கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலிங்கம் (போர் 01 , பரணி 07)

Page 1
போர் வெறியோடு புறப்ப
தர்ம நெ
போர்-31
பாளார் - 1
வாடா TET (உருக்கும் உண்மை)
ரூபா.80

ட்டவனை
றி நிற்கப் பணித்த தேசம்
பல்சுவை இதழ்
'|5SN - IITHING
- பாபாபாபா)
IDE

Page 2
/ANN
PRIN
வடக்கில் அச்சுப் பதிப்பில் த
OFFSET
PRINTING
இராக்கால் டன்ன சி
ஈச்சத்வத்கான் இ
புத்தகங்கள் சஞ்சிகைகள் லேபிள்கள் விசிற்றிங் காட் போஸ்ரர்கள் துண்டுப்பிரசுரங்கள்
356A, கஸ்தூரியார் வி 021 2217279 |

TERS
னித்துவமான நிறுவனம்
ண்டேர்ஸ்
சர்கள் காசிப்புத் கடந்து செயற்பாடுகள்
நினைவால்
இணைவோம்
கலப்பீட நகம் பாகம்
முதுகோல்
သို့ပြီး
-புக்கள்
"தி, யாழ்ப்பாணம். 077 6622981

Page 3
-, வீழ்ந்திடாத வீரம் - (€ மண்டியிடாத மானம் ர
73டி
போர் - 01
பரணி - 07 230B, இராமனாதன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
( 021 3200 644
kalingaminfo@gmail.com
2 077 2297 265 f kalingam
ஆசிரியர் குழு
திரு.செ.கமலக்கண்ணன் திருமதி.ர.தர்மினி
திரு.வ.பார்த்திபன் ஆலோசகர்
திரு.தி.நடனசபேசன் அலுவலக உதவி -
செல்வி.ச.தவரூபா
செல்வி.சூ.சிந்துஜா ஒவியக்கலை
திருமதி.எஸ்.மேரிடியூலா
திரு.எஸ்.சந்திரசேகர் இதழழகு
தாயகம் டிஜிற்றல்,
- யாழ்.பல்கலைக்கழகம் அருகில் --
இப்ப்ர் இயர்
எதிர்
எந்தகம்
தட நாக்
அடை
பேட்டிகள் மற்றும் சிறப்புக் கட்டுரையாளரின் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே
விளம்பரங்களுக்கு 76/1, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் யாழ்.ஏய்ட், #38, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்
7 0094 21 321 4691 'சந்தா தொடர்பான விபரங்கள்
(ஓர் ஆண்டுக்குரியது. துபாய் செலவு உட்பட) இலங்கை
நிழர் நா இந்தியா
750 ரூபா கனடா
45 கனடியன் டொலர் இங்கிலாந்து
35 பவுண்ஸ் அவுஸ்ரேலியா
45 அவுஸ்ரேலிய டொலர் ஐரோப்பா
4) பரோ

உள்ளே
கவர் ஸ்டோரி
இந்தியா பல்வேறு க பற்களிலும் முன்பாக கொண்டிருந்தாராம்மவரம் பல பிரதேசங்கள். பாடிய முடத்தனமாக' கொளாககவாஸ் நிடப்பந்து யாவா மாரே - பயோ பயாரிய - கோபாக்கின்பம்
அறுபாாளியாறு
நேற்றுவரைபடிப்பகம் சேறுபட்மனாபசா மடு
பரபரபப்படும் | போபாசாக பப்பாயடாப்பு பாபாபாபியாப்பா + பார் பார்த்தா
ட்பாடாப்பபடட் HTார். ராயபாப்போயிப்பா |
| மறைந்திருக்கும்
மர்மம்
நிதியியற் 'குறைகேள் அதிகாரி
ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கைச் சீற்றங்களை கொண்டும், அதனால்
வித பாதிப்புகளும் யாமல், தொன்மை ன் மர்மமான ஒரு சரித்திரத்தின் பானமாக இன்றளவும் நிமிர்ந்து மது பிரமிடு
குறைகேள் திகார் nேbudsM எற்காத்து நிலைசவிபன்நாபாலாiE) அக்டோபர்யடந்து மன்னன் 11ம் சார்ள்சினால் முதன் முதலாக
உருவாக்கப் பட்டதாக வரலாற்று 1ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது
'பிறப்பின் முதல்
மூன்று வருடங்கள்
அகப்பகாதுராம் பௌதம புத்தரும்
50>வெளியுலகிற்கு
தெரிய வருமா?
56>என்வைட்டினெட்
பக்தி இயக்கமும் 58> டேவிட் கொரேஷ்சும்

Page 4
பாதித்தூரமேயாகினும் பயனுடையதாக பயணிப்
" எங்களிடம் இருந்து.... F)
மீண்டும் ஏழாவது பரணியில் வா! அடைகின்றோம். கடந்த காலங்க அறிவுப் பசிக்கு விருந்தாக அமையு நாம் முன்னைய இதழ்களில் கு வாசகர்களிடம் இருந்து கடிதங்கள் வாழ்த்துபனவாகவும், பயபடுத்து அவற்றுள் தரமான சிலவற்றை எதிர்பார்க்கின்றோம். இக் கடிதங்க சிலவற்றிற்கு பக்கபலமாக இருந்து நீண்ட காலம் பயணிக்கக் கூடிய ஆனால் நாம் ஏற்கனவே கூறிவி கொண்ட இலட்சியத்தில் இருந்து பு பரணிபாடச் செய்து இலக்கியத்த அல்லது வேறெந்த பட்டமோ டெ தூரமே ஆனாலும் பயனுடைதாக பின்னாளில் யாரேனும் பயணிக்க அரசியல் இயங்கு நிலை என்பது விலக்காக விளங்கினாலும் பலர் ஒற்றுமையே விடிவைத் தரும் 6 தேடிப்பார்க்க வேண்டிய நிலைய வும், பதவிகளுக்காகவும், சுயந வீரவரலாற்றை காட்சிப் பொருளா தீபத்தைக் கூட ஏற்றத்தயாரில்லை காக நாங்களும் வக்காலத்து வாங் நாம் எமக்கு எது சரியானது என விடியலை தரும் என நம்புகின்றே விலை போகோம். ஒருவர் நன்றாக வீழ்ந்தால் அவரையே தூக்கி பந்த கலை. அதே நிலைக்கு எங்கை நிறையவே காத்துக் கிடக்கின்ற அனைவரினதும் பேராதரவுடன் ..

1போம்/
சகர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி களைப் போலவே இம் முறையும் கலிங்கம் உங்கள் பும் என எதிர்பார்க்கின்றோம். குறிப்பிட்டது போன்றே இம் முறையும் எமக்கு பல ள் கிடைத்துள்ளன. அவை வழிப்படுத்துபனவாகவும், பனவாகவும் என பலவாறாக காணப்படுகின்றன. ற எதிர்வரும் காலங்களில் பிரசுரிக்கலாம் என கள் சிலவற்றில் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், து வளைந்து, நெளிந்து கலிங்கம் பயணித்தால் தான் தாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கட்டோம். தனிப்பட்ட சுயநல இலாபங்களிற்காக நாம் தன்றிட மாட்டோம். எமக்கு கலிங்கத்தை நீண்ட காலம் திற்கான விருதோ அல்லது பண்டிதமணி பட்டமோ பற்றுக் கொள்வது நோக்கமல்ல. பயணிப்பது பாதித் கவே பயணிக்க விரும்புகின்றோம். மீதித் தூரத்தை க விரும்பினால் பயணிக்கலாம் ஏன் எனில் தமிழரின் து தற்போது சாக்கடையாக உள்ளது. ஓரிருவர் விதி வியாபாரிகளாகவே விளங்குகின்றனர். எங்களுடைய என்று கூறியவர்களிடத்தில் நாங்கள் ஒற்றுமையயை புள்ளது. தேர்தல் மேடைகளில் தங்கள் வெற்றிக்காக லத்திற்காகவும் மண்ணுக்காக மரணித்தவர்களின் எக்கினார்கள். இறுதியில் இவர்கள் அவர்களுக்காக ஒரு ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்படதான் இவர்களுக் மகி வரலாற்று தவறு செய்ய தயாரில்லை. ன தெரிகின்றதோ எது சாதாரண மக்களின் வாழ்வில் மாமோ அதன் வழியே செயற்படுவோமே தவிர, எதற்கும் க வாழும் போது அவர் வால் பிடித்து வாழ்வதும் பின்னர் தாடி மிதித்துச் செல்வதும் எங்களில் பலருக்கு கைவந்த ளயும் இட்டுச் செல்லாதீர்கள் சாதிக்க வேண்டியவை மன. முயன்று பார்ப்போம் வாசகர்களாகிய உங்கள்

Page 5
மற்ந்து நதிகா ஈர்க்க நண்' பிசா புக்
KUNQ
II ID. bil
BT ED HI
EELANAE M.V


Page 6
GET THE RIGHT LOOK
MODERN LUXURY
High Quality Products Available under One Roof
U THE
PLANKATILES HUIDA GROHE MO Multibond HHants DANKOTUNA pires
No:469, K.K.S Road, Jaffn Tel: 021221 9565, 021 56

FAR
DMALI DJAT. SWISSTEK
ONIPPON CEMENT OF Nestlē
7 0166

Page 7
வித்தியாசமான முயற்சிகள் வெற்றிக்கு வழி ? அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஜூலி தொடர்ந்து பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்
அடுத்தபடியாக அவர் இங்கிலாந்தில் போர் தொடு சென்றார். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை கண்டிராததாலும் படைவீரர்களிடம் தொடர்ந்து போரி அறிந்த சீசர் படைவீரர்களுக்கு ஒரு " அதிர்ச்சிவைத்திய
அதன்படி இங்கிலாந்தை அடைந்த உடன் படைவீரர் தெரியாமல் தாங்கள் வந்த கப்பல்களை முழுவதும் 6 சாம்பலாக்கினார். தகவல் அறிந்து அதிர்ச்சி அடை படை வீரர்களிடம் சீசர் " வீரர்களே இங்கிலாந்துடன் நீங்கள் போரிட விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டா
லும் சரி அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
@ர்
272000
((
ஆனால் நாம் இங்கிலாந்தை வீழ்த்தினால் தான் ரோமானிய நாட்டிற்கு திரும்ப முடியும். தப்பிச் செல்ல நினைத்தால் கூட திரும்பி செல்ல கப்பல்கள் கிடையாது. அதனால் வாழ்வா, சாவா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் " என்றார். இதனால் சூழ்நிலையை உணர்ந்த படைவீர்கள் ஆக்ரோசமாக போரிட்டு இங்கிலாந்தை வீழ்த்தி அவர்களின் கப்பல்களைப் பறித்துக் கொண்டு ரோமானியா திரும்பினர். ஜீலியஸ் சீசரின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா

வகுக்கும் என்பதை வரலாற்று அறிஞர்கள் யஸ் சீசர். ரோமானியப் பேரரசனான சீசர்
றி பெற்று வந்தார்.
க்க விரும்பி தனது படைகளைத் திரட்டிச் ருசித்ததாலும், இதுவரை தோல்வியையே பிடும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. இதனை
பம்" தர ஏற்பாடு செய்தார்.
களுக்குத் எரித்து
ந்த
412 13 14 1 கப்
இரகசியம்

Page 8
பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட ந பொதுபலசேன உட்பட பல பௌத்த அமைப் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டதன் பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என் அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவ நரம்பு வரை அறுப்பதால், அதன் வலியை உள் உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோ. மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதிபடி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்ல போது கால்நடைகள் வலியை உணராதவாறு உணருமாறு மிக வேகமாக அறுக்கப்பட வே மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை . குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அ. செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள் வேண்டும்.
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் இர உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்ந துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண் செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள்ள இ கிருமிகளும் நோய்க்கிருமிகளும் உருவாக கார் ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும் இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படு ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடை. போகாமல் இருக்கும்.
ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியி வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளி அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடா ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் உணர்வதில்லை.
இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளை

நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? ப்புக்கள் ஹலால் சான்றிதழ்கள் வழங்குவது னையும் மறந்து இருக்க மாட்டீர்கள் ப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) என்றால் றுதான் . ஹலால் என்பது கால்நடைகளை பதும் அறுப்படாமல் மூளைக்கு செல்லும்
ணர்த்தும் நரம்புகள் துண்டிக்கப்பட்டு வலியை - இப்படி அறுக்கும் போது அதன் முழு ய் பரவுதல் தடுக்கப்படுகிறது. இதற்கு - அறுப்பது என்பது பொருள்ப் - விதம்:-
து வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் அல்லது மிகக் குறைவாகவே வலியை ண்டும். அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் றுக்கப்பட்டு கால்நடைகளை உயிரிழக்கச் கால்நடைகளின் நரம்பு மண்டலம்
எள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய
நோக்கம் ? எத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள்
டைகளை அறுக்கும் போது தண்டுவடம் டுவடும் துண்டிக்கப்படுவதால் இதயத்திற்கு ட்டு இதயம் நின்று போகக் கூடிய நிலை இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும். ரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே.
போது கால்நைடகளின் உடலில் உள்ள டுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை. களின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப்
பில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் என் இறைச்சியைவிட ஹலால் முறையில் சமல் இருக்கும். bபோது கால்நடைகள் வலியை
ம்பொழுது கால்நடைகளின் கழுத்து நரம்புகள் எக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம்

Page 9
துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் க இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் உட இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தா துள்ளுவதாகவும் துடிப்பதாகவும் நமக்குத் G இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறைய விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்கப்பட்ட கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலி தெரியவந்துள்ளது இதனால் தான் இஸ்லாமியர்கள் உயிரினங்களின் இறைச்சியை மாத்திரதே உண்கின்ற
*ification :
4alal C.
Service
vices
HALAL
CERTI:19
94

கால்நடைகள் வலியை உணர்வதில்லை. டலில் உள்ள சதைப்பாகங்கள் இரத்தம் -ல் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல. இல் அறுக்கபட்ட உயிரினங்கள், வேறு - உயிரினங்களை விட ஹலால் ைெய உணர்வதாக ஆராய்ச்சியில்
- கலால் முறையில் கொள்ளப்படும் றார்கள் .
இல்
T) "11.
- - -

Page 10
5000.
பல்வேறு இய எதிர்கொண்டு பாதிப்புகளும் : உலகின் மர்மம் அடையாளமாக
நிற்க

பாக்.
ஆண்டுகளுக்கும் மேலாக பற்கைச் சீற்றங்களை ம்ெ, அதனால் எந்தவித அடையாமல், தொன்மை மான ஒரு சரித்திரத்தின் க இன்றளவும் நிமிர்ந்து கிறது பிரமிடு

Page 11


Page 12
புராதனச் சின்னங்களும், அதில் மறைந்து கிட கலந்த ஓர் அமானுஷ்யம்தான். அப்படி ஓ இடம்தான் எகிப்து. உலகின் தொன்மையா பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார் ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்ன எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொ அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிற யார், என்ன காரணத்திற்காக இவற்றை உ அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன எ கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற் அதற்கு எதிராக ஒன்றைக்கூற என்று காலம் கால்
எகிப்து... இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே வார்த்தை மம்மிக்கள். ஆயிரமாயிரம் ஆண்டு இன்று வரைக்கும் அழுகாமல் அப்படியே ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர்தான். ( விட்டுவைக்கவில்லை. மம்மி, அதைத் தொட பாகம் வாரியாக வசூலில் உலகம் முழுவதும் ச வரலாறு இன்று வரை புதைப் பொருள் = சொப்பணம்தான் என்று சொன்னால் மிகைய ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிட போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பா படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெ. புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பது
ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறு அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிரும் எகிப்து நகரத்தின் மேற்கு நைல் நதிக் கரைடே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் 6 பிரமிடு வடிவில் தாங்கி நிற்கும் அந்த நகரம்தா ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுக்கள் சிறிதாகவு. தாங்கி நிற்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றா மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாை சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிட் லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்; அவற்றை எப் படி எழுப்பியிருப்பார் கள் விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இ

டக்கும் வரலாறும் எப்போதும் திகைப்போடு ர் அமானுஷ்ய வரலாறு புதைந்துகிடக்கும் என ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் ரத்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் ன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் து பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது ருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் லமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது
ய குழந்தைகள் வரை உதட்டில் முனுமுனுக்கும் நிகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித உடல் - இருப்பதன் தொழில் நுட்பம் இன்றுவரை இந்தப் புரியாதப் புதிர் சினிமாக்காரர்களையும் ர்ந்து மம்மி ரிட்டர்ன்ஸ் பார்ட் ஒன், டூ என்று சாதனைப் படைக்க வைத்த இந்த பிரமிடுகளின் ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்காத சிம்ம பாகாது. 'பிரமிடு' என்றால் பலரும் சொல்வது, ம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் ஏக வைத்திருக்கிறார்கள். 'மம்மி' என்றழைக்கப் டாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு எதாள்.
நம் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா ப்பார்கள்? என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன. யாரம் அமைந்திருக்கும் மயான அமைதியுடன் தொலைத்த வரலாற்றுச் சுவட்டை தன் மடியில் என் கிசா. இங்குதான் ஏழு உலக அதிசயங்களின் ம் பெரிதாகவும், மனித உருவிலும் வரலாற்றைத்
ல் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, "லவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் டை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு ர் என்றுதான் வரலாற்றாய் வாளர்களும், றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் வற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக்

Page 13
கொண்டால் கூட, அவ் வாறு தோண்டி எடுத்த இடங் களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற் பட்டிருக்க வேண்டும். ஆனால் பல மைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவ ற்றை உருவாக்கியி ருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞா னிகள் மண்டையை - உடைத்துக் கொண் டுதான் உள்ளனர்.
- பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த
நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் - என்னதான் இருக்கிறது என்று பார்க்க - ஆர்வம் கொண்டார். தனி ஆளாக - ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் - தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த' அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. "நான் சொல்வ கருத்தை மட்டும் தெரிவித்தார்.
ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்று என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்டு விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறி கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு 1 அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெடு கருதுகின்றனர்.
எகிப்தை ஆண்ட அரச குடும்பத்தினர் இங்குதான் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்ப பொருட்களுடன் இந்தப் பிரமிட்டில் இறந்தவர்கள்:

"தை யாரும் நம்ப மாட்டார்கள்" என்ற
கட்டப்படவில்ல்ை மனிதர்களை விடப் றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை மை இருக்கலாம் என்று கூறும் ரஷ் ய - பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக யிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற நங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும்
1 புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிக்கையில் அவர்களுக்கு தேவையான உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது

Page 14
என்று எகிப்து பிரமிடு குறித்த கதைகளின் விஷயங்கள் உண்மைதானா? என்று கேட்கு பார்த்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்ற மூட கட்டுக்கதைகள், கற்பனைகள் இவற்றிற்கு எல் 2566ஆம் ஆண்டில் எகிப்திய வம்சத்தின் ந அமைத்த மிகப்பிரம்மாண்டமான பிரமீட்டி மறைந்துகிடக்கும் ரகசியத்தை முழுமையா வடிவமைத்த மைக்ரோ ஸ்நேக் என்ற அதிநு பிரமிட்டில் ஒரு சிறுதுளையிட்டு உள்ளே விட
ரோபோவை அனுப்பி பிரமீட்டை ஆய்வு செ ஆய்வு செய்தது 1993ஆம் ஆண்டு. அப்போது கதவு இருப்பதை கண்டுபிடித்தது. அந்தக் கத மாட்டப்பட்டதை கண்டுபிடித்தது. அந்த உ மூடுவதற்கு சாவியாக இருக்கலாம் என்பதை ( இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஆராய்
அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு, மற்றுமொ அனுப்பியது. அந்தப் படத்தில் பிரமிட்டின் 5 அறை ஒரு கல்லினால் அடைத்திருப்பதை உறி ரோபோக்களாலும், உறுதியாக உள்ளே இரு முடியவில்லை.
ஆனால், கடந்த மாதம் பிரமிட்டின் உள்ளே . முதலில் அளித்த புகைப்படம் தொல்பொருள் சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமி எழுத்துக்கள் மூலம் பிரமிட்டில் மறைந்துகிட அவிழ்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் என்ன விஷ சரியாக கணிக்க முடியவில்லை. அந்த எழுத்து முழு ரகசியமும் உலக்குக்கு தெரிந்திருக்கும் என எப்படியிருந்தபோதிலும் அந்த மைக்ரோ ரே பிரமிட்டின் வடிவத்தை ஓரளவிற்கு கணிக்க (
பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப் இணைப்பு பிரமிட்டின் வெளி வரை நீட்டிக் செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் . ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணை மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் இன்னும் தொ
13

பட்டியல் நீள்கிறது. இந்தக் கதைகளில் பல நம் அதே நேரத்தில் பிரமிட்டை உடைத்துப் நம்பிக்கை கதைகளும் உலவத்தான் செய்கிறது. பலாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கி.மு. ான்காவது அரசரான பாரோ குஃபூ, கிசாவில் ல்தான் 4500 ஆண்டுகள் கழித்து, பிரமிட்டின் Tக அறிவதற்காக லண்டன் ஆராய்ச்சியாளர்
ட்ப காமிராவுடன் மிகச்சிறிய ரோபோ ஒன்று டப்பட்டிருக்கிறது.
=ய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 5 உள்ளே சென்ற ரோபோ பிரமிட்டில் ஒரு
வு உலோகங்களான ஒரு ஊக்கு மூலம் லோகம் கதவை திறப்பதற்கு அல்லது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். திய மக்கள் உலோகங்களை
ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
ரு ரோபோ பிரமிட்டை படம் எடுத்து உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த றுதி செய்தது. ஆனால், இந்த இரண்டு ப்பன பற்றி தெளிவாக படம் பிடிக்க
அனுப்பப்பட்ட இந்த மைக்ரோ ரோபோ T ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ட்ெடின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்த டக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் நபிக்கொண்டிருக்க, மிகச் சிறிய அளவில் ஒயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நுக்கள் மட்டும் புரிந்திருந்தால், பிரமிட்டின் பன்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
ரபோ அனுப்பிய புகைப்படங்களால், முடிந்திருக்கிறது.
படுகிறது இதில் இருந்து வெளிவரும் இரண்டு கொண்டிருக்கிறது. ஒருவேளை காற்று
கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த ஈக்கப்பட்டு, அதை இரண்டு கல் கதவுகளால்
டர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆய்வு

Page 15
சரியான கோணத்திலும், ரோபோ பழுதாகாத பட்சத்திலும் கண்டிப்பாக பிரமிடு
எந்த ஆண்டு கட்டப்பட்டது, கற்களின் தன்மை, எவ்வளவு நாட்களில் இந்த பிரமிடு கட்டப்பட்டி
ருக்கலாம் போன்ற உறுதியான தகவல்கள் கிடைக்கும், தற்போது, பிரமிட்டின் அமைப்பு
ஓரளவிற்கு ரோபோவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புதிர்கள் நிறைந்திருக்கும் இந்த பிரமிட்டின் வரலாற்றுக் கதவை திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள். அகழ்வாராய்ச்சியாளர்கள்.
எகிப்தின் பண்டைய பொருட்கள் விவகாரத் துறை அமைச்சர் சாகி ஹவாஸ் 2 புகைப்படங்களை பார்த்தபோது, ராணியின் அறை அமைப்பை பார்க்கும்போது, இந்தச் சுரங்கம் வேல் மற்றுமொரு பிரமீட்டிற்கு இட்டுச் செல்லுமோ? எ ஆனால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் ஆராய்ச்சியாளர், கேட் ஸ்பென்ஸ் பிரமிட்டில் உள் தொடர்புடையவை என்றிருக்கிறார்.
பிரமிடு குறித்து ஆராய்ச்சியாளர்களிலிருந்து ஆள். ஒவ்வொரு சிந்தனை. உண்மையில் பிரமிட்டில் மக ஒருவேளை அந்தக் கேள்விக்கான விடை இன்னும் மாதங்களிலோ ஆண்டுகளிலோ கிடைக்கும்போது கலாசாரத்தை பறைசாற்றுமா? அல்லது ஒரு இனம் வெளிக்கொணருமா.. அல்லது கோடி கோடிக்கன வெளிக்கொணருமா? இந்த எல்லாக் கேள்விகளுக் கதவுக்குப் பின்னால்தான் மறைந்துகிடக்கிறது. எ

றக்குச் செல்லும் சுரங்கங்களின் றொரு வெளி உலகிற்குத் தெரியாத, என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். க்கழகத்தைச் சேர்ந்த எகிப்திய Tள சுரங்கங்கள் நட்சத்திரங்களோடு
பவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் றைந்து கிடக்கும் உண்மை என்ன?... - ஒருசில வாரங்களிலோ, அல்லது ஒரு சில SI, அந்த உண்மை ஆதிமக்களின் மே கூண்டோடு அழிந்துபோன வரலாற்றை எக்கான தங்கப் புதையலை -
கும், விடை பிரமிட்டின் அந்த மர்மக் ப்போது திறக்கும் கதவு

Page 16
உலகில் ஒ மக்களுடன் உருவாக்க என்ற நாம் கட்டியெழு பிரதமர் தி
கூறியுள்ள
திரு.S.வரதராஜன் B.AH முன்னைநாள் விரிவுரையாளர் பொருளியற்துறை, போதனைப்பல்
ணைமடு நீர்வு
யாருக்கு
இன்றுமாம் நேற்று வெ
இன்றுஇர முதலிரண்டு மரப்பங்கள்
இரணை எதில்முடிய

ஒரு வெற்றிகரமான நாட்டை
ன் ஆலோசிக்காமல் நமுடியாது என சிங்கப்பூர்
ட்டை வெற்றிகரமாகக் தப்பிய அதன் முன்னாள் ருெ.லீ குவான் யூ
மns)
ல்கலைக்கழகம்
வழங்கல் )
இலUம்0
இறு பிவெளி
ணனைமடு இம்மோதல்களில்தொடங்கி பில்முடிவடைந்தன
இm
பபோகின்றது

Page 17
திட்டம் பற்றிய சில தகவல்கள்
இரணமடு குளத்திலிருந்து யாழ்.மாவட் பான ஆரம்ப கட்ட வேலை 2005-2006 திட்டத்தை நடைமுறைப்படுத்தம் பிரதான வடிகாலமைப்புச் சபை, 2005-2006 காள சாத்திய அறிக்கையைத் தயாரிக்கும் இக்காலப்பகுயில் நிகழ்ந்த யுத்தம் காரல் 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவ புதிய ஆலோசகர்களை நியமித்து, சாத் செய்தது. இதன்படி இத்திட்டத்தின் உண் மாதத்திற்குப் பின்னரே ஆரம்பமாகியது இத் திட்டத்திற்கான மொத்த முதலீட்டு
(164.4 மில். ஐக்கிய கு - இத் தொகையைப் பின்வரும் நிறுவனங்
ஆசிய அபிவிருத்தி வங்கி 1) ADB 9,810 மில்.ரூபா
90 மில். ஐக்கிய அமெரிக்க டொலர்
The Agence Francaise (
5,232 மில்.ரூபா
AGENCE FRANÇAISE EDEVELOPPEMENT
இலங்கை அரசாங் உ,838 மில்.ரூபா (12
இதற்கு மேலதிகமாக இரணமடு நீர்ப்ப விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நி
2,160 மில்.ரூபா 29.32 மில். ஐக்கிய அமெரிக்க டொலர்
கட் யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட் - கடன் திட்டமும் இரணமடு நீர்ப்பாசன அபிவி
திக்கான சர்வதேச நிதியத்தின் கடன் திட்டம்
தக்கது.

டத்திற்கு நீர் வழங்கும் திட்டம் தொடர் 5 காலப் பகுதியில் ஆரம்பமாகியது. இத் எமுகவர் நிறுவனமான தேசிய நீர்வழங்கல் லப்பகுதியில் இத் திட்டம் தொடர் பான
வேலையை ஆரம்பித்தது. எனினும் னமாக இவ்வேலை முற்றுப் பெறவில்லை. டைந்த பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி 5திய அறிக்கையினை திருத்தி, மீளாய்வு சமையான செயற்பாடு 2009 ம் ஆண்டு மே
ச் செலவு 17,880 மில்.ரூபாவாகும் அமெரிக்க டொலர்) ப்கள் வழங்கியுள்ளன.
ஆசிய அபிவிருத்தி நிதி (ADF) 7,630 மில் ரூபா (70 மில். ஐ.அமெரிக்க டொலர்) Ordinary Capital Resources (OCR) 2,180 மில்.ரூபா (20. மில். ஐக்கிய அமெரிக்க டொலர்)
de Development (AFD) of France
48 மில். ஐக்கிய அமெரிக்க டொலர்)
கம் 6.4 மில். ஐக்கிய அமெரிக்க டொலர்)
பாசன அபிவிருத்தித் திட்டத்திற்காக தியம்
IFAD
INTERNATIONAL FUND FOR AGRICULTURAL, DEVELOPMENT
ன் வழங்கச் சம்மதித்துள்ளது.
த்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நத்தித் திட்டத்திற்கான விவசாய அபிவிருத் மம் வெவ்வேறானவை என்பது குறிப்பிடத்

Page 18
யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட் திடப்பட்டது. இரணமடு நீர்ப்பாசன அபிவி 2011ல் அங்கீகரித்தது.
யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் 8-2-2011 . தொடர்பாக அரசாங்கம், நீர் வழங்கல் வ என்பவற்றுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்ப இத் திட்டத்தை செயற்படுத்தும் முகவர் நிறுவ
1. யாழ்ப்பாண பிரதேச அலுவலகத்தின் ஊடா 2. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊ. அதுமட்டுமன்றி இத் திட்டத்தை செயற்படுத் கள், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேசசபைக
குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் நடவடிக்கைக்கு 10088 மில் நடவடிக்கைகளுக்காக 3885 மில் ரூபாவும் இர ரூபாவும் யாழ்ப்பாண நீர்வள முகாமைத்துவ டுள்ளது. இத்திட்ட ஆலோசகர்களுக்காக 445
இத் திட்டம் 15-2-2011ல் ஆரம்பிக்கப்பட்டது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை எதிர்நோக்
-இத் திட்டத்தை செயற்படுத்தும் முகவர் அடை இணைந்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிக அபிவிருத்தி வங்கி அறிவித் துள்ளது. ஆ கலந்துரையாடலும் ஆரம்பத்தில் கிளிநொ நடைபெறவில்லை. ஒரு திட்டத்தை நடைமு ஒப்புதல் தேவை என்பது, ஆசிய அபிவிருத்தி 6 அம்சமாகும். இதனடிப்படையில் கிளிநொச். போதே பிரச்சனை ஆரம்பமாகியது.
திட்டங்களுக்காக மக்கள் அல்ல. மக்களுக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறை! கலந்துரையாடியே இத் திட்டங்களை செயற்ப நாட்டை மக்களுடன் ஆலோசிக்காமல் உருவா வெற்றிகரமாகக் கட்டியெழுப்பிய அதன் முன்ன
ஆனால் இங்கு எந்தவொரு திட்டமும் மக்களே

டத்திற்கான ஒப்பந்தம் 8-02-2011 ல் கைசாத் பருத்தித் திட்டத்தினை அமைச்சரவை 21-12
த்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் அன்று கைச்சாத்திடப்பட்டது. இத் திட்டம் படிகாலமைப்புச் சபை, வட மாகாண சபை ந்தம் கைச்சாத்திட்டது.
எங்களாக பின்வருவன உள்ளன,
க நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை
டாக வட மாகாண சபை
தும் அலகாக கிளிநொச்சி மாவட்ட விவசாயி களின் மக்கள் மற்றும் சமூகக் கழகங்கள் என்பன
0 ரூபாவும் கழிவகற்றல் மற்றும் சுகாதார
ணமடு நீர்த்தேக்க அபிவிருத்திக்காக 1059 மில் பத்துக்காக 288 மில் ரூபாவும் ஒதுக்கப்பட்
மில், ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. து. 14-2-2017ல் இத்திட்டம் நிறைவு பெறும்
நடைமுறைப்படுத்துவதில் கப்படும் பிரச்சனைகள்
மப்புக்களில் ஒன்றான வடமாகாண சபையுடன் ள் மற்றும் மக்கள் செயற்படுவர் என ஆசிய னால் இத் திட்டம் தொடர்பாக எதுவித எச்சி விவசாயிகளுடனோ மக்களுடனனோ மறைப்படுத்துவதற்கு அப் பிரதேச மக்களின் வங்கியின் கடனுதவித் திட்டத்தின் ஓர் முக்கிய சி விவசாயிகளிடம் ஒப்புதல் பெறமுற்பட்ட
Tகவே திட்டங்கள். எனவே எந்த மக்களுக்காக ப்படுத்தப்படுகின்றதோ அந்த மக்களோடு டுத்த வேண்டும். "உலகில் ஒரு வெற்றிகரமான எக்கமுடியாது" என சிங்கப்பூர் என்ற நாட்டை Tாள் பிரதமர் திரு. லீ குவான் யூகூறியுள்ளார். எடு கலந்துரையாடப்படுவதில்லை. இரணமடு

Page 19
குளத்திலிருந்து நீர் வழங்கும் திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிரதேச விவசாயி - களோடு ஆலோசிக்கப்படவில்லை என்பது கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக் கின் கருத்தாகும். ஆலோசகர்களும் அதிகா ரிகளும் அரசியல்வாதிகளும் குளிரூட்டப் பட்ட அறைக்குள் திட்டங்களை உருவாக்கு |கின்றார்கள். எனவே இத் திட்டங்கள் மூலம் மக்கள் அல்ல ஆலோசகர்களும் அதிகாரி களும் அரசியல்வாதிகளுமே நன்மைகளைப் பெறுகின்றனர்.
அ
பொருளாதார அபிவிருத்தியை மக்கள் உணரக்கூடியதாக - அனுபவிக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். அதுதான் நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தி. அண்மையில் கிளிநொச்சி நகரம் முழுவதும் மின்விளக்கு -கள் பொருத்தப் பட்டன. கிளிநொச்சி நகரமே ஒளிவெள்ளத்தில் மிதந்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன? மூன்றரை இலட்சம் ரூபா மின் கட்டண பாக்கி இருந் ததனால் மின்சார சபை மின் இணைப்பை
நபி - துண்டித்துவிட்டது. அன்று ஒளிவெள்ளத் தில் மிதந்த கிளிநொச்சி நகரம் இன்று
உ | இ ரு ளி ல் மூ ழ க க கிடக் கின் ற து .
மர் அப்படியென்றால் இம் மின் திட்டத்தினால் நன்மை அடைந்தவர்கள் யார்? அதிகாரிக | ளும் அரசியல்வாதிகளும் ஒப்பந்தகாரர்க | ளுமே. மக்கள் நன்மையை அனுபவிக்க | வில்லை. குறுங்கால அரசியல் நோக்கங்க
ளுக்காக - இலாபங்களுக்காக அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்ப
டுத்தப்படும் திட்டங் கள் மக்களுக்கு எதுவித நன்மையையும் தரப்போவதில்லை என்பதற்கு இது ? உடதாரணம்.
இரணமடு குளத்திலிருந்து நீர் எடுப்பது தொடர்பா திட்ட அதிகாரிகளும் ஆலோசகர்களும் கூறிய காணப்படவில்லை. எப்படியாவது திட்டத்தை நடை
நோக்கம் மட்டுமே காணப்பட்டது.
விவசாயிகளுக்கு தங்களின் வாழ்வாதாரம் பறிபோய் ஆலோசகர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பணம் திருப் இதுவரைகாலமும் அனுபவித்து வரும் வசதிகள் இல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி இத்த

லோசகர்களும் அதிகாரிகளும் ரசியல்வாதிகளும் ளிரூட்டப்பட்ட அறைக்குள் திட்டங்களை நவாக்குகின்றார்கள். அவே இத் திட்டங்கள் மூலம் மக்கள் நல்ல ஆலோசகர்களும் திகாரி களும் அரசியல்வாதிகளுமே
ராமகளைப் பெறுகின்றனர். பன்மையில் பொருளாதார அபிவிருத்தியை கள் உணரக்கூடியதாக - னுபவிக்கக்கூடியதாக நத்தல் வேண்டும். அதுதான் நீடித்து மலத்திருக்கும் அபிவிருத்தி.
பொகன 75 ஈன
5 விவசாயிகள் தெரிவித்த அச்சங்களுக்கு பதில்களில் வெளிப்படைத்தன்மை -முறைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற
விடுமோ என்ற பயம். அதிகாரிகளுக்கும் பிப் போகப் போகின்றதே - தாங்கள் லாமல் போகப் போகின்றதே என்ற பயம். சட்ட ஆலோசகர்களுக்காக

Page 20
ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் அவர்களால் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அவ்வாறாயின் திட்ட வேலைகள் 78 சதவீதம்,
மேலும் இத்திட்டத்திற்குப் பொறுப்பான அ எவ்வாறாயினும் நடைமுறைப்படுத்தவேண்டும் கூறுகின்றனர். அதில் ஒன்று, விடுதலை சம்மதித்திருந்தனர் என்பதாகும். இக் கருத்து மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தால் இ உண்மையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் தயாரிக்கும் வேலைமட்டுமே ஆரம்பிக்க காரணமாக இடைநிறுத்தப்பட்டு, 2009ம் ஆ ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய ஆலோசகர்கள் மீளாய்வு செய்தது. எனவே விடுதலைப் புலிகள் என்பது அப்பட்டமான பொய் ஆகும். இது ஒரு புறமிருக்க, இத் திட்டம் தொடர்ப ளுக்கு அதிகாரிகளும் ஆலோசகர்களும் தெளி நீர் மா வட்டத்திற்கே போதுமானதாக இல் என்ற விவசாயிகளின் வினாவிற்கு ஆலோசகர்
"குளக்கட்டு இரண்டடி உயர்த்தப்பட்டு இ திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்". இங்கு எல்லோராலும் பயன்படுத்தப்படுகின் மேலோட்டமாகப் பார்த்தால் கிளிநொச்சி ட குளத்தில் நீர் உள்ளது எனவும் இந் நீர் வீணாச மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது என் இரணமடுக் குளத்தில் மேலதிக நீர் உள்ளதா?
விவசாயிகளின் கருத்தின்படி இக் குளத்தின் நீர் ர்ச் செய்கைக்குப் போதுமானதாக இல்லை நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற்கு இந் நீ நிலப்பரப்பு நீருக்காக காத்திருக்கின்ற உண்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சரி இந் காவது நீர் வழங்கப்படுமா? என்ற விவசாயிகள் மாறாக சிறுபோக காலத்தில் விவசாயிகள் G வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றார் டது. சிறு தானியப் பயிர்ச் செய்கைக்கு பெரும் சேமித்து எப்படியாவது நீர் வழங்கும் திட்ட முனைப்புத்தான் அதிகாரிகளிடம் காணப்படு மாவட்ட விவசாயிகளுக்கும் வட மாகாண இவ் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பயிரிடுவது கிடையாது. 2012ம் ஆண்டு சி

- பெறப்பட்டுள்ளது. அது மட்டமன்றி திட்ட - 78 சதவீதம் இதுவரை பெறப்பட்டுள்ளது. நிறைவு பெற்றுவிட்டதா?
அதிகாரிகளும் ஆலோசகர்களும் இத்திட்டத்தை டும் என்பதற்காக சில தவறான தகவல்களையும் லப் புலிகள் இத்திட்டத்தை செயற்படுத்த = தவறானது. இக் கட்டுரையின் முதற்பந்தியை இது தொடர்பான உண்மைநிலை தெரியவரும். ல் இத் திட்டம் தொடர்பான சாத்திய அறிக்கை ப்ட்டது. அதுவும் பாதுகாப்புப் பிரச்சனை பூண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் ளை நியமித்து, சாத்திய அறிக்கையினை திருத்தி, ள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார்கள்
பாசு விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட அச்சங்க ரிவான பதில்களைக் கூறவில்லை. இரணமடு குள லை என்றநிலையில் எவ்வாறு நீரைப் பெறுவது களின் பதில் பின்வருமாறு இருந்தது.
-தனால் கிடைக்கும் மேலதிக நீர்தான் இத்
ற மேலதிக நீர் என்ற பதத்தின் அர்த்தம் என்ன? மாவட்டத்தின் தேவைக்கும் மேலாக இரணமடு நப் போகின்றது என்றும் இம் மேலதிக நீரே யாழ் றுதான் பொருள்படும். ஆனால் உண்மையில்
ர்மட்டம் இம் மாவட்டத்தின் முழுமையான பயி என்பதே ஆகும், சிறுபோகத்தில் 36000 ஏக்கர் ர் போதுமானதா? உண்மையில் 36000 ஏக்கர் மையை மறைத்து 20000 ஏக்கர் நிலம் மட்டுமே தே. 20000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடுவதற் ளின் வினாவிற்கு அதிகாரிகள் பதில் கூறவில்லை. நெல் பயிரிடாமல் சிறு தானியங்களைப் பயிரிட Tகள். இந்த ஆலோசனை உள்நோக்கம் கொண் நமளவு நீர் தேவைப்படாது. இதன்மூலம் நீரைச் த்தை நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்ற கிென்றது. இந்த ஆலோசனையினால் கிளிநொச்சி மக்களுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புக்களை
ல் யாழ் மாவட்டத்தில் சிறு போகத்தில் நெல் றுபோக காலத்தில் வட மாகாணத்தின் மொத்த

Page 21
நெல் உற்பத்தி 35928 மெ. தொன் ஆகும். இதில் 182 98 மெ. தொன் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இதன்படி 2012 சிறுபோக - காலத்தில் மாகாணத்தின் மொத்த நெல் உற்பத்தியில் 51 சதவீதம் கிளிநொச்சி மாவட் டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது. இவ் உற்பத்தி 14260 ஏக்கர் | நிலப்பரப்பில் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டுள் ளது. இந் நிலையில் சிறு போக காலத்தில் கிளிநொச்சி விவசாயிகள் நெல் லைப் பயிரிடாமல் சிறுதானியப் பயிர்ச் செய்கையை மட்டும் மேற்கொள்ள வேண் டும் என்ற ஆலோசனையின் மூலம் வட மாகாணத்தின் சிறுபோக நெல் உற்பத்தி 50 சதவீதம் வீழ்ச்சியடைந்து விடும் என்ற உண்மை அதிகாரிகளுக்கும் ஆலோசகர்க
ளுக்கும் தெரியாதா?
நர்
பா
எம்
பி
தய
அ
விவசாயிகளின் மற்றுமொரு அச்சம் வரட் சிக் காலத்தில் என்ன நடைபெறும் என்ப தாகும். உதாரணமாக தற்போது பெரும் வரட்சி நிலவுகின்றது. இரணமடுக் குளத்தின்
வா நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. மாவட்டத்தின் சிறு போகப் பயிர்ச்செய் கைக்கு நீர் வழங்க முடியாதுள்ளது என அறி விக்கப்பட்டுள்ளது. நீரில்லாமல் பயிர்ச் செய் கையே செய் யமுடியாத நிலையில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு எங்கிருந்து நீர் பெறுவது? இதற்கு ஆலோசகர்கள் கூறும் எளிமையான பதில், அக்காலங்களில் தன்
ணீரை எடுக்க மாட்டோம் என்பதாகும். இது விவசாயிக ளைத் திருப்திப்படுத்தவதற்கு வழங் . கப்பட்ட மிக மோசமான பதில் ஆகும். இவ்வாறு எடுக்காமல்விட்டால் யாழ் மாவட்ட மக்களுக்கு இ போகும். இவ்வளவு காலமும் நீரை வழங்கிவிட்டு த அம் மக்களுக்கு நீர் எங்கிருந்து கிடைக்கும்? இக்கா திட்டம் ஏதாவது உண்டா? கிளிநொச்சி மக்கள் ; என்று யாழ் மாவட்ட மக்களுக்கு கூறப்போகின் பிரதேச வாதத்தைக் கிளப்பிவிடப் போகின்றார்களா தண்ணீருக்காக மோதச் செய்யப் போகின்றார்களா? இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட 1. இரணமடு குள் அபிவிருத்தி வேலைகளும் அதன்
வேலைகளும்.

திம்பத்திற்கும் மாறுப்பான நிகாரிகளும் ஆலோசகர்களும் நீதிபத்தை எவ்வாறாயினும்
மடமுறைப்படுத்தவேண்டும் என்பதற்காக 1 தவறான தகவல்களையும் கூறுகின்றனர். தில் ஒன்று, விடுதலைப் புலிகள் த்திட்டத்தை செயற்படுத்த சம்மதித்திருந்தனர் ன்பதாகும்.இக் கருத்து தவறானது பன்மையில் விடுதலைப் கெளின் காலத்தில் இத் திட்டம் மாடர்பான சாத்திய அறிக்கை பாரிக்கும் வேலைமட்டுமே பரம்பிக்கப்ட்டது
க்காலப்பகுதியில் நீர் வழங்க முடியாமல் திடீரென நீர்வழங்குவதனை நிறுத்தினால் லப்பகுதியில் நீர் வழங்குவதற்கு மாற்றுத் உங்களுக்கு நீர் வழங்க மறுக்கின்றார்கள் றார்களா? இதன்மூலம் எதிர்காலத்தில் ? ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்பவர்களை
உடல் வேண்டும். னச் சூழவுள்ள விவசாய நில அபிவிருத்தி

Page 22
யாழ் மாவட்ட மக்களுக்கு தூய குடிநீ
இவை இரண்டையும் ஒன்றாக இரணமடு குளத்திலிருந்து யாழ் மாவட்டத் மூலம் இரணமடு குள அபிவிருத்தி வேலை அல்ல. ஆசிய அபிவிருத்தி வங்கியோடு திட்டத்தை கிளிநொச்சி மக்களுக்கு குடிநீர் சாத்தியப்பாடுகள் உண்டா என்பதனை ஆர திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 17880 மில், ரூ. 1059 மில் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத மேற்கொள்ளமுடியும். அதேபோன்று இத்திட்டத்தின் கீழ் நீர் வ கழிவகற்றல் மற்றும் சுகாதார நடவடிக்கைக
முகாமைத்துவத்துக்காக 288 மில் ரூபாவும் யாழ் மாவட்ட மக்களுக்கு தூய குடிநீர் வழா என்று ஆசிய அபிவிருத்தி வங்கியோடு கலந்து யாழ் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங் மாவட்டத்திற்குள்ளேயே மேற்கொள்ள வேன்
1. மழை நீரைச் சேகரிக்கும் திட்டம். 2. மாவட்டத்தில் காணப்படும் நன்ன
3. கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இவை தொடர்பான விரிவான ஆய்வுகளை வேண்டும். மேலும் இரணமடு குள் அபிவிருத்தி வேலை நிதியமும் இலங்கை அரசாங்கமும் இணைந்த மில். ரூபா) ஓர் திட்டத்தை 31-5-2012ல் ஆரம் முடிவடையவேண்டும் எனத் திட்டமிடப்ப 20890 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதியைப் யடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது கட்டத்திலிருப்பதனால் வட மாகாணசபை க கண்காணித்து செயற்படுத்தவேண்டும்.
இரணமடு குளத்திலிருந்து நீர் வழங்கும் திட்ட ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவ. பட்ட J, K, L என்ற வலயங்கள் மன்னார், அமைந்துள்ளது. இதில் K வலயம் கனகர மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தித் திட்டமாக மாற்றியது plan) J, K, L என்ற வலயங்கள் நீக்கப்பட்டன. 1987ம் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - 4 உருவாக்கப்பட்டன. இவ் ஒப்பந்தத்தின் ஒரு இருக்கும் இரண்டு மாகாணங்கள் விரும்பினார்

நீர்வழங்கும் திட்டம். க இணைத்துப் பார்க்கத் தேவையில்லை.
கதிற்கு நீர் வழங்கும் திட்டத்தை கைவிடுவதன் களையும் கைவிட வேண்டும் என்பது அர்த்தம் மீள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, இத் ர் வழங்குவதற்கான திட்டமாக மாற்றுவதற்கு ராயவேண்டும். உதாரணமாக இந் நீர் வழங்கும் பாவில் இரணமடு நீர்த்தேக்க அபிவிருத்திக்காக னை பயன்படுத்தி நீர்த்தேக்க அபிவிருத்தியை
ழங்கல் நடவடிக்கைக்கு 10088 மில் ரூபாவும் ளுக்காக 3885 மில் ரூபாவும் யாழ்ப்பாண நீர்வள ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி ங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமா உரையாடவேண்டும்.
குவதற்கான நடவடிக்கைகளை முதலில் அம் சுடும்.
சீர்நிலைகளை அபிவிருத்தி செய்தல்.
[ மேற்கொண்டு செயற்திட்டங்களை வகுக்க
நளுக்காக விவசாய அபிவிருத்திற்கான சர்வதேச 5 29.32 மில். டொலர் நிதியுதவியுடனான (3220 பித்துள்ளது. இத் திட்டவேலைகள் 30-3-2017ல் ட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ பெறும் எனவும் 2000 குடும்பங்கள் நன்மை 1. இத் திட்ட வேலைகள் இப்போது ஆரம்ப பாலம் தாழ்த்தாமல் இதனைப் பொறுப்பெடுத்து
உத்தில் மற்றுமோர் பேராபயமும் உண்டு. 1970ம் லி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் உருவாக்கப் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாயன் குளம், இரணமடு குளம் என்பவற்றை பின்னர் 1977ம் மகாவலித் திட்டத்தை துரித 1. இதன்போது மூலத் திட்டத்திலிருந்த (Master
இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் சரத்து பின்வருமாறு கூறுகின்றது. “அருகருகே எல் சட்டம் ஒன்றை இயற்றி ஒன்றிணைந்து ஒரே

Page 23
மாகாணமாக செயற்பட முடியும்” (இது பாரா ளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பது வேறுவிடயம்)
இதன்படி வடமாகாணமும் கிழக்கு மாகாண மும் அருகருகே இருப்பதனால் எதிர்காலத்தில் இவை இரண்டும் இணைந்தவிடுமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இத னைத் தொடர்ந்து 1988 மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்த | மானியில் L வலயம் விசேட நிலப்பரப்பாக மகாவலி அதிகார சபையின்கீழ் கொண்டு வரப்பட்டது. மணலாறு என்று அழைக்கப் பட்ட இப்பிரதேசம் வெலிஓயா எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது மட்டுமன்றி இப் பிரதேசம் அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் அனுராத புர மாவட்டத்திற்கு கடல் எல்லை ஒன்று உருவாக்கப்பட்டது. இந் நடவடிக்கை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிலத் தொடர் பற்றதாக மாறின. பின்னர் இப்பிரதேசத்தில் சிங்கள மக்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப் | பட்டனர். தற்போது இப்பிரதேசம் முல்லைத் | தீவு மாவட்டத் தோடு இணைக்கப்பட்டு |
வெலிஓயா என்ற ஒரு பிரதேச செயலர் பிரிவாக - இய ங் க கி ன் றது. 2011ம் ஆண் டு குடிசன
மதிப்பீட்டின்படி இப்பிரதேசத்தின் மொத்த சனத்ெ சிங்களவர்களாகும். 10 பேர் தமிழர், 2 பேர் முஸ்லீம்கள் இதே நிலைமை இரணமடு குளப் பிரதேசத்திற்குப் குடிநீர் வழங்குவதற்கு இரணமடு குளநீர் போதாது குளத்திற்கு கொண்டுவருவதன் மூலம் கனகராயன் அ நிரப்பமுடியும். இதன்மூலம் தண்ணீர்ப் பிரச்சனை உள்ளடக்கிய K வலயம் விசேட நிலப்பரப்பாக பிர சபையின்கீழ் கொண்டுவரப்படுகின்றது என அரசா அரசாங்கம் தற் போது இதற்கான வேலைகளை இதன் மூலம் இரணமடு நீர்த் தேக்கத்திற்கு மகா இப்பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடி யேற வருவார்கள்
அன்று மாவிலாறு நேற்று வெளிவெரிய
இன்று முதலிரண்டும் மோதல்களில் தொடங்கி மரணங்களில். இரணைமடு..... எதில் முடியப் போகின்றது
எனவே எதிர்காலச் சந்ததியினரின் நன்மைகருதி இ சரியான பாதையைத் தெரிந்தெடுத்து மக்களை வழிந வரலாற்றுக் கடமையாகும்,

படிப THார்
நத்தி வங்கியின்
அறிக்கையின்படி
இத்திட்ட ஆலோசகர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் அவர்களால் பெறப்பட்டுள்ளது. அது மட்டமன்றி திட்ட வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 78 சதவீதம்
இதுவரை பெறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் திட்ட வேலைகள் 78 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதா?
தொகை 6949 பேர், இவர்களில் 6937 பேர்
ள்.
ம் எற்படமுடியும், யாழ் மாவட்டத்திற்கு கள்ளது எனவே மகாவலி நீரை கனகராயன் ஆற்றின் ஊடாக இரணமடு நீர்த்தேக்கத்தை நீங்கிவிடும். இதனால் இப்பிரதேசத்தை ரகடனப்படுத்தப்பட்டு மகாவலி அதிகார எங்கம் எதிர்காலத்தில் அறிவிக்கமுடியும். - மேற் கொள்ளத் தொடங்கிவிட்டது. 7வலி நீர் வருகின்றதோ இல்லையோ
ர் என்பது மட்டும் நிச்சயம்.
று இரணானை படு முடிவடைந்தன
க்குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பாக டத்த வேண்டியது வடமாகாண சபையின்

Page 24
பர்
7 கொ
ஏன் இ
பிராட்டியார் இருக்க, நா அதில் பிராணி. யாகம் நடத்து. கொந்த்து நீங்கள் டையே அழுத்தமாய்ச்
அந்தப் புகைக்கிடையே பிராமணர்கள் மந்திர - படங்கள் கேட்டுக் கொளாருந்தார். காரணம் அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரிய என்றும் தெரியவி=பவப்.
புத்தர் இதைப்பார்த்தார், மக்களுக்கு விழிப்பு மொழியான பிராக்ருதத்திலேயே கருத்துச் அப்போதுதாளர் சுகவபேத யாத்தத்தின் புகார் கண்டார் புத்தர்.
அதென்ன அசுவமேத யாகம் I ராகாக்கள் ஒரு நர் குதிரையை மானிடத்து சTாயக்கங்த செபாபவிடடு வருகிறதோ அந்த 4

கபில வஸ்துவில் சகல சௌபாக் கியங் களையும் ருசித் துக் கொண்டு மனைவி யசோதரா வோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டி ருந்த புத்தருக்கு நகர் வலம் சென்ற போது கண்ட காட்சிகளி னால் ஒரு வைராக்கியம் பளிச் சிட்டது." இனி பெண்சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக் கிறது பார்க்கலாம்” என முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும் பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே சென்றார்.
வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் : தான் புத்தரை போராட்டக் களத்துக்கு கொண்டு சென்றன.. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக்கண்களும் தெரியாமல், கஅறிவுக்கண்களும் தெரியாமல் துழாவிக் பண்டிருந்தனர் மக்கள்.
ந்த அக்னிப்புகை? என்று கேட்டார் புத்தர். இது
கள் சொன்னார்கள். "ஊரெல்லாம் நலமாக த மெல்லாம் வளமாக இருக்க, அக்னி வளர்த்து களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் - கிறோம். பிராணிகளையும் தட்சணையையும் ., புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப்புகைக்கி = சொன்னார்கள். 1
எங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் . 2 அன்று மக்கள் பேசியது "பிராக்ருத மொழி'. பவில்லை, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.
புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களின் நகளை பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார். கரங்களையும் ஆபாசங்களையும் கண்கூடாகக்
விட்டு அபத்து விரட்டி விடுவார்கள். அக்குதின எல்லை வரைக்கும் போரிட்டு செயித்துவிட்டு அந்

Page 25
வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாக வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டுவிடுவார்கள். அ பின்வரும் சுலோகம் சொல்லுகின்றது அதன் அர், விரும்பியவர்கள் அர்த்தத்தை தேடிக் கண்டுபிடிக்கவும் "அஸ்வஸ்ய சத்ர சிஹ்நந்து பத்னிக்ராக்யம் ப்ரசக்ஷதே * எனப்போகிறது ஸ்லோகம்.
அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ரா விளக்குகிறது இந்த ஸ்லோகம். இரவு இந்தக் கா குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பம் "அஸ்வமேத யாகம்”, மக்களைப்போலவே, ராஜ . யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் "ஏ ராஜா இந்த யாகத்தை 1 இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்சணையா பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்க செல்ல வேண்டும்” என்றார்களாம்.
இதையல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித பொசுக்கி யாகம் செய்கிறீர்களே? ஏன் இப்படி? எ கேள்விகள் கேட்டார். .
பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மே கிடைக்கும்” என்று. புத்தர் திரும்பக் கேட்டார்." சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே.. : மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண்டத்த போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டுமல்லவா?. கேள்வியை புத்தர் பரப்ப திடுக்கிட்டுப் போனார்கள் - பௌத்தத்தில் கொல்லாமை என்பது முக்கியத்து - போதனைகள் ஒவ்வொன்றுமே உயரியது இந்து - வளர்ந்தமைக்கு இதுவே காரணம். இன்று இலங்ன = கூடாது என சட்டம் பின்பற்றப்படுவதற்கு இப் போதலை
அஸ்வமே
கெளதம்

5ம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து அதன்பின் செய்ய வேண்டிய கடமையை பற்றி த்தம் சொன்னால் ஆபாசமாக அமையும்
பணி வழிபட வேண்டிய முறையைத்தான் டமை முடிந்ததும் மறுநாள் அந்த ஆண் பாகும்வரை எரித்து விடுவார்கள். இதுதான்
தடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திர.
நல்லவிதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. பாய்க் கொடுத்தாய். அத்தோடு யாகத்தில் ளுக்குத் தட்சணையாக்கி பிறகு அழைத்துச்
தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே என யாகம் நடத்தும் இடத்துக்கே போய்
மாட்சம் கிடைக்கும், லோகத்துக்கு ஷேமம் என்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப்
பிராகிருத மொழியில் மக்களிடமும் இதே - T பிராமணர்கள். அதனால் தான் இன்று ! பவம் பெறுகின்றது, கெளதம புத்தரின்
மதத்திற்கு நிகராக அன்று பெளத்தம் - கெயில் நாய்களை கூட கொலை செய்யக்
னயே காரணம்.ஆனால் தமிழர்கள்?

Page 26
நிதியியற்
குறைகேடு
அதிகா!
பொன் பாலகுமார்
பகாண்டாயாளர், இலங்கை வாங்கி, மானிப்பாய்,
| "குறைகேள் அதிகாரி" (Or நாட்டில் 1713 அக்டோபரில் பட்டத்து . உருவாக்கப் பட்டதாக வரலாற்று ஆ கருத்தியல் அவனால் சுவீடனில் ஒரு காலத்திற் பணிபுரிந்த நீதியரசர்கள் பலி யாவரும் அவன் காலத் தில் வபூ செயற்ப்படுகின்றனரா எனவும் தத்தம் க கொள்கின்றனரா என்பதைக் கண்காக நிலை உருவாக்கப்பட்டது. 12ம் சார்ள் தனது பிரசாரங்களை மேற் கொள்ள சு இல்லாத சந்தர்ப்பங்களில் தனது சார்பு தேவை என்ற சிந்தனை அவனுள் எழும்
FINAN
சுவீடனில் தோற்றம் பெற்ற குறைகேள் அதிகாரி - (Ombuds man) என்ற சொற் பதமானது Umboth (commission) உம் Matht (man) உம் இணைந்து Ombudsman எனும் one man commission (தனி நபர் ஆணைக்குழு) ஆக உருவாக்கப் பட்டுள்ளது. இச் சுவீடன் சொற் பதத்திற்கு இணையான ஆங்கிலப் பதத்தை Representative எனவும் பொருள் கொள்ளலாம் . பிரிட்டானிக்கா பேரகராதி (Btitanicaencyclopedia) AGovt official appointed to investigates complains made by individuals against the govtorpublic bodies (அரச மற்றும் பொதுத் துறை மீது தனி நபர்களால் மேற் கொள்ளட்
ப

mbuds Man) என்ற கருத்து நிலை சுவீடன் மன்னன் 12ம் சார்ள்சினால் முதன் முதலாக ஒவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. இக் சட்டமாக இயற்றப்பட்டதுடன் அவனது ஆட்சிக் டை அதிகாரிகள் மற்றும் குடியியல் அதிகாரிகள் ஓக் கிலிருந்த சட்டங் களை அனுசரித்துச் கடமைகளை அவர்கள் சரியான முறையில் மேற் ணிக்கவும் "குறைகேள் அதிகாரி” என்ற பதவி ஸ் மன்னன் 1700களில் இரசியாவிற்கெதிரான வீடனுக்கு வெளியே சென்ற போது தான் நாட்டில் பாக ஒருவர் நாட்டு நடப்க்களை கண்கானிக்கத் ந்ததன் அறுவடையே இக் கருத்து நிலையாகும்.
| படும் முறைப்பாடுகளை விசாரனை செய்யும் அரச அதிகாரி) என்கிறது. குறைகேள் அதிகாரி என்பதன் நவீன கருத்தியலானது ஒரு அரசின் அதிகாரிகளிற்கும் அந் நாட்டின் பிரஜைகளிற்கும் இடையே சமநிலையைச் சிருஸ்டிக்கும் ஒரு தனி நபர் என்பதாகும்.
12ம் சார்ள்ஸ் மன்னனின் சிந்தையில் இக் கருத் து நிலை உரு வாகி நிறு வன மயப்படுத்த முன்னர் இதற்கு ஒப்பான சில 'நடைமுறைகள் பயிலப்பட்டுவந்தமையும் இங் கு அவதானிப்பிற்குரியதாகவுள்ளது. புராதன முஸ்லீம்கள் மத்தியில் "மெராசிப்” (Mohtasib) என்பவர் பற்றிப் பேசப்பட்டது.

Page 27
சாப்
யா
சம்
பத
பச்
செ
இவர் தினமும் தனது செயற்படு பரப்பில் இ அடங் கும் நகரங் கள், பட்டினங் கள், அங்காடிகள் போன்றனவற்றினூடாகப் பயணித்து கீழ் வரும் நடவடிக் கைகளை சிற மேற்கொண்டனர்,
1. வாடிக்கையாளர் ஏமாற்றப்
அ; படாமை.
2. உத்தியோகத் தர் கள் தம் கடமை தவறாமையும் மனிதாபிமான
உரி அணுகு முறையும்.
3. முரண் பாடுகளைத் தீர்த்து பத வைத்தல்.
புர இங்கு மொஹ்ராசிப் (Mohtail) என்ற ப த ம Hib a ( ஹ பீ பா) அ ல் ல து அ பொறுப்புக்கூறல் (Accountability) என வியாக்கியானப் படுத்தப்படுகின்றது. இப் மு பொறுப்புக் கூறலானது தனி மனிதனிற்கோ யா அல்லது சமூகத்திற்கோ அல்லது இறைக்கு நிய முன் னோ கூறப் படவேண்டும். புராதன சீனாவில் சென் சோறேற் (Censoiate) நி. எனப்படும் நிறுவனம் இருந்ததாகவும் அதன் பிரதான பணியாக அரச இயந்திரம் தன் நிர் வாகத் தை சரியான முறையில் செயற் படுத்துகின்றதா என் பதை கண் காணிப்பதுடன் மக்களின் உரிமைகளிற்கு ஏதாவது அச்சுறுத் தல் கள் உள் ளனவா என்பதை உறுதி செய்வதுமாகும்.
புராதன சிங க ள முடி மன் னர்
வி காலத்தில் துக்கான்னாறாலா (Dukgnna
எள் Rala) எனப் படும் மன்னனின் மூத் த விசுவாசியான பிரஜை ஒருவர் அரண்
6ே மனையில் வசித்ததாக காலாநிதி. விக்கிரம்
சம் வீரசூரிய "Tha Financial omuds man ).
கர் s h e mm e ” எ ன ற க ட டு ரை ய ல"
வி. குறிப்பிடுகின்றார். "துக்கான்னாறாலா" என்ற
வா பதம் முறையிடப்படும், செவிமடுக்கப்படும் மனிதரென பொருள் கொள்ளப் படுகிறது. இதன் வளர்ச்சிப் போக்கை பின்னாளில்
6ே பாராளமன்ற சட்ட மூலங் கள் மூலம்
சட் "குறைகேள் அதிகாரி ”யாக தோற்றம் நிர பெறலாயிற்று. 1809ல் சுவீடனிலும், 1918ல் பின்லாந்திலும், 1962ல் நியூஸிலாந்திலும், கா. 1967ல் கனடாவிலும் உருவாக்கம் பெற்று கா:
தி
கபி
ஆ
ஒரு
நிர நா.
குட

ன்று நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் ஈயற்பட்டு வருகின்றது.
றிலங்காவில்... - சிறிலங்காவின் முதற் குறைகேள் திகாரி 1978 ஆம் ஆண்டின் புதிய எனாயக சோசலிச குடியரசு அரசியல் Tப் பின் 156 ஆவது பிரிவின் கீழ் நவாக்கப்பட்டது. இவர் மேன்மை தங்கிய எாதிபதியால் நியமிக் கப் பட்டு இப் 5வியில் 68ஆவது வயது வரை கடமை ஈயும் தகுதி உடையவராகுகிறார். தான் தவியை இராஜினாமாச் செய் தாலோ ன்றிச் சனாதிபதியால் பதவி நீக்கம் சய்தாலோ ஒழிய இப் பதவியில் இருக்க டியும். முதலாவது குறைகேள் அதிகாரி ரக திரு. பேட்டம் பஸ்தியாம் பிள்ளை பமிக்கப்பட்டார்.
தியியற்குறைகேள் அதிகாரி.
2000ம் ஆண்டளவில் அரசு நிதித் றை மறு சீரமைப்பு ஆணைக்குழு ஒன்றை ரீலங் கா மத் திய வங் கி ஆளு நரின் லைமையில் உருவாக்கியிருந்தது. இவ் ணைக் குழுவின் உறுப்பினர் களில் நவரான கலாநிதி விக்கிரம வீரசூரியா னால் "வங்கியியற் குறைகேள் அதிகாரி" ன்ற உலக நாடுகளில் நடைமுறையில் ருக்கும் திட்டமொன்று தாபிக்கப்பட வ ண டு ம் எ ன் ற முன் மொழர் வு பிர்ப்பிக்கப் பட்டது. இந்த எண்ணக் இவை இவ் ஆணைக்குழு சாதகமான ஒரு டயமாக ஏற்றுக் கொண்ட போதும் வ்கியியல் உயர் அதிகாரிகள் இதனை அவன மயப் படுத் து வதில் பெரிதும் ட்டம் கொண்டிருக் கவில்லை. அதே வ ைள நு கர் வோர் பாது காப் புச் டடத்தின் 9ம் பிரிவின் கீழ் வங்கிகள், நிதி றுவனங் கள் என் ப வற் றை கேள் விக் ட்ப்படுத்தி விசாரணை செய்யும் அதி ரம் அரசிற்கு இருந்தது. இதனால் சிறிலங் வில் வங்கித் துறை வங்கியியற் குறைகேள்

Page 28
அதிகாரி என்ற திட்டத்தை நடை முறைப் படுத்த ஒப்புக் கொண்டது. இதன் அடிப் படையில் முதலாவது வங்கியியற் குறை கேள் அதிகாரியாக ஒய்வு பெற்ற நீதியரசர் வோல்ட்டர் லட்டுவஹெத்தி (Walter Ladduwahety) டிசம்பர் 2003ல் நியமிக்கப் பட்டார்.
இச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்துள் நிதிக் கம்பனிகள், லீசிங் கம்பனிகள், முதற்தர முகவர்கள் இத் திட் டத் தில் இ  ைண ய விரு ப் பம் தெரிவித்தனர். இதனால் “வங் கியியற் குறைகேள் அதிகாரி” என்ற பதம் "நிதியியற் குறைகேள் அதிகாரி ” என மாற்றம் பெறலாயிற்று. இன்று பாராளுமன்றக் குறைகேள் அதிகாரியின் செயற்பாடுகளிற்கு அப்பால் இரண்டு குறைகேள் அதிகாரிகள் செயற்படுகின்றனர்,
1. 2003 டிசம்பரில் தாபியிதம் பெற்ற நிதியியற் குறைகேள் அதிகாரி.
2. 2005ல் தாபிதம் பெற்ற காப்புறுதி குறைகேள் அதிகாரி. இவை இரண்டும் அரசியற் சட்டத்தின் கீழ் உரு வாக் கப்பட்டவை அல்ல மாறாகத் தனிப்பட்ட முறையில் ஆனால் உலக நாடுகளின் நடைமுறையில் உள் ளது போன்று அவற்றிற்கொப்பாக உருவாக்கப் பட்டது. விசேடமாக இங் கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளின் நடை முறைகளை அடியொற்றி உருவாக்கப் பட்டது.
நிதியியல் ஒம்புட்ஸ்மன் சிறிலங்கா மத் திய வங் கியின் அங்கீகாரத்துடன் கம்பனிச் சட்டத்தின் கீழ் “குறைகேள் அதிகாரி” (உத்தரவாதம் அளிக்கப் பட்டது) லிட் எனும் கம் பனியாக உருவாக் கப் பட்டது. அதில் வங்கியியற் துறையினர், நிதிக் கம்பனிகள், லீசிங் கம் பனிகள்,
முக வர் கள் ஆகி யோர் அங் கத் து வம்) பெற்றுள்ளனர். இக் கம்பனியின் உள்ளக, புறவக விதிகளின் பிரகாரம் நிதியியற் குறைகேள் அதிகாரியின் செயற்பாடுகள், அதி காரங் க ள் என் பன வரையறை
பர்

| செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நிதியியற் குறைகேள் அதிகாரியால் வங்கிகள், நிதிக் கம்பனிகள், லீசிங் கம்பனிகள் என்பனவற் றிற்கு எதிராக அவர்களின் வாடிக்கையா | ளர்களால் மேற்கொள்ளப்படும் முறைப் | பாடுகளை விசாரனை செய்து அதற்கான | நிவாரணங்களை பாதிக்கப்பட்டவர்களிற்கு
பெற்றுக் கொடுக்கும் அதிகாரம் உடையது. | முறைப்பாட்டிற்குரிய நிறுவனங்கள் குறை கேள் அதிகாரியின் தீர்ப்பை ஏற்று அத் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் கடப்பாடுடை யனவாக இருத்தல் முக்கியமானதாகும். இங்கு மரபு ரீதியான நீதிமன்ற நடவடிக் | கைகள் போன்று சட்டத்தரணிகள் முன்னி | லையாகி ஒரு கட்சிக்காரரிற்காக வாதிடுதல், குறுக்கு விசாரனைகள் செய்தல் என்பன இடம் பெறமாட்டாது. இத் த கை ய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமையால் நீண்ட காலத் தாமதம், பணவிரயம் என்பன | தவிர்க்கப்படுகின்றன. அத்துடன் கனிசமான அளவு நியாயமான தீர்ப்பையும் எதிர் பார்க்க முடியும். -
அதிகாரங்கள்
வாடிக்கையாளர் ஒருவர் தான் வாடிக்கையாளராக உள்ள ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் அல்லது | லீசிங் கம்பனிக்கு எதிராக கீழ்வரும் | காரணங் களின் அடிப் படையில் | முறைப்பாடுகளை மேற் கொள் ள | முடியும்.
காசோலைகள், உண்டியல்கள், வங் கி யாணைகள் என் பனவற் றைச் 1 சேகரிப்பதிலோ அன்றிக் கொடுப்பனவு ! செய் வதிலோ ஏற் படும் தாமதங்கள் | அல்லது மறுப்புக்கள் தொடர்பாக,
வாடிக் கை யாளர்களிற் கும், | ஏனையவர்களிற்கும் வங்கி ஆணைகளை வழங்க மறுத்தல்,

Page 29
3. நியம வேலை நேரத்தை பின்பற்றா | திருத்தல்.
மு
20
4. வ ங் சி உத்தரவாத ங் க ளையோ நாண் ய க சுடி த ங் க ன ள ய ா ஏர் சு | 1 மறுத்தல்.
அத் பட
" 5. மோசடி செய்யப்பட்ட காசோலை, | | அல்லது உண்டியல் தொடர்பாக,
" 6. நடைமுறை, சேரி ப் பு, காலக் | | கணக் குகளில் அதிகாரம் அளிக் கப் | | படாத அல் லது மோசடி செய் யப் T 2. |பட்டபண மீளப் பெறல்கள்.
7. வாடிக்கையாளர் ஒருவரின் தனது ! |கணக் குச் செயற் பாடுகள் தொடர் | 1 பா ன ஓர் எ ழு த் து மூ ல ம ா ன | 1 புகார்களை விசாரித்தல். 18. ஏற்றுமதி செய்யும் வாடிக்கையாளர் | அசு 1 ஒரு வ ரால் ஏற் று ம தி உ ண் டியல் | அ.
ஒன் றை து ஸ் பிரயோகம் செய் து 1 அ | கையாளல், அத்தகைய உ ண் டி ய ல்
அற 1 க ளைச் சேகரிதீ த ல , ஏற் று ம தி
கல் I ந டை மு றைச் செயற் பாடு க ளி ல்
மா 1ஏற் படும் தடங்கல் கள் போன்றன |
மன - தொடர்பான முறைப்பாடுகள்.
யா: 19. நிதிசார் நடவடிக்கைகள் தொடர் |
யல் 'பாகச் சிறிலங் கா மத்திய வங்கியின் |
பற் - ந டைமுறைகளைப் பின் பற் றாதிரு |
கால் த்தல்,
ளி புர்,
- 10. அங்கத்துவ நிதி நிறுவனங்கள் வட்டி, 1 உள்
சேவைக் கட்டணம், தண் டங் க ள் | தெ. | எ ன ப வ ற  ைற அ ற வ ட ட  ைம |
பாட் I தொடர்பாக விசேடமாக அறவிடப் ! அது
பட்ட வீதமானது பிரசுரிக்கப்பட்ட |
கூட 1 வீதத்திலிருந்து மாறுபடும் போது.
மக் I 11. சிறிலங் கா மத்திய வங் கியால் | காலத்திற்கு காலம் விடுவிக்கப்படும் | அ ற வு று த த ல க ள மு  ைற ய ா க | பின் பற்றப் படாத பட்சத்தில் அது 1 இது தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம். 1 மக்.
ཙནཏོ དྭེཝཾ བློ $$ ¥ $དྲིནོ སུཾ ཝིསུཾ།

தீ தட் ட ம் சி ற ந த மு றை யி ல ன் னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 04ல் நடுப் பகுதியில் நிதியியற் குறைகேள் திகாரியின் அதிகாரங்கள் விரிவு படுத்தப் டலாயின. அவையாவன
தனி நபர் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளப்படும் முறைப் பாடுகள் மட்டுமன்றி பங்குடைைம கணக்குகள், கம்பனிக் கணக்குகள் என்பனவற்றால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் விசாரிக்கப்படல்.
கடன் மீள் அறவீட்டு செயன் முறைகளின் கீழ் மேற் கொள்ளப்படும் நடவடிக் கைகள் தொடர் பாக.வும் விசேடமாக அசையாச் சொத்துக்களின் பகிரங்க ஏலவிற்பனை தொடர்பாக.
மேற்குலகில் "வங்கியியற் குறைகேள் நிகாரி” அல்லது “நிதியியற் குறைகேள் திகாரி" பற்றிய அடிப் படை அறிவு து கு ள் ள சாமானிய மக் க ளாலும் ரியப் பட்டதாவுள்ளது. அவர்களின் -வித் தரம், தொழில்நுட்ப மேம்பாடு, மற் றங் களோடு இணைந்து செல்லும் எப்பாங்கு என்பன இதற்கு அடிப்படை க அமைந்துள்ளன. மாறாக அபிவிருத்தி ஊடந்து வரும் நாடுகளில் இத்திட்டம் றிய அறிவு பெரும்பாலான வர்களிடையே ணப்படுவதில்லை. இதனால் இந்நாடுக ல் இத்திட்டம் தொடர்பான விழிப் எர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ரளது. இந்தியாவில் கட்புல, செவிப்புல பாடர்பு சாதனங்கள் மூலம் இது தொடர் ன விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. து மட்டுமன்றி இந்திய திரைப்படக் ட்டுத்தாபனம் தயாரிக்கும் “செய்திப்ப 5 கள் மூலமும் பெருந் தொகையான களுடன் தொடர்பாடிவருகிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரை க தொடர்பான போதிய தகவல்கள் களைச்சென்றடைந்திருக்கவில்லை

Page 30
என்பதே நிதர்சனமாகும். எனவே இத்திட்டம் பட்டின மக்கள் மட்டுமன்றி கிராமங்களின் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு த
வங்கிச்சேவை” என்ற உன்னத இலக்கை நோக்க வர்த்தக வங்கிகள், நிதிநிறுவனங் கள் ய "நிதியியற்குறைகேள் அதிகாரி” என்ற திட்டம் திறந்த மனத்தோடு பணி புரிய வேண்டும். விளம்பரங்கள் மற்றும் கானொளிகள் மூல; செல்லலாம்,
உசாவியவை ; 1, banking ombudsman
2. Thattinancial ombudsr 3. Financial ombudsman
RAVILADUWAHetty
வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை மனிதர்களாக கருதவேக கணக்கு இலக்கங்களாகவோ கருதக்கூடாது. - உதயசேகர ம
கொள்ளுத் தாத்தாவு
தாத்தா: அந்தக் |
பேரன்: ஏன் தாத்
தாத்தா : அந்தக் எங்கம்மா என் :
பேரன் ; சரி....

ம் தொடர்பான பரந்த அறிவை மாநகர, நகர, - அடித்தட்டில் இருப்பவர்களும் பெற்றிருக்க ார்மீகப் பொறுப்பாகும். "சகலரிற்குமான கிப் பயணிக்கும் அரசு, சிறீலங்கா மத்திய வங்கி, பாவும் நம் நாட்டில் நடைமுறையிலுள்ள ம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ம் இச் செய்தியை மக்களிடையே கொண்டு
- Janakn.B Chennaj 2012, nan-Dr. Wicheea Weerasooriya scheme
weighs nexus between bank and customer -
ண்டும், மாறாக கோவைகளாகவோ, பப்பா நிதியியற் குறைப்கேன் அதிகாரி)
ம் லொல்லுப் பேரனும்
காலம் மாதிரி வராதுடா பேராண்டி....
த்தா...?
காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க...
தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்...
பேரன் : அப்படியா...
தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல் நடக்குமானு....?
பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடினா காட்டிக் கொடுத்துடும்...

Page 31
10படுத்த
வீட்டினுள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட அம்மா ஆபிஸ் போகும் போது நான்கு நாட்களாகத் தெ மருந்து நினைவுக்கு வருகிறது. மூன்று நாட்கள் என்று கேட்டவள் இன்று வார்த்தைகளால் கே நின்றாள்.
"அம்மா..அதுவந்து...எனக்கு என்னமோ ஞாப் தயங்கிச் சொன்னான்.
அறையிலிருந்து வெளிப்பட்ட அப்பா ""கையி' ""இதுவா ரீனா ஸ்வீட் கேட்டா...அதான் அவள் மறந்துவிட்ட வெட்கம்.
பதிலுக்கு ஏதோ சொல்ல வாயெடுத்தவர் மல் அமைதியானார். மனதுக்குள் உறுத்தல் அதிகம் கொடுத்தான்.
நாளையும், அம்மாவுக்கு மருந்து வாங்க மற அன்று இரவே சென்று மருந்தை வாங்கி வந்த அம்மாவிடம் தர அறைக்குள் செல்ல எத்தனி கேட்டு அப்படியே வாசலிலேயே நின்றான். | வா அவனுக்கு அவன் பொண்டாட்டி கேட்ட ஸ்க கஷ்டப்படுறியே மருந்து வாங்கிட்டு வர ஞாபக கேட்டிருப்பேன். நீதான் விடலை" குரலில் கோ "ஏங்க என்ன இருந்தாலும் நான் பெத்த பிள் வாங்கிவர 4 நாள் மறந்தாலும் நாற்பது நாள் பொண்டாட்டி. இப்ப வந்தவ. இள வயசு வேற. கோவிச்சுக்குவா. நான் பெத்த தாய், நான் மன் சீக்கிரமா மன்னிக்க முடியுமா? வாழ்க்கையில தன் தாயின் பெருந்தன்மையான பதிலைக் 8 மன்னிப்புக் கேட்க அறையினுள் நுழைந்தான்

ஒரு பக்கக் கதை
நன்மை
வைப் பார்த்தபோதுதான் காலையில் தாடர்ந்து அம்மா வாங்கி வரச் சொன்ன ளாக “மருந்து வாங்கிட்டு வந்தியா?" ட்காமல் கண்களில் கேள்வியோடு
பகமே இருக்கறதில்லே"" தயங்கித்
லே என்ன?” என்றார். ன் பதிலில் மருந்து வாங்கி வர
னைவியின் கண்சாடையைக் கண்டு மானது. மனைவி ரீனாவிடம் ஸ்வீட்டைக்
ந்தாலும் மறந்து போகும் என்பதால் ான். மத்தவன் அப்பாவின் பேச்சுக் குரலைக்
வீட் ஞாபகமிருக்கு. அம்மா நீ நாலு நாளா கமில்லையா? நாலு வார்த்தை Tபம். பளைங்க அவன். அவன் மருந்து
மறந்தாலும் நான் மன்னிச்சிடுவேன். அவ கேட்டத வாங்கித் தரலைன்னா னிக்கிற மாதிரி அவளால அவளோ
இதெல்லாம் சகஜம். விடுங்க." கேட்ட அவன் தன் பெற்றோரிடம்
தலையைக் குனிந்து கொண்டே.

Page 32
ஆண்கள்
என் பொய் சொ
உலகம் 1 துமே உள்ள கணவர்கள் ; பொய் சொல்வதுண்டு. காரணம் கூடாது என்பதற்காகத்தான் என்கின்றனர் இடத்தில் நடந்து செல்லும்போது அம்சமாய் சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பபூ இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க 6 பார்க்கவே இல்லை, என்னைப் போய் இப்ப பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு “அதை வீட்டில் ஏதாவது புதிதாக சமைத்தால் ( வைத்துதான். மனைவியை சந்தோசப்படுத்த விட்டு எழுந்து விடுவார். என்னங்க நான் கேட்பார்கள், மனைவிகள். அதற்கு ஓ, ரொ பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து மே இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச் ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொ வருமாஎன்று பெருமை பேசிக் கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட மனைவியின் குணம். புதிதாக ஒரு புடவையை என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும்
10

முழுவ
தங்கள் மனைவியிடம்'
மனைவி மனம் வருத்தப்படக் - ஆய்வாளர்கள். மனைவியுடன் பொது ப ஒரு பெண் கிராஸ் செய்தால் அப்படியே ஒரு ழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்று கேட்டால். சீச்சீ நான் அந்த பெண்ணைப் + நினைத்துவிட்டாயே என்று கேட்பதோடு நீ தப் பார்க்கணும் என்பார்கள். முதலில் பரிசோதனை செய் வது கணவரை கணவரும் மூச்சுவிட முடியாமல் சாப்பிட்டு புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கம்ப நல்லா இருந்தது என்று கணவன்மார்கள் பாய் விடுவார்களாம். சமைத்த சாப்பாடு நல்லா ள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. எல்லாம் அமைதியாசாப்பிட்டார். அவர் மாதிரி
- அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு ப கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று வ மனைவி கேட்டார். உடனே சேலை ரொம்ப சொல்வது சேலையைத் தான் அந்த சேலை கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான்

Page 33
சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு செ ஆண்களுக்குத்தானே தெரியும்..! கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து - என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உ மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் அ வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தானா தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். --
கொஞ்சம் சிரிய
பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவ பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டா வந்து சேர்ந்தான். ”தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரிய மாணவன் ஒத்துக்கொண்டான். ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது. ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இரு நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்” என்றார் மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி "போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!” என ”டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் என்றார் ஆசிரியர். ”நான் யார் தெரியுமா?” என்றான் மாணவன். ”நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப் "நான் யார்னு தெரியாது உங்களுக்கு?” என்றா "தெரியாது!!!” என்று கத்தினார் ஆசிரியர். "அப்ப நல்லதாப் போச்சு!” என்று சொல்லிவிட்டு

என்னா அடுத்து என்ன நடக்கும் என்பது
அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் டனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் ய அணிந்து கொள்வார்கள் ஆண்கள். ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் - கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் ம். இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத் பம்தான் வெடிக்கும் என்பதை கணவர்கள்
ங்க
நந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே ஆசிரியர்.
ன்று கத்தினான். 5 கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”
பாக சொன்னார் ஆசிரியர்.
ன் மாணவன் மீண்டும்.
- நடையைக் கட்டினான் மாணவன்

Page 34
தொன்மையான கலாசார பாரம்பரியமும் பண்பாடும் மிக்க இந்தியாவில் ஓவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் 'தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்கள்,
அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில் செய்ய வந்தவர்கள் .அதிலு 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள் என்பதை இந்திய அரசி பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக
அமைச்சர் ஒத்துக்கொள்கிறார். அடிமைத்தனத்தையும் பெண்களை வைத் பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பதையும் எதிர்த்துச் சட்டங்கள் எழுத்தில் இருக்கின்றன. இப் பெண்களின் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள், அறிக்கைகள், என் வரிசையாக ஒரு பக்கம் அணிவகுப்பு நடர வண்ணம் இருக்கின்றது. எனினும் சுதந்த பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என் தளத்திற்கும்அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடு இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்ற வேஷியா கிராமங்கள். தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள். அப்படித்தான் அவை அழைக்கப்படுகின்ற

உயர்
இது
பல * புனர்
று
ந்த திரம்
]
)ன.

Page 35
இந்தியா பல்வேறு துறைகளில் கொண்டிருந்தாலும் இன்றும்
மூடத்தனமான கொள்கைகரோ பறை சாற்றிக் கொண்டிருக்கி

அம் முன்னேறிக்டா பல பிரதேசங்கள் பழை«) ல் நிரைந்து பழமையையே அரன

Page 36
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 2 கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்க கடந்த வருடம் தான் முதல் முறையாக இங்கி திருமண வைபவம் நடந்து இருக்கின்றது அதற்கு இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
விடுத்திருக்கும் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது ஊடகங்களுக்கு இச்செய்தி பெருந்தீனியாக
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போல மனித இன வரலாற்றின் மிகப் பழமையான கால், கிடையாது என்பது தான் உண்மை. பாரதம் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்தின் விளங்கினார்கள் என்பதும் வரலாற்றில் மறுபக். ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை . செலுத்திய அக்காமார்கள் வரை மும்பையை தாதாக்களின் காதலிகளைப் பற்றி வெளிவந்திருக் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறு வரை பல்வேறு செய்திகளையும் அதற்கான காரண பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி பத்திரிகை 2 கொண் டிருந்தது . இது பற் றி டி ஸ் க வரி

210 கி,மீ தொலைவில் இருக்கும்டிவாடியா ப்படுகிறது.பல நூறு வருடங்களுக்குப் பின் திருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி அழைப்பிதழ் தயாராகி அனுப்பப்பட்ட பின், தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல்
து. செய்திகளுக்காக அலையும் இன்றைய
இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில் வுமான தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. த்திலிருந்து இத்தொழில் நடக்காத மாநிலமே பாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆடலும் - ஆசைநாயகிகளாக இருந்தார்கள் என்பதும் றும் மிகவும் செல்வாக்குடையவர்களாக கமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆண்ட அரசர்களுடன் மிகவும் அதிகாரம் இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் க்கும் ஹுசைன் சைதியின் மாஃபியா குயின்ஸ் - பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய - காரியங்களையும் அவரவர் பார்வையில் இருக்கின்றோம். இச்சூழலில் தான் வாடியா உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் அ ன ல வரிசையிலும் பாபா டப் படம்

Page 37
காணப்பிக்கப்பட்டது - யாழ்ப்பாணத்திலும் ] பகுதியில் வாழும் சரனியா ஆதிவாசி குடு தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. தொ மரணம் காரணமாக பிறப்பு விகிதம் குறைந்த அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆன பெற்றெடுக்கவும் இச்சமூகம் ஏற்படுத்திக்கொ இம்முறை இருந்தது என்று சில ஆய்வாளர் ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு :ை மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும் பி மாறியதும் அச்சமூகத்தில் பிறந்த ஒவ் 6 நிர்பந்திக்கப்பட்டதும் நிகழ்ந்தது. கொடா வ வழக்கத்தில் நாக்ரா செருப்பை அப்பெண்ணி அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கை அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனு வழக்கமாக இருந்ததாக தெரிகிறது. அரச பர நிலக்கிழார்கள் முதல் இன்றைய அரசியல் வாதிக அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தி ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி ெ கொண்டுதான் இருந்தது, இருக்கிறது. ஒவ்0 இப்பெண்களின் படுக்கையறைக்கு வருகிறார்க இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள். பாரிய பெ பெண்கள், டெராடூனிலிருக்கும் ஜானுசர், வ. பல்வேறு ஆதிவாசிஇனக்குழு பெண்கள் தங்கள் இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண் திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை வாங்கியவன் பயன்படுத்திவிட்டு அவனும் விற் சங்கிலி மாநில எல்லைகளை மட்டுமல்ல, எ ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே பே பொருளின் விற்பனையையும் எந்த ஒரு சட்ட விற்பனைப் பொருளா? கேட்காதீர்கள் விற்க கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை கொடுத்திருக்கும் இச்சமூகம் அவ்வளவு எளிதி அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பென மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட வே குரல் கொடுப்பவர்களை எல்லாம் வேசியர் காப்பாற்றிக் கொள்வது தான் இந்தியப் பண்பாடு

இதனை பார்க்கக் கூடியதாக இருந்தது இப் ம்பங்களில்தான் இத்தொழில் தலைமுறை டர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் நிலையில் குழந்தை இல்லாத பெண்ணுடன் , * உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் Tண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் மகள் சொல்கிறார்கள். ஆனால் அம்மாதிரி கவிடப்பட்ட நிலையில் இப்பழக்கம் மட்டும் ன்னர் அதுவே அவர்களுக்கான தொழிலாக வாரு பெண் ணும் இத் தொழில் செய்ய ழக்கம் , (goda System) என்றழைக்கப்படும் ரின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால் பறையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தும். க்கு இம்முறையால் இது அறிவிக்கப்படுவது ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், கள், தாதாக்கள் வரை இதில் அடக்கம். குஜராத் ன்ெ நலத்திட்டத்திற்கு கொடுத்து உதவியது. பெறவில்லை. இத்தொழில் தொடர்ந்து நடந்து வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை கள், மாதவருமானம் 2000 வரை இதன் மூலம்
ண்கள், நாட் பெண்கள், கொல்டா ரூ டாம் டகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று ள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால் ர். 1000 ரூபாய் கடன் வாங்கி இவர்களில் டொரு ஆண்டுகளின் வாங்கியக் கடனை 7 ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான், மறுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான், ரகிறது வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு -மும் தடை செய்துவிட முடியாது.! பெண் ப்படுகிறாள் என்பது தான் உண்மை. இந்தக் தலையில் வைத்துக் கொண்டாட கற்றுக் ல் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை. ன்களுக்கு முறையான ஆயுள்காப்பீடு வசதியும்
ண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் பாக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்

Page 38
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து ந தொட்டியனூர் கிராமத்தில்தான் கடந்த ஆண்டு திருமண விழாவை நடத்தி வைத்திருக்கிறது!
தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஊர் பெரியவரான சென்னப்பனை சொன்னத மும்தான் எங்களோட குலத்தொழில். ஆனா, இ போச்சுங்க. எங்க ஆளுங்க எல்லாம் கிடைக்குற வேல மாதிரி எங்க சாதியில கல்யாணம் பண்ணிடம் ஊருக்கு வெளியே ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கி “பச்சை பந்தல்" (பச்சை தென்னங்கீற்றால் பே நட்டத்துவோம்,
நல்ல நாள், பகடட நாள் சாப்பாடம் தாங்கள் பி கிழமை ராத்திரி மாப்பிள்ளையை அழைச்சுகிட்டு சடங்கு முடிஞ்சதும் மாப்பிள்ளையை மட்டும் த திங் கள் கிழமை ராத்திரி பொண் ணை அள் செவ்வாய்கிழமை காத்தால கல்யாணம் நடக்கு வெ0, சமையல் செஞ்சு விடிய விடிய சாப்பிடு
பி

ரொமமே பொத்தும்,
நான்கு கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும் கிராமமே ஒன்றுகூடி, 12 ஜோடிகளுக்கு
மட்டுமே இங்கு வசிக்கிறார்களாம். காவது. ""வேட்டையாடுறதும், விவசாய ன்னிக்கு அது ரெண்டுமே சுத்தமா அழிஞ்சு வலைக்கு போயிட்டு இருக்காங்க. மத்தவங்க முடியாது. கல்யாணம் பண்றதுக்காகவே ப் போட்டிருக்கோம். அந்த காட்டுலதான் ாடப்படும் பந்தல்) போட்டு கல்யாணம்
கணக்கு கிடையாது. வழக்கமா ஞாயித்துக் காட்டுக்குப்போய் சடங்கு நடத்துவோம். னியா காட்டுல விட்டுட்டு வந்துடுவோம். ழைச் சுட்டு காட்டுக்குப் போவோம். தம். அன்னிக்கு ராத்திரி அங்கேயே ஆடு வோம். புதன்கிழமை பொழுது விடியறதுக்

Page 39
குள்ள ஊருக்குள்ள வந்துடுவோம். இப்படி மூன் செலவாகுது.
அதனாலதான் இந்தத் தடவை ஊருல கல்யா எல்லாம் ஒண்ணு சேர்த்தோம். மொத்தம் 1. பேருக்கும் பொண்ணு பார்த்தோம். எங்க ஊரு பேருக்கு எங்க சாதியிலேயே வெளியில பெ ஒண்ணுசேர்ந்து கல்யாணத்தை நடத்த முடிவு ! வெட்டினோம். கிட்டத்தட்ட அஞ்சாயிரம் 6 சொன்னார்.
சேலம் மாவட்டத்துல எங்க ஆளுங்க கொ கிராமத்துக்கு மேல நாங்க தான் இருப்போம் வரகூடாது , வந்ததும் இல்லைங்க . எங்களு பரம்பரை தான் நாங்க இப்போ ஏதோ கெரக பொம்மக்கா ( தொட்டியர்களின் குல தெய்வம் வழக்கத்தையும் நாங்க விட மாட்டோம் எ கொண்டு இருந்தார் ராஜ் பொம்மு நாயக்கர். புது மாப்பிள்ளை பொம்ம நாயக்கர் நம்மிட அன்னாடம் கஞ்சி குடிக்க முடியும். நாங்க எல் படிக்கல. இந்த வருமானத்தை வெச்சு கிட்டு ; அதான் இப்படி பண்ணிகிட்டோம், இப்ப செலவாகியிருக்கும். வறுமையில இருக்குற எங்.

ணு நாளு நடக்குற கல்யாணத்துக்கு ஏகப்பட்ட
ணத்துக்கு ரெடியா இருக்குற வயசு பசங்களை 2 பசங்க இருந்தாங்க. அவனுங்க அத்தனை நல சில பேருக்கு பொன்னு இருந்தாங்க, சில பாண்ணு புடிச்சோம். 12 வீட்டுக்காரங்களும்
செஞ்சோம். கல்யாணத்துக்கு மட்டும் 40 ஆடு' பேரு சாப்பிட்டிருப்பாங்க.. " என்று கணக்கு
எள்ள( நெறைய ) பேரு இருக்காங்க , 100 - நாங்க வாழுற பகுதியில வேற ஜாதி காரங்க க்குன்னு கட்டுப்பாடு வெச்சுப்போம் , ஜமின் ம் இப்படி ஆயிட்டோம் , இருந்தாலும் எங்க 5) எங்கள எப்பவும் கை விடாது , எங்க பழக்க என்று அவரின் ஜாதி பெருமையை சொல்லி
டம், ""கொத்தனார் வேலைக்கு போனாதாங்க கலாம் அஞ்சாவதோட சரி... பெருசா எதுவும் தனியா எப்படி கல்யாணம் பண்ண முடியும்? வும் ஒரு ஜோடிக்கு 30 ஆயிரம் வரைக்கும் களுக்கு இது பெரிய சமாசாரம்தாங்க... ""

Page 40
என்றார்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத் தைச் சேர்ந்த பெண்கள் யாரும் | ஜாக்கெட் அணிய மாட்டார் களாம். ஜாக்கெட் போடுவது. அவர்களின் குல தெய்வமான பொம் மக் காவுக்கு ஆகாது என்று மூதாதையர்கள் சொல்லி வைத்து விட்டுப் போனதை இன்னும் கடைப் பிடித்து வருகிறார் கள். அது பற்றி, பொம்ம நாயக்கரின் மனைவி யான பேபியிடம் பேசினோம். ""எங்க சாதியில பொம்பளை
விருந்து புள்ளைங்க அஞ்சாவதுக்கு மேல் யாரும் படிச்சதே கிடையாது ங்க.ஏன்னா, அதுக்கு மேல படிக் குறதுன்னா வெளியூர் போக ணும். வெளியூர் போனா
ஜா வரச் சொல்லுவாங்க. படிக்கிறதுக்காக எங்க ஊ இல்லைங்க. அதனால யாரும் படிக்கிறது இல்ல. ஐ கூச்சமா தெரியல. எங்க ஊரு ஆம்பளைங்க யாரு இன்னிக்கு சினிமாவுல நடிக்கிற எத்தனையோ இருக்குதுங்க, நாங்க அதுக்கு எவ்வளவோ பரவாயி
புதுப் பெண்ணான அன்னபூரணி, "காக துணிங்குற: போனாலும் எங்க பெண்கள் வேற்று ஜாதியினரை பெரிய ஜாதியில பொறந்தா இப்படி கட்டுப்பாடு மானத்தை காப்பாத்திக்கிற அளவுக்கு உடம்ல எங்களுக்கு போதும். எங்க ஊருலயே இன்னும் வந்துட்டா எங்களை மாதிரி பொண்ணுங்க ஜாக் போய் படிச்சிட்டு வந்துடுவோம்!"" என்று கோரிக் தொட்டியனூர் கிராமம் தாரமங்கலம் தொகுதி 1984தொட்டியனூர்காரங்க நடத்துற கல்யாணத் பார்க்கிறப்ப நாமல்லாம் பண்றதுக்கு கல் ய பிரமாண்டமா பண்ணுவாங்க, அந்த ஊரு ( போடச்சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட் சரி, அவங்க பழக்க வழக்கம், கலாசாரம் அப்படி தலையிட முடியும், சொல்லுங்க..? நம்ம தமிழ்நா. அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போகட கேட்டாலும் உடனடியாக போய் செஞ்சு கொ
பிசி

க்கு தயாராக ஆட்டு கடா
க கெ ட'
போட் டுட் டு ரு பழக்கத்தை மாத்திக்கிறதுக்கு விருப்பம் ஜாக்கெட் போடாம இருக்குறது எங்களுக்கு ம் எங்களை தப்பாவும் பார்க்குறது இல்ல. பேரு கேவலமா துணி போட்டுக்கிட்டு இல்லையே.. என்றார்
து உடம்பை மறைக்கிறதுக்குதான். உயிரே ர ஏறு எடுத்துக்கூட பார்க்க மாட்டோம் , கொண்டு தான் இருக்கனும் , நாங்க எங்க அப மறைச்சுதான் இருக்கோம். அதுவே கொஞ்சம் பெரிய பள்ளிக்கூடம் எல்லாம் கெட் போடாமலேயே, பள்ளிக்கூடத்துக்கு
கை வைத்தார்,
யில் வருகிறது. தொகுதியின் எம்.எல்.ஏ- துக்கு நானும் போயிருக்கேன். அதைப் பாணமான்னு தோணும். அந்தளவுக்கு பொம்பளைங்களை நானும் ஜாக்கெட் உடேன். அவங்க கேட்க மாட்டேங்குறாங்க. ட... அதில் நாம் எப்படி வலுக்கட்டாயமா ட்டுல எத்தனையோ கலாசாரம் இருக்குது. ட்டுமே..! அவங்க கிராமத்துக்கு என்ன நித்துட்டுதான் இருக்கேன். அந்தக் கிராம

Page 41
மக்களோட வேலை வாய்ப்புக்கு ஏதாவது செய்ய வெளியூரிலிருந்து வேறு சமுதாயத்தைச் சேர்ந்த திருமணம் செய்து கொண்டதற்காக இளைஞ சம்பவங்களும் இந்தக் கிராமத்தில் அரங்கேறியி சேர்ந்த வாலிபருடன் காதல் புரிந்த தொட்டியர் ஊரார் முன்னிலையில் அடித்தே கொன்றுவிட விட்டது. இப்படியும் மனிதர்களா?,
நீதிமன்றத்தில் நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை. நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் - ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆண் : ஏன் செய்து கொள்ள மாட்டார்கள்.
கணவ, பரிமாற் சீ! இத சாப்பிட
கணவ
சீ..! இ பழங்க
மனைவி வைத்த
கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ? பாசம் வேண்டும் என்றான் மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மான் உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாம் கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என்றான்

ப முடியுமான்னு யோசிக்கிறேன்... "* என்றார்.
- ஜாக்கெட் போட்ட - பெண்ணை காதலித்து கர் ஒருவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த "ருக்கிறதாம். அதே போல கவுண்டர் இனத்தை - இனத்து பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல் ட்டார்களாம் ஒரு நிமிடத்தில் வயிறு கலங்கி
பாபா பாப்பாப்
என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.
ன் சாப்பிட உட்கார்ந்தான், மனைவி பினாள்.
து என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் - வேண்டும் என்றான்
னுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்
து என்ன பழமா ? என் அம்மா கையால் ளை வாங்கிச் சாப்பிடவேண்டும் என்றான்
வி தன் மடியில் கணவனின் தலையை துத் தூங்க வைத்தாள்.
என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க
வைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட
மே 1
ல் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே

Page 42
தனியாள் அறிவுத் திறன் வி
பிறப்பின் முதல் மூன்று
ஒரு குழந் தையின் | முழு மனிதனின்
1 வளர்ச்சிப் பாதையில் | நிகராக வளர்ந்து வி முக்கியமான பருவம் பிறந்த |
மனித வ கணம் முதல் மூன்று வருட வய து வரையா காலகட்டமே! இதுவே குழந்தை ; காலத் திலேயே | முழு மனிதனாக வளர்ச்சி பெற | தே  ைவ யான பு; அடித்தளமாக அமைகிறது.தனத்தின் 80% வ
குழந்தை பிறக்கும்போது ( கொள்ளப்படுவதாக | தன்னுடன் கூடவே பிறப்புரிமை | பராயக் கல்வி ஆய்வு யியல் ஆற்றல்களை சுமந்து 1 காட்டியுள்ளன. கொண்டும் பல்வேறு தகவல் !
அ முதல் மூ களை உள்வாங்கும் ஆற்றல் | திற்குள் குழந்தைச் களைக் கொண்ட மூளையுடனும் காத மூளைத் திற பிறக்கின்றது. சாதாரண மனித எவ்வளவு முயற்சி
குழந்தையின் நிறையின் பத்து ; கிடைப்பது கடினமா வீதமான் நிறையை பிறப்பின் | இவ்வயதிற்குள் கேட் போது மூளை கொண்டிருக் முகர்தல் தொட்டு
கின்றது, இவ்வாறான பல்வேறு நிலைகள் மூளை குழந் தை | செய்திகளை பெற மூன்று வயதை முறைப்படுத்திக் கெ யடையும் போது : பதன் மூலம் த
கிட்டத்தட்ட ( கு ழ ந தை களின

ருத்திக்கு வித்திடும்
வருடங்கள்.
ஆலோசகர் பட்டம் பார்க், டயூம்பிராய்
மூளைக் கு !
திருமதி அ.நிரூபா டுகிறது. ாழ்வில் 0-3!
ன குறுகிய 1 மூளைத் திறனை பெரிதும் மூளைக் குத் ;
- | அதிகரிக்க முடியும். த தி சாலித !
0-3 வயது வரையான மரை பெற்றுக்
- 4 பிள்ளைகள் ஏராளமான செய்தி பிள்ளை முன்
| களை மின்னல் வேகத் தில் வுகள் எடுத்துக் |
கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்
படைத்தவர்கள். எனவே மூன்று ன்று வருடத்
| வயதிற்குட்பட்ட குழந்தைகளிற்கு க்குக் கிடைக்
செய்திகளை ஏற்கும் அளவிற்கும், முன் பின்னர்
வேகத்திற்கும் ஈடாக அவர்கள்
விருத்திக்கு தேவையாக எண் செய்தாலும் "கும். எனவே
ணக்கருக்களை செய்திகளாக -டல்,பார்த்தல்,
தாயானவள் வழங்க வேண்டும், -ணர்தல் என | ளினூடாகவும் | ற்றோர் நாடுப்
மம்

Page 43
-தேவை பயிற்சி-)
குழந்தைகள் கை, காலை அசைத்தல் ஊர் தல் , தவழ்தல் , தொங்குதல், நடத் தல் வண்டியைத் தள்ளல், கயிற்று வலையில் நடத்தல் போன்ற செயற்பாடுகளில் படிப்படியாக ஈடுபடுத்தல் பிள்ளையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, அவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பதாகவும் உள்ளது.
புகழ் பெற்ற உளவியல் நிபுணர் விகொட்சி | கூறுகிறார் “குழந்தைகள் தங்கள் கைகளை வெறுமனே இப்படியும் அப்படியுமாக அசைப்பதானது ஒரு குழந்தையின் முக்கிய செயற் பாடாகும் சத்தங்களை சாரமாகச் சேர்த்து வார்த்தைகளை உருவாக் கும் பயிற் சியும் இது வாகும். இச் | செய்  ைகயானது பிற் காலத் தில் எழுதுதல் , புத்தகங்களைக் கையாழுதல் போன்ற செயற் பாடுகளிற்கும் வழிவகுக்கும், பேச்சு வடிவில் ஒரு குழந் தை பெறும் நிபுணத் துவமே அதன் சிந்தனையின் அடிப்படை வடிவமாகிறது. இதன் மூலம் ஒரு குழந்தையின் பேச்சை அதன் உள்ளார்ந்த திறன் வளர்ச்சிக்கு சம்பந்தப்படுத்தலாம்"
விகொட்சியின் கருத்துப்படி பிள்ளையின் திறன் விருத்தியில் சிறு பராய உடலசைவுப் 1 பயிற்சிகளே மிக முக்கியமானவையாகும்.
--------------------------
ஏழுவயதுக் குழந்தையிலுள்ள ஆராய்வு ஆராய்வுத்திறன் பன்மடங்கு அதிகமாகும். எனவே ஆராய்வூக்கத்திற்கு தீனி போடுவதன் மூலம் எதி உருவாக்கிவிடமுடியும்.
குழந்தைகள் நடமாடும் கேள்விக்குறிகள் அவர்களால் வினாவப்படும் வினாக்களிற்கு சரியாக நுட்பத்தைப் பழக்குவதும் அவர்களின் வாழ்விற்கு இ

-(பரம்பரையும் சூழலும் E
ஒவ்வொரு குழந்தையும் அறிவுள்ள ஜீவனாக இப் புவியில் அவதரிக்கின்றது. இதற்கு பிறந்த மூன்று வருட காலத்துள் சூழலில் கிடைக்கின்ற புத்திசாலித்தனத்திற் | கேற்பவே அதன் பிற்கால வாழ்க்கையும் | மூளைத் திறனும் நிச்சயிக்கப் படுகிறது. வளர்ப்புப் பின்னணியோடு பரம்பரையையும் | சூழலையும் சார்ந்தே மூளைத்திறனும் அமைகிறது.
பிறக்கும்போது எல்லாக் குழந்தை | | யும் ஒரு நியூட்டனாகவும், ஒரு ஐஸ் டி | னாகவும், ஒரு சாள்ஸ் பாபேயாகவுமே | பிறக்கிறது. பெற்றோர் அப்பிள்ளையின் தனித்துவத் திறமையை அறிந்து அதற்குத் | தேவையான பயிற்சியளிப்பதன் மூலம் அக் | குழந்தையை சிறந்த சாதனையாளனாக |
ஆக்கிவிட முடியும்,
(ஆய்வுத் திறனை ஊக்குவித்தல்.- த் திறனைவிட, ஒரு வயதுக் குழந்தையிலுள்ள வ முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கிர்காலத்தில், ஆளுமைப் பண்புமிக்க ஒருவனை |
- எனவும் கூறப்படுகிறது. எனவே இக் காலத்தில்
பதில் அளிப்பதும் விஞ்ஞான முறையில் வினாவும் | டேப்படும் உரம் ஆகும்.

Page 44
குழந்தையும் விஞ்ஞானியே.
குழந்தையைப் பொறுத்தவரையில் விளையாட்டென்றால் விளையாட்டு, கற்பதென்றால் கற்பது இப்படி எந்தவொரு செயலிலும் முழுமை உணர் வுடன் செயற் படும், குழந் தையின் மூளையை ஒரு விஞ்ஞானியின் மூளையின் செயற்பாட்டுடன் ஒப்பிடமுடியும், அதாவது ஒரு செயலை சரியாக செய் து முடிக் கும் வரை களைப்படையாமல் திரும்பத் திரும்ப செய்து பார்ப்பது குழந்தையின் இயல்பாகும்.
தாய்க்கு சரியான விழிப்புணர்வு இல்லாத போது குழந் தைக் கு தவறான முறையில் தகவல்களை வழங்குவதன் மூலம் குழந்தைகளின் மூளைத் திறன் குறைய வாய்ப்புண்டு. எனவே தாய் தகுதியான விழிப்புணர்வு பெற்று குழந்தை வளர்ப்பு முறையில் கவனம் செலுத்த வேண்டும்,
குடும்பம் ஒரு பாடசாலை
குழந்தைக்கு வீடுதான் முதல் பாடசாலை அங்கிருக்கும் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அக்கா, அண்ணா போன்ற குடும்ப உறுப்பினரே முதல் ஆசிரியர்கள். குடும்பத்துள் உறவாடும் போது வரும் செய் திகள் , தகவல்கள், செயற் பாடுகள், உணர்வுகள், நடத்தைகள், வெளிப்பாடுகள் எல்லாவற்றையும் ஒன்று சேரக் கற்றுக் கொள்ளும் மாபெரும் பாடசாலையேவீடுதான்.
இவ்வாறான இயற்கைச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் மற்றைய குழந்தைகளுடன் ஒப் பிடுகையில் மிகுந்த வாழ்க்கைத் திறன் உடையவர்ளாகவிருப்பர். இதேபோல் சூழலில் தம்மையொத்த குழந் தைகளுடன் ஓடியாடி விளையாடுபவர் கள் சிறந்த சமூகத் திறன் உடையவர்களாகவும் காணப்படுவர்,
4 - 6 ) E, 5 ஆ டு
25

முன்பள்ளகளில் சேர்க்க
அவசரப் படாதீர்கள்.
த க் க வய து வரும் முன் னர் குழந்தைகளை முன்பள்ளிக்கு அனுப்பிவிட்டு தாய்மார் 2-3 மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறார் கள். எல் லாக் குழந்தையும் ஓடும் போது ஏன் நம் குழந்தை மட்டும் பின் தங்க வேண்டும் என எண்ணும் பெற்றோரும் உண்டு.
சில முன் பள் ளிகளைத் தவிர பெரும் பாலான முன் பள்ளிகள் பணம் சம் பாதிக் கும் வியாபார கூடமாகவே உள் ளன. அவ் முன் பள் ளிகளில் இருப்பதற்குக் கூட இடமில்லாத அளவிற்கு அதிக குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். இதே போன்று ஒரு குறித்த ஆசிரியரால் ஆ ளு  ைக செய் ய முடி யாதளவிலு ம் மிதமிஞ்சிய அளவுகளில் பிள்ளைகளை அனுமதிக்கின்றனர். அந்த சூழலில் பிள்ளை கற்க முடியுமா என்ன?
- நீங்கள் வீட்டிலேயே விளையாட்டு விளையாட்டாக பிள்ளைகளுக்கு பாடங் களைக் கற்பிக்கலாம். பாடசாலையானது ஒரு ஐந்து நட்சத்திர விடுதிபோல அமைந் திருந்தாலும் கூட அது வீட்டின் சுதந்திரத் திற்கு இணையாகுமா?
குழந்தைகளின் மனம் மிகவும் மிருதுவானதும் அழகானதும், அவர்களை சரியான வயதின் முன்பே கட்டுப்பாடுகளால் கட்டிப் போடுவது கூட ஒரு சிறுவர் உரிமை மீறலாகாதா?
A for Apple வேண்டாம்.
இன்று முன்பள்ளிகளுக்குச் சென்று விட்டு பரிய பெரிய ஆங் கிலப் பாடல் களையும் ஆங்கிலத்தில் கதைகளையும் அவற்றின் அர்த்தம் ரியாமலே கற்று விட்டு சொல் லும் போது எல்லையில்லா மகிழ்ச்சியடைகின்றனர் பெற்றோர். அர்த்தம் புரியாமல் கற்கும் கல்வியால் என்னதான் -ன்மையுண்டு.
அப்பிள் என்பதனை குழந்தைக்கு காட்டி பார்க்கச் செய்து முகர்ந்து வாசனையுணரச் செய்து, அதன் நிறத்தை அறிமுகப் படுத்தி, இரண்டாக வட்டினால் உள்ளே வித்திருக்கும், அப் பிள்
-- ---

Page 45
உண்ண உண்ண தித்திக்கும் என்பவற்றை யெல்லாம் புரியவைக்க வேண்டும், இதை விடுத்த A forApple என கற்பித்தால் மட்டும் போதுமா?
இவ்வாறாக ஒவ்வொன்றையும் இப்படியே கற்ப்பிப்பது பின்னாளில் குருட்டுத்தனமாக மனப் பாடம் செய்து ஒப்புவிக்கும் பழக்கத்தையே பிள்ளையிடம் ஏற்படுத்தி விடுகிறது, பிள்ளையிடம் புத்தாக்க சிந்தனைக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.
சுதந்திர சூழல் தேவை.
அளவுக்கு மீறி அன்பு செலுத்துவது கூட குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கல்லாக மாறிவிடும். குழந்தை விரும் புவதெல் லாம் சுதந்திரமான சுழல் மட்டுமே. இதனூடா மட்டுமே மூளைத்திறனை அதிகரிக்க முடியும்.
குழந்தையும் உயிருள்ள ஒரு அறிவு ஜீவன் தான். குழந்தையை ஒரு பொருளைப் போல சொந்தம் கொண்டாடுவது அதனை அடிமைப் படுத்துவதற்குச் சமன். குழந்தையின் தேவை ஏதுவோ அதை அறிந்து அளவோடு கொடுப்பதே
தாய்க்கு கோபம் வேண்டாம்.
தாயின் செயற்பாடுகள் அனைத்துமே குழந்தையைப் பாதிக்கும், குழந்தையின் முதல் ஆசான் அம்மாதான் என்பது சகலரும் அறிந்தது. எனவேதான் தாய் தன் பொறுப்புணர்ந்து கோபம் கொள்ளாமல் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும்.
குழந்தை செய்யும் சிறு தவறுகளைக் கூட சிறு தவறுகள் என்று முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறாமல் குழந்தையின் செய்கையிலுள்ள தவறை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டு மென்பதனை தேவை ஏற்படும் போது சிரித்த முகத்துடன் நன்கு சூசகமாக எடுத்துக் கூறுதல் சிறப்பானது.

முன்னேற்றத்தில் குழந்தை ஆய்வுகள்
குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொறுத்தளவில் உடல் நலவியலும், குழந்தை நோய்ச் சிகிச்சை முறையும் தோன்றியிருப்பது போல, குழந்தையின் மூன்று வயதிற்குள் அதன் மனதைப் பற் றி யாராயு ம் வி » ஞா ன மு றை யு ம் தோன்றிவிட்டது.
சில பரம்பரைக் குணாதிசயங்களைக் கூட முதல் மூன்று வயதினுள் கண்டுபிடிக்க முடியும். குழந்தையின் எதிர் கால விருப்பத்திற்கேற்ப பரம்பரையான குணாதிசயங்களை இணைத்து ஒரு விசேட வளர் ப்பு முறையை அனுசரித் தால் குழந்தையின் அறிவுத் திறன் பன் மடங்கு பெருகும். என அமெரிக்க குழந் தை ஆய் வாரள் கள் தெரிவிக்கின்றனர்.
இப்போதெல்லாம் குழந்தை வளர்ச்சிப் படியையும் மனதையும் ஆராய பல் கலைக் கழகங்கள் கூட தோன்றிவிட்டன, இலங்கையில் கூட கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத் தின் கீழ் பிள்ளைநேயத்துறை உருவாக்கப்பட்டு அதன் செயற்பாடு விரிவாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிற்கு பிறந்த முதல் மூன்று ஆண்டுகளிற்கும் உடல் வளர்ச்சியும் திறன் வளர்ச்சியும் மனவளர்ச்சியும் வேகமாக இருக்கும் இது இயல்பாக தோன்றும், பெற்றோர் அதற்கேற்ப ஊக்கமூட்டி வந்தால் குழந்தையின் அறிவாற்றலும் செயல்திறனும் மேம்பட்டு எதிர்காலத்தில் பிள்ளை ஆளுமைமிக்க பிரஜையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

Page 46
கனவு சும் கதறி அழுகி
உண்டு
சாவித்திரியன் கணவன் சாவதற்கு முன்பு இரண விழுந்து கிடந்தான். டாக்டர்கள் அவனைக் கை உயிரோடிருந்தான். அவன் பெற்றோர் கூட துன்பத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற இளம்விதவை, பிணத்தின் காலடியில் விழுந்து 6 விம்மி அழுதாள். அவள் நகைகளைக் கழற்றி எறி போலத் தன் கைகளால் மார்பில் அறைந்து கெ முயலவில்லை. யாரும் அவளை ஆற்றுப்படுத்துவ சமாதானப்படுத்த இயலும்?
அவர்களிருவரும் திருமணம் செய்து கொண்ட கொண்டிருந்தார்கள். அவர்களின் தேனிலவின் வேகத்துடன் தோன்றி மறைந்த அந்த குறுகிய நோயாளியாகிப் போனான். அவள் அவன் செவி மாறி வர அவள் பலநாட்கள் போராடினாள். செலவிடப்பட்டது..

தினபுது
மைச் சம்பவத்தின் தழுவல்
எடு ஆண்டுகளாய் நோயுற்றுப் படுக்கையில் கவிட்டுவிட்ட பின்னாலும் ஆறு மாதங்கள் - மரணம் விரைந்து வந்து அவனைத் று பிரார்த்தித்தனர். ஆனாலும் 21வயது கையால் தலையிலடித்துக் கொண்டு விம்மி இந்தாள். துக்கம் மேலிட்டு வெறிபிடித்தவள் காண்டாள். அவளைத் தடுப்பதற்கு யாரும் பதற்கும் துணியவில்லை. அவளை எவ்விதம்
டபோது வாழ்க்கைமீது மிகுந்த நம்பிக்கை ஒளி, சுடர்விட்டுப் பிரகாசித்த மின்னலின் ய ஓராண்டு நிறைவதற்கு முன்பே அவன் பிலியானாள். அச்சமும் நம்பிக்கையும் மாறி அவன் சிகிச்சைக்காக ஏகப்பட்ட பணம்

Page 47
இப்போது எல்லாமே முடிந்துவிட்டது. செ வேண்டும். ஆனால் அவள் என்ன செய்வாள்?. நாட்களையும், இரவுகளையும் மாதங்களையும், துன்பம் நிறைந்த சோதனைகளை எதிர் கொள்ள அவள் மாமனார் கூட தேம்பித் தேம்பி அழுதார் சடங்குகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்! வீட்டில் எல்லோருக்கும் வயதில் மூத்தக் கிழவிச சாவித்திரி பிடிவாதமாய் இருந்தாள். அவள் தேவையான அனைத்தையும் செய்வதில் அவ எல்லாத் தியாகத்தையும் செய்து முடிக்கும்வரை
.அவள் தன்மீது திணித்துக் கொண்ட துன்பங். அனுதாபப்பட்டாலுங்கூட அவர்கள் ஆழ்மன் மகனிடம் காட்டிய அன்பையும் பக்தியையும் - அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவள் ட கணவனின் ஆத்மார்தமான அன்பிற்காகச் செய்த
கணவனின் முதலாமாண்டு திவசத்தன்று சாவித்த முழுவதும் ஓய்வு ஒழிவின்றி சடங்குகள் அனு வறண்டு போயிருந்தது. அவள் பெருமூச்செறிந். ஆன்மாவுக்காகவும் அவளால் செய்ய முடிந் இப்போது ஒரு குழந்தையில்லாத விதவை. இ இனி எதுவுமே இல்லை. ஆனால் அவள் உடல் 5 அவள் வாழ்ந்தாக வேண்டும்.
அவள் துக்க காலத்தில் படுப்பதற்கு சொர பயன்படுத்தி வந்தாள். அன்றிரவு தான் சாதா
அப்போது அவள் நினைவில் முதன் முதலாக கண ரொம்ப நாளாகவே அவள் அவனை இந்தமாதிரி தோன்றியதெல்லாம் சாவின் தெளிவற்ற நிழல். நிற்கும் விழிகள், ரத்தம் தெறிக்கும் இடைவிடா உறைந்து போன பயங் கர அமைதி - இsை கணவனுடையதல்ல. அந்த வசீகரமான இரவில் உணர்வுகளைக் கிளர்ந்தெழச்செய்த அந்த அழகிய
அவர்களிருவரும் திருமணம் செய்து கொள் சந்தித்தார்கள். அவள் இளம் பள்ளி மாணவி கேள்விப்பட்டிருந்தாள். அவன் தீவிரமான சீர்தி சென்ற இடமெல்லாம் நெருப்பு விதைகளைச் சி, சிறுநாடகம் மிதவாத சிந்தனையாளர்களையும் அன்றுமாலை நடைபெறவிருந்தது. சம்பிரதாயத்

சத்தவர்கள சுடுகாட்டுக்குப் போய்த்தானாக அவள் எத்தனை எத்தனை நீண்ட, அர்த்தமற்ற வருடங்களையும் கழிக்க வேண்டும்? எத்தனை T வேண்டி வரும்? கடுமையான, கண்டிப்பான
டியதில்லை என்று அவர்கள் சொன்னார்கள். கூட அவளோடு வாதாடிப் பார்த்தாள். ஆனால் 1 கணவனின் ஆத்மா சாந்தியடைவதற்குத் பள் உறுதியாய் நின்றாள். அவளாள் முடிந்த ஓயக்கூடாது என்ற தீர்மானத்துடனிருந்தாள்.
களுக்காக அவளின் மாமனாரும் மாமியாரும் னத்திற்குள் அவள் கணவனிடம் - அவர்கள் கண்டு சந்தோஷப்பட்டார்கள். யாரும் இதை பழைய உலகத்தைச் சேர்ந்தவளல்ல ஆனாலும் சாள்.
திரி அடுக்களையில் அமர்ந்திருந்தாள். வருடம் ஷ்டித்ததினால் அவள் தொண்டை காய்ந்து தாள். அவள் கணவனுடைய உடலுக்காகவும் ததனைத்தையும் செய்துவிட்டாள், அவள் வ்வுலகில் அவள் ஆற்றவேண்டிய கடமைகள் எரிந்து சாம்பலாகும்வரை இந்த வாழ்க்கையை
ரசொரப்பான கறுப்பு ஜமுக்காளத்தையே ரண போர்வை மேல் படுத்து தூங்கினாள். எவனின் பிம்பம் தோன்றியது. 7 நினைத்துப் பார்க்கவில்லை, மனக்கண்ணில் - சுருக்கம் விழுந்த மெலிந்த முகம், பிதுங்கி எத இருமல், முடிவில் இறந்த பிறகு முகத்தில் 1 தாம் அந்தப் பிம்பம் அவள் நேசித்த தன் மென்மையான தொடுகையினால் அவள் ய இளைஞனுடையதல்ல.
5வதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு யாய் இருந்தாள். அவள் அவனைப் பற்றிக் ருத்த வாதியாக அறியப்பட்டிருந்தான். அவன் தறவிட்டுக் கொண்டிருந்தான். அவன் எழுதிய பாதித்துக் கொண்டிருந்தது. அந்த நாடகம் த்தின் இரும்புப்பிடியில் சிக்கிய ஓர் இளம்

Page 48
விதவையைச் சுற்றி நாடகத்தின் கதை பின்னப்பட்ட பெண்கள் மேடையில் விதவையின் வேடத்தை ஏ பதினைந்து வயது சாவித்திரி உற்சாகத்துடன் முன்
”யாரும் அந்த வேஷத்தில் நடிக்கவில்லையென்றா பாத்திரத்தை ஏற்று யாரும் நடிக்கவில்லையென்ப, செய்யவேண்டாம்.” என்றாள்.
அவள் செயல் மிகவும் துணிச்சல் வாய்ந்தது. ஒளி இயற்கையிலேயே ஈரம் படிந்தது போலிருந்தன. க மாலையுடனும் நெற்றியில் அப்பிய விபூதியுடனு. தோன்றியபோது, அரங்கத்தில் உள்ளவர்கள் அலை மறுமணத்தைத் தீவிரமாய் எதிர்க்கும் பத்தாம்பசல் சூழ்நிலைகளில் அனுமதிக்கலாம் என்று ஒப்புக்கெ யோரும் இதை ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இளைஞன் ஆர்வ மிகுதியினால் எழுந்து தான் ஒரு திருமணம் செய்து கொள்ளத் தயாராகயிருப்பதாய வெற்றியாக அமைந்தது.
இதற்கிடையில் அந்த இளம் நாடகாசிரியன் கதா உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் நடி பார்வையோடு விமர்சனக் கண்ணோட்டத்துடன் முடிந்து பாராட்டுக் கூக்குரலும் ஆமோதிக்கும் ஆ இதயத்துடன் மேடைக்குச் சென்றான். அவன் கை கடிகாரத்தைக் கழற்றி மேஜை மேல் வைத்தான். ட அது சமூகமாற்றங்கள் ஏற்படுத்தத் தந்திருக்கும் உ கதாநாயகி வேடமேற்று நடித்த இந்த இளம் பெல அறிவித்தான். பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவள் வாங்கும்போது கடிகாரம் அவள் நடுங்கும் விரல்க கண்ணாடி துண்டுகளாய்ச் சிதறியது. அது மோசம் அரங்கத்திலிருந்த மூடநம்பிக்கையற்றோர் மத்திய
ஒன்றரை வருடம் கழித்து, நண்பர்களும் உறவினர் பொருட்படுத்தாமல், அவள் அவனளவுக்குப் பண இல்லாதிருந்தும் அதைச் சட்டை செய்யாமலும் - வினாடிகளைக் காட்டும் கடிகாரத்தைக் கொடுக்கு இதயத்தையும் சேர்த்தே அவளுக்கு கொடுத்து விய இந்தச் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது அவளுக்குக் கொடுத்த முதல் பரிசே அதுவும் கால் அவன் நினைத்த பரிசே உடைந்து நொறுங்கிவிட்

டிருந்தது. பள்ளியில் படித்த பெரும்பாலான சற்று நடிக்கத் தயக்கம் காட்டினர். ஆனால்
வந்தாள்.
ல் நானே நடிக்கிறேன். விதவையின் தால், நாடகத்தை ரத்து
வீசும் அழகு படைத்த அவளுக்குக் கண்கள் கலைந்த கூந்தலோடு கழுத்தில் ருத்ராட்ச
ம் சோகமாக அவள் மேடையில் னவரும் கண்ணீர் உகுத்தனர், விதவை லிகள் கூட அதை அசாதாரணமான காண்டனர். மிதவாதச் சிந்தனையுடை
நாடக ஆசிரியன் பாராட்டப்பட்டான். ஓர் 5 விதவையை, அவள் விரும்பினால், ய் அறிவித்தான். நாடகம் ஈடு இணையற்ற
நாயகி வேடம் ஏற்று நடித்த நடிகையை ப்பை ஓர் விமர்சகனின் பார பட்சமற்ற -பரிசீலிப்பதற்கு முயன்றான். நாடகம் பூரவாரமும் ஓய்ந்த பின்பு அவன் துடிக்கும் கயில் கட்டியிருந்த விலை உயர்ந்த பிறகு ”என்மீது பொழிந்த பாராட்டையும், பக்கத்தையும், இந்தக் கடிகாரத்தோடு | என்ணுக்குப் பரிசாகத் தருகிறேன்”, என்று
- வெட்கத்துடன் தலைகுனிந்து பரிசை களிலிருந்து நழுவி கிழே விழுந்து மான அபசகுனமாய்ப்பட்டது. பில் கூட இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
களும் எவ்வளவோ எதிர்த்தும் எக்காரியாகவோ வசதிபடைத்தவளாகவோ அவன் அவளை மணந்தான். காலத்தின் தம்போதே காதலினால் துடிக்கும்
ட்டதாக அவன் அவளிடம் கூறினாள். நு சாவித்திரியின் உடல் நடுங்கியது. அவன் பங்காலத்துக்கு நிலைத்து நிற்கும் என்று
டது. இந்தக் காரணத்துக்காகத்தான் அவள்

Page 49
விதவையின் உடையணிந்து | வந்து பாராட்டினைப் . பெற்றாளா? அவள் கணவனும் அவனுடைய கடைசி நாட்களில் இதைப்போன்ற எண்ணங்களையே கொண்டிருந்தான். நோய்
அவனை உருக்குலைத்தவுடன், அவனுடைய முற்போக்கான கருத்துக்களைத் துறந்து பழைய சம்பிரதாயமான விஷயங்களைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தான். ஒரு
முறை அவன் அவளிடம். சொன்னான், “சாவித்திரி, அந்த I வேஷத்தை ஏற்று நடித்திருக்கக் கூடாது. உன்னை நான் | முதன்முதலாகப் பார்க்கும் | போதே விதவைக் | கோலத்தில்தான் பார்த்தேன். | அதுவே இப்போது உண்மையாகிவிடப் போகிறது. *
L ---- - படுக்கையில் கிடந்தபடி அவன் | அவளுடைய வளையலையும் கழுத்துச் சங்கிலி இந்த நகைகளை அவள் அழகிய உடலிலிருந்து நினைப்பான். அவன் இதையே விரும்புகிறான் எ ஒருமுறை எந்தவிதக் காரணமுமின்றி அவள் நெ. அழித்துவிட்டான். அவன் என்ன சொன்னாலும் காட்டியதில்லை. அவள் எல்லாவற்றையும் சகித் சொல்லாமல் கண்ணீர் விட்டோ பெருமூச்செறி பக்திச்சிரத்தையுடன் அவனுக்குப் பணிவிடை ெ வைத்திருந்த கண்ணீர் இப்போது கட்டுப்படுத்த பெருக்கெடுத்து ஓடியது.
அவள் மாமனாரும் அபாக்கியவதியான அவர்க காட்டவில்லை. ஆனால் அவள் கணவரின் தம்ட தாய் அவனிடம் சொன்னாள்: "தம்பி ஜாதகம் ச செய்துகொள். செவ்வாய் எட்டாம் இடத்து சந் ஏற்கனவே மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்க சாவித்திரி இதைக் கதவு பின்னாலிருந்து கேட்டு

யையும் அடிக்கடி தொட்டுப் பார்ப்பான். இப்போதே கழற்றிவிட்டாலென்ன என்று என்பதை அவளும் சிலசமயம் உணர்வாள். ற்றியிலிருந்த பொட்டை அவன் ம் என்ன செய்தாலும் அவள் முணுமுணுப்புக் எதுக்கொண்டு தகாத வார்த்தை எதையும் இந்தோ அவனைத் துன்பப்படுத்தாமல் செய்தாள். ஆனால் இதுவரை அடக்கி 5 முடியாமல் மடை திறந்த வெள்ளம்போல
ள் மருமகள் மீது எந்த வருத்தமும் பி கல்யாணப் பேச்சு எழுந்தபோது, அவன் சரியாகப் பொருந்துகிறதா என்று நிச்சயம்
திரனில் இல்லாமல் பார்த்துக்கொள். நமக்கு கிறது. அதனால்தான் சொல்கிறேன்.”
விட்டு உடல் நடுங்கினாள். அவள் ஜாதகம்

Page 50
சம்பந்தமாய் புகார்கள் இருந்தன என்பதை நினை சட்டை செய்யவில்லை. என்ன தவறென்று க இதயங்கள் தாம் ஒன்று சேர வேண்டும். ஜா வாதிட்டான். ஆனால் முடிவு என்னவாயிற்று கவலையுடன் நினைத்துக் கொண்டிருந்தாள்.
கொழுந்தன் ஓர் தகுதியான குடும்பத்தைச் சேர்ந்த செய்துகொண்டான். கொழுந்தனுக்கு கல்யாணம் ஆகிவிட்டபடியால் ஆரம்பித்தான். அவன் பார்ப்பதற்கு அழகாயிருப் இனியவனாயிருந்தான். அவள் திருமணத்தின்பே. அண்ணனோடு அவனை சிலசமயம் பார்த்திருக்கி ஒரு மென்மையான நேசிக்கத்தக்கச் சிறுவனாகத்த பின்னாலும் எத்தனையோமுறை பார்த்திருந்தாலு அவள் கணவனுக்கும் உள்ள ஆச்சரியப்படத்தக்க
அடர்ந்த புருவங்களுக்குக் கீழே ஒளிரும் அதே க மாந்த முகம்... அவன் அவனுடைய சகோதரனை அவள் கணவன் இறக்கும் போதிலிருந்த வயதில். அவன் கூப்பிடும்போது, அதற்குப் பதில் சொல்ல அவளுக்கு நேர்ந்ததெல்லாமே வெறும் கனவுதான் திடுக்கிட்டாள். உடல் நடுங்கி ஓடினாள். அன்று
அவள் மணப்பெண்ணுக்கு ஆறுமாதங்களே மூத் வயது இளையவள். அவன் அண்ணன் அவளையு இன்னும் கன்னிப்பெண்ணாகவே இருந்திருப்பா
மணமகனும் மணமகளும் முதன்முதலாய் ஒன்று ஏற்பாடுகள் நடந்தன. வாசனைத் திரவியங்கள், பூ அல்லோகலப்பட்டது. சுமங்கலிப்பெண்கள் புது கொண்டிருந்தனர். வீடு முழுக்க சத்தமும், சிரிப்பு குப்புறப்படுத்திருந்தாள், கடந்த மூன்று இரவுகள் காய்ச்சல் வேறு கொதித்துக் கொண்டிருந்தது. ஆ அந்த விதவையைக் கவனிப்பதற்கு யாருக்கும் நே பயங்கரமாய் வலித்தது. பரபரப்பிலிருந்து ஒதுங் துன்ப நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்த புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும் இன்பக்கடலி எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அவளும் ஏன் சந்தோஷமாக இருக்க முடியவில்ன இருட்சிறையில் அடைபட்டு உணர்விழந்து தனிய துணையாகக் கொண்டு வாழமுடியும்? அவள் கற்

ஈவில் வைத்திருந்தாள். ஆனால் அதை யாரும் கண்டுபிடிப்பதற்கு யாரும் முயலவில்லை. ஈதகங்கள் அல்ல என்று அவள் கணவன் 1? இதைப்பற்றியே அவள் நாள் முழுதும்
த பெண்ணைத் திருமணம் |
- அவன் அடிக்கடி அந்தபுரத்துக்கு வர
பான். பழகுவதற்கும் பாது அவன் மாணவனாயிருந்தான். அவன் றொள். அப்போதெல்லாம் அவள் அவனை தான் கண்டிருக்கிறான். அதற்குப் . தும், இப்போதுதான் அவள் அவனுக்கும் 5 உருவ ஒற்றுமையைக் கவனித்தாள்.
ண்கள், அதே அகல நெற்றி, அதே நீண்ட "விட மூன்றுவயது இளையவன். இப்போது
அவன் இருந்தான். கணீரென்ற குரலில் பவேண்டும் என்று அவள் ஏங்கினாள்.
னா? திடீரென யதார்த்த நிலையை உணர்ந்து அவள் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை.
தவள். அவள் கொழுந்தனைவிட நான்கு | ம் திருமணம் செய்திரா விட்டால், அவள் ள். அதனாலென்ன?.
சேரும் முதலிரவு வந்தது. வழக்கமான பூமாலைகள் சந்தோஷக் கூச்சல் என்று வீடு
ப்பெண்ணை அலங்கரித்துக்
ம் நிறைந்திருந்தன. சாவித்திரி படுக்கையில் - அவள் உறங்கவில்லை. அவளுக்கு | ஆனால் விழாக் கோலங்களுக்கு மத்தியில் நரமில்லை. காய்ச்சல் வேகத்தில் அவள் தலை
கி தனிமைப்பட்டுப் போய், அவள் தன் தாள். அந்த முதலிரவு அறையில் இந்நேரம்
ல் மூழ்கிக்கொண்டு இருப்பார்கள்.
லை? அவள் இன்னும் எத்தனை காலம் இந்த
மையில் நினைவுகளை மட்டும் மறுக்கொண்ட, நம்பிய கொள்கைகளின்

Page 51
பின்னணியில் தனது வாழ்க்கையைத் திரும்பிப் பா வைத்திருக்கும் நம்பிக்கைக்காக வாழ்க்கையைத் தி அல்லது சீரிய பண்பா? பலநாட்களாய் அவள் மற மறப்பதற்கு அநேகமாய் அவள் வெற்றி கண்டுவிட தொட்டன. அவள் கணவன் எழுதி அவள் நடித்த தெளிவாய் நினைவுக்கு வந்தது.
”கெட்ட ஆவிகளே, என்னைவிட்டு விலகிச் செல் வாழ்க்கையில் அவதாரம் எடுத்துக் கொண்டிருக்க வெளிச்சத்திற்காக, புதுப்பெண்ணாய் நான் அடை பெருமை கொள்கிறேன்.” இந்த வார்த்தைகள் அவ
நள்ளிரவில் புது மாப்பிள்ளையின் கதவை யாரோ நலமில்லாமல் இருப்பதாகக் கூறினார்கள். அவர்க கொண்டும் ஆவேசத்தில் உடலெங்கும் கீறிக் கொ நின்றன. உதடுகள் சுழித்துத் துடித்தன. பேய்பிடித் உள்ளவர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். நாட வரவழைக்கப்பட்டார்கள். இங்கிலீஷ் டாக்டரும்
அவளை அவள் கணவனின் ஆவிதான் பிடித்திருக் கூறிவிட்டாள். நாட்டு வைத்தியன், அவளின் கொ நிலைமைக்குக் காரணம் என்று நிச்சயமாகச் சொல் பரிசோதித்த பிறகு இங்கிலீஷ் டாக்டர் அவள் கெ திருமணமாகி விட்டதா?* அவன் வருத்தத்துடன் சமூகம் விதவைகள் மறுமணம் பெரிதும் ஆதரிப்ட
”அப்படியா? ஆனால்...” டாக்டர் நீண்ட நேரம் 6 ”அப்படியானால் நீங்களும் உங்கள் சமூகமும் இவ மனோவியாதியை சகித்துக்கொண்டு வாழ கற்றுக் அவள் இன்னமும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்
எமது பிரதேசத்திலும் வாழ வேண்டிய வயதில் வ எத்தனை இளம் விதவைகள் கனவு சுமந்த நெஞ்சத் மண்ணாகிக் கொண்டிருக்கின்றார்கள். கலாச்சாரம் தொண்டை கிழிய கத்தும் பெரிய மனிதர்களே, அ இவர்களுக்கு என்ன தீர்வு காணப்போகின்றீர்கள்? அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்கப் போகின்றீர் நடக்குது.,சமுகச்சீரழிவு நடக்குது, எங்கள் பண்பா சிங்களவர்கள் அழிக்கின்றாங்கள் என இன்னும் சில கிழம் ஆகி போய் சேர்ந்திடும் என நினைக்கின்றீர்

ார்த்தாள். சாவின் மீது ஒருவர் கியாகம் செய்வதா? இது பாவச்செயலா? நக்க நினைத்த உணர்ச்சிகள் அவற்றை ட்ட நிலையில் மீண்டும் அவள் இதயத்தைத் நாடகத்தின் கடைசிக் காட்சி அவளுக்குத்
லுங்கள். நான் புத்தம் புதிதாய் வேறு ஒரு கிறேன். நான் காணப் போகும் நம்பிக்கை டயப்போகும் பேரின்பத்திற்காக நான் பளைச்சுற்றி நடனமாடி ஊசலாடின.
- தட்டினார்கள். சாவித்திரி உடல் -ள் பார்க்கும்போது, அவள் கூச்சலிட்டுக் ாண்டுமிருந்தாள். அவள் கண்கள் பிதுங்கி கதவள் போலக் காணப்பட்டாள். வீட்டில் ட்டு வைத்தியனும், மந்திரவாதியும் பின் தொடர்ந்தார்.
கிறது என்று மந்திரவாதி தனது தீர்ப்பைக் எதிக்கிற காய்ச்சல் தான் அவள்
ன்னான். அவளை முழுவதுமாகப் =ாழுந்தனைக் கேட்டார்: ”இவளுக்குத்
தலையசைத்தான். "இவள் விதவை. எங்கள் பதில்லை. *
யோசித்தார். பிறகு சொன்னார் பளின் குணப்படுத்தமுடியாத 5 கொள்ளவேண்டும்".
பாழ்வை தொலைத்து விட்டு எத்தனை எதுடன் உக்கி உதிர்ந்து மண்ணோடு
ம், பண்பாடு சமூகச்சீரழிவு அது, இது என பரசியல் வாதிகளே, ஊடகவியலாளர்களே
விசர்பட்டம் கொடுத்து தெல்லிப்பளைக்கு ர்களா?அல்லது விபச்சாரம்
ட்டை,கலாச்சாரத்தை திட்டமிட்டு ல வருடம் சமாளித்தால் இளம் எல்லாம்
களா?
பம்

Page 52
வெளிய
இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படி யெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என
வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

எலகிற்குத்
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான். போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது,
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற |கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ”மோப்பம் பிடித்தவர்கள்” அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான். இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் மிகப்பெரும் அளவில் | கண்டுபிடித்துள்ளனர்.
இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன்

Page 53
தெரியவரு
அரசுக்கு சொல்லப் பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள் ளது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந் தால் கூட
ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக் கும், ”இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மைய மாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்”

| என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் | கனிமத்துக்கு ஒட்டுமொத்த 1 இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு
ஆப்கானிஸ்தானில் இருப்பு | காணப்படுகிறதாம். இப்போது லித்தியம் | உற்பத்தியில் சவுதி அரேபியா
முதலிடத்தில் உள்ளது. அதை ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

Page 54
எடுப்பது, ஆனால் இந்த கனிமங்களை
பயன்படுத்துவது தோண்டி எடுக்க பெரும்
நடைமுறை சிக்க
புரியாமலில்லை முதலீடு அவசியமாக
இப்போது கண் உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால்,
பட்டுள்ள பொ.
பெரிய விஷயம் அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன்
தொழிற்சாலை நாடு உலகின் மிகச் சக்தி
அமைத்து, ஏரா
வேலைவாய்ப்பு வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான்
உருவாகும் தரும் போகிறீர்கள் என்கிறது |
நெருங்கிவிட்ட அமெரிக்கா.
ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள
இமேஜ சட்டெ அமெரிக்க மத்திய
என்றார். பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் |
இந்த கனிமப் பு பெட்ரோஸ் இதுகுறித்து
மதிப்பு என்ன? கூறுகையில், |
அதைத் ஆப்கானிஸ்தானில்
கொள்ளும் முன் இப்போது கண்டறிந்துள்ள
ஆப்கானிஸ்தான தாதுக்களின் அளவு,
வருவாய் எவ்வ
பார்க்கலாம். சக் வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.
வழிகளிலும் ஆனால் இதைத் தோண்டி
ஆப்கானிஸ்தான் வருவாய் அளே பில்லியன்கள்த.
பி

கள்
அதாவது இந்த 12 பில்லியன் தில் உள்ள
டாலர்தான் கல்கள்
ஆப்கானிஸ்தானின் ஜிடிபி 2. ஆனால்
(gross domestic டுபிடிக்கப்
production!). ஒரு சர்வதேச க்கிஷம்
நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் 5. மாபெரும்
லாபத்தின் அளவும்
இதுதான். நீளமான
ஆனால், க்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள ணம்
கனிமத்தின் மதிப்பு 1 தால்,
ட்ரில்லியன் ன் பற்றிய
டாலரைத்தாண்டும் டன்று மாறும்
என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன்
கணக்கில் சொன்னால் 1000 எதையலில்
பில்லியன் டாலர்கள்.
இவ்வளவு பெரிய தெரிந்து
புதையலை எப்படிப்
பயன்படுத்தப் போகிறது னின் மொத்த
ஆப்கானிஸ்தான் ளவு என்று
என்பதுதான் இப்போது எழுந்துள்ள ”பில்லியன்
டாலர் கேள்வி*!. அல்லது னின் மொத்த இதை அமெரிக்கா எப்படி "வ 12
மறைமுகமாக சுருட்டப் பான்!
சுல்

Page 55
போகிறது என்பது தான் "ட்ரில்லியன் டாலர் கேள்வி!”.
ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை, இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் ; உள்ளது. இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப்பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியல் | அறிஞர்கள். இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது | என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. ஆனால் இந்த விஷயத்தில்
அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை
டாக்டர் வர வர உடற்பிர எடை கூடிக்கொண்டே போகுது. நடக்கவே கஷ்டமா இருந்து, சாதான செய்வது?
முதலில் ஆடு, மாடு, கோழி, நண்டு, இதான் சாப்பிடுவதை நிடக்கங்கள் எல்லாம் சரியாகம்,
டாக்டர் நார் சாப்பிடுவதையே என்னா? கட்டுப்படுத்த முடியா.. இதி2ர எப்படி ஆடு, மாடு, கோழி, நண்டு, இரால் சாப்பிடுவதை சன்னிாறு கட்டுப்படுத்த முடியும்?

அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
இதனால் தான் ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்கஆப்கன் அமைச்சர் ஒருவரே B0மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர்அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது. - ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான்
என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப்பார்த்தால், "தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா" அல்லது "தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா” என்பது தான் கேள்வி
டி அன்பே உன்ரைம் கடைசிவப்பமரப் புரடர் வடயாட்டான்.
• உங்கட வீட்டில் நான் யாரையுமே நம்பத் தயாராயில்ல
ஈ பள்?
• இதுக்கு முதல் உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னாள்

Page 56
தெரிக்க,
இந்து மதம் நிறுவனரீதியாக வளர்க்கப்பட் ஆலயங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. | கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வாலயங்கள் சிறப்பு உடையது அவ்வகையில் சில ஆலயம்
1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலி 2. கும்பகோணம் அருகே “தாராசுரம்" கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரி இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூ தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் தெரியும்.
3. தர்மபுரி மல்லிகார்ஜின் கோவிலில் உள்ள அடி பூமியில் படியாது.
4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவம் தரிசனம் செய்யலாம்.
5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு க தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே ெ இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார். 6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதிய பின்பு 8,16, பேரும் கோவில் வாசலில் 64 கருடனின் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
7. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை மூலிகைப் பொருளால் ஆனது.
8. திருநெல்வேலி -கடையம் அருகே நித் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவி
சம்

கோவில்களும்) விடயங்களும்
- மதமாகும் நிறுவனம் என்ற ரீதியில் மதம் வளர்ப்பதினை நோக்கமாகக் 1 ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தனிச் பகளின் தனிச்சிறப்புக்கள் பம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்
என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ் வரர் வனும் சண்டை இடும் காட்சி உள்ளது. ண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு 3 வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம்
T நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின்
ரநாதர் கோவிலில் இரட்டை நடராஜர்
மங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி வள்ளியங்குடி. 108 திவ்ய தேசத்தில்
ல் முதலில் அதனை 4 பேர் தூக்குவார்கள் பேரும் தூக்கி வருவார்கள் அப்போது
உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட
ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் ல் காய் காய்க்கிறது.

Page 57
9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
10. விருதுநகர், சொக்க நாதன்புத்தூரில் உள்ள தவநந்தி கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.
11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திர 12 வரையும் -
எண்கள் செதுக்கியுள்ள ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எர்
அப்போது மணி ஆகும்.
13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் 3 ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் த உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

ற தலத்தில் உள்ள ரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல்
ன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே நத எண்ணில் விழுகிறதோ அதுதான்
கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற தலையிலிருந்து இடுப்புவரை மனித

Page 58
"ன்ெவைப்
திரு
கென்யாவில் திகிலூட்டும் உண்மை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள், சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகி றார்கள். இந்த மர்மத்தீவு பற்றிய விஷ யங் கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக் கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலம் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
பி

டிைெட"
ப வராது
மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டித் தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அழகுடன் உறைய வைக்கும் அதிர்ச்சி களும் உள்ளன. இங் கு ள் ள குட்டி தீவுகளில் ஒன் று என்வைட்டினெட். இதன் அர்த்தம் திரும்ப வராது என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வரு வது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

Page 59
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட் வாழ்ந் தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டை தொழி லாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தி சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து : ளாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இரு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொட கட்டத்தில் யாரும் வராமல் போனதால் ப இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக் ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் ே மாறியது என்வைட்டினெட். கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி வ தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய் வுக என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் வி ஷெப்லிஸ், பில்டேசன் ஆகியோரை அனுப்ப நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் ப பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே ! இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிட சேகரித்தார், 'அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று அப்போது அவ் இடத்தில் யார் இருந்தாலும் கால் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் க போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் சு பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகள். இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியா கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தெ என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்து மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்ற கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. - முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை. இ மலேசிய விமானமும் காணாமல் போய் சர்சசயை ருக்கின்றது அதுவும் இவ்வாறான இடங்களில் 3

ட்டம் கூட்டமாக டயாடுவது அவர்களின் வுேகளை சேர்ந்தவர்கள் தீவுகளுக்கு வருவார்க நந்து வெளியே வரும் உங்கியுள்ளனர். ஒரு பக்கத்து தீவுகளில் கு சென்றுள்ளனர். பாகவே மர்ம தீவாக
1) +
விவியன் பஸ் என்பவர் கள் மேற்கொண்டார்.
ஞ்ஞானிகள் மார்டின் பி வைத்தார் விவியன். திரும்பியபாடில்லை. ச தூரத்தில் இருந்தே றந்தபடியே வேவு 1. பழங்குடியினர் மீன்கள் சிதறிக் இல்லை. உம் தகவல்கள் ப வரும்.
ணாமல் போய் பாணாமல்
உறினர்,
து மனிதர்களை ாவது மிஞ்சி னுக்கு விடை
எடர்பு உண்டா
ள்ளது. இங்குள்ள றனர் என்றும், H என்றும், மக்கள் ஆனால் மர்ம ன்நிலையில்தற்போது ப கிளப்பிக் கொண்டி அகப்பட்டு இருக்குமா?

Page 60
ப டேவிட் கொ

மனிதர்களில் ஆன்மீகத்தை வளர்த்து இறை ஆராதனையை ஊட்டக்கூடிய கல்ட்' (Cult) என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய பக்தி இயக்கங்கள் உலகம் முழுவதும் பல பெயர்களில் - நிறைந்திருக்கின்றன. எந்த ஒரு |
மனிதனுக்கும் இக்கட்டான சூழ்நிலை வந்தே தீரும். எதை தின்றால் பித்தம் . தெளியும் என்ற தவிப்பில் இருக்கும் மனிதனை சரியான தருணம் பார்த்து நாலு
வார்த்தை ஆறுதலாக சொன்னாலே போதும், அவன் எந்தவொரு போலியான பக்தியியக்கத்திலும் விழுந்துவிட வாய்ப்புண்டு. ஒரு இயக்கம் உருவாக முதலில் தேவை விசுவாசமான சிஷ்யர் படைதான். இதை உருவாக்குவதோடு சாமியார்களின் வேலை முடிந்துவிட்டது. இப்படியொரு இடமாகத்தான் இருந்தது அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் வாக்கோ என்ற இடத்தில் அமைந்திருந்த
- ரேஷ8

Page 61
ஆசிரமம். இதை அமைத்தவர் டேவிட் கொரேவு இவருக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட விசுவாசமான சிஷ்யர்கள் இருந்தார்கள். ஹார்வர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், டாக்டர்கள், வக ஏகப்பட்ட பெரிய மனிதர்கள் இவருடைய சிஷ்ய மணிக்கணக்கில் உரை நிகழ்த்துபவர். பதினைந்து நீடிக்கும். தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கெ உரையாடுவதாகவும் சொன்னார். எழுபத்தேழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 3 அரண்மனை போல காட்சியளித்தது பெண் சிஷ் சேவை செய்ய அழைக்கப்படுவார்கள். பெரும்பா சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். அவரது அ ஒழுங்குப்படுத்துவது, கை கால் அழுத்திவிடுவது இறுதியில் உடலுறவோடு முடியும். இதில் மதிம பெரும்பாக்கியமாக, பிறவிப்பயனாக நினைத்தார் கொண்ட பரவசத்தை அடைந்தார்கள். இந்த நாகு கிடந்தார்கள். கொரேஷின் வக்கிரமான செக் ஸ் வெறி நின்றுவிடவில்லை. 12 வயதுகூட நிரம்பாத பெ பெண் சிஷ்யைகள் கர்பமுற்றனர். ஆசிரமத்தில் முக்கால்வாசிக்குழந்தைகள் கொரேஷிற்கு பிறந்த:

க்கீல்கள், கம்ப்யூடர் நிபுணர்கள் என்று பர்கள். கொரேஷ் மென்மையாக 5 மணிநேரம் வரை கூட இவரது உரை காண்டார். கடவுள் தன்னிடம் தொடர்ந்து
இவரது ஆசிரமம் கிட்டத்தட்ட ஒரு
யைகள் தனிப்பட்ட முறையில் தலைவருக்கு எலும் கன்னிப் பெண்கள்தான் இந்த பறையை சுத்தம் செய்வது, படுக்கையை
என்று தொடங்கும் இந்த சேவை, யங்கி அந்தப் பெண்கள் இதை ர்கள். எதோ இறைவனிடம் உடலுறவு
ளுக்காக நிறையப் பெண்கள் தவம்
1 வயது வந்த பெண் க ளோடு மட்டும் பண் குழந்தைகளிடமும் தொடர்ந்தது. பல வளைய வந்து விளையாடிக் கொண்டிருந்த அளவ.

Page 62
மூளைச் சலவை செய்யப்பட்ட அடிமைகள் கூட வேண்டுமானாலும் செய்யலாம் எனும் அளவிற் ஒரு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். நாளடைவி பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது உட்பட பா தொடர்ந்து போலீசார் கொரேஷின் ஆசிரமத்தி சீடர்கள் எதிர்த்தனர். 51 நாட்கள் நடந்த சண்ை முடிந்தது. ஆனால் கொரேஷின் அறைக்குள் அ டாங்கிகளால் துளைத்தும் தகர்க்க முடியவில்ல அமைக்கப்பட்டிருந்தது அவருடைய அறை. டி அந்த அறையிலிருந்து தீப்பிழம்புகள் வெளியே சீடர்களும் தீ வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தகவல் தரப்பட்டது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதர்களை மனிதர்களாக பாருங்கள் அல்லது பாருங்கள் அதைவிட்டு இறைவனாக பார்க்க மு எதுவுமே இல்லாமல் போகும்.
ஆண் - நான் செத்துட்டா நீ என்னப் பண்ணுவ?
பெண் - நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப்போய்டுவேன்.
ஆண் - சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
பெண் - என்னங்க சொன்னாரு?
ஆண் - நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு

ட்டத்தை அதன் தலைவர் நினைத்தால் என்ன மகு கொரேஷ் அவர்களுடைய சீடர்களிடம் இல் அவர் மீது துப்பாக்கிகள் உள்ளிட்ட ல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதை ற்ெகுள் நுழைய முயன்றனர். அவர்களை
டக்கு பிறகே பொலிசாரால் உள்ளே நுழைய "வர்களால் செல்ல முடியாததுடன் ராணுவ . லை. அந்த அளவிற்கு பலம் பொருந்தியதாக
யூப் மூலம் மயக்க மருந்து செலுத்திய போது றின. இறுதியில் கொரேசும் அவருடைய தமாக செத்து மடிந்ததாக வெளி உலகிற்கு
பவர்கள் இருக்கவே செய்வார்கள் எனவே து மேன்மக்களாகவோ மகாத்மாக்களாகவோ முற்பட்டால் சில வேளை இழப்பதற்கு என்று
பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் துங்குவதை பார்த்தார்.
ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை -எழுப்பு,
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க, நான் எழுப்பனுமா நீங்களே எழுப்பிக்கோங்க

Page 63
மிகக் குறைந்த கட்டணத்தில் '220 ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கான துரித தபால், பொதிகள் கே அன்பளிப்புப் பொருட்கள், உணவுப் பண்டங்களை வீட்டில் இருந்தவாறே அனுப்பமுடியும். 3-5 நாட்களில் உரிய முகவரியில் ஒப்படைக்கப்
திருமுருகன்
'யாழ் நகரில் தனித் அனைத்து நாடுகடு
மா அதற்க்
கனடா, லல WESTERNI - UNNI
Online ! Money Master
இல. 271 A, கே.கே
'யாழ்ப்பாகப்ரம். நெயகரிநாடுகளிலிருந்து விரைவாக
'(ஆம் அயோளரது முனயாக 'பணத்தினைப் பெற்றுக்கொள்ள
'தொ.பே. : 02122
-பிபாL
ஒரு முரை விஜயம் செய்து பாருங்கள்
Ahtus
Attus Enterprises (Pet/ Ltd.
சவாபா"
FAALIn Johanseniä HucGIS pigeon | Pampes ஆ கம்
கராகம்
ப
40
VEEK இல் சவாரி செய்து
வித்தியாசத்தை 18EF இப் இருந்து
- உணர்ந்துகொள்ளுங்கள் பாரம்பரியம் மிக்கது

Fவை.
ப்படும்
1 கொம் நெற்
கதுவம் மிக்க நிறுவனம்
விக்குமான விமானப் பயணச்சீட்டு என ஆலோசனைகள் ன்டன், இந்தியாவுக்கான /Isa விண்ணப்ப சேவை
' பிரதான ETEாகதர்: --எஸ் வீதி,
'இ. 13, பிரதான வீதி, நெல்லியடி. இய.45. ஆமயபாதம் வீதி, திருநெல்வேலி.
பிரதான வீதி, சாங்காளை. 2 7835
1இல.30), கனகபுரம் வீதி, கிளிநொச்சி.
குழந்தைகள் தாய்மார்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும்
பெற்றுக் கொள்ளலாம்.
ஆதுஸ் என்ரபிறைசஸ் (பிறைவற்) லிமிட்
இல.30, கன்னாதிட்டி றோட், (வண். சிவன் கோயில் முன்பாக)
யாழ்ப்பாணம். Tel: 0777 427322

Page 64
மின்னும்
பான் நகை மிஞ்சும் புன்னகை )
காலத்தை வெல்லும்
கன்ப நுட்பத்துடன் மின்னும் பொன் நகையால்
மேலும் ஒளிரும் உங்கள் புன்னகை.
க)".
newmaithily40@gmail.com
010 (2)
பEWEL NO.38,40, KASTHURIYA
Tel : 021 2217878 Fe

(1) நாத்து
4 FACELLETE
மைதிலி M]
விமITHI
பயட்டட்E
மது அய, கம் -
நியூ மைதிலி ஜூவலர்ஸ்
laithily
LERS
38 40
ARROAD, JAFFNA. 13 : 021 221 7877

Page 65
9 ரயா -
இயற்கையான நீரூற்றுக்களிலிருந்து
பெறப்பட்டு சுகாதார முறைப்படி சுத்திகரிக்கப்பட்டது ?
அமெரிக்கன் குடிநீரின் யாழ் மாவட்டத்திற்கான ஏக விநியோகஸ்தர்
இ.எஸ்.பி நாகரத் ESP NAGARA
591, K.K.S Road, Jaffn

24 drink it!
பட
கனாகர்
பப்
4 + கற்கள் '
தம்
ப ய்: எசாப்பகம் 2!
உங்கள் இடங்களுக்கு
இலவச விநியோக சேவை
ரகள்
தினம்'சக நிறுவனம் JTNAM-8 CO 2. ஒ 021 221 7277

Page 66
3 காதலர்கள் 6 வரிசையில் A பேசப்படும் -லைலா மஜ்னுவின் காதல் காவியம் பற்றி படித்திருக்கின்றீர்களா? 7ம் நூற்றாண்டில் அராபிய தீபகற்பத்தில் வாழ்ந்த “காயிஸ் இபன் அல் முல்லாவாஹ்” எனும் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட உண்மைக் காவியமே லைலா மஜ்னு காதல் காவியம்.
உண்மையில் "மஜ்னு" என்றால் பைத்தியம் என்று பொருள் காயஸ் லைலா மீது கொண் டிருந் த பைத் தியத் தின் காரணமாகவே அவனை எல் லோரும் “மஜ்னு" என்று அழைத்தார்கள்.
லைலா மீது “மஜ்னு” வைத்திருந்த அளவு கடந்த காதல் காரணமாக அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களின் காதல் எல் லோராலும் பேசப் பட்டதுடன் அவர்களின் காதலை மையமாகக் கொண்டு பாட்டுக்களும் பாடப்பட்டன, லைலா, மஜ்னுவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து எல்லோராலும் பேசப்பட்ட சமயத்திலே அப் பகுதியை ஆட்சி செய் த மன்னனும் அவர்களின் காதலை அறிகின்றான். காயஸை இந்த அளவுக்கு காதல் பைத்தியமாக்கி தன் மீது அளவு கடந்த அன்பை வைக்கச் செய்த லைலா எப்படி இருப்பாள்? அவளைப்

லைலா
மஜ்னு
பார்க்க வேண்டும் என்ற ஆசை மன்னனுக்கு வந்தது எனவே ஒருவாறு லைலாவை பார்த்த மன்னன் பின்னர் காயசை வரவழைத்து | "லைலா” அப்படி ஒன்றும் அழகாகவோ அல்லது தனித்துவமாக குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கோ இல்லையே நீ ஏன் அவள் பின்னால் பைத்தியமாகத் திரிகின்றாய்? அப்படி என்னதான் அவளிடம் உள்ளது? உனக்கு நான் இவளை விட எல்லாவற்றிலும் பன்மடங்கு சிறந்த அழகிய பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றேன் சம்மதத்தைத் தெரிவி” எனச்சொன்னான்.
காயஸ் சொன் னான் “மன் னா லைலாவின் அழகை மன்னனின் கண் கொண்டு பார்த்தால் தெரியாது காயஸின் கண் கொண்டு பார்த்தால் தான் லைலாவின் அழகு தெரியும் வேறு கண்களுக்க அவளின் அழகும் பெருமையும் புலப்படாது” என்றா னாம் அடக்கமாக.
இது தான் லைலா மஜ்னு உலக காதலர் வரிசையில் பேசப்படவும் லைலா மஜ்னு காவியம் புனையப்படவும் காரணம். இதுவல்லோகாதல்.....

Page 67
ΛΝ
PRIN
Awards Shields I Shirt Printing ID Care
E TLO NG
er
Jaffing Hindu College
Sports!
Battle of hiridius
356A, 66ognfluwung od 021 221 7279 /

DRA
TERS
Medals Trophies d Printing Mug Printing
OČO
is, unpuuTBOOTLŮ. 077 6622981

Page 68
குறிப்பிட்ட காலப்பகுதியில் விரைவான சாரதி அனுமதிப்பத்திரம்
- மும்மொழிகளிலும் வாகனப்பயிற்சி
எழுத, வாசிக்கத் தெரியாதவர்களுக்கு விசேட வீடியோ வகுப்பு நடைமுறை
1 கனரக சாரதி அனுமதிப்பத்திரம் பெற
அசோக் லேடன் பஸ் மூலம் இலகுவான பயிற்சி
- தவணைமுறைக் கட்டணமும், விரும்பிய நேரத்திலான பயிற்சி
1 இரவு நேர வாகனப்பயிற்சி
6.00p.m - 9.00p.m
KIRUBA LEARNERS