கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2014.08

Page 1
கலைக்
CULTURE HERITAGE TRADITION EVENTS FASHI VOLUME : 05 ISSUE : 08 Registered in the Department of Posts 0
வன்னியில் வழிபாட்டுச் சம்பிரதாயம்
Sage Agasthiyar in Koneswaram, Ketheeswaram
மட்டு. 'புனித மிக்கேல் கல்லூரி
"www.kalaikesari.com / August 2014
'INDIA............. .INR 100.00 'SRI LANKKA,..SLR 125,00, SINGAPORE..SG$ 14.00
CANADA... AUSTRALIA.. SWISS.

ALAIKESARI
கேசரி
JON INTERVIEWS ENTERTAINMENT TSri Lanka under Ha, LD 144 / News / 2014
+TH4 -IIMFLEEET
பபப III
L.CAN$ 10.00 -.AUs$ 10.00 .CHF 10.00
USA..........US$ 10.00 UK.........GB£ 6.00 EUROPE.EUள் 7.00

Page 2
s) TACHY எம்.
' 65 | 1 1 |
3, பு! i?,
OMEGA
E3-04 1 1 சாட்ட CHRONOMETEA
'..." -மா- 1. 11
| Sாயம்)
lio 1 in I 130' 14
' 130 140 (50)
'நிலவின் அறியாத கரும்பகுதி
ரோ 8 விண்வெளி வீரர்கள் நிலவின் எவரும் அறியாத கரு! கண்களால் நேரடியாக பார்வையிட்ட முதல் மனிதர்கள் ஆவர். எந்த
- பட்டாயா இடர் மேற்கொண்டனத கருத்தில் | - -- -- மேரி அகியன இவர்களின் இன.
பாட்டு மின் கபாப் பரியாக பயண, இந்து மனிதர்களின் | 'பங்கேற்பதையிட்ரு பாயான் பெரும்மகிழ்ச்சியடைகிறது.
- டாகடம் பகாத்பயாம்: பமாக்கோ போட் க்கணிப்பு - பட இயகம் -பெண் கோக. ட க க - '- சொ பேசி - சTTாபாகா |
கிராந்தி படரும் யோங்யன் விகடன் - ஈவி பாடகர் - நட ப -
= பிய E "காயிறு

EGA
Omg Hotchas.COM
SOMECA
பபுத்தியை தமது -பொரு மனிதரும் கோண்டு, bath, கரியமான சாகச அடச்ச கனவுகளில்
OMEGA Sreedmaster
| 3
II. II - ju 3.

Page 3
Anchor
உங்களுக்கு நல்வாழ்வை
வழங்குவதே எனது த அன்னையின் பாலான்பு தூய்மையானது, தனது பிள்ளையின் நல்வாழ்விற்கு அவர் எப்போதுமே முதலிடம் கொடுக்கின்றார். தனது பிள்ளைக்கு | எப்போதும் மிகச் சிறந்தவற்றையே தெரிவுசெய்கின்றார்.
...அதனாலேயே அதிசிறந்த நிரம்பிய அங்கர் பாலை ந
எங்களுடைய உறுதி
கட்டுப்பாட்டம்
( இது
அதினை பார்
சேகரிப்பு நடைமுறை
பாம்
ஆபாட பந்தம், போப்பாண்டாக தான் நடிதம்
பேபாப்பான பொது நாட்டின் பாவாப்பாவின் கட்ச்சன்
- பாபரினம் படக்காபாத், மேயவிடப்பானது படபாடல் இருந்து சாராயகப் பால் நடந்யந்தி
சேப்புப்பபகோராத்.
டாயந்தரம் பாய்ந்து
கபாடப்யாட்ர் பாட்டிரயர்ன் ஆர் பாம்
கபாடகப்பர் து. நயர்கரேத்தொகுதிகள் புது நாடர்பாளர்கள் தொடர்பகம் - ஆன்மிகம் பய நகர்
பேப்பட்ட பண்பாட்டிகள் பாம்மாபா, ஒழுக்காற்று அதிகார
சாப்பாட்டம் பாபுயாகயளர்பம். கோட்பாணப்பட்டாள்.
பிய பராயர்கள் அதிபர்
பாகரன் பாற்பார்களானாகளிருந்து. போசணி பாதகம் கொடி படத்து
போப்பானது. பால் நரப்பரிகாதது முதனர் ஆவிகளாரு கோரிக்கை தாங்கியும் சோதனை நட்புப்பது படகாக்கப்படுக்க, டயர், தொழிற்சாகாது பாப் பந்து சோபாப்பம் காண பத்தகரான பாபா
கண் க.
சங்கர்.இறி (011) 2468 468

பயும், போஷாக்கினையும் மலையாய கடமை.....
இந்த அதிவிசேடமான அன்பைப் போற்றும் வகையில் 16டங்களைத்டய கணணிகளுக்கு அதியுயர் தரத்திலான பானப் பராரிருள் டக்கரவாதத்தில் தாங்கள் முட்டார். "அளவில் கவனம் செலுத்திவருகின்றது. 5 தரத்திலான, போஷாக்கு கான் தெரிவுசெய்கின்றேன்.
மொழியின் 6 படிகள்
இனியா சாபகமாயனது.
பய நாம் கோண்டது Elum
நியூசிலாந்தியம் பண்டாரம் 14 பிரியன் பட்டாகாது பார்ப்பதாக பால் பெறப்பட்டு
டயட்சக்க பிய இந்த பகுதிகளாக
நாடுகாத்து தப்பிகாகாக்கப்பட்டுகின்ற கன.
காப்பர் பாப நப்பகாது. போதிக்கும் ஆதரித்துப்பால்
இங்ராடகர் குட் பன்ரு போடோப்புகள் ஆது. இதன் மூலமாக தாதகர் அது போவதற்கும் இது பாகே,
பாப்போற்றும் புர்யத்தி செயப்பட்டது பயப்படம்,
பண்டதியபார முடியும்.
பாய் பேசக்,பசப்படும் நடத்தகக்து சாது
பாது படம் - கோயங்கள் காட்டும்
ப்யா ப நான். மேற்பட்ட பேட்ட
இசாத்தாகணக்குத்து நிடாக்டாப்பட் டயர்
காபம், போகாதாம். படத்செய்யப்பட்டுள்ளது.

Page 4
2nfoTL历历D: Contents:
06
அட்
அபே ரருகே
历史
36
வைத்
SUIT IT
,尚
66
இசை வெங்
58
74
The a in Sri
8 =
Rudra
。

கலைக்கேசரி *
டைப்பட விளக்கம்:
சன் பழங்குடி சமூகத்தினரிப் யா இனத்தைச் சேர்ந்த மக்கள்
கவர்ச்சியானவர்கள் ; ட்புடன் பழகக் கூடியவர்கள்.
இந்த இனத்தைச் சேர்ந்த பண்ணொருவர் பாரம்பரிய முக அலங்காரத்துடன் காணப்படுகின்றார்,
பாசுபர்
புவி கெட்
5திய ஏடுகள்
PUBLISHER Expாய்:S M4:147parET Cey (IPvt) Ltd. 185, randpass Road, ColuImlth 14, Sri Lanka. T.", +4 11 720 H30 kalaiktESriா EIR[IrisSIriEWS[11[Ira.lk 14 A"44" kHaikriLHIII
சிரியர் த்தியானந்தன்
EDITOR AnnalaksTiy Rajadurai luKIrti.rajadurai பா yahப்ப்.ப்ப்ith
SUB EDITOR BastiaImpillai Johnsai julhir15:Inபிப் பாhail.ci11
= மேதை பகடசுவாமிநாயுடு
urt of puppetry
Lanka
CONTRIBUTORS Prof. P. Pusparatnam Prof. Saba JeyATäsa Dr. Viviyan Sathyaseelan MI. kவாய் pailipillai MIis3, H. ThangEENW ary
Mrs. Rajeswäry Jeginandauguru MIrs, 4'asul FarthicEpan
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Sornakanthan V. Varathasuntharam R.. Bslo 115 Mrs. Madhuri Peiris
a Veena
PHOTOS 1, H. MTiruThalan L. TIh4 AIlhiாபா AFP
LAYOUT
M. Srithara Kumar 4, A. E444 IT Il K. Kulendran M. Jegatheesh
TET 5. T. Thavalam
ADVERTISING & SUBSCRIPTIONS 4. போGlh Kயார்:ar - [777 445 R13 ஜLIFEsthis WWE/ITIE ITIail.cIm
CIRCULATION K.. 1. IphinSOIh Jeyaraj - 1777270343
PRODUCTION L A. [1, ISLth
பாடப் பட்ட
ISSN 2012= 6824

Page 5
வணக்கம் கலைக்கேசரி
கலைக்கேசரி வாசகர்களுக்கு வணக்கம். 1 நலந்தானே! தற்போதெல்லாம் தலைநகரில் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் பரதநாட்டிய அரங்கேற் றங்களும் நடைபெற்று வருவதை நாம் அறிவோம்.
அந்த வகையிலும் பெருமைமிக்க பரத நாட்டியக் கலையும் மகத்துவம் மிக்க யோகக் கலையும் கொண்டிருக்கின்ற மிக நெருக்கமான தொடர்புகள் குறித்து இவ்விதழில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருப் பது குறிப்பிடத்தக்கது. புராதன இந்து வேத தர்மப்படி இப்பிரபஞ்சத்தின் நாயகனான இறைவன் ஆடல் நாயகன், நாத வினோதன், உலக ஜீவராசி களுக்கெல்லாம் தந்தையானவன். அவனது திரு வடிகளை அடைந்து நித்தியமான இன்பத்தைப் பெறுதலே ஆன்மாவின் இலட்சியம் என இந்து தர்மம் கூறும். சாஸ்திரீய நெறிப்பட்ட பரத நாட்டியக் கலையும் கர்நாடக சங்கீதமும் யோகக் கலையும் பொழுது போக்கு அம்சங்களாகவன்றி இறைவனை உணர்த்தாண்டும் தெய்வீகக் கலை களாகப் போற்றப்படுகின்றன.
பரதநாட்டியக் கலையும் யோகக் கலையும் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை, மனித உருவிலே தெய்வீகக் காட்சிகளை நாம் உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ள இவ்விரு கலைகளும் இரு வழிகளாகும். இவை அதீத மனித நிலையில் இருந்து மனிதனை தெய்வாம்ச நிலைக்கு இட்டுச் செல்லக் கூடிய சிறப்புத் தன்மையையும் கொண்டிருக்கின்றன என்று இவ்விரு கலைகளிலும் விற்பன்னர்களாக விளங்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். பரதநாட்டியம் கற்போர் முறை யான யோகப்பயிற்சியை ஒழுங்காக மேற்கொள்ளு வதன் மூலமும் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் களாகப் பரிமளிக்க முடியும் என்ற கருத்தை நமது கலைஞர்களும் கருத்தில் கொள்வது நன்றே.
மேலும் சில சிறப்பான அம்சங்களும் இவ்விதழிலும் வழக்கம்போல் இடம்பெறுகின்றன,
மீண்டும் சந்திப்போம்!' நன்றி வணக்கம்.
புடன் அரட் fee 88 ;

ஆசிரியர் பக்கம்
Editor's Note
Punaism! To our esteemed readers,
August, 2014
Bharathanatiyam, a classical dance known for it's grace and tenderness, today is one of the most popular and widely performed dance styles not only in the city but also in other parts of the country. Going together with carnatic music, Bharatha Natyam has a divine origin, created not for entertainment and pleasure but to extol purity and spirituality.
In this respect, it is opportune to note that this issue of the magazine carries an article describing the relationship between Bharatha
Natyam and the art of yoga.
According to Hindu vedic scriptures, Lord Siva the creator of the universe is himself, an exponent in dancing and music. He is also the father of worldly souls.
Masters of Bharatha Natyam say that this form of dance and the art of yoga are inter related and are two ways of understanding the presence of God in human form. With its holiness, it raises human beings to the state of super human, finally leading to a divine state.
Our upcoming Bharatha Natya artistes are certain to benefit by taking the advice of these experienced masters that yoga, a sacred meditational tradition, in its true form could help one shine as an exponent of Bharathanatyam.
As usual, this issue for the month of August carries matters of interest contributed by illustrious writers for enjoyable reading.
dhunlikevy Rajors

Page 6
கலைக்கேசர் இ. 06 4ொபஸ்1 ல் |
கழுத்துப்பகுதியில் அலங்காரங்கள் கெ

'புனிதப்பொருளுக்குரிய சதுக்கப்பட்டிருக்கின்றன.
வன்னியின் தொன்மையை
அடையாளப்படுத்தும் தொல்லியல் மையம்
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 7
முல்லைத்தீவு மாவட்டத்தில் னப் பூவரசம் குளம் என்ற இட திருமதி. இராஜேஸ்வரிக்கு சொந் விவசாய நிலம், அவரால் 8. அன்று பண்படுத்தப்பட்ட போது குறைந்த மண்ணின் மேற்ப இருந்து பெருமளவு சுடுமண் சிற்ப கலைப் பொருட்கள் வெல் தொடங்கின. இச்சின்னங்களை யப் பொருளாகப் பார்த்த இக் மக்கள் அது பற்றிய செய்தியை வ அரச அதிபருக்கு தெரியப்படுத்தி பேரில் அவர் உடனடியாக உ முயற்சியால் அச்சின்னங்கள் பா பாகச் சேகரிக்கப்பட்டு வவ அருங்காட்சியகத்தில் ஓப்பன் பட்டன. இது தொடர்பாக நாம் அதிபருடன் தொடர்பு கொண் பேரில் தொல்லியல் சிறப்புக் மாணவர்களுடன் வவுனியா ெ அருங் காட்சியகத்தில் ஒப்பன பட்ட தொல்பொருட்களையும்
ஆண், பெண்களின் முகபாவங்கள் உடல்
உறுப்புகள், கலைமரபு, அழகியல் அம்சங்கள் என்பன
வன்னியின் தொன்மைக்கு புதுவெளிச்சமூட்டும் சான்றுகளாகும்

2. கலைக்கேசரி
[/
- சின்
உத்தில்
தமான
ஈ.2014 ஆழம் ரப்பில் பங்கள், ளிவரத்
அதிச 5கிராம் புனியா தியதன் எடுத்த ாதுகாப் புனியா டக்கப்
பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட முடிந்தது.
அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் பட்ட சின்னங்கள் சுத்தப்படுத்தாத நிலையில் மண்ணோடு மண்ணாகக் காணப்பட்டாலும் அவற்றில் பெரும்பா லானவற்றை இலகுவாக அடையாளம் காணமுடிகிறது. அவற்றுள் பெருமளவு உடையாத நிலையில் கிடைத்த ஒரு மட்குடம், மட்குடங்களின் உடைந்த பாகங்கள், நூற்றுக்கணக்கான சுடுமண் சிற்பங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மட்குடத்தின் தோற்றமும் அதன் கழுத்துப் பகுதியில் செதுக்கப்பட்டுள்ள அலங்காரங்களும் அம்மட்குடம் ஒரு புனிதப் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒப்படைக்கப் பட்டுள்ள பெரும்பாலான சிற்பங்கள் பெரும்பாலும் உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இதற்கு இவை கண்டெடுக்கப்பட்ட இடம் நடை
அரச
படதன் தம்பி) சன்று, டக்கப்
அப்

Page 8
கலைக்கேசரி) 08
பொரு
அடை தொள் இடம் இடப் செய்ய தொல் என்ப மட்ப
சின்
பாதையாக இருப்பதுடன், அவை நிலமட்டத்தில் ஆழம் குறைந்த ஈரலிப்பான இடத்தில் இருந்து விவசாய நிலத்தைப் பண்படுத்திய சாதாரண கருவிகள் மூலம் எடுக்கப்பட்டமை முக்கிய காரணமாக இருக்கலாம். இருப்பினும் இச்சிற்பங்களில் பெரும் பாலாவை ஆண், பெண் உருவங்கள் என்பதை அவற்றின் முகபாவம், மார்பகம், கை, கால், கழுத்து என்ப வற்றில் செதுக்கப்பட்டுள்ள கழுத்து மாலைகள், கைவளையல்கள், காற்சலங் கைகள் முதலான அலங்காரங்கள் உறுதிசெய்கின்றன. இச்சிற்பங்களைத் தவிர பலவகை மிருகங்கள், பறவைகள், மட்பாகங்கள் என்பவற்றின் உடைந்த பாகங்களும் அக்காலமக்கள் கலைச் சின்னங்களாகப் பயன்படுத்திய பொருட் களும் காணப்படுகின்றன. அவற்றுள் மிருக உருவங்கள் அச்சம் தரும் நிலையில் மிகப் பெரிய உருவங்களாக செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அவற்றின் முகம், கால், வயிற்றுப்பகுதி எப்பவற்றின் உடைந்த பாகங்கள் உறுதிசெய்கின்றன. ஆயினும் இச்சி ற்பங்கள் முறையாகத் துப்புரவு செய்யப்பட்டு உடைந்த பாகங்கள் பொருத்தமான முறையில் ஒட்டிப் பார்க்கப்பட்டதன் பின்னரே அப்
பிடிக் சிற்பா தியத்தி உருத் ராயன் முதல் டுள்ள தியா சிற்பா இற்ன ஆதிய தொட பட்டு அவர்:
பாட்
உருவெ தெய்; தென்
பேரா.

ட்களின் தனித்துவத்தை சரிவர யாளம் காணமுடியும். இவ்வரிய பொருட் சின்னங்கள் காணப்பட்ட
தற்போது அகழ்வாய்வுக்குரிய ாக வரையறுக்கப்பட்டு தடை ப்பட்டுள்ளது. அது ஒரு முக்கிய லியல் மையமாக இருக்கும் தை அங்கு காணப்படும் பலவகை பண்டங்கள் உறுதி செய்கின்றன. எனப்பூவரசன் குளத்தில் கண்டு கப்பட்டது போன்ற சுடுமண் பகள் ஏற்கனவே வன்னிப்பிராந் நில் சாஸ்திரி கூழாங்குளம், திரபுரம், பல்லவராயன், பல்லவ கட்டு, தியாகம், மண்ணித்தலை ான இடங்களில்கண்டுபிடிக்கப்பட் மன. இலங்கையிலும், தென்னிந் பிலும் இவ்வகையான சுடுமண் ங்களின் தொடக்க காலம் றக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்திய இரும்புக் காலப் பண்பாட்டுடன் டங்கியமை அடையாளம் காணப் ள்ளது. பேராசிரியர்கொடக்கும்பரா கள் இப்பண்பாட்டில் அடை
காணப்பட்ட பெண் எங்களை இலங்கையில் பெண் வ வழிபாடு தொன்மையான பதற்குச் சான்றாகக் கூறுகிறார், சிரியர் சிற்றம்பலம் அவர்கள்
கா

Page 9
உருத்திரபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண்ணால் அமைந்த இலிங்க வடிவங்களை சிவவழிபாட்டின் | தொன்மைக்கு சிறந்த சான்றாகக் குறிப்பிடுகிறார். தமிழகத் தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சுடுமண் ஆண், பெண் உருவங்களை கிராமிய வழிபாட்டின் தொடக்க காலச் சான்றாக நம்புகின்றனர். ஆயினும் சின்னப் பூவரசன் குளத்தில் கண்டுபிடிக்கப் பட்ட தொல்லியற் சின்னங்களின்
காலத்தை
ஆதாரங்கள் கிடைக்கவி பெண் உரு உடல் | அழகியல் வன்னிப் மக்கு புது களாகக்கான எதிர்காலத் ளப்படும் | செய்யும் எல்

கலைக்கேசரி)
நிச்சயப்படுத்தக் கூடிய ர எவையும் இதுவரை பல்லை, ஆயினும் ஆண், நவங்களின் முகபாவங்கள் உறுப்புகள், கலைமரபு,
அம்சங்கள் என்பன பிராந்தியத்தின் தொன்ன வெளிச்சமூட்டும் சான்று ணப்படுகின்றன. அவற்றை தில் முறையாக மேற்கொள் அகழ்வாய்வுகள் உறுதி ன நம்பலாம்..

Page 10
கலைக்கேசரி 2 10 தெய்வ வாகனங்கள்
எண்திசை பா

லகர்கள் - வாயு
கலாபூஷணம், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
பஞ்சபூதங்களில் அதிக முக்கியத்துவம் பெறுபவன் வாயு. நீரில்லாமல் இருக்கலாம் ஆனால், வாயு இல்லாமல் ஒரு சில நிமிடமேனும் உயிர் தரிப்பது என்பது அரிதானது. காற்று இல்லாத இடமே இல்லை எனலாம். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் எங்கும் சர்வ வியாபியாக நிறைந்திருக்கும் காற்றை உணர்வால் உணரலாமே தவிர புலனால் பார்க்க முடியாது. அதனால் கடவுளுக்கு ஒப்பானது காற்று என்று துணிந்து கூறலாம்.
ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகி எண் திசைகளில் ஒன்றான வடமேற்கு திசைக்கு உரியவன் காசியப்ப முனிவனின் புதல்வன். பல்லாண்டுகள் தவம் செய்து எண் திசை பாலக பதவியைப் பெற்றான். பூமியில் பாதம் பதியாது காற்றாகப் பறக்கும் மானை வாகனமாகக் கொண்டவன். இவனது தேவி அஞ்சனை. இவனது நகரம் கந்தவதி. ஆயுதம் கொடியாகும். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு நெருப்புப்
பொறிகளை சுமந்து சென்று கங்கையில் விட்ட ஆற்றல் படைத்தவன்.
விசுவாமித்திரனின் தந்தையாகிய காதிக்கு தந்தை குசனாபன் என்ற மன்னவன். இவனுக்கு நூறு ஆழகிய பெண்கள் இருந்தனர். அவர்களை வாயுதேவன் விரும்பினான். அப்பெண்கள் அதனை ஏற்கவில்லை. அதனால் வாயு கோபித்து அப் பெண்களின் முதுகை ஒடித்தான். குசனாபன் துன்பமுற்ற தமது பெண்களை சூளி மகரிஷிக்கு மணமுடித்து கொடுத்தான். தவபலம் மிக்க முனிவரின் கரம்பட்டதும் உடைந்த முதுகு சீராகியது. புஞ்சிகஸ்தல என்னும் அப்சரஸ் சாபத்தால் அஞ்ச னையென்னும் வானரப் பெண்ணாகி கேசரி என்பவனை மணந்திருந்தாள். ஒரு நாள்

Page 11
வாயுதேவன் இவனது நிஜமான உருவத்தைக் கொண்ட அனுமன் பிறந்தார். அனுமன் சிறு வயதில் சூரியனை சிவந்த பழமென்று கருதி கவரம் பேசுகையில் இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்கத் தாடை (அனு) எ கண்டு வெகுண்ட வாயு கே கண்ட தேவர்கள் அஞ்சி 6 பிரம்மாஸ்திரத்தாலும் மற், நல்கினர்.
மைந்நாகமலை - இம் சிறகரிந்த இந்திரனின் ஆற் வாயு மைந்நாகத்தை கடல் நினைவிற் கொண்ட அனும தங்கச் செய்து உபசரித்தான்
தேவர்களின் வேண்டு இருந்தவன்.
ஒரு சமயம் வாயு தே பலமுடையவர் என்பதில் ! செய்ய முனைந்த போது

, கலைக்கேசரி
இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்கத் தாடை (அனு) எலும்பு முறிந்து அனுமன் ஆனார். இக் காட்சியைக் கண்டு வெகுண்ட வாயு கோபித்துத் தப்பித்தார். காற்றின் இயக்கம் இல்லாததைக் கண்ட தேவர்கள் அஞ்சி வாயுவின் மைந்தனுக்கு அனுமன் என்று பெயரிட்டு பிரம்மாஸ்திரத்தாலும் மற்றும் தேவ அஸ்திரங்களாலும் இறவாத வரத்தை நல்கினர்.
-டுமா பப்பு 14 15
எலும்பு முறிந்து அனுமன் ஆனார். இக் காட்சியைக் பாபித்துத் தப்பித்தார். காற்றின் இயக்கம் இல்லாததைக் வாயுவின் மைந்தனுக்கு அனுமன் என்று பெயரிட்டு றும் தேவ அஸ்திரங்களாலும் இறவாத வரத்தை
கயத்திற்கும் மேருவிற்கும் பிறந்தவன் மலைகளின் றலுக்கு அஞ்சி வாயுவினிடம் சென்று உதவி கோர பில் ஒளித்து வைத்தான். இந்த உதவியை மறவாது மன் இலங்கை சென்று மீளும் பொழுது தன்னிடத்தில்
மைந்நாகம். கோளால் குமரக்கடவுளின் இரதத்திற்கு சாரதியாய்
வனுக்கும் ஆதிசேடனுக்கும் தம்மில் யார் அதிக போட்டி எழுந்தது. இருவரும் மாறு கொண்டு போர் தேவர்கள் இருவரையும் தடுத்து மேருகிரியை

Page 12
கலைக்கேசரி து
பெயர்ப்பவனே வலிமை தேவன் தன் முழு வலின ஆதிசேடன் தனது ஆயிர தன் முழு பலத்தையும் வஞ்சனையால் ஆதிகே அத்தருணத்தை பயன்ப
முன்னர் வீழ்ந்திடு சிகர் பின்னர் வீழ்ந்தது திரிச் அன்னதற் பின்னர் வீடு இன்ன மூன்றையும் தன்
என்று செவ்வந்தி புர தேவர்கள் கர்வம் கொல் என்றே நினைத்து மம உணர்ந்த பிரமம் ஜோதி வடிவத்தைக் கண்ட தே அக்கினியை அனுப்பின வடிவம் கேட்டது. நாள் புவியில் உள்ள பொம் விடுவேன் என்றான் து
கர் பூசி
தீன் ஏற்ற
தல்
இராப் காரணம்

ம மிக்கவன் என்று போட்டியை அமைத்தனர். வாயு மயையும் பிரயோகித்து மேருகிரியைப் பெயர்க்க முற்பட சம் சிரங்களாலும் மேருவை கவித்துக்கொண்டான். வாயு பிரயோகித்தும் முடியாதிருப்பதைக் கண்ட தேவர்கள் சடனை சிறிது தலைதூக்கச் செய்ய வாயு தேவன் நித்தி மேரு சிகரத்தை மூன்றாகப் பறித்து எறிந்தான்.
சி காளத்தியாய் மொழிவர் இரா மலையெனும் பிறங்கல் ஐந்தது கோணமா அசலம்
ஹிண கைலை யென்றிசைப்பர்
ராணம் கூறுகின்றது. தேவாசுர யுத்தத்தில் வெற்றி பெற்ற ண்டனர். பெற்ற வெற்றிக்கு காரணம் தாங்கள் தாங்கள் தை மிக்கனர். இவர்களுக்கு அறிவுபுகட்ட உண்மையை தி வடிவாக அவர்கள் முன் நின்றது. அதியற்புதமான கவர்கள் வியப்பிலாழ்ந்தார்க்ள. அது யார்? என்று அறிய எவர்கள் சென்ற அக்கினியிடம் நீ யார்? என்று அந்த யக்ஷ ன் அக்கினி, ஜாதவேதா என்று புகழ் பெற்றவன். இப் தள னைத்தையும் ஒரு நொடியில் எரித்து பொசுக்கி புக்னி, அதைக் கேட்ட யக்ஷன் ஒரு துரும்பை எடுத்து அக்னியின் முன் வைத்து எரிக்கச் சொன்னான். அக்கினி தனது முழு பலத்தையும் பிரயோகித்தும் அதனை
எரிக்க முடியவில்லை.
அடுத்து வாயு விரைந்தான். சென்ற வாயுவிடம் நீ யார்? என்று வினவ நான் மாதரிஸ்வா. அனைத்துப் பொருட்களையும் ஊதித் தள்ளி விடுவேன் என்றான். அப்படி யானால் இந்தத் துரும்பை ஊதித்தள்ளு
பார்ப்போம் என்றது அந்த ஒளி வடிவம். வாயுவும்தனது ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தினான். மடிய வில்லை. இறுதியில் வந்தது தங்களது செருக்கை
அடக்க வந்த பிரமம் என்று உணர்ந்து பணிந்தனர்.
இவ்வரலாறு கேனோபநிடதத்தில் வரும் ஒப்பற்ற செய்தியாகும்.
பஞ்ச பூதத் தலங்களுள் காளத்தி வாயுத் தலமாகும். ஆதிசேடனுடன் போரிட்டுப் பிடுங்கி எறியப்பட்ட மேரு மலையின் மூன்று
சிகரங்களுள் ஒன்று வீழ்ந்த இடமாகும். அதனால் தட்சணகைலாயம் என அழைக்கப்படுகின்றது. ற்றையே உணவாகக் கொள்ளும் பாம்பு சிலந்தி யானை த்த தலமாகும். மூலவர் சுயம்பு. திருமேனியைத் எடமாட்டார்கள். அவருக்கு முன்னால் கருவறையுள் றப்பட்ட தீபம் எப்பொழுதும் அசைந்தவாறே வாயுத் ம் இது என்பதனை உண்மையாக்கிக் கொண்டிருக்கின்றது. வாயு தேவனின் இரு வன்மை மிக்க மைந்தர்களாக மாயணத்தில் அனுமனையும் மகா பாரதத்தில் பீமனையும்
லாம்.

Page 13
பஞ்சபூதத் தலம் போரிட்டுப் பி சிகரங்களுள் ஒன் என அழைக்கப்ப
வாயு மண்டலம் அண்ட உயர உயர ஐம்பது அல்லது வேகம் குறையும். வாயு இறந்துவிடும்.
நமது உடலில் தசவாயுக்.
அவையாவன பிராணன் - இதயத்தில் வெளிப்படுவது, சமானன் - கயானன் - உடல் முழுதும் மடக்கவும் அசையவும் செம - தும்மல் கோபம் வெப்ட ஓட்டம் இழைத்தல் வியர்த் அகல்வது, உயிர் நீங்கினும் ங்கிய பின் உடலைக் கிழித்
ஆலய மகோற்சவ காலத் திசை வடமேற்கு, வேதம் பலிதாளம், வாத்யம் - ஜம்பும்
பிரம்மா முதல் புழுவ வாயுதேவனை வாழ்த்துவே

2. கலைக்கேசரி
வகளுள் காளத்தி வாயுத் தலமாகும். ஆதிசேடனுடன் டுங்கி எறியப்பட்ட மேரு மலையின் மூன்று ன்று வீழ்ந்த இடமாகும், அதனால் தட்சணகைலாயம் படுகின்றது.
பத்தின் உட்புறம் முழுதும் வியாபித்துள்ளது. மேலே = அறுபது மைல் மேலே செல்லச் செல்ல வாயுவின் இல்லாவிடில் உலகில் எந்த உயிரும் வாழாது.
கள் இயங்குகின்றன.
இயங்குவது, அபானன் - உடலிலிருந்து கீழ் நோக்கி வயிற்றில் இருப்பது, உதானன் - நாசியில் இருப்பது, பரவி இருப்பது, நாகன் - கை கால்களை நீட்டவும் பவது, கூர்மன் - உடல் புகைமுறச் செய்வது, கிருகரன் பம் முதலியவற்றை உண்டாக்குவது, தேவதத்தன் - ந்தலை விளைவிப்பது, தனஞ்சயன் - தலை கிழித்து எளிதில் போகாது உடலினை பற்றியிருக்கும், உயிர் நீ து அகலும். த்தில் நவசந்தி பண்ணில் வாயுவிற்கு உரிய இடம் -
- ஆனோனிதுப்பயகி, பண் - தக்கேசி, தாளம் - டம், நிருத்தம் - புஜகாஞ்சிதம், இராகம் - மகுடராமகிரி. பரை அனைத்துயிரி சுவாசக் காற்றாய் இயங்கும்
ரம், வணங்குவோம்.

Page 14
கலைக்கேசரி * 14 அட்டைப்படக்கட்டுரை
அமேசன் ரரு
பழங்குடி மக்கள்
ரருயோ பழங்குடியினர் கவர்ச்சியானவர்கள், நட்புறவுட கொண்டவர்கள் என்கிறார் அங்கு விஜயம் மேற்கொண்
புகைப்படப் பிடிப்பாளர் டேவிட் லாஸ்

யோ
ன் பழகும் தன்மை ட அவுஸ்திரேலிய
வடமேற்கு அமேசன் பிராந்தியத்தில் பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ருகானோ பழங்குடிகள் எனக் கூறப்படுகின்றனர். இப்பழங்குடி மக்களின் ஒரு பகுதியினராக இருப்பவர்களே ரருயோ (Tatuyo) என்ற பழங்குடியினராகும். | கொலம்பிய பிரதேசத்தில் ருயானா பகுதியின் மேற்கு எல்லை வழியாக ஓடிக்கொண்டிருக்கும் சிறிய நதி

Page 15
புல்லினாலும் மற்றும் இயற்கைப் பொருட்க
அமைக்கப்பட்ட ரருயோக்களின் வீ
"றியோ பிறா பரானா" என்பதாகும். இதன் மேல் பகுதியில் ரருயோ பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்த இனக் குழுவைச் சேர்ந்தவர்களே 'ஒவா மஹா' (0wa Maha) என்பவர்கள். இப்பழங்குடியினர் பப்புரி மற்றும் யப்பூ நதிகளின் சங்கமப் பகுதியில், “உள்ளூர் வீடுகள்” எனக் கருத்துக்கொண்ட 'மலோகஸ்'ஸில் வாழ்கின்றனர்.

கலைக்கேசரி
15
ளினாலும்
1970ஆம் ஆண்டு ரருயோ பழங்குடி மக்களின் மொத்த சனத்தொகை 250 பேரில் இருந்து 300 பேர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
புராதன ரருயோ பழங்குடியினர் குறித்து வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லை. ரருயோ புராணக் கதைகளின்படி, இவ்வினமக்களின் பெருமளவிலான இடப்பெயர்வைக் கூறுகிறது. பால்நதி எனக்

Page 16
கலைக்கேசரி தி 16
கூறப்படும் வெள்ளை நதியில் பயணம் செய்து உலகில் பிரவேசித்தனர். வடமேற்கு அமேசன் பகுதியில் வாழும் அனைத்து பழங்குடியினருக்கும்
இக்கட்டுக்கதை பொதுவானதாக உள்ளது.
இப்பழங்குடிக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான மொழி, பழக்க வழக்கங்கள், பிரதேசங்கள் இருப்பினும் ருகானோ கலாசாரத்தின்
அடிப்படையில்தான் அவை அமைந்துள்ளன.
ரருயோ பழங்குடியினர் புராணக் கதைகளின்படி, ஏனைய பழங்குடிகளோடு தொடர்புள்ளவர் களானாலும், தமது பிரதேசத்துக்கு மிக நெருங்கிய பகுதிகளில் உள்ள கரபானா, ரைவானோ, பரசனா எனப்படும் பழங்குடிகளோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வெள்ளையர்களோடு தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ரப்பர் தொழிலாளர்கள், வியாபாரிகள், கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மிஷனரிமார்
பொது

பாடசாலைகள், பொது சுகாதார சேவைகள், ஆகியோர் மூலமாகவும், மிகச் சமீப காலமாக கொக்கெயின் கடத்தல்காரர்கள் மற்றும் கெரில்லாக் குழுக்கள் மூலமாகவும் வெள்ளையர்களுடன் தொடர்புகள் ஏற்பட ஆரம்பித்தன.
பிரா பரானா நதிப்படுக்கையில் “மலோகாஸ்"'கள் பாதுகாக்கப்படுகின்றன. அவை இரு கூரைகளைக் கொண்ட நீள்சதுர அமைப்பான வீடாகும். மலோகாஸ்கருக்கு இடையிலான போக்குவரத்து நேரங்கள் சில நிமிட நேரங்களில் இருந்து சில மணித்தியால நேரம் வரை ஆகும். நதியில் பயணம் செய்வதன் மூலமும், காட்டுப்பாதையில் கால்நடை ஆகவும் அங்கு செல்வார்கள்.
ரருயோ மக்கள் காடுகளை அழித்து விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களது முக்கியமான உணவு மரவள்ளிக்கிழங்காகும். முதலாவது மரவள்ளிச் செடியைப் பெற்றதும், முதன்முறையாக காடழித்து விவசாயம் மேற்கொண்டதும் மூலமாக தமது காட்டு வாழ்க்கையில் இருந்து நாகரீக

Page 17
வாழ்வுக்குச் செல்லக்கூடியதாகவிருந்தமை ஓர் அடிப்படை மாற்றம் எனக் கருதுகிறார்கள்.
ரருயோ மக்களின் பிரதான உணவாக அமைவது, மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பெரிய தட்டை வடிவிலான பாணாகும்.
மரவள்ளிக்கிழங்கில் இருந்து மா தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவதுடன் புளிக்க வைக்கப்பட்ட பானம் ஒன்றும் தயாரிக்கப்படுகிறது. இது அவர்களது சமய வைபவங்களில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.
அத்துடன் வடமேற்கு அமேசன் பிராந்தியத்தில் உள்ள சமூகத்துக்குப் பொதுவான பயிர்
வகைகளையும் ரருயோ பயிரிடுகின்றனர்.
ஆண்கள் மிகச்சிறந்த மீன்பிடித் தொழிலாளர்களாக விளங்குகின்றனர். அத்துடன் வேட்டையாடும்

3. கலைக்கேசரி
17
தொழிலாளராகவும் விளங்குகின்றனர். தற்போது வில், அம்பு, கட்டுத்துவக்கு ஆகியவற்றுக்கு பதிலாக துவக்குகளே பெரிதும் பாவிக்கப்படுகின்றன. இருபாலாரும் காட்டு உணவுப் பொருட்களை தமது உணவுகளாகச் சேகரிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களது கிரியைகள் மற்றும் விசேட உணவுகளாக காட்டு உணவு உற்பத்திகளே விளங்குகின்றன.
ரப்பர் பயிர்ச்செய்கை பெருமளவில் பின்பற்றப்பட்டபோது பல ரருயோக்கள் ரப்பர் பால் எடுக்கும் தொழிலாளர்களாக தொழில்செய்தனர். 1980களில் அவர்கள் தமது கொக்கோ பயிர்த் தோட்டங்களை விசாலித்து அதன் இலைகளை விற்றனர். அல்லது அவற்றைகாய வைத்து, கழியாக்கி கொக்கெயின் கடத்தல்காரர்களுக்கு விற்றனர். சில

Page 18
கலைக்கேசரி * 18
வேளைகளில் அவர்கள், வெள்ளைக்காரர்களுக்கு, மரவள்ளி மா, புகையிடப்பட்ட அல்லது உப்பிடப்பட்ட இறைச்சி மற்றும் தாம் தயாரித்த கூடைகள், பானைகள், கட்டுத்துவக்குகள் ஆகியவற்றையும் விற்பனை செய்தனர்.
1950களில் இருந்து வெள்ளைக்காரர்களிடமிருந்து இப்பழங்குடியினருக்கு உப்பு, கோடரிகள், தீக்குச்சிகள், கத்திகள், துவக்குகள், தூண்டில் கொழுவிகள், டோர்ச் லைட்டுகள், அலுமினியம், பிளாஸ்டிக் கொள்கலன்கள், சுத்தியல்கள், உடுபுடைவைகள், ரேடியோக்கள் அவுட்போர்ட்
மோட்டார்கள் ஆகியன கிடைக்கின்றன.
ஆண்கள் மலோகஸ் கட்டுதல், கூடைகள் பின்னுதல், விவசாயம், மீன்பிடி, வேட்டையாடுதல்

போன்றவற்றைச் செய்ய, பெண்கள், தோட்டம் செய்தல், சமைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்றவற்றை செய்கின்றனர். பொதுவாக தாம் வானத்து அனகொன்டாவில் இருந்து இறங்கியவர்கள் என அவர்கள் நம்புவதால் தாம் அனைவரும் சுற்றத்தவர்கள் எனக் கருதுகின்றனர். எனவே, அவர்கள் தமது மனைவியரை அயல் சமூகங்களில் இருந்து தெரிவு செய்கிறார்கள்.
மாற்றுச் சம்பந்தம் எனப்படும் இரு ஆண்கள் தமது சகோதரிகளை மாற்றிச் செய்யும் திருமணம் சிறப்பானது எனக் கருதப்படுகிறது. விவாகரத்து ஏற்படுகின்ற போது, பெண் தனது சுற்றத்தவரிடம் திரும்பி வந்து வேறு ஆணைத் திருமணம் செய்து கொள்கிறாள். பலதாரதிருமணம் அனுமதிக்கப்பட்ட

Page 19
போதும், அப்படி நடப்பது வெகு அரிதாகும். இங்கு கூட்டுக்குடும்பமே உள்ளது. காட்டில் வீடு கட்டி வாழ்கின்ற போது சண்டைகள் ஏற்படும் பட்சத்தில் உயிர்தப்பி வாழ இதுவே பாதுகாப்பான
வசதி எனக் கருதப்படுகிறது.
பொதுவாக, கூட்டுக்குடும்பம் என்பது மலோகஸ் அல்லது நீள வீட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது. மலோகாஸில் சகோதரர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி இடம் உள்ளது. இது அவரது பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிறது. சொத்துக்களைப் பொறுத்த வரை ஆண்பிள்ளைகளுக்கு தகப்பனாரின் சொத்தும், பெண் பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மாரின் சொத்துகளும் சேருகின்றன. அவர்களுக்குள்ள சமூக, அரசியல், சமய, வழிபாட்டு முறைகள் மற்றும் பாடல்கள் போன்றவை அவர்களது தந்தைவழிச் சொத்தாகவே அமையும்.

பட கலைக்கேசரி
19
ரருயோ பழங்குடியினர் தமது பிள்ளைகளை மிகவும் நேசமாக வளர்க்கிறார்கள். உடல் ரீதியான தண்டனை வழங்குவது ஒரு சில தவிர்க்க முடியாத
காரணத்துக்காக மட்டுந்தான்.
ஒன்றிரண்டு தலைமுறைக் காலம் ரருயோக்கள் தமது பிள்ளைகள் மிஷனரிகளில் கல்வி பெற | விடாமல் ஒளித்து வைத்திருந்தார்கள், இருப்பினும் 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின் தமது பிள்ளைகள், வெள்ளைக்காரர்களுடன் கலந்துரையாட வசதியாக இருக்கும் என்பதற்காக அவர்கள் கல்வி கற்க வேண்டும் என விரும்புகின்றனர்.
இக்குழுவின் அரசியல் அதிகாரம், பழைய குடும்பப் பெருமை, புத்திசாதுரியம், நன்னடத்தை ஆகியவற்றைக்கொண்டு ஒரு சில ஆண்மக்களின் கைகளிலேயே இருக்கின்றது.
ரருயோவின் சமய வாழ்வு அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் இருந்து பிரிக்க

Page 20
கலைக்கேசரி தி 20
நோய்களைக் குணமாக்க சில மூலிகை
வகைகளையும் மந்திரவாதிகளையும் நாடுகின்றார்கள்.
முடியாததாக இருக்கிறது. சமய (ஆன்மீக அனுபவங்கள் இயல்பில், மறைமுக நம்பிக்கை மற்றும் பெருமகிழ்வைப் பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இம்மக்களிடையே இரு வகையான கொண்டாட்டங்கள் உள்ளன. ஒன்றில் புனித புல்லாங்குழல் மற்றும் மேளங்கள் வாசிக்கப்படுகின்றன. மற்றையதில் அவை வாசிக்கப்படுவதில்லை.
ரருயோ கலைத்துவ வெளிப்பாட்டில் பறவைகளின் இறகு அணிகலங்களும் சமயச் சடங்குகளின் நடன வடிவமைப்பும் மிக முக்கியமானவையாகும் ஒவ்வொரு விதமான நடவடிக்கை, பொருள், பயிர்

மிருகம் அல்லது உணவு ஒரு நன்மையையும் தரலாம்; க நோயை உண்டாக்கவும் காரணமாகலாம். இதன் 5 ஆபத்துக்களை மந்திரவாதி தடுக்க முயற்சி செய்வார்.
நோய்களைக் குணமாக்க ரருயோக்கள் ஒரு சில
மூலிகை வகைகளையே நாடுவர். மந்திரவாதிகளின் எ நோய் நீக்கும் நடவடிக்கைகளில் வாய்மூல - உச்சரிப்புக்களே பிரதான இடத்தைப் பெறுகின்றன.
அமேசன் பழங்குடி சமூகத்தினரைச் சென்று ன் சந்தித்த அவுஸ்திரேலிய புகைப்படப் பிடிப்பாளர் எ டேவிட் லாஸர், இம்மக்கள் கவர்ச்சியானவர்கள், 1. நட்புடன் பழக்கூடியவர்கள் எனக் கூறினார்.
-லஷ்மி

Page 21
சத்திர சிகிச்சை
மூடி மறைத்
உங்கள் உடலில் தளும்பு ஏற்படுத் விரைவாக குணப்படுத்தக் கூடிய லாப் இப்பொழுது விசேட கட்டணத்தில் தலவத்து
சத்திர சிகிச்சைப் APPENDISECTOMY / LAPAI
HERNIOTOMY / LAPARO LAPAROSCOPY - DIAGNOS
LAPAROSCOPY - ADHESII LAP. CHOLECYSTECTO
LAP, DI Rs. 3 LAP. DI & OVARIAN DRII
LAP, LRT Rs.. LAP. OVARIAN CYSTECTO
சபாபத்தியமாயம்: கட்டணாய்பாபா மட்டுமே, நீயந்தார்கலாபகருக்கு நடப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 06 863 345107 ஆலோசனைகளைப் பெறுவதற்கு அழையுங்கள் 0117 833 988

20
தேளும்புகளை
திடுங்கள்
தொத நம்பகத்தன்மை வாய்ந்த,
ரொஸ்கொப்பி சிகிச்சை வசதிகள் துகொட ஹெமாஸ் வைத்தியசாலையில்
பக்கேஜ்கள் ROSCOPY Rs. 63,000/-* DSCOPY Rs. 65,000/-* STIC/ GA Rs. 39,000/-*
OLYSIS Rs, 40,000/-* DMY Rs. 70,000/-* 75,000/-* LLING Rs. 40,000/-* 38,000/-*
MY G/A Rs, 57,000/-*
HEXAS HOSPITAL
THALAWATHUGODA Expert care, close at hand
617866

Page 22
கலைக்கேசரி * 22 பாரம்பாரியம்
கருவிளை எனப் காக்கணவன் கொடி
டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் - M.0 (S) India, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்,
எருவை செருவினை மன கருவினை (குறிஞ். 08) என்பது வாக்கு.
கருவினை என்பது கருங்காக்கண செருவினை என்பது வெண்காக்க இவையிரண்டும் வெவ்வேறு கெ கருநீலப்பூக்களையுடைமையின் விளை' எனவும் வெண்ணிற பூ உடைமையின் (அதற்கு எ 'செருவிளை' எனவும் வழங்கப்ப இவற்றுள் கருவிளையின் மலரைக் பிரிந்த மகளிரின் நீர்வாரும் கண். உவமை கூறினார் கீரன் எயிற்றி 'கடிதடங்ங்காக்கணமே' என்று கரு மலரைப் பெண் குறிக்குப் பி புலவர்கள் கூறுவது போலத் தாவரம் இம்மலர் இக்குறியின் உள்ளு ஒத்தது என்னும் பொருள் தோன்ற

ப்படும்
1
ரிப்பூங்
கபிலர்
சம்; கணம், நாடிகள்
"கரு த்தனா திரான) பட்டன. காதலர் களுக்கு யெனார். கவினை ற்காலப் யியலும் றுப்பை இதற்கு
“கிளைடோரியா' என்ற பேரினபெயர் வகுத்தனர். கருவிளையும் செருவிளையும் தாவரவியலில் ஒரே சிற்றினப்பெயரால் குறிப்பிடப்படுகின்றன.
சங்க இலக்கிய பெயர் 01. கருவினை. 02. செருவிளை. பிற்கால இலக்கிய பெயர் 01. கருங்காக்கணம். 02. வெண்காக்கணம். உலக வழக்கு பெயர் 11, நீலக்காக்கட்டான்,
கருங்காக்க ட்டான். காக்கரட்டான்,
கண்ணி, காக்கணம்பூ
02. வெள்ளைக் காக்கட்டான், வெண் காக்கணம், சங்கு புஷ்பம்
தாவரப் பெயர் Clitorea ternatea

Page 23
கபிலர் தமது குறிஞ்சிப்பாட்டில் அமைத்த
பூப்பந்தலில் எருவை செருவிளை மணிப்பூங் கருவினை -
குறிஞ் 68 என்று இவ்விரு மலர்களையும் குறிப்பிடுகின்றார். இவற்றுள் 'செருவினை” என்று இவ்விரு என்பது வெண்காக்கணம் கருவிளை என்பது கருங்காக்கணம். இரண்டும் சிறுகொடிகள் சங்க இலக்கியங்களில் கருவினை மலர மிகுத்து பேசப்படுகின்றது. செருவினை மலரை குறிஞ்சிப் பாட்டில் மலரும் காண முடிகின்றது.
செருவினை என்பதற்கு வெண்காக்கணப்பூ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப்பூங்கருவிளை என்பதற்கு நீலமணி போலும் பூக்களையுடைய கருவிளம்பூ என்றார் இப்பூ மிக அழகானது.
மணிகண்டன்ன மாநிறக் கருவினை ஒண்பூந் தோன்றியொரு தண்புதல் அறிய -
நற் 22: - 2
தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர் ஆடுமயில் பீலியின் வாடையொரு துயல் வர
- நற் 262: 1- 2 என்ற விடங்களில் பின்னத்தூரார் கருவினை என்பதற்கு கருங்காக்கணம் என்று உரை கூறுவர். செருவிளை என்பதை வெண் காக்கணம் என்பர். கருவினை என்பதை கருங்காக்கணம் என்று கூறாமல் “கருவினம் பூ” என்று குறிப்பிட்டது சற்று மயக்கந் தருவதாக உள்ளது. பொதுவாக யாப்பிலக் கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக்

- கலைக்கேசரி)
23
குறிப்பதாக கொள்ளுவதோடு கருவிளவாகிய வினாவையுங் குறிக்கும் என்பர்.
கருவிளை என்னுங் கொடி தண்ணிய புதல்தொறும்
மலர்ந்து
அழகு செய்யுமென்பதையும் கண் போன்ற கரிய மலர்களை உடைய கருங்காக் கணங்கொடி வாடைக்காற்று வீசுதலில் கூத்தாடுகின்ற மயிலின் பீலி போன்று ஆடா நிற்கும் என்பதையும் கண்போம்.
காதலர் பிரிந்த கையறு மகளிர் நீர் வார் கண்ணின் கருவினை மலர -
லகரா 274: +-5 என்னுமாறு கருங்காக்கணம் பூ பெரிதும் நீ ர்ப்பசை உடையதாகவும் காதலனை பிரிந்த மகளிரின் கண்போன்று நீரைச் சொரிந்து கொண்டு இருக்கும் என மிக நன்றாக உவமித்தார் கீரன் எயிற்றியனார். மேலும்.
கண்ணெனக் கருவிளை மலர்- ஐங் 454 கருவிளை சுண்போன் மாமூலர்- நற் 38 கருவனை கண்போற் பூத்தன் என்பன காண்க கருவிளைக்கு மாறுட்ட நிறங் கொண்ட வெண்மைப்பூ வெண் காக்கணம் என்பர். *செரு' என்றால் “மாறுபாடு” என்று பொருள் கருமைக்கு மாறுபட்ட வெண்ணிற காக்கணம் செருவிளை எனப்பட்டது. புட்பவிதி நூலார் இவற்றை
கருமுகைக் கருங்காக் கொன்றை முருகாரும் வெண்காக் கொன்றை என்றான். ஆண்டான் கருவிளையை கார்கோடப்பூ என்று அழைக்கின்றான்.

Page 24
கலைக்கேசரி தி
24
Botanical Name : Clitorea ternatea, Family
: Fabaceae. Engilslh Nainie : Leaved Clitoria !!
Butterfly pea, Sinhala Name : Elakatarolu
இது பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கக் கூடிய நீண்ட உருளை வடிவான தண்டுடைய கனைகளையும் கொண்ட ஒரு செடியாகும். இலைகள் ஒன்றுவிட்டு இலை ஒழுங்கு கொண்டவை 3.7 - 5cm நீளமுடையது. பூக்கள் ஒழுங்கற்றவை இருபாலானவை. கருநீல அல்லது வெண்ணிற பூக்கள் கொண்டவை. 10 - 12.5cm நீளமுடைய அவரை வடிவகாய்கள் கா+ம் 8 - 12 விதைகள் கா+ம். விதைகள் பச்சை யாகவும் மண்ணிற புள்ளிகள் உடையதாகவும் கா+ம் மார்கழியிலிருந்து தை மாதம் வரை பூக்களை கூடுதலாக அவதானிக்கலாம். பரம்பலும் இனவிருத்தியும்
வேலியோரத்திலும் தோட்டத்திலும் பயிராகும் ஒரு கொடி.. பூக்களின் நிறவேறுபாட்டை கொண்டு நீலம், வெள்ளை என பிரிக்கப்படும் வெள்ளை இனமே மேலானது விதை மூலம் இனம்பெருகும். மருத்துவப் பயன்கள் * இதனுடைய இலைகள், பூக்கள் இளம் பிஞ்சுகள் இன்னும் இந்தியாவின் கேரள மக்களால் இலைவகை மரக்கறியாக பயன்படுத்தப் படுகிறது. * காக்கணவன் வேர்க்குடிநீரில் 15ml தேன் நெய்யுடன் கலந்து குழந்தைகளுக்கு ச

த்தாகவும் (General tonic) மூளை வளர்ச்சி யை கூட்டவும் தசைகளை வலுப்படுத்தவும் பயன்படும். வெள்ளை காக்கணவன் வேர்களை சேகரித்து நன்கு கழுவி நிழலில் உலர்த்தி பொடித்து அரித்து 1 & 2g அளவு காலை மாலை வெந்நீரில் கொடுக்க மூட்டுவியாதி தீரும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கு வெள்ளைக்காக்கணவன் வேர்ச்சாறு 20ml இருவேளை 3 நாட்கள் எடுக்க எரிச்சல் தணியும். இதன் இலைச்சாறும் வேர்ச்சாறும் சம் அளவாக கலந்து 15tml வீதம் கொடுக்கக ஆஸ்துமா நோயில் ஏற்படும் களைப்பு வியர்வை போகும். ) இதன் இலைகளை உப்பு சேர்த்து நெறிக்கட்டிகளுக்கு பூச வீக்கம் கரையும். குழந்தைகளுக்கு ஏற்படும் பொடுகு தலை அவியலுக்கு இலைகளை கழுவி நன்கு அரைத்து தேய்த்து முழுகி வரலாம். காக்கணவன் வேர் - 8g, திப்பிலி 8g, சுக்கு 12g, விளாம்பிசின் 8g, இவற்றை நன்றாக வெந்நீர் விட்டு அரைத்து 65mg மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்திட மாத்திரையை தாய்ப்பாலில் பயன் படுத்தமுன் பாலில் நன்கு அவிக்க வேண்டும். காக்கணவன் வேர்த்தூள் 200 & 300mg வீதம் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி ஓங்காளம் மந்தம் தீரும்

Page 25
இலங்கையில்
FO
புனர்:
பரம்
ப: - சரக்டர்
பாப்க
பாவனையாளர்கள்
எமது மனமா
சிறந்த சமையல் எண்ணெய்
me
சந்தைப்படுத்தி விநியோகிப்போர் பி இப் 4-21 லோறிளப் ஒழுங்கை, கொழும்பு 04. தொலை

pyramid wilmar
5 முதல் தரம்
"பா
பபTHI 4
எHE HI
பணியோம்
: பாகத
எகிய உங்களுக்கு
ர்ந்த நன்றி!
பாபா
நிங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை எதிர்காலத்திலும் திர்ப்பார்ப்பதோடு, நிரந்தரமாக: சிறந்த சாயல் தானண்ணெய்யை போர்சூன் மூலம் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமும் எதிர்பார்பும் ஆகும்,
14 LMAHE வீட்டுப் பந்தல் |
பட்டதாக டாட்டா - 1 ------- 21- 1 |
ரயிட வில்மா தனியார் நிறுவனம் | நபேசி: ஒ40)11 454.3910-12 பக்ஸ்: 94011 4542962

Page 26
கலைக்கேசர் . 26 பெப்பாட்டு மார்பு
வவுனியா கோவில் குஞ்ச தமிழர் பாரம்பரியத்தி பெருமை சேர்க்கும்
வழிபாட்டு சம்பிர

சுக்குளம் முத்துமாரியம்மன் மற்கு
தாயங்கள்

Page 27
பொது)
யம்
எமது முன்னோர்கள் இயற்கையோடு ஒ நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழ்ந்தார்கள். அவர். முக்கிய காரணம் காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வரு மாற்றாது இறுக்கமாகப் பின்பற்றியமையாகும். பணத்ல நெருக்கடிமிக்க நகரங்களிலிருந்து தூரவிலகி இருக்கு விவசாயக் கிராமங்களில் இன்றும் ஆங்காங்கே இந்த 6 விருப்பத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவது ெ இல்லையா?
ஊர்களுக்கிடையிலான ஒற்றுமை, உறவுகளுக்கி செய்நன்றி மறவாது நன்றி செலுத்தும் பண்பு, இ ஆரோக்கியமான வாழ்வு போன்ற அம்சங்களை உ சடங்குகள் தமிழர்களின் ஆத்மீக வாழ்க்கை முறையாக
வவுனியா நகரிலிருந்து வடக்கே ஏ9 நெடுஞ்சா ஓமந்தை சோதனைச் சாவடியை அண்மித்ததாக மேற்கு செல்லும் வீதியில் சுமார் 35 கி. மீற்றர்கள் தூரத்தில் கோ கிராமம் செழிப்புடன் வரவேற்கின்றது. |
பசும்பழச்சோலைகள் நிறைந்த விவசாயக் இக்கிராமத்தின் நீர்த்தேவையை குஞ்சுக்குளம் என்ற நிறைவு செய்கின்றது. இந்தக் குளத்திற்கு தெற்கு பக்கத்தில் ஆலமரச் சோலையில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சூழ வுள்ள 64 கிராமங்களுக்கும் குலதெய்வம் கோவில் குஞ்சுக்குளம் முத்துமாரி அம்மனாகும்.
இந்த அம்மன் சக்திவாய்ந்த அம்மன் என்பது சுற்றுச் சூழவுள்ள கிராம மக்களின் நம்பிக்கை யாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நேர்த்தி வைத்து அதனைப் பக்தியுடன் நிறை வேற்றுகின்றார்கள். நோய் குணமடையவும் குழந்தைப் பாக்கியம் வேண்டியும் சீரும்சிறப்புமாக வாழவும் அம்ம காத்தவராயன் ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்தி வைத்து, நிறைவேறியவுடன் அன்பளிப்புப் பொருட்களை பண்புடன் மனநிறைவாக அர்ப்பணிக்கின்றார்கள்.
அம்மனுக்கு காவலாக காத்தவராயன் வீற்றி அன்னைக்கு மகன் காவல்; அம்மனும் காத்தவராயனும் இரு முக்கிய தெய்வங்கள். மூலஸ்தானத்தில் அழகு 4 அம்மன் விக்கிரகம் ஆகமவிதிமுறைப்படி ட செய்யப்பட்டுள்ளது. ஆலயமும் ஆகம விதிமு அமைக்கப்பட்டுள்ளபோதிலும் பரம்பரைப் பூசாரிக த்தான் வழிபாட்டுச் சடங்குகள் பக்திபூர்வமாக வேற்றப்படுகின்றது. தினமும் ஒரு வேளை பூ நடைபெறுவதுடன் திருவிழாக்காலங்களில் மத்தியானம் இரவும் பூஜைகள் நடைபெறும்.
கோவிலில் சைவ விசேட தின விழாக்க கொண்டாடப்பட்டாலும் பொங்கல்தான் விசேட தொழில் நிமித்தம் வெளியூர்களில் வசிக்கும் சுழவுள் கிராமங்களைச் சேர்ந்த ஊரார்
பொங்க
வேண்டுதலை நிறைவேற்றிய முத்துமாரி அன்னை
நன்றிக்கடனாக அங்கப்பிரதட்ச

டி (கத் பல்பு ட்டார்.
கலைக்கேசரி
ன்றித்து வாழ்ந்ததனால் கள் இவ்வாறு வாழ்ந்ததற்கு நம் வாழ்க்கை முறை மரபுகளை தெயே மையமாகக் கொண்ட ம் கிராமங்களில் அதுவும் பாழ்க்கை முறை, மரபுகள் பருமைக்குரிய விடயம்
ைெடயிலான ஒற்றுமை, இயற்கையுடன் ஒன்றித்த எள்ளடக்கிய வழிபாட்டுச் இருந்துள்ளன. லையில் தற்போதுள்ள ப் புறத்தில் மல்லாவி வில்குஞ்சுக்குளம்
கிராய்மாள் குளம்
ப்
பன்,
(வேண்டுதல்
செய்நன்றி
ருக்கின்றார். கோவிலில் ஜொலிக்கும் பிரதிஸ்டை பறைப்படி களினால் நிறை
ஜை
மம்
" - 5
ள்
எல்
எக்கு
னை

Page 28
சுப் பய
56
சன்னாசி வைரவன், ராக்கியர், ஐயனார் ஆகியோரு
பொங்கலன்று முன்னிரவில் போடப்பட்ட மடை
பொங்கலன்று மாலையில் கொடிக் கம்ப பூசையின் பின்னர்
எனவக்கப்பட்ட மடை
அதிகாலைப் பொழுதில் கொடிக் கம்பம், பலிபீடத்திற்கு போடப்பட்ட மடை.

பொங்கலன்று நள்ளிரவில் கழு மரத்திற்கு
வைக்கப்பட்ட நடை
க்கு
கொண்டாட்டத்திற்காக
ஊருக்குவந்து தமது சமுதாயக் கடமைகளை நிறை வேற்றுகின்றார்கள்.
ஆனிமாத முழுமதியை அண்டிவரும் வெள்ளிக் கிழமையை பொங்கல் தினமாகக் கொண்டு அதற்கு முந்திய 15 நாட்கள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமா கின்றது.
கொடியேற்றம் ஆரம்பித்தவுடன் ஊர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முத்துத் தெண்டல் அம்மன் வரவு பாரம்பரியம் பின்பற்றப்படும். ஆனால் இந்த பாரம் பரியம் நிறுத்தப்பட்டு 35 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது பொங்கல் நாளன்று காலையில் கோவிலின் வெளிவீதி சுற்றிவரப்படுகின்றது.அப்போது ஊரவர்கள் கும்பம் வைத்து முத்தரிசி வழங்குவார்கள்.
ஆலயத்திற்கு பங்கான 64 ஊர்களுக்கும் அணிகலன்களினால் அலங்கரிக்கப்பட்ட கும்பம் பறை மேளதாளங்களுடன் எழுந்தருளச் செய்யப்படும். இதை முத்துத் தெண்டல் என அழைப்பர். குறிப்பிட்ட ஊர் எல்லைக்குள் நுழையும்போது அந்த ஊரவர்கள் பந்தல் போட்டு அம்பாளை வரவேற்பர். இதனை அம்பாள் வரவு என்பர். அவ்வாறே அந்த ஊரிலுள்ள ஆலயமுன்றலிலோ அல்லது பொது இடத்திலோ அம்மனுக்கு வழிபாடியற்றும் வசதிகள் செய்திருப்பர். அங்கு சமையல் செய்து படைத்து அம்மனுடன் வரும் பூசகர் மற்றும் பக்தர்களுக்கு விருந்தோம்பல் செய்வார்கள். மேலும் அரிசி, தேங்காய், இளநீர், மரக்கறிவகை, தேன் போன்ற தமதூர் விளைபொருட்களை ஆலயத்திற்கு தானம் வழங்குவார்கள். வண்டிலொன்று

Page 29
பொருட்களால் நிறைந்து விட்டால் அந்தப் பொருட்கள் ஆலயத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
கோவில் கொடியேறியவுடன் ஊர் மக்கள் விரதமிருப்பார்கள். வேறு அலுவல்களின் பொருட்டு ஊரைவிட்டு வெளியேற மாட்டார்கள். மாமிச உணவு வகைகளைத் தவிர்த்து விடுவர். கொடியேறி விட்டால் தினமும் அன்னதானம் வழங்கப்படும். ஊரவர்களின் வீடுகளில் சமைப்பதும் நிறுத்தப்பட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து உணவருந்திச் செல்வார்கள். வீட்டிலுள்ள இயலாதவர்களுக்கும் எடுத்துச் செல்வார்கள். இந்த விரதம் பொங்கல் தினத்தின் மறுநாளான சனிக்கிழமை காத்தவராயன் பூஜையின் பின்னர் அவருக்கான படையலை ஊர்மக்கள்பந்தியிலமர்ந்து உண்டபின்னர் நிறைவு
பெறும்.
இன்றுவரை 64 ஊர்களையும் மற்றும் வெளியூர் களையும் சேர்ந்த மக்கள் தமது நேர்த்திகளை தமக்கு இயலுமான வகையில் நன்றியுணர்வுடன் நிறைவேற்றுகின்றார்கள். கற்பூரச்சட்டி ஏந்துவோரும் பாற்செம்பு தலையில் சுமப்போரும் காவடி எடுப்போரும் அம்மனுக்கு புடவைகள், நகைகள், தாலிப்பொருத்தம் இல்லையென்றால் சிறிய தாலிகள், கை, கால் சங்கிலிகளும் மடை மற்றும் படையல் பொருட்களை வழங்குவது இரவிரவாக பக்தர்களினால் நிறைவேற்றப்படும். பொங்கல் தினத்தன்று நள்ளிரவு காத்தவராயன் பூசை

த
பொங்கலன்று பிற்பகலில் எழுந்தருளி அம்மன் சிங்க வாகனத்தில் வெளிவீதியுலா வருகின்றார். ஆலயத்திலுள்ள வாள், கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயபக்தியுடன் பூசாரிகளினால்
வேப்பிலையுடன் எடுத்துவரப்படும்.
வழிபாட்டுச் சடங்குகளின் போது, மூலஸ்தானத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் ஆயுதங்களை பூசாரிகள்
வேப்பிலையுடன் சேர்த்து தாங்கிநிற்பர்,

Page 30
கலைக்கேசரி 30
நேர்த்திக் கடனை |
தலைமைப் பூசாரியினால் நேர்த்திக்கடன் நிறைவேற்றி வைக்கப்படுகின்றது
சிறுவர் முதல் பெரியோர் வரை வேய

நிறைவேற்றும் பக்தர்கள்
அலகு குத்தி பாற்குடம் எடுக்கும் பக்தை
து வேறுபாடின்றி காவடியாட்டம்

Page 31
ஆரம்பமாகும் வரையில் நேர்த்தியை நிறைவே சடங்குகள் தொடரும்.
ஆலய வழிபாட்டுச் சடங்குகளின்போது பறைமே கொட்டப்படுவது பண்டைநாள் முதற்கொண்டு பின்ட பட்டு வரும் மரபாகும். இப்பொழுதும் இம்மரபு வழக்க இருந்தாலும் கடந்த 20 வருடங்களாக நாதஸ்வ, ஆலயத்திற்குள் இசைக்கப்படுகின்றது. “போருக்கு மு பரம்பரையாக ஆலயத்திற்கு பறை கொட்டுவோர் இருந் ஆனால் போருக்குப்பின்னர் இந்நிலை மாறிவிட் என்கின்றார் அதிபர் திருஞானசம்பந்தமூர்த்தி.
இந்த ஆலயத்துடன் மிக நெருங்கிய தொடர்புகொ ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் சுப்பிரமன திருஞானசம்பந்த மூர்த்தி ஆலயத்தின் வரலாறு கு தொடர்ந்து கூறியதாவது;
"ஆகம விதிமுறைப்படி கட்டப்பட்ட ஆலயத் கும்பாபிஷேகம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. அ முன்னர் ஓலையால் வேய்ந்தும் சாணத்தால் மெழு இருந்த சிறிய ஓலைக்குடிசையில் வழிபாடுகள் நடைபெ அதற்கும் முன்னர் வேப்பமரத்தின் கீழ் அம்மன் கு வைத்து வழிபாடு நடைபெற்றது. சுமார் 300 வருடங்கள் முற்பட்ட வரலாறு இவ்வாறு காணப்படுகின்ற போதி அதற்கும் முன்னைய ஆரம்பகால வரலாற்றைகர்ணபரம்பு கதையாகவே அறிந்துகொள்ள முடிகின்றது. அது தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ளசிறிய கிராமமானகண்ணன் இருந்து வந்திருந்த கரகாட்டக்கலைஞர்கள் தடை அம்மனைக் கரகமாக வைத்து ஊரூராகச் சென்று கர. வந்தார்கள். ஆலஞ்சோலையாகக் காட்சியளித்த க்குளத்தின் கிழக்குக் கரைப்பக்கமாக வந்த கரகா குழுவினர் இளைப்பாறுவதற்கு தகுந்த இடம் எனக் கும்பத்தை இறக்கி வைத்து இளைப்பாறினார்கள். அது புறப்படும்போது கும்பத்தை தூக்கமுற்படுகையில் அசைய மறுத்தது. பல வழிகளில் முயற்சித்தும் கிடைக்காமையால் அம்மன் இங்கிருக்க விருப்பம் கெ விட்டாள் எனக்கருதி கும்பத்தை அப்படியே ன வணங்கிச் சென்றார்கள். இந்தக் கும்பம் இன்றளவு பயபக்தியுடன், புனிதம் மாறாது, தேவ இரகசி பாதுகாக்கப்பட்டு வருகின்றது” என்றார். |
இந்தக் கோவிலில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைகள் ஒவ்வொன்றும் அர்த்தபுஷ்டி நிறைந்தவை. பா எடுத்தல் என்ற வழிபாட்டுச் சடங்கில் அம்மனுக்கு உதவ இருக்கும் காவல் தெய்வங்களை அழைத்து கும்! இருத்தி அவர்களுக்கு தேவையானதைக் கெ. மகிழ்ச்சிப்படுத்தி வழியனுப்பி வைப்பதாகும். இந்த 1 அரசமரத்தடியில் வீற்றிருக்கும் காத்தவராயனு சடங்குகள் புறம்பாக ஆலயத்தின் வெளிவீதியில் பெறுகின்றன.
இதேபோல் பரிகல கும்பம் எனப்படும் சடங்கிலும் பானை நேர்ந்து பொங்கப்படும். இந்தப் பொங்

இ., கலைக்கேசரி
31
முற்றும்
மளம்
பற்றப் த்தில்
ரமும் ன்னர் தனர்.
-டது"
Tண்ட
கனியம் குறித்து
திற்கு புதற்கு கியும் ற்றன.
டும்பம்
அம்மனுக்கு நேர்த்திவைத்து தென்னம்பிள்ளை தட்சிணை
ளுக்கு திலும் பரைக் தாவது ஊரில் லயில் கமாடி
குஞ்சு எட்டக் கருதி வர்கள்
இட 23
அது
பலன் பாண்டு வெத்து விலும் யமாக
பாட்டு ண்டம் வியாக பத்தில் பாடுத்து மரபில்
க்கான
நட
3 ஐந்து பகலில்
தலையில் கற்பூரச் சட்டி சுமக்கும் பெண்கள்

Page 32
கலைக்கேசரி து
காவடி தோளில் தூக்கி
உதவியாளரின் உதவியுடன் முதுகில் முள் குத்தப்படுகின்றது
பறைமேளம் கொட்ட காவடி தோளில் தூக்கி வைக்கப்படுகின்றது
அப்கு குத்தப்படுகின்றது
வருடம்தோறு.

கனலேறிய மெழுகாய்...
முத்துமாரியம்மனின் பொங்கல் தினத்தன்று இரவுபகலாக நூற்றுக்கும் மேற்பட்ட காவடிகள் வருவது வழமை. கோவிலுக்கு 200 மீற்றர் தூரத்திலுள்ள பிள்ளையார் கோவிலிலிருந்துதான் இக்காவடிகள் எடுக்கப்படுகின்றன.
பிள்ளையார் குடியிருப்பு, புளியங்குளத்தைச் சேர்ந்த பாலசிங்கம் பத்மராஜா என்பவர் பக்தர்களின் முதுகில் காவடி முள்ளுக் குத்தி மற்றும் அலகு குத்தி காவடி எடுக்கும் நேர்த்தியை நிறைவேற்றி வைக்கிறார், மனைவி வழியில் பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு காவடி முள்ளுக் குத்துவதில் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் பாலசிங்கம் பத்மராஜா இப்படிக் கூறுகின்றார்.
"பக்தர்களின் நேர்த்தியை நிறைவேற்றி வைப்பது பரமதிருப்தியைத் தருகின்றது. கடவுளுக்கு நேர்த்தி வைத்து செய்வதால் நோவும் தெரிவதில்லை; இரத்தமும் வருவ தில்லை. ஒவ்வொரு ஆளுக்கும் பாவித்த பிறகு முள்ளுகளை சவடோன் மருந்து பாவித்து சுத்தம் செய்வேன். வெள்ளிக் கம்பியினால் தான் இந்த முள்ளுகள் செய்யப்படுகின்றன. 04, 06, 08, 12, 108, 1008 என நேர்த்தியாளர்களின் விருப்பப்படி முள்ளுகள் உடலில் ஏற்றலாம்.
முள்ளுகளுக்கும் இலக்கங்கள் உண்டு. பொதுவாக 12 ஆம் நம்பரிலிருந்து ஆரம்பித்து 90 ஆம் நம்பர் வரை பாவிப்பார்கள். 90 ஆம் நம்பர் பொதுவாக தூக்குக் காவடிக்குத்தான் பாவிப்பார்கள். ஆறு வயதிலிருந்து அலகுகுத்தி காவடி எடுக்கின்றார்கள்” என்றார்.
ம் காவடி எடுக்கும் பக்தர்
காயத்தை ஆற்றும் விபூதி

Page 33
2ார் மக்கள் ஒன்றாகக்காட்டி வழிபாட்டுச் சடங்குகளுக்கான ஆயத்தங்களில் இரவிரவாக ஈடுப்பட்டிருக்கின்றார்கள்
சிறிதளவை எடுத்து ஆலயத்திற்கு வெளியே கு திசையில் வைத்துவிட்டு வருவர்கள். இதற்கு வழ் என்று கூறுவர். ஐம்பூதங்களுக்கும் தமது நன்றியறிதல் உ வெளிப்படுத்தும் சடங்கு இதுவாகும். இவ்வாே பிடித்தல், மடைபரவுதல் போன்ற சடங்காசாரங்கள் அ முறைமைப்படி நடைபெறும்.
வெற்றிலை, பழங்கள் குறிக்கப்பட்ட எண்ணி: வைக்கப்பட்டு மடை போடப்படும், மடை பர விரிக்கப்படும் வெள்ளைச் சீலை “கச்சுசீலை” என்பர்.
காத்தவராயனுக்கு 40 வருடங்களுக்கு முன் கோழி, வெட்டி பலியிடப்பட்டது. ஆனால் இப்பொழுது ஆடுகளுக்கு செவிகளும் கோழிகளுக்கு கொண்டைப் முறைப்படி சடங்குகளின் போது வெட்டப்படுகின்றன
காத்தவராயனை திருப்திப்படுத்தும் சடங்குகள் பெற்றபின்னர் சம்பிரதாய பூர்வமாக கொடி இறக்: கொடி இறக்கப்பட்ட பின்னர் பக்தர்களினால் நே வழங்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய் ஆடு, கோழி, சாராயப்போத்தல் என்பவற்றை அயற களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல் ஏலவிற்பனை மூலம் கிடைக்கும் பணம் கோவில் வ பயன்படுத்தப்படும்.
பறைமேளம்
அடிப்போர்,
துணிதுனம் முடிதிருத்துபவர் ஆகியோர் கோவிலுக்கு செய்த சேல சோந்தை கொடுக்கப்படும். அதாவது ஆடு, சாராயப்போத்தல் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றுட பழவகைகள், அரிசி என்பன சோந்தையாக வழங்கப்ப
இந்த வழிபாட்டு முறைகளை மற்றும் மரபுகளை ட பரம்பரையாக பூசாரிமார் செய்து வருகின்றார்கள். செல் பஞ்சவர்ணம், அருணாசலம் காத்தலிங்கம், சுப்பிர சுந்தமூர்த்தி, பாலசிங்கம் தயாபரன் ஆகிய நான்கு ஆளுக்கொரு வருடம் தலைமைதாங்கி பொங்கலுட தலைமைப் பொறுப்பை கைமாற்றுவார்கள். ஆர. வெட்டர் எனப்பட்டவரும் பின்னர் அவரைத்ெ

இ., கலைக்கேசரி
33
பொங்கலன்று மாலையில் அன்னதானம்
றிப்பிட்ட விெடுதல் உணர்வை ற தூழி புதற்குரிய
க்கையில் வுவதற்கு
ஆடுகள்
மூன்று பூக்களும்
நிறைவு கப்படும். ர்த்தியாக பப்படும். ற்கிராமங் வார்கள். மார்ச்சிக்கு
ES
மடைபோடுவதற்கு முன்னர்
கச்சுசீலை சடங்கு
வெப்பவர், வைக்காக
கோழி, ம் மற்றும் டும். பரம்பரை லத்துரை மணியம் பேரும் ன் தமது ம்பத்தில் தாடர்ந்து
“யத்து” அல்லது “வளர்ந்து'. பாதுகாப்பாக பொங்குவதற்காக வாய்க்கால் போல் வெட்டி அதில் மூன்று பானைகள்
வைத்து பொங்கப்படுகின்றது. நள்ளிரவில் இந்தச் சடங்கு இடம்பெறும்.

Page 34
கலைக்கேசரி * 34
அன்னையைக் காவல் காக்கும் தனயன்
பானங்களை பக்தர்கள் ம
2 நா முத்துமாரி அம்ரவி ஆதாயம்
-- என் குரல்
பிக்கள் பாகம்-ti, -
பட.
சாராயம் அன்பளிப்பு செய்யப்படுவதும் அதற்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டும்
அவர்,
இவர்
வினா சுப்பிர செல் லிங்க வர்ண விதி
இக
தேவை சதம்க தட்ட நிர்வா
தம்மி. வழங்
ஒரு வேலு
ஆகி
ஏக்கர் இதுகு பரம்ட வழிப தலை கடாபி வர்ண பினை
பக்தர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கோழிகள்

காத்தவராயனுக்கு பிடித்த உணவுவகைகள் எமுவந்து வழங்குகின்றார்கள்.
பக்தரினால் ஆடு அன்பளிப்பு செய்யப்படுகின்றது
து மகன் கந்தர் வேலுப்பிள்ளை என்பவரும் இவ்வாறே களின் பரம்பரையில் வந்தோராக சண்முகம், கார்த்திகேசு, -சித்தம்பி இவர்களின் பிள்ளைகளாகிய வேலுப்பிள்ளை ரமணியம், கார்த்திகேசு அருணாசலம், சண்முகம் லத்துரை இவர்களின் பிள்ளைகள் அருணாசலம் காத்த ம், சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி, செல்லத்துரை பஞ்ச எம் ஆகியோர் பூசாரிகளாக தொடர்ந்து பூசை ஆசார முறைகளை செவ்வனே செய்து வருகின்றார்கள்.
வர்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். எத்தகைய வ என்றாலும் கோவில் வருமானத்திலிருந்து ஒரு கூட எடுத்துக்கொள்வதில்லை. பக்தர்கள் அர்ச்சனைத் த்தில் வைக்கும் தட்சிணையைக்கூட கோவில் ரகத்திடம் கையளித்து விடுகின்றார்கள். இவர்கள் டமுள்ள சொத்துகளையே ஆலயத்திற்கு அன்பளிப்பாக "கியுள் ளார்கள். முன்னர் ஆலயம் அமைந்திருந்த காணி ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். பூசாரிகளான பப்பிள்ளை சுப்பிரமணியம், சண்முகம் செல்லத்துரை யோர் தெற்கு மற்றும் வடக்கு பக்கங்களில் ஒவ்வொரு = காணியை கோவிலுக்கு வழங்கியிருந்தார்கள். குறித்து, வருமானத் திற்காக வேயன்றி பரம்பரை பரையாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை நிறைந்த பாட்டு முறைமைகளை தொடர்ந்தும் பேணி அடுத்த முறையிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் மயும் எங்களுக்கு உண்டு என செல்லத்துரை பஞ்ச ரம் என்ற பூசாரி இந்த ஆலயத்துடன் இருக்கும் தமது
னப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

Page 35
காத்தவராயன் கழுமரம்
வழிபாட்டுச் சடங்குகளின்போது அம்மனைப் போற்றிப்பாடல்கள் பாடப்படுகின்றது. குஞ்சு க்குளம் பதியில்
செழிக்க வீற்றிருக்கும் செங்கல் மான் தங்கையே எங்கள் குல தெய்வமே மாரி இமையே.... எனத் தொடரும் இந்தப் பாடலை கந்தர் சண்முகம் என்ற பூசாரி இயற்றியுள்ளார். அரைமணி நேரத்துக்கும் அதிக மான நேரகாலம் பாடக்கூடிய வகையில் நீண்டு ள்ள பாடல் வரிகளை செவிவழியாகவே பூசாரிகள் கேட்டு மனனம்செய்து பாடுகின் றார்கள். இந்த போற்றிப்பாடல் இதுவரையில் புத்தக வடிவில் வெளிவரவில்லை.:
= பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்
பொர
காத்தவராயன் வீற்றிருக்கும் ஆலமரத்தடியில் சுற்றிவர திரைச்சீலைகட்டி நள்ளிரவில் படைக்கப்பட்ட வேள்விப்பனடயல்

-இ, கலைக்கேசரி)
35
பக்தர்களால் காத்தவராயனுக்கு வழங்கப்பட்ட சாராயப் பாத்தல்கள் பொங்கலன்று நள்ளிரவில் படைக்கப்படும்,
ங்கலன்று இரவில் நடைபெறும் பண்டம் எடுத்தல் சடங்கு.
பக்தர்களால் வழங்கப்பட்ட நேர்த்திப்பொருட்கள்
ஒவ்வொன்றையும் தூக்கி தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுப்பது இச்சடங்கின் நோக்கமாகும்,

Page 36
கலைக்கேசரி * 36 புராதன சின்னம்
லைத்திய ஏடுகள்
இந்த நூதன சாலையில் வைத்திய ஏடுகள் அனேகம் உள்ளன. சுமார் பத்திற்கும் மேற்பட்ட வைத்திய ஏடுகள் உள்ளன. இவ் ஏடுகளின் பெறுமதி அளவிட முடியாது. இவ்ஏடுகளில் அடங்கி யுள்ள விடயத்தை அறிய முடியாது. கச்சேரி நிர்வாகம் ஒரு மூலையில் கொண்டு போய் போட்டுள்ளது வேதனையளிக்கும் விடயம் சித்தர்கள் மூலம் உருவாக்கப்பட்ட சித்த வைத்தியத்தின் ஆணிவேர். இந்த வைத்திய ஏடுகள் நம் முன்னோர் நமக்களித்த சொத்து. இவைகளை எங்கெங்கோ இருந்து கொண்டு வந்து உருவாக்கிய நூதன சாலையை இன்று பார்க்கும் போது கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஆங்கில வைத்தியத்தினால் குணமாக்க முடியாத பல நோய்களை சித்த வைத்தியத்தால் குண மாக்க முடியும். ஆங்கில வைத்தியர் கெளே சித்த வைத்தியத்தை நாடும் இக்கால் கட்டத்தில் இவ் ஏடுகள் கவனிப் பாரற்றுக் கிடப்பது ஒரு பெரிய கொடுமை என்று தான் கூறவேண்டும்.
ஒரு பெரிய வைத்திய ஏடு ஒன்று இங்குள்ளது சுமார் 200 ஓலைகளுக்கு மேலான இவ் ஏடு 2000ஆம் ஆண்டு வரை

செல்வி. க. தங்கேஸ்வரி பி. ஏ.
தொல்பொருளியல் சிறப்பு
பேணப்பட்டு அதற்கு பின் எவருமே தொடாமல் முடங்கிக்கிடந்து ஓலைகள் எல்லாமே இத்துப்போன நிலையில் காணப் படுகிறது. இது போலவே ஏனைய ஏடு களும் பெறுமதி அறியப்படாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றது. 10ஆம், 11ஆம், 12ஆம், நூற்றாண்டுக்குரிய நாணயங்களும் இம்மாதிரியான நிலைப்பாடுகளிலே கிடக் கின்றன. இலட்சக்கணக்கான பெறுமதி யுள்ள இக்காசுகள் பெறுமதி தெரியாமல் வீசப்பட்டுள்ளது. அப்போது கலாசார உத்தி யோகத்தராக இருந்த செல்வி தங்கேஸ்வரி 28 நாணயங்களை அன்பளிப்பு செய்துள் ளார். ஆனால் நமது பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இங்கு இல்லாதிருப்பது மிகவும் வேதனை தருவதாகும்.
இங்குள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த வைத்திய ஏடுகளில் உலகமே அடங்கியது போலுள்ளது. இங்கு வைத்திய ஏடுகள் பல உள்ளன. பெரும்பாலானவை திருமதி செல்வநாயகம் (பாண்டிருப்பு) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டவையாகும். இவை அனைத்துமே கனடாவில் வாழ்ந்த தமிழ் அறிஞர் செல்வராசகோபால் மூலம்

Page 37
கிடைக்கப்பெற்ற சொத்துக்களாகும். வைத் திய ஏடு என்ற ஒரு தனி ஏடு, விஷ வைத்திய ஏடு, குளிகை வைத்திய ஏடு, மருந்துவகை, மருந்தும் மாந்திரிகமும் என்ற ஏடு, அங்காதிப்பாதம், வைத்திய வாடை ஏடுகள் என்பன அடங்கியுள்ளன.
அங்காதிப்பாதம் எனப்படும் பாரிய ஒரு ஏட்டுப் பிரதியை நோக்கினால் இது கடவுள் வணக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
வேதமுதலுப நிடத்துட் பொருளை எல்லா மெய்ஞான விளக்கை யென்றும் சாதப்பிரப்பில்லாத தனிமுதலைப்
பூரணமாம் சகனன் தன்னை ஆதியனாதியாகி
அனைத்துயிர்க்கும் காரணமாயனக் கொனரத | மதுரிய நாதாந்தம் பேரொளியை என்னாளும் வழுத்தல் செய்வோம் என்ற காப்புப் பாடலுடன் தொடங் குகிறது. அதாவது எல்லா உயிர்களும் தோன்றுதற்கு காரணமான ஒளி வடிவான கடவுளை வணங்குவோமாக என்பது இதன் பொருளாகும். அங்காதிபாதம் என்பது ஆதி அந்தப் பாதம் அதாவது ஒரு பாட்டின் கடைச்சொல், அடுத்த பாட்டின் முதல் சொல்லாக வரக்கூடியவாறு விருத்தப்பாக் களால் பாடப்பட்டது. நானூறு விருத்தப் பாக்களைக் கொண்டது.
ஆயுள் வேதத்தில் முக்கியமான ஏட்டுசு வடியாகும். அங்காதி பாதம் காப்பு, நூல், ஜெகவுற்பத்தி, தத்துவம், ஜென்ம உற்பத்தி, தசநாடி, ஆறாதாரம், நரம்பு நிலை, சுவாசம், வயது, வியாதிஉற்பத்தி, நோயின் தொகையும் உறுப்புக்களில் வரும் கணக்கும், வியாதியின்
பெயர்கள்,
வியாதியின் தோற்றம்,
நோய்கள் உண்டாவதற் கான நடத்
தைப் பிழைகள் என பல் விடயங்களைக் கூறி நிற்கிறது. மேலும் மூன்று நாடிகளின் விபரம் அதாவது
புதிய பேதமாகப்
பொருந்தியவுடம்பினுள் ஓது நாடிகளெல்லாம் உறுதியாக

பட கலைக்கேசரி
சூட்ச நாடி வாதமோடைய்யம் பித்தம் வகையிது
முறைமாகும் ஆதி மாலீசன் வேதாவா மிதன்
நிறத்தைக்கேளேன். இதன் பொருளாவது பஞ்பூதங்களின் சேர்த்தியால் உண்டான உடம்பிலுள்ள நாடிகள் எல்லாவற்கும் பிரதானமான நாடிகள் வாதம் பித்தம் சிலேற்பனம் என்பன மூன்றுமாகும். இவை முறையே சிவன் பிரம்மா என்று சொல்லப்படும் இதன் நிறத்தைக் கேட்பாயாக என்று
அதற்கான பாடலாக
நிறகுசேடம் வெள்ளை நேர் பித்தம்
சிவமாகும் திறவிய வாதம் நீலவண்ணமய்ச் செப்பும்
வேதம் குறை வறு வாதத்தின் கங்கிருப்பிடம்
குய்யந்தின் கீழ் உறைவது கண்டம் பித்த முச்சியிலையாமே சிலேற்பனம் வெள்ளையாகவும் பித்தம் சிவப்பாகவும் வாதம் நீலநிறமுடை யதாகவும், சிலேற்பனம் தலையிலும் பித்தம் கழுத்திலும் வாதம் பொக்குளின் கீழும் இருக்கும் எனவும் கூறிக் கொண்டு போகப்படுகிறது. என்ன மாதங்களில் இவை கூடிக் குறையும் இடைகலை பிங்கலை தலைமுனை மூன்று நாடிகளும் வாதத்திற்கும் அத்தி, சிங்கு,

Page 38
கலைக்கேசரி 2
காந்தாளி, நான்கு நாடிகளும் பித்தத்திலும் சங்கினி, குருதன், புருடன் ஆகிய நாடிகள் சிலேற்பனத்திலும் அடங்கு வனவாம் உடம்பிலுள்ள இந்த முக்கிய மூன்று நாடிகளுமே எல்லா நோய்களுக்குப் காரணம். இம் மூன்று நாடிக்குள்ளே தான் சகல நோய்களும் அடங்கி நிற்கும் என கூறுகிறது. நாடி பார்க்கும் முறை, நாடிகளில் வகை மந்தநாடி, விகாரநாடி, உண்டநாடி கெற்பநாடி, பூப்பு நாடி, மரணநாடி சரீரக்குறிகள், மரணக்குறியீடுகள், மருந்து களின் அளவுகள், மருந்துகளின் வயது மருந்து கொடுக்கும் முறை, மருந்து சாப்பிடும் போது பத்தியம், மேலும் படி வைத்திய முறைகளைக் கூறி நிற்கும் ஏட்டுப் பிரதியாகும்.
இறுதியாக பூமியிலுள்ள உயிரினம் கள்மேல் கருணை கொண்ட உமாதேவியா சிவனை வணங்கிக் கேட்க சிவன் சொன்ன ஆயுள் வேதத்தை நந்திதேவர் கேட்பு தெய்வேந்திரனுக்குச் சொல்ல, இந்திரா அகத்திய முனிவருக்குச் சொல்ல, அகத்திய சித்தர்களுக்கு சொல்லி வைத்த விதம் நானூறு பாக்களிலும் முடிகிறது என
முற்றுப்பெறுகிறது.

மாபெரும் வைத்திய ஏடு
சுமார் 200க்கும் மேற்பட்ட ஓலைகளைக் கொண்ட ஏடாகும். இதன் பெறுமதி சொல்லி விட முடியாது. ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு திரளாக உள்ளது. பிரிக்க பிரிக்க உடைந்து போகிறது. ஆனால் இந்த ஏடு பெரிய சொத்து, பொக்கிசம் என்பது அங்கு யாருக்குமே விளங்கவில்லை.
அதன் பெறுமதி தெரிந்தவர் கனடாவில் இறந்து போன செல்வராசகோபால். அவர் நினைத்திருந்தால் அவர் வெளியிட்ட பல்லாயிரம் நூல்களில் ஒன்றாக வெளி யிட்டு இருக்க முடியும். இது மட்டக் களப்பு மண்ணின் சொத்து. இங்கு தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பாண்டிருப்பு திருமதி செல்வ நாயகத்திடம் இருந்து பெற்றுத் தந்தார். 2000ஆம் ஆண்டு இருந்த நிலை மாறி தூக்கி எறியும் நிலையில் இன்று உள்ளது. முதல் ஓரிரு ஓலைகள் உக்கிப் போய் விட்டன. இப்போது உள்ள தொடக்கம் “மருந்தும்” என்ற தலைப் பிலானது. பிறகு பல ஓலைகள் இல்லை, அடுத்தது மூக்குத்தின் வாய் பீனிசம் -அதாவது சிராய் பீனிசம் எனப்படும்.'
(தொடரும்)
HF -
4: 4 4 4.
2 F"

Page 39
உயர்ந்த வட்டி சகிதம் சிறந்த பெறுபேறுகளுக்கு சிறந்த பரி
கொமர்ஷல் வங்கி இவ்வருடம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கின் மூலம் மாதாந்த புலமைப்
அகில இலங்கை சாதனையாளர் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அகில இலங்கையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைபவர்களுக்கு 18 வயதாகும் வரை மாதாந்தம் புலமைப்பரிசில்கள் 1ம் இடம் - மாதாந்தம் ரூபா.2,000/- வீதம் ரூபா.170,000/- வரை 2ம் இடம் - மாதாந்தம் ரூபா.1,50/- வீதம் ரூபா.127,50]]/- வரை 3ம் இடம் - மாதாந்தம் ரூபா.1,000/- வீதம் ரூபா.85,000/- வரை
G 22 5
இப்பரிசில்களை பெற்றுக்கொள்ள செய்ய வேண்டியது யாதெனில் 5ம் ஆண்டு புலன. ஆகக்குறைந்தது ரூபா.3,000/- மீதியை பெறுவதேயாகும்,
Aruna0
Children's Savings Account
வ.வி.ன், 8.3%
பிட் ரேட்டிங் - AA[lka) , ரம் ரேட்டிங் - RAM AA+/P1

சில்கள்
சையில் உயர்ந்த பெறுபேறுகளை பெறுகின்ற சிறுவர்களுக்கு பரிசில்களையும் பணப்பரிசில்களையும் வழங்கவுள்ளது.
மாவட்டத்தின் சாதனையாளர் ங்வொரு மாவட்டத்திலும் முதல் படத்தில் சித்தியடைபவர்களுக்கு | பா.கர்,ப்ராப்'- விசேட பணப்பரிசில்
பாடசாலையின் சாதனையாளர் சகல பாடசாலைகளிலும் உயர்ந்த பெறுபேறுகளை பெறுபவர்களுக்கு விசேட பணப்பரிசில்கள்
1ம் இடம் = ரூபா.10,000/-
டம் - ரூபா.7,500/- 3ம் இடம் - ரூபா.5,000/-
பமப்பரிசில் பரீட்சை திகதியன்று அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில்
CD COMMERCIAL BANK
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
+g 111 311 333
WHAம்பாnேkாட

Page 40
கலைக்கேசரி * 40 11 1GHair
பகிர் எனும் (
நாகநீள்நகர்' எ

கல்வேலிகள்
ன்ற நெடுந்தீவு-6
மா. கணபதிப்பிள்ளை னிப்பாளர் (தமிழ்), மும்மொழி விருத்திக்கான துரித செயலணி

Page 41
குடியிருக்கும் வளவுக்கு பாதுகாப்பாக உரித்துரிமையைக் காட்டி நிற்கும் என பகிர்கள் பிரித்திருக்கும் பிரிவுகளைக் கெ அடையாளம் காணலாம். அதாவது இன் தாலும் பகிர்கள் பிரிக்கும் பங்குக கண்டுகொள்கின்றார்கள்.

- கலைக்கேசரி
அமைக்கப்பட்ட பகிர்கள் அவர்களில் தேசவழமைச் சட்டம் குறிப்பிடுகின்றது. காண்டு அம்மக்களின் குடும்ப உறவுகளை று மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந் ளால் தம் உறவுகளை அடையாளம்

Page 42
3ாலங்கள் 2
ஏழைகள், வசதி படைத்தோர் என்ற வேறுபாடு இல்லாமல் 2ார் மக்கள் எல்லோரும் பகிர் கொண்டே தம் காணிகளைப்
காணிகளைப் பகிர்ந்
தண்மையா 4 பகிர் எனப்பட்டது

பாதுகாப்பர்,
மித மிஞ்சிக் காணப்படும் கற்களைக் கொண்டு என்ன செய்யலாம் என்று இத்தீவகத்தில் வாழ்ந்த நம்முன்னோர்கள் சிந்தித்தனர். அதன் விளைவாக
இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1) சுண்ணாம்புக் கற்களை சூளையில் வேக வைத்து, சுண்ணாம்பு பெறப்பட்டு அதைக் கொண்டு வீடுகள் அமைத்தல்: (சீமெந்துக்குப் பதிலாக சுண்ணாம்புக் கட்டிட வீடுகளே நெடுந்தீவில் ஓர் சதவீதமானவையாகக் காணப் படுகின்றன.)
2) மிதமிஞ்சிக் காணப்படும் கற்களைக் கொண்டு காணிகளின் எல்லைகளைப் பிரித்து மதில் போல் கற்களை அடுக்கி வேலி உருவாக்குதலாகும். இந்த கல்வேலி “பகிர்” என்றழைக்கப்படும். இலங்கையில் நெடுந்தீவுக் குரிய விசேட அம்சமாக இப்பகிர் வேலிகள் காணப்படுகின்றன. பகிர்
| பங்குக் காணிகளின் பங்குகளைச் சரியாகப் பகிர்ந்த தன்மையால் பகிர் என்ற சொல் வினையால் அணையும் பெயராய் அமைந்தது. இந்தப் பகிர் அமைப்பு முறையில் உத்தியும் உபாயமும் உள்ளது. விருப்பம் போல கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்படுவதில்லை. மாறாக ஒன்றரை அடி ஆழத்திலும் இரண்டடி அகலத்திலும் அத்திவாரம் வெட்டப்பட்டு பல சிறிய கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அத்திவாரம் கட்டப்படும். அதற்கு

Page 43
(மேலாக ஐந்து அடி அல்லது ஆறு அடி உயரத்திற்கு கட்டப்படும் பகிர் வேலி முறையாகவும் பலமாகவும் இருக்கும் வகையில் இந்த அத்திவாரம் சிறப்பானதாக அமைக்கப்படும்.
அயலில் காணப்படும் கற்குவியல்களில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு பொருந்தமான கற்களை பொருத்தமான கற்களின் மேல் தொடர்ந்து அடுக்குதல் வேண்டும். கல்லின் மாதிரிகளை கவனத்தில் கொண்டு ஒன்றில் ஒன்று பொருந்திக் கொள்ளும் வகையில் கற்களை வைத்து அடுக்க வேண்டும். பல பேர் சேர்ந்து பாரிய கற்களை அத்திவாரத்தின் மேலும் அதைத் தொடர்ந்து ஒப்பீட்டளவில் சிறிய கற்களாலும் ஒரு சீராக இவ்வேலி அமைக்கப்படும். கற்களுக்கிடையில் தோன்றும் இடைவெளிகளை சிறிய கற்களைக் கொண்டு அடைத்து விடுவார்கள்.
இப்பகிர்வேலியை எல்லோராலும் இலகுவாகக் கட்டிவிட முடியாது. இந்த பகிர் வேலியைக் கட்டுவதில் பல விற்பன்னர்கள் இத்தீவில் இருக்கிறார்கள். அவர்களின் பகிர்கள் சாதாரண மானவர்கள் கட்டும் அவதானிக்கலாம். இந்தப் பகிர்களை மாடு, ஆடு போன்ற விலங்குகளினால் இலகுவில் சரித்து விட முடியாது. மனிதனால் கூட பாரிய முயற்சியின் பின்னர்தான் சரிக்க முடியும். நீண்ட இந்த பகிரைப் பார்க்கும் போது அழகானதாகக் காணப்படும். கல்லோடு கல் முட்டிப்பொருந்தி ஒன்றுக்கொன்று பாதுகாப்பாக

பு+கா
4)
இருப்பதால் நீண்டகாலம் உருக்குலைந்து போகாத வகையில் இப்பகிர்கள் காணப்படுகின்றன. நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகள் இந்தப் பகிர் முறைகண்டு ஆச்சரியப்பட்டு சந்தோஷம் அடைவதை அவதானிக்கலாம்.
தமக்குள்ள வளத்தைக்கொண்டு இத்தீவக மக்கள் தங்கள் காணிகளை இப்பகிர் மூலம் பகிர்ந்து காட்டும் முறைமை பசுமைப்புரட்சியாளர்களாலும் பாராட்டப்படுகிறது. ஏனெனில் மதில் அமைப் பதால் ஏற்படும் பிரச்சினைகள் பல இப்பகிர் அமைப்பில் இல்லை. இப்பகிர்கள் காற்று மற்றும் நீரைத் தடை செய்வதில்லை, எனவே வெப்ப மாக்கும் இயல்பும் இக்கல்வேலிகளுக்கு இல்லை.
மேலும் மிருகங்கள் இப்பகிர்களில் தமது உடலரிப்பு உபாதைகளை உராஞ்சித் தீர்த்துக் கொள்கின்றன. மாட்டுப்பட்டி, ஆட்டுப்பட்டிகள் கூட இக்கற்களைக் கொண்ட பகிர்களாலேயே உருவாக்கப்பட்டு இருந்தன. பெரிய தரவை போன்ற பல காணிகளை இணைத்து பட்டிகள் அமைத்து அவற்றுள்ளே மாடு, ஆடுகளைப் பராமரிக்கும் முறைமைகள் ஆதிகாலத்தில் காணப்பட்டன. காணிகள் பகிரால் பகிரப்பட்டு இருப்பது போல் ஒவ்வொரு வளவுக்கும் வடக்குப் பகிர், கிழக்குப்பகிர் என்று பகிர்தான் எல்லைகளாக அவர்களின் காணி உறுதிகளில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கும்.
நாம் குடியிருக்கும் வளவுக்கு பாதுகாப்பாக

Page 44
அமைக்கப்பட்ட பகிர்கள் அவர்களில் உரித்துரிமையைக் காட்டி நிற்கும் என தேசவழமைச் சட்டம் குறிப்பிடுகின்றது. இந்தப் பகிர் கட்டும் கற்களுக்குரிய மற்றொரு சிறப்பு யாதெனில், எமக்கு தேவையான வடிவத்தில் அக்கற்களை மிகவும் இலகுவாக உடைக்கக் கூடியதாக இருப்பதாகும்.
இதனால் பகிர்கள் அங்கொன்றும் இக்கொன்றும் என்று அலங்கோலமாக இல்லாமல்
சீமெந்தினால் கட்டப்பட்டிருக்கும் மதில்களைப் போன்று அழகாகக் காட்சி தருகின்றன. சும்மா தானே கற்களால் அடுக்கப்பட்டிருக்கிறது, தள்ளிவிடலாம் என்று யோசித்து முயற்சிக்கும் சுற்றுலாப் பயணிகள் அசைவற்ற தாக்கத்துடன் இருக்கும் பகிர் அமைப்பை வியந்து பாராட்டுகின்றார்கள்.
கல்லெல்லாம் சிலை செய்த பல்லவர் களைப் போல கற்களைக் கொண்டு தம் தேவையை நிறைவு செய்யும் இத்தீவக மக்களும் பாராட்டப்படத்தக்கவர்கள்.

பகிரினால் அமைக்கப்பட்ட மாட்டுப்பட்டி
பகிர்களால் பிரித்திருக்கும் பிரிவு களைக் கொண்டு அவ்வூர் உறவு களையும் நாம் அறியலாம். இங்குள்ள காணிகள் பரப்பளவில் குறிப்பிடப்பட்ட பின்பு அதில் 01/20 பங்கு 01/80 பங்கு என்று பங்குகளைக் குறிப்பிடுவர். இந்தப் பங்கின் ஊடாக அம்மக்களின் குடும்ப ' உறவுகளை அடையாளம் காணலாம். அதாவது இன்று பல்வேறு தாக்கங்களால் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந் தாலும் பகிர்கள் பிரிக்கும் பங்குகளால் தம் உறவுகளை அடையாளம் காணப்பதைக் கண்டு கொள்ளலாம்.
ஏழைகள், வசதி படைத்தோர் என்று வேறுபாடு இல்லாமல் இவ்வூர் மக்கள் எல்லோரும் தம் காணி எல்லைகளை பகிர் கொண்டே பிரித்திருப்பார். பெரும் பணச் செலவு இல்லாத முறையில் அமைக்கப்பட்டு இருக்கும் பகிர்கள் இத்தீவகத்தின் தனித்துவமும் சாகா வரமும் பெற்றவை.'
(தொடரும்)

Page 45
ஆடி ஆதாயம்!
இந்த ஆடிம் பல வண்ல உள்ளத்தில் ஆடி ஆதாய
ஆதாயம் ய
freshகலெக்ஷன்ஸ்
'fans டயாடியாக
முதல் கட்டினர்
பட்டின் எண்ணற்ற புதிய வரவுகள் * காஞ்சி ரெயின்போ த மல்டி 2 part ஆல் ஒவர் டிசைன்
2ஜாம்தானி கலெக்ஷன் Traditional ஆன்டிக் சக்ரா எம்போஸ்
சில்வர் பார்டர் Half & Half
விவாஹா
புதுமைப் பெண்களின் புன்னகை அணி வகுப்புக்கு மேலும் மெருகு சேர்க்கும் நளின ஆடை வகைகள் இந்த இயூமுக்த அடுக்கடுக்காய் குவிக்கப்பட்டுள்ளன..
Ample car parking facility | Gift your loved ones The Cherunai Silks gitt Card. சென்னை (கோனவை | ஈரோடு | திருநெல்வேலி திருப்பூர், திருச்சி |

தி சென்னை சில்க்ஸ்-ல்
பில் உங்கள் மனம் மகிழ. Sன எண்ணங்கள் 3 சிறகடிக்க திசென்னை சில்க்ஸ் - ன் பத்தில் கொண்டாடி மகிழுங்கள்!..
பாடம்
த தி சென்னை சில்க்ஸ்
Let the celebrations begin!
கரூர் வேலூர் | சேலம் கொச்சி | www.thechennaisilks.com

Page 46
கலைக்கேசரி சி 46 ஆளுமை
2ம்"** *********
தமிழியலோடும் தமிழ்த் தேசியத்தோடும் வாழ்ந்த பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் (1924 - 1989) மொழி ஆளுமை, ஆய்வு ஆளுமை, நாட்டார் கலை மீளுருவாக்கல் ஆளுமை, பண்பாட்டு ஆளுமை, புலமை நிறுவன முகாமைத்துவ ஆளுமை என்றவாறு பன்முக ஆளுமைக் கோலங்களைக் கொண்ட ஓர் உரு மாதிரிகை வடிவினராக (ROLE MODEL) அவர் விளங்கினார்.
தமிழ், ஆங்கிலம், இலத்தீன், வடமொழி, சிங்களம், முதலாம் மொழிகளோடு ஆழ்ந்து உறவாடிய அவரின் மொழி ஆளுமை தமிழியலுக்கு வளஞ்சேர்த்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் முதலியவை வளர்ச்சி கொண்ட காலப்பகுதியில் தமிழ் மொழியின் அரசியல் மயப்பாடு முக்கியத்துவம் பெறத் தொடங்கிய நிலையோடு அவர் வாழ்ந்தவர்.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலே தோற்றம் பெற்ற இன மொழி மதம் மற்றும் பண்பாடு தொடர்பான அடையாள நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த பல்கைக்கழகப் புலமையாளருள் சுவாமி விபுலானந்தர் பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம், பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய சிறப்புப் புலமைத் தளங்களில் நின்று பண்பாட்டு
அடையாளங்களை நிறுவியவர்கள்.
பிரித்தானியர் ஆட்சியிலே தோற்றம் பெற்ற எழுகுழாத்தினருள் (ELITE) ஒரு சாரார் முற்றிலும் ஆங்கில மொழியோடு தமது அடையாளத்தை

புலமை உறவோடு
தமிழ் பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுத்த
பேராசிரியர் சு. வித்தியானந்தன் |
- பேராசிரியர் சபா ஜெயராசா
நிறுவிக் கொண்டனர். அதேவேளை தாய் மொழி அடையாளத்துடன் பன்மொழிகளைப் பயின்ற வர்களின் பங்களிப்பு இனம் மொழி தழுவிய ஆக்க வலுவுடையதாக அமைந்தது. அத்தகைய வலுவின் நீட்சியை பேராசிரியர் சு. வித்தியானந்தனிடத்துக் காணமுடியும்.
தமிழ் மொழியை இந்து சமயம் கடந்த அகன்ற தளத்தில் அடையாளப்படுத்தும் கருத்தியலோடு
வாழ்ந்தவர் அவர். இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு கிறீஸ்தவர் தமிழ்த் தொண்டு என்ற நிலைகளில் ஆழ்ந்து அவரின் தமிழ் மொழி தொடர்பான கருத்தியல் அகன்றதாயிற்று.
பேராசிரியர் முனைவர் க வித்தியானந்தன்
இலக்கியத் தென்றல்
3 பேரறாரோ

Page 47
பொதுசன நூ+
பார் -
'பேராபர் சார் தாய்பாப்பாக
- வித்தியின் - பார்வையும் பதிவும்
இந்துக்கல்விப் பாரம்பரியம், கிறிஸ்தவக்கல்விப் பாரம்பரியம் ஆகியவற்றின் ஊட்டங்கள் அவரின் ஆளுமைப் புலத்தை வலிதாக்கின. அவரது ஆரம்ப கல்வி இந்து சமயச் சூழலில் தந்தையார் வழக்கறிஞர் சு. சுப்பிரமணியம் அவர்கள் தெல்லிப் பழையில் உள்ள வீமன் காமத்திலே உருவாக்கிய பள்ளிக் கூடத்தில் நிகழ்ந்தது. தொடர்ந்து யூனியன் கல்லூரி பரி. யோவான் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி முதலியவற்றில் அவரின் இடைநிலைக் கல்வி வளர்ந்தது.
இலக்கிய முன்னடுகள்
வித்தியின்
(2)

பட கலைக்கேசரி
லகம்
1941 ஆம் ஆண்டிலே கொழும்புப் பல்கலைக் கழகக் கல்லூரியிலே பயில்வதற்குத் தெரிவானார். ஆங்கில மொழி பற்றிய ஒற்றைப் பரிமாண அணுகுமுறை மேலோங்கியிருந்த அந்தக் காலத்தில் அவர் தமிழ்ச் சிறப்புப் பயில்வைத் தெரிந் தெடுத்தமை ஒருவித உளப்பாங்குப் புரட்சி என்று
கூறலாம்.
அக்காலத்தைய தமிழ் மொழிப் பயில்வு தனித்தமிழ் பயில்வாக மட்டும் இருக்கவில்லை. ஆங்கில மொழியும் இணைந்த பயில்வாக இருந்தமை தமிழ் மொழியின் உலகளாவிய விரிவை நோக்கி நகர்வதற்கும் இட்டுச் சென்றது.
அதன் நீட்சியாகவே அவர் 1948ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிஞர் அல்பிரட் மாஸ்டர் அவர்களின் ஆற்றுப்படுத்தலில் பத்துப்பாட்டு வரலாறு, சமூக மொழியியல் நோக்கும் என்ற ஆய்வுப் பொருளைக் கலாநிதிப் பட்டத்துக்கெனத் தெரிந்தெடுத்தார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்ற அந்த ஆய்வு சங்கக்கால இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடலாகவும் அக்காலத்தைய தமிழர் பண்பாட்டை ஆய்வு நிலையில் உலகுக்கு அறிவிப்பதாகவும் அமைந்தது.
அவரைத் தொடர்ந்து பேராசிரியர்க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோர் சங்கப் பண்பாட்டியல்பை மேலும் நுணுகி நோக்கு வதற்குரிய ஆய்வு நுழைவாயில் திறக்கப் பட்டது எனலாம்.
1950 ஆம் ஆண்டில் கலா நிதிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அவர் தமது பல்கலைக்கழகப் பணியில் இணைந்து கொண்டார். ஆங்கிலத்தில் பல்கலைக்கழகங்களைத் தந்தக் கோபுரங்கள் என்று அழைக்கும் மரபு அக்காலத்தில் நிலவியது. சாமானியர்க்கு அவை எட்டாதவையாக இருந்தன. தாய் மொழிக் கல்வி பல்கலைக்கழகங்களில் நீட்சி கொள்ளத் தொடங்க பல்கலைக்கழக நுழைவாயில் அகன்று விரிந்தது. அந்த இரு நிலைகளிலும் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் சமூகம் தழுவிய பங்களிப்புக்கள் முக்கியமானவை.
ஆய்வு வழியாக ஈட்டப்பெற்ற அறிவை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் அறிவின் உறுபரவல் (DISSEMINATION OF KNOWLEDGE) செயற்பாட்டை வளமாக முன்னெடுத்துச் சென்றார். அதற்கென அவர் அக்காலத்தில் சிற்றிதழ்களையும் நாளேடுகளையும் விரிவாகப் பயன்படுத்தினார். அந்தச் செயற்பாட்டை அவருக்குப் பின்னர் பேராசிரியர் க.கைலாசபதியும் பேராசிரியர்கா.சிவத் தம்பியும் மேலும் விரிவாக முன்னெடுத்தனர்.

Page 48
கலைக்கேசரி * 43
EIITயிரம்
பார்ப்பும்
நாள் இதழ்களில் மட்டும் பேராசிரியர் சு.வி. எழுதிய நூற்றுஐம்பதுக்கு மேற்பட்டகட்டுரைகளும் சிற்றிதழ்களில் அவர் எழுதிய தொண்ணூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் உயர் நிலை ஆய்வு முடிவுகளைப் பொது வாசகருக்குக் கையளிப்புச் செய்யும் அறிவின் உறுபரவல் செயற்பாடுகளாக அமைந்தன. மேலோரால் செவ்வியற் கலைத்தளத்துக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பண்பாட்டின் எல்லைகளையும் வரையறை களையும் நீள அகல்விக்கும் செயற்பாட்டை பேராசிரியர் சு.வி. முன்னெடுத்தார். அவ்வகையில் அவர் மேற்கொண்ட நாட்டார் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்கும் முயற்சிகளும் நாட்டுக் கூத்துக்களை மீட்டுருவாக்கி எழுகோலப் படுத்தியமையும் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியுள்ளன.
பிரித்தானிய இலக்கியச் சூழலில் மனோரதிய எழுத்தாளர்களின் முயற்சிகளும் பல்கலைக்கழக மானிடவியல் ஆய்வு முயற்சிகளும் நாட்டாரியல் மீது ஆழ்ந்த கவனக் குவிப்பை ஏற்படுத்தின. அவற்றின் செல்வாக்கு ஆங்கிலம் கற்ற எழு குழாத்தினரிடத்து பரவலாயிற்று.
இலங்கைத் தமிழ்ச் சூழலில் அத்துறையில் பேராசிரியர் சு. வி. அவர்களும் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்களும் ஈடுபாடுகொண்டு தமிழ் நாட்டார் பாடல்களைத் திரட்டி வெளியிடலாயினர்.
பேராசிரியர் சு.வி. அவர்களின் முயற்சி பின்வரும் ஆக்கங்களை வெளியிட்டு வெளிக்குக் கொண்டுவந்தது. மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

(1960) அலங்கார ரூபன் நாடகம் (1962) மன்னார் நாட்டுப் பாடல்கள் (1964) என் டிறீக்கு என்பதோர் நாடகம் (1964) மூவிராசாக்கள் நாடகம் (1966) ஞான சவுந்தரி நாடகம் (1967) கஞ்சன் அம்மானை [1976)
தமிழ்ப்பண்பாட்டிதலும் நாட்டாரியலும் அவருக்கிருந்த ஈடுபாடு நாட்டுக்கூத்துக்களை மீட்டுருவாக்கல் செய்யும் கலைச் செயற்பாடாக நீட்சி கொண்டது. கர்ணன்போர், இராவணேசன், நொண்டி நாடகம், வாலிவதை முதலாம் நாட்டுக் கூத்துக்களை நவீன அரங்க முறைமை நேரமுறைமை முதலியவற்றை அடியொற்றி எழு கோலப்படுத்தினார்.
அவ்வாறு எழுகோலப்படுத்துகையில் அவற்றின் ஆன்மா சிதைந்துவிடாது பராமரித்தமை ஒரு முக்கியமான செயற்பாடாயிற்று. அவற்றின் கூறு களையும் நுண்ணிய அலகுகளையும் பராமரிப் பதிலே ஊன்றிய கவனம் செலுத்தினாரேயன்றி தமது திணிப்புக்களை அங்கு அவர் விதைத்து விடவில்லை. நாட்டுக் கூத்துக்களை மீட்டுரு வாக்கல் செய்யும் முயற்சியோடு இணைந்ததாக பிறிதொரு சமூக நிகழ்ச்சியும் பேராசிரியர் சு. வி. அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அவர் மேற்கொண்டநாட்டுக்கூத்தைஎழுகோலப்படுத்தும் முயற்சி அந்தக் கூத்துக்களை ஆடுவோரதும் அவற்றை நெறிகை செய்யும் அண்ணாவிமாரதும் சமூக அந்தஸ்தை நிலைக்குத்தாக ஏற்றம் பெறச் செய்தது.
பாரிய ழபடப
வித்தியின் தமிழியற் பதிவுகள்
(3 : தாயார்

Page 49
யாழ்ப்பாணப் பல்கலைக்கழரசம்
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன்
இதனடாவது தியாகப் போனா
"தன்னாத்மாவை தேடி அலையும் மனதென்"
நகா சோமசுந்தரம் க நதயுக, ய ரககம்
பாக்த்திகா ககாரின் நன, பாக்தாத்தாது
பாந்த்திடம் காழ். பல்கலைக்கழகம்
1
சமூகவியற் சொல்லாடல் வழியே குறிப்பி சமூக அசைவியம் (VERTICAL SOCIAL MOBIL. கலைக்கழகத் தலைவராக இருந்த வேலை வலியுறுத்தல் வழங்கினார். நாட்டுக் பல்கைக்கழகங்களிலும் நகர அரங்குகளிலுப் அண்ணாவிமார் உயர்நிலைக் கெளரவிப்புக்கு
பேராசிரியர் சு.வி. எழுதிய ஆய்வு நூல் வ தமிழியற் சிந்தனைகள், நாடகம், நாட்டாரிய பெறுகின்றன. சங்க இவங்கியங்கள் என்று
அக்காலத்தையதமிழர் பண்பாட்டின் தேடலை நிரற்படுத்தியும் கூறும் அனைத்தும் தழுவிய | அமைக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தைய தமிழ்ப் பண்பாடுபற்றிய | செய்யும் முயற்சி அவரால் மேற்கொள்ள இஸ்லாமிய பண்பாட்டிலும் அவர் கொண்ட கலையும் பண்பும் என்ற நூல் உருவாக்க நாட்டாரியற் சிந்தனை ஆகியவை ஆய்வுக் கட

பட கலைக்கேசரி
49
மட்டக்களப்பு தாட்டுப் பாடல்கள்
பாடப்
14. இந்தியானந்தன்
டுெவதானால் அவர்களிடத்தே நிலைக்குத்துச் ITY) தோற்றுவிக்கப்பட்டது. அவ் இலங்கைக் ள அந்தச் செயற்பாட்டுக்கு மேலும் மீள
கூத்துக்கள் பள்ளிக் கூடங்களிலும் ம் ஏற்றம் பெறும் அந்தஸ்த்தைப் பெற்றது. - உள்ளாகினர். ரிசையில் தமிழர் சால்பு, கலையும் பண்பும், ற் சிந்தனைகள் முதலியவை முக்கியத்துவம் வரையறுக்கப்பட்ட நூல்களை அடியொற்றி பயும் இருப்புக்களையும் வகுத்தும் தொகுத்தும் [COMPREHENSIVE) ஆக்கமாக தமிழர் சால்பு
புலக்காட்சியை அறிகை வழி முன்னிறுத்தல் ரப்பட்டது. இஸ்லாம் இலக்கியங்களிலும் டிருந்த ஆய்வின் ஈடுபாடும் வெளிபாடுமாக ம் பெற்றது. தமிழியற் சிந்தனை நாடகம் ட்டுரைகளின் தொகுப்பு நூல்களாகும்.)

Page 50
உலக்கே ..
பம்ப்ாேள்
காலை
யொ வருட

ஸ்பெயினின் கொண்டாட்டம் பமாடுகள் ஓட்ட நிகழ்ச்சி
தமிழ்நாட்டுப் பாரம்பரியத்தில் தைப்பொங்கல் தினத்தை ட்டி மஞ்சு விரட்டு என்னும் வீறு கொண்டு பாய்ந்து ம் காளை மாடுகளை அடக்கும் போட்டி மிகவும் மக்கியமான ஒரு மரபு ரீதியான பொழுது போக்கு
அம்சமாகும். இது ஒரு வீர விளையாட்டாகும்.
இது போன்று ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் ஓடித் துரத்தும் நிகழ்ச்சி மரபு ரீதியான ஒன்றாகும். இது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வாக இற்றை வரை நடைபெற்று வருகின்றது. ஸ்பெயினில் பம்ப்லோனாஎன்னும் சிறிய நகரில் பழைய காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந் நிகழ்ச்சி 1592 ஆம் ஆண்டில் இருந்து வருடாந்தம் நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கது.
காளைகள் பாய்ந்தோடி முன்னே ஓடிச்செல்லும் மனிதர்களை துரத்தும். இந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க உலகெங்கிலும் இருந்து பல இலட்ச க்கணக்கான பார்வையாளர்கள் ஸ்பெயினுக்கு விஜயம் செய்கின்றார்கள். ஒரு வாரம் நீடிக்கும் இந்நிகழ்ச்சிகளும் கொண்டாட் டங்களும் பார்வை யாளர்களைப் பெரிதும் கவர்கின்றன.
பம்ப்லோனா கொண்டாட்டம் என்றழைக் கப்படும் இந்நிகழ்ச்சி சான்பேர்மின் என்னும் புனிதரைக் கெளரவிக்கும் முகமாக பண்டைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதி ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது.

Page 51
ஒரு வருட காலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி பி காலக்கிரமத்தில் வியாபார சந்தைகள் சங்கீதம் நடனம் ற்றுப் போட்டிகள் உடற்பயிற்சி விளையாட் டுக்கள் காலி மாடுகளின் ஓட்டங்கள் காளை மாட்டுச் சண்டைகள் எ விரிவடைந்தன.
ஸ்பெயின் நாடு மீளக் கைப்பற்றப்பட்டு கொலம்பல் அமெரிக்காவைக் கண்டு பிடித்து ஒரு நூற்றாண்டு கடந்த பின் 1.592 ஆம் ஆண்டிலிருந்து பிரதி வருடமும் காளைகள் ஓடும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது எனக் கூறப்படுகிறது. அக்டோபர் 10 இல் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி பின் ஜூலைக்கு மாற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி பிரதான கோடை கால் நிகழ்வாக பிரபலம் பெற்றது.
ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட காரணம் பம்ப்லோனாவின் காளை மாடுகளின் பட்டிகளில் இருந்து பொதுமக்கள் கண்டுகளிக்கும் காளை மாட்டுச் சண்டை வட்டத்திற்கு அவைகளைக் கொண்டு செல்லும் ஒரு வழியாகவே தொடங்கப் பெற்றது.
மாடுகள் ஓட்டமானது ஓர் ஆபத்தானதும் பயங்கரமானதுமெனக் கருதப்படுகிறது. இருப்பி னும் இக்கருத்து முற்று முழுதாகச் சரியானது அல்ல என்று கூறுவர். கடந்த நூற்றாண்டில் 13 பார்வையாளர்களும் பங்குபற்றுநர்களும் இறந் தனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இதில் ஓர் உண்மை இருக்கிறது. அதாவது இதில் அபாயகரமான அம்சம் மாடுகள் துரத்து வதினால் ஏற்படும் காயங் ளினால் அல்ல ஒரு வார காலம் நீடிக்கும் களியாட் டங்களின் போது மிதமிஞ்சி மது பானங்களை அருந்துவதனால் தான் உயிராபத்துக்கள் தோன்றுகின்றன எனக் கருதப்படுகிறது.
பிரபல எழுத்துளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே இந்த பம்ப்லோனா காளை மாடு ஓட்ட நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து 1926ஆம் ஆண்டு த சன் ஓல்ஸோ றைஸஸ் (கூடது குதண அடுண்ணி கீடின்னுண்) என்னும் நாவலை எழுதியதையடுத்து இந்நிகழ்வு மேலும் புகழ் பெற்றது.
ஜூலை 7 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் ஒவ்வொ நபரும் சுமார் 3 நிமிட நேரம்தான் ஓடி பின்னர் நிறுத் கொண்டு களியாட்ட விடயங்களுக்குப் போய் விடுவார்க
= நில்

GTாபக்கே
ன்னர்
| ச
31ா Tள்
T
திக் ளாம்.' சக்ஷ்மி

Page 52
கலைக்கேசரி 2 52 படகாக்கடிப்பு

நடனக்கலையும் யோகக்கலையும்
திருமதி. வாசுகி பார்த்தீபன்

Page 53
மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாகத் திகழ்வதனால் தமக்குத் தேவையானவற்றை அவன் பிரபஞ்ச த்தில் இருந்தே பெற்றுக் கொள்கின் றான். பஞ்சபூதங்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டுள்ளது. அதன் அங்க மாகத் திகழும் மனிதனிலும் பஞ்ச பூதக்கலவை காணப்படுகிறது. இத னால் பிரபஞ்சவெளி அண்டம் என வும் மனிதன் பிண்டம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஆதிவாசியாக வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் சிந்திக்க ஆரம்பித் தான். உணவு, இருப்பிடம், வாழ்க்கை போன்றவற்றிற்காகக் கடல்கடந்து சென்றான். இதனால் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்தான். இதனால் விஞ்ஞானம்
வளர்ச்சியடைந்தது. சிலர் தன்னைப் பற்றி தனக்குள் நடைபெறும் உணர்வு மாற்றம் என்பன பற்றி சிந்தித்தனர். இதனால் கலைகள் உருவெடுத்தன.
கலைகள் அறுபத்திநான்கு வகைப் படும் என்பர். இவை சாதாரண கலைகள், நுண்கலைகள் என இரு வகைப்படும். நுட்பமான செயல்பாடு களைக் கொண்டவை நுண்கலை களாகும். இவற்றில் மனிதன் தமது

53
பட கலைக்கேசரி சபாதுசன நூலகம்
பூ7 ரட்பானாப., சிந்திக்கும் |
ஆற்றல், கற்பனை ஆற்றலைக் கொண்டு சில கலை களின் மூலமாக மனதிற்கும், உடலிற்கும் ஆரோக் கியத்தை வளப் படுத்திக் கொண்டான். இவற்றில் பரதம், யோகக்கலை, வர்மக் கலை, வைத்திய சாஸ்திரம், மல்யுத்தம் போன்றவற்றை நல் வாழ்வுக்கு உதவும் வகையில் அமைத்துக் கொண்டான்.
கலைகள் மனிதனின் தனித் திறமைகளை வெளிக்கொணர் வதாக இருந்தாலும் நடனக்கலை, யோகக் கலை போன்றன உடல், உள்ளம், ஆன்மா எனும் மூன்றையும் இறை வனுடன் இணைக்கும் கலைகளாக அமைகின்றன. மேலும் உடல், உள்ளம், ஆன்மா போன்றவற்றைப் பக்குவப்படுத்தி விஞ்ஞானத்தால் மெய்ப்பிக்கமுடியாத ஏதோ ஒரு புரியாதபுதிரை சூட்சுமமாகப் புலப் படுத்துகின்ற உன்னத கலையாக உள்ளன. நடனக்கலையில் பயன் படும் ஆடை, ஆபரணம் மற்றும் நடன அடவுகளினால் யோகக் கலையில் கூறப்படும் சக்கரங்களின் செயற்பாடுகளும் அதனால் உடலி ற்கும், உள்ளத்திற்கும் ஏற்படும் நன்மைகளும் பல.

Page 54
கலைக்க்ேசா தி
முகம்
காண்
|பொய்
நிழ1க்கால் |நெற்றி
ஆபரணங்கள் | தலையில்வைக்கும்பூ
உடை
நடனக்கலையும், பன்முகவளர்ச்சியையும், மிகவேகத்துடன் வளர்ந்த
அக்காலத்தில் இக்கன ஆனால் இப்போது கலை அடைந்துவிட்டது. நாட் உற்றுநோக்குவோமானால் பொருட்களைக்கொண்டு ஒப்பனைமுறை எப்படி அட்டவணை காட்டுகின் - மேலும் யோகக்கலை தொடர்பு இருக்கின்றது. கூறுகின்றது. சக்கரங்கள்! புலப்படாத சூக்சும் உட தொடரமைப்புக்களோடு

இன்று
அன்று மஞ்சள்
பன்கேக், பவுண்டேசன், பிங்பவுடர்
கரி
வெற்றிலைச் சாயம்
மருதாணி குங்குமம் |இயற்கையானவை இயற்கையானவை புடைவை
ஐடக்எப், ஐனனர், காஜல், மள்புகார் லிப்ஸ்டிக், லிப்குலோஸ், லிப் அவுட்லைனர் சிவப்புச்சாயம்
ஸ்டிக்கர்பொட்டு செயற்கையானவை செயற்கையானவை பஞ்சகச்சம்
யோகக்கலையும் அக்காலத்தில் இருந்ததைவிட நவீன மயப்படுத்தப்பட்ட முறைகளையும் கொண்டு து வந்து கொண்டிருக்கின்றது. லைகளை குருகுலவாசமுறைப்படி கற்றுக்கொடுத்தார்கள். பகளைக் கற்றுக்கொடுக்கும் விதம் முழுமையாக மாற்றம் ட்டியத்துக்குப் பயன்படுத்தப்படும் ஒப்பனைமுறையை ல் அன்று எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான  ெஒப்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று | வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதனை கீழ்வரும் Tறது. க்கும், நாட்டியக்கலைக்கும் இடையில் மிகநெருக்கமான - யோகக்கலையானது ஏழுவகைச்சக்கரங்கள் பற்றியது என்பவை ஆன்மீக ஆற்றலின் மையங்களாக கண்ணுக்குப் லில் அமைந்துள்ளன. ஆனால் அவை சரீர உடலிலுள்ள - பொருந்துகின்றன.

Page 55
அவையாவன 1. மூலாதாரம்
2. சுவாதிஸ்டானம் 3. மணிப்பூ+ரகம் 4. அநாகதம்
இனவிருத்தி அவயவத்தின் கீழ் அமைந்துள்ளது. அடிவயிற்றில் அமைந்துள்ள தொப்புகளுக்கு அருகே அ நெஞ்சுப்பகுதியில் இருதயத் அமைந்துள்ளது. தொண்டைக்குழியில் அடை புருவமத்தியில் அமைந்துள் உச்சந்தலையில் அமைந்துள்
5. விசுத்தி 6. ஆக்ஞா 7, சகஸ்ராரம்
மனித உடலில் இருவகை நாடிகள் உள்ளன. வல சூரியநாடி என்றும் சந்திரநாடி என்றும் கூறுவர். இத பரதநாட்டியத்தில் சூரியபிறை, சந்திரபிறையை த சூரியநாடிப்பக்கம் சூரிய பிறையையும், சந்திரநாடிப்பக் அணிவர்.
மேலும் சகஸ்ராரம் எனும் சக்கரத்தை ஆயிரம் தாமரைக்கு ஒப்பிடுவர். நாட்டியத்தில் பயன்படுத்தப்ப அணியப்படும் ராக்கொடி எனும் ஆபரணம் தாமரை போன்று வட்டவடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். அத

- கலைக்கேசரி
55
- சகஸ்ராரம்
ஆக்கா
- விசுத்தி
எது.
அநாகதம்
மைந்துள்ளது. த்துக்கு அருகில்
மணிப்பூ+ரகம்
சுவாதிஷ்டானம்
மந்துள்ளது.
ளது. Tளது.
முகாதாரம்
துபக்கம் உள்ள நாடியை -னால்தானோ என்னவோ லையில் அணியும்போது க்கம் சந்திரப்பிறையையும்
இதழ்களைக் கொண்ட டும், தலையில் உச்சியில் இதழ்களைக் கொண்டது கனை தலையின் உச்சியில்

Page 56
கலைக்கேசரி *
56
சகஸ்ராரச் சக்கரத்தில் - ஆத்மாவை இறைவனுட
புருவமத்தியில் பொ கழுத்தில் அணியும் அட் இருந்து மார்புவரை | சக்கரத்தின் செயற்பாட் மணிப்பூ+ரகச் சக்கரத்தி இடுப்பில் அடிவயிற்றில் உதவுகிறது. மேலும் நாட் செய்யும் போது மூலாதார படுகின்றது.
யோகாசனங்கள் செய் போல் நடன அடவுகளை 1. மூலாதாரம், சுவாதி
| முழுமண்டியில் இரு வலுப்பெறுகிறது. அதான் அடவுகளாலும் மூன் வலுப்பெறுகின்றன.

அணிவர். இது நாட்டியத்தின் உச்சநிலையை அதாவது டன் இணைக்கும் தன்மையினைக் காட்டுகின்றது. கட்டிடுவது ஆக்ஞா சக்கரத்தின் செயற்பாட்டிற்கும், டியல் விசுத்தி சக்கரத்தின் செயற்பாட்டிற்கும் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் பதக்கமாலை அநாகதச் டிற்கும் வயிற்றில் அணியப்படும் ஒட்டியாணம் தின் செயற்பாட்டிற்கும் பரதநாட்டிய உடையினை "கட்டுவது சுவாதிஸ்டானசக்கரத்தின் செயற்பாட்டிற்கும் டியத்தில் கடினமான பாதஅசைவுகளைத்தட்டுக்களைச் ரச் சக்கரங்களும் அதிர்வுகளுக்குள்ளாகிச் செயற்படுத்தப்
ரயும் போது உடலிலுள்ள சக்கரங்களுக்கு பலம் கூடுவது
ளச்செய்யும் போதும் சக்கரங்கள் வலுப்பெறுகிறது. ஸ்டான சக்கரங்கள்நந்து செய்யப்படும் அடவுகளால் மூலாதாரச்சக்கரம் வது மண்டி.அடவு, 2ம் தித்தெயும்த தாத்தெய் போன்ற "ாதாரம் மற்றும் சுவாதிஸ்டான சக்கரங்களும்

Page 57
//பாதுச் ஒப். 1 1 இப்பு1.
டார் பூட்டானாம்.
பலகார் 1

கன்ப்க்கேசரி
2. சுவாதிஸ்டானம் மணிப்பூரகச்சக்கரங்கள்
அரைமண்டியில் அல்லது சம்பாதத்தில் நின்று குனிந்து செய்யும் அடவுகளால் சுவாதிஸ்டானம் மற்றும் மணிப்பூரகச் சக்கரங்கள் வலு ஊட்டப் பெறுகிறது. உதாரணமாக தம், 6ம், 7ம், 8ம் நாட்டடவுகளைக் கூறலாம்.
3. அநாகதசக்கரம் -
நெஞ்சப்பகுதி விரிவடைவது போன்ற அடவுகளைச் செய்யும் போது அநாகதச்சக்கரம் ஊட்டம் பெறுகிறது. உதாரணமாக 2ம் தெய்கத்தெய்கி, ததிங்கிணதொம், கிடதகதரிகிடதொம் போன்ற அடவுகளைக்கூறலாம். 41. ஆக்ஞா, சகஸ்ராரச்சக்கரங்கள்
ஒரு உருப்படியினை ஆடும் போது காலில் தாளக்கணக்குகளுடனும் கையில் முத்திரைகள் அங்கசுத்தத்துடனும் முகத்தில் பாவஅபிநயம் போன்றவற்றை அவதானித்துச் செய்யவேண்டும். இதன் மூலம் ஆக்ஞா மற்றும் சகஸ்ராரச்சக்கரத்தினை செயல்படுத்தப்படுகின்றது. அதாவது
யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ததோ மனஹ யதோ மனஹ ததோ பாவ யதோ பாவ ததோ ரசஹ
எனும் நாட்டியக்கிரமத்தின் ஸ்லோகத்திற்கு இணங்க கைவழி கண்கள் செல்ல வேண்டும் கண்கள் சென்ற இடத்தில் மனம் லயிக்கவேண்டும். மனம் லயிக்கும் இடத்தில் பாவம் உண்டாகவேண்டும். பாவம் உண்டாகும் இடத்தில் ரஸம் உட்பத்தியாகும். எனவே நடனமாடுபவர் பாடலின் ஆழமான கருத்துடன் ஒன்றித்து அக்கருத்தின் கருவுடன் ஒன்றித்து அக்கருத்தின் கருவுடன் பார்வையாளர்களை லயிக்கச் செய்யவேண்டும், மேலும் கால்களில் பாதஅசைவுகளை தவறவிடாமல் தாளத்துடன் இணைத்துச் செய்யவேண்டும். முத்திரைகள் மூலமும் கருத்தினை கூறுதல் வேண்டும். இவ்வாறு ஒரேநேரத்தில் பல கோணத்தில் நடனமாடுபவர் இயங்கவேண்டும். எனவே நடனமானது யோகக்கலை செய்துபெறும் பலன்களுக்கு நிகராகின்றது. மேலும் நடனத்தின் மூலம் உடம்பிலுள்ள சக்கரங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இதனால் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, ஆத்மபலன் போன்ற பல்வேறுபட்ட நன்மைகள் மனிதனுக்கு உண்டாகின்றது. மேலும் நோய் எதிர்ப்புசக்தி, நினைவுத்திறன், கற்பனைத்திறன், சிந்திக்கும்திறன் போன்றவை அதிகரிக்கின்றன. - இவ்விரு கலைகளும் நம் மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றிலும் நன்மைகளை வளர்த்து தீமைகளைக் களையும் ஆத்மகலைகளாகும்.எனவே இவற்றினைப் பயின்று நன்மையடைவோமாக.

Page 58
கலைக்கேசரி கி. 58 நூற்றாண்டு பழைமை
மட்டக்களப்பு புனித

த மிக்கேல் கல்லூரி
ஆர். பெஸ்லியோ வாஸ்
பிரதி அதிபர்
கி.பி பதினெட்டாம் நூற்றாண்டின் ஏழாவது தசாப்தத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயராக இருந்த அதிவணக்கத்திற்குரிய கலாநிதி மொன்சீல் ஆண்டகை 1869 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்தந்தை பிரான்சில் சேவியர் பிலாப் அடிகளார் களிடம் ரூபா 500 ஐக் கொடுத்து மட்டக்களப்பில் இரண்டு பாடசாலை "களை ஆரம்பிக்குமாறு கூறி அவரை
மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.
இக்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டையும் சேர்த்து யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வடக்கு கிழக்கில் யாழ்ப்பாண் மறை மாவட்டம், கிளிநொச்சி மறை மாவட்டம், மன்னார் மறைமாவட்டம், மட்டக்களப்பு மறைமாவட்டம் என் நான்கு மறை மாவட்டங்கள் செயற்பட்டு வருகின்றன, அருட்பணி பிறான்சிஸ் சேவியர் பிலிப் அடிகளார் மட்டக் களப்பிற்கு வருகை தந்தபோது ஏற்கனவே ஓர் ஆண்கள் பாடசாலை தமிழ்மொழி மூலம் இயங்கிக்கொண்டிருந்தது.

Page 59
அருட்பணி பிரான்சிஸ் அடிகளார் மட்டக்களப்பு பாடசாலைகளை ஆரம்பித்தார். ஆங்கில மொழிமூ பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரி, ஆங்கில பெண்கள் பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் மொழி மூலமான ஆண்கள் பாடசாலையான புனித ம என்பனவே அவையாகும். தற்காலத்தில் புனித மிக் ஆரம்பப் பிரிவாக புனித மரியாள் பாடசாலை ஒ இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
திரு. ஜோசப் ஆபிரகாம் என்பவர் 1876-1924 காலப்ப தலைமையாசிரியராக கடமையாற்றினார். 1873இல் புனி 57 மாணவர்களுடனும் புனித மரியாள் ஆண்கள் மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கின
ME= 3. நத ததர் I
6 + என்று.
ப மா
TEக்.

பட கலைக்கேசரி
5g
பு நகரில் மூன்று லைமான ஆண்கள் ல மொழிமூலமான பாடசாலை, தமிழ் மரியாள் பாடசாலை 5கேல் கல்லூரியின் ன்றிணைக்கப்பட்டு
குதியில் முதலாவது த மிக்கேல் கல்லூரி
பாடசாலை 127 டெயில் 1893இல்
சக நாம்
எட்டாக்
க.
HEM உ. " 11 E 15: 1 Ti.டி
TET 1 TELபு: , 121 ய '11-Tா - 1 18ம் - நான்
'ITHI 1 1 1 1 3
'LL 14 15 LE E12
'NIL HA11:30 12 3: தடகள சா தuTu1 பவ , பு1 IEகப்பட்ட கப்ராம் மடட, இதேடியபு கட்டடக்ககந், ம் பார்க்கப் ஆப் --21 1 = -IE 10 -15
: : 25 1ம் 5 பந யே தோ பம் பாகம் - சட்டபோரா, பாராபுக் காகவதகாத,
கார் பெட்டகட..

Page 60
கலைக்கேசரி *
60
த
பறை கட்டிட
மேல்மாடத்திலுள்ள நீண்ட தாழ்வாரம்
யாழ்பாண மறை மாவட்டத் திலிருந்து திருகோணமலை மறைமாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. மட்டக் களப்பு நிர்வாக மாவட்டமும் திருகோண மலை நிர்வாக மாவட்டமும் மட்டக் களப்பு மாவட்டமாகவே இருந்தது. புதிய திருகோணமலை மறை மாவட்டத்தை நிர்வாகிக்கும் பொறுப்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப் பட்ட இயேசு சபை துறவிகட்கு பரிசுத்த பாப்பரசரால் வழங்கப்பட் டிருந்தது. எனவே அவர்கள் மட்டக்களப்பில் உள்ள பாடசாலைகளையும் பொறுப்
பேற்றனர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை நவீனத்துடன் நிர்மாணிக்கும் பொறுப்பை இயேசு சபை துறவி பேர்டினன்ட் பொனல் அடிகளார் ஏற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் சம்பெயின் மாநிலத்தில் உள்ள கல்லூரியின் கட்டிடக்கலை வடிவமைப் பின்படி மிக்கேல் கல்லூரியை அவர் வடிவமைத்தார். அக்காலத்தில் புளியந் தீவு பாலம் இருக்கவில்லை. சில வகையான கட்டிடப் பொருட்கள்

ல்லூரியின் பழைமையை றசாற்றும் வகையில் பிரதான உத்தில் உள்ள நீண்ட வராந்தா
பிரான்சில் இருந்து கப்பல்களில் கொண்டு
வரப்பட்டு கல்குடா கடலிலிருந்து வத்தைகளுக்கு மாற்றப் பட்டு, அவை கல்குடா துறைமுகத்தில் இறக்கப்பட்டு, பின்னர் மாட்டு வண்டில்களில் மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டு, வாவியினூடாக தோணிகளில் புளியந்தீவுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை அருட் தந்தை பொனல் அடிகளும் அவரது சகாக்களும் தோளில் தூக்கி வந்து சேர்த்தனர். தொடர்ந்து கட்டிட (வேலைகள் ஆரம்பமாகின. 1912 ஆம் ஆண்டு யூலை மாதம் 16 ஆம் திகதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப் பட்டன.
1913 ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தரமான விஞ்ஞான கூடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு மக்கெலம் மண்டபம் எனப்பெயர் சூட்டப்பட்டது. 1912 ஆம் ஆண்டு இலங்கையின் தேசாதிபதியாக இந்த சேர்.ஹென்றி மக்கெலம் அவர்களே அடிக்கற்களை நாட்டி வைத்தார்,

Page 61
சுமார் 15 வருடகால இடைவிடாத முயற்சியின் பின்னர் சுமார் நாற்பத்தி யிரண்டு நிலத்துண்டுகளை இயேசுச பைத் துறவிகள் விலைக்கு வாங்கி இக்கல்லூரியை அமைத்தனர். இதற் கிடையில் 1901 ஆம் ஆண்டு இடைநிலைப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதிலிருந்து உயர்நி லைப் பாடசாலையாக தரமுயர்த்தப் படுவதற்கு மாணவர் கள் கேம்பிரிஜ் அல்லது இலண்டன் பரீட்சைகளில் தோற்றியாக வேண்டும். எனவே இப்பாடங்கள் கல்லூரியில் ஆரம்பிக்கப் பட்டன. தேசாதிபதி மக்கெலம் அவர்கள்தான் கல்லூரியின் மகுட வாக்கான இறைவனுக்கு நிகர் எவர் (Who is equal to God) என்பதை நிறுவினார்.
1915 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் திகதி மாலை நான்கு

-- கலைக்கேசரி
61
மணியளவில்
பூரணமாக்கப்பட்ட வகுப்பறைகளையும் மாணவர்விடுதி, | விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவற் றையும் அன்றைய பிரதம் கல்விப் பணிப்பாளர் து.ஹார்வார்ட் அவர்கள் திறந்து வைத்தார்கள். அப்போது விடுதியில் 100 மாணவர்களும் உள்ளுர் மாணவர்கள் 200 பேரும் கல்வி கற்றனர். 1916ஆம் ஆண்டு கல்லூரியின் மூன்றில் இரண்டு பகுதிகள் பூரணமாய் இருந்தன. 1921 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதியன்றுகல்லூரிபூரணமாக்கப்பட்டது என்று பிரகடம் செய்யப்பட்டது. சின்ன ஊரான புளியந்தீவிற்கு இவ்வளவு பெரிய கல்லூரி கட்டிடமா? என்ற கருத்து அப்போது நிலவியதால் கல்லூரியின் இன்னொரு பகுதியின் கட்டுமானப் பணிகள் தவிர்க்கப் பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கல்லூரியின் ஆசிரியராய் இருந்த
அருட்தந்தை பொனல் அடிகளாரால் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட அரங்கு
நூற்றாண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்க மணி
கல்லூரியின் பிரதான மண்டபம்

Page 62
கலைக்கேசரி 62
கல்லூரியின் உயிரியல் ஆய்வு கூடத்தில் நூற்றாண்டைக்கடந்த பொருட்கள்
ஏ.ஆர்.பீ லீதம் என்பவரால் கல்லூரி கீதம் உருவாக்கப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் ஜீவம் ஜோசப் ஆசிரியரால் (பின்னாளில் பிரதி அதிபர்) அக்கீதம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டது. ஆரம்பப் பிரிவில் அது பாடப்பட்டது.
1918 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் பழைய மாணவனும் இயேசு சபையின் முதல் இலங்கைத் தமிழ்த் துறவியுமான அருட்தந்தை கு.மரியான் அடிகள் இக்கல்லூரியின் அதிபரானார். அதே யாண்டு ஆகஸ்ட் மாதம் ஜோசப் ஆபிரகாம் அவர்கட்கு பரிசுத்த பாப்பரசர் நற்சேவைப் பதக்கம் ஒன்றை அளித்தார். அவர் நாற்பது வருடகாலம் தலைமை யாசிரியராகப் பணியாற்றியிருந்தார் (1876-1926) என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னுதாரணமான அருட்தந்தை பொனல் அடிகளாரின் சேவை கெளரவப்படுத்தப்படுகிறது
IH MEMORIAM THE ROY. FE FERDINAND BONNEL, .
இEETா பF பிட் HEHAEL'ர
31 T-I92ப
1937-1938 அரசh AT Fப்பந்தா, 3L 8. IHங்க . DIEா சT HATTICALாக, 13. கேது..
7. 1. P ERECTED AT THE OLD BOYE.
4 மாதிரி வகுப்றை
1923 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் முதன்முதலாக புனித மிக்கேல் கல்லூரியில் தான் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. அருட்தந்தை பொனல் அடிகளார் மின்கலங்களில் உதவியுடன் மின்பிறப் பாக்கியை தயாரித்து நிறுவினார்.
19.33 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த இயேசு சபைத் துறவிகள் மட்டக்களப்பிற்கு வந்தனர். அவர்கள் புனித மிக்கேல் கல்லூரியைப் பொறுப்பேற்றனர். பிரான்ஸ் நாட்டுத் துறவிகள் அனைவரும் நீண்ட கொத்தான தாடிகளை வளர்த்திருப்பர். ஆனால் அமெரிக்கத் துறவிகள் தாடி வளர்ப்பது அரிதிலும் அரிது.
அமெரிக்க துறவிகளின் வருகையின் பின்னர் கிரிக்கட், உதைபந்தாட்டம்

Page 63
என்பனவற்றுடன் கூடைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1959 ஆம் ஆண்டு புனித மிக்கேல் கல்லூரிக்கு தொலைபேசி வசதி கிடைத்தது. இதனால் திருகோண மலையில் இருந்து ஆயர் ஆண்டகை யுடன் இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக் கூடியதாய் இருந்தது.
அமெரிக்கத் துறவியான அருட்பணி வெபர் அடிகளார் புனித மிக்கேல் கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மயானமாக இருந்த இடமொன்றை துப்பரவு செய்து அதை விளையாட்டு மைதானமாக தயார் பண்ணினார். எனினும் அனைவரும் பயன்பெறவேண்டும் எனக்கருதி பொது விளையாட்டு மைதானமாக்கினார். அது தான் இன்றைய வெபர் விளையாட்டு *மைதானம்.
1960 ஆம் ஆண்டு அரசாங்கம் தனியார் பாடசாலைகளை அரசு டமையாக்கியது எனினும் இயேசு
கல்லூரி பிரதான கட்டிடத்தி நுழைவாயிலில் புனித மிக்கே
திருவுருவச் சிலை

பட கலைக்கேசரி)
63
சபைத் துறவிகளின் அயராத செயற்பாடு காரணமாக மேலும் பத்து வருடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் பாடசாலை இயங்கியது.
1970 ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதி கல்லூரி அரசு டைமையாக்கப்பட்டது. கல்விப் பணிப் பாளர் டீ. மெண்டின் அவர்களிடம் முகாமைத்துவ பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வித்துவான் எஸ்.ஈ. கமலநாதன் அவர்கள் அதிபரானார். பின்னர் 1987ஆம் ஆண்டில் திருமதி
கே.ஈ. கமலநாதன் அவர்களும் தொடர்ந்து 1997 இல் அருட். சகோ. ஜேம்ஸ்பீரிஸ் அவர்களும் பின்னர் 2007 இல் திருமதி சி. த. மாசிலாமணி அவர்களும் 2008 இல் எஸ். மகேந்திர குமார் அவர்களும்கடமையாற்றினார்கள். மீண்டும் 2010 இன் நடுப்பகுதியில் திரும் சி. எஸ். மாசிலாமணி அவர்கள் அதிபராக பொறுப்பெடுத்து இன்றுவரை அதிபராக கடமையாற்றுகின்றார்கள்.
வருடங்கள் பல கடந்தாலும் திடகாத்திரத்துடன் மாணவர்களை
ஏற்றி வைத்த பெருமை
ப

Page 64
60EVÉ ELE T| 4 64
COLLEG
CHAEL'S COL,
BATTICALOA
St Mich,
SRI LANKA. FOUNDER AND HEADMASTER REV. FR. FRANCIS.X. PHILIP
1873. HEADMASTER MR. JOSEPH ABRAHAM
1876. PRINCIPALS REV. FR. FERDINAND BONNEL S.J. 1914REV. FR. CHARLES REICHARD
S.J. 1917. REV. FR. MAURICE BOUTRY S.J. 1927. REV. FR. SANTIAGO MARIAN
S.J. 1932. REV. FR.A.EMMANUEL CROWTHER S.J. 1940REV. FR. GEO. H. RAYWOOD
S.J. 1957
S.J. 1959. REV. FR. B. HARRY MILLER REV. FR. V GNANAPRAGASAM
S.J. 1961
S.J. 1963. REV. FR. PAUL.N. PEIRIS MR.K.M.T SOMANADER B.Sc. DIP-IN ED. 1970
S.S.J. 197?F BRO. A.M. THOMAS MR. T SELVANAYAGAM TRAINELAS ACHER 1973 MR. S. EMMANUEL KAMALANATHEN DA. 1973
BA. HR, Mes. KEMMANUEL
1987. Bro. A. JAMES PEIRIS B.A. NALISM S.S.J. 1997
DONATED BY
ST. MICHAEL'S COLLEG
ALUMNI ASSOCIATION (COLOMBO BRANCH)
கல்லூரி அதிபர்களின் பட்டியல்

EN
IST
926
34ா 1957
130 கல்விசார் அணியினரதும் 12 கல்விசாரா அணியாளர்களினதும் அர்ப் பணிப்பான சேவையுடன் இயங்கிவரும் இக்கல்லூரியுடன் சுமார் 2,600 மாணவர்கள் இணைந்துள்ளார்.
இதற்கிடையில் இன்னொரு விடயத்தை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். 1987 ஆம் ஆண்டு புனித மரியாள் பாடசாலையும் புனித மிக்கேல் கல்லூரியும் இணைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப் பட்டது.
கல்வித்துறையில் உச்ச சாதனை பலவற்றை எட்டியுள்ள இக்கல்லூரி பாடப்புறக்
கிருத்தியங்களிலும் இமாலய சாதனைகள் பலவற்றை புரிந்துள்ளது.
கடந்த ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசு பரீட்சையில் 32 மாணவர் சித்திப் பெற்றனர். அதிகூடியபுள்ளி 185 ஆகும். க.பொ.த (சா. த.) 2010 ஆண்டு பரீட்சையில் 12 மாணவர் 9 ஏ சித்தி பெற்றனர். பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 92.65 வீதமானோர் க.பொ.த (உ. த.) பரீட்சைக்கு தகுதி பெற்றனர்.
க.பொ.த (உ. த. ] 2013 பரீட்சையைப் பொறுத்தமட்டில் 6 பேர் மருத்துவத் துறைக்கும் 5 பேர் பொறியியல் பீடத்திற்கும் முகாமைத் துறைக்கு இருவரும் உயிரியல் துறைக்கு 12 பேரும் பௌதீகவியல் விஞ்ஞானத் துறைக்கு 11 பேரும் தெரிவாகியுள்ளனர். இவைதவிர ஆங்கிலதினப்போட்டிகள், தமிழ்தினப்போட்டி, மீலாத் விழா, விஞ்ஞான வினாவிடைப்போட்டி, இளம் கண்டுபிடிப்பாளர் போட்டி, தடகள மெய்வல்லுனர் போட்டிகள் உட்பட பல விளையாட்டுப் போட்டி களிலும் வலய, மாகாண, தேசிய மட்டங்களில் பல சாதனைகளை இக்கல்லூரி மாணவர்கள் ஈட்டியுள் ளனர். என்றாலும் இக் கல்லூரி பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையிலும்
குறைவாக,
1959
136) 1362 1970 1973 தப்பு
யு தேர். IHUG 1996

Page 65
கல்லூரியின் முகப்பு வாயில்
பழைமையான மின்விளக்கு
காணப்படும் சிற்றூ ழியர்களின் நடவடிக்கைகள் துப்பரவு நடவடி
141 வருட பழைமையான கட படவேண்டும்.
ஒன்றுகூடல் மண்டபம் முற்ற வகுப்பறைக் கட்டிடங்கள் மறுசீ
புதிய மூன்று மாடிக்கட்டிடங்க மேம்படுத்தல் வேண்டும்.
நூலகம் முற்றுமுழுதாக இலத் நூற்றுக்கணக்கான மாணவர்க பெரும் பணச்செலவில் 300 கி. பாடசாலைக்கென பஸ்வண்டி ே
பாடசாலைக்கு விளையாட்டு துறை பின்ன டையும் நிலை ஏற்பு
இவைபோன்ற இன்னோரன் இன்னும் பலசாதனைகளையும் 1

2. கலைக்கேசரி
65
ன் எண்ணிக்கையானது பாடசாலையின் அலுவலக டிக் கைகள் என்பவற்றை தடங்கலாக்கியுள்ளது. ட்டிடங்களின் சகல வசதிகளும் மீளவும் புனரமைக்கப்
றாக புனருத்தாரணம் செய்யப்படவேண்டும். ஏனைய ரமைக்கப்பட வேண்டும். களும் சகல ஆய்வு கூடங்களுக்கும் நவீன வசதிகளுடன்
கதிரனியல் மயப்படுத்தல் வேண்டும் . கள் பல்வேறு போட்டிகளுக்காகவும் ஆண்டு தோறும்
மீ. க்கும் மேல் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் தவை, 1 மைதானம் ஒன்று இல்லாமையால் விளையாட்டுத் படும் வாய்ப்பு உண்டு.
ன குறைபாடு களையும் நிவர்த்தி செய்தால் கல்லூரி படைக்க முடியும்.)

Page 66
கலைக்கேசரி * 66 நினைவுத்திரை
ద్వారం వెంకటస్వామి నాయుడు
వాయులీన వాద్యంతో శాస్త్రీయ సంగీతానికి వన్నె తెచ్చిన కళాస్రష్ట
வீட்டில் பெரியவர்கள் இல்லாதபோது சிறுவர்கள் பூனை இல்லா வீட்டில் எலிகள் துள்ளிக் குதித்து கூத்தாடுவது போல் வெகு சுதந்திரமாக ஓடியாடி குழப்படி செய்வது இயல்பானதே. அதே போலத்தான் அண்ணா கிருஷ்ணய்யா வீட்டில் இல்லாதபோது தம்பி வெங்கடசுவாமி அண்ணாவின் வயலினை எடுத்து வாசித்து விளையாடுவதுண்டு. பிறவியிலேயே மேதையான சிறுவனுக்கு இந்த வயலின் வாசிப்பு மிக எளிமையாகவும் இயல்பாகவுமே அமைந்திருந்தது. வெளியே சென்றிருந்த அண்ணன் தற்செயலாக ஒரு நாள் வீட்டிற்கு வந்தபோது தம்பிக்கு இயற்கையாகவே கைவந்துவிட்ட பிரமாதமான வயலின் வாசிப்பைக் கேட்டு அப்படியே பிரமித்துப்போனார்.
குருடாக இல்லாவிட்டாலும் பார்வை தெளிவாக, சுத்தமாக இன்மையால் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதையோ, பாட நூலையோ பார்த்து வாசிக்க கண்பார்வையின் கூர்மை போதாமையால் பள்ளிக் கல்விக்கே 5ஆம் வகுப்போடு முழுக்குப் போட்டுவிட்டவர்.

இசை மேதை துவாரம் வெங்கடசுவாமி நாயுடு
- பத்மா சோமகாந்தன்
இசைக்கல்வி எதுவும் கற்காமலே இத்தனை சிறப்பாக வயலினை கையாள முடியுமா? தம்பியின் வயலின் வாத்திய இசையின் சிறப்பால் அண்ணன் வெங்கட கிருஷ்ணசாமி அப்படியே சொக்கிப் போய்விட்டார். எவ்வித போதனையும் பெறாமலே கேள்வி , ஞானத்தால் இத்தனை ஆற்றலை வெளிப்படுத்த முடியுமாயின் இந்த இசையை கற்றால் எத்தனை வளர்ச்சியை எட்ட முடியும் என நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பெற்றோருக்கும் தமையனாரே தெரிவித்தார்.
பெற்றோரும் மிகவும் பயபக்தியுடனும் பூசை புனஸ்காரத்துடனும் ஆசாரமாக ஒழுகும் சீலர். எனவே பஜனைப் பாடல்கள் என வீட்டிலேயே ஆரம்பமானவயலின் இசைக்கல்வியை தொடங்கிய வெங்கடசுவாமியை தொடர்ந்து பல கச்சேரிக ளுக்கும் தமையனார் அழைத்துச் சென்றார். பையனின் இயற்கை ஞானத்தை தெரிந்து கொண்ட இசை மேதாவிகளான வீணை சேசண்ணா, பாலக்காடு அனந்த ராம்பாகவதர், திருக்கோடிக் காவல் கிருஷ்ணையர் போன்ற இசைவல்லுநர்கள் சிறுவனுக்கு இசை கற்பிக்கும் குருவாக

Page 67
GVEHKATASWAIMYNAIDU COLLEGE
111 IIIIIIIIIIII
அமைந்தனர். வெங்கடசுவாமி நாயுடுவின் இசை படிப்படியாக ஸ்திரப்பட்டு திறமை பளிச்சிடவும் சி று சிறு கச்சேரிகளில் பங்கு கொண்டார். கோவில் விழாக்கள், கல்யாண கொண்டாட்டங்கள் என பல சந்தர்ப்பங்களிலும் பங்குகொண்டு இசைமாரி பொழியும் வாய்ப்பும் அமோகமாகக் கிட்டியது.
பெங்களூரில் 1893 ஆம் ஆண்டு, தீபாவளி நாள், நவம்பர் மாதம் 3ஆம் திகதி, பிறந்த துவாரம் வெங்கட் சுவாமி நாயுடுவின் தந்தையாரும் தாத்தாவும் நாட்டின் இராணுவத்தில் பாண்டு வாத்தியம் வாசிப்பவர்கள். அல்லாமலும் வீட்டில் இடம்பெறும் பஜனைப் பாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

பட கலைக்கேசரி
வீட்டின் சூழல் இப்படியாக அமைந்திருக்கவே அதனையொற்றி வாழ்ந்து வந்த வெங்கடசுவாமி நாயுடுவிற்கும் இயற்கையன்னையின் அருளாலே இசை வல்லமை பரம்பரை ஊற்றாகப் பதிந்துகொண்டது.
குருகுலக்கல்வியோடு மாத்திரம் தனது படிப் பிற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மென்மேலும் சிறப்புப் பயிற்சி பெற்று இசையை மெருகூட்ட தனது 25ஆவது வயதிலே விஜய நகர மகாராஜா இசைக்கல்லூரியில் மாணவனாகச் சேரச் சொன்னார். அங்கே ஆதிபட்ல நாராணதாஸ் முனைவராகப் பணியாற்றிய அக்கல்லூரியில் ஹரிநாகபூஷணம் போன்ற மாபெரும் இசை விற்பன்னர்கள் கூடியிருந்தனர்.
இவரது வாசிப்பைக் கேட்டு அதிர்ந்துபோய் ஆனந்தித்த அந்த இசை அறிஞர்குழாம் மாணவனாக பயில வந்த இந்த இளைஞனை அக்கல்லூரியின் ஆசிரியராகவே நியமனம் செய்த அதிசயம் இந்த இளம் இசைமேதையின்வாழ்விலே இடம்பெற்றது. பிறப்பிலேயே மேதைமையுடன் பிறந்த துவாரம் வெங்கடசுவாமி நாயுடுவின் இசை ஆற்றலை இசையுலகமே அதிசயமாக அவதானித்துக் கொண்டிருந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் ஆண்டு விழா 1927இல் சென்னையில் இடம்பெற்றபோது அவ் வைபவத்தில் வயலின் வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. அதனால் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெங்கும் வெங்கட் சுவாமி

Page 68
கலைக்கேசரி தி 68
நாயுடுவின் புகழ் பரவியது. அரியக்குடி, செம்பை, முசிறி சுப்பிரமணிய ஐயர், காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை, பல்லடம் சஞ்சீவராவ் என ஏராளமான மாபெரும் வாய்ப்பாட்டு இசை மேதைகளுக் கெல்லாம் பக்க வாத்தியம் வாசிக்கும்படியான கோரிக்கைகள் அபரிமிதமாக ஏற்பட்டன. |
பொறுமை, எரிச்சல் காரணமாக புகழ்பெற்றிருந்த இவரது வாசிப்பை இவர் என்ன பக்கவாத்திய இசையாளர்தானே என இளக்காரமாகக் கூறியும் பத்திரிகைகளில் எழுதியும் சிலர் தம் மனப் புழுக்கத்தை வெளிப்படுத்தினர்.
இக்கருத்தில் கவனம் செலுத்திய சில இசைமேதைகள் பொறுமைக்காரர்களுக்கு பதிலடி கொடுக்குமுகமாக துவாரம் அவர்களுக்கு தனிக் கச்சேரிகளை ஒழுங்கு செய்து அவரது இசை ஆற்றலை வெளிச்சம் போட்டுக் காட்டினர்.
பெரும் வித்துவான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதால் இவரது வாசிப்பின் திறமை அவர்களது பாடலைக் குறைத்து மதிப்பிடும் சந்தர்ப்பமும் இவர் நன்றாக வாசிக்காவிட்டால் ரசி கர்களுக்கு ஏமாற்றமும் ஏற்படுவது இயற்கையே. இவற்றையெல்லாம் யோசித்தே துவாரம் பக்கவாத்திய வாசிப்பினை நிறுத்தி தனிக் கச்சேரிகளையே ஆரம்பித்து நடாத்தி வந்தார். கச்சேரிகள் வெகு சிறப்பாக களைகட்டியதோடு பாராட்டுக்களும் குவிந்தன.
இவர் இசை வல்லமையில் மட்டுமின்றி குண நலங்களிலும் மேன்மையானவர் என்பதை ஒரு சம்பவம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
துவாரம் சிறுவனாக இருக்கும்போது கச்சேரிகள் செய்து முடிவுற்று வீட்டிற்கு புறப்படும்வேளை அவசரமாக வந்து மண்டப ஓரத்தில் வயதான ஒருவர் பிடில் வாசித்தவரைப் பார்க்க ஆசைப்படுவதாக கிட்டே வரும்படி கேட்டார்.. கண்பார்வை குறைவான தம்பியை அண்ணன் வேண்டாம் நாம் உடனே போக வேண்டுமென அழைத்தார். தம்பி துவாரம் பெரியவரைப் பார்க்க விரும்பி அவரிடம் சென்றார். அப்பெரியவர் இவரை கட்டித் தழுவி கண்களில் கண்ணீர் வழிய உன் இசை எத்தனை அற்புதமானது “உன்னை போய் குருடனென்றேனே! நான்தான் உண்மையில் குருடன் என்னை மன்னித்துவிடு" என்றார்.
"வாத்தியார் சார். ... நீங்கள் பள்ளியில் அப்படி என்னைக் கூறியதனால்தான் நான் படிப்பை விட்டு இந்த இசையை கற்றுஞ; கொண்டு முன்னணிக்கு வந்தேன். எல்லாம் உங்கள் ஆசீர்வாதமே” எனக் கூறி அவர் காலில் வீழ்ந்து வணங்கினார். அவருக்கு தன் பள்ளி நாட்கள் நினைவில் வந்தது. அத்தகைய

西德

Page 69
ஈசாாாாாாாாாாாா
பு111)
பாப் 1
இ ப ய ப ப இ பதுடித்து பார்க்குகந்த பதிப்பு
|--
பணிவும் நன்றியும் துவாரத்தின் இனிய பண்புகளாகும்.
இப்படி குணத்தாலும் இசையாலும் மேம் பட்டிருந்த துவாரத்திற்கு ஜெய்ப்பூர் மகாராஜாக்கள் பற்பல சந்தர்ப்பங்களில் தங்கப் பதக்கங்களை பரிச ளித்து பாராட்டியுள்ளனர். காங்கிரஸ் மாநாட்டில் தங்கப் பதக்கமும் விசாகபட்டிணத்தில் வைர மோதிரமும் விலைமதிப்பற்ற வயலினையும் பரிசாக நல்கியுள்ளனர். சரஸ்வதி கான சபா தங்கப்பதக்கம் பரிசளித்தது விஜய நகர மகாராஜா டாக்டர் பட்டத்தோடு கந்தர்வ வித்யா பூஷண பட்டத்தையும் அளித்து பாராட்டினார். மியூசிக்
வாசகர் கருத்து :
அருமை
மதிப்புக்குரிய ஆசிரியை அவர்கட்கு,
தங்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் க பெற்றுக் கொண்டேன். அருமையான பொக்கி பத்திரிகைத் துறையின் அனுபவம் பளிச்சிடுகிறது தவறாது அஞ்சலில் பெற முயற்சிப்பேன்.
இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அத்தல் சிலவற்றை வெளிநாட்டுச் சஞ்சிகை, பத்திரிகைய என்று எண்ணுகிறேன். ஒரு பத்திரிகையாளன் என் வேண்டுகோளை உங்கள் சஞ்சிகை மூலமாக
அமையும். அன்புடன் வ.மா. குலேந்திரன், லண்டன்,
தங்கள் கடிதத்திற்கு நன்றி. கட்டுரைகளை பிரசுரிக்கலாம் - ஆசிரியர்
வாசகர்கள் தங்கள் கருத்துக்களை kalaikesaria முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

2. கலைக்கேசரி
பெ
அக்கடமி 1941 இல் சங்கீத கலாநிதி விருதும் 1046 இல் மைசூர் மகாராஜா வழங்கிய சங்கீத ரத்னாகர விருதும் 1952 இல் மத்திய சங்கீத நாடக விருதும் அடுத்த ஆண்டு இந்திய ஜனாதிபதியின் பத்மஸ்ரீ விருதும் என ஏராளமான விருதுகளை குவிக்கப் பெற்று மகிழ்ச்சியடைந்தார் துவாரம். புதிய புதிய விருதுகளின் முதலிடம் இவருக்கே ஆனது. இவ் விருதுகளை முதல் ஆளாக இவர் பெற்ற பின்னரே அந்தந்த ரைற்றிள்களுடன் தலைப்புனளோடு வேறு சிலரும் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை அடைந்தனர்.
இசை பற்றிய பல நூல்களையும் ஆக்கித் தந்த இவர் சென்னை ஆந்திரா பல்கலைக்கழகங்களில் நீ ண்டகாலம் இசைப் பேராசரிரியராக பணியாற் றியதோடு மியூசிக் அக்கடமி நிபுணத்துவர் கமிட்டி அங்கத்தவராகவும் ஆந்திர பிரதேச ஆஸ்தான வித்துவானாகவும் பணி செய்தார். சங்கீத நாடக அக்கடமி வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற இவர் 25.11.1964 இல் மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார். வயலின் இசைக்கென வளம் சேர்த்த மேதை என்ற இவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
மயான பொக்கிஷம்
கலைக்கேசரி இதழை ஸ்ரீலங்கா விமானத்தில் ஷம் அரை நூற்றாண்டுகளுக்கு மேலான து. இச் சஞ்சிகையை லண்டன் சென்றதும்
னையுமே மாணிக்கப் பரல்கள். இவற்றில் ாளர்கள் மறுபிரசுரம் செய்ய அனுமதிப்பீர்கள் ற வகையில் நான் விடுக்கும் இந்த அன்பான வெளியிட்டால் பலருக்கு பயனுள்ளதாக
நன்றி கலைக்கேசரி” எனக் குறிப்பிட்டு
expressnewspapers.lk என்ற மின்னஞ்சல்

Page 70
KALAIKESARIA 70 Ancient Temple
Sage Agasthiya Koneswaram, Ketheeswaram
V.Varathas
Two Ishwarams in Sri Lanka, Thiru Kon am and Thiru Ketheeswaram, which are as holy shrines over which hymns are si Nayanmars, are revered places for the Sage Agathiyar had blessed them by sett feet there, conducting prayers and rituals.
Temple in dilapidated condition

rin
untharam
eswar
hailed nung by reason cing his

Page 71
Ancient sanctum sanctorum
Sage Agasthiyar is one of the eighteen Sitthas. In Ramayana Rama talks about Agasthiyar's ashram in the forest and tells his brother about Agasthiyar's greatness. Mahabaratha talks about Agastiyar in detail. Agasthiyar is hailed as the Father of Tamil Grammar. Many treatises on varied branches of sciences such as medicine, pharmacy, astronomy and even surgery are attributed to Agasthiyar. His guru is Lord Siva. His Samadhi is Anandasayana. It is said that he had twelve disciples.
Once, Devas and Rishis proceeded to the Himalayas to view the celestial marriage of Lord Siva to Parvathi. Consequently, due to their weight, that portion of the earth dipped and the South of the earth went up. Lord Siva, visualizing a catastrophe, gave a directive to Sage Agastthiyar to visit the South to maintain the earth's balance. That, in brief, is the tale of poet sage Agasthiyar coming to the South.
Thirukoneswaram
During this journey to the South crossing the Vindya Mountain range, Sage Agahthiyar had come on a pilgrimage to Thiru Koneswaram and Thiru Ketheeswaram. The period of his visit to these Ishwarams has been reckoned as the 8th or

LAIKESARI
Mgasthiya Linga/27
Thrisoolam pillar

Page 72
KALAIKESARLE 72
9th century BC. This contributes to indicate the antiquity of the two Ishwarams in Sri Lanka.
On his spiritual sojourn to Koneswaram, Agasthiyar had founded a Siva temple in Kanguveli in Kottiyapura Pattu according to legends such as puranas and chronicles. It is also supported even by an inscription called Kankuveli Sasanam. It is believed that the temple, he founded was in Thirumangalay. This Siva shrine, is, therefore called Agasthiyar Sthapanam. It had enjoyed a close affinity with Koneswaram. Remains of a Sivan temple are found here. These ruins are a Sivalingam, Komuhi, Palipeedam, fragments of images made of stones, and pillars. They had been found in the year 1980 amidst the jungle.
According to historians, these ruins had been observed by Jacques Fabrice Van Sendedn, who had served as Dutch Governor in Trincomalee. He had visited the site in the year 1786. He had also found an inscription, which he deciphered with the help of officials who served under him. It is said that the inscription belonged to the 14th century since it is inscribed in the characters of that period. There is reference to Vanniyanars, atappar of seven villags, designations of persons functioning etc.
It is revealed in Thirukarasai puranam and Thiru Konasala puranam that Agasthiar, who had entoured Koneswaram from Kailas, founded a

Palavi Theertham
temple for Siva known as Agasthiar Istapanam in Kottiyar Pattu on being impressed with the natural beauty and sylvan grandeur of the village, where the verugal Gange flows in close proximi
ty.
Saiva Pulvar R. Vadivel in his Tamil Book "Sacred Sites in Trincomalee District" published by the Ministry of Hindu Affairs states: " There is evidence to infer that there had been a temple of Siva founded by Agasthiar. A sivalingam , nanthy, Palipeedam, subramaniyar, Agasthia, Thevar and pillayars are still found in the vicinity." The inhabitants of Kanguveli, Kilivetti and Malligatheewu in the Kottiyar Pattu had later found a Siva shrine in the area about two hundred years ago."
An ancient tradition that is still observed here is the conduct of the Amavasai festival on the banks of Verugal Ganga. The statue of Siva at Aathy Konanayakar temple at Thampalakamam is brought to the venue on the banks of Verugal Ganga and special poojas are performed throughout the night. Fire walking is a special event at this festival.
Another striking feature of this festival is the recitation of the ancient Thiru Karasai Puranam at this congregation of devotees in keeping with the age old tradition of reciting Kantha Puranam at Murugan temples and the recitation of Preunkathai at Pillaiyar temples.
Thirukarasai Puranam sung in praise of Lord

Page 73
Siva installed in Agasthiyar Isthapanam belonged to Thirukonasala Saiva Santhanam. The first and foremost stanza sung in praise of the Guru states that the poet was a disciple of Umapathy Sivachariyar: This Purnam, which belonged to 18th Orr 19th century, Comprises 155 stanzas,
It is revealed in the Puranam that Agasthiyar was blessed with the dharshan of the holy wedlock of the Lord Siva with goddess Umathevi at Koneswaram. The following Tamil stanza in Thirukarasai Puranam amply illustrates how thrilled the Siththa Agasthiyar was at this dharshan.
ஆணவம் முதல் மூன்றும் அடக்கிய மேலோராலும் காணுதற் கரியதெய்வக் கடிமணக் கோலந்தன்னை ஏழ்நிலை வரைப்பும் உய்ய ஏழையேன் கண்டு வாழக் கோணமலையில் காட்டிக் குறைதீர்த்தவனே போற்றி!
Let me give an English translation of this stanza ir1 Tarinil.:
Oh! Lord Konesar
Thou blessed me at the sacred Koneswaram
hillock
Chanthiravattakal

KALAIKESARI
73
The Tharshan of divine nuptials which even
Liberated souls freed from three bonds had not been granted.
Thiruketheeswaram
Later, Agasthiyar had undertaken a pilgrimage to Thiruketheeswaram, which was then called Thwadapuri, according to Dakshnana Kailasa Manmiam. The main objective of his visit was to gain Thavasithy, a great blessing from Siva. Agasthiyar, on reaching this holy place, made ablutions in Palavi Theertham. Palavi is, therefore, bestowed with sanctity. He engaged in religious rituals in Thiruketheeswaram and chanted prayers to Lord Siva, the presiding deity.
He describes the sacred place as Thwaddapuram and hailed the consort of Siva as Gowrie Amman. It is an ardent belief among followers of Siththa cult that Agasthiyar lives eternally. Following is the translation of Sanskrit sloka, an outburst of his inner soul paying homage and hailing Lord Siva at Thiruketheeswaram and His Consort Gowry Amman:
"Dweller of Kailas Mountains, Consort of
Mother, Gowri Easawara! Resident of Thwadapuram."
Sivalingam, Pillaiar; Nanthi, Palipeedam, Subramaniyar Asthiradevar
Tri-stone grinder for herbs

Page 74
KALAIKESARI 74 Culture
The art of in Sri Lan
Puppeti Sri Lan country over th
Madhuri Peiris
called “
and kha and bel

- puppetry
ka
ry is a well-known and one of the ancient arts in ka. Puppetry art is gradually fading out of the - with the younger generation loosing interest is traditional Sri Lankan folk art. Puppets are Rukada" in Sinhala (derived from sanskrit rupa ada which means minature figure, replica or doll) ieved to be originated in India.

Page 75
History
Puppets were first used for communication, where King messages were delivered to the villages using a pupp looking like the king and letting the puppet to demonstra
kings message. Later, the puppets became popular as a entertainment unit. It is believed that puppetry becam popular in the country 300 years ago. This art was special practiced by certain families and was adopted throug generations. At present, Ambalangoda and Balapitiya at the areas where the traditional puppetry is found.

A KALAKESARI
1國
52三巴言:

Page 76


Page 77
Type of creations
Sri Lankan puppet shows and characters are based mostly on the stories from the myths and legends of the country. Namely, characters like Jasaya & Lenchina, Nonchi akka are famous and most frequently reinvented on the puppet stage. There are famous puppet stories such as Kalagola and Dikthala and even Sirisangabo. Some puppeteers do stage shows based on "Jathaka Katha" (stories based on Bhuddha's previouse births).
There are several types of puppets in Sri Lanka. Thread puppet (Nool rukada), Club puppet (Riti rukada), Shadow puppet (Sevaneli rukada), Hand puppet (Ath rukada) and Finger puppet (Angili rukada) are supposed to be very famous. They can be classified as two – dimensional and three - dimensional in terms of their visual angle.
How puppets are made?
Traditionally here in Sri Lanka, puppets are made out of wood taken from trees “Kaduru” and “Rukattana". These woods, being so light weighted and soft makes it easy to develop a fine piece of art. The creation of a character begins after a proper treat
ment of the wood. The puppets are made with flexible joints and decorated with colourful costumes. Traditional puppets are painted by using naturaly synthesis colours. These characters are operated with the assistance of keyboards connected with thread. They can consist two-stringed simple mari

A KALAIKESARI
77
onettes to nineteen strings more complicated versions.
During a performance, group of artists will handle the puppets while other helpers will deal with the lighting, decorating the stage and supplying the background music.
The puppet museum in Colombo
If you are a big puppet fan this is a place you should not miss. The puppet museum in Dehiwala (Near the Dehiwala zoological gardens) was created by one of the big puppets fan and is open for both the local and foreign visitors.
There are separate well maintained galleries that consist of distinctive folk stories. The latest addition to the museum is a gallery with traditional Sri Lankan masks. You can even purchase small puppets and masks at this museum. If you call them before visiting you can find out the times they conduct puppet shows.
Future
Puppetry art in Sri Lanka appears to be fading out with modern technology and entertainments entering the society. The younger generation pays little interest to these traditional shows and they hardly want to learn this art. Therefore, it is essential to popularize puppetry among the younger generation. Puppetry is a traditional form of folk art that has no age barriers to enjoy.

Page 78
KALAIKESARI 78 Tradition
Rut
The stringed instrument veena is divine as music itself. It is referred as yazh in sanga Ilakkiyam. In Indian Music during the early period, word veena denoted any stringed instrument. During the Vedic Age variety of this type of instruments were in usage. In Tamil literure, Veena is mentioned as Narambukaruvi. Veena among carnatic instruments occupies a position of a distinctive individuality, its identification with divinity guaranteeing a special significance to it.
Yazh has been dominant in the field of instrumen

chra Veena
Kalabooshanam Rajeswary Jegananthaguru
tal music in South India from ancient times. A seal in the relics of the Indus valley civilizations excavations carries the figure of a harp. Varieties of harps were used in the classical music of the Tamils and others suitable to follow the simple melodies of the wandering bards fenestration has been in evidence to0.
The Maha veena, a close associate to Vedic chanting, is believed to have had hundred strings, divided into groups of ten strings each clustered group fixed to a hole or a peg. It seems to have been played with

Page 79
tapering bamboo sticks held in both the hands with forceful upward strokes.
The Ekatantiri veena according to Sarangadeva was scooped of a well seasoned khadirawood. This type of veena was more suitable to provide to drone or to follow or play simple and short range melodies.
Beside, this particular instrument veena has enjoyed a pride of place as an instrument veena suitable to demonstrate musical laws and principles. Bharata's experiment with Dhruva veena and Chala veena and Sarangadeva's experiments with sruti veena and swara veena resulted in the necessition of a variety of intervals between the pitches of notes. This is the backdone of Indian music over which the stupendous structure of its melody has been built, containing aesthetics, emotion and colorfulness. The veena of today has imbibed all these characters and can be treated as a composite instrument which combine rhythm, melody and harmony in which notes belonging to two octaves can be sounded simultaneously platform. A class of vanikas soon
Veena among carnatic instruments occupies a position
of a distinctive individuality, its identification with divinity guaranteeing
a special significance to it.

A KALAIKESARI
gained universal recognition each one of these standing out with a distinctive style of handling the instrument.
Among the musical trinity Muththuswany Dikshitar is believed to have received the veena as a divine gift. His brother Baluswamy Dikshitar was also a skilful veena player. Veena Kuppier, a deciple of Tyagararja was vocalist and vainika.
Among all, the credit of presenting the veena in the form that we have today, goes to Govinda Diskhitar.
Veena Dhanammal, a born musician with thorough musical knowledge and technical skill could
make the instrument speak out her musical thoughts to perfection. Her name is inseparable from the instrument. Her style of playing veena made her enjoy what she played and allowed the listeners to share her joy. The image of any raga was beautifully carved in sound and could inspire rapture.
Now coming to vidvan veena Seshanna of Mysore, he received so many royal awards unassuming and lived in a simple style. His excellence in laya complexities was evident is swaraprasatars, thanam and pallavi. He has also composed a few Varnam and thillanas specially for the veena vidvan Venkatara
manadas of Visagapura vainika whose breakneck speed on the string and swift manipulations in changing the octaves, his absolute control over the rhythm, had to be heard, to be believed. He held the veena upright while playing, following, Kalyana IKirishna Bhagavatar, the Karaikudi Brothers, Emani Sankarasastiri — his worthy pupil Chitty Babu, a versatile genius S. Balachandar, K. S. Narayanaswamy, K. P. Sivanandan and his wife Sarada and Veena Gayathiri can be listed as veena performers though it is not possible to list all veena performers

Page 80
KALAIKESARI 80
Now this chamber instrument has travelled from the chamber to the concert hall (but still it remains a part of our culture). The contact
mike is introduced to increase the volume of
sound when this instrument is played in
a large hall.
in our midst today.
The veena music is considered to be almost on par with vocal music. Veena not only can also produce ten kinds of gamakas but also can certain grace notes which belong to the instrument alone. Ragas both major and minor can be well developed on the veena orchestras music and any kind of back ground music too can developed on this instrument. Veeena has a voice of its own.
Now this chamber instrument has travelled from the chamber to the concert hall (but still it remains a part of our culture). The contact mike is introduced

to increase the volume of sound when this instru
ment is played in a large hall.
The presence of Gods is invoked in parts of the veena –as Thandu Shiva, playing and strings- Uma, Kakuba — Kamalapathy a bridge like brass piece at the end of the veena where the strings pass by
Nagapasha body of the Gudam – Laxmi Surakai or kind of Gourd – Bhirama
Meeru ivory piece, Godess – Saraswathy “U” shaped ivory at the joint of Gudam – Vasuki Piece of bridge made of bronze steel – Moon Twenty four frets – Sun Among the seven strings of the veena, four stings on the bridge are meant for playing and other three strings are for Tala. The first string is called Saarini, the second Pancham, the third Mandara and the fourth is named as Anumandara. The four are compared the four Vedas Rigveda, Yasurveda, Samaveda and Atharvanaveda respectively.
The wood used for manufacturing veena is Jakwood. At times teak is also used Fully grown Jakwood will be red and yellow in colour. That is the standard quality of wood. People do not know the secret of Lord Shiva for a long lasting veena- if not properly grown the sap wood will in course of time decay and eaten by wood worms. After seasoning the wood then only the parts will be joined. The wood seasoning time is six months. Wood, meru bronze or ivory plates, twenty four frets, rectangular shape of bronze to fix on the bridge for the strings to pass over it, brides which in Tamil we call birugadai seven brides made of rose wood, for the seven strings to fit on, all together join in a complete veena.
Gourd or surakai – made of pulp or real gourd for the veena to rest on the front side – Ivory or small

Page 81
metal pege for the tala strings to pass over – kuppea bronze cup shape type to hold and rest on the surakai – then bees wax charcoal powder to mix
with wax, for the mela sealing wax, wood gum (glue) and colourless polish, along with.
These are the most important things one needs to manufacture a veena which it can be played solo. Besides it is suitable for chamber music as concert music, in a hall where the “Acoustics” is perfect.
Among all musical instruments in India, veena is the outstanding one that commands veneration among all our other instruments.
The difference in veenas is shown not in shape but in the number of strings used. It can be said that all the string instruments ( Tatayantra) of India have
Among all musical instruments in India, veena is the outstanding
one that commands veneration among all our other instruments.
their origin in the veena. Veena can be described as an instrument embodied by all the Gods and Goddesses. The type of veena Goddess Saraswathy is holding in her hand, is named as Kachapi veena.
The glory of veena is that it is created on the basis of creation of the universe. Its music is called the veda geeth which protects man and counts him as a holy man even though he has committed bramahathythosha — sinfulness of killing a Brahmin. Just a glance of veena restores heaven, moksha and secular happiness also. Most of the sages including Bharathamuni have praised the greatness of veena in their writings. People do not know the secret of Lord Shiva, holding the veena while preaching the veena to the four sages Sanakar, Sanatharar, Sanan

ÅKALAIKESARI
81
tharar and Sanathumarar. In this veenathara thadshanamoortham touching in the historical aspect of veena, it is sure one the ancient instruments of music, having seven strings exsisting from the times of Vedas. It is great in helping oneself for meditation and Nathayoga. Veena stands for knowledge of a symbol of perfect knowledge through the personification of Saraswathy Thevi, - Goddess of speech and of eloquence, patroness of arts and science. Veena dates from vedic times. The vedic hymns are chanted at the time of yoga,yagna, pooja at temple. Here, playing on the veena as an accompaniment, followed. The lover of playing veena from ancient time can be listed thus. The great King Ravana alias veena Kodiyon, Rama Bhaktha Hanuman, Narada,
Thunburu Lava, Kusha are several epic characters of whom Indian legends speak volumes.
The melody of veena aids, meditation through nadayoga which gives Natha Bhramam salvation. The performance of veena gives mental and sprirtual happiness, bliss it is, for young and old, irrespective of caste, creed, colour, sex, etc for and of all times. In short, Indian Music being devotional guides on the perfect harmony with Nature within and with
Out.
Another plus point about this holy instrument is that, it is the most complete instrument in the world deriving immeasurable pleasure from music. Upanishd says those who, learn veena, teach veena, enjoy its natha, reaches Moksha very easily.

Page 82
காபொலிக் அற்ற, சருமத்தைப் ப
இயற்கை
(/Natu
(ktarts arts Eெm
Fighter
கா ஏற்படு சவர்க்கா) கிருமிக
Body & Hair Wash
AE நந்திக் நடிகர் பரி பெபுடி பாண்ட் பெப்பார் கோஷ்
கிருமிக சாற்றே Body - படிந்திர
கிருமிகள்
அபு
110mle
வியப் பூபா.11

பாதுகாக்கும், கிருமிகளை அழிக்கும்,
நிவாரணம்
ure's Secrets
anா
Fighter
I Herbal Power மாதுளை) வேம்பு |மகிழம்
dy & Hair Wash
பொலிக் சவர்க்காரம் சருமத்திற்கும், கண்களுக்கும் பாதிப்பினை க்துவதனால் பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் காபொலிக் ரப் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. எனவேதான் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ், களை அழித்து நமது சருமத்தை பரிபூரணமாக தூய்மையாக்குவதற்கு
இப்பொழுது ஜேர்ம் ஃபைட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது,
ளன அழிக்கும் மகிமை கொண்ட மாதுளை, வேம்பு மற்றும் மகிழம் காடு ட்ரைக்ளோசான் அடங்கிய நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் ஜேர்ம் ".5பைட்டர்
அன்ட் ரொயா வோஷ் தலைமுடி, சருமத்தின் மேல் மற்றும் உள்ளே நக்கும் கிருமிகள், வியர்வை, அழுக்குகள் மற்றும் தூசிகளை அகற்றி
உங்கள் சருமத்திற்கு நீண்டகால ஆரோக்கியத்தையும், பில் இருந்து உங்கள் முழுக் குடும்பத்திற்கும் ஒப்பற்ற பாதுகாப்பையும்
ங்குகின்றது. அத்தோடு சருமத்தை எப்பொழுதும் புத்துணர்வோடு
வைத்திருக்கவும் வழிசெய்கின்றது.
*.
pH5.5-6.0
RB0)
www.nature55ECrets.lk

Page 83
ஃபேஸ்புக் சமூக வலைத்தளத சமூக ஈடுபாடு மிகுந்த வங்கிய 100,000 ஃபேஸ் உங்கள் அனைவருக்கும் !
ஃபேஸ்புக்
#1வ
நாம் கடந்து வந்த வெற்றி
நிகழ்கால வாடிக்கையாளர் சேவை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல்
புதிய வடி
Apps
நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ளக்கூடிய சுவாரஸ்யமான இணைய 7ாள்ளடக்கங்கள்
வங்கிச்
பற்றி
வெள்ளி விருது வாடிக்கையாளர் தொடர்பாடல்
மன்றம் மும்பாய்
|f Facebo!:/3eylar Eain:
- பாட்டி காட்டிய பாடம் - ட் --- கட்டடக கக க்கட் - இ - டா டா க பாக்க 1

த்தில் இலங்கையின் முதல் தர பாளராக எம்மை தெரிவு செய்த புக் நண்பர்களே எமது மனமார்ந்த நன்றிகள்!
5 11 இடி 434 , 4 2
தளத்தில் பங்கி
சுடிபாபு ( ஒன் படி 1 இயேசய
யாப்பாணம்,
ப் பாதையின் காற்தடங்கள்
பவிலான .".பேஸ்புக்
மற்றும் Games
விசேட கொடுப்பனவுகளும் வியத்தகு வெகுமதிகளும்
சேவை வசதிகள் ய தகவல்கள்
விசேட சமூக நலன்புரித் திட்டங்கள்
1* ஃபேஸ்புக் ஸ்டூடியோ
விருது நியூயோர்க் குறுகியப்பட்டியல் - நிதிச் சேவை
3 செலான்
வங்கி
அன்புடன் அரவணைக் கு"
ஈனக் கும் வங்கி

Page 84
Printed and published by Express Newspapers (Ce

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
|லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
WWWW.Srilankan.com
பாபா ஈசபு சம் பர ஈரld
இlanj(Pvt)Ltd,at Ha,185,Grandpass road,CalerTibe =14, Sri Lankன்.