொந் தக்காரர்தான் இருப்பாரோ.. அல்லது பேய் பிசாசுகள்தான் இருக்குமோ என்னவோ..!
'அந்தப் பகுதியில அப்பிடி ஒரு இடம் இல்லையே.. அது சிங்கள ஆட்கள் கூடுதலாக உள்ள ஏரியா.. எல்லா இடங்களும் சிங்களப் பெயரிலதான் இருக்கு.. 'எனச்சமாளித்தேன். அதற்குப் பதில் எனது மூத்த மகளிடமிருந்து வந்தது..
'இல்ல அப்பா.. ஆதி காலத்தில அது தமிழ் பேசிற ஆட்கள் இருந்த இடமாயிருந்திருக்கும். பிறகு பிறகுதான் சிங்களக் குடியேற்றங்களும் வந்து ஊர்களின்ட பெயரையும் மாற்றியிருப்பாங்க..'
இவள் வரலாற்றுத்துறையில் மேற் படிப்புப் படித்துக்கொண்டிருப்பவள். இப்படி ஒவ்வொரு சப்ஜெக்டிலும்துறை போனவர்கள் எங்கள் வீட்டில் இருந்தமையால், இதுபோன்ற சிக்கலான சமயங்களில் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வது சுலபமாயிருந்தது!
ஆக நான் காலையில் அங்கு போகவேண்டியது ஊர்ஜிதமாகியது. இளைய மகன் குதூகலித்தான்.. 'அப்பா நானும் வாறன்.. போகலாம்..!'
நான் எங்கு போனாலும் விடுப்புப் பார்ப்பதற்காக எப்போதும் என் கால்களைச் சுற்றிவருகிற பூனைக்குட்டி இவன். எனக்குத் தெம்பாயிருந்தது. நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையானாலும், நான் இளமையான தோற்றமுடையவன். சந்தேகத்திற்கிடமான தமிழ் இளைஞர்களைப் பிடித்து உள்ளே 'போடுகிற'
36

தம் ஏப்ரல்-யூன் 2014 -
காலம்.. தெரியாத இடத்தில் யாரையாவது விசாரிக்கப் போக, எனக்கும் அந்தக் கதி நேரலாம். எனவே மகனுடன் போவது குடும்பஸ்தன் என்ற ரீதியில் ஓரளவு பாதுகாப்பாயிருக்கும்.
'சரி.. சரி போகலாம்..!' என ஆமோதித்தேன். 'ஏன் ஸ்கூலுக்குக் கட் அடிக்கவோ?" - மனைவிக்கு என் நிலைமை புரியவில்லை,
அடுத்தநாள் மகன் ஸ்கூல் விட்டு வந்தபின் இருவருமாகப் புறப்பட்டோம், பிரதான வீதியிலிருந்து ஒவ்வொரு கிறவல் ரோட்டுக்களாக இறங்கி தேடுதலைத் தொடங்கினோம். தென்னந்தோட்டங்கள்.. தேக்குமரக் காடுகள். எல்லாம் ஓடிப் பார்த்தாயிற்று, தோட்டங்களில் உள்ளவர்களிடமும் பாதையில் தென்படு கிறவர்களிடமும் விசாரித்தோம். ஊமைக்காடு எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. அது நில அளவைப் படங்களில் மட்டும் பதியப் பட்டிருக்கும் பெயராயிருக்கலாம்.
இந்த இடம் பற்றிய தகவல்களை நிலஅளவைத் திணைக்களத்திற்குச் சென்று தெரிந்து கொள்ள லாமே என்று தோன்றியது. இப்படித் தாமதமாகத் தான் எனக்கு உருப்படியான யோசனைகள் தோன்றுவதுண்டு! அடுத்தநாள் அங்கு பணிபுரியும் ஒருவரின் உதவியுடன், உரிய கட்டணத்தைச் செலுத்தி பழைய வரைபடங்களைத் தேடி எடுத்துப் பார்த்தபோது பலன் கிடைத்தது. ஊமைக்காடு பற்றிய குறிப்புகளை எடுத்த போதுதான் தெரிந்தது.. நாங்கள் முதல்நாள் வேறு திக்குகளில் அலைந்திருக்கிறோம். நானும் மகனுமாக மனம் தளராது மீண்டும் ஊமைக் காட்டைத் தேடிப்
போனோம்.
அளந்து பிரிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன, புதிதாகக் காடு வெட்டித் துப்புரவு செய்து தென்னம்பிள்ளைகள் நடப்பட்ட தோட்டங்கள். சனசந்தடி அவ்வளவாக இல்லை. தூரத்தில் இரைந்து உறுமல் சத்தம் கேட்டது. அந்தத் திசையை நோக்கிப் போனோம். டோசர் இயந்திரமொன்று வேலை செய்துகொண்டிருந்தது. அங்கு சில தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கியதும் காவல்காரர் வாசலுக்கு வந்தார். விசாரித்தோம். வெற்றி! அதுதான் மிஸ்டர் அலோசியஸின் தோட்டம். ஆனால் அங்கே அவர் இல்லை என்றும், வேலைகளை மேற்பார்வை செய்பவர் உள்ளே நிற்பதாகவும் அவரிடம் பேசலாம் என்றும் கூறினார்.
உள்ளே அவரைச் சந்திக்கப் போகும்போது மகன் ஒரு விஷயத்தைக் கூறினான். 'எங்கடை தோட்டக் காணி அளக்கவேண்டியிருக்கு.. இங்க வேலை செய்த சேவையரின்ட விலாசத்தைத் தரமுடியுமா.. என்று கேளுங்க அப்பா..'
நான் விழித்தேன். 'எங்களுக்குத்தான்; தோட்டம்

Page 39
தாயகம்- இதழ் 85
இல்லையே..!' என்றேன்.
'இல்ல அப்பா.. அப்பிடிக் கதை விட்டுத்தா விசாரிக்கவேணும்.. காசு கண்டெடுத விஷயமெல்லாம் இவங்களுக்குச் சொல் கூடாது..'
அந்த வகையில் பேசினோம். தேவையா விபரங்கள் கிடைத்தது. இப்போதே அவரை காணப் போகலாம் என மகன் அ சரப்படுத்தினான். காசைத் தொலைத்தவருக் அது தானாகவே திரும்ப வந்து கிடைக்கும்போ ஏற்படும் சந்தோசத்தைக் காணும் ஆர்வம்! சி வியாதிகள் மரபணு ரீதியாகத் தொற்று என்கிறார்கள், என்னிடமிருந்து அது அவனுக்கு தொற்றியிருக்கிறது.
வீட்டுக்குச் சென்று ஸ்கூட்டரை நிறுத்தமுதன் மகன் பாய்ந்து சென்று, அந்தச் செய்தியை தாயிடம் கூறினான். தன் மகனைச் சான்றோ. எனக் கேட்ட தாய் என்ற நிலையடைந்து நின்றா மனைவி! என்னைக் கண்டது. 'கெட்டிக்காரர்தான்..!" என மெச்சினா அவளிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகை இலகுவிற் பெறமுடியாது. அதனால் நான் அந்த புகழ்ச்சியை மெய்மறந்து அனுபவித்தேன்:.
பணப்பையை அது வெளியே தெரியாதப் இன்னொரு பொலித்தீன் உறையிற் போட்டு கட்டினான் மகன். அவர்தான் உரியவர் என் நிட்சயமாகத் தெரியாமல் எப்படிக் கொடுப்பத அவரையும் விசாரிக்கவேண்டுமாம். எங்க ஐம்பது சீசீகாற்றில் பறந்தது.
வீட்டு வாசலில் நாட்டப்பட்டிருந் பலகையில், 'உத்தரவு பெற்ற நில அளவையாள என அவரது பெயர் விபரங்கள் போட பட்டிருந்தது. பணப்பையை வெளியி மதிலோரமாக ஸ்கூட்டரிலேயே விட்டுச் சென் கதவைத் தட்டினோம்;.
கதவைத் திறந்தவரிடம் பெயரைக் குறி பிட்டுக் கேட்டதும், 'நான்தான்.. என்ன விஷயம் என்றார்.
'ஒரு அலுவல்.. பேசவேணும்..' உள்ளே அழைத்தார். யாராவது கால அளக்கும் தேவைக்காக வந்திருக்கலாம் என அன் நினைத்திருக்கக்கூடும்.
மகன் எனது இடுப்பில், மெல்ல சுரண்டினான். அவனிடம் காது கொடுத்தேன். 'காசைத் துலைச்சவர் இவர்தான் அப்பா..!' 'உனக்கு எப்பிடித் தெரியும்..?' 'வீட்டுக்கு ஆராவது வந்தால் நீங்க சந்தோஷத்தோடதானே உள்ள கூப்பிடுவீங்க இவரைப் பாத்தீங்களா.. கவலைப்பட்டு கொண்டு நிக்கிறார்.. காசு துலைஞ்சகவலையாய்

ஏபாம்-யூன் 204
'6 .18 "5
1ர்.
6 "தி 6 5 5 3 'S *3
தானிருக்கும்..!! ன் வந்த காரியத்தைக் கேட்டு எங்களுடன் பேசத் த்த
தொடங்கினார். சற்று நேரத்தில் கதையைத் திருப்பி, 'ஊமைக்காடு என்ற பகுதியில் காணி அளக்கப் போயிருந்தீங்களா.. அவர்களிடம்தான் விசாரித்து வந்தோம்..' எனச் சொன்னதும் அவர் உடைந்துபோனார். கேட்கமுதலே தனது சோகக் கதையைக் கூறத்தொடங்கினார். காணி அளந்த கூலியை அன்று தோட்டக்காரர் இவரிடம் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல மோட்டார் சைக்கிளின் பின் கரியரில் பையை வைத்துக்கொண்டு வந்தாராம். எங்கேயோ தவறிவிட்டதென்பது வீட்டுக்கு வந்தபின்புதான் தெரிந்ததாம். காணி அளவு வேலையில் ஈடுபட்ட
தொழிலாளர்களின் சம்பளங்கள்கூட இன்னும் ல்
கொடுக்கப்படவில்லை,
அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே மகன் ஒரு பாய்ச்சலில் வெளியே ஓடிச்சென்று பணப்பையை எடுத்து வந்தான். அதை அவரிடம் கொடுத்தோம்..
'இதுதானே அது..? - அவரது கண்கள் விரிந்து பூத்தது. முகமும் மலர்ச்சியடைந்தது. ,
எங்கள் பணி முடிந்துவிட்டது, நாங்கள் புறப்பட ஆயத்தமானோம்.
'கொஞ்சம் பொறுங்க..' - உட்கதவைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
பொறுத்திருந்தோம். அவரது மனைவியாக இருக்கலாம்.. வந்து, கதவை இன்னும் சற்று நீக்கி எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். எங்களுக்குத் தேனீர் கொடுக்குமாறு கூறியி ருப்பார்போலும் என ஊகித்தேன்.
பக்கத்திலிருந்த மகன் என் கையைச் சுரண்டி கண்களால் சமிக்ஞை காட்டினான். உள்ளே அவர்
பையைத் திறந்து காசைக் கையிலெடுப்பது கதவு 5
இடுக்கினூடு தெரிந்தது. 'எங்களுக்குச் சன்மானம் தரப்போகிறாரோ..!'
'வேணாம் என்று சொல்லுங்க அப்பா..!' என்றான் மகன்
'சரி.. அப்பன்! அவர் வெளியில வரட்டும் சொல்லலாம்.'
பார்த்துக்கொண்டு இருந்தோம். கைச்சுறுக் காகக் காசை எண்ணி எடுத்தபின் வெளியே வந்து, 'சரி.. போயிற்று வாங்க..!' என விடைதந்தார்.
எழுந்து வெளியேறினோம். மகனது மனம் வெந்து வெடித்தது.. 'பாத்தீங்களா அப்பா.. நம்பிக்கை இல்லாமல் காசை எண்ணிப் பாத்திருக்கிறார்!'
--[|--
ள்
.5.5'- '3 4
னி
ர்
பச்
"\3

Page 40
தாயகம்- இதழ் 85
'கல்வித் தராதர வீழ்ச்சி யதார்த்தமான காரணங்கள் சில' நூலிலிருந்து...
-க. வேலு
கல்வி என்பது கடைச்சரக்கல் அப்துல்கலாம் தெரிவிப்பு
நான் ஒரு ஆசிரியராக அறிவியலாளராக இ தொழிலுக்கே நான் மீண்டும் வந்துள்ளேன். எள ஆசிரியராக மற்றவர்களுக்கு கல்வியறிவை உ சொல்வேன் எனமுன்னாள் இந்திய ஜனாதிபதி.
கொல்கத்தாவில் உள்ள தேசிய உயர்நிலைப் உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவி
விழாவில் கூடியிருந்த மாணவர்களுக்கி காலத்தில் கற்பித்தலுக்கு தேவையான எவ்வித கற்றல் என்பது மிகவும் இன்பமான அனுபவமாக
எங்கள் ஆசிரியர்கள் கல்வியறிவை பர அர்ப்பணிப்புடன் உழைத்ததால் மாணவர்கள் பட்டார்கள், அதனால் மாணவர்கள் இடைநிற்ற
கல்விக்கூடம் என்பது எவ்வளவு பெ கட்டமைப்பின் எத்தனை பெரிய விளம்பரங்களி முக்கியமல்ல. தரமான நேசிக்கத்தக்க கல்விமு பயிற்றுமுறை ஆகியவை தான் தரமான க. கடைச்சரக்காக இருக்கக் கூடாது. நல்ல பா ஆரம்பக்கல்வியின் போது மாணவர்கள வியாபாரமாக்கக்கூடாது. பெண்கள் மற்றும் 0 இந்தியா மாறவேண்டும். சமுதாயத்தில் உள்ள உணரக்கூடாது.
சமுதாய பொருளாதார கண்ணோட்டத் வாய்ப்புக்கள் மறுக்கப்படாத கல்விமுறை நமது என்று பாகுபாடுகளற்ற, தங்குதடையற்ற, எ ஆகியவற்றில் தன்னிறைவு பெற்ற நாடாக இ கூறினார்.
33

ஏப்ரல்-யூன் 2014
சிக்குரிய
காய்புகட்டியது
பார்ப்பவன், ன புனபடு
லும்மயிலும்
ல!
ருந்துள்ளேன். தற்போது ஓர் ஆசிரியராக கற்பிக்கும் னக்கு என்ன பிடிக்கும் என்று யாராவது கேட்டால் மட்டும் பணிதான் மிகவும் பிடித்தமானது என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று த்துள்ளார். டையே உரையாற்றிய அவர், நாங்கள் படித்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்நாட்களில் க இருந்தது. ப்ப வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக ளால் அவர்கள் நேசிக்கப்பட்டார்கள், மதிக்கப் ல் என்பது நிகழ்ந்தது இல்லை. ரிய கட்டடத்தில் எவ்வளவு பிரமாண்டமான பின் மூலம் அடையாளம் காணப்படுகின்றது என்பது மறை, உயரிய நோக்கம் கொண்ட ஆசிரியர்களின் ல்வியறிவை விதைக்கமுடியும். கல்வி என்பது சடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வாயிலாக மள சென்றடைய வேண்டும். கல்வியை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களற்ற நாடாக ர எவருமே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக
தின் அடிப்படையில் தகுதியுள்ள எவருக்குமே வ நாட்டில் மேலோங்க வேண்டும். நகரம், கிராமம் ரிசக்தி தரமான, குடிநீர் வளமான கல்வியறிவு இந்தியா முன்னேற வேண்டும், இவ்வாறு அவர்

Page 41
தாயகம்- இதழ் 85
இரண
எனக்குத் திடீரென்று ஒரு நாள் நாக். இனிப்புச்சுவை இல்லாமற் போய்விட்டது. = எப்படித் தெரிய வந்த தென்றால், ஒரு நள் மஸ்க்கட் அல்வா கொஞ்சம் கொள் வந்திருந்தார். அதை வீட்டில் எல்லாரும் பகிர சாப்பிட்டோம். எனக்கு அது என்னவோ ! இல்லாமல் தயாரித்த பண்டம் மாதிரி இருந் கொஞ்சம் தயக்கத்துடன் மற்றவர்களிடம் “ கொஞ்சம் குறைய மாதிரி இல்லையா" என் கேட்டேன். என்னுடைய இளைய மகனுக் சிரிப்புத் தாங்க முடியவில்லை. "அப் இனிப்பு மெத்த என்று சொல்லுகிறது இப்படிச் சொல்லவேணுமா?” என்ற. “இல்லையில்லை மெய்யாகவே இ பில்லை..." நான் சொல்லிமுடிக்குமுன்ன மனைவி, "உங்களுக்கு அளவுக்கு மிஞ் சீனிபோட்டுத் தேத்தண்ணி கோப்பி குடி இப்ப இனிப்பே தெரியுதில்லை" எ. குறுக்கிட்டார்.
நான் இனிப்புப் பிரியன் தான். தே கோப்பைக்கு மூன்று கரண்டி சீனி போட்ட தான் எனக்குத் தேநீர் மாதிரி இருக்கும் என் ஈம் உண்மைதான். என்றாலும் இனிப் தெரியாத மாதிரி என் நாக்கு ஒரு நாளும் மரத். போகவில்லை, சொன்னதற்கு மேல் 5 விளக்கத்தையும் கொடுத்து என் கு பத்தினரின் கேலிக்கு உட்பட எனக் கொஞ்சம் தயக்கமாக இருந்ததால், கதை அத்தோடு நிறுத்திவிட்டு அல்வாத் துண்டை ; மாதிரி மென்று விழுங்கினேன்,
அதன் பிறகு சாப்பிட்ட எதிலுமே இனிப். விட எல்லா ருசிகளும் தெரிந்தன. ஆன இனிப்பு மட்டும் தெரியவில்லை. அது ஏதால் பெரிய பிரச்சனையாயிருக்கலாம், வீட். சொல்லி எல்லாரையும் குழப்பிச் சிர. படுத்தாமல் என்னுடைய ஆயுர்வேத வைத்! நண்பர் விஸ்வலிங்கத்திடம் சாடையா
பேச்சுக் கொடுத்தேன்,
"ஒரு உருசியுமே தெரியவில்லை என்ற அதற்கான காரணங்களைப் பட்டியல் பே

' ஏப்ரல்-யூன் 2014 )
79 இலத்த ஓட்ஓன்
சி.சிவசேகரம்
தது. சீனி
நசிர்
கில்
முடியும். ஆனால் ஒரே ஒரு உருசி மட்டும் அது
தெரியவில்லை என்றால் விளக்கம் சொல்லுவது எபர்
கடினம் என்றார். ன்டு
பிறகு, கொஞ்சம் யோசித்துவிட்டு, "உங்க பந்து
ளுக்குக் கிட்டடியில் கடுமையான காய்ச்சல் சீனி
எதுவும் வந்ததா?” என்று கேட்டார், “இல்லை"
என்றேன்.
ன்று
"உங்களுக்குச் சலரோகம் மாதிரி ஒரு குேச்
பிரச்சினையும் இல்லைத் தானே!” என்று பா,
என்னைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை எக்கு
உறுதிப்படுத்தினார். என்.
"உங்களுக்கு வேறு ஒரு பிரச்சினையும் ளிப்
இல்லைத் தானே!” என்று கேட்டுவிட்டு மே
"சாப்பிடுவதில் குடிப்பதில் எந்தவிதமான
கரைச்சலும் இருக்கிறதா?” என்று கேட்டார். டிச்சு
பிறகு நாடி பிடித்துப் பார்த்துவிட்டுக் ன்று கண்களையும் வாயையும் விரியச் செய்து
பார்வையிட்டார். நீர்க்
எனக்கென்றால் ஒரு நோய்க்கான பாத்
அறிகுறியும் தெரியவில்லை, எதற்கும் பத
கொஞ்சநாள் விட்டுப் பார்ப்போம்.” என்றார். புத்
நான் அத்தோடு விசயத்தை விட்டிருக்கலாம்,
ஆனால் விஸ்வலிங்கத்திடம் பேசியதை எந்த
மனைவியிடம் சொல்லிவிட்டேன். எனக்குப் டும்
பிரச்சினை இருப்பதைத் தன்னிடம் சொல் குக்
லாமல் வைத்தியரிடம் சொன்னது அவருக்கு யை
அறவே பிடிக்கவில்லை. ஒரு
வருத்தத்தை தன்னிடம் மறைக்கிற புருசன்காரன் வேறென்னென்னவெல்லா பை
வற்றையும் மறைப்போனோ என்று அவருக்கு சால்
யோசனைஓடியிருக்கவேண்டும். வது
:"எனக்கிந்த நாட்டு மருந்து, ஆயுர் வேதம்
அதுகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. ஒரு திய
ஆமான டொக்ற்றரைப் போய்ப்பார்ப்போம்” சகப்
என்றார். நான் ஒருவேளை சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக்கழித்துவிடுவேன் என்று.
கூடவே தானும் வருவதாகவும் அறிவித்தார். கால்
“இல்லையில்லை, நானே போய்க் பாட
கண்டுவருகிறேன்" என்ற என் ஆட்சேபனை
துப்
டிற் மப்
39

Page 42
| தாயகம்- இதழ் 85
எடுபடவில்லை, அதற்கு பிறகு நான் எந்த வைத்தியரை எப்போது சந்தித்தேன் என்ற விடயங்கள் என் கட்டுப்பாட்டிலில்லை,
முதலில் ஒரு மருத்தவரை “சனல்" செய்து ஒருநாள் மாலை 4.45க்கு நேரம் நியமித்து நாரஹேன்பிட்டியில் இருந்த பெரிய மருத்துவமனையொன்றில் 5.32 வரை அவருக்காகத் தவங்கிடந்து அவரைக் கண்டோம். என்னுடைய மருத்துவ வரலாற்றைக் கொஞ்சம் விரிவாகக் கேட்டுவிட்டு, இரத்த அமுக்கத்தைப் பார்த்துவிட்டுப் படுக்கையிற் கிடத்தி உச்சிமுதல் உள்ளங்கால் வரை சோதித்துவிட்டு, ஒரு தாளிற் பல்வேறு இரத்தப் பரிசோதனைகட்கும் மலசலப் பரிசோதனைகட்கும் குறிப்பெழுதித் தந்தார், "என்ன பிரச்சனை என்று நினைக்கிறீர்கள்?” என்று நான் கேட்க, அவர் "என்னால் உடனடியாக எதுவும் சொல்ல இயலாது. பரிசோதனை அறிக்கைகளுடன் வாருங்கள்” என்றார். ஏலவே நேரங்கடந்து இன்னும் பதின்மூன்று நோயாளிகள் காத்திருக்கையில் அவருடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமற் பேசாமல் வெளியேறினோம்.
அடுத்த தடவை போகும் போது, நாலைந்து தாள்களில் மருத்துவப் பரிசோதனை விவரங்களுடன் போனோம், இம்முறை மருத்துவர் கொஞ்சம் வேளைக்கே வந்து விட்டார். நாங்கள் முக்கால் மணி நேரமே காத்திருந்தோம். அவர் ஒவ்வொரு தாளாகத் தட்டிப் பார்த்துவிட்டு, "இது நான் கையாளக்கூடிய பிரச்சினையில்லை, ஒரு நரம்பியல் நிபுணரிடம் போனால் நல்லது " என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய பேர் பொறித்த கடிதத்தாளில் ஒரு சிறு கடிதம் எழுதி உறையிலிட்டுத்தந்தார்.
நரம்பியல் நிபுணர் கொழும்பிலுள்ள, இரண்டு மருத்துவ மனைகளில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் வெவ்வேறு நேரங்களிற் பணிபுரிபவர். அவற்றில் எங்களுக்கு மிகவும்
வசதியான
: மருத்துவமனையை அடையாளங்கண்டு அங்கே நேரம் நியமிக்கப் போனால், அவர் வருகிற நாள் அதிகாலையில் வந்து தான் நேரமெடுக்கலாம் என்றார்கள். இது ஏழுவருடங்கள் முன்புநடந்தது. இப்போது கணினிமூலம் நேரம் நியமிக்கலாமோ தெரியாது. என்னுடைய மனைவி விடாப்பிடியாக
முதல்நாளே
ஒட்டோக்காரரிடம் சொல்லிவைத்து எழும்பித் தன்னுடன் இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனார். அப்போது காலை ஆறுமணியாகிவிட்டது. )
எனக்கு பன்னிரண்டாவது இடம் கிடைத்தது. இன்னும் அரை மணித்தியாலம் சுணங்கியிருந்தால்
40

' ஏப்ரல்-யூன் 2014)
அன்றைய இருபது இடங்களும் போயிருக்கும். வீட்டுக்குத் திரும்பி நியமித்த நேரத்திற்கு மருத்துவமனைக்கு மீண்டோம்,
நரம்பியல் நிபுணர் வேளைக்கே வந்துவிட்டார். என்னிடம் அவர் சில. கேள்விகளை கேட்டுவிட்டு நாக்கை நீட்டச் சொன்னார். அடுத்து நாக்கை என்ன செய்வது என்று அவர் சொல்லாததால் நாக்கை நீட்டியபடியே இருந்தேன், அதற்குள் அவர் என்னுடைய வலது முழங்காலில் தன்னுடைய சிறிய ரப்பர்ச் சம்மட்டியால் ஒரு தட்டுத் தட்டினார். என்னுடைய மனைவிக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார். அதன் பின்பு நிபுணர் என் தலையை ஸ்கான் செய்ய வேண்டுமென்று சொல்லி ஒரு துண்டெழுதித் தந்துவிட்டு அடுத்த கட்ட நோயாளியை அழைக்குமாறு தாதியிடம் சைகை செய்தார். அவருக்கு ஒரு மணி நேரத்திற்குள் இருபது பேரைப் பார்த்துவிட்டு வேறெங்கோ அறுவைச் சிகிச்சைக்கு ஓடவேண்டிய அவசரம்,
அந்த மருத்துவமனையில் மூளையை ஸ்கான் செய்யும் வசதியில்லாததால் வேறொரு மருத்துவமனையில் அதைச் செய்யவேண்டி யிருந்தது. ஸ்கான் இயந்திரம் மிகவும் பொறுமையெடுத்து நிதானமாக என் மூளையை மில்லிமீட்டர் மில்லிமீட்டராகக் குறுக்கு வெட் டுப் படமெடுத்தது. அறிக்கையை மூன்று நாட்களிற் தருவதாகச் சொன்னார்கள். கொடுத்த முப்பதாயிரம் ரூபாவுக்கு (இப்போது இன்னுங்கூடச் செலவாகும் வஞ்சகமில்லாமல் பெரிய எக்ஸ்ரே தாள்கள் பத்து நிறையச் சின்னச் சின்னதாக ஒரு ஆயிரம் படங்கள் இருந்தன என நினைத்தேன். செலவை மட்டுமே யோசித்ததால் படங்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடவில்லை, நிச்சயம் சில நூறாவது இருந்திருக்க வேண்டும். எனக்கு இவ்வளவு மூளை இருப்பது, படங்களைப் பார்த்த பிறகுதான் மனைவிக்கு விளங்கியது.
அத்தனை படங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்பதானால் நிபுணருக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்று யோசித்தேன். மறுநாள் காலை ஐந்து மணிக்குக் கொஞ்சம் முன்னரே எழுந்து ஓடிப்போனபோதும் போய்ச் சேரப் பிந்திவிட்டது. என்றாலும் எனக்கு ஒன்பதாம் இடம் கிடைத்தது. முந்திய தடவை போல் வீட்டுக்குத் திரும்பிப் போய், நியமித்த நேரத்துக்குச் சற்று முன்பாக மருத்துவமனையில் நிபுணருக்காகக் காத்திருந்தோம். என்னுடைய முறை வர இன்னும் கால்மணி நேரமாவது இருக்கும். எங்களுக்கு அருகாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரிலும் கொஞ்சம் வயது குறைந்த பெண்ணும் ஒரு

Page 43
தாயகம் - இதழ் 85
ஐந்தாறு வயதுச் சிறுவனும் ஒரு இரண்டு வய சிறுமியும் இருந்தார்கள். குழந்தைகளை கண்டதால் என்மனைவி அவர்களின் தாயிட
பேச்சுக் கொடுத்தார்.
அந்தச் சிறுவன் வீட்டுக்குள் ஒரு பந் மட்டையால் அடித்து விளையாட கொண்டிருந்த போது திடீரென மயா விழுந்துவிட்டான். சிறிது நேரத்தி மயக்கங்கலைந்தாலும் பெற்றே மனங்கேட்காமல் உள்ளுர் மருத்துவர் ஒருவர் ஆலோசனைப்படி நரம்பியல் நிபுணரைப்பார் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோ பாணந்துறைக்கு அருகான ஒரு சிற்றூரிலிரு, காலை நாலரை மணிக்கு ஓட்டோ பிடித்து பிறகு பஸ்பிடித்து எங்களுக்குக் கொஞ். முன்பு போய்ச்சேர்ந்தார்கள் என நினைக்கிறேன். அவர்களுடைய எண் ஏ. தகப்பனும் மகளும் வெளியேயிருக்கத் , த மகனுடன் உள்ளே போனார். இரண்டு நிமிட கழித்து வெளியே வந்து கணவருடன் ஏன் பேசிக் கொண்டிருந்தார். என் மனை குறுக்கிடவில்லை.
சிலநிமிடங்கள் அடுத்து என்னுடைய முன நிபுணரிடம் ஆயிரம் படங்கள் அடங்கி உறையைக் கொடுத்தேன், அவர் ஆய்வுக் அறிக்கையை நோட்டம் விட்டார். படங்கள் ஒன்றிரண்டைச் சுவரிலிருந்த விளக மட்டையில் பிடித்துப் பார்த்தார். "உடனடியா சொல்லும்படி ஒருபிரச்சினையும் இல்ன கொஞ்சக் காலம் பொறுத்து வேறும் பிரச்சின இருந்தால் இரண்டு மூன்று மாதத்தில் வ காணுங்கள்" என்றார், பேசாமல் வெ
யேறினோம்.
பாணதுறைக் குடும்பம் இன்னும் அங்கே நின்றது. என் மனைவி குழந்தைகளின் தாயிட பேச்சுக் கொடுத்தார். அவர் கேட்டறிந்த விடய
மெனு
இலக்கிமத் பம்
THl புர்

'ஏப்ரல்-யூன் 2014
ாெர்
பின்
ரூம் ந்து
துப்
சம்
துச் எனக்கு அதிர்ச்சி தந்தது. நிபுணர் என்ன நடந்தது
ளக்
எனுற சிறுவனின் தாயிடம் கேட்ட பின்பு டம்
சிறுவனின் கண்ணைப் பார்த்துவிட்டு, "ஒரு பிரச்சினையுமில்லை, நீங்கள் போகலாம்.” என்று
சொன்னாரென்று அந்தத்தாய் கோபத்துடன் தை டிக்
கூறினார் என்று என் மனைவி சொன்னார். நிபுணர்
சொன்னது சரியாகவே இருக்கலாம், ஆனால் தில்
அந்தத் தாய் எதிர்பார்த்த அக்கறையோ ஆலோசனை எதுவுமோ நிபுணரிடமிருந்து
வரவில்லை. காலை நாலு மணிக்கு எழுந்து சக்க
நாலரை மணிக்கு வீட்டை விட்டு வெளிக்கிட்டு இப்போது நேரம் பத்திற்கு நெருங்குகிறது. வீடு போய்ச் சேரப் பன்னிரண்டு ஆகக் கூடும். இந்த எட்டு மணித்தியால அலைக்கழிச்சலுக்கும் பயண மருத்துவச் செலவுகட்கும் நிபுணரின் ஒரு
நிமிடக் கலந்தாலோசனையும் அசட்டையான ழ்.
பதிலும் பெறுமா என்று யோசித்தேன். வீட்டுக்குப் போன பின்பு, இனிமேல் எந்த
நிபுணரையும் பார்ப்பதில்லை என்ற என் தோ
முடிவை மனைவியிடம் சொன்னேன். அவரும் மறுக்கவில்லை.
என்னுடைய இனிப்புச்
சுவைப் பிரச்சினைக்கு என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? அதனால் ஏற்பட்ட பெரிய
நன்மை என்னவென்றால் எனக்கு இனிப்புக்கள் பில்
மீதிருந்த விருப்பம் போய்விட்டது. தேநீரிலும் சீனி போடுவதை நிறுத்தியாயிற்று.
உங்களுடைய கேள்விக்கு நான் இன்னும் மல.
மறுமொழி சொல்லவில்லையல்லவா.. ஒரு னெ
வருடம் கழித்து ஒரு நாள் மதிய உணவின் பின் ந்து
பப்பாப்பழத் துண்டொன்றைக் கடித்த போது பளி
சாடையாக இனித்தது போலிருந்தது. பிறகு படிப்படியாகச் சில வாரங்களுள் சுவை மீண்டுவிட்டது. என்றாலும் அது மீண்டதனால் எனக்கு ஒருபயனும் இல்லை என்பது தான் என் மனவருத்தம்.
ரய் உங்
ஏவி
எற. கிய
கூட
கச்
(யே
டம்
பம்
நூலின் பெயர்: எனது இலக்கியத் தடம்
முதலாம் பாகம் ஆசிரியர்: தி, ஞானசேகரன் முதற்பதிப்பு : 2013 டிசம்பர் பதிப்பகம்: ஞானம் பதிப்பகம்
| 38, 46 வது ஒழுங்கை,
கொழும்பு 06
பக்கம்: 250 விலை: ரூபா 500/=

Page 44
' தாயகம் - இதழ் 85
வறள்நில ;ெ குறிஞ்சியின் மருதத்தின் கு நெய்தலின் க முல்லை மன அவனும் அ
இளமையின் பழந்தமிழ் இ விழிபனித்து உணர்வும் உல ஆத்மாவும் த உடலும் உட உன்னதங்கள் கிராமத்து மு! தும்மலிலும் அதிகாலைக் காதலையும் 4 நினைப்பினி கண்கொண்டு
பண்ணிய கா நுகர்வு நாட்ட சுடச்சுடப் பற்றி அங்கத்தின் 5 மெய்தீண்டிட உணர்வினை உச்சத்தின் மு சொச்சங்கள் |
இரமைப்பு இசைப்பும் - இதயராசன்
மிருகத்தைப் முழுமதி அம் குறிப்பறிந்து இணைதேடி இரைதேடி இ பசிபோல் ஒல்
மலைபோல மதிப்பொத்த நீந்திக் கரை
ஷஉடும்புபிர எழும்பருவத் வயதொத்த எ புயம்புடைத், மண்ணின்.ம. விண்ணளை காதற் பேரன் கருத்தொத்து சிறுவருக்கும் முதியோரும் கவினுறு பன் தார்மீக சுகத்தி பார்புகழப் ப
4)

'ஏப்ரல்-யூன் 2014
வளியிடைப் பாலைத் தோப்பிலும்
நறுஞ்சோலை வனத்திலும் தளிர்நீர்ச்சுனையிலும் கடற்கரைப் புன்னையிலும் மலச் சீதளத் தென்றலிலும் வளும் அவஸ்தையின் பொழுதுகள்
இன்னிசைக் கோலங்கள் இலக்கியப் பனுவல்கள் விந்தையில் மிதந்தனர் ணர்வும் உரசின ஆத்மாவும் ஆனந்தமாய்
லும் தனித்தன உண்மையாய் உறவாடின. ந்தை வாழ்முறையில் விக்கலிலும் வலமிடம் துடித்தலிலும் கனவிலும் எதிர்ப்படு சகுனத்திலும் ஷ்காரியத்தையும் கண்டிடுவர் லே மின்னலைப் பாச்சி ம்ெ காட்சியினைப்
தலெல்லாம் பழங்கதையாச்சு. - நாகரிகர் படை சிமாறும் சுவையகம் தேடும் அசைவினில் அத்தனையும் இழப்பர் ப் பொய்பேசி மேனிலை தொலைப்பர்
த் தூண்டி உலாவிடும் பொழுது டிவென உண்மையாய் நினைப்பர் - பின் தொடர தொந்தரவாய் முடிவின்றி......
பார் மீண்டெழும் பறவையைப் பார் மாவாசையிலும் முன்பின் பொழுதினிலும் ,
குலம் தளைக்க இசைந்தாற் பிணைப்பாகி டெம்தேடி நிலைநிற்கும் - இது
ன்று பண்பாட்டின் கூறு உண்ணும் குண்டோதரர் - மாயச் சுழியிது - எதிர் சேரின் மலை நிகர்ப்பர்
பட்டி தவழும் பருவத்தே தவழ்ந்து ததே எழுந்து தளர்நடை பயின்ற வகையறிந்து வலிதான வினையாற்றி
து புலனடக்கிப் புன்மைதவிர்த்து எண்பறிந்து மாந்தர் குணமறிந்து .
ந்து வாழ்தலில் சுவையூறும். லயில் மூழ்கிடாமல் கடமையிற் கண்ணாகி - நம் 5 சிரித்து விளையாட இடம்விட்டு
மூச்சுவாங்க நிழல்விட்டு ன்பாட்டுச் சூழலை வளர்த்து தினைத் தத்தெடுங்கள் "வனி வாருங்கள்.

Page 45
'தாயகம்- இதழ் 85
தூற்றொரு சாபங்? ஆறு அமோகனங்?
நாடகம்
அண்டவெளியில் நரகாசுரர்கள் நா திசைகளிலும் மொய்த்துப் பிடித்த அமெரிக்காசுரன், ஜேர்மனியாசுரன், பிரான் யாசுரன், பிரித்தானியாசுரன், யப்பானியாசு மற்றும் அரக்கர்களும் அசுரர்களும் அனைவரும் ஒன்று திரண்டனர்.
பிரான்சியாசுரன் : "இதற்குமேல் பொ
கமுடியாது, இன்னும் ந எமக்கிடையில் மோதிக்கொண்ட பயனில்லை. உலகம் ஒரு குடைக் அவர்கள் வசமாகிவிடும். ""ச தேசியம்” என்று அவர்கள் சங்கநா முழங்குகின்றனர். . “உலகத்தொழிலாளிகளே படுங்கள், ஒடுக்கப்பட்ட தேசங்க ஒன்றுபடுங்கள்” என்று ஓங்கி ஒ கின்றனர். ஒரே குரலில் பேசுகின்றன இது பொறுப்பதில்லை. நாங்கள் சும் வேடிக்கையாக “சுதந்திரம், சகே ரத்துவம், சமத்துவம்” என்று செ னதையெல்லாம் அவர்கள் த நலனுக்கு பயன்படுத்தத் தொட.
விட்டனர், அமெரிக்காசுரன்: யுத்தமென்றால் பெ
மக்களைக் கொல்லக் கூடாதெ விதியை மாற்றி எவரும் எப்போ கொல்லப்படலாம் என்ற டெ விதியை உலக யுத்தங்களின் பின்
நாம் உருவாக்கியுள்ளோம். ஜேர்மானியாசுரன்: அதே உலக யுத்

ஏப்ரல்-யூன் 204
36;
அல்ல: நடப்பு விமர்சனம்
ன்கு
னர்.
எஸ்
-ரன்
=என
றுக் காம்
டால்
கீழ் சர்வ
தம்
என்று
சோ. தேவராஜா களின் முடிவில் சோவியத்தும் சீனமும் மற்றும் சின்னஞ்சிறு கிள்ளுக்கீரை நாடுகளுமல்லவா “விடுதலை” என்ற பெயரில் எமது கட்டுப்பாட்டிலிருந்து
விலகியுள்ளன. பிரித்தானியாசுரன்: சூரியன் அஸ்தமிக்காத
எமது சாம்ராச்சியமே சுக்கு நூறாகித் தொலைந்தமை மற்றவர்களுக்கும்
ஏற்படக்கூடாது. ) அமெரிக்காசுரன்: எம்மை நம்பயிருக்க
7ம் கோடீஸ்வரர்களின் மூல தனத்தை நாட்டின் எல்லைகளை தகர்த்து எல்லாவிடமும் செல்லவும் வெல்லவும்
மிக்கசக்தியை உண்டாக்க வேண்டும், யப்பானியாசுரன்: நீங்கள் வியட்னாமில் ஓட
ஓட விரட்டப்பட்டபின்னருமா உங்க
ளுக்கு இப்படியொரு நப்பாசை? அமெரிக்காசுரன்: அங்கு தான் நான்
கற்றுக்கொண்டேன். நாம் மாறுவேடம் பூணவேண்டும், எமது இயல்பான "அசுரன்" வேசம் நீங்கி "கடவுள்" வேசம் போடவேண்டும். "இரணியன்" வேடம் நீங்கி "இரட்சகர்” வேடம்
பூணவேண்டும். ஜேர்மானியாசுரன்: அது அவ்வளவு இலேசான
விடயமா? அவர்கள் "எல்லோரும் ஒருவருக்காகவும் ஒருவர் எல்லோ ருக்காகவும்" வாழும் மனித சக்தியாய் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். "சம் தர்மம்” என்பதும் "உழைப்பாளர் உலகம்" என்றும் "இழப்பதற்கு எதுவு மில்லை வெல்வதற்கு உலகம் உண்டு"
ளே
லிது
னர்.
[ா
காத =ான்
'மது நகி
பாது
ன்ற தும் பாது
னர்
தேங்
43

Page 46
' தாயகம்- இதழ் 85
என்றும் பாட்டாளி வர்க்க புரட்சிகர
மனப்பாங்கை கொண்டுள்ளனர்., | அமெரிக்காசுரன்:(அட்டகாசமாக சிரித்துவிட்டு)
நான் ரோபோவை உருவாக்குவதற்கு எவ்வளவு கோடிக்கணக்கான பணத்தை இழந்திருக்கிறேன் தெரியுமா? அந்தப் பணத்தையெல்லாம் அந்த உழைப் பாளரின் நலனுக்காக உதவும் அவதார
புருசனாக ஆகப்போகிறேன். யப்பானியாசுரன்: புரியவில்லையே உங்கள்
பேச்சு! அமெரிக்காசுரன்: சகல மனிதரையும் ரோபோக்
கள் ஆக்கிவிட்டால்.... பிரான்சியாசுரன்: நடக்காத காரியம். அமெரிக்காசுரன்: நடக்காதது நடக்கும். நடப்பது
நடக்காது. மனிதனின் “தேவை” என்ன என்பதை அவர்களுக்கே தெரியாமல் ஆக்குவேன். அவர்களின் "ஆசை" என்பதை "பேராசை" ஆக்குவேன். அதன்பின்னர் அவர்கள் நாம் இயக்கும் "ரோபோக்கள் " ஆகிவிடுவார்கள். "நாம்" அவர்களின் கனவை “நான்” என்று ஆக்கிவிடுவேன். அவ்வளவும்
போதாதா? மனிதர், குடும்பங்கள், உறவு, பாலியல், அன்பு, நட்பு, கருணை, இரக்கம், சொந்தம், சுற்றம் யாவும் தவிடுபொடியாகும். மனிதாபிமானமும் மண்ணாங்கட்டியும்... தாராண்மையே எனது தாரகம், தாராளவாதமே எனது போதனை, "எல்லாம் உலகமயம்” அதுவே எமது சர்வலோக நிவாரணி, இதுவே எம் அனைவரினதும் ஆயுதம்.
இதோ ஆணையிடுகிறேன். குடும்ப உறவுகள் எங்கும் தகரட்டும், நாட்டின் எல்லைகள் தவிடுபொடியாகட்டும், இனிமேல் அங்குள்ள உழைப்பாளர் இங்குவருவர், இங்குள்ள மூலதனம் அங்கு போகும். அங்கிங் கென்னாதபடி எங்கும் போகும், எல்லாம் உலக மயம்...
நாங்கள் அழு என்றால் அவர்கள் அழு வார்கள்.
நாங்கள்சிரி என்றால் அவர்கள் சிரிப்பார்கள். நாங்கள் மனித உரிமை என்றால் அவரகள் மனித உரிமை என்பார்கள்.
44

ஏப்ரல்-யூன் 2014 நாங்கள் போராடு என்றால் அவர்கள் போராடுவார்கள். நாங்கள் பயங்கரவாதம் என்றால் அவர்கள்பயங்கரவாதம் என்பார்கள்.
சொன்னதைச் சொல்லும் சுப்பர்கள் ஆகவும் சொன்னதைச் செய்யும் இயந்திரன்களாகவும் மக்கள் மாறிப்போவார்கள். என்ஜி ஒக்கள் எல்லாம் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைவார். மனிசர். மண்ணாங்கட்டி இயந்திரன். இனிச்ச வெல்லம் கட்டி."
ஆஹா..ஆஹா... என்று அனைவரும் ஆனந்தக் கூத்தாடினர். சோமபானம் பரிமாறப்பட்டது. பாற்கடல் கடைந்து பெற்ற “அமிர்தம்" அங்கே அவர்களின் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி அள்ளி வழங்கப் பட்டது. என்னே அதிசயம்! அனைவரும் தேவர்களாக உருமாறினர். ஆனந்தக் கூத்தாடினர். ஆஹா.. அதிசயம் அவர்கள் தோற்றத்தில் சிவனாயினர். யேசுபிரான்... " முகமது நபி... புத்தபெருமான்.
இன்னும் இன்னும் பலப்பல தாரங்களாக தோற்றம் எடுத்துக் கொண்டி ருந்தனர். படபடவென மலைகள் சரிந்தன. எரிமலைக்குழம்புகள் சீறின, சோவியத் சிறுசிறு துகள்கள் ஆனது. சீனம் மூலதன வெள்ளத்தில் மூச்சுத் தணறியது. நாடுகளின் எல்லைகள் தகர்ந்தன. "உலகமயம்" என்ற கோசம் உச்சத் தொனியில் வானைப் பிளந்தது. நூற்றியொரு சாபங்களும் மனிதர் மூளையில் அசரீரியாக முழங்கி ஒலித்தன.
1. ஜநாசபை 2. சர்வதேச நாணயநிதியம்
உலக வங்கி
பாராளுமன்றம் 5. தேர்தல்
அமைச்சர்கள்
எம்பிக்கள் 8. வாக்குச்சீட்டு 9, தொலைக்காட்சி 10. கொம்பியூட்டர் 11. இன்ரநெற் 12. ஃபேஸ்புக் 13, சினிமா

Page 47
|கக்காங்களாம் இது
'தாயகம்- இதழ் 85 14. மோபைல் 15. டயலொக் 16. எயார்ரெல் 17. கற்ச் 18. ஃபேசியல் 10 கேபிள் 20. ஏசி 21. ரிமோட்கொன்றோல் 22. இன்ரகூலர் 23. |
பிஸ்சா 24. மக்டோனால்ஸ் 25. கேஎவ்சி 26. ஃபூட்சிட்டி 27. நோலிமிற் 28. ஆர்பிக்கோ 29. கெளஸ் ஒப்ஃபசன் 30. நகைக்கடை 31. புடவைமாளிகை 32. என்ஜிஓ 33. விளம்பரம் 34. வியாபாரம் 35. தனியார்பத்திரிகை 36. அரசபத்திரிகை 37. தனியார் ஊடகம் 38. அரச ஊடகம் 39. தனியார் மருத்துவசாலை 40. தனியார் போக்குவரத்து
(3) தாயக த)
சாகசசட பட'
பசு பாப்பா

ஏப்ரல்-யூன் 2014 41. தனியார்கல்வி நிறுவனம் 42. ஃப்வ் ஸ்ரார் ஹோட்டல் 43. சூதாட்டம் 44. போதை 45. சிகரெட் 41. சாராயம் 47. பியர் 48. பிரண்டி 49. விஸ்க்கி 50. வைன் 51, ஃபசன் ஷோ 52. அழகுராணிப்போட்டி 53. கிரிக்கெற் 54, கிரிக்கெற்போட்டி 55. கிரிக்கெற் சூது 56. கிரிக்கெற்ஹீரோ 57. நவீன மருந்துகள் 58. எயிட்ஸ் 59. ஆமி 60. பொலிஸ் 61, நேவி 62. விமானப்படை 63. நீதிமன்றம் 64. சிறைச்சாலை 65, அதிகாரங்கள் 56. வங்கிகள் 67. பணம்
சஞ்சிகை : தாயக ஒலி இருதிங்கள் ஏட்டு |
இதழ் 10 2014, பங்குனி, சித்திரை பிரதம ஆசிரியர் : த, சிவசுப்பிரமணியம்
(தம்பு சிவா) தொடர்பு : 9-2/1, நெல்சன் பிளேஸ்,
கொழும்பு-06
பக்கம் : 40 விலை : ரூபா 60/=

Page 48
தாயகம் - இதழ் 85
68. கடன் 69. வட்டி 70. கிரடிட்காட் 71. அதிஸ்டலாபச்சீட்டு 72. கொக்கோகோலோ 73. ஃபன்ரா 74. பெப்சி 75. ஸ்பிரெயிட் 76. செயற்கையுரம் 77. போமலின் 78. பொலிடோல் 79. துப்பாக்கி - 80, குண்டு 81. ஷெல் 87. பங்கர் 83. ஃபிரிட்ச் 84. bபார் 85, தனிச்சொத்து 86. சடங்குகள் 87, சம்பிரதாயங்கள் 88. சாஸ்த்திரம் 89 பஞ்சாங்கம் 90. சாதகக் குறிப்புகள் 91, மதங்கள் 92. பேசியல் 93. அவதாரங்கள் 94. சீதனம் 95, சாதி 96. அரங்கேற்றம் 97. பொன்னாடை 98. கவுன்சிலிங் 99. பஜிரோ 100. காணிவேல் 101. பெரஃபியும் (இந்நூற்றொரு சாபங்களும் தாறுமாறாய் உள்ளன. இவை காலம் இடம் நேரம் வெளி ஆகிய வர்த்தமானங்களுக்கமையக் கூடும். குறையும். தலைகீழாய் மாறும்.ஆம் மாற்றம் ஒன்றே மாறாநியதி)
ஆண்டவர் வேடமிட்டு அசுரர்கள் ஆடினர். பாடினர். அட்டகாசமாகச் சிரித்தனர். வானம்
46

- ஏப்ரல்-யூன் 2014
பிளந்தது. )
“ஓம், ஓம்” என்று தலையசைத்தனர். “ஆமென், ஆமென்” என்று அங்கீகாரம் வழங்கினர்.
"புத்தம் சரணம் கச்சாமி” என்று நிதானம் ஆகினர்.
“அல்லாகூ.. அக்பர்” என்று ஆக்கிரோசம் இட்டனர்.
** இல்ம்* *கால்ன் பூமியிலோ தேவர்களும் விசுவாசிகளும் இறை தூதர்களும் ஒரு குழுவாக ஒரு தொகைப் புத்தகங்களை தலையிலும் தோள்களிலும் சுமந்தபடி காடுகள் ஊடாகப் பயணிக்கின்றனர். மிருகங்கள், பாம்புகள், புழுபூச்சிகள் அவர்களை வழிமறித்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏன் ஓடுகின்றோம், எதற்கு ஓடுகின்றோம், எங்கே ஓடுகின்றோம் என்று தெரியாமல் புத்தகப் பாரம் அழுத்த, தலைதெறிக்க, பாரஞ்சுமந்தபடி ஓடுகிறார்கள். எல்லோர் முகத்திலும் பயக்களை ஒருபுறம், புத்தகங்களையாவது பாதுகாத்து விடுவோமே யென்ற தவிப்பு மறுபுறம்.
டைனோசர்கள் நிறைந்துள்ள அந்தக் காட்டில் நுழைந்துவிடுகிறார்கள். டைனோசர்கள் அவர் களைச் சூழுகின்றன. புத்தகங்கள் தலைகளில்...
டிடிங்கம்
நடிகர்
சானா
அவசரஅவசரமாக ஆகாயத்தில் தேவர்கள் ஒன்றுகூடினர். அவர்கள் முகத்தில் வியர்வை வழிந்தோடியது. செய்வதறியாது திகைத்த வண்ணம் முழுசிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று “அரோகரா” சத்தமும் “சிவாயநம் நமசிவாய” முழக்கமும் வானைப் பிளந்தன. அங்கே, நாகம் படமெடுத்தாட கங்கைபாய் சடையுடையான், தில்லைக்கூத்தன் சிவனார், புலித்தோல் உடுத்தியபடி கையில் சூலத்துடன் அன்றலர்ந்த தாமரை முகத்தினனாய் தோன் றினார். அவர் அருகே பார்வதியோ பிள்ளையார் முருகனோ யாருமில்லை. தனியாகக் காட்சி யளித்தார். என்ன ஆச்சரியம்! நபி ஷல்லல் லாகு அலைகி ஷல்லம் முகம்மது நபி, புத்தபெருமான், யேசுநாதர் ஒன்றாக தோள்களில் கைப்போட் டபடி நல்ல நகைச்சுவை கேட்டு வாய்விட்டுச் சிரித்தபடி அன்பொழுகி ஆரத் தழுவி நின்றனர். என்னே அரியகாட்சி.
நிஜ தெய்வங்களாகி சிரிப்பொலியும்

Page 49
- தாயகம் - இதழ் 85
மு. பி
எ4
4
பா
அண்டசராசரம் எங்கும் வானத்தைப் பிள, தெரிந்த காட்சியும் அதில் பிரகாசித்த ஒ வெள்ளத்தில் பூமி ஜொலித்தது. போ தெய்வங்கள் எல்லாம் விலகியோட டைனே மத்தியிலே நின்ற தேவர்களும் விசுவாசிகள் இறைதூதர்களும் மகிழ்ச்சி ஆரவா செய்கின்றனர். பஞ்ச பூதங்களும் இயற் யெழிலும் எங்கும் வியாபித்தன. வியர்வு சிந்தும் மனிதர்கள் எங்கும் பிறந்தனர்,
இயற்கையும் மனிதரும் அளவளா கலவியின்பத்தில் கட்டுண்டனர்,
புத்தபகவான் மௌனம் கலைந்த கண்களைத் திறந்தார். பேசத் தொடங்கினார்.
புத்தர்: புனித முழு நிலா பெளர்ணமி தினம.
இன்று உங்களை காண்பதில் மகிழ் யடைகின்றோம், பூமியிலே புத்த. களை சுமந்து நிற்கும் உங்கள் தரிசs எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போயா தினமன்று கொண்டாடப்ப விடுமுறை தினத்தை விடுதலை தினம் நீங்கள் இன்று முதல் “புத்த பண்பாட்டுத் தினம்” ஆக கொண்டா
கடவீர்களாக. யேசுபிரான்: புத்தபெருமானின் தினம் புத்
தினமாதல் புத்தாக்கத்தையும் பு;
ணர்ச்சியையும் பெருக்கும். விசுவாசி: நாங்கள் எல்லோரும் நாயிற்கள்
யராய் இப்பூமியில் நூற்றியொரு சா களால் கட்டுண்டுள்ளோம். விமோச. திற்கு வழிகாட்டுங்கள் ஆண்டவரே.

ஏப்ரல்-யூன் 204
தாயகம் இதழின் அஞ்சலி
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துகெலும்பாகச் செயற்பட்ட எழுத்தாளர் ரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் மறைவு ழத்துலகத்திற்கு பேரிழப்பு ஆகும். இவர் ஈழத்தின் இலக்கியத்துறைக்கு ஆற்றிய ங்களிப்புகள் அளப்பரியன. முற்போக்கு லக்கிய வாதியான அவரின் மறைவுக்கு தாயகம் இதழ் தனது அஞ்சலியை
செலுத்துன்றது.
வித் ,
நம்
க
Tவி
ந்து முகமது நபி: விமோசனங்கள் ஆறும் இதோ, ஒளி
1. இன்முகம் காட்டல்
2. இனியன பேசுதல் ரசர்
3. முகத்துக்குமுகம் நேராகப் பேசுதல்
4.பொதுமையறம் பேணல் ரம்
5. ஒன்றுபடல்
6. செயற்படல் வெ
இந்த ஆறு அனுட்டானங்களையும் அமைதியாக அனைவரும் ஒன்றாகக்
கடைப்பிடியுங்கள். கார். சிவனார்: போலித் தெய்வங்களைப் புறந்தள்
ளுங்கள். சூரர்கள் எல்லாம் கடவுளர்கள்
ஆகியுள்ள அவலத்தை துடைத் ச்சி
தெறியுங்கள். இராட்சதர்கள் எல்லாம்
இரட்சகர்களான கேவலத்தை துரத்திய 3ாம்
டியுங்கள் ஊது.
புத்தர். ஆபத்திலிருந்து அகலுங்கள் நிம்
யேசு: உங்களையே நீங்கள் மீட்டுக்கொள்
ளுங்கள் எல்லோரும்: ஒன்றுபடுவோம் டச்
செயற்படுவோம் மனிதர்பூமியில் மீண்டும் பிறப்பர்
மனிதர் பூமியில் மீண்டும் மலர்வர் தேக
மனிதர் பூமியில் மீண்டும் மகிழ்வர் த்து
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
என
கங்
பாக
கப்
டை
பங்
ஐயப்படுபவனை மட்டுமே நம்பு. - லு ஷன்
னத்

Page 50
( தாயகம்- இதழ் 55
வா...)
சடாகோபன் வன்னி வனத்தின் அடர்மரங்களிடைக் கொப்புகளில் கொழுவி வைத்த ஞாபகங்களை கொண்டுபோவதில்தான் உனக்கும் எனக்கும் போட்டியே வந்தது
நான் கொண்டுதான் வந்தேன் நீயும் கொண்டுதான் போனாய்
கொண்டுபோனதை நீ செருகிவைத்த உன் குறிப்புப் புத்தகத்தில் என்னைக் கண்டெடுத்து நேற்று உன்னவள் எதையோ விக்கினாள் நான் வாயடைதுப்போனேன்
போகாதா என்ன? மாத்த உடையின்றி காட்டுக்குள் நின்ற எனக்கு போத்துப்படுக்கவும் துணி தந்தவன் நீ எங்கிருந்தெடா தொடங்கியது ...
நட்பு கொண்டவர்களைக் கண்டிருக்கிறன் நட்பை செதுக்கியவர்கள் நீயும் நானும் மட்டும்தான்
பேருக்குத்தான் நீ வைத்திருந்தது சாப்பட்டுக்கடை, எனக்குத்தான் தெரியும் அது அன்னதானமடமென்று
என்றோ ஒரு பின்னேரம் என்னை நீ தேடிய வேளை . ஆரோ ஒரு தெருப்போக்கன் இப்பதான் உதில தன்ர உந்துருளியில உலாப்போறான் என்டேக்க.....
நீ என்ன உள்ளுக்கை சிரித்திருப்பாயா.... அல்லது மகிழ்ந்திருப்பாயா..... வண்டியை, சொந்தக்காறன் நீ ஓட்டி ஊர் பாத்திருந்தால்தானே....!
காலத்திற்கு மட்டுமிது முடிகிறது நட்போடு மரணம் கொள்ளவும்
மரணத்தோடு நட்புக்கொள்ளவும்
போய்வா...! இப்போது வரமுடியாத இடத்தில் இருப்பவன் நீ வருகிறேன் என்று சொல்லமுடியாத வாழ்வோடு இருப்பவன் நான் நீ போய்வா ...! நண்பன் ஒருவனின் நட்பின் கதை! 48

ஏப்ரல்-யூன் 24
நேரலை ஏறும் வரம் வேறு
காசு வேணும் இருபத்தி நாலு மணி தாண்டி இருபத்தைந்தாவது மணி தேடிப் பறக்க வேணும் காசுள்ள பெரிய மனிசர் பிரியம் வேணும் பேருள்ள பெருமாக்களின் உறவுகள் எனைத்தேடி வரவேணும் சில்லறை மனிசரின் சீவியம்
சகியாது துலையவேணும் ஓடவேணும் ஓரிடத்தில் இருக்காமல் ஒளியவேணும் ஆற்றை கண்ணிலையும் அம்பிடாக் கடவுளாய் நான் ஆகவேணும், எல்லாம் எனக்கு வேணும் உலகத்தில் இல்லாத பொருளெல்லாம் நான் கொள்ளவேணும். வேணும் வேணும் வேணும் வேணுமெனும் மந்திரமே | எனைச் சூழ எண்டு மலைக்கவேணும் பக்கத்து வீட்டுப் பாடுகளைக் கேடுகளைப் பாக்கப்படாது. சனங்களோடு சம்பாஷித்தல் பாவமாகவேணும் எவருடனும் பேசாது எவரையும் காணாது எவற்றை கதையும் கேளாது சீவிக்கும் வரம் வேணும் நீ கூப்பிட்டால் கேளாது வந்தாலும் தெரியாது பார்த்தாலும் புரியாது எனும் பரமநிலை நான் எய்தல் வேணும்.
"நேரமில்லை" என்று சொல்வதே என் நேரமாக வேணும் எல்லாம் உலகமயம் எனும் தாய் பெற்ற பிள்ளை நான் இப்போதைக்கு எனக்கு நேரமில்லை.
ஈழத்து தேவன் பூதனார்

Page 51
'தாயகம் - இதழ் 85
கைதி
சுமந்து வந்த பில்லுக்கட்டை ஒரு ஒரமாக போட்டுவிட்டு நனைந்த தலையில் வடி! வியர்வையை வழித்து வீசிவிட்டு மாட்டு பட்டியின் முன்னிருந்த கருங்கல் மீது அமர்ந்த கிழவர். தனது காற்சட்டைப்பையில் ஏற்கன. குடித்துவிட்டு அமிழ்த்து வைத்திருந்த பா சுருட்டையெடுத்துப் பற்றவைத்தாhர். அறுவால் பீச்சக்கையில் பிடித்தவாறு இடது முழங்காலி மீது வலது முழங்காலை மடித்துப்போட்டப்பு வானத்தைப் பார்த்து அவர் விட்ட சுருட்டுப் புலி அந்திவானின் அஸ்தம் சூரியன் பரப்பு கதிர்களுடன் சேர்ந்து எல்லா வெளியைய கருமையாக்கியது. சட்டென்று எழுந்தன் சுருட்டை மீண்டும் அமிழ்த்து விட்டு பட்டியி திறந்த கதவினூடாக வாயில் நுரையொ அசைபோட்டுக்கொண்டிருந்த காளையைய வானத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொன் ருந்தார். காளையும் தனது பெருவிழிகள் வெளித்தள்ளி கிழவரை ஒரு ஏக்கப் பார் பார்த்துக் கொண்டிருந்தது.
மணி மாலை ஐந்து! சாப்புக்கார ஆறுமணிக்கு வருவதாய் கூறிவிட்டுச் சென்ற அவரது மனதை உலுக்கிக்கொண்டிருந்தது. அன் விடியற்காலையில் ஆறுமணிக்கு அட்டன உள்ள கசாப்புக்காரன் ஒருவனோடு வந்த த. பெருமாள், முத்தையா கிழவரை உசுப்பு பட்டிக்குக் கூட்டிச் சென்று காளை4ை கசாப்புக்காரனுக்குக் காட்டினான். கழுத்தி தொங்கும் சதையை பிடித்து பார்த்த காளையின் தொடையைத் தட்டிப்பார்த்த பின்பு சாப்புக்காரனை தனியாக கூட்டிச்செல் ரகசியமாக ஏதோ பேசினான் கிழவகை கூப்பிட்டு வலுக்கட்டாயமாக இரண்டாயி, ரூபா பணத்தை கையில் திணித்துச் சென்றா அவன் வந்துபோன பிறகு மாடு புல்லு தின்னவில்லை, கஞ்சித் தண்ணியும் குடி. வில்லையென்று கிழவர் பகல் எல்லோரிடமு சொல்லிக்கொண்டிருந்தார். 'மாடுகளுக்கு சாப். காரனுடைய வாடை தனியாய் தெரியுமா

ஏப்ரல்-யூன் 2014
அவனும் A
ஓப்
ஷார்
சிவு
கை.
பும்
முக
பம்
எடி
எள்
A 2
சு.தவச்செல்வன் கப் அதனாலோ என்னவோ.
ந்த
முத்தையா கிழவருக்கு வயது எழுபதைத் தாண்டுகிறது ஆனால் இன்றும் தொம்பாகத்தான் இருக்கிறார். அந்தக்காலத்து மொச்சக்கொட்
டையும், மாசியும் கொத்தரிசியும் சேர்ந்து கிச்
அவருக்கு உறுதிவாய்ந்த தேகத்தை கொடுத் எய
திருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக அந்தக் பின்
காளையை அவர் வளர்க்கிறார். தோட்ட படி
வேலையும் மாடு வளர்ப்புமாகச் சென்ற கிழவரது
வாழ்க்கை தோட்ட வேலை நின்றதும் தனியாக சிய
மாடு வளர்ப்பதிலேயே சென்றது. அதுவும் காளை
மாடு மட்டுந்தான், திருமணம் முடிந்த சொற்ப வர்
காலத்தில் மனைவி இறந்து விட்டதால் ன்
காளையுடனேயே அவரது காலமும் சென்றது, முரட்டுக் காளையை அந்த ஊர் மக்கள் பலவிதமாக வர்ணிப்பார்கள். கிழவர் காளையை வெளியே அழைத்து வரும்போது தோட்டத் திலுள்ள சிறுவர்களெல்லோரும் குழுமிநின்று 'அந்தாப்பாரு ஆனைக்காள வருது' என்று
வியப்புடன் பார்ப்பார்கள், காளையும் வெளியே ரன்
வந்து நின்றதென்றால் பெரியதொரு பிரமிப்பைத் தரும். அது பழைய காளை. பலமான காளையும் கூட சில சிறுவர்கள் 'காளக்கார தாத்தா ஆனைக்காளய காட்டுங்களே' என்று எந்த நேரமும் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள் கிழவரும் ஆசையோடு கூட்டிச் சென்று காட்டுவார்.
முத்தையாக் கிழவர் காளையை மாடுபோல் பார்ப்பதில்லை. தனது குடும்ப உறவு போலவே ரன்
வளர்த்து வருகிறார், அதற்குப் புல்தேடுவதற்காக எறு -
மலை முழுவதும் அவரே தினமும் மேய்ந்து
வருவார். 'மாடு வளர்த்தா நம்பதான் மாடு. அது ரம்
செவனேனு கெடக்கும்,' என்று சொல்லும் ன். -
மற்றவர்களின் சோம்பேறிப் பேச்சையெல்லாம் ரம்
அவர் சட்டை செய்வதில்லை, தேயிலை
மலைகளில் வெய்யில் காலங்களில் புற்கள் மும்
காய்ந்து விடுவதால் சில சமயங்களில் தொலை புக்
தூரத்திலுள்ள புற்தரைகளைத் தேடிப் போவார். அடர்ந்த காடுகளுக்குள் அலைந்து திரிந்து
49
வெ
ரது
பில்
சகு பிப் பக் ]ெ
என்
எக்
க்க
ம்'.

Page 52
' தாயகம்- இதழ் 85
கரும்பச்சை நிறத்தில் ஜொலிக்கும் பசுமையான புல்லைத் தேடியறுப்பார், அவர் புல்லினங்களைத் தேர்வு செய்யும் போது மிகக் கவனமாக இருப்பார் 'அமலை' போன்ற புல்லினங்களை அதிகம் போட்டால் காளைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மெலிந்து போய்விடும் என்பதை மனதில் இருத்தி, அருகு, 'தண்டம்புல்லு' சீமப்புல்லு, பூத்தபுல்லு, சோளத்தட்டை போன்ற புல்லினங்களையே அதிகம் தேடுவார் அதே வேளை, 'இந்த பாவிப்பய ஒலகத்துல மருந்தடிச்சி மருந்தடிச்சே கங்காணி மச்சான் புல்லெல்லாம் அழிச்சேபுட்டானுங்க' என்று மற்றவர்களுடன் கதைக்கும் போது மிகவும் நொந்து கொள்வார். தொலைதூரத்திலிருந்து சுமந்துவரும் புல்லுக் கட்டை அவிழ்த்ததும் முதலில் புதிய புற்களில் ஒரு 'கொடங்கை' அள்ளிக் காளைக்குப் போடுவார், அது நறுக்கு முறுக்கென்று தின்னும் அழகை ரசித்து மகிழ்ந்து பூரித்தவாறே முகத்தைத் தடவிக் கொடுப்பார். காளையும் நன்றிக்கு அதன் உடம்மைபச் சிலிர்க்கும் வாலையும் அழகாக ஆட்டிக்கொள்ளும்.
ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறைத் தினங்களில் காளையை ஆற்றுக்குக் கூட்டிச்சென்று அதன் உடலை சிரட்டையால் தேய்த்துத் தேய்த்து கழுவிப் பளபளப்பாக்கியெடுப்பார். எங்கிருந்து பார்த்தாலும் 'கெழுவே வூட்டு செவல வெள்ளக் காளதானே' என்று எல்லோரும் பெருமிதத்துடன் சொல்லும் வகையில் அதை கூட்டிவருவார்.
கிழவரின் நெஞ்சைப் படபடவென்று ஏதோ அடித்துக்கொண்டிருந்தது. காளையின் அருகே சென்று புரண்டு கிடந்த கைவாளியை தூக்கிப் பார்த்தார். காலையில் வைத்த கஞ்சித் தண்ணியும் புண்ணாக்கும் படுக்கைப் புல்லின் மீது கொட்டி மிதந்து கிடந்தது. அதனைக் கண்டதும் அடி 8
4 = இ 4 ற - ம ர். ப ய 4. "I 44 45 4 5 = + இ - ஈ, நீ - 1 - 4
தா!
இ. அமிர்தகழி
புகழ்பு ஒளிப்பதிவு
என பல து பாலுமகே
மகேந்தி தாயக
5)

ஏப்ரல்-யூன் 2014
நெஞ்சிலிருந்து எத்தித் தள்ளிய கோபம் வெளியே பாயமுன்பு அன்னம் மாவின் குரல் ஒலித்தது. தாத்தா சோறு வடிச்சிட்டேன், கஞ்சித் தண்ணி எவ்வளோ நேரமாகுது. ஆற முன்னுக்கு ஊத்திக் கிங்க,' என்று சருவச்சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். முத்தையாக் கிழவர் பழைய கஞ்சியும் புண்ணாக்கும் ஒட்டிக்கிடந்த வாளியை கழுவி விட்டு அன்னம்மா கொண்டு வந்த கஞ்சித் தண்ணியை வாளியிலூற்றிப் பிண்ணாக்குக் கொஞ் சம் அள்ளிபோட்டுத் தவிடும் சேர்த்துக் கலக்கினார்.
முத்தையாக் கிழவரின் அக்கம் பக்கத் நிலுள்ளவர்கள் எல்லோரும் அவரது காளைக்கு அந்திப்பட்டதும் வடித்த சோற்றின் கஞ்சியைக் கொண்டு வந்து விடுவார்கள். அதனால் கிழவருக்குச் சிரமமேயில்லை. தன் காளை ஊர்க் காளை போல் வளர்வதில் கிழவருக்கும் எந்த சங்கடமிமுல்லை. தனது முழங்கைவரை வாளி பில் உள்ள கஞ்சித் தண்ணியைக் கலக்கிக் கட்டியாகக் கிடக்கும் புண்ணாக்கைக் கரைத்து விட்டு வாளியை அதன் வாயருகே வைத்துக் குடிடா கண்ணு' என்று கழுத்தையும் தாடையையும் தடவினார். இரண்டு முறை வாளியை முகர்ந்து பார்த்த காளை தனது முன்காலால் எத்தி தட்டிவிட்டு தலையை அங்குமிங்கும் அசைத்ததது. கஞ்சியெல்லாம் மீண்டும் கீழே ஊற்றுண்டவாறு வாளி புரண்டோடி ஒரு சுவரில் மோதி நின்றது.
அவரது மனது காலத்தின் சுழற்சியைத் திட்டித் ர்ேத்தது. காளையை விற்கப்போகின்ற தனது முடிவை மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்த்தார். இந்த காளைதான் ஒரு காலத்தில் கிழவருக்கு சோறு போட்டது. ஒரு பக்கம் இருட்டத் துவங்கிய பொழுதும் சாப்புக்காரன்
பகம் இதழின் அஞ்சலி
லங்கையில் மட்டக்களப்பு, யில் பிறந்து தென்னிந்தியாவின் பூத்த திரைப்பட இயக்குனர், பாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் துறைகளிலும் துலங்கி மறைந்த கந்திரா (பாலநாதன் பெஞ்சமின் கிரன்) அவர்களின் மறைவுக்கு கம் இதழ் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது

Page 53
தாயகம் - இதழ் 85
அண்ன ஈழத்தின் மூத்த
1044ஆம் கரவெட்டியில்
எழுத்.
07]க கட்டுப்ப முன்னிறுத்திய
இலா இலக்கிய
அவரது
வரப்போகிறான் என்ற மன அழுத்தம் கிழவரின் குருதியை வேகப்படு அங்குமிங்கும் அலைய வைத்தது.
பல வருடங்களுக்கு முன்பும் இப்படித காளையை எல்லாத் தோட்டங்களுக்கும் கூட் செல்வார்;. மாடு வளர்க்கும் பலர் எங்கிருந்தாள் தங்களது 'கிடேரி மாடுகள் செனை பிடி, கிழவரின் காளையையே அணுகுவர். கிழவா காளையை ரோட்டு வழியே மெதுவா கூட்டிச்சென்று கிடேரியுடன் இணைத்துவிட அவர்களை கொடுக்கும் பணத்தை வாங், கிளம்புவார். அவருக்கு அதுவெ சவாரியாகவே இருக்கும் ரோட்டு நெடுகிற மேய்ந்துக் கொண்டு தண்ணிக் கான்கள் தண்ணீர் குடித்துக்கொண்டும் உல்லாசமாக வ அந்தப் பொழுதுகள் கிழவரின் வாழ்க்கை ஏற்பட்ட சஞ்சலங்களையும் நெரிசல்களையும் காளையுடனான பயன் காணாமலாக்கியது. அவர் வாங்கும் அந் பணத்தில்தான் அவருக்கு சாப்பா சாமான்களும் காளைக்கு புண்ணாக் வாங்குவார். அந்தக் காலங்கள் மிக ரம்மியமாகக் கழிந்தவை.
ஆனால் காளையை அவர் விற்க எடுத்த மு ஒரே பக்கமானதல்ல, கிழவருக்கு வய கிறதென்றாலும் இன்னும் உழைப்பதற்க தெம்பு உடலில் இருக்கிறது எனினும் க மாற்றமும் சூழ்நிலையும் தான் கிழவ முடிவெடுக்கத் தூண்டின. முன்பு போல அ காளையை எங்கும் கூட்டிச்செல்வதில் காலம் ஜீவராசிகளின் இனப்பெரு முறைமையைக்கூட மாற்றிவிட்டது, மாடுகை காளையுடன் இணை யவிடுவதில்லை. எல்.எ 'ஊசி மாடுகள்" தான், இன்னுங் கூடக் கிழ தனது முடிவைச் சரியாகக் கசாப்புக்காரனு
அறிவிக்கவில்லை. இந்த
ஒவ்வெ

ஏப்ரல்-யூன் 204
தாயகம் இதழின் அஞ்சலி
ண ரைட் என்கிற தனி நாடகத்தின் மூலம் புகழ்பெற்ற க படைப்பாளியான கேஸ், எஸ், பாலச்சந்திரன் பெப்ரவரி
26, 2014) கனடாவில் காலமானார். 5 ஆண்டு யூலை மாதம் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தின்
பிறந்த கே.எஸ்.பாலச்சந்திரன் ஈழத்தின் சினிமா, நாடக, து துறைகள் என்று பல தளங்களில் இயங்கியவர்.
ள், 1980களில் ஈழத்தின் சமூதாய மாற்றங்கள் மற்றும் சாடுகளை தன்னுடைய நாடகங்களில் எள்ளலினூடு | பவர், அத்தோடு, வானொலி நாடகங்களில் யாழ்ப்பாணத்
தமிழினைப் பேசி புகழ்பெற்றவர். கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரும் ஈழத்தின் ந்துறையில் கே.எஸ்.பாலச்சந்திரன் இயங்கி வந்தவர். ' மறைவு குறித்து தாயகம் இதழ் தனது அஞ்சலிகளை
தெரிவித்துக்கொள்கிறது..
நம்
பில்
மும் நொடிப்பொழுதும் இரண்டும் கெட்டான்
த்தி நிலைதான்.
அவரது மனது மீண்டும் மீண்டும் நடை ரன்
முறைத் தன்மைகளை யும் கழிந்த வாழ்க்கை டிச்
யையும் பழைய புல்லையும் புதிய புல்லையும் மும்
தின்னும் மாடு போல் அசைபோட்டுக் கொண்டி க்க'
ருந்தது. பால் மாடுகள் வளர்ப்பவர்கள் எல்
லோரும் ஒவ்வொரு தடவையும் 'மாட்டு ரகக்
டொக்டர்களை' வரச்சொல்லி மாடுகளுக்கு ட்டு
ஊசியேற்றிக் கன்றுபோட வைத்திடுவர். ஆனால் கிக்
கிழவருக்கு அதில் நம்பிக்கையில்லை, ஊசி சாரு
மாடுகள் அடிக்கடி நோய்வாய்படுவதையும் சில லும்
வேளைகளில் வயிற்றிலேயே இறந்து ரில்
விடுவதையும் அவர் அறிந்துவைத்திருந்தார். ஒரு நம்
முறை ராமசாமியிடம் முத்தையாக் கிழவர்
பேசும்போது 'ராமு இந்த ஊசிமாடு குளிரு மன
தாங்காதுப்பா, அந்த வம்சம் அடிக்கடி னம்
நோய்வாய்படும். பழய மாடு மாதிரி இல்ல, தப்
கீக்கிரமா அழிஞ்சி போயிடும்' என்று சொன்னதை உடு
ராமசாமி கூட அலட்சியம் செய்ததுண்டு. கும்
கிழவர் மீண்டும் பட்டியினுள்ளே சென்று வும்
தான் தேடிப்பிடுங்கி வந்த புற்களைக் கையிலெடுத்துக்கொண்டு வாயருகே நீட்டி
மூஞ்கைத் தடவினார். காளை மூச்சுவிட்டபடி பதா
ஒன்றிரண்டு புற்களை மேய்ந்தது. கிழவர் ரன்
உடம்பைத் தடவத்தொடங்கியதும் காளையும் கால்
தனது சொசொறத்த நாக்கால் அவரது கைகளை கரை நக்கியது. திடீரென்று 'காளைக்காரே.... எங்க "வர் பட்டிலயா இருக்கீங்க' என்ற தரகு பெருமாளின் தல, -
குரல் பட்டியின் மூலையெங்கும் எதிரொலித்தது. தக்க
முத்தையாக் கிழவர் தனது உணர்ச்சிகளை ளக்
முடமாக்கி வெடுக்கென்று திரும்பினார். தரகு
பெருமாள் கசாப்புகாரன் சகிதம் வடக்கயிறுடன் வர்
நின்றான் யமனைப் போல. க்கு பாரு
டிவு
பாம்
51

Page 54
'தாயகம் - இதழ் 85
خارجهم)
ஒவ்வொரு போரின் பின்னரும் யாராவது துப்புரவாக்க வேண்டும். எவ்வாறும் பொருட்கள் தாமாகத் துப்புரவாகா,
பிணங்களைக் காவும் வண்டிகள் கடந்து செல்ல ஏதுவாக உடைகற்களை வீதி ஓரமாக எவரேன் ஒதுக்கிவிட வேண்டும்
அழுக்கு நுரையிலும் சாம்பலிலும் சோபாவின் சுருள்கம்பிகளிலும் உடைந்த கண்ணாடிகளிலும்
இரத்தந்தோய்ந்த கந்தைகளிலும் யாராவது சேறுபட வேண்டும்,
சுவருக்கு மிண்டுகொடுக்க யாராவது உத்தரமொன்றை இழுத்துவர வேண்டும், யன்னலுக்கு யாராவது கண்ணாடி இடவேண்டும்,
இது புகைப்படத்திற்கு அழகாக இல்லை. பல ஆண்டுகள் பிடிக்கும். கமராக்கள் எல்லாம் இன்னொரு போருக்குப் போய்விட்டன.
எங்களுக்கு மீண்டும் பாலங்கள் வேண்டும், புதிய புகையிரத நிலையங்களும் வேண்டும். மேலே சுருட்டிவிட்டுச் சட்டைக் கைகள் சீர்கெட்டுவிடும்.
கையிற் துடைப்பத்துடன் எவரோ எல்லாம் எப்படி இருந்ததென நினைவுகூர்கிறார்கள் மழிக்காத தலையுடன் வேறெவரோ அதைக்கேட்டு அதிற் சலிப்புற்று உலாவித் திரிவோர் ஏலவே அருகிலுள்ளனர்.
பற்றைக் காட்டுள்ளிருந்து எவரோ எப்போதேன் இன்னமும் கற்ளேறிய விவாதங்களைத் தோண்டியெடுத்துக் குப்பைக் குவியலுக்குக் கொண்டு செல்கிறார்கள்,
என்ன நடந்ததென்பதை நன்கு அறிந்தவர்கள்
அற்பளவே அறிந்தவர்கட்கு வழிவிட வேண்டும். பின்பு அற்பளவினுங் குறையத் தெரிந்தவர்கட்கு, ஈற்றில் சூனியத்தினளவு குறையத் தெரிந்தவர்கட்கு
காரணங்களையும் விளைவுகளையும் மீறி மிக வளர்ந்துள்ள புல்லினிடை வாயில் ஒரு புல்லின் இதழுடன் மேகங்களைப் பார்த்தபடி எவரோ நீட்டிக் கிடக்கிறார் போலும்,
மூலம்: விஸ்லாவா ஸிம்போஸ் தமிழில்: மீநிலங்கோ
57

'ஏப்ரல்-யூன் 2014
முடிவு
கதவை மீளப்பொருத்த வேண்டும்.
| உடன்பட்டுத் தலையாட்டுகிறார்,
மகா ,

Page 55
'தாயகம்- இதழ் 85
புவி இருளடைத மனிதரும் ஏனைய உயிரி. இணைந்து போராட வே
முதலாளித்துவ உற்பத்தி முறையானது. ஏ பணக்காரன் என்ற வரக்க வேறுபாட்டை
சுரண்டலையும் அநீற தியையும் உருவா இருப்பதை நாம் அறிவோம். மனித உரிமை மனிதாபிமானம் என்பனவற்றையெல்ல இப்பொருளாதார முறை கருத் கொளவதில்லை இலாபம் என்பதே நோ
அதற்காக எதையும் செய்வதற்கு முதலாளித் அரசாங்கம் தயாராக உள்ளதை காண்கிறே தனது பொருளாதார நடவடிக்கை. விரிவாக்கம் செய்யவும் சந்தைளைத் தேட பல்வேறு உபாய மார்க்கங்களைத் தேடுகின் அரிதான வளங்களையெல்லாம் வரம்பு மி வகையில் பயன்படுத்தி இலாபம் தேடுகி சுரண்டி கொழுக்கின்ற ஒரு டிபாருளா முறையாக இது உள்ளது. நவீன தொழிநுட் என்ற போர்வையில் மனித காலடி ப இடங்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து தேசிய நிருவனங்கள் மூலம் ப முதலீடுகளைச் செய்து வளங்களைச் சூறை உற்பத்திகளைப் பெருக்கி அதற்கே விளம்பரங்கள் நுகர்வு பண்பாட் மாற்றியமைத்தல் மூலமாக மனித வாழ்வு அவசியமில்லாத பொருட்களையெல். சந்தை படுத்தி பாரிய இலாபத்தை பெற கொள்கின்றமையைக் காணலாம். இத வளர்த்துக் கொள்வாதற்கேற்ற கல்வி சிந்த கல்வி கோட்பாடுகள் ஆகியவ்றை முதலாளித்துவம் உருவாக்கி வெ கண்டுள்ளது. சுகல பிரச்சினைகளுக்கும் காரல் 'தலைவிதி' என்பதாக சிந்திக்கக் கூடிய அளவு மூளையை சலவை செய்யக்கூடிய வழிகள் கூட இந்த சந்தை மைய பொருளாதார மு தோற்றுவித்துவிட்டது. எவரும் எதை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு | தோற்றத்தை முதலாளித்துவம் வள! விட்டுளளது.
மழை சரிவர பெய்யாதமைக்கு கார என்ன? என்று கேட்டால் கலிகாலம் என்ப பதில் கூறும் பிள்ளைகள் வெள்ளப் பெருக கூட அதனைதான் காரணமாக கூறுகிறார் மண்சரிவு அனர்த்தங்கள் காட்டுத் தீ உயிரினம் தாவரங்களின் அழிவு அதிக வெப்பம் பல்ே

ஏப்ரஜ்-யூன் 2014
ல் (GLOBAL DIMMING) னங்களும் தாவரங்களும்
ண்டிய பிரச்சினை
சிவ. இராஜேந்திரன்
ழை டயும் எக்கி
கள் லாம் தில் எக்கு. துவ தாம்."
ளை -வும் Tறது றிய மன்ற சதார ட்பம் டாது பல்
எரிய பாடி
கற்ற டை புக்கு வாம் நறுக் பினை அனை ரயும் பற்றி
ணம் புக்கு எளக் பறை தயும் மாய ர்த்து
சுகாச நோய்கள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்குமான உண்மையான கார் ணங்களை அறிய முடியாத ஒரு சூழலில் தோன்றி பெருக்கமடைந்துள்ள கூசூழலியல் பிரச்சி னைகளுள் ஒன்று புவி இருளடைதலாகும். (Global Dimming)
சூரிய வெளிச்மும் வெப்பமும் பூமிக்குக் கிடைக்காத ஒரு சூழலே புவி இருளடைதலாகும். ஏதிர்வரும் காலங்களில் மனிதருக்கும் தாவர உயிரின சூழலுக்கும் பாரிய ஒரு பிரச்சினையாக உருவாகக் கூடிய இந்நிலமையைப் பற்றி
சூழலியலாளர்களும் விஞஞானிகளும் மக்கள் அரசியலை முன்னெடுப்பவர்களும் சிந்திப்பதும் செயற்படுவது; அவசியமும் அவசரமுமாகும். புவி இருளடைந்து வருவதானது 1950 ஆண்டு காலம் முதல் அவதானிக்கப்பட்டு வந்துள்ளது எனினும் 1960 களுக்குப் பின்னரே இச்சூழலியல் பிரச்சினை பற்றி அதிகமான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. ஆரம்ப காலங்களில் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவே ஒளி உள்வருதல் குறைவடைகின்றது என கருதப்பபட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே புவியில் ஏற்படுத்தப்ட்டுள்ள சூழலியல் சார்ந்த பாதிப்புகளே சூரிய ஒளியின் உள்வருகை குறைவடைந்து செல்வதற்கான காரணம் என கண்டறியப்பட்டது. 1960 - 1990 காலப்பகதியில் மெற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சூரிய கதிர்களின் உள்வருகையானது அல்லது சூரிய வெளிச்சத்தின் உள் வருகையானது 5 சத வீதம் அளவு குறைவானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக புவியின் அந்தாட்டிக்கா பகுதியல் சூரிய ஒளி உள்வருதல் 9 வீதமாகவும் அமெரிக்கா ஐரோப்பிய பகுதிகளில் 10 வீதமாகவும் ரஸ்யா பகுதியில் 20 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆனி மாதத்தில் சிங்கப்புர் நாட்டிலும் மலேசியாவின் தென் பகுதியிலும் புகை மற்றும் தூசு மண்டலம் பூரணமாக நாடடைச் சூழ்ந்து சூரிய ஒளியைக் குறைத்ததையையும் இதனால் முதியவர்கள் குழந்கைள் சுவாசிக்க முடியாத சுகாதாரப் பிரச்சினையை எதிர கொண்டமையையும் இங்கு
ணம் தாக க்குக் கேள். விகள் வேறு
53

Page 56
- தாயகம்- இதழ் 85)
சுட்டிக்காட்ட முடியும்
பொருத்தமற்ற உற்பத்தி முறைகள் இரசாயனப் பாவனை தொழிற்சாலை கழிவுகள் போக்குவரத்து சாதனங்களின் அதிகரித்த பாவனை எரி பொருள் பயன்பாடு அளவுக்கதிகமாக இடம் பெறல் காடழிப்பு எரித்தல் பொலித்தீன் பாவனை அவற்றை எரித்தல் போன்ற காரணிகளால் ஏற்படும் வளி மண்டல மாசடைதல் புவி வெப்பமடைதலை அதிகரித்துள்ளது போன்றே புவிக்கு பெறப்படுகின்ற ஒளி மற்றும் வெப்பத்தின் அளவைக் குறைத்துள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சல்பேட் ஈயம் துசு வேறு இரசாயனங்கள் நச்சுப் புகை போன்றன வளிமண்டலத்திலுள்ள காற்று
மற்றும் முகிழ்களுடன் கலப்பதன் காரணமாக தடிப்பபான ஒரு படை போன்றதொரு அமைப்பு வளி மண்டலத்தில் ஏற்பட்டுளளது. வளி மண்டலத்தில் காணப்படும் முகிழ் துணிக் கைகளுடன் இந்த இரசாயனப் பொருட்கள் சேர்வதால் இச்சூழலியல் பிரச்சினை ஏற் படுகின்றது. சூரியனிலிருந்து வரும் கதிர்கள் இத்தகைய படலத்தில் பட்டு தெறிப்படைந்து மீண்டும் வான வெளிக்கே செல்வதால் புவிக்கு வரும் ஒளியினளவு குறைவடைகின்றது. இதனால் புவி இருளடையும் நிலை தோன்றுகிறது. மேலும் பொருத்தமற்ற சூழல் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக வெளியேற்றப்படும் தூசி துகள்கள் அதிகமாக வளி மண்டலத்தைச் சேரவதால் சூரியனிலிருந்து வரும் வெப்பம் மற்றும் கதிர்களை உறிஞ்சிக் கொள்கின்றன இதன் காரணமாகவும் போதிய சூரிய ஒளியைப் பொற முடியாது போகின்றது.
வெப்பம் ஆவியாதல் மேலெழல் ஒடுங்குதல் மழையாகப் பொழிதல் ஆறு குளம் சமுத்திர நிலைகளை அடைதல் வெப்பம் ஆவியாதல் என நிகழும் நீரியல் வட்டம் (Hydrological Cycle) நீர சம நிலையை மட்டுமன்றி பல்வேறு சூழலியல் சமநிலையைப் பேணுகின்றது. நீரியல் வட்டத்துக்கான செயற்பாட்டிற்கு அடிப்படையாக அமையும் சக்தி சூரிய சக்தியும் வெப்பமுமாகும். புவி இருளடைந்து வருவதன் காரணமாக இவ்வட்டச் செயற்பாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆபிரிக்கா ஆசியா தென்ன மெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சி இதற்கு சிறந்த உதாரணமாகும். நீரியல் வட்டத்தில் பாதிப்பு ஏற்படுமாயின் நீர் கிடைப்பதில் பிரச் சினை தாவர வளர்ச்சி பாதிப்படைதல், உற்பத்தி குறைவடைதல் பட்டினி, குடி நீர் பற்றாக்குறை, நீருடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்தல் போன்ற பிரச்சிகைளை எதிர்கொள்ள நேரிடும்.
புவி இருளடைதல் காரணமாக சூரிய ஒளி குறைவாக கிடைப்பதால் ஏற்படக்கூடிய இன்னொரு விளைவு தாவரங்களின் பச்சையம் தயாரிக்கும் ஆற்றல் குறைவடைவதாகும். இதன்
54

ஏப்ரல்-யூன் 204
சரி சங்கம்
காரணமாக தாவரங்களின்
வளர்ச்சி பாதிப்படைவதோடு அதன்
பரம்பரை அலகுகளிலும், பாதிப்பு ஏற்படும், ஆவற்றின் உற்பத்தி குறைவடையும். தாவரங்களின் இனப்பெருக்கம் பாதிப்படைவதால் புதிய தாவரங்களின் தோற்றமும் வரையறைக்குட் பட்டதாகிவிடும்.
சீனா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் மேலாக உள்ள வளி மண்டலம் சல்பர் இரு ஒக்சைட்டு காபன் காபன் ஒக்சைட்டு ஈயம் மெதேன் போன்ற வாயுக்கள் இரசாயனங்களால் நிறம்பி கரு நிறமாக காட்சியளிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.சுமார் இரண்டு கிலோ மீற்றர் உயரம் வரை இது பரவியுள்ளது. இதை விட இயற்கை அமைவாக காணப்படும் எரிமலை வெடிப்பினால் உருவாகும் சாம்பல் இரசா யனங்களும் வளி மண்லத்தில் கலக்கின்றன. மெக்சிகோ கொலம்பியா பிலிப்பபைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும் எரிமலைகளின் வெடிப்பு அதன் மூலம் வெளியேற்றப்பட்ட சாம்பல் இரசாயனங்களை இங்கு உதாரணமாக
குறிப்பிடலாம்.
புவி வெப்பமடைதல் புவி இருளடைதல் எல்நினோ தாக்கம் கடும் வறட்சி வெள்ளப்பெருக்கு முனைவுகளில் காணப்படும் பனிக்கட்டிகள் உருகுதல் தாவர உயிரின இனங்கள் அழிதல் போன்ற பாதிப்புகள் குறிப்பாக 1950 களுக்குப் பிறகே வேகமடைந்துள்ளன. முதலாளித்துவம் தனது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ளவும் இலாபத்தைப் பண்மடங்கு பெருக்கவுமென மேற்கொண்டுள்ள நடவடிக் கைகளின் விளைவே மேற்கூறப்பட்ட பிரச்சினை களாகும். பொருத்த மற்ற பொருளாதார நடை முறைகளாலும் வளங்களை அளவுக்கதிகமாக சுரண்டி இலாப வேட்கையோடு செயற்படு வதனாலும் சூழலியல் பிரச்சினைகள் மட்டுமன்றி அரசியல் இராணுவ கலாசார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஏவ்வாறாயினும் புவி இருள டைதல் என்பது பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தி யிருப்பதாலும் எதிர்காலத்தில் உயிரின தாவர சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதான ஆபத்தைக் கொண்டிருப்பதாலும் உலகில் பெரும்பான்மையினராக காணப்படும் உழைப் பாளர்கள் விவசாயிகள் சூழலியலாளர்கள் பொது உடமைச் சிந்தனையாளர்கள் செயற்பாட் டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய பொருளாதார ஒழுங்கிற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உடனடியாக முயற்சிக்க வேண்டும் இல்லையெனில் கடும் விளைவுகளுக்கு முகங் கொடுக்க நேரிடுவது தவிரக்க முடியாத தாகிவிடும்.

Page 57
தாயகம் - இதழ் 85
அமெரிக்க முன்ன தொண்ணூறு கடர்
கொலம்பஸின் கண்டுபிடிப்பிலிருந்து கொழுந்துவிட்டெரியும் அழகுடன் ஒருத்திக் எழுந்து உட்காரக்கூட முடியாத முதுகெலும்பு முடங்கிப் போன முதியவருடன் உலகச் சவக்காலையில் சர அவளின் கைகளைத் தொட்டதும் இறந்து போன கிழவனுக்கு இதயம் மீளத்துடிக்க ஆரம்பித்தது அழகியும் தன்னழகை அவன் ஆராதிப்பா ஐம்பது கிலோவால் பூமியை உலகவங்கி ஐம்பது வரை ஓயாமல் உழைத்து | தொண்ணூற்றில் போபால் விஷவாயு தொ மண்டையோடாகிப் போனவனின் பரிதாப 6 உன்னைப் போன்ற பலரால் மாய்க்கப்பட்ட
ஆதலால் நாக்காகி நான் பேசுகிறேன் நீ பிறந்தது முதல் மாபெரும் அழகியாகப் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களி உன் பாதாரவிந்தங்களுக்குச் சமர்ப்பணம்
நீ துலக்கும் பற்பசையில் கிளிசரினுக்காக பாவித்து எறியும் பிளாஸ்ட்டிக் பைகளுக்கா எத்தனை மிருகங்களின் கொழுப்புகள் கன. காலையில் பருகும் தேநீரின் சீனியின் வெ எத்தனை விலங்குகளின் என்புகள் உடைக் இடைமெலிய நீ குடித்த தேனுக்காக எத்த கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்காக எத்தனை உன் கூந்தலின் முடி உதிராமலிருக்க உ
ஷாம்பூ, கெண்டிசனரில் இருபதுக்கு மேற்பு கம்பளிப் போர்வைக்காக எத்தனை செம்ம நீ ஒன்லைன் ஓடரில் வாங்கிய பட்டுச்சேல் லெதர் சப்பாத்துக்காக எத்தனை கால்நை மோதிரங்களுக்காக எத்தனை கைம்மாக்க துணிகளை மென்மைப்படுத்த எத்தனை கு உன் கைப்பைக்காக எத்தனை மலைப்பாட மாண்டன என்பதைக் கணக்குரைக்க முடி
நீ அழகிப் பட்டம் வென்றதற்காக விட்ட எ நீ நாட்டைச் சுற்றி வந்த மகிழூர்ந்து, ஈருர் ஸ்ட்டியரிக் அமிலம் என்ற பெயரில் எத்தன் வடிவுக்காக வீட்டில் வாங்கி அடுக்கியுள்ள பியனோக்களினதும் வளைவுகளை ஒட்ட எத்தனை மிருகங்களின் திசுக்கள் கிழிக்க நீ வாங்கி வைத்த தாள வாத்தியங்களுக் எத்தனை மாடுகளின் தோல்கள் உரிக்கப்பு
மேலைத்தேய மேனகையே! உன் சிகரெட்டுகளில் பன்றி இரத்த வாடை நீ ஊதித்தள்ளிய சிகரெட்டுகளின்

'ஏப்ரல்-யூன் 2014
எள் அழகியும் தே கிழவனும்
மாதினி விக்கினேஸ்வரன்
கு
ந்திப்பு
என் எனக் காத்திருந்தாள் யிெல் அடகு வைத்த அழகியே!
ண்டைக்குழி இறங்க வணக்கங்கள் - பூமிக்கு நாக்கில்லை
பரிணமித்தது வரை ன் பட்டியல்
வும் Tகவும் மரக்கப்பட்டன? பண்மைக்காக க்கப்பட்டன? கனை தேன்கூடுகள் உடைக்கப்பட்டன?
எ கோழிகள் கழுத்தறுக்கப்பட்டன? பயோகித்த பட்ட விலங்குக்கூறுகள் இருந்ததை அறிவாயா?
றிகளும் லெக்களுக்காக எத்தனை பட்டுப்பூச்சிகளும்
டகளும்
ளும் திரைகளும் ம்புகளும்
புமா?
வானவேடிக்கைகளிலும் பட்டாசுகளிலும் நளிச் சில்லுகளின் டயர்களிலும்
னை விலங்குகள் கொல்லப்பட்டன ? - வயலின்களதும் பட்டு பசை தயாரிக்கப்பட்டனவென அறிவாயா?
காக பட்டன ?
ட வரவில்லையா?
55

Page 58
' தாயகம்- இதழ் 85
புகைகளினால் எத்தனை நுரையீரல் புற்றுநே நீ நிதம் அருந்திய வைனாலும் பியராலும் எத்தனை ஸ்ரேயன் (sturgeon) கொட் (Cod) நீ பூசிய உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் மிளர எத்தனை கடல்மீன்கள் செதில்களைத் தான ஒவ்வொரு தடவை காய்ச்சலில் கலங்கித் த எத்தனை கருவுற்ற கோழிமுட்டைகள் உடை உன் முதலிரவுக்காய் கொளுத்திய மெழுகுக எத்தனை திமிங்கலங்களின் தலைகள் சிதறா நீ பிள்ளை பெறாமலிருக்க உன் கணவன் | ஆணுறைகளுக்காக எத்தனை ஆட்டுக்குட்டி. உன் மாதவிடாய் நிறுத்தப்பட்ட காலங்களில் எத்தனை கர்ப்பிணிப் பெண்குதிரைகளின் சிறு பயன்படுத்தப்பட்டது? உன்னை அழகாகப் படம்பிடிக்கும் கமெராக் எலும்பு ஜெலட்டின் எந்த விலங்கினுடையது ஏன்? நீ பயன்படுத்தும் அப்பிள் லப்டொப்பில் மிருகவாடை வீசவில்லையா?
எத்தனை உயிர்களின் பல்வகைமை அழித்து கேவலம் ஓர் மனித உயிர் மண்ணில் வாழ்க கேடுகெட்ட மனிதர் செய்யும் கொடுமைகளா நாடுவிட்டு நாடு தீழ்ப்பும் கடத்தப்படுகின்றது மலேசிய விமானத்தின் மாயம் போல இலகுவில் இயற்கையை வெல்ல முடியுமா? இனிக் கடலின் மேல் வீடு கட்டி காபனை 2 கம்பியூட்டர்களை விழுங்கி இரும்புத்துகள்கள்
மரணயுகம் ஆரம்பிக்கும்!! நல்லவேளை, அதற்கு முன் நாமிருவரும் ம மரணயுகம் ஆரம்பிக்க முன் வா மகிழ்ந்திரு
மட்டக் இரா.! 2014இ
கன்
தா
56

"இ - ஏப்ரல்-யூன் 2014 தாயாளர்கள் உருவாகினர் தெரியுமா?
மீனினங்கள் அழிந்தன தெரியுமா? ரவென
ம் வழங்கின தெரியுமா? கடுப்பூசி ஏற்றிய போதும் டக்கப்பட்டன அறிவாயா?
வர்த்தியில் டிக்கப்பட்டன? பயன்படுத்திய கள் தோலுரிக்கப்பட்டன? > ஹோர்மோன் மாற்று சிகிச்சைக்காக றுநீர் (pregnant mare's urine)
களின் டிஜிட்டலுக்கான
என்பதையேனும் அறிவாயா?
வதா?
பல்
உள்ளிழுத்து
ளை மலங்கழிக்கும்
மாண்டு விட்டோம்.
ப்போம்.
தாயகம் இதழின் அஞ்சலி க்களப்பைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர்
நாகலிங்கம் (அன்புமணி) ஜனவரி 0ல் மறைந்தார். தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கித்துக்கும் நாட்டார் லகளுக்கும் பங்களிப்பு நல்கிய
அவர்களின் மறைவுக்கு யகம் இதழ் தமது அஞ்சலிகளை
தெரிவித்துக்கொள்கிறது

Page 59
ஸியாட்டில்
டெனிஸ் புரூட்டஸ் உன் மனத்தைச்; சங்கிலிகள் கட்டி இல்லை: உனைச் சூழப் பொய்களாலான வ ஏமாற்று வலையில் நீ சிக்குண்டு பொய்மைகளின் கைதியாய் நீ கீபு உனது உடல் சுதந்திரமாயிருப்பின் உன் மனத்தைச் சங்கிலிகள் கட்டி இல்லை.
27.2.1982
ஸொபுக்வெ (அவனது சாவை முன்னி
டொன் மற்றெரா
நமது துன்புறலும் நமது கண்ணீருமே அவனுக்கு ஊடட்மளித்து உயிரே அவர்களுயை சட்டம் அவனைக்
அவனுடைய நினைவிற்குச் சுபை ஓப்பாரிகள் பாடாதீர் கோவில்கள் எழுப்பாதீர் அவனைப் போன்ற ஞானியருக்கு அவர்களின் உயர்வைக் கூறக் கல்லறைகள் தேவையில்லை.
அவன் நேசித்த மண்ணையும் எந் நாட்டுக்காக இறந்தானோ அ அவன் பார்க்குமாறு | உயரிய மலையொன்றில் அவரை மனிதர் அவனது ஆன்மாவின் அக்
(ஸொபுக்வெ தென்னாபிரிக்க நிற
போரிட்ட ஒரு வீரப் போராளி) தமிழில் : சிவா

டயிருக்கையில் நீ சுதந்திரமாக பலையொன்று பின்னப்பட்டு
இப்படிகையில் தும், நீ சுதந்திரமாக இல்லை உயிருக்கையில் நீ சுதந்திரமாக
ட்டு)
சாடு வைத்திருந்தன
கொன்றது.
மயேற்ற
ந் நாட்டையும்
எக் கிடத்துங்கள் க்கினியை அஞ்சினர்.
வெறி ஆட்சியை எதிர்த்துப்

Page 60
தேசிய கலை இலக்கியப்பேரவைய நாடக ஆற்றுகை
யாழ்ப்பாணம் சமூகவிஞ் மாதாந்த கலந்துரையாடல் யில்.

7:
<ச்.
பின் மாத்தளைக் கிளையின் தெருவெ
ஞான படிப்பு வட்டத்தின்
மார்ச் 17 இல் திருநெல்வேலி