கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2010.01-03

Page 1
ஜனவரி-மார்ச் 1 2010
காலாண்டிதழ்
•UE
தமிழரிடையே மொழி
பண்பாடு.
வில்ை:100

- 16
பன்முக சிந்தனைகளுக்கான...
கூடம்
எட்வர்ட் செய்த்
அரசியல் தலைமைத்துவமும் பாருளாதார அபிவிருத்தியும் யார் இந்த சர்வதேச
சமூகம்?

Page 2
வெளிவந், அகவிழி 5ஆம் ஆ
ஆக
ஆ.
இதழ் 40-60
அகவிடு
அகவிடு
-கார்
ஆசிரியர்படியன்
H AHTTL)
2ாபா #------ம் -டகள்
FAH1)
ஆதவிது
ஆகவிடு
அகவிடு
'ஐந்தாம் ஆண்டுத்
விலை: 7
தொட 3, டொரிங்டன
கொழும் தொலைபேசி: 0 மின்னஞ்சல் : 2040dai

துவிட்டது ஆண்டுத் தொகுப்பு
சிரியத்துவ நோக்கு...
விலை: ரூபா 75.00) -
ஆகவிடு
அகவித
அகவிக
அகவி!
பப
5 தொகுப்பு 750.00
ர்பு:
5 அவனியூ
பு 07 11 250 627) 7712006@gmail.com

Page 3
டா, ஈ ஈழ: 154
தமிழுணர்வின் வரைபடம்
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது அரசியல் எதிர்காலம் பல்வேறு சிக்கல்களுக்கும் பல்வேறு முரண்களுக்கும் உள்ளாகியுள்ளது. இதுவரை: யான போராட்ட அனுபவம் அந்தந்த சமூகங்களில் வாழ்வியல் தெரிவிற்கான அறிவியலைக் கற்றுக் கொடுக்க தவறிவிட்டது. அல்லது நாம் கற்றது என்பதை விட மறப்பது மன்னிப்பது எனும் சட' ங்குகளுக்குள் பதுங்கிக் கொண்டு இருக்கிறோம். எதுவும் நடவாதது போல்? எந்தத் துயரத்திற்கும் இழப்பிற்கும் நாம் உட்படவில்லை என்பது போல்? போலிமையாக வாழ்வதில் நாம் கெட்டிக்காரர்: களாக உள்ளோம். இதனைப் பண்பாடாகவும் அடையாளப்படுத்துகின்றோம். 2010 பொதுத்தேர்தல் காட்சிகளும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதுவரை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட 'போரும்வாழ்வும்' அவர்களது ஒட்டுமொத்த அறிவு, உணர்வு மற்றும் அனுபவம் சார்ந்த தடங்களில் பெரும் மாறுதல்களை வளர்ச்சிகளை புது வளங்களை புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. இதனால் தொலைநோக்கு பார்வையில் இருந்து 'சொல்-செயல்' இணைப்பிற்கான அறிகைமரபு நமக்குப் புதிய பண்பாடாக எழுச்சி பெறவில்லை. சமீபத்தில் வெளியான இரண்டு நூல்களின் தலைப்பு நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுகிறது. "தமிழுணர்வின் வரைபடம்" (தமிழவன்) "தமிழ ராய் உணரும் தருணம்” (ரவிக்குமார்) இந்த இரண்டும் சமகால 'ஈழம்' எழுப்பிய அரசியல் உணர்வுகளின் தருக்கத்திற்கு உட்பட்டு மேலெழுச்சி பெற்ற எண்ணக்கருக்களாகும். இன்று தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம் பற்றிய புதிய சிந்தனையொன்று உருவாக வேண்டி இருக்கிறது என்பதை தமிழவன் எடுத்துரைக்கின்றார், "நமது படைப்புக்கள், நமது இலக்கிய கொள்கைகள், இலக்கிய விமர்சனங்கள், அறிவுசார் சொல்லாடல்கள் இதுவரை நடைபெற்ற பாதையைச் செரித்துக் கொண்டு இனிமேல் அகில உலகத் தன்மையையும் தமிழ்த் தன்மையையும் கொள்ள வேண்டுமென்று தோன்றுகின்றது. ஈழத்தமிழ்ப் பிரச்சினை ஒரு அசாதாரணச் சூழலைத் தமிழரின் உள்ளிலும் வெளியிலும் ஏற் படுத்தியிருக்கிறது. அதாவது ஒரு ஆள்நிலை சூழ லிற்குள் தமிழ் உளவியல் சென்று விட்டதென்று தோன்றுகிறது." (31-01-2009)

| 2Gா+ைகம் -1 வது:
உங்களுடன்...
> நோக்கிய...
இவ்வாறு தமிழின் சமூக, பண்பாட்டு, வரலாற்று, அரசியல், உளவியல் கூறுகளின் பன்முகப் பரிமாணங்களை அடையாளம் கண்டுணர்ந்து மீட்டெடுக்கும் பெரும் முயற்" சியில் சமகால ஆய்வாளர்கள் புலமையாளர்கள் ஈடுபட வேண்டிய கடப்பாடு உருவாகி யுள்ளது. இதனால் தான் தமிழ் உணர்வின் வரைபடம் மீதான புலக்காட்சிகளின் விரிவுகளை நோக்கி தமிழவன் தொடர் பயணம் செய்கின்றார். 'நமக்கு தமிழராய் உணரும் தருணம்' முழுமையாக சாத்தியப்படும் பொழுது பொருத்தப் பாடுகனள நோக்கிக் கவனம் குவிப்பது இன்றைய காலத் தின் தேவையாகின்றது. எமது சூழலில் இவ்வாறான தமிழுணர்வின் வரைபடம் சார்ந்த புரிதல், தமிழராய் உணரும் தருணம் எவையும் இன்றி வாழ்வதற்கான தகுதிகள் கொண்டவர்கள் உருவாகி பயுள்ளார்கள். இவர்கள் எதையும் இழந்தாவது நாம் அடிமைகளாய் வாழ்வது பெரும்பேரெனக் கருதுகின்றார்கள். தம்மைத் தொலைத்து தமக்கான அடையாளம் எதுவும் இன்றி சிறு சிறு நகர்வுகள் இருந் தாலே போதும் என்று நம்பிக்கை கொள்கின்றார்கள். இவற்றிற்கான உள்ளீடுகள் எமது
அரசியல் பண்பாட்டு உளவியல் களங்களில் முழுமையாக விரவிக்கிடக்கின்றன. நமக்கான தெரிவுகளையும் தீர்= - மானிக்கின்றன. இந்தப் பின்புலத்தில் நம்மைக் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தும் நோக்கில், "தமிழரிடையே மொழி பண்பாடு” பற்ரிய ஆரம்ப உசாவல்களை !
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 1

Page 4
5] , பி
முன் வைக்கும் நோக்கில் இரு த கட்டுரைகள் இடம் பெறுகின்றன. இவை 1980களின் வாக்கில் எழுதப்பட்டவை. ஆனாலும் நாம் இவற்றை அடிப்படையாக கொண்டு | தமிழுணர்வின் வரைபடம் பற்றிய புறவயப்பட்ட அறிவு சார் பார்வையை ஆழமாக்க முடியும். தமிழராய் உணரும் தருணங்கள் நமக்கான அடையாள மீள்ளெழுச்சிக்கான கூறு களை எவ்வாறு வரலாறு கையளித்து வருகின்றது என்பதையும் புரிந்து கொள்வதற்கான பண்புகளையும் இந்தக் கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அறிகை மரபு, ஆற்றுகை மரபு பொருத்தப்பாடாக இளந்தலை முறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும். எட்வர்ட் செய்த் போன்ற சிந்தனையாளர்கள் மூன்றாம் உலகப் பின்புலத்தில் கீழைத்தேயப் பண்பாட்டில் "விடுதலை அரசியல்" முறைமைக்கான தத்துவ உரையாடலை முன் வைத்துள்ளனர். குறிப்பாக ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்து வேறுபட்ட வித்தியாசமான பார்வைகளை முன் வைக் - கின்றனர். எட்வர்ட் செய்த் போன்ற அறிவு ஜீவிகள் மீதான எமது வாசிப்பு இன்னும் ஆழ அகலப்பட வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் விதத்திலேயே "எட்வர்ட் செய்த் அறிவுலகில் நெடும் பணம்" - 5 என்னும் தேர்வும் தொகுப்பும் நி என்னும் பகுதி அமைகின்றது. செய்த் குறிப்பிடுவது போல், "ஒருவர் தன்னுடைய அடை" யாளத்தை, கலாசார், சமூக வரலாற்று நடைமுறைகளை மற்றவர்களது அடையாளங்கள் கலாசாரங்கள் ஆகியவற்றின் எதார்த்தத்தோடு எவ்விதம் ஒத்திசையவைப்பது என்பதே தற்போதைய அடிப்படையான பிரச்சினை. தம்முடைய கலா- '4 சாரத்தின் சிறப்புகளையும்
 ெ/s 1 (1, E சி சி 2 2 1, 2 2 15 $1 G F உந) Eqது அ G் சூ 2 9ே) டி டி டி டி
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 2
* ஈ L Q ) பூ பூ பூ அ

சக்க
தமுடைய வரலாற்றின் வெற்றிகளையும் பேசி ரவாரம் செய்வது அறிவு ஜீவிகளின் வேலையாக -ருக்க முடியாது. அறிவு ஜீவிகள் தம்மை பிரதி தித்துவப்படுத்திக் கொள்ளும் பொதுமக்கள் பரப்பு ன்பது இப்போது மிகவும் சிக்கல் நிறைந்ததாக, தாந்தரவு தரும் கூறுகள் கொண்டதாக உள்ளது. ந்தப் பரப்பில் ஒருவர் தீவிரமாகக் குறுக்கீடு சய்வதென்பதன் பொருள் நீதிக்கும் சமத்துவத்ற்குமான விட்டுக்கொடுக்காததொரு போராட்
த்தை அவர் நடத்துவதிலையே தங்கியுள்ளது. து தேசங்களுக்கிடையே, தனிமனிதர்களுக்டையே உள்ள வேற்றுமைகளை அங்கீகரிக்கிறது. தே நேரத்தில் தேசங்களின் தனிநபர்களின் திகாரப் படிநிலைகளை அவற்றின் வளர்ச்சியை எவற்றின் முன்னுரிமைகளை அந்தர் பெயரில்
து அங்கீகரிப்பது இல்லை.
ன்று எல்லோருமே அனைவருக்கும் நீதி, அனை-ருக்கும் சமாதானம்' என்று தாராளமாகப் பேசு" ன்றார்கள், இப்படியான பேச்சுக்களுக்கும் நடைமறையின் எதார்த்திற்கும் இடையில் மிகப் பெம் இடைவெளியுள்ளது. நீதி, சமத்துவம் போன்ற ருத்தாக்கங்களை எதார்த்தமான சூழல்களின் அருகில் கொண்டு வந்து நிறுத்துவது அறிவு ஜீவி
ன் பிரச்சினையாகும்." இவ்வாறான உணர்வு மேலீட்டால் சிந்தனையால் சய்த் போன்ற அறிவு ஜீவிகளின் பணிகளை நாம் ரிந்து கொள்வதுடன் அதன் வழி நமக்கான றுக்கீடுகளை வடிவமைக்க வேண்டியவர்களாவும் உள்ளோம். மது சூழலில் அறிவுஜீவிகளின் பணி என்பது ப்போதும் போதாமை கொண்டதாக வலுவில்காததாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு தம்மை அறிவுஜீவிகள் எனக் கருதிக் கொள்பவர்கள் கூட தார்த்தத்திற்கு இறங்கிவரத் தயாராக இல்லாதசர்கள். இவர்கள் எப்போதும் மக்களின் உணர்வுகளுடன் அபிலாசைகளுடன் இயக்கப் போக்குமளுடன் இலட்சியங்களுடன் நெருக்கமாக இருப்- தில்லை. இதனால் மக்கள் குரல்களில் இருந்து அறிவுஜீவியின் குரல் எப்போதும் வேறுபட்டு அந்யப்பட்ட குரலாகவே ஒலிப்பதைக் காணலாம். உரிய நேரத்தில் உரியவாறு உண்மைகளைப் பேச "வண்டும். அதிகாரத்தின் இடத்தில் உண்மை" யைப் பேசுவதென்பது கற்பனாவாதம் அல்ல, அதிபாரத்தை அண்டிப்பிழைக்கும் சுகமான இலாபம் ம்பாதிக்கும் தொழிலும் அல்ல. மாற்றுகளை கவ எமாக மதிப்பிடுவதும் சரியானவற்றை, தேர்ந்தெடுப்பதும், பிறகு எங்கே மிகுந்த தாக்கத்தையும் -ரியான மாற்றத்தையும் உண்டாக்குமோ அங்கே அறிவுக்கூர்மையோடு அறிவுஜீவி அதனை பிரதி திெத்துவப்படுத்த வேண்டும்.
கூடம்' விரும்புவதும் எதிர்பார்ப்பதும் செயல்படுத்த விரும்புவதும் இதனைத்தான்..
தெ. மதுசூதனன்

Page 5
உள்ளே...
-
சிங்கப்பூரின் அரசி
பொரு
மு
யார் இந்த சர்வதேச சமூகம்? 21 தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்
அறிவுலக
ஓரிட மார்
அதி
எச்.
பின்
மத்
மொழி பண்பாடு பற்றிய உணர்வு 58) தேர்வும் தொகுப்பும்
தமிழ் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீ.
கா.சிவத் தம்பி -
தமிழரிடையே மொழி பண்பாடு பற்றிய உன் க.கைலாசபதி
சட!
இதழ்: 16 ஜனவரி -
இக த. |
ஆசிரியர் தெ. மதுசூதனன் ஆசிரியர் குழு: க, சண்முகலிங்கம் சாந்தி சச்சிதானந்தம்
னெ
3, '
C)
Tel
E-1

பொதகம நா17,510
டாபாட்1_17ாம்.
சியல் தலைமைத்துவமும் ளாதார அபிவிருத்தியும் னைவர் செ.சந்திரசேகரம் 04
எட்வர்ட் செய்த் கில் ஒரு நெடும் பயணம்
தேர்வும் தொகுப்பும் (39) யண்டலிசம், அரபு அறிவுஜீவிகள் -க்சியம்....
காரம், அரசியல் மற்றும் கலாசாரம் பீர்முஹம்மது
எநவீன நிலைமைக்கு வெளியே -
திய கிழக்கு குறித்து லியோதர்த்துடன்
னவாக்கமும்...
அர்வு
- மார்ச் 2010 விலை: 100,00)
தழ் வடிவமைப்பு
மைதிலி யளியீடு மற்றும் தொடர்புகட்கு Torrington Avenue Tombo 7
j11 15] [17] 11ail koodan2006இgmail.com
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (3

Page 6
சிங்கப்பூரின் அர.
பொருளாத! லீ குவான் யூ முனைவர்
F = "பூ பட 6 பி பிர்F அ
1. அறிமுகம் சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக இக் கட்டுரை அரசியல் தலைமைத்துவத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையிலான தொடர்பை விபரிக்கின்றது'.
இற்றைக்கு 60 ஆண்டுகளு க்கு முன்னர் ஆசியக் கண்டத்தில் 692 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பல மீனவக் கிராமங்களையும் மரத்தினால் அமைக்கப்பட்ட குடிசை. களையும் கொண்டிருந்த சிங்கப்பூர் இன்று பல நுாற் = றுக்கணக்கான தொடர்மாடி
வீடுகளையும் விரைவான கடுவாழ்க்கை
கதி பெருந்தெருக்கள் மற்றும் வரலாறு,
புகையிரத வீதிகளையும் கொஅரசியல்
ண்டு உலகிலே பல பொருசிந்தனை, இன
ளாதார நிபுணர்களின் உள்ஒற்றுமை,
ளங்களைக் கவரக் கூடிய அள9 தொழிற் சங்கம்,
வுக்கு அபிவிருத்தியில் முன்ஊழல் ஒழிப்பு,
னேறிய நாடாக ஜப்பானுக்கு துார நோக்குத்
அடுத்ததாக காணப்படுகின்திட்டமிடல்
றது. 1950 களில் சிங்கப்பூரி9 நடைமுறைவாதம்
லுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும்
இலண்டனுக்குப் பயணம் நல்லாட்சி
செய்வதற்கு சிங்கப்பூரிலிருந்து போன்ற
நேரடியான விமான சேவை தலைப்புக்களில்
இல் லாத காரணத்தினால் ஆய்வு
இலங்கையின் கட்டுநாயக்கா செய்கின்றது.
ஜனவரி - மார்ச் 2010 (4

சியல் தலைமைத்துவமும் ார அபிவிருத்தியும்:
பற்றிய ஒரு பார்வை
செ. சந்திரசேகரம்
பிமான நிலையத்தை தெரிவு செய்து கொழும்பிலிருந்து லண்டனுக்கு நேரடியாக பயணம் செய்துள்ளனர்'. 1961 இல் இலங்கையின் தலா பருமானத்துக்கும் சிங்கப்பூரின் தலாவருமானத்துக்கும் இடையிலான வேறுபாடு ஆக US$ 150 ஆகும். 2005ல் இவ்வேறுபாடு 1961 இல் இருந்கதை விட 81 மடங்குக்கு அதிகமாக அதிகரித்து US$ 26000 ஆக காணப்படுகின்றது. சிங்கப்பூரின் இவ்வாறான ஓர் துரித அபிவிருத்தியை sாண்டிய காரணிகளை ஆய்வு செய்பவர்கள் முன் வைக்கும் பல காரணிகளில் மிகவும் முக்கியமான ஒரு காரணியாக சிங்கப்பூரை கட்டியெழுப்பிய பொருளாதார சிற்பியான லீ நவான யூவின் (Lee Kuan Yew) அரசியல் தலைமைத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். - உலகிலே பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பலரால் பல தடவைகள் மேற்கோள் காட்டப்பட்டு முன்னணி வகிக்கும் ஓர் தலைபராக லீ விளங்குகின்றார். சிங்கப்பூரின் அதி வேகமான பொருளாதார அபிவிருத்திக்கு பின்னால் அத்திவாரமாக அமைவது சிங்கப்பூரில் பீயினால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் தலைமைத்துவம் ஆகும், இக் கட்டுரையானது ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதனை சிங்கப்பூரின் நீண்டகால தலைவரும் தற்போது சிங்கப்பூரின் அமைச். =ரவையில் சிரேஷ்ட ஆலோசனை அமைச்சராக இருக்கும் லீ குவான் யூ இன் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டுவதன் ஊடாக விளக்குகின்றது. இக்கட்டுரை லீயின் பொருளாதார அபிவிருத்திக்கான தளத்தை ஏற்படுத்திய வாழ்க்கை வரலாறு, அரசியல் சிந்தனை, இன ஒற்றுமை, தொழிற் சங்கம், ஊழல் ஒழிப்பு, துார நோக்குத் திட்ட

Page 7
மிடல், நடைமுறைவாதம் மற்றும் நல்லாட்சி போன்ற தலைப்புக்களில் ஆய்வு செய்கின்றது. 2. வாழ்க்கை வரலாறு லீயின் பரம்பரை சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து பொருளாதார நோக்கில் சிங்கப் பூரை தாய்நாடாக கொண்டிருந்தது. இவர் சிங்கப் பூரில் குடியேறிய சீனர்களில் நான்காவது பரம் பரை ஆகும். இவருடைய தாத்தா Lee Bok, Boo 1846 இல் சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் (ஹொங்கொங்குக்கு அருகில் உள்ள பொருளா தார செழிப்பு நிறைந்த மாகாணம்) பிறந்தார். சிறு வயதிலிருந்து ஆங்கிலக் கலாசாரத்தின் செல்வாக் குக்கு உட்பட்டவராக லீ குவான் யூ விளங்கினார் இவருடைய ஆங்கிலப் பெயர் "Harry" ஆகும் 1923ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்த இவர் 1950 Kwa Geolk Choo என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்மார்களையும் ஒரு மகளையும் பெற்று எடுத்தனர். இவருடைய மூத்த மகன் Lee Hsien Loong முன்னாள் இராணுவ பிரிகேடியர், 2004 இல் இருந்து சிங்கப்பூரின் பிரதம மந்திரியாக இருக்கின்றார். 1945-1949 காலத்தில் அவர் கேம்பிறிட்ஜில் உள்ள FiEWillian கல்லுாரியில் சட்டம் பயின்று முதல் வகுப்பில் பட்டம் பெற்றதோடு இலண்டனிலுள்ள அரசிய
லுக்கும் பொருளியலுக்குமான பள்ளியிலும் (LSE, பகுதியாக கல்வி கற்றுள்ளார்'.
1950 இல் லீ குவான் யூ லேசாக் அன்ட் ஒவ் (Laycock & png) என்ற சட்ட நிறுவனத்தில் தனது பாரிஸ்டர் பட்டத்துக்கு வக்கீல் தொழிலின் பயிற்சிக்காக சோந்தார். அக்காலத்தில் சிங்கப் பூரின் அரசியல் நிலமை மிக மோசமாக இருந்தது. ஆட்சி அதிகாரங்கள் யாவும் பிரித்தானியரால் நியமிக்கப்பட்ட ஆளுனரிடமிருந்தது. இக்காலத்தில் சிங்கப்பூரில் அரசியலில் இருந்த உள்நாட்டவர்களில் அநேகமானவர்கள் பிரித்தானியாவில் சட்டம் அல்லது மருத்துவம் படித்த ஒர் மேட்டுக்
குடி வர்க்கமாக இருந்தார்கள். அவர்கள் ஆங்கில மோகத்தில் அதிக மதிப்புக் கொண்டிருந்தமை யால் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக சிங்கப்பூரின் சுதந்திரத்துக்காக மிகவும் தயக்கமான எதிர்ப்பைக் காட்டினார்கள். இவ்வாறான ஓர் சூழ்நிலையில் அரசியலின் ஆரம்பத்தில் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு தொண்டாற்றும் நல் சியலில் அதிக அக்கறை கொண்ட, ஒரு சோஸலிச வாதியாக லீ குவான் யூ, சிங்கப்பூரின் அரசியலுக்கு நுழைகிறார். ஆனால் இவருடை படம் 2:0ட்டுக்குட்ட வர்க்கம் ஆகும். 3. தலைமைத்துவத்தின் அரசியல் சிந்தனை
லீ பற்றிய தலைமைத்துவப் பண்பில் காணப்படுகின்ற ஓர் முக்கியமான பண்பு யாதெனில்

Lee Kuan Yew இவருடைய அரசியல் சிந்தனையானது முன்னுக்கு பின்னுக்கு முரணாகக் காணப்பட்டமையாகும், அதாவது லீயை ஒரு முதலாளித்து" வவாதி என்றும் அவரால் சிங்கப்பூரில் கட்டியெழுப்பப் பட்ட பொருளாதாரம் முதலாளித்துவம் சார்ந்தது என்பதும் பொதுவாக பலராலும் அடையாளம் காணப்பட்ட போதும் இவருடைய
அரசியல் ஆரம்பம் முதலாளித்துவமாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு வார்த்னதயில் குறிப்பிடுவதாயின் வீயின் அரசியல் ஆரம்பம் சோஸ் - லிச பாதையாக இருந்து முடிவு முதலாளித்துவமாக இருந்துள்ளது", Michael. D (2000) இன் கட்டுரையானது லீயின் முரண்பட்ட அரசியல்
அரசியலின் சிந்தனையை தெளிவாக எடுத்
ஆரம்பத்தில் துக்காட்டுகின்றது. அரசியல்
மக்களுக்கு தலைவர் ஒருவர் நாட்டின்
குறிப்பாக ஏழை பொருளாதார அபிவிருத் -
மக்களுக்கு | தியை முன்னெடுப்பதற்கு
தொண்டாற்றும் 3 பொருளாதார சிந்தனையின்
நலனியலில் அதிக சுகு இரண்டு துருவத்திலும் பூரண
அக்கறை 'மான அறிவு இருக்க வேண்
கொண்ட ஒரு இப, என்பது லீயின் அனு
சோஸலிச பவத்தில் இருந்து துரரிந்து
வாதியாக லீ கொள்ளலாம், சோஸலிசத்
குவான் யூ தில் ஆரம்பமாகி அதில் உள்ள
சிங்கப்பூரின் நன்மை தீமைகளை அனுபவ
அரசியலுக்கு ரீதியாக பெற்று, பின் னர்
நுழைகிறார்,
கூட்டம் ஜனவரி - மார்ச் 2010

Page 8
முதலாளித்துவத்துக்கு மாறு" கின்ற போது ஒரே தலைமைத்துவம் இரண்டு முறை - யிலும் உள்ள நன்மைகளை பெறுவதற்கான ஒரு பொது" வான பொருளாதார முறையை கடைப்பிடித்து நாட்டை முன்னேற்ற முடியும், பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு தேவையான தலைமைத்துவத்துக்கு இருக்க வேண் டிய இவ் அரசியல் பொருளாதார சிந்தனையின் பண் பு லீயிடம் கல்வியறிவுடாகவும் அனுபவ ரீதியாகவும் இருந்துள்ளது. லீயின் சோஸலிச நடவடிக்கைகள் லீயைப் பற்றிய ஆய்வுகள் பல இவருடைய தோற்றத்தில் இருந்த (சோஸலிசம் சார்ந்த நட வடிக்கைகளை இனம் காட்டுகின்றன.
i) 1952 இல் சிங்கப்பூரில் "'s 1957 இல் PAT
நடந்த தபால் ஊழியர்க்குள்
களின் வேலை நிறுத்தப் கம்யூனிஸ்ட்
போராட்டத்துக்கு ஆதரஆதரவாளர்கள்
வாக பல சட்ட உதவிபெரும்பான்மை
தளை செய்து தன்னை யினராக
ஓர் தொழிலாளர் நலன் இருக்கும்
சார்ந்த சிந்தனையாளன் அளவுக்கு லீ
என அடையாளப்படுத்குவார் யூ ஓர்
தியுள்ளார். இடதுசாரிகளை
ஆதரிக்கும் ஒர் ii) இவர் சிங்கப்பூரில் பல
தலைவராக
தொரிற் சங் கங் களுக்கு இருந்துள்ளார்.
ஆதரவாக நீதிமன்றங் - களில் வாதாடியுள்ளார்.
-ப்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (6

5) இவருடைய நண்பர்கள் பலர் தொழிற்சங்க
வாதிகளாகவும் சோஸலிசவாதிகளாகவும் காணப்பட்டுள்ளனர். உதாரணமாக Kenny Byrne, ராஜரத்தினம், Sarmmad Ismail, தேவன் நாயர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். -) லீயின் ஆரம்பகால சிந்தனைகளையும் சொற்
பொழிவுகளையும் பிரசுரித்த பத்திரிகைகளாகிய உடுசதன் மெலாயு என்பது சோஸலிசம் சார்ந்த ஓர் இடதுசாரி பத்திரிகையாக இருந்துள்ளது. சிங்கப்பூரில் 1954 மே 13 இல் நடைபெற்ற மாணவப் போராட்டத்தில் 3.கது செய்யப்" பட்ட மாணவர்கள் சார்பாக லீ ஆஜராகி வாதிட்டுள்ளார். இந்நடவடிக்கை சோஸலிச சிந்தனையுள்ள மாணவர்கள் மத்தியில் லீயின்
ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது. . 1) 1954 நவம்பர் 21 இல் உருவாக்கப்பட்ட மக்கள்
செயல் கட்சி (People's Action [Party - PAP) கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களை கொண்டிருந்துள்ளது. கம்யூனிஸ்ட்டுக்கள் மேலும் பிற்காலத்தில் அதிகரிக்.
கப்பட்டது". -i) 1955 இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் PAP
க்கு 3 இடங்கள் மட்டும் கிடைத்து எதிர்கட்சித் தலைவராகவும் இடதுசாரிக்கட்சியாகிய PAP க்கு தலைவராகவும் லீ இருந்துள்ளார், இடதுசாரிகள் சோஸலிசவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈi) 1957 இல் PAP க்குள் கம்யூனிஸ்ட் ஆதர
வாளர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் அளவுக்கு லீ குவான் யூ ஓர் இடதுசாரிகளை "ஆதரிக்கும் ஓர் தலைவராக இருந்துள்ளார். இவ்வாறு லீயின் அரசியல் ஆரம்பம் ஓர் சோஸலிசம் சார்ந்த கொள்கையாகவே இருந்துள்ளது. ஆனால் இக் கொள்கை ஊடாக நாட்டின் துரித அபிவிருத்தியை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்த வீPAP' இல் இருந்து கம்யூனிஸ்ட்நிக்களை அகற்றி கட்சியை முதலாளித்துவம் சார்ந்ததாக மாற்றியமைத்துள்ளார். லீயின தலைமையில் PAP பின்வரும் வழிகளில் கம்யூனிஸ்ட்நிக்களை கட்சியில் இருந்து அகற்றியது. ) லிம் யூ ஹாக் அரசு கம்யூனிஸ்ட்டுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் 35 க்கு மேற்பட்ட கம்யூனிஸ்ட்டுக்களை சிறைப்பிடித்தது. இதில் TAP ஐ சேர்ந்த 3 நிர்வாகசபை உறுப்பினர்" களும் 11 நிர்வாகிகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நடவடிக்கை IPAP' இல் லீயை முதலாளித்துவம் சார்ந்த ஆதரவாளர்களுடன் தொழிற்படச் செய்தது.

Page 9
பொதுத ன ந
14. 177 , ப ச தா
ii) PAP இன் யாப்பில் செய்யப்பட்ட மாற்றமானது புதிதாக கட்சியில் சேர்பவர்கள் நிர்வாக குழுவில் இடம் பெறுவதையும் பதவி வகிப்பதையும் தடை செய்தது. இந்நடவடிக்கை கம்யூனிஸ்ட்டுக்களை ஓரங்கட்டிக் கொண்டு
வலதுசாரிகளின் கைகளை ஓங்கச் செய்தது. in) 1961 இல் PAP இருந்த கம்யூனிஸ்ட்டுக்கள் சிங்கப்பூர்-மலேசியா இணைப்புக் குறித்து எழுந்த பிரச்சனையால் தனியே பிரிந்து பாரிஸான் சோஸலிசக்கட்சியை தொடங்கியமையானது லீயை முற்றுமுழுதாக IPAT' ஐ முதலாளித்துவம் நோக்கி செல்ல வழிவகுத்தது. iv) பாரிஸான் சோஸலிசக் கட்சிக்கு தலைமை தாங்கிய லீ சியு சோ (Lee Siew Chch) சீனாவில் மவோசேதுங்கின் கலாச்சாரப் புரட்சியால் துாண்டப்பட்டு சிங்கப்பூரையும் அதே பாணியில் புரட்சியை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி கம்யூனிஸ்ட்டுக்களுக்கு சிங்கப்பூரிலிருந்து ஆதரவு குறையத் தொடங்கியது. இது மறு புறத்தில் IPATP இன் ஆதரவை அதிகரிக்க செய்தது. v) 1965 இல் மலேசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில் PAP இன் பல திட்டமிட்ட நடவடிக்கைகள் கம்யூனிஸ்ட்டுக்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு காரணமாக அமைந்தது. லீ குவான் யூ எதிரிகளை (தன்னை ஆரம்பத்தில் அரசியலுக்குக் கொண்டுவந்து பிரபல்யமடையச் செய்த இடதுசாரிகளை) திட்டமிட்டு அகற்றிய அதே நேரம் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரிக்க காரணமாகியது. இவரின் சிறந்த அரசியல் தலைமைத்துவம் என்பது அரசியல் எதிரிகளை அரசியலிலிருந்து வெளியேற்றியதுடன் முற்றுப்பெறவில்லை. மாறாக வெளியேற்றிய பின்னர் கிடைத்த அரசியல் வெற்றியை பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியதால் உருவானதாகும், vi) லீயின் தலைமையின் கீழ் 1AI' ன் பொருளாதாரக் கொள்கையானது மக்களி! :!ாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதன் காரணமாக எதிர்க்கட்சியான கம்யூனிஸ். 'டுக்களுக்கு இருந்த ஆதரவு குறைவடைந்து இறுதியாக 1980 ல் தேர்தல் பிரச்சாரத்தில் "1966ல் நாங்கள் செய்தது பெரும் தவறுதான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என லீ சியு கோ மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் அளவுக்கு லீயின் அரசியல் தலைமைத்துவம் மேம்பட்டுள்ளது.

--- F4ம் அரச ;
லீ குவான் யூ பிரித்தானி
Lee Siew Choh யாவில் கல்வி கற்ற போது அவருடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இடதுசாரிகளாக பிரித்தானிய தொழிற்கட்சியை சார்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
இவருடைய ஆரம்ப கால அரசியல் பொருளாதாரக் கொள்கையில் கூட தொழிற்கட்சி அரசாங்கம் பிரித்தானிபாவில் கடைப்பிடித்த கொள்கையின் செல்வாக்கு காணப்பட்டுள்ளது. உலகத்தில் இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்னர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற மேலைத்தேச நாடுகள் பொருளாதார வளர்ச். இவரின் சியை சமூக நலசெலவீடுகள்
சிறந்த | ஊடாக பங்கீடு செய்வதற்கு அரசியல் வேண்டிய கொள் தைகள்
தலைமைத்துவம் கடைப்பிடித்தன. எனவே
என்பது பிரித்தானியாவில் தொழிலா
அரசியல் -ளர் கட்சி பல நலன்புரி செல- எதிரிகளை
வீடுகள் ஊடாக அபிவித்தியை அரசியலிலிருந்து 3 -அடைய வேண்டிய கடப்- வெளியேற்ற பாட்டில் இருந்தது. இலங்கை, யதுடன் L:சிங்கப்பூர், மலேசியா போன்ற முற்றுப்பெற
பிரித்தானியக் குடியேற்ற நாடு- வில்லை,
டடம் ஜனவரி - மார்ச் 2010 17

Page 10
அரசியல் களிலிருந்து கல்வி கற்பதற்கு எ தலைமைத்துவம்
UK சென்ற இளம் புலமையா- க ளர்கள் பிரித்தானியாவில் 5 தொழிற்கட்சி கடைப்பிடித்த பூ சமூக நலக் கொள் கையை சோஸலிசத்துக்கு மாற்றீடான ஓர் கொள்கையாகக் கருதி த தங்கள் நாடுகளிலும் அக் 6 கொள்கையை அமுல்படுத்தி, ச ஓர் சமூகநல அரசை உரு" த வாக்க முயன்றனர்',
உண் மையில் மேலைத்தேச நாடுகளின் சமூகநல செலவீடுகள் ஊடான வருமான மீள் பங்கீடு என்பது அவைகளின் பொருளாதார அபிவிருத்தியின் வரலாற்று ஓட்டத்தில் அவசியமாக இருந் தது. இந்நாடுகள் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடு" களில் குடியேற்றங்களைத் ஸ்தாபித்து பாரிய சந்தையை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டிருந்து செல்வத்திரட்சியைப் பெற்ற பின்னர் முதவாளித்துவத்தின் முதிர்ச்சிக் காலத்தில் சமூக அமைதியை உருவாக்க வருமான மீள்பங்கீடு அவசியமாக இருந்தது. சமூக அபிவிருத்தி, இலவசக். கல்வி, இலவச உணவு, இல" வச மருத்துவம், இலவச அல்லது மானிய அடிப்படையிலான வீடு போன்ற பல்வேறு
பட்ட சமூகநலச் செலவீடுபிரித்தானியாவில்
களை பயன்படுத்தி சமூக கல்வி கற்றாலும்
அபிவிருத்தி அடையப் பெற்அந்நாட்டின்
அரசியல் மேலைத்தேச முதலாளித்9 பொருளாதாரக் துவத்தில் இருந்து விடுபட்டு
கொள்கைகள் சுதேச முதலாளித்துவத்தின்
யாவும் எமது ஆரம்ப கட்டத்தை கொண்டி"E பிரச்சனைகளைத் ருந்த குடியேற்றத்துக்கு உட்
தீர்ப்பதற்கு பட்டிருந்த இலங்கை இந் - பயன்படுத்த தியா போன்ற நாடுகளுக்கு முடியாது இந்த சமூகநலச் செலவீடுகள் என்பதை மற்றும் சோஸலிசம் சார்ந்த தெளிவாக
கொள்கைகளை விட சமூக உணர்ந்து அபிவிருத்திக்கு முன்னர் பொகொண்டனர். ருளாதார வளர்ச்சியைத்துா
றது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 8

ன்டக் கூடிய செலவீடுகள் அவசியப்பட்டன. உருக்கமாகக் கூறினால் மேலைத் தேசத்துக்குத் தேவைப்பட்ட நல அரசு இருந்த காலம் (2ம் யுத்த முடிவு) குறைவிருத்தி நாடுகளுக்கு அபிவிருத்தி அரசை உருவாக்க வேண்டிய காலமாக இருந்தது. தறைவிருத்தி நாடுகளில் இருந்து மேலைத்தேசத்" பக்கு (பிரித்தானியாவிற்கு) கல்வி கற்கச் சென்ற கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய தலைவர்களில் இந்த உண்மையை சரியாக உணர்ந்தவர் லீ குவான் யூ ஆவார்”. 1. தலைமைத்துவமும் யதார்த்தவாதமும் சோஸலிசப் பின்புலத்திலும் சோஸலிச ஆதரவாளர்களையும் அதிகமாகக் கொண்டிருந்த PAP கட்சியும் அதன் தலைவர்களும் குறிப்பாக லீ தவான் யூ மேலைத்தேச அபிவிருத்திக் கோட்பாடு எங்களுக்குப் பொருத்தமானதா? என்பது தொடர்பாக யதார்த்த பூர்வமாக சிந்திக்கத் தலைப்பட்டிருந்தனர். பிரித்தானியாவில் கல்வி கற்றாலும் அந்நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் யாவும் எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டனர்.
தலைவர்கள் நடைமுறைவாதத்தை பின்பற்றி அபிவிருத்தியை எய்தினர். எனவே சோஸலிசத்துக்கு மாற்றீடு எனக் கூறத்தக்க சமூகநல செலவீடுகள் மற்றும் சமூக அபிவிருத்தியை விட பொருளாதார வளர்ச்சியை முன்னிலைப்படுத்துகின்ற சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க கூடிய அபிவிருத்தி அரசு ஒன்றைத் ஸ்தாபிக்க முற்பட்டமையானது தலைமைத்துவத்தின் பொருளாதார சிந்தனை தொடர்பான யதார்த்தவாதத்தை தெளிவாகக் காட்டுகின்றது. அவ்வாறான ஓர் அபிவிருத்தி அரசு ஒன்றை உருவாக்க முற்பட்டவேளை அவர் இரண்டு பிரதான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. முதலாவது தனது PAP கட்சிக்குள் பலர் சோஸலிச இடதுசாரிகளாக இருந்தனர். இவர்கள் இடதுசாரிகளாக இருப்பதனால் சமூகநலச் செலவீடுகளையும் சமூகநல அரசையும் ஆதரித்தனர். இரண்டாவது PAP க்கு வெளியேயும் சோஸலிசவாதிகள் எதிர்க்கட்சியாக மக்களின் குறுங்கால விருப்பங்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் சமூகநலச் செலவீடுகளை முதன்மைப் படுத்தியிருந்தனர்.
சிங்கப்பூரின் அன்றைய தேவை ஓர் சமூகநல அரசு அல்லாமல் ஓர் அபிவிருத்தி அரசுதான் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட லீ குவான் யூ சமூகநலச் செலவீடுகளை துாண்டக் காரண1மாக இருக்கின்ற அரசியல் பன்முகத்தன்மை மற்றும் ஏனைய ஜனநாயக மரபுகள் போன்றவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்க

Page 11
பொதுசன நா
ஆ=_சே #4 அடி
முற்பட்டிருந்தனர்", பல எதிர் கட்சி சார்பான அங்கத்தவர்களுக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் கூட இடம் பெற்றுள்ளது எதிர்கட்சியின் தேர்தல் காலங்களில் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்ய முடியாமல் இருந்தது. எதிர்கட்சியினர் தங்கள் கருத்துக்களை பொது மேடைகளில் கருத்துக் கூற அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளையில் தமது கருத்துக்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து மக்களுக்கு இரகசியமாக வினியோகித்திருந் - தனர். இவ்வாறு ஜனநாயக மரபுகளை நசுக்குவது அதன் அடிப்படையில் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது.
எதிர்க் கட்சியினரை அடக்குவதற்கு PAP மேற்கொண்ட பிரதான தந்திரோபாயம் அவர்கள் மீது அவதுாறு வழக்குப் போடுதல். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீது போடப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளில் அதிக தண்டம் விதிக்கப்பட்டிருந்தது. அத்தொகையை செலுத்த முடியாமல் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். மேலும் தண்டம் செலுத்த முடியாதவர்கள் திவாலானவராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. பலருக்கு சிறைத் தண்டணை வழங்கப்பட்டது",
எதிர்க்கட்சியின் பலத்தை சிதைப்பதற்கு வீடமைப்புத்திட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினர். ஓர் கிராமம் முழுமையாக எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருந்த போது தொடர்மாடி மனைகள் அமைப்பதற்காக அவ்வாறான எதிர்க்கட்சி ஆதரவான கிராமங்களை தேர்ந்தெடுத்து மக்களை வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தினர். பின்னர் தொடர்மாடிக் கட்டடத்தில் வீடு பகிர்ந்தளிக்கும் போது எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒன்று சேராதவாறு வேறுபட்ட மனைகளுக்கும் இடங்களுக்கும் மாற்றப்பட்டனர், எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின், (SDP) பொதுச்செயலாளரான சீசூன் ஜீவான் (Chee Soon Juan) பொது இடங்களில் பேசியமைக்காக பல தடவைகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல சோஸலிச சார்புடைய தலைவர்கள் தமது சோஸலிச சிந்தனையை கைவிடுவதாக அறிவித்த பின்பே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு இருந்த பழைய திரைமறைவு செயல்களை தெரியப்படுத்துவதோடு எதிர்காலத்தில் எந்த தொடர்பும் வைத்திருக்க மாட்டோம் என்ற எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்கிய பின்புதான் உள் நுழைய அனுமதிக்கப் பட்டனர்.

பலகம் எச்.
Chee Soon Juan ஜனநாயகத்தை லீ குவான் யூ தனது பார்வையில் மக்'களுக்கு வேண்டாத ஓர் அரசியல் உரிமை எனக் கருதவில்லை, அவர் ஜனநாயகத்தை வரவேற்றார். ஆனால் ஜனநாயகம் தொடர்பாக அவரு - டைய நடைமுறையில் வாதம் என்னவெனில் ஜனநாயகம் குறைவிருத்தி நாடுகளில் மக்கள் மத்தியில் சீராக தொழிற்படாது என்பதாகும். ஜனநாயகத்தில் இருக்கின்ற கோட்பாட்டு ரீதியான குறைபாடுகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு ஜனநாயக உரி
எதிர்க் மைகளை அனுபவிக்கும் மக்
கட்சியினரை கள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும். மக்கள்
அடக்குவதற்கு
17AT" அறிவற்றவர்களாக மந்தை கூட்டங்கள் போன்று சிந்த
மேற்கொண்ட னையற்றவர்களாக ஒருவர்
பிரதான பின் ஒருவர் செல்பவர்களாக
தந்திரோபாயம் இருந்தால் ஜனநாயகம் தோல்
அவர்கள் மீது -வியடைந்து விடுகிறது. என
அவதுாறு வே அரசியல்வாதி ஜனநாய
வழக்குப் கம் என்ற மாய மானைக் கா
போடுதல்.
ஜனவரி - மார்ச் 2010 9 படம் ஜனவரி - மார்ச்

Page 12
அரசியல்
ட்டி நாட்டையும் பொருளாதலைமைத்துவம்
தாரத்தையும் சீரழிப்பான் என்பதை உறுதியாக நம்பினார். ஜனநாயகத்தை நடைமுறை" யோடு ஒப்பிட்டு எங்கள் சமூகத்திற்கு அது பொருத்தம் உடையதாக இருக்கிறதா? என்பதை சற்று அவதானிக்க வேண் டும் என பல நேர் காணல்களில் லீ குவான் யூ
குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சிக்கு ஜனநாயகம் ஓர் அத்திவாரமாக இருப். பினும் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இல்லாத எல்லா மக்களும் பொருளாதாரத்தில் உயரக்கூடிய ஓர் பொருளாதார சுபீட்சத்தை ஜனநாயகம் ஏற்படுத்தி தரமாட்டாது என்பதில் உறுதியாக இருந்து இருக் - கிறார்15, மேலைத்தேசத்தில் மேட்டுக் குடி வர்க்கமாக கல்வி கற்று அரசியலில் புகுந்த லீஏனைய பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகள் கடைப்பிடித்த தாராள ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் இருந்து விலகி மென்மையான சர்வதிகார ஆட்சி என்ற நடைமுறை" வாதத்தை உணர்ந்து அதை துப் பிரயோகம் செய்யாது நாட்டின் பொருளாதார அபி விருத்திக்கு பயன்படுத்தியமை அவரின் யதார்த்த வாத தலைமைத்துவ பண்பை எடுத்துக் காட்டுகின்றது.
5. தலைமைத்துவமும் இன ஜனநாயகத்தை
ஒற்றுமையும் கட்டுப்படுத்தும்
போது
லீ குவான் யூ தாராள ஜனஇலங்கையில்
நாயகத்தின் வழி பொருளாபகுதியான
தார அபிவிருத்தி மீது அதிக சர்வதிகார
நம்பிக்கை கொள்ளாமைக்கு ஆட்சியான
இன்னொரு காரணம் சிங்கப்நிறைவேற்று
பூரின் இனக் குழுக்களின் அதிகார
பிரிவுகள் ஆகும், இலங்கை
யின் இன விகிதாசாரம் போஜனாதிபதி
ன்று ஏறத்தாழ 76 சதவீதமான முறையில் தலைவர்கள்
மக்கள் சிங்கப்பூரில் சீன மக்8 தொழிற்பட்டது
களாக இருக்கின்றனர். எனவே
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 10
inil

ஜனநாயகப் பொறிமுறையூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் இன அடிப்படையில் பெரும்பான்மை மக்கள்தான் தொடர்ந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். சீன மக்கள் பெரும் பான்மையாக இருப்பது மட்டுமல்ல அவர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றக் கூடிய வகையில் 2/3 பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற நிலையில் நாட்டின் பாராளுமன்ற தா" ராள ஜனநாயகம் ஊடாக அபிவிருத்திக்கு தேவை யான வளங்கள் பங்கிடப்படும் போது பெரும்பான்மை மக்கள் சார்பாக பங்கீடு இருக்கும் என். பது தவிர்க்க முடியாது. எனவே சிறுபான்மையாக இருக்கின்ற தமிழ் மற்றும் மலே மக்கள் அபிவிருத்தியில் இருந்து ஓரம் கட்டப்படுவதற்கான சாத்தியங்கள் தாராள ஜனநாயகத்தில் இருப்பதை உணர்ந்தார். இதனால் அரசியல் கட்சிகள் இன மத மொழி பிரதேச அடிப்படையில் ஜனநாயக சுதந்திரம் ஊடாக சமூகத்தை சின்னாபின்னமாக்கி நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர் குலைவதை அவதானித்தார். 1965 இற்கு முன்னர் இனக்கலவரங்கள், அரசியல் குழப்பங்கள், தளர்வ லங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற பல அமைதிக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சம்பவங்கள் தாராள ஜனநாயகத்தின் வழி உருவாகியமையை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட லீ குவான் யூ இன ஒற்றுமையை சீர் குலைத்த ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தியமை அவரின் தலைமைத் துவப் பண்பை எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் போது இலங்கையில் பகுதியான சர்வதிகார ஆட்சியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தலைவர்கள் தொழிற்ப்பட்டது போன்று சிறு பான்மை மக்களுக்கு எதிராகவும் பெரும்பான்மை மக்களுக்கு சார்பாகவும் தொழிற்படவில்லை. உதாரணமாக Tan Lark Sye என்ற PAP' இல் செல்வாக்கு கொண்டிருந்த ஒருவர் இன்றைய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் கற்கப்பட வேண்டும் என 1956 இல் இலங்கையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சனை போன்று சிங்கப்பூரிலும் ஏற்பட்டிருந்தது". PAP க்குள் இருந்த சீன நாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த வர்த்தகத்திலும் அரசியலிலும் பிரபல்யமாக இருந்த பல சீனர்கள் சிங்கப்பூரை ஒரு சீன மொழி தேசமாக உருவாக்கப்பட வேண்டும் என வாதிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களையும் இனமுரண்பாடுகளையும் தாண்டக்கூடிய கருத்துக்களையும் வெளியிட்டனர். இப்பிரச்சினையில் லீ குவான் யூ வின் தலைமைத்துவம் நன்றாக வெளிப்படுத்தப்படுகிறது. இவர் ஓர் சீன வம்சமாக இருந்தும், தனது கட்சிக்குள்ளே சீன மொழியை அலுவலக மொழியாக பயன்படுத்துவதற்கு ஆதரவு மிகுதி

Page 13
யாக இருந்தும், சீன மொழி அமுலாக்கத்துக்கு பின்னால் தனது தாய்நாடான சீனாவின் செல்வாக்னக அவர் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், பல மொழி பேசுகின்ற சிங்கப்பூரில் இறுதியாக ஆங்கில மொழியையே அலுவலக மொழியாக பிரகடனப்படுத்தினார்.
இவர் துார நோக்கற்ற ஓர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் இலங்கையில் 1956 இல் நிகழ்ந்தது போன்று தனிச்சீன சட்டத்தை கொண்டுவந்து பெரும்பான்மை சீன மக்களிடையே கொடிகட்டிப் பறந்து தாய்நாட்டின் ஆசீர்வாதத்துடன் மூன்றாம் வகுப்பு அரசியல் நடத்தி இருக்கலாம். ஆனால் இவர் ஓர் துாரநோக்கு கொண்ட தலைவனுக்குரிய பண்பினைக் கொண்டிருந்ததன் காரணமாக அவ்வாறான சீன மொழியை அமுல்படுத்தி குறுங்கால அரசியல் இலாபம் தேட முற்படவில்லை எனலாம். இவர் ஓர் யதார்த்தவாதியாவார். தன்னை 76 சத வீத சீன மக்களிடையே பிரபல்யப்படுத்த முற்படவில்லை. மாறாக உலகத்திலே ஆகக் கூடிய அளவு மேற்க்கோள் காட்டக்கூடிய அளவிற்கு உலக மக்களிடையே பிரபல்யமடைவதற்கான பொது மொழிக்கொள்கையை அமுல்படுத்தி சிங்கப்பூரின் சமூகங்களை ஒன்றிணைத்தார்.
லீ குவான் யூ வின் மொழி தொடர்பான தீர்மானத்துக்கு இலங்கையில் நடந்த வங்கள் அவருக்கு ஓர் அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றது. இலங்கையில் தனிச்சிங்கள் சட்டம் கொண்டு வந்த 1956 இல் லீகுவான் யூ இலங்கைக்கு தனது முதலாவது அலுவலக பயணத்தை மேற்" கொண்டு இருக்கின்றார். இலங்கையில் உலக யுத்தத்தால் பாதிக்கப்படாத பிரமிக்கத்தக்க பொதுக் கட்டிடங்களையும் ஏனைய உள்கட்டுமான வசதிகளையும் பார்த்து பிரமித்து இருக்கின்றார்"7. இலங்கையின் பொருளாதார செழிப்பை பார்த்து சந்தோஷமடைந்தவர் 1956 ஏப்ரல் பிரதமர் பதவிக்கு வந்த S.WWW.R.D பண்டாரநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிச்சிங்களச் சட்டம் இருந்ததை நன்கு அவதானித்து இருக்கிறார். இச்சட்டத்தின் பின்னர் 1956 முழுவதும் இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதை லீ நன்றாக கற்றுணர்ந்து தனது நாட்டில் தோன்றிய இன மற்றும் மொழிப் பிரச்சனைக்கான தீர்விற்கு ஓர் அனுபவ மாக இலங்கைப் பிரச்சனையை எடுத்து இருக்கிறார். நேர்காணலில் லீ இதனை வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். 6. தலைமைத்துவமும் மதி நுட்பமும் லீ 1959 இல் இருந்து 1990 வரை 31 வருடங்கள் சிங்கப்பூரின் பிரதமமந்திரியாக இருந்து இன்று மதிநுட்ப அமைச்சராக இருக்கிறார். சிங்கப்பூரின்

எதிர்காலம் தொடர்பாக பின்வருமாறு ஆலோசனை வழ ங்கி இருக்கின்றார்.
"இன்றும் ஐம்பதாண்டு அரசியலில் இருப்பதற்கு நாங்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை, கடந்த ஐம்பதாண்டுகளாக என்ன செய்து வருகின்றோமோ அதையே ஒழுங்காக செய்து வந்தால் போதும், இரு விடயங்கள் இன்று மட்டுமல்ல என்றும் தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முதலா- வது "சயமாற்றுங்கள்" இரண்டாவது இளைஞர்களாக இருந்தாலும் திறமையுள்ளவர். களை கட்சியிலும் ஆட்சியிஇம் ஏற்றுக்கொள்வது அவர்களை அங்கீகரிப்பது, அவர்களை நாளைய தாளுக்காக தயார் செய்வது, மேற்கொள்ளப்படும் எந்தவொரு விவாதமும் காட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாற்றுக்கருத் லீ குவான் யூ துக்களைக் கூட கட்சிக்குள்- வின் மொழி [ளேயே விவாதிக்க வேண்டும் தொடர்பான என்பதில் தான் மிகவும் நிதா - தீர்மானத்துக்கு னமாக இருக்கிறேன். கட்சிக்- இலங்கையில் குள்ளே அவற்றை விவாதிப்- நடந்த பதில் தவறில்லை. கட்சிகளுக்- சம்பவங்கள் கிடையே தான் விவாதிக்கக் அவருக்கு கடாது. பிறகு அது வேறொரு ஒர் தளமாக, கட்சியாகி உருவாகி அனுபவத்தைக் இடை.யறாத தொல்லைகள் கொடுத்திருக் தரக் கட் டும், நாட்டு நலனில் கின்றது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010, 11

Page 14
அவை ஏற்படுத்தும் பிரச் சினைகள் நாட்டுக்கும் மக் களுக்கும் எப்போதும் நல்ல தல்ல. "பா. இராகவன் (முகில், (2006), p.63
விவாதம் ஆரோக்கியமானதாக, அது நாட்டு மக்களை முரண் பாட்டுக் கு இட்டுச் செல்லாது தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் எவரும் வாயில் வரும் எல்லாவற்றையும் கூறுவதால் ஏற்படும் பிரச்சினைகளை லீ குவான் யூ நன்றாக அறிந்திருக்கிறார். எனவே பேச்சு சுதந்திரத்தை கட்சிக்கு வெளியே கட்டுப்படுத்தியிருக்கிறார். 1966 பெப்ரவரி முத
லாம் திகதி சிங்கப்பூர் இராணுஎனக் கூறி
வத்தில் மலேய இன இராணுபுத்திசாதுரியமாக
வத்தினர் ஓர் கலகம் செய்த. நெருக்கடிகளை
னர். இக்கலகத்தை லீ நேரடிதீர்த்து
யாக சென்று 'சாதுரியமாக வைத்துள்ளார்.
தன் கையில் ஒலிபெருக்கி லீ குவான் யூ
ஒன்றை வைத்துக் கொண்டு சில நாட்டுக்கு
அந்த மலாய வீரர்களிடம் தேவையான ஒப்பந்தங்ளை
| "இப்படி ஓர் கலவரம் நடமக்கள்
ந்து விட்டது. அதற்கு காரணம் நலன்கருதி
வாாத்தைகளின் புரிதலில் உருவாக்க
ஏற்பட்ட தவறு ஆகும். சிங்அவற்றை
கப்பூர் குடிமக்கள் அல்லாத பொதுமக்களுக்கு
மலாய் வீரர்களை இராணு(3 மறைப்பு செய்து
வத்தில் சேர்க்க வேண்டாம் இருக்கிறார்.
என அவர் கூறிய வார்த்தைகள் அனைத்து மலாய் வீரர்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 12

களையும் இராணுவத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற விதமாக உங்களிடம் கூறப்பட்டிருகின்றது இதுதான் நடந்தது.”
எனக் கூறி புத்திசாதுரியமாக நெருக்கடிகளை தீர்த்து வைத்துள்ளார். லீ குவான் யூ சில நாட்டுக்கு தேவையான ஒப்பந்தங்ளை மக்கள் நலன்கருதி உருவாக்க அவற்றை பொதுமக்களுக்கு மறைப்பு செய்து இருக்கிறார். சிங்கப்பூரின் இராணுவ உருவாக்கத்துக்கு ஸ்ரேல் உதவி புரிந்தது. இந்த இராணுவ உதவி முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கும் என்பதற்காக இறுதிவரை மூடி மறைக்கப்பட்டிருந்தது. லீயின் தலைமைத்துவ பண்பை சிங்கப்பூரின் இராணுவ உருவாக்கத்திலும் அவதானிக்கலாம். இராணுவத்தில் மூன்று இன மக்களையும் கணிசமான அளவு பேணுவதன் ஊடாக இனப்பிரச்சனை உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.
சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட வீடமைப்பு அபிவிருத்திச் சபை (Housing Development BoardHDB) லீகுவான் யூ வின் பொருளாதார அபிவிருத்திக்கான தலைமைத்துவ மதிநுட்ப பண்பை எடுத்துக் காட்டுகிறது. HDB இல் இன ஒற்றுமையைப் பேணுவதற்காக இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டன. இது ஓர் இனத்தை ஓரங்கட்டாமல் எல்லா இனத்தையும் ஒருங்கமைத்து முன்னெடுத்து செல்லப்பட்ட அபிவிருத்தித் திட்டமாக இருக்கிறது. இரண்டாவது HDB ல் வழங்கப்பட்ட வீடுகள் ஓர் இலவச பண்டமாகவோ அல்லது மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட பண்டமாகவோ இருக்கவில்லை. முற்று முழுதாக சந்தை விலையில் இவை வழங்கப்பட்டன, அரசுக்கு வருவாயை அதிகரித்த அரச நிறுவனங்களில் HDB ஒன்றாக இருந்தது. மூன்றாவது சமூகத்தின் நலனை அதிகரிக்கின்ற ஓர் பண்டமாக வீட்டுவசதி பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதாவது சமூக நல்ல செலவீடுகள் மக்களின் அடிப்படை வசதிகளை வழங்கியதோடு பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியுடனும் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. பல குறைவிருத்தி நாடுகளில் சமூகநல செலவீடுகள் அரசியல்வாதிகளின் சுயநல இம்சையை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. அவைகளில் பல பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் செல்வத்தின் அதிகரிப்பிற்கோ இட்டுச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடமைப்புத்திட்டம் ஊடாக சமூக ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பினார், ஒரே இன, சமய மக்கள் ஒரே பகுதியில் குடி - மக்களாக வசிப்பதைத் தவிர்க்கலாம் என்பதற்காக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு இனக்குடிகளாக பிரிந்து வாழ்வதால்

Page 15
இனவேறுபாடுகள் அதிகரித்து இனக் கலவரங்க தோன்ற வாய்ப்புள்ளது எனக் கருதினார். எனப் ஒரு குறிப்பிட்டளவு வருமானமுடைய எல்க இன2 மக்களும் ஒரே பகுதியில் வசிக்கும் படிய குடியிருப்பு பகுதிகள் உருவாக் கப்பட்டன குறிப்பிட்ட வருமான மட்டத்தில் உயர் வரும் னம் உள்ளவர்களும் தாழ்வருமானம் உள்ளவ களும் ஒன்றாகவே இணைந்து வாழ்ந்தன சர்வதிகாரப் பண்புகள் நிறைந்த ஆட்சியுட எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வதற்கு லீ குவான் யூ எடுத்த பிரதான ஓர் பொது ளாதார அபிவிருத்தி ஆயுதம் HDB ஆகும். இத கருத்து அரச நிதியை உயர்த்தவே இன்றி தன செல்வாக்கை உயர்த்த பயன்படுத்தியது அல் HDB இலாபத்தில் இயங்கிய ஓர் அரச நிறுவன
ஆகும்.
சிங்கப்பூரின் சிற்பியை முத்தாக்கிய பெருை கலாநிதி ஆல்பர்ட் வீன் சீரியஸ் (Dr. Albe Winsemius) என்பவர் ஆவார். 1961-1984 வரை ! ஆண்டுகள் சிங்கப்பூரின் பொருளாதார ஆலே சகராக பணியாற்றி உள்ளார். பொருளாதார ஆலே சகரின் அறிவுரையை உள்வாங்கி தனது சுயசி தனையில் மதிப்பீடு செய்து அவற்றை நடை முறைப்படுத்தியதால் லீ குவான் யூ வின் பொழு ளாதார தலைமைத்துவம் சிறப்பாக பேசப்படு கிறது. லீகுவான் யூ இவரிடம் இருந்து ஐரோப்பி மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாக ,ெ யல் அதிகாரிகள் என்ன நினைப்பார்கள் எப்ப செயல்படுவார்கள் என்பதை கற்றுக் கொண்டா, 7. தலைமைத்துவமும் தொழிலாளர் நலனும் சிங்கப்பூரின் சிற்பி மனித உரிமைகள் மற்று. ஊழியர்களின் உரிமைகள் போன்றவற்றை நசுக் கித்தான் சிங்கப்பூரை பொருளாதார ரீதியில் கட்டி யெழுப்பினார் என வாதிட முடியாது. இவ தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆதரித்த ஓ தலைவர் அல்ல, மறுபுறத்தில் இவர் தொழில ளர்களை கசக்கிப் பிழிந்து அவர்களின் உழை! பை முதலாளித்துவ வர்க்கம் உறிஞ்சி எடுப் தையும் விரும்பிய தலைவரும் அல்ல, மாறா தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தி திறன் அத கரிப்பிற்கு ஏற்ப நியாய பூர்வமான ஊழிய பெறுவதை ஏற்றுக் கொண்டார். மேலும் இவ ஊழியர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத் தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக உற்பத்திதிறன் இல்லாமல் ஊழிய அதிகரிப்பை பெற்றுக் கெ
ண்டு நாட்டின் அமைதியை சீர் குலைப்பை தடுத்தார். தொழிற்ச்சங்கங்கள் முதலாளிகளுக் பக்க பலமாக இருந்தால்தான் தொழில் நிறு வனங்களின் வளர்ச்சி தொழிலாளரின் வாழ் கைத் தரத்தை உயர்த்தும் என நம்பினார்.

அரசியல் தலைமைத்துவம்
5. = = = = = = 4. = =" - - டி 3 2 2.
- பர் -
=" + + E F 47 '.
Dr. AIbert WinSEITin: "பொன் முட்டைகள் தேவை என்பதற்காக பொன் முட்டைம யிடும் வாத்துக்களைக் கொல்லக் கூடாது. இது தொழிற்சங்கத் தலைவர்களிடம் நான்
வைக்கும் வேண்டுகோள்" 7- லீ குவான் யூ- பா (முகில்) (2006), p.193 இராகவன்
தொழிற்சங்கத் தலைவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டுமென லீ நம்பினார். சோஸலிசம் பற்றியோ அல்லது முதலாளித்துவம் பற்றியோ பூரணமான அறிவு இல்லாத தொழிற்சங்கத் தலைவர்கள் மக்களை பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் ஊடாக
குழப்பமடையச் செய்து நாட்- டின் அமைதியைச் சீர் குலைப்பார்கள். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தொழிற்சங்கங்களும் தொழிலா
ளர்களும் முக்கிய காரணிகள். - எனவே சோஸலிச வாதிகளின 5 கலப்பில்லாத தொழிற் சங்|. -கங்கள் இருக்குமானால் வே5 னலை நிறுத்தங் கள் மற்றும் 'மோதல்கள் தவிர்க்கப்படும்,
சிங்கப்பூரின் இவ்வாறான உண்மையை
சிற்பியை - உணர்ந்த லீகுவான்யூ தொழிர்
முத்தாக்கிய - சங்கங்கள் அனைத்தையும் பெருமை
புழுமையான கட்டுப்- கலாநிதி பாட்டின் கீழ் கொண்டு வந்
ஆல்பர்ட் ' தார். பிரித்தானியாவில் இரு
வீன்சீமியஸ் - ந்து குடியேற்ற நாடுகளில்
என்பவர் வேர் விட்டு இருந்த தாராள ஆவார்,
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 13

Page 16
ITTI 4
E KETF
ஜனநாயகத்தை எப்படிக் கட்டுப்படுத்தி சமூகநல செலவீடுகளைக் குறைத்தாரோ அதே போன்று பிரித்தானியாவின் மரபில் இருந்து சிங்கப்பூர் பின்பற்றி வந்த தொழிற்சங்க கொள்கையும் தொழில்வளர்ச்சியை பாதித்து இருந்தது. நாடு பொருளாதார ரீதியாக தொழில்களை வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கக் கூடிய மூலதன இருப்பு ஏற்படுவதற்கு முன்னர் தொழிற் சங்கங்களை வளர விட்டால் அவை தொழில்களின் வளர்ச்சியை பாதிப்பதுடன் நாட்டின் அபிவிருத்தியை வளர்ச்சியின்றி சமூகநலச் செலவீடுகள் பக்கம் திசை திருப்பி ஒட்டு மொத்தமான பொருளாதார அபிவிருத்தியை மந்தமடையச் செய்யும் என நம்பினார்.
தொழிற் சங்கங்கள் தொழில
நிறுவனங் களின் உண்மை தொழிற்சங்கங்
நிலையை பற்றி அக்கறை களுக்கும்
கொள்ளாமல் எப்படி முதலாஅரசுக்கும்
ளிமார்களிடம் இருந்து அதிக இடையில்
ஊதியம் மற்றும் சலுகைகநல்லுறவு
»ளப் பெறுவதிலேயே கட்ஏற்படுத்தியமை
டுப்பாடற்ற தொழிற்சங்கம் - லீ குவான் யூ
களும் அவைகளின் தொழிவின்
லாளர்களும் ஆர்வம் செலுத்தலைமைத்துவ
துவர். இதன் காரணமாக பண்டை
தொழிலாளர்கள் ஓர் சுதந்எடுத்துக்
திரமான தொழிற்சங்கத்திலிகாட்டுகிறது.
ருந்து பெறும் நன்மைகளை
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 14

பெறுவதற்கு கட்டுப்பாடான ஓர் குடையின் கீழான தொழிற்சங்கம் உதவும் என நம்பினார். தொழிற்சங்கங்களை ஓர் மென்மையான சர்வாதிகார கொள்கையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திய அதே வே ளை தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கம் சுரண்டாதவாறு ஊழிய மற்றும் ஊதியப் பாதுகாப்பையும் ஏற்படுத்தினார். 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டது. அவர்கள் தடையை மீறும் சந்தர்ப்பத்தில் அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவதையும் சட்டம் தெளிவாக வரையறுத்தது. இப் புதிய தொழிற்சங்க சட்டத்தினால் நாட்டில் தொழிற்சங்கங்களால் ஏற்பட்ட அமைதியின்மை முடிவுக்கு வந்தது. புதிய முதலீடுகள் பெருக்கமடைந்தன. புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகின. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது.
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய போதும் தொழிலாளர்களின் ஊழியத்தை நிர்ணயம் செய்வதற்காக 1972 இல் தேசிய ஊழியச் சபை (National Wage Council) அமைக்கப்பட்டது. இச்சபையானது அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய 3 பிரிவினரை உள்ளடக்கிய முக்கோண சபையாக இருந்தது. ஊழிய உயர்வு, உற்பத்தித்திறனுக்கான ஊக்குவிப்புத்தொகை போன்றன இச்சபையால் தீர்மானிக்கப்பட்டு அவை கடுமையாக அமுல்படுத்தப்பட்டன. இச்சபையால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் எந்தப் பிரிவினரையும் பாதிக்க காது சமூக அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்நியது. வருடம் தோறும் ஊழியம் அதிகரிக்கப்படவில்லை, மாறாக அடிப்படைச் சம்பளம் என திலையான ஓர் தொகையை வைத்துக் கொண்டு ஊக்கத்தொகை வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.
தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுத்தியமை லீ குவான் யூ வின் தலைமைத்துவ பண்பை எடுத்துக்காட்டுகிறது. இவ்வுறவை வளர்ப்பதற்கு லீக்கு பக்க துணையாக தேவன் நாயர் செயற்பட்டு இருக்கிறார். இவ்வாறு பக்கத்துணையாக இருந்த தேவன்நாயரைக் கூட பிறிதொரு சம்பவத்தில் லீ குவான் யூ தண்டித்து இருக்கிறார். இது தலைமைத்துவத்தின் உண்மைத் நன்மையை எடுத்துக் காட்டுகிறது. 1. தலைமைத்துவமும் நல்லாட்சியும் ஒரு முறை சிங்கப்பூரின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தேவன் நாயர் ஒரு விருந்துப்வாரத்தில் மது அருந்திவிட்டு பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார். இதை விசாரித்த மருத்துவ குழு இவர் மதுவுக்கு அடிமையாகி
யகட்டுப்பாட்டை இழந்ததாக 7 பேர் கொண்ட

Page 17
பொதுச
யாழ்ப்
மருத்துவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, இவ்வறிக்கையைக் காரணம் காட்டி லீ குவான் யூ தனது மிக நெருங்கிய நண்பராக இருந்து தொழிலாளர்களை ஒன்றிணைத்து லீயின் அரசியல் பலம் அதிகரிக்க காரணமாக இருந்த தேவன் நாயரை பதவியில் இருந்து நிறுத்தியது. ஒன்றரை வருடம் கழித்து Far Eastern Economic Review' என்ற பத்திரிகையில் தேவன் நாயர் தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததில்லை என்றும் கடிதம் எழுதியிருந்ததோடு 11 வருடங்கள் கழித்து கனடாவில் ஓர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தனது உடல்நிலை திட்டமிட்டு தவறாக கணிக்கப்பட்டிருந்துது என தேவன் நாயர் கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெனினும் தான் கட்டியெழுப்பிய தேசத்துக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை தனது நட்பு எனும் மகுடத்தை விட்டுக்கொடுத்தே புகழை நிலை நிறுத்தியிருக்கிறார். இது நாட்டை நேசித்து நல்லாட்சியை உருவாக்கிய இவரின் தலைமைத்துவ பண்பை எடுத்துக்காட்டுகிறது.
1986 டிசம்பர் 15ம் திகதி லீ குவானின் நெருங்கிய நண்பரும் தேசிய வளர்ச்சி துறை அமைச்சருமான தே சியாங் வான் (Teh Cheang \Wan) தான் இலஞ்ச ஊழலில் கைது செய்யப்பட்டிருந்த வேளை தற்கொலை செய்வதற்கு முன்னர் பிரதமர் லீ குவான் யூ விற்கு ஓர் கடிதம் எழுதினார்.
"கடந்த இரண்டு வாரங்களாக என் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தது. அமைதியின்றி தவித்தேன், நடந்த அந்த துரதிஸ்டவசமான சம்பவத்துக்கு நான்தான் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே என் தவறுக்காக ஒரு பொறுப்புள்ள குடிமகனாக எனக்கு நானே இந்த அதிகபட்ச தண்டனையைக் கொடுத்துக் கொள்கிறேன்” இராகவன் பா (முகில்) (2006), p.141 * இக்கடிதம் எழுதுவதற்கு முன்னர் இவர் லீ குவான் யூவை சந்தித்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு, கேட்க முயன்றுள்ளார். ஆனால் லீ குவான் யூ திட்டவட்டமாக இவரை சந்திப்பதற்கு மறுத்து ஊழல் லஞ்சம் இல்லாத ஓர் நாட்டை உருவாக்குவதற்கு தனது நெருங்கிய நண்பரை இழந்தமையானது தலைமைத்துவ பண் பை எடுத்துக் காட்டுகின்றது. உலகில் ஊழல் லஞ்சம் இல்லாத நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எத்தனை ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், எத்தனை தொடர்பு சாதனங்கள் மானபங்கப்படுத்தியும், ,அலட்சியமாக நீதிமன்றத்துக்குச் சென்று ஏன் சிறைத்தண்டனை கூட அனுபவித்து கஷ்டப்படாமல் விடுதலையாகி தியாகிகளாக வெளி வரும் இந்திய நாட்டு அரசியல்வாதிகள் போல சிங்கப்பூரில் அரசியல் வாதிகளோ அல்லது அதி

ன நூலகம் ப மதுமி,
காரிகளோ தங்கள் கைவரிசையை காட்ட முடியாது. இவ்வாறான ஓர் ஊழல் இல்லாத நாடாக சிங்கப்பூர் மிளிர்வதற்கு காரணம் தலைமைத்துவம் ஊழல் இல்லாமல் இதை ஓழிப்பதற்கான சட்ட திட் - டங்களை மிக கடுமையாக நடை முறைப்படுத்தி வருகின்றமையாகும். 1959க்கு முன்னர் தற்போதைய இந்தியாவை விட மிக மோசமான ஊழல் மோசடிகள் சிங்கப்பூரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் ஊழலை ஒழிப்பதற்கு லீ குவான் யூ அதிக
அக்கறை செலுத்தினார், "அர- தான் சன் எல் வழி மக்களும் அவ்- கட்டியெழுப்பிய வழி' என்ற பழமொழிக்கேற்ப தேசத்துக்கு தலைமைத்துவம் நேர்மை"
ஏற்பட்ட யானதாகவும் ஊழல் அற்ற
அபகீர்த்தியை தாகவும் இருக்கும் போது தான்
தனது நட்பு அதற்குக் கீழேயுள்ள அதி
எனும் காரிகள் மக்கள் நேர்மையைக்
மகுடத்தை கடைப் பிடிப்பார்கள் என்- விட்டுக்கொடுத்தே = பதை உணர்ந்து தலைமைத்
பதிவர் ந துவத்தை துாய்மை ஆக்கி- நிறுத்தியிருக்கிறார். *
னார். அடிக்கடி மாறுகின்ற அரசு இது நாட்டை இருக்கும் போது அரசியல்
நேசித்து வாதிகள் தப்பித்துக் கொள்ள நல்லாட்சியை முடியும் என்பதால் ஊழல்
உருவாக்கிய ஒழிப்புக்கு நிலையான ஆட்- இவரின் சியின் கீழ் கடுமையான சட்
தலைமைத்துவ டங்களை அமுல்படுத்தினார்,
பண்பை | "தேர்தலில் எவ்வளவு பணம்
எடுத்துக் செலவழிக்கிறோமோ அதே காட்டுகிறது.
- மார்ச் கூடம் ஜனவரி :

Page 18
- 9, (
தன்னம்
น่น
அரசியல் அளவு வெற்றி பெற வாய்ப்- தன் தலைமைத்துவம்
புள்ளது என்பது தான் ஆசிய தது நாடுகளில் நிலவும் சாபம். மை எனவே தேர்தலில் வெற்றி கும் பெற ஒரு வேட்பாளன் தான் தீன. செலவளிக் கும் பணத்தை திலு பதவிக்கு வந்த பின் மீண்டும் யான இரு மடங்காக சம்பாதிக்க ளா நினைக்கிறார். அப்போதுதான் அபி அதை உபயோகித்து அடுத்த படு; முறையும் வெற்றிபெற முடி- ஸல் யும். ஆனால் சிங்கப்பூரில் கள் நாங்கள் தேர்தலுக்காக செல- மே வழிக்கும் பணம் சட்ட விதிகளுக்குட்பட்டதுதான். மிகவும் குறைந்த தொகை தான். ஜப்ப நாங்கள் தேர்தல் அன்று வாக்- ஆய் காளர்களை கட்டாயமாக உந்து அழைத்துச் சென்று வாக்குகளைப் பெறுவதில்லை. வாக்காளர்களுக் கு வாக்குகள்
அன் பரிசுகள் அழிப்பதில் லை. பாள் அதற்காக கட்டாயமாக வாக் - விரு களிக்க வேண்டும் என்ற
உள் சட்டத்தையே நிறைவேற்றி
கார யுள்ளோம். நாங்கள் எங்கள்
களி வாக்குகளை பொது மக்களு
சிங், க்கு செய்யும் பொதுநலத்
விப தொண் டுகள் மூலந்தான். பெறுகின்றோம். அமைச் -
என் சர்களுக்கு கொடுக்கப்படும் வின் சம்பளம் போதுமானதாக நோ இல்லாத காரணத்தினால் எப் அவர்கள் தனியே சொத்து சேர்ப்பது என் பது ஆசிய
போ நாடுகளில் கலாச்சாரமாகவே
வினா: ஆகிவிட்டது. எனவே சிங்கப்பூரில் தனியார் துறை உயர்
வத் அதிகாரிகள் போல அமைச்
யாக சர்களுக்கும் நல்ல சம்பளம்
பேர வழங்கப்படுகிறது” லீ குவான்
ன்று யூ-இராகவன் பா (முகில்)
முடி (2006), p.13) நாட்டுக்குள் சிறந்த
இலஞ்சம் ஒழிப்பு அதிதலைமைத்துவம்
காரிகள் அரசியல் வாதிகளின் நாட் வீடுகளை எந்த நேரத்திலும்
ஒரு சென்று சுதந்திரமாக சோதபோற்றப்படுபவர்
வெ இன்னொரு
னையிடவும், குற்றம் செய்
இன திருந்தால் அவர்களை கைது நாட்டுக்கு
டில் காவலனாகவும்
செய்யவும் அதிகாரத்தைக் விரு
கார் கொண்டிருந்தனர். இவர்கள் இருப்பார்.
ଉ
நிரா
ஒரு
நாட்
ସ୍ଥା
முடி
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 16
என

கனிச்சையாக சுதந்திரமாக இயங்க அனுமதித்மட்டும் அல்ல அவர்களுடைய சேவை திற" யாக இயங்குவதற்கு பக்கதுணையாக இருக்காவல் துறை மற்றும் நீதித் துறையும் சுயாமாக இயங்கியது. இந்த பன்பை சுவிர்லாந்" ம் அவதானிக்கலாம். ஒரு முறை பத்திரிக்கை" எர் ஒருவர் வீயை பார்த்து சிங்கப்பூரின் பொருதார அபிவிருத்திக்கு ஏதாவது ஒரு நாட்டின் விெருத்தி மாதிரியை முன்மாதிரியாக பயன்த்தியுள்ளீர்களா? எனக் கேட்ட போது "சுவிர்காந்து, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங் நாடுபயன்படுத்திய மாதிரியை நாங்கள் மென்லும் விருத்தி செய்தோம்" என்றார்". தொகுப்புரை பானை தளமாக கொண்ட பிரபல்யமான ஒரு ஈவு சஞ்சிகைக்கு மூலதனவாக்கத்தில் அதி துதலுக்கான அரசியல் பின்தள்ளுதல் என்ற லப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்ருந்தேன். இக் கட்டுரையானது குறைவிருத்தி கடந்து வரும் நாடுகள் மூலதனவாக்கம் தொடர்எ நச்சுச் சுழலை உடைத்துக் கொண்டு அபிகத்தியில் முன்னேறுவதற்க்கு காாகே
ள தலைமைத்துவத்தின் கீழ் எதேச்சை அதிஅரசு ஒன்றின் அவசியத்தை ஆசிய நாடுன் அபிவிருத்தி அனுபவங்களை குறிப்பாக கப்பூரின் தலைமைத்துவத்தை முன்வைத்து ரித்து இருந்தது. இக் கட்டுரை பிரசுரிப்பதற்க்கு -கரிக்கப்பட்டு அதற்கான காரணங்கள் சில க்கு தரப்பட்டது. பதிப்பாசிரியர் எழுப்பிய எாக்களில் மிக முக்கியமான ஒன்று துாரக்கு தலைமைத்துவம் என்பது என்ன? அதை படி வரையறுப்பது? என்பது ஆகும்.
நாட்டுக்குள் சிறந்த தலைமைத்துவம் என சற்றப்படுபவர் இன்னொரு நாட்டுக்கு காவலகவும் இருப்பார். ஏன் அவருடைய சொந்த ட்டுக்குள்ளேயே அவருடைய தலைமைத்துதை இன்னொரு பிரிவினர் மிகவும் கடுமை" 5 விமர்சிப்பார்கள். எனவே எனது ஆசிரியரும் ராசிரியருமான வி.பி சிவநாதன் கூறியது போப அபிவிருத்தி தந்திரேபாயத்தில் இதுதான் எந்த முடிபு அல்லது இதுதான் பொது விதி என தயும் சமூக விஞ்ஞானத்தில் அழுத்தமாக கூற டயாது". அவை காலம், உள்ளநாட்டு, வெளி ட்டு சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. தலைமைத்துவத்தின் பண்பு ஒரு நாட்டில் ற்றி பெற்றது என்றால் அதே பண்பையுடைய ஈனொரு தலைமைத்தவம் இன்னொரு நாட்- கேல்வியடையலாம். பொருளாதார கத்தியின் வெற்றி என்பது தனித்து ஒரு சில பணிகளால் மட்டும் தீர்மாணிக்கப்படுவதில்1, பல காரணிகள் பல கோணங்களில் செல்க

Page 19
வாக்கு செலுத்துகின்றன. எனவே லீகுவான் யூ தலைமைத்துவ பண்பினால்த்தான் சிங்கம் வெற்றி பெற்றது எனக் கூற முடியாது. ஏன பல காரணிகள் இவ் விடயத்தில் கவனத் கொள்ளப்பட வேண்டும்.
இருப்பினும் எவ்வாறான சிக்கலான ட சினைகளையும் ஒரு தலைமைத்துவம் விருத்திக்கு சார்பாக மாற்றலாம் என்பதற்க் தலைமைத்துவம் அபிவிருத்திக்கு அவசியமா. றது. பொருளாதார அபிவிருத்திக்கான த மைத்துவம் என்பது ஒரு இராணுவ கட்டல் தளபதி அல்லது கப்பலின் கப்டன் போன (Jeyasinghe Prabhath, 2008). தனது வெற்றிப்
ணப் பாதையில் உருவாகும் எல்லா பிரச்சின களையும் தீர்ப்பதற்கான அனுமதியை தன் கட்டுப்படுத்துபவர்களிடம் (மக்கள் பிரதிநிதி கேட்டு அனுமதி பெற்று செய்து கொண்டி முடியாது. எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்ப எதேச்சையான தலைமைத்துவத் த தீர்மானம்தான் வெற்றியை தீர்மானிக்கின் சிங்கப்பூரின் வெற்றியை பார்த்துத்தான் ஜே ஜயவர்த்தனா இலங்கையிலும் திறந்த பொரு தாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். வர்த்தனாவின் கனவு இலங்கையை தென் யாவில் குட்டி சிங்கப்பூராக மாற்றுவதாக ! ந்தது. ஆனால் இலங்கை பொருளாதார = விருத்தியில் வெற்றி பெறவில்லை. குட்டிச் கப்பூராக வரவிட்டாலும், இலங்கை ஜயவ தனாவின் அரசியல் தலைமையின் கீழ்
அமைதியான நாடாக இருக்க முடியாமல் டே விட்டது.
ஜயவர்த்தனாவின் தலைமைத்துவத்து அப்பால் நாட்டின் வரலாறு, புவிசார் அரசி பூகோள அரசியல், மக்களின் உளப்பாங்கு எ
10. உசாத்துணைகள்
Amirthalingam Kopalapillai (2008) Social the liberalization in Sri Lanka, Sri Lankan * Banda Dayaratne.O.G,(2003), Governance Some lesions from newly industrializi
November/December Far Eastern Economic Review, “Focus: Sin Huff. W.G, (1995) The Developmental Economic Developincrnt Since 1960, WWo1
38
Jeyasinghe Prabhath ,2008, Cumulative for in East Asia and Sri Lanka's expcricInces, I

வின
ப்பூர்
பன்னய =தில்
பிரச்அபி-காக கின். வலுஎளத் எறது பய இன
பல காரணிகள் இலங்கையின் னை கள்)
தோல்விக்கு காரணமாக இருக்நக்க
கின்றன. இருப்பினும் தலைநக்கு
மைத்துவத் துக்கு பிரதான தின்
பங்கு இருக்கின்றது. றது. சிங்கப்பூரின் தலைமைத்-ஆர் துவம் இக்காரணிகளை நாட்களா- டின் பொருளாதார அபிவிருத்
ஜய- திக்கு சாதகமாக மாற்றிய
மைத்தது. இலங்கையின் வரஇரு- லாற்றில் ஜே.ஆர் ஜயவர்த்அபி
தனா என்ற அரசியல் தலைசிங்- வர் இல்லையாயின் இலங்பர்த்
கையின் பொருளாதார அபிஒரு விருத்தி எவ்வாறு இருந்து பாய்
இருக்கும் என்பது சிங்கப்
பூரின் தலைமைத்துவத்தைஎக்கு
யும் பொருளாதார அபிவிருத்யல்,
தியையும் நோக்கும் போது -னப்
எம் முன் எழும் வினாவாகும்.
3* * * * * *25க்
ஆசி.
development, economic growth, and
Economic Review, 8, vol 2, pp.1-20 - and Economic Growth in Sri Lanka: ng economies, Economic Review,
ngapore *80" (August 1, 1980). State, Government, and Singapgre"; -ld Development Vol 23, pp. 1423
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 17
ces behind the economic development Development perspectives, growth and

Page 20
அரசியல் தலைமைத்துவம்
equality in Sri Lanka (eds S.M.F Silva), A festschrift in honour of Pi University of Colombo, Sri Lanka Grinth; W. H., "Can CARICOM Journal of Development Studies, Lakshman WW.D [ed] [1997) Diler change in Sri Lanka, Sri Lanka A: Lanka
Lee Kuan Yew, "Lessons that Af Extracts from a speech to the Af (November 13, 1993). Lim, L., “Singapore's success: Th S####y, Val. 23, No. 5 (1983). P Michael D.Barr (2000) Lee Kua Politics and History, Vol. 46, pp Mya Maung [1996]. The Burmes without democratization, Journal அமிர்தலிங்கம்.கோ [2008]இலங்னை கொழும்பு, இலங்கை. பா. இராகவன் (முகில்) (2006) நா மாறி, உருவாகி நின்ற கதை, E
கட ேஜனவரி - மார்ச் 2010 | 18 .
அடிக்குறிப்பு
சிங்கப்பூரின் பொருளாதார அபிவிர வாசித்து கருத்துக்களை வழங்கி 6 வி.பீ.சிவநாதன் அவர்களுக்கு நல் Singapore has been described as 1983] and regarded as "the most 3 also comprise South Korea, Hong Lakshman W.D [ed] [1997] மற்று Kopalapillai (2008) In Singapore, distinguishing feat leaders were their personal integri extensive training in economics. A Yew, his approach to economics some training in the subject [wh professional economists and use th WW.G. (1995), p.142 இரு அரசியல் பாதைகளின் இன தலைமைத்துவத்திலும் காணப்படு Yet to this day, the original leders they were socilist when they can p.110,

- Senanayake, W. Wimalaratana and Amala de -of. W.D. Lakshman, department of Economics,
countries replicate the Singapore experience?,"
Vol. 24, No. 1 (1987), pp. 60-82. mmas of development: Fifty years of economic ssociation of Economists [SLAE), Colombo, Sri
rica can draw from Singapore's experience," Frican Leadership Forum, Straits Times Weekly
e myth of the free market economy," Asian 6.752-764. un Yew's Fabian Phase, Australian Journal of
.110-25 e approach to development: Economic growth of Asian economics, 7, 1, 1996, pp. 97-129. கப் பொருளாதாரம், பூபாலசிங்கம் புத்தகசாலை,
சடு கட்டிய நாயகன், சிங்கப்பூர் தடுமாறி, உரு-adri Seshadri, Chennai, India.
நத்தி தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகளை வரும் என்னுடைய ஆசிரியரும் பேராசிரியருமான எறிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
"the world's most successful economy" (Lim, successful of East Asia's four dragons", "which Kong and Taiwan (Giordano and Kato, 1993). BILD SHLÓIJ 565|ŠIELD (2008), Amirthalingam
ures of its post- 1959 political and economic ty, a high level of formal education and, often, Although this last did not extend to Lee Kuan was "that of a person recognising that he has o] uses it to appraise the judgement of fully meir advice to check some of his own ideas“Huff.
3ணக்கப்பட்ட பன்பு சீனாவில் டெங்சியாப்பிங்கின் EGÖLIBSI.
of people's action party (PAP) maintain that me to power in 1959. Michael. D (2000),

Page 21
பொதச்-4 யாழ்ப்!
"Lee Kuan Yew was undoubtedly genuine ir university days. But there has been li development (socialism) eventual abandonm to the welfare state... Leg riever intended tk “Micheal (2000),p:112) மேலைத்தேசத்தின் குடியேற்றங்களுக்கு உட் ஆட்சிக்கு எதிராக சுதேசிகளிடம் இருந்து மேலைத்தேச ஆட்சியாளர்கள் ஒரு நலனிய திரத்துக்கு பின்னர் இவ் நல் அரசை சு! சுயநல அரசியலுக்காக பயன்படுத்தினர். “From late 60s, I have visited Hong Kong understand why Hong Kong people work wi than the people in Singapore and to learn sa Hong Kong watching, I concluded that sta individual"s drive [O Succeed...I resolved [O which my party had inherited or copied fro Lee Kuan yew p.113 “Perhaps the most important reason why gov in Singapore was because of a pragmatism - rigid ideological commitment to a free mark clear understanding of the limitations of sm economy such as Singapore's in departing fr “(Wade, 1990). In this regard, Singapore's | Korea's, may be the more reliable model foi become late industrializers ** .Huff, TWIG, (11 இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகளும் ! சமூக நலச்செலவீடுகளை செய்து நல் அர செயற்ப்பட்டது மட்டும் அல்ல, தமிழ்கட்சிக இன முரண்பாட்டுக்கான நடவடிக்கைகளை மு இப் போட்டிதான் இலங்கையின் இன்றைய ! காரணம் என்பது தெளிவாகும், 1987 இல் சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுக சட்டத்தின் படி 22 பேரை கைது செய்தது வர்க்கம் கத்தோலிக்கர்கள்இ சமூக சேவகர்க விசாரணையின்றி இவர்கள் சிறையில் அணை மக்களைத் துாண்டிவிட பிரச்சாரம் செய்தார்க இது "மார்க்சிஸ்ட் சதி" என அழைக்கப்படுகி Vincernt Cheng ஆவார். முகில், (2006) இலங்கையிலும் இவ்வாறான நடவடிக்கைகள் யில் இடம்பெற்று உள்ளது. ஆனால் நோக் இருக்கவில்லை. தென் பகுதியில் இடம் பெற் அவ்வாறாக ஒரு சர்வதிகார பாணியில்தான் அ இடம்பெற்றவன் மறைதரும் ஆயுதப் போராட் வத்தைக் கொண்டு அடக்கப்டாட்டது. ஆனா அரசியல் [லர்துக்கான தீர்வையும் முன்வைத் இலங்கை சுபீட்சத்தை அடையலாம், I do not believe that democracy necessarily what a country needs to develop is disciplin Yew cired in the Econorwist, August 27, 199
13
13 )
14 |

= கலகம் Hணம்.
அரசியல் தலைமைத்துவம்
his belief in Fabian socialism in his Etle detailed attention paid later ent of his socialist idea or his attitude - build a a welfare state in Singapore
பட்டிருந்த நாடுகளில் தங்களுடைய
வரும் எதிர்ப்பை குறைப்பதற்க்கு பல் அரசை கொண்டிருந்தனர். சுதந் தச அரசியல் வாதிகள் தங்களின்
almost every year, to study and to Eh so much more drive and vigorous pmething from them...through the te welfare and subsidies blunted the reverse course on the welfare policies im the British labor party's policies.
ernment interventionism succeeded the test of what works - rather than cet or to state direction. There was a allness and extreme openness for an om free trade to “govern the market brand of interventionism, not South E less-developed countries aiming to 195), P.1435 நங்களுடைய ஜனநாயக அரசியலில் சை உருவாக்குவதில் போட்டி இட்டு ள் உள்ளடங்களாக பல கட்சிகள் ன்னெடுப்பதிலும் போட்டி இட்டுள்ளன. பொருளாதார நிலைமைக்கு பிரதான
இப்புத்துறை உள்நாட்டு பாதுகாப்புச்
அவர்களில் பெரும்பான்மையாளர் ள், நல்ல தொழிலில் இருந்தவர்கள் டக்கப்பட்டனர். IPAT' அரசுக்கெதிராக ள் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ரது." இச்சதியின் முக்கிய பாதிரியார்
பகுதியான சர்வதிகார ஆட்சி முறை கம் பொருளாதார அபிவிருத்தியாக ற அரசுக்கு எதிரான கலவரங்களை டக்கப்பட்டது. வடகிழக்கு பகுதியில் -த்தையும் இரும்புக்கரமான இராணு + பிரச்சினைகளுக்கான அடிப்படை து இதேபாணியில் அமுழ்படுத்தினால்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 19
ads to development. I believe that : more than democracy. (Lee Kuan | 1, p.15)

Page 22
அரசியல் தலைமைத்துவம்
"All people of all countries needed development then democracy m has not brought good governmer not led development because t discipline necessary for develop {1996),p.98
10
“Increasing taxes, laying traps. 1 If we do not take steps to preser we shall no longer call our self p.161) WWWhern aslked whether after 1965 “Lee Kuan Yew replied, ""No, w
Hong Kong was doing What Sw we improvised “Lee Kuan Yew | வி.பி சிவநாதன், ஐப்பசி,2009, | இந்தியா: ஒரு ஒப்பீட்டு ஆய்வு, ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
12
சமகாலத்தில் பல எண்ணிக்கை 8 என்று அரசியல் விஞ்ஞானிகள் அமைப்பை உலகம் பொறுத்து வாதம், ஐரோப்பிய ஒன்றியம், அவர்கள் எதிர்கால சக்தி மை இதற்கான விளக்கமாக பின்வரு 1. பல நாடுகளின் கூட்டமைட்
வரலாற்று நியதியாக கரு செயற்கையானது. நீடிக்க புறம்தள்ள ஒற்றை வல்லர 2. மக்கள் தொகை, தொழில்: விஞ்ஞான அடிப்படையிலான வர்த்தகப் போட்டியும் இ தூண்டும். பொருளாதார பா
அமைவது நிச்சயம், பல எண்ணிக்கை சக்தி மைய புற அழுத்தங்களை உதாசீனம் பொருத்தமான தீர்மானங்களை 6 பெருகுகின்றன. புதிய சக்தி நலனே குறியாக இயங்கும்போ; என்று வாதிடப்படுகிறது. எதிர் பிறக்கலாம் என்றும் கூறுகிறார்க பரிகாரமாக அமையக்கூடும்.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 20

a good government. A country first has economic ay follow. WWWith a few of exception, dermocracy nt to new developing countries. Democracy has he government did establish the stability and ment “Lee Kuan Yew, carried by Mya Maung
uring out pools and wasting public funds “.. ve our culture now, in 40 or 50 years perhaps Chiritse "(Eastern Economic Review, 1980,
| Singapore's leadership had “a model in mind, e borrowed an electric fashion elements of What witzerland was doing What Israel was doing and (1993) cited in Huff. W.G, (1995), p.1434 மதிப்பீட்டுரை, பொருளாதார அபிவிருந்தி, சீனாநூால் வெளியீட்டு விழா, நுாலக கேட்போர்கூடம்,
சக்தி மையங்கள் தோன்றத்தான் போகின்றன அடித்துக் கூறுகின்றனர், ஒற்றைத் துருவ் க் கொள்ளமாட்டாது என்பது அவர்களது சீன, இந்தியா, ரஷ்யா என்று பலவற்றை பங்களாக சுட்டிக் காட்டுகின்றனர்.
இவன முன்வைக்கப்படுகின்றன. பபு சமத்துவ அடிப்படையில் தோன்றுவது தப்படுகிறது. ஒற்றை நாட்டின் ஆதிக்கம் - வாய்ப்பில்)ை, தேசிய எழுச்சியைப்
சால் இயலாது. நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், எ கல்வி, என்பவற்றுடன் போருக்கு சமனான ணைந்து சக்தி மையங்களின் பரவலைத் லம் சக்தி மையத்தின் முக்கிய அளவீடாக
| கோட்பாட்டின் அடிப்படை என்ன?
செய்தபடி, தனி நாடுகள் தமது நலனுக்கு எடுக்கும்போது பல்சக்தி மையங்கள் பல்கிப் மையங்களாக அமையும் நாடுகள் தமது து உலக அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் -காலத்தில் குழப்பம் நிறைந்த உலகம் கள். பலமான ஐநா அமைப்பு ஒன்றே இதற்கு

Page 23
யார் இந்த சர்வதே நலன்களும், தந்திர தனபாலசிங்கம் கிரு
1. அறிமுகம் அனேக பிராந்தியங்களின் வர்த்தகச் செயற்பாடு கள் பெரும் சமுத்திரங்களை மையமாகக் கொன டிருப்பதால் சர்வதேசப் பாதுகாப்பில் கடற் பா காப்பு என்பது முதன்னிலை விடயமாகக் கருத படுகிறது. துரதிஸ்டவசமாக கடல் பிராந்திய நாடு களுக்கிடையில் “கடல் இணைப்பு" என்பது உயி துடிப்பற்றதாக இருக்கின்றது. பிராந்திய நாடுகள் டையே ஒன்றிற்கு ஒன்று முரண்பாடான நலன் கள், ஒவ்வாத்தன்மைகள் என்பன காணப்படு கின்றன. பிராந்திய நாடுகள் தமக்கிடையில் அரசி யல், பொருளாதார நலன்களையும், தொடர்பு: ளையும் பேணுதல் என்பதை விட ஐரோப்பா அமெரிக்கா நாடுகளுடனேயே தமது அரசியல் பொருளாதாரத் தொடர்புகளைப் பேணுவதிலே யே கவனம் செலுத்துகின்றன. இதுவே பிராந்தியத் தியங்கள் ன் பொருளாதார வளர்ச்சி பின்னடை வதற்கும், மட்டுப்படுத்தப்படுவதற்கும் காரணம். கும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் கெடு பிடி யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.
இது முதலாளித்துவக் கொள்கையின் வெற்ற யாக கொள்ளப்பட்டிருந்ததுடன், உலகம் புதி ஒழுங்கிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப் பட்டது. இப்புதிய ஒழுங்கில் ஐக்கிய அமெரிக்க ஏக வல்லரசு நிலையினை அடைந்ததுடன் ஒ0 முனை அரசியல் கோட்பாட்டிற்குள் உலகம் கொண்டுவரப்பட்டது. பனிப் போரின் பின்ன தோற்றம் பெற்ற "பூகோளமயமாதல்” ஆதிக்கமும் டைய பொருளாதாரத் தந்திரோபாயத்திளை வெளிப்படுத்தியிருந்தது. ஐக்கிய அமெரிக்க அறிமுகப்படுத்திய "பூகோளமயமாதல்" கோட் பாடுகளைச் சர்வதேச மக்கள் ஏற்றுக் கொள் வதன் மூலம் செழிப்பான வாழ்கையை பெற்று. கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. விரும்பியே

சர்வதேச சமூகம்...
ச சமூகம் : Tபாயங்களும் ஷ்ணமோகன்
A - 545 E ட் -: A+ உ =" - ! ம் ' : க
விரும்பாமலோ சர்வதேச நாடுகள் "பூகோளமயமாதல்" கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற நாடுகள் மீது வெளிப்படையானதும், இரகசியமானதுமான அரசியல், பொருளாதார, இராஜ. தந்திர அழுத்தங் கள் பிரயோகிக்கப்பட்டன. சில நாடுகள் மீது படைபலங்கள் கூடப் பிரயோகிக்கப்பட்டன. இச்சர்
தேசப் பின்புலத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் நடந்து முடிந்த உள் நாட்டுப் போரில் சர்வதேச சமூகத்தின் நலன்களையும், வகிபாகத்தினை இக்கட்டுரை தர்க்கிக்க
முயற்சிக்கின்றது. சமாதான முயற்சில் ஏன் சர்வதேச சமூகம் ஈடுபட்டது?
பனிப் போரின் பூகோள, பிராந்திய நலன்,
பின்னர் அதிகாரங்கள் போன்றவற்
தோற்றம் றைக் கைப்பற்ற ஐக்கிய
பெற்ற ர் அமெரிக்கா, சீனா, இந்தியா
பூகோள மற்றும் ஐரோப்பிய யூனியன்
மயமாதல்" ஆகியன நடாத்தும் அதிகாரப்
ஆதிக்கமுடைய போராட்டத்தில் இந்து சமுத்
பொருளாதாரத் திரப் பிராந்தியம் முதன் -
தந்திரோபா மையான இடத்தினைப் பிடித்
யத்தினை துள்ளது. இப்பிராந்தியத்தில்
வெளிப்படுத்தி பா இலங்கையின் பூகோள அமை- பிகட்க
யிருந்தது.
F" E 7
4 =+ H. H
மற்றா கா, சீனா, இ.கிய தோற்றம்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (21

Page 24
T
FEFEH ==
--4
பு=
ப
விடம் இலங்கையின் உள்- I நாட்டுப்போர் மீது இந்நாடுகளை அதீத கவனம் எடுக்க ய வைத்தது. ஆரம்பகாலத்தில் இ இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் ! நலனைக் காப்பாற்றிக் கொ- 6 ள்ள இலங்கையில் உள்நா- 6 ட்டுப் போரினை ஆரம்பித்து " வைத்தது. அரசியலில் நிரந்தர க நண்பனும் இல்லை எதிரியும்
இல்லை,
நலனே பிரதானமானதா- 2 கும். பனிப் போரின் பின்னர் (L பூகோள அரசியலில் ஏற்பட்ட த மாற்றங்கள் இலங்கையின் உள் நாட்டுப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை த மாற்றியமைத்ததுடன், போரி- ச னை நிறுத்துவதற்கு இந்தியா- 6 வுடன் இணைந்து ஐக்கிய
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய இலங்கையின்
ஒன்றியம் போன்ற நாடுகளும் ந உள்நாட்டுப்
முயற்சித்தன. உலகின் பல்- ே போரினை வேறு பகுதிகளிலும் நிகழ்ந்த வ
நிறுத்தி உள் நாட்டுப் போர்களில் கி 3 சமாதானத்தினை பிராந்திய வல்லரசு அல்லது வ
ஏற்படுத்தும்
உலக வல்லரசு செல்வாக்குச் முயற்சியில் செலுத்துவது அனுபவமாக "E நோர்வேயினை
இருந்தது. ஆயினும் இலங்த மிகவும் கையில் தமது நலனை உச்மென்மையான சப்படுத்தும் நோக்கில் முடி -
அணுகு வெடைந்த உள்நாட்டுப் போ3 முறையாளராகச் ரில் தனித்து ஒரு நாடு மாத்
சர்வதேச திரமன்றி பல சர்வதேச நாடு(3 சமூகத்தினால் கள் தமது செல்வாக்கினைச் \W அனுப்பப்பட்டது. செலுத்தியிருந்தன. இதனால்
1. பி 4
ஜனவரி - மார்ச் 2010 (22
* [], E F E G H (I,

இவைகள் "சர்வதேச சமூகம்" என அழைக்கப்பட்டன. இச் சர்வதேச சமூகம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் தமது நலனைப் பேணுவகற்கு நோர்வேயினைப் பயன்படுத்தியிருந்தது.
இலங்கையின் உள்நாட்டுப் போரினை நிறுத்தி சமாதானத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வேயினை மிகவும் மென்மையான அணுகு முறையாளராகச் சர்வதேச சமூகத்தினால் அனுப்பப்பட்டது. அமெரிக்கா வில்லனாகத் தனது வகிபாகத்தினை வகுத்துக்கொண்டது. நோர்வே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர் பாக அன்பான வார்த்தைகளைப் கூறி வந்தது. இதனால் இலங்கையிலுள்ள சிங்கள அடிப்படைபாதக் கட்சியாகிய மக்கள் ஐக்கிய முன்னணிபினால் "வெள்ளைப்புலிகள்" என நோர்வே அழைக் =ப்பட்டது. மறுபக்கத்தில் அமெரிக்கா கடுமை" பான அணுகுமுறையினைக் கையாண்டு வந்தது. இவ்வணுகுமுறையினை இலங்கைக்கான அமெரிக்த் தூதுவர்களும், ஏனைய அதிகாரிகளும் மேற்கொண்டு வந்தனர். 2006 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த பொது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலன்ஸ்ரெட்”கூறிய கருத்துக்கள் இதனை நிருபிக்
ப் போதுமானதாகும். - "எங்களின் இராணுவப் பயிற்சிகளாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட செயற்திட்டங்களாலும், சட்டத்திற்கு முரணான புலிகளின் நிதி சேகரிப்புக்களைத் டை செய்வதன் மூலமாகவும், இலங்கை அரசு ன் மக்களைப் பாதுகாக்கவும், தன் நலன்களைத் -க்கவைத்துக் கொள்வதற்கும் அவர்களின் பலத்னை நாம் வலுப்படுத்தியுள்ளோம். புலிகள் மாதான நடவடிக்கைகளை கைவிட முடிவெடுப்பின், அவர்கள் வலிமையான, மிகவும் ஆற்றல் வாய்ந்த, அத்தோடு மிகவும் உறுதி மிக்க இலங்கை இராணுவத்தை எதிர் கொள்வர் என பாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிவிக்கின்றாம். புலிகள் யுத்தத்திற்குத் திரும்பின் அதன் பிளைவுகள் பயங்கரமாக இருக்க நாம் விரும்புன்றோம்."1 எனக் கூறினார். லன்ஸ்ரெட் இவ்பாறு கூறி, இரண்டு வருடங்களுக்குப் பின், அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்ம் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை ஒரு லைப்பட்சமாக கைவிட்டது. இதனை மறைமுகமாக ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது என்பதுடன், வரவேற்றிருந்தது எனக் கூறலாம்.
சர்வதேச நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் "தாடர்பாக இரண்டு அணுகுமுறைகளைக் கைபாண்டிருந்தன. ஒரு தரப்பு மென்மையான அணுகுமுறையினைக் கடைப்பிடிக்க, மறுதரப்பு டுமையான அணுகுமுறையினைக் கடைப்பிடி

Page 25
த்து வந்தது. மென்மையான அணுகுமுறையிளை ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே கடைப்பிடிக்க கடுமையான அணுகுமுறையினை அமெரிக்கா பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் கடைப் பிடித்தன. ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடு தலைப் புலிகளை உலகிலுள்ள சமஸ்டி முறை களை ஆராயுமாறு ஊக்கப்படுத்தி அதற்கான ஏற் பாடுகளையும் செய்து கொடுத்தது. பெருமள விற்கு 2005 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமி ழீழ விடுதலைப் புலிகள் பல ஐரோப்பிய நாடு களுக்குச் சென்று சமஸ்டி முறையினை ஆரா ய்ந்து வந்தனர். ஆயினும் ஐரோப்பிய ஒன்றியப் கடைப்பிடித்த மென்மையான அணுகுமுறை எதிர்பார்த்தளவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது செல்வாக்குச் செலுத்தவில்லை. இதனால் 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் தமி ழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தது. இது யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணிகளி லும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது.
மென்மையான அணுகுமுறையாளர்களையும் கடுமையான அணுகுமுறையாளர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது போராட்டத்திற்குப் பயன்படுத்தாது அவர்களைத் தமக்கு எதிராகச் செயற்பட ஒன்று சேர்த்து விட்டிருந்தனர். இவ் விடமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ விடு தலைப் போராட்டத்தில் தவறிழைத்த இறுதியிட: மாகக் கொள்ளலாம்.
இதனை இலங்கை இராணுவத்துடனான இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி களை இலங்கை இராணுவத்திடம் சரணடையு மாறும் இதன் மூலம் தமிழ் மக்களின் உயிர் களைப் பாதுகாக்கலாம் என சர்வதேச நாடுகள் விடுத்த வேண்டுகோளிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. எந்த மக்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் தரித்துப் போராடி னார்களோ அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இலங்கை இராணுவத்திடம் சரணடைய வேண் டிய துர்பாக்கிய நிலை தமிழீழ விடுதலைப் புலி களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இங்கு நோர்வே அன்புகாட்டி தமிழீழ விடுதலைப் புலி களை அணைத்துக்கெடுக்க ஏனைய நாடுகள் தமி ழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த வெளிப்படையாக எதிர்த்துக் கெடுந்தன. 2005 ஆம் ஆண்டில் தர்மரட்ணம் சிவராம் "இலங் கையில் ஐக்கிய அமெரிக்காவின் தந்திரோபாய நலன்கள்" என்னும் தலைப்பில் (US Strategic In rerests in Sri Lanka) எழுதிய கட்டுரையில் சி.ஐ.ஏ .பிராந்திய புலனாய்வாளர் கூறிய கருத்தினை மேற்கோள் காட்டியிருந்தார்.

"தமிழீழ விடுதலைப் புலி - களின் கட்டுப்பாட்டு பிரதே"சத்திலுள்ள பொது மக்களின் மீது அச்சுறுத்தக்கூடிய குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதன் மூலம் பொது மக்கள் மீது அழுத்தத்தினைப் பிரயோகித்து பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்கலாம்.”* இது சர்வதேச நாடுகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் பற்றிச் சிந்தித்திருந்தன என்பதை தெளிவுபடுத் தியதுடன் , இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இதுவே நடைபெற்றுமிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரை நம்பிய சர்வதேச சமூகம் இறுதியில் இவர்களைக் கைவிட்டிருந்தது. அரசியலில் எதிரியைவிட அணைத்துக் கெடுப்பவன் ஆபத்தானவன்.
2007 ஆம் ஆண்டு அமெரிக்க ஐரோப்பிய கா அரசாங்கம் இலங்கை- ஒன்றியம் யுடன் பத்து வருடங்கள் நிலைத்- தமிழீழ திருக்கக் கூடிய "கொள்வன- விடுதலைப் வுகளும் சேவைகளும்" என்- புலிகளை னும் உடன்படிக்கையில் கைச்- உலகிலுள்ள சாத்திட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தரப்பு விமர்சகர் முறைகளை பி.முரளிதரரெட்டி பின்வரு- ஆராயுமாறு மாறு கூறுகின்றார். .
ஊக்கப்படுத்தி "இது ஒரு இராணுவ நோக்
அதற்கான கம் கொண்டது. இது அமெரிக்
"டி. ஏற்பாடுகளையும் 9 காவின் நலன்களுக்குச் சாத
செய்து கொடுத்தது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (23

Page 26
சர்வதேச சமூகம்...
கமானது. அமெரிக்காவிற்கு க இது இந்து சமுத்திரத்தில் ஒரு க தளத்தினை ஒரு செலவுமின்றி ெ அல்லது மிகக் குறைந்த செல- | வில் பெற்றுக் கொடுத்துள்ளது. இது உலக வல்லரசுடன் தனக்- இ குள்ள செல்வாக்கினைப்பொதுச் சு வாக விளம்பரம் செய்யவும், ப குறிப்பாக தமிழீழ விடுதலைப் பூ புலிகளுடனான சண்டைக்- ற
குப் பயன்படுத்தவும் இராஜ பக்ச அரசாங்கத்திற்கு உதவு- 9 கின்றது." எனக் கூறியிருந்தார்.
இது இந்தியாவினைத் தேவையேற்படும் பொது கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்துக் கொண்ட பிறிதொரு தந்திரோபாயமாகக் கருதப்பட்டது. இதன்மூலம் இந்து சமுத்திரப் ப பிராந்தியத்தில் தனக்கிருக்கும் = அக்றையினையும், நலனை- 6 யும் ஐக்கிய அமெரிக்கா வெளிப்- { படுத்தியிருந்தது. இந்தியா- எ
வினைப் பொறுத்த வரையில் இப்பிராந்தியத்தில் தன் இஸ்டப்படி தான் நடக்க முடியாத எ ஒரு நிலையினை உருவாக்கி- ட யிருப்பதாக இந்தியா கருது- 6 கின்றது. அதேநேரம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் தமக்கு எவ்வித நலனும் கிடையாது என்பதை சர்வதேச நாடுகள் வெளிப்படுத்தவும் முற்பட்டன. இதனை லன்ஸ்ரெட் இன் கருத்துக் களே வெளிப்படுத்தியிருந் தன. "கெடுபிடி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இருந்த அமெரிக்காவின் தேவைகள் குறை
வடைந்து விட்டன. அரசியல் சீனா தனக்குத்
மற்றும் இராணுவ நலன்கள் தேவையான
பெரிதாக இல்லை. இலங்கை.க எண்ணெய்யினை
யின் இராணுவத் தளங்களை மத்திய கிழக்கு,
நிறுவுவதில் அமெரிக்காவிற்கு 9 மத்திய ஆசியா,
ஒரு தேவையுமில்லை.*/ ஆபிரிக்கா, பென்ஸ்ரெட் இன் இக்கருத்அமெரிக்கா துக்கள் தந்திரோபாயக் கருத்" என 2..லகம் தாகவே கொள்டிப்பட்ட வேண்டி
முழுவதும் யதாகும், உண்மையில் அமெரி தேடிப்பெற்று க்காவிற்கு இந்து சமுத்திரப் வருகின்றது. பிராந்தியத்தில் செல்வாக்
- நி - 1, தி பி E, C L - 02
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 24

Eனைச் செலுத்த வேண்டிய தேவையும், புறச்சூழலும் நிறையவேயுள்ளது. அவைகள் எவைகளெனப் பார்ப்போம். =னாவின் பூகோள வலைப்பின்னல் இந்துசமுத்திரப் பிராந்திய நீர்ப்பரப்பில் அதிக கூடிய நன்மைகளைப் பெறுவதற்கு சீனா தீவிரமாகப் போராடி வருகின்றது. பத்தொன்பதாம் பற்றாண்டில் ஜேர்மனியும், இருபதாம் நூற்சாண்டில் அமெரிக்காவும் எழுச்சியடைந்தது போன்று தற்போது சீனா அரசியல், பொருளாதார இராணுவத்துறைகளில் மிக விரைவாக எழுச்சியடைந்து வருகின்றது. சீனாவின் புவிசார் அரசியல் சந்திரோபாயம் "முத்துமாலைத் தொடர் என அழைக்கப்படுகின்றது. சீனாவின் எண்ணெய் தேவைக்கான ஈர்ப்பு மையமாக முத்துமாலைத் தொடர் எழுச்சியடைந்து வருகின்றது.
சீனா தனக்குத் தேவையான எண்ணெய்யினை மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா என உலகம் முழுவதும் தேடிப்பெற்று வருகின்றது. 2015 ஆண்டில் சீனாவின் மொத்த எண்ணெய் தேவையின் 70% மானவை கடல்வழிப் போக்குவரத்து மூலமே மத்திய கிழக்கு, ஆபிரிக்கா பிராந்தியங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும். எனவே சீனா பாதுகாப்பான எண்ணெய் விநியோகப் பாதையினை தேடுவது - டன் மட்டுப்படுத்தப்பட்டளவிலான எண்ணெய் விநியோகத்தர்களில் தங்கியிருத்தலையும் குறைக்க விரும்புகின்றது.
மத்திய கிழக்கு, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய கடல் போக்குவரத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. =வூதி அரேபியா சீனாவிற்காக விநியோகத்தில் பாரிய பங்கு வகிக்கின்றது. ஈரானுடன் 25 வருடங்கள் நிலைத்திருக்கக்கூடிய எண்ணெய், இயற்கை வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தில் சீனா கையொப்பமிட்டுள்ளது." ஆபிரிக்காவின் சூடானில் 3 பில்லியன் பெறுமதிபான பாவனையில்லாத எண்ணெயினை அபிவிருத்தி செய்வதற்கு சீனா முதலீடு செய்துள்ளது. இதில் 930 மைல் குழாய் விநியோகப் பாதை, துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு என்பன உள்வடக்கப்பட்டிருந்தன."
இந்நிலையில் ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியிருக்கும் கடற்பாதை தொடர்பாடல் அதிகாரத்தினை தகர்த்தெறிந்து கடல் அதிகாரத்தினைத் நள்வசப்படுத்தக் கட்டிய வ: கையில் சீனாவின் கடல் வழித் தொடர்பாடல் வலைப்பின்னல் உருவாகின்றது. மத்தியகிழக்கு, ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்களிலிருந்து தனது தொழிற்துறைக்குக் கிடைக்கும் சக்திவளத்தினை பாதுகாக்க வேண்

Page 27
பொதுFா டா EIT :
பாட்1_171 ரட்
டிய தேவை சீனாவிற்குள்ளது. எனவே சீனாவின் சக்திவளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடியவகையில் உருவாக்கப்பட்ட புவிசா
LUsbekistan. காசைன
Tபாயம்
Tபாயானாகசேர 4
பாப்பு
Afghanistan
Iran
Pakistan
பா.
காப்பி பாப்ர
Iridாப்
HFாறு
TCHாம்:T
பரிபா
Sri Lanka
Ethiopia
Somalia * நியாய
ஆதாரம்: http://www.marinebuzz.com/200 hambantota-port-development-project/ முத்துமாலையிலுள் ள ஒவ் வொரு முத்துப் சீனாவின் புவிசார் அரசியல் செல்வாக்கு அல்லது இராணுவ முதன்மை நிலையினை வெளிப்படுத் துகின்றது. தென்சீனக் கடலிலுள்ள ஹெய்னா (Hainan) தீவில் இராணுவ வசதிகள் தரமுயர்த்தப் பட்டது. இங்கிருந்தே முத்துமாலைத் தொடரில் முதல் முத்து ஆரம்பமாகின்றது. கிழக்கு வியட் னாமிலிந்து 300 கடல் மைல் தொலைவிலுள்ள ஆடி (WWoody) தீவில் விமானத்திட்டு (Airstrip)த முயர்த்தப்பட்டது. இது முத்துமாலைத் தொடா லுள்ள பிறிதொரு முத்தாகும்.
வங்காள தேசத்தில் கப்பல் கொள்கலன்களை ஏற்றியிறக்கக்கூடிய ஆழ்கடல் துறைமுகமாக சிற்றக்கொங் துறைமுகம் தரமுயர்த்தப்பட்டது இது முத்துமாலைத் தொடரின் அடுத்த முத்தாகுப் மியன்மாரில் சிற்வி (Sirrwe) ஆழ்கடல் துறை முகம் கட்டமைக்கப்பட்டது. இது பிறிதொரு முத்தாகும். பாகிஸ்தானின் க்வாடரில் (Gwadal கடற்படைத் தளம் கட்டமைக்கப்பட்டது. இது முத்துமாலைத் தொடர்பின் இன்னொரு முத் தாகும்."
இலங் கை 2000 ஆம் ஆண்டு சீனாவில ஹான்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீனா, முத்துராஜ் வலை, கொலன்னாவை எண்ணெய் குதங்களை அமைத்துப் பராமரித்து வருகின்றதுடன் சந்திரிக்க பண்டாராநாயக்கா குமாரணதுங்க ஆட்சி காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்திரை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பற்ற கலந்துரையாடப்பட்டு, தற்போதய மஹிந்; இராஜபக்ஸ ஆட்சியில் முழுமையாக ஏற்று.

ன் தந்திரோபாய வடிவமே முத்து சர்வதேச சமூகம்...
மாலைத் தொடராகும்.
த்
பு:
H பார்ம்
H4 : ன்று 1919)
Child
சு-1
பராரி |
Irபிராட்பப்
"7/11/02/china-funds-sri-lanka
= *
ம் கொள்ளப்பட்டு நடை முறைப்து படுத்தப்பட்டு வருகின்றது. 5- இது முத்துமாலைத் தொட" ன ரின் இன்னொரு முத்தாகும்." - சீனாவின் முத்துமாலைத் - ன் தொடர் பாரசீகக்குடா வரைC- யில் தொடர்கின்றமை குறிப்
பிடத்தக்கதாகும். சீனாவின் ர முத்துமாலைத் தொடரில் F> துறைமுகங்கள், விமானப்
படைத்தளங்கள், தந்திரோபாய கட்டமைப்புக்களும் வேகமாக நவீனமயப்படுத்
தப்பட்டன. 5. சீனாவின் பிரதான தரைப்7- பகுதியிலுள்ள கடற் பிரதேசத்ந திலிருந்து பாரசீகக் குடர், F) அராபியக் கடலிலுள்ள கடது லோரப் பகுதி, இந்து சமுத்- சீனாவிலிருந்து
திரப் பிராந்தியம், மலாக்கா மத்திய கிழக்கு நீரிணை, தென் சீனக் கடலி- வரையில் லுள்ள கடலோரப் பகுதி கடல்வழித் ஊடாக முத்துமாலைத் தொடர் தொடர்புகளை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனா- உருவாக்கும் விலிருந்து மத்திய கிழக்கு
திறனை விருத்தி வரையில் கடல்வழித் தொடர் - செய்து புகளை உருவாக்கும் திறனை
சீனா விருத்தி செய்து சீனா தந்தி
தந்திரோபாய ரோபாய உறவுகளை கட்ட
உறவுகளை மைத்து வருகின்றது."
கட்டமைத்து வருகின்றது."
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 25

Page 28
சீனாவின் பொருளாதார விஸ்தரிப்பும், பூகோளரீதியான இராணுவ வளர்ச்சியும், செல்வாக்கும் சீனாவின் ஏகாதி பத்திய உணர்வினை அல்லது ! புதியகாலனித்துவ உணர்வினை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றது. இதற்கான ( சமூக, தொழில்நுட்ப, கட்டட .
மைப்பு மாற்ற வலிமைக்கான கேள்வி (Demand) சீனாவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
சீனாவின் ஆட்சியாளர்கள் மூன்று விடயங்களில் அதிக கவனம் எடுக்கின்றார்கள். ஒன்று கம்யூனிச ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்திருத்தல். இரண்டு பிரதேச ஒரு- { மைப்பாடு, மூன்று உள்நாட் ட்டு உறுதி நிலை என்பவைகளாகும்.1 கம்யூனிச கட்சி
யைப் பொறுத்தவரையில் கம்- | யூனிச ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்திருத்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது. அரசாங்கத்தின் செய ற்திறனை வளர்த்து சீன மக்
களைத் திருப்திப்படுத்துவதன் சீனாவின்
மூலம் சீனாவின் தேசிய நல்- | பொருளாதார
னைப் பாதுகாப்பதில் சீனத் அபிவிருத்தி
தலைவர்கள் விழிப்பாக இருக்யானது கின்றனர். வெற்றிகரமான
சோவியத் யூனியனின் வீழ் : எண்ணெயக்
ச்சியுடன் முடிவுக்கு வந்திருந்த கொள்கை
பனிப்போர் கம்யூனிச சித்- { என்பதிலேயே
தாந்தத்தினை வலுவிழக்க தங்கியுள்ளது. வைத்ததுடன், பொருளாதார !
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 26

முறைமையினை குழப்பமடைய வைத்திருந்தது. இறுதி கம்யூனிச அரசாக சீனாவே எஞ்சியிருக்கின்றது. சீனத் தலைவர்கள் மரபுரீதியிலான
பார்க்சிச-லெனினிச மாவோசிச சித்தாந்தத்திவிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளு" க்கும், சோவியத் யூனியனுக்கும் ஏற்பட்ட அவலம் சீனாவிற்கும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு சோசலிச சந்தைப் பொருளாதாரம்" என்ற புதிய கொள்கையினை அறிமுகப்படுத்தினார்கள். இது பின்னர்" சீனா மாதிரியிலான முதலாளித்துவம்" என அழைக்கப்பட்டது.12
கம்யூனிச ஆட்சியைத் தக்கவைத்தல், பிரதேச ஒருமைப்பாடு, உள்நாட்டு உறுதித் தன்மை ஆகிய தந்திரோபாய விடயங்களைப் பயன்படுத்தி சீனா தனது பொருளாதாரத்தினைப் பலப்படுத்தி வருகின்றது. சீனாவின் பலமும், பலவீனமும் பொருளாதாரமேயாகும். பொருளாதாரமே சீனாவின் கொள்கையும், தந்திரோபாயங்களின் மையப் பொருளுமாகும். உறுதியான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்கள், வளங்கள் என்பவற்றை உலக நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கின்றது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு கடல் முக்கியமானதாகியதால் கடல்வழித் தொடர்பாடல் சீனாவிற்கு முக்கிய மானதாகும். மத்திய ஆசியா அல்லது இரஸ்சியாவிலிருந்து எண்ணெய் அல்லது எரி வாயுக்களைக் கொண்டு வருவதற்கான குழாய் வழிகளைச் சீனா வெற்றிகரமாக விருத்தி செய்திருக்கின்றது.
சீனாவின் பொருளாதார அபிவிருத்தியானது வெற்றிகரமான எண்ணெய்க் கொள்கை என்பதிலேயே தங்கியுள்ளது. கடல் வழித் தொடர்பாஉல், சக்திக் கொள்கை, மூலப் பொருட்கள் என்பவற்றை இயங்கு நிலையில் வைத்திருக்கும் நோக்தடன் உருவாக்கப்பட்டதே முத்துமாலைத் தொடராகும். சீனாவின் தேசிய தந்திரோபாயங்களுடன் எப்படி, ஏன் முத்துமாலைத் தொடர் தொடர்புபடுகின்றது என்பது ஆராயப்பட வேண்டி பதாகும்.
தென்கொரியா, தாய்வான், தாய்லாந்து, கொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் "ஆசியப் புலி கள்" எனச் சிறப்பித்துக் கூறப்பட்ட நாடுகளாகும். அந்நாடுகள் கைத்தொழில்மயவாக்கம், உறுதிபான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றினை 1960களில் இருந்து அடைந்து வந்திருந்தன. இருபத்தியொராம் நூற்றாண்டின் கைத்தொழில் வளர்ச்சியிலும், பொருளாராத வளர்ச்சியிலும் உறுதியடைந்த சீனா ஆசியப் புலிகளின் பாரிய பொருளாதார வளர்ச்சியை வெற்றி கொண்டு ஆசிய ரக்கன் எனப் பெயர் பெற்றுக் கொண்டது. டெங் செயாப்பிங் (Deng Xiaoping) இன் பொரு

Page 29
ளாதார சீர்திருத்தத்தின் கீழ் சீனாவின் வருடாந், உள்நாட்டு உற்பத்தி 9.4% ஆக இருந்தது. 197 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு வர்த்தகத்தில் வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தில் 20, பில்லியன் டொலராக இருந்தது. இது 2005 ஆம் ஆண்டில் 851 பில்லியன் டொலராக இருந்தது சீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியா னது உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது."
சீனாவின் கைத்தொழில் துறைக்குத் தேவை யான எரிபொருட்களுக்கான கேள்வியானது தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றது. 2006 ஆட ஆண்டு எடுக்கப்பட்ட சுதந்திரக் கணக்கெடுப்பில படி சீனாவின் கைத்தொழில் தேவைக் கால் எரிபொருட்களின் கேள்வியில் 70% மானவை நிலக்கரி மூலமாக 9%பூர்த்தி செய்யப்படுகின்றது நிலக்கரி உற்பத்தியிலும், நுகர்விலும் சீனா முத லாவது இடத்தினைப் பெறுகின்றது.15 20% மான வை எண்ணெய் மூலமாகப் பூர்த்தி செய்யப்படு
Total Energy Consumption in Chi
Coal 70%
Natural Gas
34
போGe: EIA International Energy Annual 2006
Oil
20%
ஆதாரம்: http://www.eia.doe.gov/cmcu/cabs/6
ஏறக்குறைய உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% த்தினை அதிகரித்துச் செல்லும் சீனாவிற்கான எண்ணெய்த் தேவையினைட் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது புதுடில்லியில் நடைபெற்ற இந்திய - ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு கூட்டு வேலைக் குழுவின் கூட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விஸ்தரிப்பின் வளர்ச்சி தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மடக்கஸ்கார், பொலிவியாஸ், சிச்ஏல்ஸ், மாலை தீவு, இலங்கை, வங்காளதேசம், மியன்மார்

சர்வதேச சமூகம்...
த கின்றது. 3% மானவை இயற்- - -8 கை வாயுவின் மூலமாகவும், ள் 6% மானவை நீர் மின்சாரம் 6 மூலமும், 1% அணுசக்தி மூல ம் மும் பூர்த்தி செய்யப்படுg. கின்றது."சி
- 1985 ஆம் ஆண்டு சீனாவானது கிழக்கு ஆசியாவிற்
கான பெரும் பெற்றோலிய - ஏற்றுமதியாளராக இருந்தது. து 1993 ஆம் ஆண்டு சீனா பிர
தான் எண்ணெய் இறக்குமதி * யாளராக மாறியது. 2004 எ ஆண்டில் யப்பானையும் தாவ ண்டி உலகில் எண்ணெய் 4. இறக்குமதி செய்யும் நாடுகள் =" வரிசையில் இரண்டாம் -- இடத்தினை சீனா பெற்றுக் * கொண்டது.17
ina, by Type (2006)
Hydroelectric p0WEr 65
Nuclear
12 Other Renewables 0064
ஏறக்குறைய
உலகின China/Background.html
மொத்த ப் போன்ற நாடுகளுடன் சீனா
எண்ணெய் 5 படிப்படியாக இராணுவ கடற்
உற்பத்தியில் * பிராந்திய தொடர்புகளை
40% த்தினை - ஏற்படுத்தி வருவதும் கவனத்
அதிகரித்துச் தில் கொள்ளப்பட்டது. இது
செல்லும் இந்துசமுத்திரப் பிராந்தியத்
சீனாவிற்கான தின் உரிமையாளர்கள் யார்
எண்ணெய்த் ) என்பதையும் தத்தமது நலன்
தேவையினைப் - களை இப்பிராந்தியத்தில்
பூர்த்தி செய்ய எவ்வாறு பாதுகாப்பது என்ப"
உற்பத்தி தையும் தீர்மானிக்கும் போரா
செய்ய ட்டத்தினை உருவாக்கியுள்ளது.
வேண்டியுள்ளது. \தி
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 27

Page 30
வுப்
புவி தது
கிபு பே
வா
யே
கிள்
சர்வதேச சமூகம்...
சீனாவிற்கான கடல்வழிப் படு போக்குவரத்து, எரிபொருள் கெ விநியோகத்திற்கான நிலைத்- கிபு திருக்கக்கூடிய போக்குவரத்து பெ
மார்க்கமாகும். சீனா மத்திய ஆசியாவில் எரிபொருள் திட்டங்களை வைத்திருக்கின்றது. கசகிஸ்தானுடன் எண்ணெய், எரிவாயு போன்ற திட்டங்
பா; களை அபிவிருத்தி செய்வதற்கும், கிர்கிஸ்தான், துருக்மெ
இத
பே னிஸ்தான் உட்பட ஏனைய நாடுகளுடன் குழாய்வழி எண்ணெய் விநியோகப் பாதை
சீன களை நிர்மானிப்பதற்கான
ஒடு ஒப்பந்தங்களில் கைச்சாத்
பா, திட்டுள்ளது.18 ஆனால், சீனா
சிய வின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள கட்டமைப்பு வசதிப்பற்றாக்குறைகளால் இத்திட்டங்களுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
கப் அதேநேரம் மத்திய ஆசிய
நெ நாடுகள் பிராந்திய உறுதிப்
பி பாடின்மையால் பெரும் பாதிப் புக் குள்ளாகியுள்ளன. இதனால் இந்நாடுகள் எதிர்காலத் திட்டங்களை நீண்ட காலத்
அர திற்கு முன்னெடுத்துச் செல்ல
கெ முடியாதளவிற்குப் பலவீனமான நாடுகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டு, சீனாவின் தேசிய பெற்றோலியக் கூட்டுத் சம் தாபனம் இரஸ்சியாவிலுள்ள
துப் எண்ணெய் வளத்தினைப் பெற்றுக் கொள்வதற்குப் பேச்
டிய சுவார்த்தை நடத்தியிருந்தாலும், இரஸ்சியா இவ்விடயத்
அலி தில் யப்பானுக்கு சாதகமாக"
வே நடந்து கொண்டது.
இந்நிலையில் முன்னேற்
றகரமான எதிர்காலத்திற்குத் சீனாவிற்கான தேவையான சக்தி வளத்தி
இக
பன் கடல்வழிப் னைப் பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து, சீனா சர்வதேசக் கடல்வழிப்
எரிபொருள் போக்குவரத்திலேயே பாரிவிநியோகத் யளவில் தங்கியிருக்க வேண்டி"
இந் இதிற்கான நிலைத் யிருந்தது. இக்கடல் வழிப்
திருக்கக்கூடிய
போக்குவரத்தானது மலாக்கா போக்குவரத்து
நீரிணை மற்றும் கடல்வழிப் மார்க்கமாகும். போக்குவரத்திற்குப் பயன் -
கா. சர்? தன்.
பகு
விச்
னன்
நம்
நே திரு வர்
பதி
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 28
பே,
தது கட் பய
வந்

த்ெதக்கூடிய இறுக்கமான முறைகளைக் பாண்டிருப்பதுடன், இப்பாதைகளே மத்திய மக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து எரிாருள் ஏற்றியிறக்கப் பயன்படும் பாதையாககிருக்கும்.
ஆனால் கடல் வழித் தொடர்பு சீனாவிற்குப் சொர் அரசியல் ரீதியிலான ஆபத்தாகவே இருந்7. ஏனெனில் கடல்வழிப் போக்குவரத்தினைப் துகாப்பது சீனாவிற்கு சிரமமானதாக இருந்தது. தனை சீனாவிற்கு மலாக்கா நீரிணையூடான பாக்குவரத்து நன்கு உணர்த்தியிருந்தது. மத்திய ஒக்கு, ஆபிரிக்கா, நாடுகளுடனான கப்பல் பாக்குவரத்திற்கு மலாக்கா நீரிணையினையே சா பயன்படுத்தி வருகின்றது. இது மிகவும் ங்ெகிய கடல்வழிப்பாதை என்பதுடன், இப்கதையினை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேபா போன்ற நாடுகள் இணைந்து நிர்வகித்தும் 5கின்றன.19 சீனாவிற்கான 95% எரிபொருட்கள் கடல்வழிகொண்டு செல்லப்படுவதுடன், 80% மான பல்கள் மலாக்கா நீரிணையூடாகவே செல்எறன. இதனால் மலாக்கா நீரிணை எப்போதும் ரிசலடைந்தே காணப்படுகின்றது. கடற் கொள்ரயர்கள், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் பாதுப்பான இடமாகவும் இப்பாதையுள்ளது.20 வதேச கடல் அலுவலகம் (Maritime Bureau) து வருடாந்த கடற்கொள்ளை தொடர்பான பிக்கையில் 2004 ஆம் ஆண்டில் 38 கடற் ாள்ளைச் சம்பவம் மலாக்கா நீரிணைப் கதியில் நடந்துள்ளதாக கூறுகின்றது."
இவற்றில் பல பணத்திற்கான ஆட்கடத்தல் பவங்களாக இருந்தன. இதற்காக இயந்திர பாக்கிகளும், ஏனைய பாரிய சேதம் விளைக்கக்கூடிய ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்நந்தன. இதில் தலிபான்கள் தமிழீழ விடுதயப் புலிகள் உட்பட பல பல பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்புபட்டிருந்தன என சீனா புகின்றது. இவ் அமைப்புக்கள் பல வர்த்தக எக்கிலான கப்பல்களை சொந்தமாக வைத்கந்தன. குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் த்தகக் கப்பல்களை வைத்திருந்ததுடன், வைகள் "Pan-ho-lip” என அழைக்கப்படும் சாமா, கொண்டுராஸ், லைபீறியா நாடுகளில் 7வுசெய்யப்பட்டிருந்தன. இக்கப்பல்கள் எக்குவரத்திற்காக மலாக்கா நீரிணை மற்றும் து சமுத்திரப் பகுதிகளைப் பயன்படுத்தி வந்டன், போதைப்பொருட்கள் கடத்தல், ஆயுதக்த்தல், கடற்கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற ங்கரவாதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ததாகக் கூறப்படுகின்றது.

Page 31
இதனால் இக்கடற் பிராந்தியங்களின் கப்ப போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்குள்ள. கியது. மலாக்காநீரிணை சீனாவுடன் இணை திருக்கக்கூடிய கடல்வழிப் பாதையாகும். ஆனா சீனாவின் கடற்படை கட்டுப்படுத்த முடியாத ஒ பகுதியாக இது உள்ளது. மலாக்கா நீரிசை தொடர்பாக சீனாவிற்குள்ள நடைமுறைப் பிர சினை, ஏன் சீனா முத்துமாலைத் தந்திரோப் யத்தினை வகுத்து செயற்படுத்த விரும்புகின்ற என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் இந்தியா இந்துசமுத்திரக் கடற் பிரதேசத்தில் 124 மைல் கடற்பரப்பைக் கொண்ட ஒரு குடா நாட கும். இந்தியாவின் அரைவட்டத்தில் 1000 மை சதுரப்பரப்பில் 50%மானவை இந்து சமுத்திர பிராந்தியத்திலேயே உள்ளது. இது இந்திய இப்பிராந்தியத்தில் தந்திரோபாய நிலையினை எடுப்பதற்குக் காரணமாகின்றது. ஆழ்கடல் லிருந்து கனிய வளங்களைப் பெற்றுக் கொள் ளக்கூடிய தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந் உலக நாடுகளில் இந்தியா ஆறாவது இட திலுள்ளது. ஆழ்கடல் சட்டத்தின் கீழ் 772,00 சதுர மைல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருளாதா வலயத்தினை இந்தியா இப்பிராந்தியத்தி. கொண்டுள்ளது.”
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் அதிகார சட்ட நிலையானது இயங்கியல் தன்மை கொண்டதும் மாறும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப வளைந். கொடுக்கின்ற போக்கைக் கொண்டதுமாகும் இந்தியா தனது நேர்த்தியான தந்திரோபாயத் னூடாக வல்லரசாக வளர்ந்து வருவதுடன், தன, அதிகாரத்தினை நிலை நிறுத்தியும் வருகின்றது அராபியக் கடல், இந்துசமுத்திரத்தின் மேற் பிராந்தியம் ஆகியவற்றின் புவிசார் அரசியல் இந்தியாவின் 8.13 மில்லியன் அமெரிக்க டொல் பெறுமதியான தொழில் முயற்சியினைத் தீ மானிக்கின்றது.2 சீனா, பாகிஸ்தான், இந்திய ஆகிய நாடுகள் முக்கோண வடிவில் அராபிய கடலில் செலுத்தும் உறுதியான செல்வாக்கும் ஆதிக்கமும் அராபியக் கடலில் புவிசார் தந்திரே பாயத்தினை வெளிப்படுத்திக்காட்ட போதுமால் தாகும். சீனாவினைப் பொறுத்தவரை முத்தரப் (சீனா-இந்தி-பாக்கி) உறவானது பின் வரு இரண்டு காரணங்களினால் மிகவும் நெருக்க மிக்கதாகும். 1. எரிபொருள் வலுவின் பாதுகாப்பு:- அராபியக் கடல், பாக்கிஸ்தான் ஆகியன சீன. விற்கு மத்திய கிழக்கிலிருந்து எண்ணெயிலை இறக்குமதி செய்வதற்கான நுழைவாயிலாகும்

"6 -ம் " 5 5 -ம் - 5 -4
- 3 - "6 '] =
5ம் .* 5. க :
4 - 5 - க் க ங் 5 - 'E -5
2. இராணுவப் பாதுகாப்பு: இந்தியாவின் பிராந்திய வல்லரசாகும் அபிலாசைக்கான எதிர் சமனிலையினை சீனாவிற்கு பாகிஸ்தான் வழங்கி வருகின்றது.
இந்துசமுத்திரப் பிராந் - தியத்தின் வல்லரசாக தன்னைக் கருதிக் கொள்ளும் இந்தியா ஏனைய வல்லரசுகளாகிய இரஸ்சியா, சீனா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் அமைந்துள் ளதுடன் இந்து சமுத்திரத்தில் இந்தியா திறன். வாய்ந்ததும், ஆதிக்கமுடையதுமான கடல்வழிப் போக்கு வரத்தினைக் கொண்டுள்ளது. இந்தியா தனது தூர கிழக்கிற்கான் கடற்கட்டளைத் தளத்தினை அந்தமான் தீவிலுள்ள பிளேயர் துறைமுகத்தில் நிறுர்- வியுள்ளது. பிளேயர் துறைபா முகம் தந்திரோபாய சர்வதேச
வர்த்தக மையமாகத் திட்டம், மிட்டு உருவாக்கப்பட்டிருந்
இந்துசமுத்திரப் தது. இதேபோல் நிக்கோபார்
பிராந்தியத்தின் தீவுகளின் க்கம்பவ் குடாவி
அதிகார லுள்ள துறைமுகத்தினை எண்
சமநிலையானது ணெய் இறக்கி ஏற்றுவதற்கான
இயங்கியல் வாயிலாக இந்தியா அபி
தன்மை விருத்தி செய்துள்ளது.
கொண்டதும்,
மாறும் உலக இந்து சமுத்திரப் பிராந்தியம்
ஒழுங்கிற்கு சர்வதேச வர்த்தகத்திற்குப்
ஏற்ப வளைந்து பயன்படும் சர்ச்சைக்குரிய பல
கொடுக்கின்ற ஒடுங் கிய நீரிணைகளைக்
போக்கைக் கொண்டுள்ளது. ஈரான், ஓமான
கொண்டதுமாகும். கீ
ஏ.
- "9 +
ஜனவரி - மார்ச் 2010 (29
T=

Page 32
கட
விர்
சர்வதேச சமூகம்...
நாடுகளை எல் லையாகக் சக்தி கொண்ட ஹெர்முஸ் (Hermuz) நீரிணை, இந்தோனேசியா, கிய மலேசியா நாடுகளை எல்
ஆன் லைகளாகக் கொண்ட மலா- முன் க்க நீரிணை, ட்ஜிபூட்ரி, யே
பா மன் நாடுகளை எல்லைகளா- -
கெ கக் கொண்ட பப்எல்-மான்
கெ டேப் (Babl-Mandeb) நீரிணை,
வுப் இவைகளைவிட லொம்-பொக ளர் (Lombok) ஸன்டா (Sunda) நீரிணைகள் என்பன இப்- ஏற் பிராந்தியத்தில் காணப்படு" வர் கின்றன. இந்நீரிணைகள் உலக துத் சக்திவள் வர்த்தகப் போக்கு
எதி வரத்திற்குப் பயன்படுகின்றன. இக் கப்பல் போக்குவரத்தில்
இல் தடைகள் ஏற்படுமானால் பெ
பிர ரும் அழிவுகள் ஏற்படக்கூடிய
பசி வாய்ப்புக்கள் அதிகமாகும்.
உது இப்பிராந்தியத்தினூடான
சம் எரிபொருள் விநியோகத்தில்
வும் ஏற்படும் தடைகள் கடலோர அரசுகளின் பாதுகாப்பிற்கு
யின் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இர ஏனெனில் கடலோர அரசு"
சுசி களின் எரிபொருள் விநியோகம் கடலினூடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.24
எரிபொருள் ஓர் அரசினு
குப் டைய புவிசார் அரசியல் தந்
வா திரோபாயத்தில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் விடய
கசி மாகும். எனவே எரிபொருள் விநியோகத்தில் தடைகள்
பா ஏற்படுமாயின் அது பாரதூர
கம் மான பாதுகாப்புச் சார்ந்த
B), விளைவுகளை ஏற்படுத்தும்.
வரி) யப்பான், சீனா, இந்தியா
போன்ற நாடுகளிலிருந்து ஆயினும்,
எரிபொருளுக்கு எழுப்பப்
யி இந்தியா
படும் கேள்வியானது, பிராந்
கா வல்லரசாக
தியத்தின் நீரிணைகள், கடல
#ଇଁ எழுச்சியடை
டித் தொடர்பாடல்களில்
பத் வதற்குப்
உணர்வுபூர்வமான பாதுகாப்பெருமளவிலான
பினை ஏற்படுத்துவதனூ
செ பொருளாதாரச்
டாகவே உறுதிப்படுத்த முடியும் சொத்துக்களும், மறுபக்கத்தில் அமெரிக்
Wଇ பலமான காவிற் கும், சீனாவிற்கும் இராணுவமும் இடையிலான இரு தரப்பு
வ. தேவையாகும். உறவினை தீர்மானிக் கும்
வா துக்
கச்
வே
.
ஜனவரி - மார்ச் 2010 ( 30
நுட

தியாக இந்தியா எழுச்சியடைந்து வருகின்றது. ந்த பத்தாண்டு கால புவிசார் அரசியலின் முக்" = விடயமாகவும் இதுவே உள்ளது. 2005 ஆம் ண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சமாதானம், ன்னேற்றம் என்பவைகளுக்காக தந்திரோபாய காளராக சீனாவினை இந்தியா ஏற்றுக் பாண்டது.*” இது புது டெல்லியினால் மேற்எள்ளப்பட்ட புரட்சிகரமான செயற்பாடு என5 கூறப்பட்டது. இத்தந்திரோபாயப் பங்கா" -கள் என்ற உறவு, சீனாவிற்கும், இந்தியா5கும் இடையில் 1962 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டு வரும் எல்லைத் தகராறுகள், பரஸ்பர த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்கல் போன்றவற்றிற்கு உதவலாம் எனவும் ர்ெபார்க்கப்பட்டது.
ஆசியாவின் இரண்டு பயனாளிகளுக்கும் டையிலான மிகவும் செழிப்பான கூட்டுறவு, பாந்திய அதிகாரத்தினை இரண்டு நாடுகளும் மர்ந்து கொண்டதாகவேயுள்ளது. இதன் மூலம் லக ஒழுங்கினை மீள் உருப்படுத்தி அதிகாரச் நிலையினை உருவாக்க முடியும் என்ற அவாம் இருநாடுகளிடமும் காணப்படுகின்றது. கோள அரசியலில் புதிய அதிகாரச்சமனிலை" னை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரான்ஸ், பஸ்சியா போன்ற நாடுகளால் ஏனைய அரசுநக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆயினும், இந்தியா வல்லரசாக எழுச்சியடைகற்குப் பெருமளவிலான பொருளாதாரச் சொத்க்களும், பலமான இராணுவமும் தேவையாம். இந்தியா பூகோள அதிகாரத்தில் பிரதான கிபாகத்தினைப் பெறுவதற்கு ஐக்கிய அமெரிக்- தொழில் நுட்பம், உட்கட்டுமானத் துறை ரிலான முதலீடு போன்றவற்றை உள்வாங்க பண்டும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் துகாப்பு உட்பட இவ் எல்லா விடயங்களையும் கத்திலெடுத்தே 2005 ஆம் ஆண்டு, ஆனி மாதம், ஆம் திகதி இந்தியா, அமெரிக்காவுடன் பத்து நடங்களுக்கு அமுலிலிருக்கக்கூடிய பாதுகாப்பு ப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டது.28 ந்தியா, ஐக்கிய அமெரிக்காவுடன் உருவாக்கிநக்கும் தந்திரோபாய பங்காளர் உறவு நீண்ட லத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன் நேரடியாக பால் விடுவதற்கு உருவாக்கப்பட்டதொன்றல்ல. திலாகப் படிப்படியாக பொருளாதார தொழில் ட்ப, இராணுவ அதிகாரங்களைப் பெற்றுக் காள்வதே நோக்கமாகும்.
உண்மையான வல்லரசாக ஒரு அரசு எழுச்சிடைய வேண்டுமாயின் பொருளாதார, தொழில் ட்ப, இராணுவ விடயங்களில் கவனம் செலுத்துதுடன், புவிசார் தந்திரோபாய சூழ்நிலையினக் கவனத்தில் எடுத்து அதிகாரச் சமநிலை

Page 33
பொதபூ -18
யாழ்ப்பா
யினைப் பேணக்கூடிய வகையில் கொள்: களையும் வகுக்க வேண்டும். முன்னை) அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யு. "இந்தியா உலக வல்லரசாக வருவதற்கு ஐக் அமெரிக்கா உதவி செய்கின்றது"-29 என்று 4 யிருந்தார். ஆசிய பல்முனை அரசியலில் இந்தி படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாக இ கின்றது. ஆயினும், ஐக்கிய அமெரிக்கா த அடிப்படை நலன்களைப் பேண வேண்டுமாம் இந்தியாவுடனும், சீனாவுடனும் சிறப்ப நல்லுறவுகளைப் பேணுதல் வேண்டும். குறிப்பு இஸ்லாமிய இராணுவக் குழுக்களுக்கு எதிர யுத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா உ முடியும்.
இப்பின்னணியில் இந்தியாவின் கடற்பறன திட்டத்தினையும் நாம் அவதானிக்க வேண் இந்தியாவின் கடற்பறவைத் திட்டம் இந்தியா அரசியல், இராஜதந்திர விருப்பத்தினடிப்ப யிலேயே உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத் கீழ் "கர்வோர்" என்னும் இடத்தில் கடற்படைத்த விமானப்படை, கடற்படைக்கல ஆயுதங். சேமித்தல், ஏவுகணைக் குதங்கள் போன்றன 2 ளடங்கலான ஒரு தளத்தினை உருவாக்குவதா இது தொடர்பாக இந்தியப் பாதுகாப்பு அமை ராக இருந்த பிரணாப் முகர்ஜி கூறும் போது, " நாடக மானிலத்தில் கர்வோரில் கடம்பா (K: mba) எனும் இடத்தில் அமைக்கப்படும் கா படைத் தளம் இந்தியாவின் அராபியக் கடல் பிர தியக் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான ப காப்பினை வழங்கும்"20 எனக் கூறியிருந்தார்.
மும்பாய், விசாகப் பட்டணம் ஆகிய க படைத் தளங்களுக்குப் பின்னர் மூன்றாவது க படைத் தளமாக கர்வோர் கடற்படைத் த வளர்ந்து வருகின்றது. கடம்பா கடற்படைத் த ஏறக்குறைய 11,200 ஏக்கர் நிரப்பரப்பில் அை கப்படுகின்றது. கடற்கரையிலிருந்து 26 கி. மீற்றர் தூரத்தினை உள்ளடக்கியது. இது இந்தி கடற்படையின் முழுமையான கட்டுப்பாட னைக் கொண்ட முதலாவது தளமாகும். இத்து முகத்தில் முதற்கட்டத்தில் 11 கப்பல்கள் ஒ தடவையில் தரித்து நிற்கக்கூடிய வகையில் வசதிகளைக் கொண்டிருக்கும். இரண்டாம் ; டத்தில் 22 கப்பல்கள் தரித்து நிற்கக்கூடிய வ யிலான வசதிகளைக் கொண்டிருக்கும். மெ தத்தில் 42 கப்பல்கள் தரித்து நிற்கக்கூடிய இத்துறைமுகம் மாற்றியமைக்கப்படும்." கடப் கடற்படைத்தளத்தின் கட்டளைத் தளபதி கே இராமச்சந்திரன் இக் கடற்படைத்தளம் தொ பாகக்கூறும் போது "புதிய கடற்படைத்தளத் 42 கப்பல்களும், நீர் மூழ்கிக் கப்பல்களும் 5

இந்திப்பில்
-தா ப்.
ருக்
ான
தவ்
சவத்
கள்
* 555
கை- தடவையில் தரித்து நிற்கக்
சர்வதேச சமூகம், நாள் கூடியதாக இருக்கும்" எனக்
புஸ் கூறினார். க்கிய
மறுபக்கத்தில் ஐக்கிய கூறி
அமெரிக்காவிற்கும், சீனாதியா
விற்குமிடையில் படிப்படி - றது
யாக வளர்ந்து வரும் போட்
டியானது, இந்தியாவின் பிராந்னது பின்,
திய வல்லரசாகும் அபிலாசைக்கு ஏற்ற சூழலை உரு
வாக்க உதவியாகவுள்ளது. பாக
சீனாவுடன் இந்திய வர்த்தகச் சான
சமூகத்திற்கு இருக்கும் கூட்டுறவு மிகவும் விவாதற்குரிய விவகாரங்களாக உள் ளது.
ஆனாலும், சீனாவின் கணினிக் நிம்.
கான வன்பொருள் (Hardவின் ware) பொருளாதாரத்துடன் அட- இந்தியாவின் கணனிக்கான தின் மென் பொருள் (Software) ளம், பொருளாதாரத்திற்கும் இடை
யிலான பிரதியீட்டுத்தன்மை உள்
இருவர்த்தக சமூகங்களுக் - தம்.
கிடையிலான கூட்டுறவினைப் ச்ச- பலமாக ஆதரிக்கின்றது. கர்
அதேநேரம் இந்தியாவிற்ada
கான புவிசார் அரசியல் நோக்உர் -
கமும் தன்னிசைவாக சீனா
வுடன் உறவினை ஏற்படுத்எது
துகின்றது. இந்தியாவும், சீனா
வும் பலமுனை அதிகார அரஉற்- சியலுக்கு ஆதரவான நாடு உற்- களாகும். இச் செல் திசை ஐக்எம்
கிய அமெரிக்காவின் விஸ்தீரளம்
மடையும் உலகச் செல்வாக்மக்- கினையும், ஒருமுனை அதிலா காரத்தினையும் நீண்டகாலத்"
தில் பலவீனப்படுத்தும் என்ற
நம்பிக்கையுடன் சீனா காத்- மும்பாய், றை- திருக்கின்றது. இந்தியாவினைப விசாகப் .
பொறுத்தவரை ஐக்கிய அமெ- பட்டணம் ஆகிய சன
ரிக்காவுடன் ஏற்பட்டுள்ள கடற்படைத் நட்புறவானது தனக்கு அருகி- தளங்களுக்குப்
லுள்ள அயல்நாடுகள் மீது பின்னர் பத்
செல்வாக்குச் செலுத்தக்கூடிய மூன்றாவது சூழ்நிலையினை உருவாக்க
கடற்படைத் பா உதவும் என்ற நம்பிக்கை இந்
தளமாக -பி. தியாவிற்குள்ளது. ஆயினும், கர்வோர் உர்- வல்லரசுகள் ஏதாவது ஒன்- கடற்படைத் கில் றுடன் இந்தியாவினை வரி- தளம் வளர்ந்து ரே சைப்படுத்துதில் பல குறைபா- வருகின்றது.
பார்"
யக் -டி -
-ரே,
=ட்-
ன
கூடம் ஜனவரி - மார்ச் 2010 31
பாக

Page 34
1. fங்F F F க இ F - 1 "=
சர்வதேச சமூகம்...
டுகள் உள்ளதாக ஆய்வாளர்- அெ கள் கருதுகின்றார்கள். இந்து ஜே. சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ள இரண்டு வல்லரசுகளிற்கிடையில் இயற்கையான கூட்டினை பேணுகின்ற அரசாக ஐக்கிய அமெரிக்காவுள்ளது. இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவினை இராணுவ விவகாரங்களுக்கூடாகவே பேணவிரும்புகின்றது. சுனாமி உதவியின் போது இரு நாட்டு கடற்படைகளும் ஒன்" றாக இணைந்து ஒருவருக்கு
ஐக்க ஒருவர் உதவிபுரிந்திருந்தனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா அதிக செயற்பாடு
வாது டைய நாடாக மாறுவதற்கு எதிராக இந்திய இராணுவம் சேவையாற்ற வேண் டும் என அமெரிக்கா விரும்பலாம். ஏனெனில் மலாக்க நீரிணை போன்ற பகுதிகளில் அமெரிக்க இராணுவம் சேவை செய்ய முடியாது. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் வருகையானது அமெரிக்காவிடமிருந்து கிடைக் கக்கூடிய அச்சுறுத்தலையும், அதிகரித்துச் செல்லும் கடற்கொள்ளையர்கள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதாக இருக்கும்
கத்த என சீனா கருதுகின்றது. ஆயி
கட் னும், இந்தியா ஏதேனும் ஒரு
துவ வல்லரசுடன் மிகவும் நெருக்
பன் கமாக இருப்பது இந்தியாவின்
பவ அதிகார ஒழுங்குபடுத்தலில் விய
பல குறைபாடுகளை ஏற்படுத்- ' அன இந்து சமுத்திரப்
தலாம். * பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் ஐரே
சீனாவினால் தந்திரோபாயங்கள்
உருவாக் - கப்பட்டு வரும்
இந்து சமுத்திரப் பிராந்தி
என் பர்தில் சீனாவினால் உருவாக்"முத்துமாலைத்
அச் கப்பட்டு வரும் "முத்துமாதொடர்"
செப் லைத் தொடர்" அமெரிக்கா" அமெரிக்கா
விற் கும், இந்தியாவிற்கும் விற்கும்,
கெட் பெரும் அச்சுறுத்தலாக மாறிஇந்தியாவிற்கும்
வருகின்றது. இதனை எதிர்
க பெரும்
கொள்ள வேண்டிய தேவை
பிரிர் - அச்சுறுத்தலாக \8 மாறிவருகின்றது.
எதிர்காலத்தில் அமெரிக் - இன |காவிற்கு உள்ளது. இதனை ளா
61. ஏ ஈ பி 1 = ப் 3 ) 1 = ES
ஐக்க
கும்.
வன் ரதும்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 32
அப்

மரிக்க லெப்ரினன் கொலனல் கிறிஸ்தோபர் -பேர்சன் பின்வருமாறு கூறியிருந்தார்.
இராணுவ ரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சீனாவிடமிருந்து எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு உத்தரவாதமாகவும் அதி உச்ச இராணுவ பலத்தினைத் தக்க வைத்திருப்பதற்கான செலவை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வேண்டும். "முத்துக்களின் கோர்வையான” இந்தப் பகுதியில் பல பிராந்திய அரசுகளிடம் பரந்த ஆதரவைப் பெறத்தக்க நோக்குடன் அமெரிக்காவின் செல்வாக்கினை அகலமாக்கவும், ஆழமாக்கவும் வேண்டும்.” கிய அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களில் வராகிய ரிச்சார்ட் என் ஹாப் ஐக்கிய மரிக்காவிற்கு இருக்கக்கூடிய பூகோள அபிசை தொடர்பாகப் பின்வருமாறு கூறுகின்றார். அமெரிக்காவிடம் இருப்பது ஒரேயொரு வெளியுறவுக் கொள்கைதான், அனைத்துலக "தியில் நாம் ஒரே திசையில்தான் பயனிக்க வேண்டுமே தவிர பல திசைகளில் அல்ல. காம் உலகைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் உலகம் எம்மைக் கட்டுப்படுத்தி விடும். நாம் உலகை நம்மயப்படுத்தவில்லையென்றால் உலகம் எம்மை தம்மயப்படுத்திவிடும் நாமே படைத்துறை, பொருஎாதாரம், அரசியல், பண்பாடு ஆகிய அனைத்துத் தளங்களிலும் உலகின் முன்னணி நாடாக விளங்க வேண்டும்.” கிய அமெரிக்காவின் நோக்கம் பூகோள வியூகினை அமைத்து உலகத்திலுள்ள அரசுகளைக் நிப்படுத்தி தனது தேசிய நலனை மேம்படுத்-தேயாகும். இன்னோர் வகையில் கூறின் தனது டபலம், பொருளாதாரம், கோட்பாடுகள் என்ற்றை பிரயோகித்து சர்வதேச நாடுகளை தனது கத்திற்குள் சிக்கவைத்து தனது நலனை நடவதே ஐக்கிய அமெரிக்காவின் நோக்கமாஇலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து கிழக்கு ராப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் -ர ஐக்கிய அமெரிக்கா இதனையே செய்கின்டன், தனது ஏகாதிபத்தியம், மதிப்பு, உயர் நிலை -பவற்றிற்கு உலகின் எப்பகுதியிலிருந்தும் சுறுத்தல் ஏற்படாதவாறு திட்டமிட்டுச் பற்படுகின்றது. நிபிடி யுத்தம் முடிவடைந்தவுடன், வோர்சோ
னியிலிருந்த நாடுகளைப் பிரிக்கும் நடவடிக்களில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கியதுடன், வடையும் நாடுகளை நேட்டோ அணியில் பிணத்து பூகோளமயமாக்கல், சந்தைப் பொரு" தாரத்தினை பின்பற்ற வைப்பதன் மூலம்

Page 35
இரஸ்சியாவைத் தனிமைப்படுத்தவும் தொடங்கியது. இதன் விளைவாகவே லிதுவேனியா, லட்வியா, எஸ்தோனியா போன்ற பால்டிக் குடியரசுகளும், உக்ரேன், போலந்து, ஹெங்கேரி, செக்குடியரசு, சிலாவாக்கியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இரஸ்சியாவிடமிருந்து பிரிந்து சென்றன. இதேபோன்று ஆர்மேனியா, அசார்பைஜான், கசக்கிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்ற மேற்காசிய நாடுகளும் இரஸ்சியாவிடமிருந்து பிரிந்து தனியரசுகளாயின. ஐக்கிய அமெரிக்காவின் இக்கொள்கைக்குத் தடையாக இருந்த யூகோஸ்லாவாக்கியா மீது நேட்டோ படைகள் படையெடுத்து அதனை சேர்பியா, மொன்றிநிகிரோபொஸ்னியா - கெர்சகோவினா, குரோசியா, மெசிடோனியா, சுலோவேனியா என ஐந்து துண்டுகளாகப் பிரித்தது. இரஸ்சியாவினை முற்றுகைக்குள்ளாக்குவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், இரஸ்சியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளை முற்றுகைக்குள்ளாக்குவதற்கு மத்திய ஆசிய நாடுகளும் பூகோள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலுள்ளன.
இரஸ்சியா, சீனா ஆகிய நாடுகள் மத்திய ஆசியாவின் வடக்கு, கிழக்கு, எல்லைகளாக இருப்பதுடன், ஈரான் துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மேற்கு, தெற்கு எல்லை நாடுகளாக உள்ளன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியா மேற்கூறிய இந்நாடுகளின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏக வல்லரசாகத் தன்னைக் கருதிக் கொள் ளும்
அமெரிக்கா தொடர்ச்சியாக இப்பெயரைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்துவது அவசியமாகும். இதற்காக 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜோர்ஜியாவிலும் 2004 ஆம் ஆண்டு உக்ரேயின், தஜகிஸ்தான், கிர்கிஸ்தான், அசார்
பஜான், உஸ்பெக்கிளப் தான் போன்ற நாடு களிலும் நடந்த மக்கள் போராட்டங்களை ஐக்கிய அமெரிக்கா ஆதரித்து, இப்பிராந்தியத்தில் தனது செல்வாக்கினை நிலைநிறுத்திக் கொண்டது. இதன் மூலம் சீனா, இரஸ்சியா, ஈரான் ஆகிய நாடுகளை தனது கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் திட்டத்தை சுலபமாக்கிக் கொண்டது. துருக்கி, அசார்பைஜான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் படைத்தனங்னளை அமைத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நிலை கொள்ள வைப்பதன் மூலம் கண்காணிப்புக் கொள்கையினையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான கொள்கையினையும்
அமுல்படுத்தி வருகின்றது.

இந்து, பசுபிக் சமுத்திரத்
சர்வதேச சமூகம்... தில் தனது நலன்களைப் பேணுவதற்கு இப்பிராந்தியத்தில் வல்லரசுகள் உருவாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே ஏக வல்லரசு நிலையினைத் தக்க - வைத்துக் கொள்ள முடியும். இதற்கேற்ற வகையில் செக் குடியரசிலும், போலாந்திலும் ஏவுகணைப் பாதுகாப்பு அரங்கினை அமெரிக்கா உருவாக்க விரும்பியது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக இருந்த கொண் - டலிசா ரைஸ் கூறும் போது "ஒருவருமே ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கான இடங்களை எழுந்த" மானத்தில் தெரிவு செய்வதில்லை, பூகோள அமை" விடம், உலக வரைபடவி= யல் தொடர்பான விடயங்களைக் கருத்தில் கொண்டே இதற்கான இடங்கள் தீர்மானிக்கப்படும்”45 எனக் கூறியிருந்தார். இது பூகோள ரீதியல் ஐக்கிய அமெரிக்காவிற்கிருக்கும் அபிலாசைகளை வெளிப்படுத்தியது. இதே போன்று தென் கிழக்காசியா, தென்னாசியா பிராந்தியத்தில் எதிர்கால வல்லரசாக உருவாகலாம் என அஞ்சப்படும் சீனாவினைக் கண்கானிப்பதற் காக பல்வேறு
கெடுபிடி யுத்தம் தளங்களை ஐக்கிய அமெரிக்- முடிவடைந்தவுடன், கா இப்பகுதியில் உருவாக்கி வோர்சோ வருகின்றது.
அணியிலிருந்த
நாடுகளைப் "ஐக்கிய அமெரிக்கா தனது
பிரிக்கும் ஏக வல்லரசு நிலையினை
நடவடிக்கைகளில் 3 தக்கவைப்பதற்கான மூலோ
அமெரிக்கா பாயங்களைச் செயற்படுத்
ஈடுபடத் தும் போது சர்வதேச ரீதி
தொடங்கியதுடன், 8 யில் முற்றுகைக்குள்ளாக்
பிரிவடையும் கும் மூலோபாயத்திலிருந்து
நாடுகளை விடுபட்டு உலக சமநிலை
நேட்டோ யைப் பேணக்கூடிய மூலோ
அணியில் பாயத்தினைக் கடைப்.
இணைத்து பிடிக்க வேண்டும்" தத் என
பூகோளமயமாக்கல் தீ
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (33

Page 36
பி) தி ப்
சர்வதேச சமூகம்...
அட்மிரல் கெளிலோ கூறுகின்றார். இவரின் கருத்துப்படி புதிய சர்வதேசச் சூழலுக்கேற்ப பிராந்திய ரீதியான மூலோபாயங்களை வகுத்து, அமெரிக்கா தனது நலன்களைப் பேணக்கூடிய வகையில் பிராந்தியங்களில் ஏற்படும் நெருக்கடி - களையும், சிக்கல்களையும் விரைவாகத் தீர்க்கக்கூடிய திறனைக் கொண் டிருக்க வேண்டும். இதன் பரிமாணமே இலங்கையின் உள்நாட்டுப் போரினை விரைந்து தீர்க்க ஐக்கிய அமெரிக்கா - இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது எனலாம். அமெரிக்கா சம்பாதிக்கும் ! மொத்த வருமானத்தில் 50% ஏ அதிகமான வருமானம் பசுபிக் எ சமுத்திரத்திற்கு அப்பால் எ இருக்கின்ற தென்னாசியா, எ தென்கிழக்காசியா நாடுகளிலிருந்தே கிடைக்கின்றன. அத்- த துடன், பிராந்திய மட்டங்களில
மூன்று பெரிய போர்களையும் எ அமெரிக்கா நடாத்தியுள்ளது. க ஆயினும் அமெரிக்காவின் ட வர்த்தகம், வரவு செலவுத் எ திட்டம் என்பவற்றில் பற்றாக் குறை பெருகிச் செல்கின்றது. உலகின் சேமிப்புக் கையிருப்பிற்கான நாணயமாக அமெரிக்க டொலருக்குப் பதிலாக யூரோ தகுந்த மாற்றீடாக
வளர்ந்து வருகின்றது. இது அமெரிக்கா
அமெரிக்கா தனது பற்றாக் சம்பாதிக்கும்
குறையை நிவர்த்தி செய்ய மொத்த
உலகத்திலுள்ள டொலர்சேமிப் வருமானத்தில் பினை உறிஞ்சி எடுப்பதற்கு 8 50மூ அதிகமான
அச்சுறுத்தலாக உள்ளது. இதவருமானம்
னால் பெற்றோலியத்திற்கான பசுபிக் மொத்த வர்த்தகத்தை யூரோ சமுத்திரத்திற்கு நாணயத்தில் நடாத்துவதை
அப்பால் தடுப்பதில் அமெரிக்கா முனை
இருக்கின்ற ந்து நிற்கின்றது. இதன் மூலம் 5ே தென்னாசியா, டொலரின் மேலாண்மையிடி தென்கிழக்காசியா னைத் தக்க வைத்துக் கொள்ள (-நாடுகளிலிருந்தே அமெரிக்கா முயல்கின்றது.. 8 கிடைக்கின்றன. ஒக்ஸ்போட் பல்கலைக்கழ"
நீ, 3 அ
எ 4
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (34
15 2 £12 ஓ ஓ E 4 .

கப் பேராசிரியர் ரிமோதி கார்ரன் ஆஸ் (Timothy
arton Ash) என்பவர்
"அதிகாரம் என்பது எங்கு இருந்தது? எப்படி இருந்தது? என்பதல்ல இனிமேலுள்ள கேள்வி. அது இப்போது செங்குத்தாகவும், கிடைக்கோடாகவும் சிதறியுள்ளது. செங்குத்தாக என்று கூறும்போது நாடுகளின் அரசாங்கங்களிடம் ஒப்பீட்டளவில் குறைந்த அதிகாரங்களே உள்ளன. கிடைக்கோடாக என்று கூறும்போது அதிகாரம் என்பது சக்திவாய்ந்த பல நாடுகளிடையே பரவலாக பகிரப்பட்டுள்ளது என்பதாகும். அதிகார வரைபடம் பல அடுக்குகளையும், பல முனைகளையும் கொண்டுள்ளது."தா எனக் கூறும் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவாகும். இன்று உலகலாவிய ரீதியில் சற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புதிய பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சேமிப்பில் அமெரிக்கா தங்கி வாழும் நிலை சற்பட்டுள்ளது. சராசரியாக நாற்பதாயிரம் டொமர் வருமானத்தைக் கொண்ட அமெரிக்கா கடன் பாங்கும் ஒரு நாடாகவுள்ளது. சராசரியாக இரன்டு ஆயிரம் டொலர் வருமானத்தைக் கொண்ட "னா கடன் கொடுக்கும் நாடாகவுள்ளது. கடந்த -சாப்த காலமாக அல்லது அதற்கு மேலாக அமெரிக்காவின் கடன் வீதத்தை சீனாவே செய்து பருகின்றது. இதனை 2008 ஆம் ஆண்டு கிலாரி
ளின்ரன் பின்வருமாறு விபரித்தார், "சீனாவுடனான எமது தொடர்பு உலகில் இந்த நூற்றான்டில் இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கிய உறவாக அமையும்” எனக் கூறியிருந்தார். மேலும்
வர் | "அமெரிக்காவும், சீனாவும் ஒருரிடமிருந்து
மற்றவர் பயன்பெறவும் ஒருவரின் வெற்றிக்கு மற்றவர் பங்களிக்கவும் முடியும் என நாம் நம்புகின்றோம். எம் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைகளிலும், நாம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்களிலும் கடுமையாக உழைப்பது எமது. நலன்கள் சம்பந்தமானவையாகும், "தர் எனக் கூறியிருந்தார். சர்வதேச சமூகத்தை வென்றவர்களும்,
தாற்றவர்களும் ர்வதேச நாடுகள் இலங்கையின் உள்நாட்டு த்தத்தினை கையாண்ட விதத்தினை பார்க்கின்ற யாது, இந்நாடுகளின் அணுகுமுறைகள் ஒரே நாக்கத்தினை அடைவதாகவே இருந்தது. -ரோப்பிய ஒன்றியம், நோர்வே மென்மையான ழியிலும், அமெரிக்கா கடுமையான வழியிலும் நடந்து கொள்வது போல் காட்டிக் கொண்டா

Page 37
லும், எல்லோருடைய நோக்கமும் இந்து சமுத்" திரப் பிராந்தியத்தில் தமது நலனை பாதுகாப்ப" தாகவே இருந்தது. மாறிவரும் உலகிற்கு ஏற்பவும் அதிகாரச் சமனிலை மாற்றத்திற்கு ஏற்பவும் புதிய தந்திரோபாய வகிபாகத்தினை உலக நாடுகள் வகித்து வருகின்றன.
பதினேழாம் நூற்றாண்டிலிருந்து உலக சரித்திரத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்சியர், பிரித்தானியர், இந்தியர் ஆகியோரை ஈர்த்திருந்தது. இப்போது நாம் இந்த வரிசையில் இன்னொரு அமைப்பையும் சேர்த்துக் கொள்ளலாம் அது சர்வதேச சமூகமாகும். அணுவாயுத யுகம் ஒன்றில் அணுவாயுத ஏவுகணைகளைக் கொண்ட நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு திருகோணமலைத் துறைமுகம் அதி முக்கியமானதாகவுள்ளது. இத்துறைமுகத்தின் ஆழம் நீர் மூழ்கிக் கப்பல்கள் றாடர், சொனர் என்பவற்றின் கண்களுக்குப்படாமல் ஒழித்துக் கொள்ள வசதியாகவுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியம் இருபத்தியொராம் நூற்றாண்டின் கேந்திர இருதய பூமியாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாட்டை இருபதாம் நூற்றாண்டில் கொண்டிருந்த ஐரோப்பாவையும், வடகிழக்கு ஆசியாவையும் இது தகர்த்துள்ளது. இந்து சமுத்திரம் சார்ந்த நிலையைக் குறைப்பதற்கும், அத்தோடு பலமான சக்திகளின் வருகைக்கும் வழி வகுத்துள்ளது. யார் இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறனரோ அவர்கள் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவர். இருபத்தியொராம் நூற்றாண்டில் இந்து சமுத்திரம் ஏழு கடல்களுக்குமான திறவு கோலாகும். உல்கின் தலைவிதி இந்த சமுத்திரத்தில் தான் நிர்ணயிக்கப்படும்.429
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா யூனியன், யப்பான் ஆகிய நாடுகளின் நலன்களுடன் ஒத்த வைகளல்ல, இலங்கை தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அமெரிக்கா" வினதும், இந்தியாவினதும் கொள்கைகள் எல்லா நேரத்திலும் ஒத்திருக்கவில்லை. இதன் அர்த்தம் அமெரிக்கா இந்தியாவுடன் இவ்விடயத்தில் ஒத்து" ழைக்காதிருக்காது என்பதல்ல. பதிலாக தான் ஒரு வல்லரசு என்ற நிலையிலிருந்து கொண்டு ஒத்து' ழைத்தது. இதற்காகப் பல கருவிகளை அமெரிக்கா பயன்படுத்தியது. அதிலொன்றுதான் நோர்வே யின் அணுசரனையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையாகும். இச்சமாதான பேச்சுவார்த்தையில் இந்தியா தனது விருப்பத்தி னையும், ஆதரவினையும் வெளிப்படுத்தி வந்திருந்தது. அதேநேரம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவும், ரஸ்சியாவும் செல்வாக்குப் பெறுவதை

அமெரிக்கா விரும்பவில்லை.
சர்வதேச சமூகம்.லக இதனைத் தடுப்பதற் காக அமெரிக்க இந்தியாவைப் பயன்படுத்தத் தயாராகின்றது. இதற்காக இந்தியாவின் இராணுவ வலுவைவளர்க்க அமெரி க்கா திட்டமிட்டதுடன், இந்தியாவின் தென்பகுதியிலுள்ள அரசாகிய இலங்கையிலிருந்து எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் திட்டமிட்டது. இது தொடர்பாக யஸ்ரின் போடர் (Justin Podur) கூறும் போது
"களைக்கும் வரை ஓடும்
இந்திய, அமெரிக்க அணுவாயுத உடன்படிக்கை, அதிகரித்துச் செல்லும் பொருளாதார ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சி, இந்தியாவினால் செய்க யப்பட்ட கொள்வனவு, கூட்டு நடவடிக்கை என்பவற்றைப் பின்னணியாகக் கொண்டு நோக்கும் போது இப்பிராந்தியத்தில் வல்லமையுள்ள எதிரிகளான சீனாவையும், இரஸ் சியாவினையும் கட்டுப்படுத்த அமெரிக்காவானது இந்தியாவின் இராணுவ வலுவைக் கட்டியெழுப்புகின்றது எனக் கூறலாம். ஆனால் ஏகாதிபத்தியம் பெரும் வல்லரசுகளைக் கட்டியெழுப்புவதில்லை. அவர்கள் தங்களுக்காக வாடிக்கையாளர்களையும், தங்களில் சார்ந்தோ" ரையும் தான் உருவாக்கு. வார்கள்.”41 எனக் கூறுகின்றார். இது சர்வதேச நாடுகளுக்கு பதினேழாம் மாத்திரமல்ல தேசவிடுதலைப்
நூற்றாண்டி போராட்ட இயக்கங்களுக்கும்
லிருந்து உலக பொருத்தமுடையதாகும்.
சரித்திரத்தில் பூகோள அரசியலையும், வல்"
இலங்னக லரசுகளின் நலன்களையும்
கேந்திர இலங்கை அரசாங்கம் சரியா
முக்கியத்து கப் புரிந்து கொண்டு செயற்
வத்தைக் பட்டது போன்று தமிழீழ
கொண்டிருந்தது. \8 விடுதலைப் புலிகளால் இவற்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 35

Page 38
அ
பெ
சர்வதேச சமூகம்... றைப் புரிந்து கொண்டு செயற்
படமுடியவில்லை, மாறிவரும் பூகோள அதிகாரச் சமனி-- லையால் இனிவரும் காலங்களில் இலங்கையுடன் மாத்திரமன்றி மறைமுகமாக சர்வதேச அரசுகளுடன் யுத்தம் புரியவேண்டிவரும் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளால் சகிக்க முடியாமல் போனமைமையும், அதற்குரிய
அரசியல் ஞானம் இல்லாமையும் துரதிஸ்டவசமானதாகும்.
உலகில் இரு பெரும் அதி- ை கார சக்திகளாக எழுச்சி பெ- வி றும் அமெரிக்காவிற்கும், சீனா- ஏ. விற்கும் இந்து சமுத்திரப் இ பிராந்தியத்திலுள்ள கேந்திர ன முக்கியத்துவத்தினை இந்தியா ;ெ விளங்கிக் கொண்டுள்ளது. நீ இதனால் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினைப் பயன்- ய படுத்தி பாக்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தமது கேந்திர றது நலன்களுக்காக இலங்கையில் காலூண்றுவதையும், இதற்
அ கான வாய்ப்புக்களை இலங்கை வழங்குவதையும் தடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கிருந்தது. இதனை 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பின்வரு
மாறு விபரித்திருந்தார். உலகில் இரு
"இலங்கையுடன் எம்பெரும் அதிகார
க்கு மிகவும் புரிந்து
பி சக்திகளாக
கொள்ளக்கூடிய விரி
கே எழுச்சி பெறும்
வான உறவு உண்டு.
கா அமெரிக்கா
தமிழ் மக்களைப் பாது
கும் விற்கும்,
காக்க வேண்டும் என்ற சீனாவிற்கும்
ஆசையால் இலங்கைஇந்து சமுத்திரப்
யில் இந்தியாவிற்குள்ள பிராந்தி
கேந்திர முக்கியத்துவத்யத்திலுள்ள கேந்திர
உசாவியவைகள்:
1. InterTurioial Relations in a Multi Lateral W முக்கியத்து
The RErur நf TIhe Ugly Aாபார்ட்னா', 10 Juா வத்தினை
பs/dt]11 (lugly.htm - கெதியா 2. Tarkki , US Srillegic TintETES (s in Si Larikin, -
பs/irmd4x.ht III விளங்கிக் 3, kfuralidhar Reddy,B, in the Hindu, 9 Mar கொண்டுள்ளது.)
Iridian ](Earit Awailable ar, littp://wWAM': tamil
தம்
புது |
வா .ெ ல;
யில்
எட சி
நம்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 36

தை நாம் மறந்து விடக் கூடாது. முக்கியமாக பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையில் தமது கேந்திர நலன்களுக்காகக் கால் பதிக்க முயற்சிக்கும் போது நாம் விழிப்பாக இருக்க வேண்டும், நாம் கொழும்பிற்கு அவர்களின் பாதுகாப்பிற்கான நலன்- களைக் கவனித்துக் கொள்வோம் எனக் கூறியுள்ளோம். ஆனால கொழும்பு எம்மை விட்டு மற்றவர்களிடம் அதற்காகப் போகாது விட வேண் டும். இந்தியாவின் பின்புறத்தில் சர்வதேச நாடுகளுக்கு விளையாட்டு மைதானத்தை அமைக்க நாம் அனுமதிக்கக் கூடாது."42 ஆனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தயும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் பலனப்படுத்தும் பொது நோக்கில் இந்தியாவும் னைய சர்வதேச நாடுகளும் ஒன்றுபட்டிருந்தன. ங்கு பலவீனப்படுத்தல் என்பது வேலுப்பிள்ள பிரபாகரனை தனிமைப்படுத்தலும், அழித்தாழிப்பதாகவும் இருந்தது. ஒருகட்டத்தில் தமிழ விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் தூக்கிபறிந்து, பயங்கரவாதத்தை கைவிட்டால் இந்திரவும், இலங்கையும் அவர்களுடன் தொடர்பு காள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகின்து. எனவே இதன் பின்னர் சீர்திருத்தப்பட்ட அலமையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள்
மைப்பை உருவாக்கவும் இந்நாடுகள் எண்ணிருக்கவும் கூடும். சர்வதேச சூழலில் நிலவும் அதிகாரப் போராட்த்தினைச் சரியாகப் பயன்படுத்தி இலங்கை ரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தாற்கடிப்பதற்கான தந்திரோபாயத்தினை தத்திருந்தது. ஆயினும் இதன் உண்மையான வற்றி சர்வதேச நாடுகள் மீண்டும் ஒன்று அல்து பல இராணுவக் குழுக்களை உருவாக்கி லங்கையினைச் சீரழிக்காமல் பாதுகாத்துக் Sாள்வதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதிலயே தங்கியுள்ளது. மாறிவரும் பூகோள அதிரச் சமனிலையினை எப்போதும் இலங்கைக்* சாதகமாக மாற்றும் ஆற்றல்மிக்க இலங்கைன் இராஜதந்திரிகளால் எதிர்வரும் காலங்களில் ழக்கூடிய புதியசவால்களை எதிர்கொள்வதில் ரமங்களை எதிர்கொள்ளமாட்டார்கள் என -பலாம்.
orld, United StatES Armbass.islar to Sri Lanka, J=ITrcy Lunsா:ad: பா' 2005, Availabl= =t IhrIr://www.tamiliarian.OrgirாரfraTit'
க) July 2005, AvailabIE sir Iittp://w"HFW.TErrilratioா1.org/innfract
=h 2007, TIhe Indiaார் (][E:11 ISegio11 Another ப.5. base in the பானரப்பா.பாது/intfrienாம்./indianாடபCEirl ITI] 30 IS_srilank_indlin, Iht1

Page 39
4. Jeffrey Lunstead „The United States' Role In Sri Lanka's Peace Pro
Assessment 2005. The Asia Foundation, 2007, Available at htt 5. Mokhzani Zubir and Mohd Nizam Basiron, The Straits of Malac
States, Available at, http://www.southchinaseä.org/docs/Zul
MIMA%20Online.pdf 6. Wang Ying & Dinakar Sechuraman, 2007, China, Iran Sign $2B
CASMIL/index.php?q=node/3695 7. Jasper Becker, 2004, China fights UN sanctions on Sudan to sa
news/world/africa/china-fights-un-Sanctions-On-Sudan-to-safegu www.cnpe.com.cn/eng/cmpcworldwide/africa/Sudan/ Chris Devonshire-Ellis, 2009, China's String of Pearls Straic 20of%20Pearls%20Strategy%20%20%20China%20Briefing 6
Moinansuri, India's Ocean is Chinese lake: "String of Pearls" threate articles/185/India-Ocean-Chinese+lake+Sering+pearls+threat Confrontation, Geo- Politics of the Sri Lankan Civil War, Avail.
Confrontation.html 10. Christopher J. Pehrson, 2006, String of Pearls: Meeting the Chal
/www.SategicStudiesinstitute.army.mil/pdffiles/PUB721.pdf 11. ரேணுள்ளது 11. மேலுள்ளது | 13. மேலுள்ளது 14. CDUTI TIJ 15. Wanjun Wei, Current Issues of China's Coal Industry: The CC
for Chinese Economics Studies Australia, Available at http://m. 16. U.S. Energy Information Administration Independent Statistic
Background.html 17. Malcolm Shealy, 2008, Chinese Oil Demand: Steep Incline Ah 18. Bhadrakumar, M. K, 2009, China resets terms of engagement in
atimes/Central_Asia/KL24Ag04.html 19. GoÜLig. Mokhzani Zubir and Mohd Nizam Basiron. 20. Alex Dali, Piracy attacks in the Malacca Strair, Available at http 21. Nazery Khalid, Security in the Straits of Malacca, The Asia-Pac
Khalid/2042 22. Jane Chan and Joshua Ho, Report on Armed Robbery and Piracy
research/PDF/Armed_Robbery_and_Piracy_in_SEA-1 stQer08. 23. Ghosh Cdr. P.K, 2004, Maritime Security Challenges in South
Center for Strategic and International Studies – American-Paci Available, at http://docs.google.com/wiewer?a=v&q=cache:]9H Security%2520challenges%2520in%2520SAsia%2520%26%2 pid=bl&rcid=ADGEESB74Zievh-Z]t°Z9TKV9 wuyo
C3TuQQLFDPQKIXSA30yE:OuhopFOGQpxCKXMLObVijMFI 24. International Frame & Tamil Struggle for Freedom, The Indian
http://www.tamilnation.org/intframe/indian_Ocean/index.htm#1 25. CungSTIETIS 26. Gubuig. Ghosh Cdr. P. K. 2004 27. China, India to build Strategic Partnership. Joint Statement of tl
A Lens, Available at http://www.china.org.cn/english/2005/Apu 28. Subhash Kapila, 2005, United States- India Defense Relationship
at http://www.sourhasiaanalysis.org/papers 15hpaper 1442.html 29. The Asia- Tacific Journal: Japan Focus, Available at http://www. 30. India's Project Seabird and the Indian Ocean's Balance of Power,
areas of counter- Terrorism the Middle-East, Geopolitics a
article.php?art_id=912 31. ODRASTI TIE 32. ÖLDRUSTI TIJ 33. Gurjug, Christopher J. Pehrson, 2006, hetp://www.tamilnatio 34, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்க
/www.tamilnation.org/intframe/indian_Ocean/070716indian_Oc 35. CungSTI ISI. 36. Gungsi Gil 37. Timothy Garton Ash, 2007, Davos 07: how power has shifted, 1
between Lultiple states and groups, Available at, littp://www. 38. En route to Asia, Clinton Vum's engagement 2009 Available at ! 39. Balachandran, PK , 2005. The Indian Ocean: Region : Sri Lanka
indian_Ocean/050530sti_lankin_strategic_importance.htm 40. Godium. Muralidhar Reddy. B, 2007. 41. Justin Podur, 2008, India: An Empire in Denial: Empires Dori
080805 justin_podur.larm 42. India & the Struggle for Tamil Eelam: We won't stop military Coop
2008. Available at, http://www.täimilnation.org/intframe/india/

ess 2002-2006: A Supplementary Study to the Sri Lanka Strategic Conflict ://www.siafoundation.org/resources/pdfs/SLSupplementarytoSCA.pdf : the Rise of China, America's Intentions and the Dilemma of the Littoral ir%20and%20Basiron, %20Malacca,%20America,%20and%20China
lion Oil Production Agreement. Available at, http//www.campaigniran.org/
guard oil, The Independent. Available at http://www.independent.co.uk/ ard-oil-543801.html J njhlu;ghd Nkyipf tpsf; fj:jpw;Fg ghu;EFF http://
Ey, China Briefing, Available at file:///D:/China/China's%20String% CONews.htm - India, Available at http://www.zimbio.com/President+Mahinda+Rajapaksel n and Mahdi Darius Nazemroaya, 2009, Indian Ocean Great Power ble at http://www.srilankaguardian.org/2009/10/indian-occan-great-power
lenge of China's Rising Power across the Asian Littoral, Available at http:/
of Shanxi, Proceedings of the 15th Annual Conference of the Association
ms.mit.edu.au/tqazgfjoks1.pdf S and Analysis, Available at, http://www.eia.doe.gov/emeu/cabs/China/
cad, Available at, http://www.eia.doe.gov/conf_pdfs/Monday/shealy.pdf
Central Asia, Online Asia Times, Available at http://www.atimes.com/
=://www.Southchinasta.org/docs/piracy%20hot%20spots-alex%20dali.pdf ific Journal: Japan Focus, Available at http://www.japanfocus.org/-Nazery
in Southeast Asia First Quarter 2008, Available at, http://www.rsis.edu.sg/
pdf
Asia and the Indian Ocean: Response Strategies, A paper prepared for the ic Sea lanes Security Institute conference on Maritime Security in Asia, Ztl_r3EEJ:www.southchinasea.org/docs/ghosh,%2520 maritime%2520 20Indian'% 2520Ocean.pdf+ indian+Ocean+Imaritime &hl=en&gl=lk& 7WD9h MpIHXK7PKWIOo 56FX-NEWzflr1068EQncE297JG4. VQxiymZ8Gow97GV&sig=AHIErbQGVIHfrgeqMgVEDVdsW3FHdlhw Ocean Region: A Story Told with Pictures, Tamilnation.org Available at ndia
e People's Republic of China and the Republic of India, China Through /125627.htm
Agreement (June 2005) Analysed, South Asia Analysis Group. Available
japanfocus.org/-Yevgeny-Bendersky/1564 2005, International Analyst Network: An online Portal for Analysts in the nd Energy Security, Available at http://www.analyse-network.com/
org/intframe/indian_Ocean/060701 string_of_pearls.htm 3 tSÚ QUTLQuileu GUITEINDELSantilsst auugi flams, 2007> http/ N an.htm
Taurfi - LOTH# 2010 | 37
he unipolar moment of US supremacy has passed. Power is now diffused. ardian.co.uk/commentisfree/2007/jan/24/davos07howpowerthasshifted G tp://www.chinadaily.com.cn/china/2009-02/16/content_7480709.htm
Strategic Importance, Available at http://www.tamilnation.org/intframe/
Build Rivals, Available at, hetp://www.tamination.org/intframe/india/3
OnLLO
ration withi Lanka says Indian External Affairs Minister Pranab Mukherjee V6 imileelam/081023pranab.htm

Page 40
எட்டு அறிவுலகில்
தே
எட்வர்ட் செய்த் 25செப் 2003 இல் வயதில் மரணமடைந்தார். சுமா பேராடினார். அந்தப் பத்தாண்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டா செய்த் இருபதாம் நூற்றாண்டின் பி கவனத்தை ஈர்த்த மிக முக்கியம் மேலாதிக்கத்துக்கு எதிராக ஏகாதி முறைக்கு எதிராக, பரந்தபட்ட ம எழுத்துக்களை ஆயுதமாகக் கொள் உண்மையைப் பேசியவர், பேசுப தாளர்களதும் சமூகக் கடப்பாட்ன "நம்மைப் பற்றிய புனைவுகளையும் புனைவுகளையும் அவிழ்ப்பதற்கும் மீள் உருவாக்கம் செய்வதற்குமே முயற்சிகள் அனைத்தையும் அர்ப் பகழ் பெற்ற பிறிதொரு சிந்தனை கூற்று சையித் இறப்பதற்கு சில பலஸ்தீன மக்களின் விடுதலைக் கொடுத்து வந்தவர். பலஸ் தீன மக்களின் அவலத்
ஏகாதிபத்தியத்தையும் சியோனிசத் மனித நீதிக்காகப் போராடியவர் ஒஸ்லோ உடன்படிக்கையையும் அதேவேளை இஸ்ரேலிய முற்பே பரிமாற்றத்தையும் வரவேற்றவர் செய்த்துக்கு இருந்த உணர்வு பூர் வாதப் பேராசிரியர் என வலதுசா குத்தியது. எட்வர்ட்செய்த் போன்ற ஆய்வற (வேண்டும். இவரது வாழ்வும் சிந்தல் எழுச்சி பெற வேண்டும். இந்த 2 இடம்பெறுகின்றன. இந்த கட்டுரைகள் எச்.பீர்முஹம் பட்டாவ.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 38

வர்ட் செய்த்
ஒரு நெடும் பயணம்
ர்வும் தொகுப்பும்
வ் இரத்தப் புற்றுநோய் காரணமாக தனது 6.3ம் ர் பத்து வருடங்கள் இவர் இந்த நோயுடன் காலத்துள் செய்த் ஏராளமாக எழுதினார். பல
ற்பகுதியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற உலகின் -பான சிந்தனையாளர்களுள் ஒருவர். அரசியல் பத்தியத்துக்கு எதிராக, அரசியல் சமூக ஒடுக்கு மக்களின் விடுதலைக்காக, சமூக நீதிக்காக தன் ன்டு அயராது பேராடியவர். அதிகாரத்தின் முன் மாறு கூறியவர். ஆய்வறிவாளர்களதும் எழுத்
ட வலியுறுத்தியவர். ம் பிறரைப் பற்றிய நமது விளக்கங்களில் உள்ள நம்மையும் பிறரையும் பற்றிய நமது பார்வையை அவர் தனது புலமைத்துறை சார்ந்த எழுத்து பணித்தார்" என் எட்வர்ட் செய்தி பற்றி உலகப் யாளரான நோம்சொம்ஸ்கி கூறுகிறார். இந்தக் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டதாகும். கோக சுமார் நாற்பது ஆண்டுகளாகக் குரல்
துக் குக் காரணமாக அமைந்த அமெரிக்க இதையும் தீவிரமாக விமரிசித்தவர். மதச்சார்பற்ற - அரபாத் இஸ்ரோலுடன் செய்து கொண்ட 5 அரபாத்தையும் தீவிரமாக விமரிசித்தவர். பாக்கு சக்திகளுடன் தொடர்ச்சியான கருத்துப் - பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் வமான ஈடுபாடு காரணமாகவே ஒரு பயங்கரசரி ஆங்கில இதழ் ஒன்று இவருக்கு முத்திரை
வொளர் தமிழ்ச் சூழலில் நன்கு அறிமுகமாக கனயும் மற்றும் செயற்பாடும் தமிழில் புதுமரபாக உயர் நோக்கத்துக்காகவே இந்தச் சிந்தனைகள்
மதுவின் வலைத்தளத்தில் இருந்து தொகுக்கப்

Page 41
அதிகாரம், அர. மற்றும் கலாச
எச்.பீர்முஹம்மது
எட்வர்ட் செய்த் மரணமடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி பரவலான எழுத்தோட்டங்கள் இருக்கின்றன. இவரை பற்றிய எழுத்தோட்டங்கள் கோலப்புள்ளிகள் மாதிரி வெளிவந்திருக்கின்றன. கீழைச்சிந்தனை மரபில் எட்வர்ட் இன்றும் குவியமானவராக இருக்கிறார். காலனியத்திற்கு பிந்தைய கட்டத்தில் மேற்கின் அறிவுலகில் ஆதிக்கம் செலுத்திய கீழைத்தேய வாதி. பௌதீக உலகின் அறிவுத் தளம் என்பது மேற்காக புனையப்பட்ட தருணத்தில் தன் Orientalism நூல் மூலம் அதை தகர்த்த
வர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில் இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற் போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்கால னிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட செய்த்தின் இளமைக்காலம் பாலஸ்தீன் பகுதியில் ஆரம்பமானது. 19.35 ல் ஜெருசலமில் ஒரு நடுத்தர் குடும்பத்தில் செய்த் பிறந்தார்.
1948 ல் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீனில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் குடும்பம் எகிப்துக்கு புலம்பெயர்ந்தது
அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த செய்த் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மேற்படிப்பை தொடர்ந்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு பட்டங்களை பெற்ற செய்த் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆங்கில பேரா சிரியராக வேலைக்கு சேர்ந்தார். எட்வர்ட் செய்த் மேற்கத்திய வாழ்க்கை மூலம் தன் மொழிப் புவத்தை மிக வலுவாக்கிக்கொண்டார். ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய இருமொழிகளில் வலுவான அடித்தளம் அவருக்கிருந்தது. மேலும் தாய்மொழி யான அரபி அவரை பின்தொடர்ந்து வந்தது. மொழி யின் சாத்தியபாடுகள் அவரை முன்னோக்கி இழுத்துச் சென்றன. இவரின் முதல் நூல் 1966 ல் Joseph Cornrad and Fiction of Autobiography;" என்ற பெயரில் வெளிவந்தது. ஜோசப் கன்ராட் படைப் புகள் பற்றிய மதிப்பீடாகவும், விமர்சன கோட்

எட்வர்ட் செய்தி
சியல்
ஈரம்
20 - []8 - 2009 பாடாகவும் இருந்தது. மேலும்
எட்வர்ட் செய்த் நவீனத்துவம், சிந்தனை மரபில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த பதிவாகவும் இருந்தது.
எட்வர்ட் செய்த்தை மேற்கில் அதீதமாக கவனப்படுத்தியது அவரின் ஓரியண்ட. லிசம் நூலாகும். பின் காலனிய சிந்தனையின் மூலநூ" லாக அறிவு ஜீவிகளால் அளவிடப்படும் இது மேற்கு பற்றிய பெரும் பிம்பத்தை தகர்த்தது. ஐரோப்பா காலம் காலமாக கிழக்கத்திய பிராந்தியத்தை மதிப்பிட்ட முறையை செய்த் விமர்சித்தார். குறிப்பாக மேற்கு அரபுலகை அறிவு ரீதியாக அணுகிய விதம் வரலாற்று ரீதியாக மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார். அவரின் கருத்துப்படி ஓரியண்டலிசம் என்பது கிழ" க்கு (Oriental) மற்றும் மேற்கு (0ccidental) ஆகியவற்றின் இயற்கை தத்துவம் மற்றும் = அறிவுதோற்றவியல் அடிப்.
படையிலான சிந்தனா வகை
1948 ல் மையே. அது ஆசிய கண்டத்
இஸ்ரேல் தின் அல்லது கிழக்கின் புவி
உருவாக்கத்திற்கு .க யியல், அறவியல் மற்றும் கலா
பிறகு - சாரத்தை குறிக்கும்,
பாலஸ்தீனில் இரு நிலப்பிள வுகளின்
ஏற்பட்ட எழுத்தாளர்கள், அறிவுஜீவி- நெருக்கடி கள், கவிஞர்கள், வரலாற்றா
காரணமாக ளர்கள், ஆட்சியாளர்கள், இவர் குடும்பம் கலைஞர்கள் ஆகியோர் இந்த எகிப்துக்கு |
வித்தியாசத்தை வடிவமைக்- புலம்பெயர்ந்தது. 5
கூடம் ஜனவரி - மார்ச் 2010) 39

Page 42
அ
கா
மூ பி
எட்வர்ட் செய்த் கிறார்கள். நெப்போலியன் உ
எகிப்தை கைப்பற்றியதை பி தொடர்ந்து ஓரியண்டலின் எதார்த்த வடிவம் தொடங்கும் கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ம எகிப்தை கைப்பற்றிய நெப்- கி. போலியன் படிப்படியாக வ அல் ஜீரியா, மொராக்கோ பி போன்ற நாடுகளை கைப்பற்- யா றினார். இதன் தொடர்ச்சியில் மத்திய கிழக்கின் இந்த பிரதேசங்களில் மேற்கின் அரசியல் மற்றும் கலாசார ரீதியான மேலாதிக்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து இந்த பிராந்தியங்களில் பிரிட்டனின் வருகை
ଭି| யும் இந்த ஆதிக்கத்தை தொடர செய்தன.
சிவில் மற்றும் அரசியல்
பா சமூகம் சில வித்தியாசங்களை அ. கொண்டிருக் கிறது. சிவில் சமூகம் பள்ளி, குடும்பம், மத மத நிறுவனங்கள் போன்ற அல்கு- கட களை கொண் டிருக் கிறது. யில் ஆனால் அரசியல் சமூகம் அரசு, குறி ராணுவம், காவல்துறை, அதி- என் கார வர்க்கம் போன்ற அலகு- மத் களை கொண்டிருக்கிறது. இதில் எடு அரசியல் சமூகத்தின் மீது கல் நேரடியான ஆதிக்கம் செலுத்- 1. ! துகிறது. ஆனால் கலாசாரம் அ மறைமுகமாக மற்றொன்றின் சி மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அது கலாசாரத்தின் சில வடிவங்- 3. கள் சில தருணங்களில் கருத்- சிறு தியல் ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ மற்றொரு
நின் சமூகத்தின்
சிவில் சமூகம் மீது ஆதிக்கம் குறிப்பாக
செலுத்துகின்றன. இதை கிராம்சி
அ: மத்தியகிழக்கு
சமூக மேலாண்மை (Hegeஅரபு சமூகத்தின்
Imony) என்றார். கிராம்சி கூறிய வரலாற்று
இந்த மேலாண்மையே ஓரிஆவணங்கள்
யண்டல் சொல்லாடல் மீதும் எல்லாம்
படிந்திருக்கிறது. இந்த இடத்
றுக பொருட்படுத்த
தில் மேற்கத்திய உலகமானது
செ தகாதவை
ஆதிக்க கருவியாக செயல்என்று மேற்கு
படுகிறது. இங்கு கருத்தியல்
மு. காலம் உற்பத்தி கருவிகளின் பங்கு
சி. காலமாக
முக்கியமானது. கருதி
ஒரு கலாசாரத்தின் அல்வந்திருக்கிறது. லது நாகரீகத்தின் கருத்தை அ
பூர்
கீழை
வே
கிற
வி.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 40
சிந்
தி
அ.

ருவாக்கும் கருவியானது அது உருவாக்கும் ரதியை அசலாக்க வேண்டும், அந்த அசல் றைப்படியானதாக இருக்க வேண்டும். இதை சலானது அல்லது போலியானது என்பதை தீர்எனிக்கும் சக்தியாக மேற்கு இருக்கிறது என்pார் செய்த், கீழை சமூகத்தின் தொன்மங்கள், சலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனித சதிகள், ஆவணங்கள் போன்றவற்றை போலினவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது. லக நாகரீகத்தை கண்டறிந்தது மற்றும் அதை யாபித்தது மேற்கு தான் என்பதான புனைவை நவாக்கி இருக்கிறது. கீழை சமூகத்தின் குறிப்பாக மத்தியகிழக்கு ரபு சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்ரம் பொருட்படுத்த தகாதவை என்று மேற்கு மலம் காலமாக கருதி வந்திருக்கிறது. இதன் லம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வளிப்படுகிறது. மேலும் கீழைத்தேய கோட்ஈடு அதன் எதார்த்த புறநிலையையை விட திகமும் கலாசார நடைமுறைகள் மீதே கவனம் சலுத்துகிறது. கீழை சமூகங்களில் குடும்பம், தம் போன்ற முதல் நிலை மையங்கள் அதிக ட்டுப்பாட்டுடன் விளங்குவதை இதனடிப்படைல் புரிந்து கொள்ள முடியும். இவை இரண்டும் றிப்பிட்ட கட்டத்தில் அரசியல் மயமாகும் ன்றார் எட்வர்ட் செய்த். அதற்கு உதாரணமாக ந்தியகிழக்கு அரபு மற்றும் முஸ்லிம் சமூகத்தை தித்து கொண்டார். இவை சில கருதுகோள் - ளை கொண்டு ஸ்திரமற்றதாக இருக்கின்றன. மேற்கின் இஸ்லாம் மற்றும் அரபுலகம் பற்றிய வநம்பிக்கை. 2. அரபுகளுக்கும் இஸ்ரேலிய யோனிஸ்ட்களுக்குமான போராட்டம். இது மெரிக்க யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம். அரபுகள் அல்லது இஸ்லாம் குறித்த உணர்ச். பூர்வமற்ற முறையிலோ அல்லது அடையாள 'வமாகவோ விவாதிக்க மேற்கில் எந்த கலாசார ஒலமையும் இல்லாதது.
மேலும் மத்திய கிழக்கு இன்று மிகப்பெரும் திகார அரசியல், எண்ணெய பொருளாதாரம், ட்டை அதிகார மனத்தை கொண்ட விடுதலை ட்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்து. இவை அனைத்துமே மேற்கின் சாதகமான ஷயமாக மாறி இருக்கின்றன. இதற்கான மாற்களை தேடுவதற்கான உபாயங்களை எட்வர்ட் ய்த் கண்டறிந்தார். எட்வர்ட் செய்த்தின் எழுத்து, தனை, அறிவுலக செயல்பாடு ஆகியவற்றில் க்கிய கோடிடும் பகுதியாக பாலஸ்தீன் பிரச். என இருந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத் 1 செய்த்தின் நிலைபாடு தெளிவாக இருந்தது. பர் சுதந்திர இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் மைவதில் உடன்பாடாக இருந்தார், இனரீதி

Page 43
யாக இணக்கமான பிரேதசமாக இரண்டும் அமைய வேண்டும் என்ற கனவே கடைசி வரை அவரிடம் இருந்தது. இந்த பிரதேசத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமை என்பது பிளவுபடாதது. நெகிழ்வுதன்மை கொண்டது.
பரஸ்பர புரிதல் அடிப்படையில் வரலாற்று ரீதியாக இரு யூத, அரபுகளின் எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றார். பாலஸ்தீன் தேசிய கவுன்சில் அதன் பிறகு பாலஸ்தீன் விடுதலை இயக்கம் போன்றவற்றில் இருந்த எட்வர்ட் செய்த் 1993 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உருவான இஸ்ரேல் பாலஸ்தீன் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். அது பாலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்க செய்வதற்கான அறிகுறி என்றார். காசா மற்றும் மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அது கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது. மேற்கத்திய வாழ்க்கையின் காலங்கள் முழுவதையும் பாலஸ்தீன் துயரம் குறித்த படிப்புக்கும், போராட்டத்துக்குமாக செய்த் கடந்து சென்றார்.
ஐரோப்பிய சூழலில் பல்வேறு அறிவுஜீவி. களிடம் இதுகுறித்த அவரின் வாதம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது இந்த விவகாரம் பற்றிய சர்வதேச அவதானத்துக்கு வழி ஏற்படுத் தியது. குறிப்பாக சார்த்தர், லியோதர்த், அலன்பது போன்றவர்களிடம் அதிகமாக விவாதித்தார், இதற்காகவே Question of palestine என்ற நூல் அவரிடம் இருந்து வெளிவந்தது. பாலஸ்தீன் குறி த்த மிக விரிந்த வரலாற்று பார்வையையும், தேசிய இனம் பற்றிய விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத் தையும் உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது இஸ்ரேலுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் செய்தி விமர்சித்தார். அதன் பின்னால் இருக்கும் அமெரி. க்க அதிகாரவர்க்க நலனையும் வெளிக்கொணர் ந்தார். அமெரிக்க யூதர்களின் பணம் மற்றும் உடல்ரீதியான ஒத்தாசைகள் அமெரிக்க அரசுக் கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது அவர்களின் பணமே அங்கு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய பலமாக இருக் கிறது. இவர்களின் மூளைகள் தேர்தல் முடிவில் முக்கிய தளமாக செயல்படுகின்றன, இதனின் தூர பிரதிபலிப்பே அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆத ரவு நிலைபாடு.
ஒருபக்கம் எண்ணெய் பொருளாதார பலத் திற்காக அரபு நாடுகள் மீதான அதன் நேசப்

E D WA R D W. S ATD
THE QUESTION OF
Aகாதாபப் பாடிய பாரம்பட்டி டப் சரி .
WITH A NEW PREFACE AND EPILOGUE
பார்வை, மறுபக்கம் இஸ்ரேலுக்கு சகல அம்சங்களிலான உதவி இவை இரண்டும் அதன இரட்டை சர்வாதிகார தன்மையை வெளிப்படுத்த போது" மானவை, தான் அமெரிக்க
அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த
யூதர்களின் போதும் பல்வேறு விஷயங்
பணம் மற்றும் களில் செய்த அமெரிக்க எதிர்
உடல்ரீதியான ப்பு நிலைபாட்டை மேற்கொ
ஒத்தாசைகள் ண்டார். செய்த்தின் பாலஸ்
அமெரிக்க தீன் ஆதரவு நிலைபாட்டை
அரசுக்கும், அமெரிக்க வலதுசாரி இதழ்
அரசியல் | ஒன்று விமர்சித்தது. அவரை
கட்சிகளுக்கும் அமெரிக்காவில் தஞ்சம் புகு
தேவைப்படுகிறது. .4 ந்த அறிவார்ந்த அகதி என்று
அவர்களின் கிண்டலடித்தது.
பணமே அங்கு 1977 ல் சில பாலஸ்தீனிய
தேர்தல் தலைவர்கள் பாலஸ்தீன் நில்
நேரத்தில் பரப்பு மீதான இஸ்ரேலின்
அரசியல் உரிமையை ஒத்துக்கொண் -
கட்சிகளின் டார்கள். இதை பற்றி செய்த்
முக்கிய பலமாக இவ்வாறு குறிப்பிட்டார். இருக்கிறது.
டடம் ஜனவரி - மார்ச் |

Page 44
E DW A R D W. SAID
23 5 * 2 3 5 6 7 8 4 5 எ 6 5 56 - 8 9 55 56 6ே
COVERING ISLAM
11 THE HELLA A19 0 THIL FIR HIE HATH LETERMA)
H11 11 11 E ALTIEIAT 1 பF THF ALIALI)
சச்
நடப்
11 4411 441ாயா 44 656 13ாபபடப 4 11E ALTHCாம்
"நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் பாலஸ்- கி தீனியர்களின் நிலபரப்பு மீதான இ இறைமையை அங்கீகரிக்க செ வேண்டும். இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தை பொறுத்தவரை செய்த் மற்ற எல்லா சிந்
வ தனையாளர்களை விட சிறந்த காலனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருந்தார். இஸ்ரேல் மற்றும் யூத விவகாரத்தின்
பா வரலாற்று ரீதியான யதார்த்தத்தையும், ஐரோப்பாவில்
புல் ஏற்பட்ட யூத எதிர்ப்பு சிந்
சுன் 18 ஆம்
தனையின் தோற்றத்தை பற்றிநூற்றாண்டு
யும் விரிவாக ஆராய்ந்தார். இத்தாலிய
ஒரு தேர்ந்த தத்துவார்த்த
நா தத்துவ
நிலைபாடு அவரிடமிருந்தது. வாதியான
பின் காலனியம் குறித்த எட்
வா விக்கோவின்
வர்ட் செய்த சிந்தனைகள் முக்கோட்பாடுகள் கியத்துவம் வாய்ந்தவை. கால
செய்த்தை
னியம் உலக வரலாற்றில், குறிப்
11+', அதிகம் பாக கிழக்கில் ஏற்படுத்திய ஈர்த்தன.
பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்
பா
ந்த
கூட்டம் ஜனவரி - மார்ச் 2010 42
1] ட
13 பிர்
தார்,

| 1815 க்கும் 1918 க்கும் இடைபட்ட கட்டத்தில் ரோப்பாவின் பிரதேச ஆதிக்கம் மொத்த உலக ரப்பில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்தது. இங்கு மானுட மையவாதம் (Anthpocentrism) என்பது ஐரோப்பிய மையவாதTக (Europoxcentrism) மாறிபோனது. இன்று பிரதச கட்டுப்பாடு பொருளாதார மற்றும் சமூக உடுப்பாடாக மாறிவிட்டது.
கீழை சமூகத்தின் நுண்தளங்களில் மேற்கின் ந்த தாக்கம் அங்கு நிலையான சமூக பொருண்மயை ஏற்படுத்தி விட்டது. 19 ஆம் நூற்றாண்ன் இறுதி கட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிரெ-சு ஆகிய மொழிகள் மத்திய கிழக்கில் பரவலாக திக்கம் செலுத்தின. இவை 14 ஆம் நூற்றாண்டு ரை கிறிஸ்தவத்தோடு அடையாளப்படுத்தப்ட்டன. இதற்கான எதிர்வினை இருபதாம் நூற்ஈண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனிய டுதலை போராட்டத்தின் வடிவில் வெளிப்பட்து. பல தேசிய தலைவர்கள் வட்டார அரபு மொழிய தங்கள் விடுதலை பிரசார உணர்வு ஊடகஏக பயன்படுத்தினார்கள். குறிப்பாக எகிப்தின் பன்வர் சாதத், சிரியாவின் மிஷல் அப்லாக், சாக் ஏ ஆஸம் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்த்திற்கு எதிரான சொல்லாடல்களை அரபு
மாழியில் உருவாக்கினர்.
வெகுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ற்படுத்திய இது மேற்கின் கலாசார ஊடுபாவலுத எதிர் செயல்பாடாக அமைந்தது. இவ்வாறாக மூக்கின் மொழி என்பது கடந்த நூற்றாண்டின் டைக்கட்டத்தில் காலனிய விடுதலை கருவியாக சயல்பட்டது. எட்வர்ட் செய்த் இயற்கையை மீறிய கதிகளை விட மானுடத்துவத்தின் மீது அதிகமும் 5பிக்கை வைத்திருந்தார். மனித சமூகத்தின் சலாறு மற்றும் அதன் ஆக்கங்கள் மீது செய்த்
ற்கு அதிக ஆர்வம் இருந்தது.
இதன் தொடர்ச்சியில் 18 ஆம் நூற்றாண்டு த்தாலிய தத்துவவாதியான விக்கோவின் கோட" எடுகள் செய்த்தை அதிகம் ஈர்த்தன, விக்கோ னிதங்களின் செயல்பாட்டு தளத்தை மனிதர்ரின் செயல்பாட்டு தளத்தில் இருந்து பிரித்து ஈர்த்தார். மேலும் மானுட செயல்பாடுகள் சார்= பகுப்பாய்வை தன் கோட்பாடுகளில் வெளிப்இத்தினார். எட்வர்ட் செய்த் யூதர்கள் அல்லாத டற்றவர்கள், இனக்குழுக்கள் ஆகியோரின் சலாற்றை அறிவதிலும், அதை அவதானிப்பதிம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்சர், மேலும் காலனிய மேலாண்மை (Hegermo) என்பது வெறுமனே அரசியல் மற்றும் இராபவ ரீதியான ஒன்றல்ல. மாறாக கலாசார பொருஎமையே,

Page 45
பொத;ச- ' |
யாழ்ப்பாஏ
தந்திரபூர்வமாகவோ அல்லது அதந்திர பூ மாகவோ ஐரோப்பிய கலாசாரம் இனவாத கே களாக காலனிய ஆட்சியாளர்களால் முன்னிறு தப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பிட்டார். மறும்! ச்சி கால மனித மதிப்பீடுகள் எவ்விதத்தில் இ தாலும் அவை காலனிய சொல்லாடல்கள் பிரதியாக்கமே என்றார் செய்த். மேலும் அவர் இஸ்லாம் குறித்த ஆய்வுகள் முக்கியமான மேற்கு இஸ்லாம் பற்றி வரலாற்று ரீதியாக புன ந்து வைத்திருக்கும் கருதுகோள்கள் மீது செ சந்தேகம் கொண்டிருந்தார். அதற்காவே 1981 Covering Islarm என்ற நூலை எழுதினார். இ முழுமையாக அறிதல், பாதுகாத்தல் என்ற 2 அர்த்த பிரதிகளை உற்பத்தி செய்தது. இத இடைக்கால ஐரோப்பிய வரலாறு எவ்வாறு இ லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயா வெறுப்புணர்ச்சியின் நகலாக மாற்றம் செய்ய பட்டுள்ளது என்பதை பற்றி செய்த் குறிப்பிட்ட மேலும் கிறிஸ்தவ மற்றும் யூத அடிப்படைவா கள் இஸ்லாம் குறித்த பக்க சார்பான பார்வை: முன்னோக்குவது குறித்தும் அதில் கடுமைய விமர்சித்தார். அமெரிக்க பத்திரிகையாளரா பிரான்ஸ் பிக்ஜெரால்ட் இந்நூலை ஒவ்வொ மேற்கத்திய பத்திரிகையாளரும், அதன் ஆசிரிய களும் படிப்பது அவசியம் என்றார், மேலு செய்த்தின் சிந்தனையில் முக்கியமானது இலக்க பிரதிகளின் கால எல்லை மற்றும் எல்லையா தன்மை, (Time bound and tirreless of Text) பிரதிய காலமற்ற தன்மை என்பது அது பல்வேறு கா கட்டங்களில் வெளிவந்த போதும், நடப்பு சூ லுக்கு பொருத்தமற்றதாக இருந்த போதும் அள் படிப்பது, அவதானிப்பது, ஜமாய்ப்பது. மாற கால எல்லை என்பது அந்த பிரதியின் உருவா; காலமும்,அந்த காலத்திய கலாசார சூழல் மற்று சமூக அழகியலின் குறுக்கான ஊடாட்டம் கலந்த ஒன்று.
மத சமூகங்கள் இந்த முரண்களின் ஊட தான் பயணம் செய்து வருகின்றன. இதை குறித் மார்க்ஸ் தன் அரசியல் பொருளாதார விமர்சன திற்கான ஒரு பங்களிப்பு (A Contribution to 1 critique of Political Economy) நூலில் குறிப்பி டார். தொழில்மய சமூகத்தில் ஒரு மனிதன் எ வாறு கிரேக்க தொன்மங்கள் குறித்து உவல் அடைகிறான். அந்த அவதானமும், உவகைய என்பது அவனின் இளமை நோக்கிய ஏக்க, (Nostalgia) பழைய உற்பத்தி முறைமையி தொகுப்பு: லாகும். செய்த இந்த சிந்தனை முன் மையை இடைக்கால அந்தலூசிய சிந்தனை யாளரான இப்னு ஹாசம் என்பவரிடமிருந்து நீ சியடைய செய்தார், அதாவது நடப்பு எதார்த், மற்றும் பிரதியாக்கம். இதன் அடிப்படையில் தா

- - - - - -: கப்
= ய்,
1வ
எடுஅத்"
பெர்.
நந்"
ன்
ரின் வ.
பன
ய்த்
ல்
இது
கரு
வல்
j.
சன
ஈல
-தி
எக
E, E. "
யு
ரக என ஒரு செய்த் குர் ஆன் மற்றும் பை
பிளை ஆராய்ந்தார். அதன் பம் காலம், சூழல், சமூக அழகியல் கிய போன்றவை புனித பிரதியின் Dற அலகுகளாக பார்க்கப்பட வேன ண்டும் என்றார். மேலும் மத பூடகமாக்கலுக்கும், வெற்று வாதங்களுக்கும் எதிரான செய்த்தின் கோட்பாடுகள் முக்கியமானவை.
தன் நேர்காணல்களில் பிரதி, உலகம், அதிகாரம், காலனியம், மதம் குறித்த கோட் - பாடுகள் மீதான விமர்சனத்தையே அதிகமும் முன்வைத்
மத சமூகங்கள் தார். செய்த்தின் இந்த நேர்
இந்த காணல்கள் தொகுக்கப்பட்டு he "அரசியல், அதிகாரம் மற்றும்
முரண்களின் கலாசாரம்" என்ற நூலாக வெளி
ஊடாக தான் பயணம் செய்து
வருகின்றன. கீழைத்தேயத்தில் இருந்து
இதை குறித்து புலம் பெயர்ந்து மேற்கத்திய
மார்க்ஸ் தன் கல்விசார் அறிவுஜீவியாக அரசியல் செயல்பட்டு தன் சிந்தனை- பொருளாதார யால் மேற்குலகிற்கு பெரும்
விமர்சனத்சவாலாக இருந்த எட்வர்ட் திற்கான செய்த் கிழக்கின் வரலாற்றில்
ஒரு பங்களிப்பு முன்கோடாகவே இன்றும் என்னும் நூலில் | இருக்கிறார்.
குறிப்பிட்டார்.
க
di- வந்தது.
5 "9 'S "5 *ெ' * -5
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 43

Page 46
எட்வர்ட் செய்தி
ஓரியண்டலிசம்,
மார்க்சியம் ம
வரலாற்
அதி
நான் இயல் மூன்
தார்,
எட்வர்ட் செய்த்துடன் நூரி எட்வ ஜரா நேர்காணல்:
நான் கேள்வி:- உங்கள் புத்தகம்
வியா ஒன்றின் முன் அட்டைப்படம்
றேன் ஹமாஸின் சுவர் வாசகத்தை
கsை வெளிப்படுத்தும். அதாவது ஹமாஸ் போரட்ட வடிவம் அல்லது அது மாதிரி என்பதாக அதன் அர்த்தம். அந்த
வழி படத்தை நீங்கள் தானா தேர்ந்
இவ தெடுத்தீர்கள்?
குறி எட்வர்ட் செய்த்:- இல்லை. நூன பதிப்பாளரே அந்த புத்தகத்தின் வடிவத்தை தேர்ந்தெடுத்- கம்,
நான
கிரே கேள்வி:- உங்களுக்கு இதில்
பிற் மாறுபட்ட பார்வை உண்டா?
பிட் எட்வர்ட் செய்த்:- இல்லை.
லை இந்த விவகாரத்தில் நான்
மும் அதிகமாக சம்பந்தப்படவில்
விம் லை. மேலும் நான் இதற்கு
கேக் எதிரானவன் அல்ல. ஏனென்
களி றால் இது வெறும் வடிவம்
இந்த மட்டுமே. எனக்கு அதில் முக்கியமாக படுவது அதன் உள்
கத்துக இந்தியா,
ளடக்கமே.
மொ ஜப்பான்,
கேள்வி:- உங்களின் சிறந்த
முக் அல்லது
வாசகர்களாகிய அறிவுஜீவிதென்னாப்ரிக்கா
கள் எல்லாம் நவ இஸ்லாமிய ஆகியவற்றின் ஆய்வுகள்
குழுக்களை சார்ந்தவர்கள்.
பய. அவர்களின் ஆய் வுகளில் எனக்கு
கிரே உங்கள் கருத்துக்களை, எழுத்அரபுலனக
துக்களை மேற்கோள் காட்டுவிட ஆழமாக
விட தெரிகின்றன.
வது அதிகரித்து வருகிறதே?
ஆப்
கள்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 44
எட்க
வரல்

II அரபு அறிவுஜீவிகள், மற்றும் பாலஸ்தீன் று தொன்மம்
சப் - 7 8 - 2009
பர்ட் செய்த்;= நிச்சயமாக இந்த விஷயம் பற்றி - அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறேன். ல் என்னுடைய கருத்துக்கள் பல தவறாக சக்கியானம் செய்யப்படுவதை கண்டிருக்கி7. குறிப்பாக அவர்கள் இஸ்லாமிய இயக்கங்எ விமர்சிக்கும் விஷயத்தில், முதலாவதாக - மதசார்பற்றவன். இரண்டாவதாக நான் மத க்கங்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ~றாவதாக அந்த இயக்கங்களின் முறைமை, கள், பகுப்பாய்வு, மதிப்பீடுகள், பார்வைகள் ற்றின் மீது எனக்கு உடன்பாடில்லை. ஒரு ப்பிட்ட விளக்கத்தின் படி ஓர் ஆசிரியனின் கல வாசிக்கும் போது அது அடிக்கடி நிகழ்ந்= தவறான புரிதல் ஏற்பட சாத்தியப்பாடு அதிஎன் ஓரியண்டலிச நூலின் புதிய பதிப்பில்
இந்த விஷயம் குறித்து அறிவுறுத்தி இருக்Dன். அதில் எனக்கும், இஸ்லாமிய வாசிப்தமான மிகப்பெரும் வித்தியாசத்தை குறிப்டிருக்கிறேன். நான் இஸ்லாம் பற்றி பேசவில்- மாறாக மேற்கில் இஸ்லாம் பற்றிய சித்திர, அதன் அடிப்படை மீதான அவர்களின் ர்சனமும் பற்றிய பார்வையே அது. ர்வி:- தற்போதைய அரபு மொழி எழுத்துக்ன் வாசிப்பு போக்கானது ஓரியண்டலிசம் தியா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரிக்கா ஆகிய நாடுகளில் மிகப்பெரும் தாக்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், அரபு ழி வாசிப்பு என்பது மற்ற மொழிகளை விட கியமானது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்
T?
வர்ட் செய்தி:- இந்த கேள்விக்கு நான் முன்னர் ன்படுத்திய உதாரணங்களை தான் குறிப்பிடுறன். இந்தியா, ஜப்பான், அல்லது தென்னாப்கா ஆகியவற்றின் ஆய்வுகள் எனக்கு அரபுலகை - ஆழமாக தெரிகின்றன. குறிப்பாக இந்திய லாற்று புலத்தில் அடித்தள மக்கள் பற்றிய

Page 47
ஆய்வானது மூன்றாம் உலக சிந்தனை பள்6 களில் முக்கியமானதும், அது எழுத்தில் பின்கான் னிய சிந்தனையை உற்பத்தி செய்வது மற்று தீவிர வரலாற்று பகுப்பாய்வுமாகும். இந்த சி தனைப்பள்ளியானது ஓரியண்டலிசத்தில் மிகுந் செல்வாக்கு செலுத்துவதுடன், எந்த அமெரிக் பல்கலைகழகமும் இந்த சிந்தனை பற்றிய பிரத நிதிகள் இல்லாமல் இல்லை. உண்மையில் இ; ற்கு இணையாக சிந்தனைப்பள்ளிகள் அரபு மற றும் இஸ்லாமிய உலகில் இல்லை. அடித்தள மக் கள் பற்றிய ஆய்வானது அமெரிக்க வரலாற்ை எழுதுவதிலும் தாக்கம் செலுத்துகிறது. அது மா திரியே மற்ற உலக பல்கலைகழகங்களிலும் தாக் கம் செலுத்துகிறது. என்னை பொறுத்தவரை ஓரியண்டலிசம் அரபுலகை விட மற்ற பகுதிகளில் அதிகமாக கவனிக்கப்படுகிறது. கேள்வி:- இதற்கு என்ன காரணம்? எட்வர்ட் செய்த்;- காரணம் ஓரியண்டலிசம் என்பது அடிப்படையில் அரபுலகினரால் கருத் துக்கள் அடிப்படையிலான பகுப்பாய்வு சிந்தனை யின் வளர்ச்சியாக பார்க்கப்படாமல் வெறும் முரண்பாட்டு வழிமுறையாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஓரியண்டலிசம் என்பது அவமானகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒருவரை அவமதிக்க வேண்டுமென்றால் அவரை ஓரியண்டலிஸ்ட் என்று அழைத்தால் போதும். இதுவே என் புத்தகத்தின் மிகைப்படுத்தப்பட்ட வாசிப்பின் எதிர்மறையான விளைவுகள். கேள்வி:- உங்கள் புத்தகத்தில் நீங்கள் இந்த சொல் பற்றிய விசனகரமான உதாரணங்களை அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறீர்களே? எட்வர்ட் செய்த்:- ஒரு வேளை. ஆனால் ஓரியண்டலிசமும் அதன் சூழலும் அவமதிக்கப்பட்டதின் எல்லையை விட மிக விரிந்த சூழலில். ஓர் ஆசிரி யன் என்ற முறையில் நான் அதற்கு சார்பானவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது அந்த புத்தகம் என்பது பகுப்பாய்வு முறை, ஒழுங்கமைக்கப்பட்ட கோட்பாட்டு சட்டகம் ஆகியவற்றை வெளிப் படுத்துகிறது. அது எவ்வகையிலும் இந்த ஓரியண்டலிஸ்ட் என் எதிரி என்றோ, இது எனக்கு எதிரானது என்றோ, இதை நான்விரும்புகிறேன் அல்லது இதை வெறுக்கிறேன் என்றோ குறிப்பிடவில்லை. மேலும் அரபு சமூகத்தில் அந்த முறைமை யின் அடிப்படையில் நாங்கள் சிறைக்கைதிகள், நாங்கள் கடந்த கால இருளிலிருந்து விடுபட்டு ஒன்றை வளர்த்தெடுக்க இயலாதவர்களாக இருக் கிறோம் என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேள்வி:- உங்கள் வாசகர்களில் பலர் உங்கள் கோட்பாடுகளுக்கு எழுத்து வடிவில் எதிர்வினை

') \'\ N I) \\'. 5111)
* * " - 5, 5 5 கிங் 8 + ம் 5ம்
யாற்றுவதில்லை, அவர்கள் உங்கள் புத்தகத்தில் நீங்கள் முன்வைக்கும் சூழலின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு வித்தியாசம் என்ன வென் - றால் வாசிப்பு என்பது எழுத்தாக மாறவில்லை. எட்வர்ட் செய்தி:- இது வெறும் வாசிப்பை அடிப்படை- ஓரியண்டலிசமும் யாக கொண்டது. அது எழுத்- அதன் சூழலும் தாகவோ அல்லது விவாதமா- அவமதிக் கவோ மாறவில்லை. நான்
கப்பட்டதின் ஒன் றை இங்கு குறிப்பிட எல்லையை விட விரும்புகிறேன். ஓரியண்ட- மிக விரிந்த லிசம் 1978ல் வெளிவந்தது. சூழலில். கடந்த இருபது ஆண்டுகளாக ஓர் ஆசிரியன் சுமார் பத்து புத்தகங்களை என்ற முறையில் எழுதியிருக்கிறேன். கலாசா
நான் ரம் மற்றும் ஏகாதிபத்தியம் அதற்கு (Culture and imperialistm) சார்பானவன் உட்பட. இந்த புத்தகங்கள்
என்பதை எல்லாம் இலக்கிய விமர்
மககய விமர்- பித்துக் சனம், தத்துவம் மற்றும் பிற கொள்கிறேன்.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 45

Page 48
தவி
க்கு கொ
எதி முந்
சாதி
இய
போ
நம்பு
எட்வர்ட் செய்த் விஷயங்களை அடிப்படை'
யாக கொண்டிருக்கிறது.
அர் கேள்வி:- நீங்கள் உங்கள்
அத்
கள் புத்தகத்தின் ஆதிக்கத்தி
பற்றி லிருந்து விடுபட விரும்புகிறீர்
பே களா?
ஆன் எட்வர்ட் செய்த்:- ஓர் ஆசிரியன் புதிய ஒன்றை அளிப்பதற்கு தொடர்ந்து முயல வேண்
கே டும். அது அவனின் எழுத்" தாக்கம் குறைவதை தடுக்கும். எல்லோர்களின் அறிவானது
கெ அவர்களின் வித்தியாசமான எழுத்துக்கள்' மூலம் புதிய சிந்தனையை வளர்த்தெடுக்
வெ கும். இது மக்கள் என் புத்தகத்- 2
தை வாசிக்கும் போது எனக்கு முக்கியமாக படுகிறது. என்
நான் னுடைய முக்கிய ஆர்வமே தொடர்ந்த எழுத்தின் மீதான எட் கவனம் அன்றி, ஏற்கனவே நான் எழுதியதை திருப்புவது அல்ல. செ
அதாவது எனக்கு இன்னும் விய கொஞ்சம் தூரம் கடக்க வேண்- என் டியதிருக்கிறது.
மா கேள்வி:- அரபுலகின் தற்
மும் போதைய நிகழ்வுகளின் போக்கானது அறிவுஜீவிகளின் கருத் துக்கள், பகுப்பாய்வு, ஆராய்ச்சி இவற்றில் மிக போதுமான அளவு பிரதிபலிக்க
அ: வில்லை என்று நீங்கள் நினைக்- கடு கிறீர்களா? இவர்கள் உண்மைகளை கண்டு அதிர்வதுடன், வலுவான சிந்தனையை பி உற்பத்தி செய்வதற்கு பதில் பா எதிர்வினைகளையே அதிகம் என் உற்பத்தி செய்கிறார்கள்.
நா எட்வர்ட் செய்தி:- இது அரபு- | மார்க்சிய
லகில் குறிப்பிட்ட எல்லை விவகாரம்
வரை சரியான விஷயம். என்குறித்து நான் னுடைய தனிப்பட்ட பிரச்சி
விவாதிக்க
னையானது நான் இந்த பகுதிவிரும்பவில்லை. யிலிருந்து துண்டிக்கப்பட்டு 4
ஏனென்றால் இருக்கிறேன். மேலும் என்னு- 2 அதன சொற்கள் டைய தினசரி, வாராந்திர, மாத, கே
பற்றிய
வருட வேலை என்பது நான் கு சர்ச்சைக்குள் வாழும் மேற்குலகம் சார்ந்த- பா - நான் உள்ளாக தாக இருக்கிறது. இரு அமெ" 8 விரும்பவில்லை. ரிக்க பல்கலைகழங் களை
ரா?
அட் நாம் இs
டை
ப
மர
தே
அ
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 46

ர (கெய்ரோ, பெய்ரூட்)மற்றபடி எனக்கு எந்த பு பல்கலைகழகத் தோடும் உறவில் லை. னால் அங்குள்ள பேராசிரியர்கள், ஆய்வாளர்மற்றும் அரபு அறிவுஜீவிகள் ஆகியோரைப்ரி தெரிய வாய்ப்பில்லை, ஆக நிலைமையின் சதாமை குறித்தவனாக நான் இருக்கிறேன். எால் கிடைக்கும் விவரங்களை வைத்து என: உங்கள் உள்வாங்கலை மிக வேகமாக புரிந்து Tள்ள முடிகிறது.
ள்வி:- நீங்கள் இன்னும் புனர் மார்க்சியத்தை ர் சொல்லாடலாக பார்க்கிறீர்களா? உங்களின் - தைய குறிப்புகள் அடிப்படையில் நான் புரிந்து ாண்டது நீங்கள் இது சாத்தியமா அல்லது த்தியமில்லையா என்பது குறித்த கேள்வியில் தக்கிறீர்கள். இந்த கேள்வி மிக தீவிரமானதும், ளிப்படையானதுமாக நமக்கு தெரிகிறது. தற்தைய உலக நெருக்கடியில் புனர் மார்க்சியம் பிக்கை தரும் தடமாக இருக்க முடியும் என்று
ர் நினைக்கலாமா? வர்ட் செய்த்:- மார்க்சிய விவகாரம் குறித்து" ன் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன பற்கள் பற்றிய சர்ச்சைக்குள் நான் உள்ளாக நம்பவில்லை. இங்கு கேள்வியே மார்க்சியம் பர்பது என்ன? நான் மார்க்சியனா அல்லது சர்க்சியன் இல்லையா என்பதல்ல. நான் இதை ற்றிலும் வித்தியாசமாக பார்க்கிறேன். ஒரு தாள மற்றும் சுதந்திர அறிவுஜீவி என்ற நிலையில் வை மார்க்சியமோ அல்லது வேறொன்றோ ன் கோஷங்களுக்கு குறைந்த அளவே முக்கியத்பம் கொடுக்கிறேன். மார்க்சிய பகுப்பாய்வு முறை ல்லது பொருளாதய பகுப்பு முறை, அதன் பாடங்க நம், கூறுகளும் தற்போது நாம் வாழும் முறை" ம பற்றிய புரிதலுக்கு மிகவும் உதவுகின்றன. இங்கு மார்க்சிய ஆய்வுமுறையாக நான் குறிப்நிவது கிராம்சி மற்றும் லூக்காஸ் ஆகியோரின் பகளிப்புகளை தான். இதன் வழி நாம் மார்க்ஸ் தை சிந்திக்கவில்லை. தற்போதைய சூழலுக்கு ம் எதை பயன்படுத்த முடியும் என்பதை பற்றி நப்பாய்வு செய்ய முடியும். நமக்கு தேவை பார்ந்த மார்க்சியத்தை மறு உற்பத்தி செய்வயா அல்லது கோஷங்களை உயிர்ப்பிப்பதோ ல்ல. மாறாக தற்போதைய சூழலுக்கு ஏற்ப யெ சொல்லாடல்களை உற்பத்தி செய்வதும், யெ கண்ணோட்டத்தோடு கூறுகளை கண்டஎது அவற்றை செயல்படுத்தலுமே. கள்வி:- ழாக் தெரிதாவின் நிரந்தர நாடுகடத்தல் தித்து என்ன நினைக்கிறீர்கள்? இது மாதிரியே லஸ்தீனியர்களையும் நாம் கருதலாமா? ட்வர்ட் செய்த்:- ஒரு வேளை

Page 49
கேள்வி:- பிறகு இரு நிலைமைகளுக்கும் இல் யே என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்? எட்வர்ட் செய்த்:- வித்தியாசம் என்னவென்ற யூதர்கள் பாலஸ்தீன் பிரதேசத்துடனான தங்கள் உறவு 3000 ஆண்டுகள் முந்தையது என்கிற கள். அங்கிருந்து அவர்கள் நாடுகடத்தப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பெயர்வு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனியர்கள் கட்டாய புலப்பெயர்வு நேற்று தான் ஆரட மானது. இன்னும் நாம் யூதர்களின் அதிகாரபூ வரலாறு என்பது டயஸ்போராவினாலும், நிர நாடுகடத்தல் கருத்தாலும் உருவாக்கப்பட் என்பதை மறக்க வேண்டாம். இந்த வரலாறு நின தொன்மங்களுக்கு பயன்படுகிறது.
பாலஸ்தீனியர்களாகிய நாம் இந்த தொன்ட களை தவிர்த்து விட வேண்டுமென்று ந நினைக்கிறேன். மேலும் அறிவுஜீவிகளாகிய ந வரலாற்று மற்றும் பருண்மையான உண்மை மீது அதிக கவனம் செலுத்தி, தொன்ம பரி ணங்கள் பயன்படுத்தப்படுவதை நிராகரி வேண்டும். பாலஸ்தீனிய அகதி எப்போது பாலஸ்தீன் அகதியாக தான் இருக்க் வேண் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள மு யாது. அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனி களின் தற்போதைய நிலைமையை கையாள வரை பாலஸ்தீன் பிரச்சினைக்கு எதார்த்த தீ ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. = கேள்வியே நாம் கடந்த காலத்திலிருந்து விடுபட 1948 க்கு முந்தைய வரலாற்றுக்கு திரும்ப மும் மா? என்பதே, நான் சந்தேகம் கொள்கிறேன். ந இழப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் போராட்டத்தில் தற்காலிகமாக தோ வியுற்றிருக்கிறார்கள். இது எதுவரை? தற்பே இதற்கு யாரிடத்திலும் இறுதி விடை இருக் என்று நான் நினைக்கவில்லை. நாம் இப்பே செய்ய வேண்டியது இந்த இழப்புகளை மட்டு படுத்துவது தான். கேள்வி:- யூதர்கள் டயஸ்போரா என்ற சொல் புராதன இடத்தை குறிக்கும் கூட்டு பழைமை 6 கமாக கருதுகிறார்கள். சில பாலஸ்தீனியர்க இந்த சொல்லை பாலஸ்தீன் பிரதேசத்திலிரு அவர்களின் அந்நியமாதலை குறிக்க பயன்படு துகிறார்கள். பாலஸ்தீனியர்கள் இந்த சொல் வேறு அர்த்தத்தை குறிக்க பயன்படுத்த முடி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்ப பாலஸ்தீனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் அல்ல களின் எதார்த்த இடத்தை குறிக்கவும், அவர்க வீட்டு சாவியை இன்னும் வைத்திருக்கிறார்க என்பதை வெளிப்படுத்தவும் பயன்படுத்தலாம் பாலஸ்தீனியர்கள் பயன்படுத்த டயஸ்போராவுக் மாற்றான வேறு சொல் இருக்கிறதா?

டை
பால்
ரீன் மார்
EDWARD W. SAID ORIENTALISM WESTERN CONCEPTIONS OF THE ORIENT
க்கு
மரின
ம்ப
பூர்வ
இதர
டது மரய
மங்
Tள் காம் கள் மா" க்க
மே நிம்
நீர்வு
நம் எல்
பாது
தம் Tது.
பெ.
படி " பர்சாத
WITH A NEW AFTER WORD எட்வர்ட் செய்த்:- அரபியில் ஆக
நான் சாதத்பரவலாக்கம் என்ற உடு
சொல்லை பயன்படுத்துகிறேன். ஓயு"
தொன்ம கற்பனை அடிப்படைபாம்
யிலான பல சொற்கள் மீதான என் விமர்சனம் மற்றும் எச்சரிக்கை தொடர்ந்த போதும் இதனை' பயன்படுத்தி வருகிறேன்.
வித்தியாசம் இயல்பாக நான் "டயஸ் என்னவென்றால் போரா" என்ற சொல்லை நிரா
யூதர்கள் கரித்து வந்திருக்கிறேன். ஆனால் பாலஸ்தீன் ஏழ்
அதை பயன்படுத்துவதை தடுப்- பிரதேசத்துடனான -
பதற்கு ஒன்றுமில்லை. யூதர்கள்
தங்களின் உறவு சி கள் தங்கள் சொந்த கற்பனை- 3000 ஆண்டுகள் 9 நது
யை நிறைவு செய்வதற்கு இத
முந்தையது னை பயன்படுத்துகிறார்கள். லை
என்கிறார்கள். -5 ஆனால் நாம் பாலஸ்தீனியர்
அங்கிருந்து 'E களின் வித்தியாசமான நிலை
அவர்கள் மையைப் பற்றி உரையாடிக்
நாடுகடத்தப்பட்டு 4 கொண்டிருக்கிறோம். பாலஸ்
[[] ஆண்டு தீன் நிலைமை மற்றும் பாலஸ்
களுக்கு முன்பு 3 தீனிய சமூக விருப்பம் இவை இடப்பெயர்வுக்கு 9 பா?
அந்த தேசத்திற்கு விநோதமா
உள்ளாக் னது.
தமிழில்: எச்.பீர்முஹம் மது
கப்பட்டனர்.
பக்
த்ெ
Կti
எக
பர்
கள்
த
சுட்டம்

Page 50
எட்வர்ட் செய்தி
பின் நவீன நிலைமை
கிழக்கு குறித்து
எட்வர்ட் செ மொழியாக்கமும் கு,
ஐரோப்பிய சூழலில் ஏற் - | பட்ட பல்வேறு நெருக்கடி -
தொ களில் இடதுசாரி நிலைபாட்
குறிப் டை மேற்கொண்ட சிந்தனை
யாட யாளர்களில் பலர் இஸ்ரேல்
தர்த் பாலஸ் தீன் விவகாரத்தில்
றார். இஸ்ரேலிய ஆதரவு நிலை
நூல் பாட்டையே மேற்கொண்ட
உரை னர். மார்க்சிய சிந்தனையா
செய் ளர்களான எரிக் ஹாப்ஸ்கம், தர்த்த எடின் பாலிபர், ஸ்லொவோய் ஆண ஸிசக், மற்றும் பின் நவீன சிந்- த்து த தனையாளர்களான லியோ
அரபு தர்த், பூக்கோ ஆகியோரை முனீ இவ்வாறு குறிப்பிடலாம்.
றிக்கு இருத்தலிய மூல தத்துவ
காற்ற வாதியான ஹைடெக்கர் மிக
யை : வெளிப்படையாகவே குறிப்
பதிவு பிட்டார் "தத்துவ வாதிகளின்
எட்வ நடைமுறை வாழ் வுக்கும் உங்க அவர்களின் தத்துவ சிந்த- கிடை னைக்கும் எவ்வித சம்பந்தமு
அளி இரண்டாம் மில்லை" (ஹைடெக்கரின்
Hede உலகப்போருக்கு இந்த வரிகளை தங்கள் நடை- The
பிந்தைய முறை வாழ்வின் ஆதர்சன- ஆகிய
கட்டத்தில் மாக பின் தொடரும் படைப்பு அதன் R உலகம் அடைந்த கர்த்தாக்கள் தமிழ் நாட்டில் வும் !
வும் ! மாற்றம் நிறையவே உண்டு) இதன
விமர் அலைவடிவ டிப்படையில் நாசிக்கட்சியில்
சல்.' மானது. உறுப்பினராக இருந்த ஹை
கட்ட அறிவு என்பது டெக்கர் நாசிகள் புதிய ஜெர்
வமா கணிப்பொறி மனியை உருவாக்குவார்கள்
கட்ட மயமான என நம்பினார். இதன் மூலம்
கட்டத்தில் நாம் தத்துவவாதிகளின் பிறவந்திருக்கிறது ப்பு-வாழ்வு-கருத்தாக்கம் குறி
உற்ப என்கிறீர்கள். த்து விவாதிக்க முடியும்.
இழந் கிரே
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 48
பி

III மக்கு வெளியே - மத்திய பலியோ தர்த்துடன்
ய்த் உரையாடல் றிப்பும் :-எச்.பீர்முஹம்மது
01-18 - 200 இதை வேறொரு சூழலில் பின் நவீனத்துவ டக்க சிந்தனையாளரான லியோதர்த் மீதும் ஈபிட முடியும், அறிவு, அதிகாரம், பெருங்கதைல்-நுண்கதையாடல் குறித்து பேசிய லியோபாலஸ்தீன் விவகாரத்தில் மாறுபட்டே நின்இதை குறித்து எட்வர்த் செய்த் தன்னுடைய களில் விரிவாக பதிவு செய்திருக்கிறார். இந்த ஈயாடல் மத்திய கிழக்கு குறித்து எட்வர்ட்
த் மற்றும் தாரிக் அலி ஆகியோர் லியோதுடன் 1996 ல் (அவரின் மரணத்திற்கு இரு சடுகளுக்கு முன்பு)கலிபோர்னியாவில் வைதிகழ்த்தியதாகும். இதை எனக்கு தந்துதவிய பல்கலைகழக ஆங்கில துறை பேராசிரியர் ர் ஹசன் மஹ்மூத் எப்பொழுதுமான நன்=ரியவர், இரு ஆண்டுகளுக்கு முன் புதிய5 மாத இதழில் வெளியான இக்கட்டுரைதற்கால சூழலின் அவசியம் கருதி வலைப்: வாசகர்களுக்காக மறுபதிவு செய்கிறேன். பர்த் செய்த் :- லியோ, மத்திய கிழக்கு குறித்து 5ளோடு விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் டத்தது எனக்கு திருப்திகரமான மனநிலையை க்கிறது. உங்களின் The Post Modern Condition, gger and Jews, Post Modern Fables மற்றும் hyphen between Judaisman Christianity பவை நான் ஆர்வமாக படித்த நூல்கள். எ கோட்பாட்டு உயிர்ப்பு குறித்து நான் எதுசொல்வதற்கில்லை. நீங்கள் ஏன் நடைமுறை -சன முறை குறித்து எதுவும் சொல்வதில்? இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய டத்தில் உலகம் அடைந்த மாற்றம் அலைவடினது. அறிவு என்பது கணிப்பொறிமயமான த்தில் வந்திருக்கிறது என்கிறீர்கள். எது பிந்தைய கட்டத்தில் முதன்மையான பத்தி சக்தியாக மாறுகிறது. பயன் மதிப்பை
து விட்டது. உங்கள் பார்வைக்கே நான் வருன். அறிவு என்ற கருத்தாக்கம் அதிகார

Page 51
சமூகமாக மாறும் கட்டத்தில் அடையும் மாற்ற என்பது என்ன? ஐரோப்பிய சூழலில் பிந்தை தொழிற்சமூகத்திலிருந்து ஏற்படுகிற பின் நவி கருத்தாக்க முறைமைக்கு வருகிறீர்கள். ஓர் எதே சதிகார சமூகத்தில் மொழி எதனை சார்ந்து அன கிறது. அது தனக்கான சுய அர்த்தத்தை கொண் ருக்கிறது என்பதிலா? அல்லது வேறொரு தர்; நியாயத்தை கொண்டிருக்கிறது என்பதிலா?
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் நிக தகவுகளை நானும் கூர்ந்து கவனித்து கொனர் தான் வருகிறேன். இதை பற்றி எழுதவும் செ திருக்கிறேன். லகானிலிருந்து உங்கள் பார்ன வேறுபடுகிறது. லகான் நனவிலி மொழி போன்ற என்றார். நீங்கள் நனவிலி காட்சி மற்றும் உருவ சார்ந்தது என்கிறீர்கள். தாமஸ் அங்கோ வின் நா; லை உதாரணம் காட்டுகிறீர்கள். எனக்கு அந்த ந வல் பொருத்தப்பாடாக இருக்கிறதா என்ப தெரியவில்லை. பொருத்தபாடான மொழி அல்ல இலகுவான மொழி என்ற பாரதூரமான சிக்கல் லும் நீங்கள் உட்பட்டிருக்கிறீர்கள். உங்கள் எழு துக்கள் சிலநேரங்களில் என்னால் கடக்க முடிய மல் கூட இருந்திருக்கின்றன. பௌதீகத்தில் வார், தைகள் எவ்வாறு பாவிக்கப்படுகின்றன என்பன வைத்து கவிதையிலும் நாவலிலும் மொழி எல் வாறு பாவிக்கப்படுகின்றது என்பதை பௌதீக தால் புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு விவ தத்தில் சொன்னீர்கள். என்ன செய்வதற்கு? என் Orientalisim புத்தகம், புத்தக கடைகளில் மத்தி கிழக்கு பிரிவில் தான் கிடைத்தது.
அறிதல் என்பது அந்தந்த துறைகள் சார்ந்த தானா? நீங்கள் உங்களுக்குள்ளே சிக்கலா இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. இப்போ, மத்திய கிழக்கு பற்றி வருவோம். நீங்கள் பூக்கே போன்றோ மத்திய கிழக்கு விவகாரத்தில் இரு கிறீர்கள். இஸ்ரேல் என்ற கருத்துருவத்தின் புலை வாக்கம் பற்றிய உங்களின் பார்வை குறைபாடு டையதாகவே நான் கருதுகிறேன். யூதம் என றைக்குமே பேரரசு கனவாக இருக்கவில்லை என பதை நான் ஒத்துக்கொள்கிறேன். அதன் டயல் பேராவுக்கு ஒரு சாந்தமான எல்லையை வகுக் முடியாது. சிலுவைப்போர்களின் எச்சங்கள் இல ரேலில் இன்னும் இருக்கின்றன.
ஜெருசலத்திற்கான போராட்டத்தில் அவர்க ரோமானியர்களுக்கு எதிராக நின்றார்கள். இற் ரோம கிறிஸ்தவர்களை நீங்கள் எந்த வகைம் பாட்டில் கொண்டு வருகிறீர்கள். கி.மு ஐந்தா நூற்றாண்டில் மத்திய கிழக்கின் மத்திய தரை கடல் பிரதேசங்களை ஆட்சி செய்த யூத அரசுக குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர்களு குள்ளே ஏற்பட்ட உராய்வுகள் சுய அழித்தலி கொண்டு போய் முடிந்ததையும் நாம் காடு

ரம் தய ன
சர்.
[-
டி"
க்க
முக
சவ
Gl பா
5
- 4" E" 1
Jean francois lyotard வேண்டியதிருக்கிறது. உலக இனவரைவியல் வரலாறு எதைச் சொல்கிறது? டெல்யூஸிலிருந்து நான் தொடங்கும் போது மண்ணின் மீது தன்னை பதித்து கொள்ளும் இனம் அடையாளங்களுக்கான சாத்தியபாட்டை தோற்றுவிக்கிறது. இஸ்ரேலுக்கான நிலம் உருவாக்கத்தின் மறுவிளைவைப் பற்றி தான் நாம் பார்க்க வேண்டும். மலை முகடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் நடுவே பிறந்தவன் என்ற காரணத்தால் எனக்கு அதன் மீதான
யூதம் என்மறு பார்வை தேவைப்படு
றைக்குமே கிறது. நான் இங்கு விவாதிப்ப
பேரரசு தே பத்தொன்பதாம் நூற்றா
கனவாக ண்டின் ஐரோப்பிய யூத வெறுப்ப
இருக்கவில்லை பைப் பற்றி தான்.
என்பதை
நான் ஒத்துக் ஐரோப்பா 17 ஆம் நூற்றாட் கொள்கிறேன், ண்டுகளில் இருந்து உலகின்
அதன் மேன்மை குடிமகனாக தன்
டயஸ்னை கருதிக்கொண்டது. ரோ
பேராவுக்கு மானிய சீசர்களின் வார்த்தை
ஒரு சாந்தமான களைப் படிக்கும் போது அறி
எல்லையை ந்து கொள்ள முடிகிறது. ஐரோப்
வகுக்க பா கிழக்கை பற்றி அறிந்து
முடியாது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 49

Page 52
எட்வர்ட் செய்த் கொண்டதில் இருந்து இதை ப்பி
தொடங்க முடியும். கிழக்கின் படை வாழ்நிலை, மதம், சமூக பொ- சிறந் ருளாதாரம், நடத்தையியல், யிலு வரலாறு இவற்றை தன் கண்
ஆன் காணிப்பில் கொண்டு வந்தது. யூதர் இஸ்ரேலுக்கான தனி நாடு உரி? பிரகடனம் பால்பர் வழியாக களி வந்தது, 1910ல் பிரிட்டன்
வாழ் பொதுச்சபையில் உரையாற்
கூட றும் போது பால்பர் பின்வரு" மாறு குறிப்பிட்டார். "எகிப்து
கூட் நம் கண் முன்பாக இருக்கிறது. |
மிகு அதை கையாள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
தங்க தொடர்ந்து பாலஸ்தீன் பற்றி
(ரோ யும் காண வேண்டியதிருக்- |
கூட் கிறது. நிலத்தை தேடும் நாட" ற்ற மக்களுக்கு தீர்வு காண இரு வேண்டியது அவசியம். "பால்
அரம் பரின் இந்த உரை முகடான பின் அலை மாதிரி போய்க்கொண்டி
கார் ருந்தது. சியோனிச தலைவர்
துக் கள் தங்கள் தேவையின் லட்
யிட சிய கனவைப்பற்றி தெளிவாக
தாது அறிந்திருந்தனர். அது வரலா- ம்ே. ற்றடிப்படையில் ஜெருசலத்
வாப் தை சுற்றிய பகுதிகள் தான்
டிரு என்றனர்.
அவர்களின் தொடர்ந்த
சேர் வற்புறுத்தலுக்கிணங்க 1917 யூத நவம்பர் 2 ல் பிரிட்டானிய அமைச்சரவை யூதர்களுக்கான வில் தனி நாடு அறிவிப்பை வெளி குவி யிட்டது. பிரிட்டன் வெளியு- பட் றவு செயலரான பால்பர் தான்
நகர் ஒப்பமிட்ட கடிதத்தில் பின்
கடி வருமாறு குறிப்பிட்டார்.” அன்புள்ள பிரபு ரோச்சில்ட்,
தெ இந்த மேன்மைமிகு அரசின் கரு
சார்பாக ஒரு சந்தோஷ செய்- டிவ பாலஸ்தீன்
தியை உங்களுக்கு தெரிவிப்யூதர்களின்
பதில் மகிழ்ச்சி அடைகிறேன். களி தேசிய
யூத சியோனிச உள்ளுணர்வு- முள் இருப்பிடமாக
களுக்கு கருணை காட்டும் முச் வேண்டுமென்று
அடிப்படையில் அளிக்கப்முன்
பட்ட பரிந்துரைகளை பிரிட்மொழிந்தவரில்
டன் அமைச்சரவை அங்கீடாக்டர்
கரித்திருக்கிறது. மேன்மைமிகு (3 செய்ம்விஸ்மென்
இந்த அரசானது பாலஸ் -
கட் கி முக்கியமானவர்.
தீனில் யூதர்களின் தேசிய இரு" அ.
பகு.
தாக
ஹா
தான்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 50
டை பே
நக

-த்தை அமைப்பதற்காகவும், அதனடிப் டயில் அவர்களின் இலக்கை அடைவதற்கான த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகை" ம் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது. பால் எவ்விதத்திலும் இது அங்கு வாழ கூடிய ' அல்லாத மக்களின் சிவில் மற்றும் மத மைகளை பறிப்பதாக அல்லது மற்ற நாடுல் வாழும் யூத மக்களின் அரசியல் மற்றும் பநிலை தகுதிகளை பாதிப்பதாகவே இருக்க Tது. 'மற்கண்ட பிரகடனத்தை நீங்கள் சியோனிச டமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வது ந்த நன்றிக்குரியதாக இருக்கும்.
ள் உண்மையுள்ள, ஆர்தர் ஜேம்ஸ் பால்பர் எச்சில்ட் என்பவர் பிரிட்டானிய சியோனிச டமைப்பின் தலைவர்) இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தேசிய ப்பிடம் (National Home) என்பதன் நோக்கம் F (State) என்பதை பதிலீடு செய்வதே. ஆனால * தொடர்ந்த வருடங்களில் பிரிட்டிஷ் அதிகள் அது அரசமைப்பு தான் என்பதை ஒத்கொண்டார்கள். வின்சன்ட் சர்ச்சில் வெளிட வெள்ளை அறிக்கையில் இதை மறுத்திருந்பம் பின் விளைவுகள் அதை உறுதி செய்தன. ற்கண்ட பிரகடனத்தில் முதலில் பாலஸ்தீனை பவ குறிக்கும் என்ற வார்த்தை குறிக்கப்பட்ந்தது. பின்னர் அது பாலஸ்தீனின் முழுப்தியாகி விடும் என்பதால் in என்ற வார்த்தை -க்கப்பட்டது. அதைப்போலவே அங்கு வாழும் + அல்லாத மக்களின் உரிமைகளை பறிப்பு= இருக்க கூடாது என்பதும் இணைக்கப்படகலை. பின்னர் எட்வர்ட் சாமுவேல் மாண்டேஎன் எதிர்ப்பு காரணமாக தான் இணைக்கப்டது. அன்றைய கட்டத்தில் பிரிட்டிஷ் மெக்கா பின் ஷெரிபானஹுஸைன் இப்னு அலியுடன் த தொடர்பு வைத்திருந்தது. அப்போது ஸைன் அரபு பகுதிகளை பிரிப்பதற்கு எதிர்ப்பு ரிவித்தார். அந்த சமயத்தில் ஜெருசலம் பற்றிய த்து எழவில்லை. அதற்கு பதிலளித்த பிரிட்- அதிகாரிகள் அரபு நிலங்கள் அரபுகளிடத்தில் ன் இருக்கும் என்றார்கள். பாலஸ்தீன் யூதர்பின் தேசிய இருப்பிடமாக வேண்டுமென்று எமொழிந்தவரில் டாக்டர் செய்ம் விஸ்மென் கியமானவர். பிரிட்டனில் சியோனிச தலைவர்களை ஒன்றினத்தவர். வேதியியல் விஞ்ஞானியான அவர் பர்கருவிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும் வக்கூடிய அஸிடோனை நுரைத்தல் மூலம் டிணைக்கும் செயல்முறையை கண்டறிந்தார். ன் வழி பயன்மதிப்புமிக்க தலைவரானார்.

Page 53
Kபாபா- வா [H1)
யாழ்ப்பான
பிரிட்டன் தன் போர் தயாரிப்புகள் அதிகரிப்பு தேவையை உணர்ந்து இவரை பயன்படு முடிவெடுத்தது. பிரிட்டன் ராணுவ அமைச்சர லார்டு ஜார்ஜ் இவரை சந்தித்து சியோல் உணர்வு நிலைக்கு தன் ஆதரவை தெரிவித்த 1906 ல் இவருடனான முதல் சந்திப்பின் பே பால்பர் கேட்டார். "உங்களின் அசிடோன் கண் பிடிப்பை நாங்கள் பயன்படுத்துவதற்காக எவ் ளவு பணம் வேண்டும்? அதற்கு அவர் சொன்ன! நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். "எங்க மக்களுக்கான தேசிய இருப்பிடம்", ஏன் நீங்க பாலஸ்தீனை யூதர்களின் தேசிய இருப்பிடம் கேட்கிறீர்கள்? வேறு ஏதாவது உங்களின் தி டத்தில் இருக்கிறதா? என்றார் பால்பர்.விஸ்மெ அதை எதிர்த்து விட்டு சொன்னார்.
| "பால்பர், ஒரு வேளை நான் உங்களிடத்தி லண்டனுக்கு பதிலாக பாரிஸை தருகிறேன் என் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக்கொ வீர்களா? பால்பர் சொன்னார் "லண்டன் எங்கள் டத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது சரி தான் லண்டன் சகதியாக இருக்கும் போது நமக் ஜெருசலம் தேவை. இறுதியாக விஸ்மென் பண மற்றும் இருப்பிடம் ஆகிய இரண்டையுமே பெ றார். அரசமைக்கப்பட்ட இஸ்ரேலின் முத ஜனாதிபதி கூட.
லியோ, நான் மேற்குறிப்பிட்ட கருத்தம் சங்கம் லிருந்து தேசிய இருப்பிடம், நிலம் குறித்து உ களுக்கு ஏன் முரண்பட்ட அபிப்ராயங்கள் இரு கின்றன.? ஐரோப்பிய யூத வெறுப்பை வெறு தன்னிலையின் காரணியாக பார்க்கிறீர்கள்! மரபான அறிவிலிருந்து அதிகாரமிணைந்த அ வுக்கு வெளி கடந்து விட்ட பிறகு இனங்கள் நின கொள்வதை வெறும் அருவமாக பார்க்க முட யாது. உங்களின் பெரும் நுண் கதையாடலா நான் எடுத்துக்கொள்ளலாமா? பின் காலனியமா உலகம் உருவாகி உள்ளதை நீங்கள் ஏற்றுக் கெ
ள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். இஸ்ரே நடப்பு காலத்தில் மக்ரிப் பிரதேசத்துக்கான விரி படுத்தலில் போய் நிற்கும் போது நாம் என விவாதிப்பது? உங்கள் பின் நவீனத்துக்கே அ விட்டு விடுகிறேன். லியோ தர்த்:- உலகம் அதன் அர்த்தத்தை இழந் விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதி லான நவீன காலகட்டம் மீதான அவநம்பிக் எனக்கு இப்போதும் உண்டு. அறிவு வாதத்தி; இயலாமை கனி சுட்! உணர்வு நின.லகள் மி எதையுமே ஏற்படுத்தவில்லை. செய்த் நீங்க எதிலிருந்து தொடங்குகிறீர்கள்? லெளகீக மாற்ற குறித்த உங்களின் போதாமையை நான் எவ்வ றாக முறைப்படுத்துவது.? பின் நவீன கட்டத்தி

E%க்குடம்
எப்,
த்த
என
ச பார். எது
பவ
8 5 5 5
தள்
நள்
5
ள்
E - * -5 5 3
பின் மாற்றமடைந்த அறிவு, எப்படி
எட்வர்ட் செய்தி அறிவது?
எப்படி வாழ்வது? வாழ்வதை எப்படி கவனிப்பது என்பதில் அடங்கியிருக்கிறது. Hyper பரப்பிற்குள் நகர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள்
இதை பிரதிபலிக்கின்றன. ரர்"
அறிவு அதிகார சமூகத்தின் இடத்தில் வரும் போது இடம் பெயர் அறிவாக மாறுகிறது. வலை ('Web) மாதிரி தான் இதுவும், அறிவு பயன் மதிப்பை இழந்து விட்டது.
குறியீட்டியல் பரிமாற்றத்துக் கு உட்பட்டிருக்கிறது. பொருத்தப்பாடான மொழி அல்லது இலகுவான மொழி என்ற சிக்கலைப் பற்றி சொன்னீர்கள், அலன் சேகலேடு பிரான்சில் நடந்த விவாதம் அது. அவரின் அறிவு ஜீவி வேஷங்கள் (Intellectual ImpOSture) என்ற புத்தகம் பற்றியதாக இருந்தது. அதில் நான் உட்பட பல பிரெஞ்சு சிந்தனையாளர்களை பற்றி அவர் கடுமையாக விமர்சித்திருந்
தார், பிரான்சில் உள்ள தொ? லைக்காட்சி நிறுவனம் ஒன்று
அந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. எழுத்தில்புரியாமை, கூடா. அர்த்தம் பற்றி நான் சிறிது நேரம் பேசினேன். க பிரதி அவ்வாறாக இருப்பதால் ர- தான் புரிந்து கொள்வதற்கான
பல்வேறு சாத்தியப்பாடுகள் பு- அதில் இருக்கின்றன. அதீத க காப்பு நிலைபாடு தான் இது. த கவிதையிலும், நாவலிலும் மொழி எவ்வாறு இருக்க
இஸ்ரேல் வேண்டும் என்று பாவிக்க
நடப்பு பெளதீகத்திற்கோ அல்லது காலத்தில் மற்ற இயற்கை அறிவியல்
மக்ரிப் களுக்கோ உரிமை இல்லை.
பிரதேசத்துக்கான அதை புரிந்து கொள்வதற்கான
விரிவுபடுத்தலில் * சாத்தியபாடும் பௌதீகத்திற்கு
போய் இல்லை,
நிற்கும் வெறுமனே அர்த்தத்தை
போது நாம் 5 நகர்த்தி விட்டு போவதல்ல
எதை விவாதிப்பது?
+ 2.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (51

Page 54
பெ ஆ
யி.
ப கள்
கள்
தி
யூத அதி கன் கள்
பூ
கட
அட் பா றிய
வத்
தி பட்
டன்
அது என்றேன். அவர்சொன்னார் “அந்த வார்த்தைக்கு ஒரு தர்க்கம் இருக்க வேண்டும். தன்னளவில் அது மற்ற வார்த்தைகளோடு உறவு கொள்வதாக இருக்க வேண்டும் என்றார். வார்த்தை அதன் சமூக பயன்பாட்டில் அர்த்தம் கொள்ளும் போது இது சாத்திய
ସ୍ଥା மில்லாதது. இத்தகைய வார்த்" தை விவாதங் களை நான்
எ: கடந்து தான் வந்திருக்கிறேன்.
வ அறிவுத்துறை வட்டாரங்களில் இந்த எதிரிணை போக்கு இருந்து கொண்டுதான் இருக்க கிறது. நீங்கள் எனக்குள்ள சிக்கலைப்பற்றி சொன்னீர்கள். எட்வர்ட் செய்த் தெளிவாக
யுப்
பே இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு சிக்க- வுக
லாக இருக்கிறது. ) தொடர்ச்சியற்ற
இஸ் ரேல் உருவாக்கம்
பா துண்டு போருக்கு பிந்தைய உலக களாக்கப்பட்ட போக்கில் ஏற்பட்ட மாறுதல்,
நிலம் (பன்முக யூத டயஸ்போரா பற்றி நீங்கள் கலாசாரங்களின் என்ன மாறுபாட்டை வைத்
(தகமைப்பாக
திருக்கிறீர்கள். 5000 வருடத்" ரூபமெடுத்தது.
தின் தொடர்ச்சியின்மை எதை
மு கி.பி ஏழாம் காட்டுகிறது.? மத்திய தரைக்நூற்றாண்டில் கடல் வேறொரு இடத்திற்கு கலீபா உமர் இடம் பெயர்ந்து விட்டதா?
பு: .வுப்பகுதியை கனான் பகுதியை பற்றி என்ன பட கைப்பற்றிய நினைக்கிறீர்கள்? தொல்லியல் ரெ
பிறகு முடி கெளின் நீட்சியில் ஒரு டெ பாலஸ்தீன் பரிணாம தன்மை வெளிப்- பி. pழுவதும் அரபு படுகிறது. செமிட்டிக் மதங்: கன்
வசமானது.
களின் பிரதிகளில் யூத இடப் 6ே
தன் தச
ப
ப
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 52

யர்வு குறித்து தெளிவாக இருக்கிறது. கி.மு பிரம் ஆண்டில் அரசர் டேவிட் கனான் பகுதி2 அரசமைப்பை ஏற்படுத்தினார். நிலம் முழு" மயாக தோற்றம் கொள்ளாத நிலையில், இனங்- தெளிவாக வரையறுக்கப்பட வில்லை. இனங்- பற்றிய பிரக்ஞை பூர்வநிலை ஏதும் இல்லை. அந்த அரசமைப்பு வடக்கு, தெற்கு என்ற இரு சைகளை நோக்கியதாக இருந்தது. வடக்கு பகுதி கா என்றும், தெற்கு பகுதி இஸ்ரேல் என்றுமாக பியப்பட்டது. அசிரியர்களும், பாபிலோனியர்நம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளில் இரு பகுதிளையும் கைப்பற்றினர். அந்த தருணத்தில் அநேக கர்கள் கொல்லப்பட்டும், மிஞ்சியவர்கள் நாடு -த்தலுக்கும் உள்ளானார்கள்.
ஜெருசலத்தில் உள்ள சாலமனின் ஆலயம் ழிக்கப்பட்டது. ஐம்பது வருடங்களுக்கு பிறகு டர்சி மன்னன் சைரஸ் பாபிலோனை கைப்பற்ப பிறகு யூதர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்து. அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். தன் மூலம் முதல் டயஸ்போரா ஏற்பட்டது. மு ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அஸ்ரேல் மற்றும் யூத பகுதிகளைஹெரோடிற்காக கப்பற்றிய பிறகு யூத அழிப்பின் வேகம் இன்ம் தீவிரமானது. அவர்கள் மிகுந்த எண்ணிக் கயில் நாடுகடத்தப்பட்டனர். தொடர்ச்சியான நடங்களில் ரோமானியர்களால் யூதர்கள் நகர்தற்கு நிர்பந்திக்கப்பட்டனர். அந்த காலகட்டத்5 தான் ரோமர்கள் ஹெரோடிஸிலிருந்து அப்குதி முழுவதையும் பலஸ்தீன் என்று பெயரிட்னர். இது சிரியாவின் தெற்கு பகுதி முழுவதை
குறித்தது. அந்த கட்டத்தில் அங்கிருந்து வெளிபறிய யூதர்கள் தான் இரண்டாம் டயஸ்போரா
க்கு உள்ளானார்கள். ரோமர்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை லஸ்தீன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்எர். பின்னர் பைசாண்டிய பேரரசின் கீழ் வந்து. தொடர்ச்சியற்ற துண்டுகளாக்கப்பட்ட நிலம் ன்முக கலாசாரங்களின் தகவமைப்பாக ரூப்மடுத்தது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் கலீபா உமர் ப்பகுதியை கைப்பற்றிய பிறகு பாலஸ்தீன் ழுவதும் அரபு வசமானது. மீட்சியற்ற அந்நியப்நித்தலுக்கு கொண்டு சென்றது.
பதினெட்டாம் நூற்றாண்டைய பிரெஞ்சு கட்சியூதர்களின் வாழ்வில் குறிப்பிடதக்க "திருப்ம். புதிய கருத்துருவங்களை நோக்கி அவர்களின் நளிவுகள் திரும்பின. சியோனை நேசித்தல் அப்ட!ாழுது தான் ஆரம்பமானது. கிழக்கு ஐரோப்ய நாடுகளை சேர்ந்தவர்கள் புதிய கருத்துருவங்ளின் தாக்கத்தில் தங்களை நகர்த்தினர். யூகேஸ்லாவியாவை சேர்ந்த யஹஜிதா அகாலய்

Page 55
சோ
இதைப் பற்றி முதன் முதலாக எழுத ஆரம்பித்தார். இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் யூத எதிர்ப்புணர்வு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி அங்குள்ள யூதர்-களின் வெளிப்படையான சியோனிய பிரக்ஞை" க்கு வழி வகுத்தது. இது கூட்டுணர்வானது 1897ல் தான். அகாலயின் பேரரான தியோடர் ஹொர்ஸ் அது பற்றிய கருத்துருவங்களை வடிவமைத்தார். தன் பாட்டனாரின் எழுத்துக்கள் அவருக்கு துணையாய் இருந்திருக்க கூடும். அது சாதாரணத்தனமான தல்ல. மிக சிக்கலானதும், நெகிழ்வூட்டக்கூடியதுமானதாகும். முதல் உலகப்போர் இப்பிராந்தியத்தில் ஓர் எதிர் திருப்பத்தை ஏற்படுத்தியது.
உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டன் - பிரான்சு ஆகியவை பங்கிட்டு கொண்டன. முதல் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் துருக்கியர்களால் மிகுந்த எண்ணிக்கை. யிலான யூதர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் ரஷ்ய குடியுரிமை பெற்ற யூதர்கள். இதற்கிடையில் ஐரோப்பாவில் யூத எதிர்ப்பின் தீவிரம் இன்னும் அதிகமானது. அது தொடர்ந்த நிலையில் ஹிட்லர் யூத இனத்தை நிர்மூலமாக்கியது வெளிப்படையான விஷயம். அவர்கள் நாடற்றவர்களான பிறகு எந்த ஐரோப்பிய நாட்டிலும் அவர்கள் வேர்கொள்ள இயலவில்லை."
ஆஸ்திரியாவிலும், ஹங்கேரியிலும் அலைந்து நகர்ந்ததைப்பற்றி இன்னமும் தெரிவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. பால்பர் பிரகடனத்திற்கு பிறகான பாலஸ்தீனில் யூத குடியேற்றம் அரபுகளை தாங்கள் வேர்களற்று விடுவோம் என்ற உணர்வு பூர்வ நிலைக்கு தள்ளியது. அதற்காக அவர்கள் ஹிட்லரோடு இணைந்ததை எட்வர்ட் செய்த் அறியாமலில்லை. அந்த பிரகடனத்திற்கு பிறகு ஹிஜாஸ் ஆளுநரான அரசர் பைசலுக்கும், சைம் விஸ்மனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தமும், உரையாடலும் ஏன் வெளிப்படவில்லை? 1919 பாரிஸ் ஒப்பந்தம் என்ன சொல்கிறது. இருதரப்பிலுமான புரிதலோடு குடியேற்றம் நிகழ வேண்டும், யூதர்கள் வருவதன் மூலம் அரபு குடியானவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். அதன் பிற்பாடு பைசல் மெக்காவில் சொன்னார். | "நாட்டின் வளம் புனித மண்ணாக இருக்கிறது. யூதர்கள் குடியேற்றம் மூலம் பாலஸ்தீன் பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியாக உயரும். அவர்கள் அந்த நிலம் தங்கள் மூதாதையருக்கானது என்பதை அறிந்திருந்தார்கள்." ALand without People for a IPeople without Land என்பது ஓர் ஒழுங்

பாப்பா பாபா
Fாப்பா
FI [பயர்
ISRAEL
EHTHE |
EHAEL
IGHAEL
13T
பH PLAN 1H4T
104) 13
2005
குலைவு தான். பின் நவீன காலகட்டத்தில் இனங்களின் சிதைவார்ந்த ஒருமை அவசியம் தான். முழுமை பகுதியை விட அதிகமாக இருக் - - கிறது. தவிர்க்க முடியாத கட்டத்தில் எழுகிற இனங்களின் எழுச்சி மோதல்களை ஏற் - படுத்துகிறது என்பது சாத்தியமான ஒன்றே, கதையாடல்களின் உலகில் வெளி ஏற்படுத்தும் சலனம் விகசிக்க தகுந்ததே. பெருங்கதையாடல்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் நான் நுண்கதையாடல்களை குறிக்கிறேன். எட்வர்ட் செய்த எதை எடுத்து கொள்கிறார் என்பது தெரியவில்லை, எட்வர்ட் செய்த்:- லியோ தர்த் தன் பூப்போன்ற உரையாட
முதல் லை நிறைவு செய்து விட்டார்
உலகப்போர் என கருதுகிறேன். லியோ
தொடங்கிய மத்திய தரைக்கடல் குறித்த
காலகட்டத்தில் வரலாறுகளின் புனைவுரு
துருக்கியர்களால் வாக்கத்திற்கு சென்று விட்
மிகுந்த டார். உலகில் இனங்களின்
எண்ணிக்கை இடப்பெயர்வை பற்றி அதிக
யிலான மாக அவர் தெரிந்து கொள்ள -
யூதர்கள் வில்லை என்று நினைக் -
அங்கிருந்து கிறேன். ஐரோப்பிய மேட்டுக்
வேறு குடி வர்க்க வரலாறு எதைக்
இடத்திற்கு காட்டுகிறது? அது முடிந்து
செல்ல விட்ட வார்த்தைகளா? தூர
நிர்பந்திக் கிழக்கு நாடுகளின் இனங்
கப்பட்டனர்.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 53

Page 56
The Origins Totalitarianism
This back layn bare for the first time the Fuuli ol lwynilist Luitur in pulitikal 'பாd hபாபா tradridy tricultuானாக்பா,
HANNAH ARENDT
களின் இடப்பெயர்வு குறித்து நீங்கள் அறிந்ததுண்டா? ஹிட்லர் உயர்த்திய ஆரிய இனம் பற்றிய தொன்மம் என்பது கதையாடலா? கோட்பாட்டை நிராகரிக்கும் நீங்கள் தொன்மங்கள் பற்றி மட்டும் குழம்புவதேன்? பூர்வ காலத்தில் யூதர்கள் டயஸ் -போ- ராவுக்கு உள்ளானார்கள் என்= றால் உலகில் அதே அந்தஸ்தை அடைய கூடிய இனங்கள் எத்தனை? அமெரிக்க
பூர்வ குடிகளை பற்றி என்ன இருபதாம் நினைக்கிறீர்கள்? யூதர்கள் நூற்றாண்டின் தேசிய இருப்பிடம் என்ற
தொடக்க
கருத்தாக்கமே 19 ஆம் நூற்கால றாண்டில் தான் வலுப்பெற்கட்டங்களில் றது. அதன் தொடக்கமே ஜெர்பாலஸ்தீனில் மனும், இத்தாலியும் இணைந்
குடியேறிய
தது தான். பிரஞ்சு புரட்சி யூதர்கள் அதற்கான ஒரு தூண்டு கோல்
பலரும்
தான். ரஷ்யாவை
யூத ராணுவ அதிகாரியான சேர்ந்தவர்கள்
டைரபஸ் ஜெர்மன் உளவாளி தான்.
ஒருவரால் வேவு பார்த்ததாக
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 54

குற்றம் சாட்டப்பட்டார். இதை தொடர்ந்த விசாரணையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தொடர்ச்சியான கட்டங்களில் அவர்-கள் பெருவாரியாக கொல்லப்பட்டனர். பாரிஸில் அப்போது புகழ்பெற்றிருந்த வியன்னா இதழிய-லாளரான தியோடர் ஹெர்ஸ் சியோனுக்கு திரும்புதல் கருத்தாக்கத்தை முன்வைத்தார். 1895ல்
அவர் எழுதினார்
"பாரிஸில் நான் சொன்னது போன்று யூத எதிர்ப்பை முன்னோக்கும் வகையிலான தாராள மனப்பான் மையை அடைந்து விட்டேன். அதை வரலாற்று பூர்வமாக புரிந்து கொள்ள தொடங்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக யூத எதிர்ப்புத்தனத்தை எதிர் கொள்வதான முயற்சியின் வெறுமையையும், ஏமாற்றத்தையும் ஏற்றுக் - கொண்டிருக்கிறேன்." இதை தொடர்ந்து அவர் பிரெஞ்சு சோசலிஸ்டுகளை விமர்சித்தார். யூத எதிர்ப்பாளர்களை நண்பர்களாக கருதினார். 1903 ல் அன்றைய சாரிஸ்ட் ருஷ்யாவின் உள்துறை அமைச்சரான பிளவ்ஹே வை சந்தித்தார். ரஷ்யா அப்போது புரட்சிக்கான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் தருணம், பிளவ்ஹே அங்குள்ள சோச-லிஸ்டுகளுக்கு எதிராக பெருங் கூட்டத்தை திரட்டி கொண்டிருந்தார். அது ஒரு வகையில் புரட்சி பற்றிய நெருடலாகவும் இருந்தது. தியோடர் ஹெர்ஸ் அவரிடம் யூதர்களை அங்கிருந்து எடுத்து கொள்வதாக கூறினார். அதன் மூலம் புரட்சிக்கான அணிதிரளலை பலவீனப்படுத்த முடியும், அதில் வெற்றியும் கண்டார். இந்த தருணத்தில் தான் டிராஸ்கி போல்ஸ்விக் கட்சியில் யூதர்கள் அதிகம் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்று சொன்னார்,
இருபதாம் நூற்றண்டின் தொடக்க காலகட்டங்களில் பாலஸ்தீனில் குடியேறிய யூதர்கள் பலரும் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் தான். அது -மேற்குறிப்பிட்ட திட்டத்தின் பலன் தான்.
யூத தேசிய இருப்பிடமும், அது பாலஸ்தீன் தான் என்பதும் வெறும் வரலாற்று காரணமல்ல, அது புவி அரசியலோடு இணைந்தது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதுமாக அரபுகளிடம் வந்து விட்ட பிறகு அன்றைய ஏகாதிபத்தியம் ஓர் அதிகார தொடரலுக்கு வழி வகுத்தது. அது இஸ்ரேல் மூலம் மட்டுமே சாத்தியப்படும் என்பது தவிர்க்க இயலாததாக இருந்தது. ஐரோப்பிய யூத வெறுப்புக்கான காரணங்கள் என்பது என்ன? அது வெறுமனே இனங்கள் சம்பந்தமானதா? லியோ எவ்விதமாக இதை மதிப்பிடுகிறார்? யூதர்களான அறிவு ஜீவிகள் சொன்னதென்ன? யூத மார்க்சிய சிந்தனையாளரான அனா அரந்த் என்ன சொன்னார்? அவரின் சிந்தனைகள் சியோனிஸ்ட்

Page 57
களால் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாயின. அவரின்" "Origin of Toralitarianisn” தான் அதை பற்றி ஆராய்ந்த நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டு கால ஐரோப்பா வர்க்க, தேசிய இன அரசுகளின் மோதல்கள் நிறைந்ததாகவே இருந்தது. இத்தருணத்தில் ஐரோப்பிய யூதர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த வங்கியாளர்களாகவும், சமூக பொருளாதார நிலையில் உயர்பதவியை பெற்றவர்களாகவும்
முன்னுக்கு வந்தார்கள்.
அக்காலகட்டத்தில் அரசுகள் அதிகரித்த படியால் அவர்களின் பணத்தேவைக்கு முதலாளிகளும் அதிகரித்தார்கள், இவர்கள் அரசுகளின் நிதிப்பங்கீட்டை மேற்கொண்ட போது பணக்கார யூதர்களுக்கான பாத்திரம் குறையத்தொடங்கியது. அவர்கள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட. வர்களானார்கள். அதன் தொடர்ச்சியில் அதிகரித்த அளவில் பணத்தை கொண்டிருந்தார்கள். எவ்வித சமூக பாத்திரமற்ற நிலையில் அவர்களுக்கான குணாதிசயங்கள் எல்லா வர்க்கத்தினரிடத்திலும் அவர்கள் மீது அதிருப்தியை தோற்று
வித்தன. இது எல்லாவித கண்ணிகளையும் அறுத்- 4 தது. சுரண்டலுக்கு பயன்படாத சொத்துடைமை- த யால் சுரண்டுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்- |
கும் இடையேயான உறவு கூட அற்று போயிருந்தது.
மேற்கண்ட இருமைகள் கூட கோட்பாட்டுக்குள் வராத வர்க்கம் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தவில்லை. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் பிற்காலத்தில் ஹிட்லரின் யூத வெறுப்புக்கான முகாந்திரமாக அமைந்தது என்றார் அனா. அவர்கள் சமூகமாக இணைந்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பல நாடுகளில் வேர்களற்ற நகரத்து கும்பல்களாக மாறி போனார்கள். * அவர்களுக்கு எதிரான வன்முறை தோன்றிய போது அவர்கள் கும்பல்களாக பிளவுண்டு போனார்கள், யூத வெறியுணர்வு கொண்டவர்கள் ஒரு கூட்டமாகவும், சிந்தனையாளார்கள், கலைஞர்கள் ஆகியோர் மறு கூட்டமாகவும் ஆனார்கள். மரபான வியாபாரிகள் வியாபாரத்தில் ஆழ்ந்து த போய் எவ்வித சமூக, பொருளாதார பங்களிப்பு- 1 மற்றவர்களாக இருந்தார்கள்.
ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை யூதர்களிடையேயான இந்த பிரிவினை இருந்து கொண்டிருந்தது. அனாவின் மேற்குறிப்பிட்ட தரவுகளே யூத வெறுப்பின் அடிப்படை. லியோ இதற்கு என்ன சொல்ல வருகிறார்? யூத வெறுப்பை புறநிலை மறுப்பின் மூலம் திருப்ப விரும்புகிறாரா? Nation என்பதற்கு வெறும் நிலம் தான் என்று ஏன் அர்த்தம் கொள்கிறீர்கள்? அது பன்னோக்கு தகவல்களை உள்ளடக்கி 5 இருக்கிறது. நான் பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில்
15 - நி 1

உறுப்பினராக இருந்த நேரம். எடின் பாலிபர் இஸ்ரேலிய பல்கலைகழகத்தில் உரைபாற்றுவதற்காக வந்திருந்தார். அவருடனான உரையாடலின் போது நான் கேட்டேன். "நீங்கள் ஏன் யூத வெறுப்பு கருத்நாக்கத்தை இயந்திர உள்ளடக்கத்திற்கு உட்படுத்துகிறீர்கள்.? அனாவும், டேனி கிளிப் ம்சொன்ன அடிப்படைகளை நீங்கள் மறுக்கிறீர்களா? என்றேன்: அவரால் அத்தருணத்தில் சரியான பதிலளிக்க முடியவில்லை. பெர்டிணாசட் ரஸ்ஸல் எழுபதுகளில் சொன்னார்.” மத்திய கிழக்கு க்கல் வளர்ந்த முறைகள் ஆபத்தானவை. கடந்த இருப்பாண்டுகளில் இஸ்ரேல் போர்தளவாடங்களால் தன்னை பெருக்கி கொண்டு வந்திருக்றெது.
ஒவ்வொரு முறையும் அது ன்னை விஸ்தரிக்கும் போது குத்தறிவுக்கு அழைப்பு விடு- சுரண்டலுக்கு தும், பேச்சு வார்த்தைகள் பயன்படாத மூலம் தீர்க்கலாம் என்றும் சொத்து சால்லி கொண்டு வந்திருக்- டைமையால் Tறது. இது ஏகாதிபத்திய சுரண்டுப க்திகளின் வழக்கமான பாணி. வனுக்கும், ற்கனவே போர்வலிமையி
சுரண்டப்படுப Iால் ஆக்கிரமித்ததை உறு- வனுக்கும்
ப்படுத்திக் கொள்ள பேச்சு இடையேயான | பார்த்தை ஒரு கருவியாகிறது. உறவு | ஸ்ரேலின் இத்தாக்குதலை கூட அற்று
ாம் கண்டிக்க வேண்டும், போயிருந்தது,
கடம் ஜனவரி - மார்ச் 2010 | 55

Page 58
TAl பேNST I 1 ய1 பய1
WCHEN
2 [[டி (5) 2 2 ) E (2 E E 9 E F 134 [ 5 E 4 4 இ |
atCITATION
அது வெறும் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்க கூடாது என்பதில் அல்ல. மாறாக ஒவ்வொரு ஆக்கிரமிப்புமே எந்த அளவு ஆக்கிரமிப்- 5
பை உலகம் பொறுத்துக்கொள்ளும் என்று ஆழம் பார்க்கும் த சோதனை முயற்சி என்பதால் க தான்.”அவர் சொல்லி விட்டு ஒ சென்றவை இன்னமும் கலை- கு யாமல் இருக்கின்றன, என்னு- 4
டைய முதன்மையான புள்ளி- மீ யே பாலஸ்தீன் ஆக்கிரமிப்பும் உ அவர்கள் அகதியானதும் தான். அதற்கு தேசிய இருப்பிடம் பி ஒரு பதிலீடாகுமா என்பது ே தான். சியேனிஸ்ட் மற்றும் பிற ப அறிவு ஜீவிகளுடனான உரை- ம யாடல்களின் போது இதை கு
தெளிவாக சொல்லி இருக்கி- ெ நாம் பாலஸ்
றேன். இருபதாம் நூற்றாண்- பி தீனை
டில் தொடக்க கட்டத்தில் இன்றைய
எப்படி இருந்ததே அதை பராநாட்களில்
மரிக்கலாம் என்றேன். ஐரோவளமற்றது, ப்பிய சூழலில் சியோனிசம் 9 அநாந்திரமானது எழுச்சி பெற்ற காலத்திலே
என்று யே யூதர்களின் குடியேற்றம் நம்பவைக்கப் அங்கு பரவலாக
அங்கு பரவலாக இருந்தது. "E பட்டிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டு உல்யாராவது
கில் மிகுந்த அதிர்வை ஏற்அங்கு நிலம்
படுத்திய மார்க்சிய தத்துவவாங்க
பொதிகள் பலரும் யூதர்கர் விரும்பினால்
தான். Truth Claim ஆக : - அவர்கள்
கதையாடல்களை நீங் கள் 1,1வெறுமையையே
உங்களுக்காக வாசித்து கொள்8 வாங்க முடியும். ளுங்கள், வாழ்விலிருந்து பிரிக்
ஜனவரி - மார்ச் 2010 | 56
2 2 # ப டு எ E (= = F, 4 2

ப்பட்ட துயரம் ஒன்றின் மறுகட்டமைப்புக்காக என்னை நானே ஈடுபடுத்தி இருக்கிறேன். பாரிக் அலி:- உங்கள் இருவருக்குமான உரைபாடலில் நான் எனக்கான அனுபவத்தை பதிவு செய்வது அவசியமாகிறது. எழுபதுகளில் என் பாலஸ்தீன் பயண அனுபவம் நெகிழ்வூட்கூடியஎகவும், வாசிப்பனுபவமாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போர் புதிய காலனிய தகர்ப்பை ஏற்டுத்தியது. அச்சமயத்தில் நிகழ்ந்த யூதப்படு-காலை யூத இருப்பிட கொள்கைக்கான நியாப்பாட்டை தோற்றுவித்தது. எகிப்தை ஆங்கிலபிரான்சு படைகள் குறிவைத்தன. நான் பிரிட்டஅக்கு அறுபதுகளில் வந்த போது 108 ல் நிகழ்ந்த பாலஸ் தீன் துயரத்தின் காரணத்தை புரிந்து -காண்டேன். எனக்கு ஆசிரியர்களாக சோசலிபட்கள், மார்க்ஸிஸ்ட்கள், தாராளவாத யூத சிந்தனையாளர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்களில் ருவர் தான் யகேல் கிளக்டின் என்ற டோனி கிளிப். புவர் பாலஸ்தீனில் பிறந்த யூத மார்க்ஸிய சிந்தமனயாளர்,
இஸ்ரேலின் போக்கை கடுமையாக விமர்சித்எர். அரபுகளுக்கு ஏற்பட்ட அகதித்தனத்திற்காக அனுதாபம் கொண்டார். என்னிடத்தில் ஒரு தடமவ சொன்னார் "உங்களுக்கு தெரியுமா? மேற்உலகிற்கு ஏன் இஸ்ரேல் தேவைப்படுகிறது? "எண்ணய், எண்ணெய்", தியேடர் ஹெர்ஸ் திட்டட்ெடது மாதிரி அர்ஜென்டினா, மௌரிசியஸ், உகாண்டா ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் ஹெர்ளை பின் தொடர்ந்தவர்கள் பாரம்பரிய தந்தைவழி
காட்பாட்டை முன் வைத்தனர். அது பழைய ஏற்எடு படி இஸ்ரேல் தான் என்றனர். அந்த நிலம் யாருற்றது என்று புனைவுருவாக்கப்பட்டது. பூர்வ -டி கலாசார பின் நவீனத்துவத்தை லியோதர்த் தாடரட்டும். அகிவா ஓர் 1931 ல் பெர்லினில் றெந்த யூத சிந்தனையாளர்.
எனக்கு நல்ல நண்பரும் கூட, பிரிட்டனில் பல பருடங்கள் வாழ்ந்த அவர் எண்பதுகளில் ஜெருலத்திற்கு பக்கத்தில் வசித்தார். இடது சியேனிஸ்டகளை விமர்சித்தார். தன்னுடைய "Isreal Polities nd Culture” என்ற நூலில் தியோடர் ஹெர்ஸ்க்கு மந்தியவரான அஸ்கர் கின்ஸ்பர்க் சொன்னதைப் ற்றி குறிப்பிட்டிருக்கிறார். கின்ஸ்பர்க் 1891 ல் தியோடர் ஹெர்ஸ்க்கு ஆறு வருடம் முன்னால்) றிப்பிட்டார் ” நாம் பாலஸ்தீனை இன்றைய நாட்களில் வளமற்றது, அநாந்திரமானது என்று நம்ப" அதுக்கப்பட்டிருக்கிறோம். யாராவது அங்கு நிலம் வாங்க விரும்பினால் அவர்கள் வெறுமையையே காங்க முடியும்.

Page 59
அந்த நிலப்பகுதி முழுவதும் பண்படுத்தப் படாத, விளைச்சலுக்கு உதவாத ஒன்றாக இருக் கிறது. அவை மணற்பகுதிகளும், பாறைகளும் நிரம்பியதாக இருக்கின்றன, அப்பகுதி மரம் களுக்கு மட்டுமே ஏற்றதாகும். அவற்றை நே படுத்த மிகுந்த உழைப்பும், செலவும் அவசியப் காரணம் அரபுகள் தூர எதிர்காலத்திற்கா உழைக்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார் கள், மேலும் நாம் அரபுகள் பாலைவனத்தின் அடி மைகள் என்றும் ஒன்றுமற்ற மிருகங்கள் என்றும் நம்பவைக்கப்படுகிறோம். ஒருவருமே அவர் களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப்பற்ற புரிந்து கொள்ளவில்லை. அரபுகள் மற்ற செமிட் டிக் இனத்தவர்களை போலவே கூர்மையான மனம் படைத்தவர்கள். ஆக ஜெர்மானியர்கள் போன்றோ பிரஞ்சுகாரர்கள் போன்றோ யூதர் களுக்கு அரசு தேவை என்று வலியுறுத்தப்படு கிறது. இந்த செயல் முறை பாலஸ்தீனில் முன்பே வழக்கில் இருந்தது.
வரலாறு நமக்கு ஹெரோடின் யூத அரசைப் பற்றி கற்பிக்கிறது. அங்கு யூத கலாசாரம் சிதைக் கப்பட்டது. அப்படிப்பட்ட யூத அரசு என்பது மக்களுக்கு விஷத்தன்மை நிரம்பியதாகவே இருக் கும், இது தற்போதைய மக்களுக்கு பொருத்த மானதல்ல. விசனகரமானது. மேலும் அவ. சொன்னார் "நான் இதை ஒத்துக்கொள்ள மாட் டேன். நாய் கூடையில் விழுந்தது மாதிரி தான் இதுவும். அமெரிக்காவின் செவ்விந்தியர்களுக்கு ஆஸ்திரியாவின் கருப்பின மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை பலம் பெருந்திய, உயர்ந்த யூத இனத் திற்கு வர வேண்டாம். அரபுகளுடன் கலப்பது என்பது நிரந்தர மோதலுக்கே வழி வகுக்கும் அவ்வாறு ஒரு நிலை ஏற்பட நான் அனுமதிக் கமாட்டேன்."ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட கின்ஸ்பர்க்கின் இந்த ஆவணமானது சியோனி
ஸ்ட்களால் மறைக்கப்பட்டது. அகிவா ஓர் தான அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், | சமூக மாற்றம் என்பது ஒன்றின் மீது ஏற செல்வதல்ல. அது இயல்பான போக்கில் வருவத மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரமற்றதன் மையை, நிரந்தர உட்போர்களை ஏற்படுத்து வதற்கான முயற்சி தான் இது. பால்பர் பிரகடனப் அளித்த எல்லை வரைபடம் என்ன? தற்போது எப்படி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது? நான் ஏன் கம்யூனிஸ்ட் அல்ல என்று சொன்ன பெர்டி
ணான்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார்” நாசிகளால் யூதர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்காக இஸ்ரேலுக்கு பரிந்து பேச வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஒடுக்கு முறையை தொடர்ந்து செய்ய

L " " 4: 4 '." ---" 5 " - 4 = 4 F" E* *' -'
பு: 21
/* வேண்டும் என்ற ஒரு கார
ணத்தையும் என்னால் இந்த அறிவுரையில் பார்க்க முடியவில்லை. கடந்த கால கொடுமைகளுக்காக நிகழ்கால கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. இது குரூரமான
போலித்தனம். இஸ்ரேலின் 5. நடத்தையினால் பெரும் எண்
ணிக்கையிலான மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அரபு நாடுகளில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான காரணமாய் இது இருப்பது மட்டுமல்ல, காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் வளர்ச்சி திட்டங். களுக்கு செலவிடாமல், வறு- வரலாறு நமக்கு 5 மை ஒழிப்புக்கு செலவிடா- ஹெரோடின்
மல் ராணுவ கட்டமைப்புக்கு யூத அரசைப்செலவிட சபிக்கப்பட்டிருக்- பற்றி
கிறார்கள்”. வியட்நாம் போர் கற்பிக்கிறது. 5 எதிர்ப்பு குழுவில் ரஸ்ஸலுக்கு அங்கு யூத
துணையாக இருந்த சார்த்தர்
கலாசாரம் - எதிர்மாறலாகி விட்டார். அவ சிதைக்கப்பட்டது. E
- ருடனான அனுபவங்கள் எப்- அப்படிப்பட்ட
படி இருந்தன என்பது பற்றி
யூத அரசு செய்த்துக்கு நன்றாகவே தெரி
என்பது - யும். அதை லியோவிடம்
மக்களுக்கு கடத்தாமல் இருப்பதே உசித
விஷத்தன்மை ப மானது.
நிரம்பியதாகவே(3 இருக்கும்.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 57

Page 60
பகுதி - 01
தமிழ் மீள் கண்டுபிடி
மேற்குலகி
பேராசிரியர்
- பூ நீ , E[ பு 3 4 4 4
சாதாரண எழுத்து வாசிப்புப் ப பயிற்சியுடைய தமிழர் எவரா- 6 யினும் அவரது அன்றாட சமூக ஒ ஊடாட்டத்தின் பொழுது நிச்சயமாகக் கேட்கும், பயன்படுத்தும் முக்கிய தொடர்களில் தமிழ்ப்பண்பாடு என்பதும் ஒன்று. சினிமா, வானொலி, செய்தித்தாள்கள் ஆகிய பல்வேறுபட்ட வெகுசனத் தொடர்புச் சாதனங்களில், தமிழ்மக்களின் ஈடுபாடுகளை, விருப்பு வெறுப்புகளை, சார்பு சார்பின்மைகளைச் சுட்டுவதற்கு இத்தொடர் பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு பார்க்கும், கேட்குமிடம் எங்கணும் நீக்க
மற நிறைந்துள்ள இத்தொடரில் 4 மதங்களையோ,
வரும் பண்பாடு என்னும் சொல தனித்தனிக்
ஏழத்தாழ கடந்த 50 ஆண்டு
களாக மாத்திரமே வழக்கிகுழு வேறுபாடு
லுள்ளது என்ற உண்மை பல்களையோ
ருக்கு ஆச்சரியத்தைக் தரலாம். ஊடறுத்து
1926-31 இல் தயாரிக்கப்பட்ட நிற்கும்
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழி
லெக்சிக்கனில் அச்சொல் இல் தரும் ஒருமைப்
லை. ஆங்கிலத்தில் Culture பாட்டினை -
எனக் குறிப்பிடப்பெறும் சொல் பண்பு நிலைப்
லை கலாசாரம் என்று கூறும் பாட்டினைக்
ஒரு மரபு இருந்தது. டி.கே. 9 குறிப்பிடுவதற்கு
சிதம்பரநாத முதலியார்தான் இது பயன்
Culture எனும் ஆங்கிலச் சொல்
லுக்குப் பண்பாடு என்னும் \் படுகின்றது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 58

பண்பாட்டின்
ப்பும் நவீனவாக்கமும் ன் பங்கும் பணியும் கார்த்திகேசு சிவத்தம்பி
தமே பொருத்தமானதென மொழிபெயர்ப்பு செய்தார். அது நிச்சயிப்புச் சொல் தான் என வையாபுரிப்பிள்ளை கூறுவார்.
வழக்கில் வந்து ஐம்பது வருடங்கள் தான் ஆகியுள்ளது என்றால் பண்பாட்டைக் குறிப்பிட முன்னர் நியமமான தமிழ்ச்சொல் இருக்கவில்லையா என்ற வினா எழும்புகின்றது. திருக்குறளில் பரும் சால்பு எனும் சொல் ஓரளவு இக்கருத்தைத் கரக்கூடியது. இன்னுமொரு உண்மையுண்டு. 19ம் பற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மானிடவியல், சமூகவிபல் ஆகிய புலமைத் துறைகளின் வளர்ச்சியின் பின்னரே சமூக அசைவாக்கங்களை ஆராய்ந்து
அவற்றின் உள்ளீடாக உள்ளவற்றைப் பிண்டப்பிரமாணமாக எடுத்துக் கூறும் மரபு வளர்ந்தது.
ஆனால் இன்று தமிழ்ப்பண்பாடு என்பது எமக்குச் சீவாதாரமான ஒரு தொடராகியுள்ளது. பக்தி இலக்கியம் முதல் பகுத்தறிவு இலக்கியம் பரை, பரதநாட்டியம் முதல் தெருக்கூத்து வரை, கோபுரம் முதல் கொட்டகை வரை, திருத்தக்க தேவர் முதல் வீரமாமுனிவர் வரை, சாத்தனார் முதல் உமறுப்புலவர் வரை பலவற்றையும், பலரையும் இணைத்து ஒருமை காண்பதற்கு இத்தொடர் உதவுகின்றது. தமிழ்ப் பண்பாடு என்னும் இந்தச் சொற்றொடபின் முக்கிய பயன்பாடு யாது?
மதங்களையோ, தனித்தனிக் குழு வேறுபாடுகளையோ ஊடறுத்து நிற்கும் தமிழ்மொழி தரும் ஒருமைப்பாட்டினை - பண்பு நிலைப்பாட்டி - னைக் குறிப்பிடுவதற்கு இது பயன்படுகின்றது. தமிழ் மக்களின் மொழித் தொகைநிலைச் சமூகத் தொழிற்பாட்டிற்கு, சமூக அசைவாக்கத்துக்கு

Page 61
வேண்டிய நடத்தை நியமங் களுக்கான ஓ, உரைகல்லாக இக்கோட்பாடு அமைகின்றது. இது உண்மையில் கோட்பாடு, (Ideology) அதாவது கருத்துநிலையாகும். ஆனால் பாரம்பரியமான நடைமுறை, கண்ணோட்ட நியமங்களை மாத் திரம் குறிப்பிடாது, உலகப் புதுமைகளைத் தமி ழர்கள் ஏற்றுக் கொள்வதற்கான நடைமுறையை சுட்டுவதாகவும் தமிழ்ப்பண்பாடு அமைகிறது மரபு சிதையாமல் புதுமையை உள்வாங்கிக் கொள் ளும் முறைமையை இது தமிழர்க் உணர்த்துகின்றது.
இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞையின் - உணர் வின் - வரலாறு யாது? இன்று நாம் தமிழ்ப் பண் பாடு என்று சொல்லும் இதே அமிசங்களைரே முன்னரும் தமிழர்கள் கொண்டிருந்தார்களா தமிழர் வரலாற்றின் பல்வேறு கட்டங்களிலும் தமிழ்ப்பண்பாடு இருந்த நிலைக்கும் இன்றுள் நிலைக்குமுள்ள வேறுபாடு யாது? இன்று நாம் தமிழ்ப்பண்பாடு என்று கொள்ளும் முறைமை ஏன், எப்படி ஏற்பட்டது?
தமிழ்மக்கள் தம் சமூக அசைவாக்கத்ை விளங்கிக் கொள்வதற்கு இந்த வினாக்களுக்கு விடையிறுத்தல் வேண்டும்.
இந்த வினாக்களுக்கு விடைகாண முனையும் பொழுது, தமிழைத் தாய் மொழியாகக் கொண் மக்கள் அவர்கள் வெவ்வேறு மதத்தினரா விருக்கலாம், வெவ்வேறு நாட்டினராகக்கூ இருக்கலாம். ஒரே பண்பாட்டினை உடையவர் களாகக் கொள்ளப்படும் நோக்கு கடந்த 50, 6 வருடகால எல்லைக்குள்ளேயே தோன்றிய, என்பது தெரியவரும்.
தமிழ்ப்பண்பாட்டை இவ்வாறு விளங்கி கொண்டு இனத் தனித்துவத்துக்கான அடிப்படை யாகக் கொள் ளும் இப்பண்பு, மேற்குலகின் தொடர்பால், ஆட்சித் தொடர்பால், கல்வி முறை யால், கருத்துப்பரவலால் ஏற்பட்டது என்பது வ
லாற்றுண்மையாகும்.
மேற்குலகின் தொடர்பால் ஏற்பட்ட புதி நிலைமைகளுக்கு புதிய சவால்களுக்கு முக கொடுக்கும் பொழுது நடந்த சோதனைத் தீவுகளின் பொழுது, நவீன உலகில் தொடர்ந்தும் தமிழரா; நவீன வளர்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட தம் ழராக வாழுவதற்கான முயற்சிகளை மே கொண்ட பொழுது எவை எவை எமது அடிப் டைப் பண்புகள், எந்தப் பண்பு இல்லாவிட்டா! நாம் தமிழராக இருக்கமுடியாது போய்விடும் என்பதை அறிந்தபொழுதுதான், நாம் எமது பாரம் பரியத்தை மீளக் கண்டு கொண்டோம். முன்ன இலைமறைகாயாக இருந்ததை, கருத்துத் தெளி டன், எமது வாழ்க்கை அடிப்படையாக்கி

3 -1
கொண்டோம். புதிய தேவைகள் பாரம்பரியத்தின் தடங்களைக் காட்டின. புதிய உலக கோடு இணைய முற்பட்டபொழுதுதான் பழந்தமிழின் சனநாயகப் பண்பு, சமரசம், உலகப் பொதுமை ஆகியவற்- றை அறிந்து கொண்டோம்.
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள், தன்மைகள் இவைதான் என்ற இந்தக் கண்டுபிடிப்பு உண்மையில் மீள் கண்டுபிடிப்பு எவ்வாறு நடைபெற்றது. மேற்குலகின் தொடர்பும் தாக்கமும் எவ்வெவ்வற்றை நவீன உலகில் மீளக்கண்டுபிடிக்க உதவின. தொடர்ந்தும்
இவ்வாறு கண்டுபிடித்ததால் தமிழராக, 7- தமிழும் தமிழ்மக்களும் புது- நவீன
மையை எவ்வாறு ஏற்றுக் வளர்ச்சிகளை கொண்டனர் என்பவற்றைப் உள்வாங்கிக் பற்றி மிகச் சுருக்கமாக நோக் கொண்ட குவது தான் இந்த உரைத் தமிழராக தொடரின் நோக்கமாகும்.
வாழுவதற்கான நவீன தொழில்நுட்ப உலகில் முயற்சிகளை தமிழின் தொடர்ச்சியான
மேற் கொண்ட இளமை எவ்வாறு நிச்சயப்
பொழுது எவை படுத்தப்பட்டது என்பதை
எவை எமது அறிவதற்கு இந்த முயற்சி
அடிப்படைப் அத்தியாவசியமானது.
பண்புகள், முதலில் இரண்டு ஆரம்
எந்தப் பண்பு எர் பநிலைத் தெளிவுறுத்தல்கள்
இல்லாவிட்டால் பு- தேவைப்படுகின்றன.
நாம் தமிழராக இருக்கமுடியாது 8
-"13. # # # 2.
- 9. 2.
சுடடம் ஜனவரி - மார்ச் ஓ

Page 62
திய
பெ
ஈi எற் + 3
கி.
குர் நி
வா
மொழி பண்பாடு.
- தமிழுக்கு மேற் குலகத் லா தொடர்பு சங்க காலம் முதலே உண்டு. (யவனர் தந்த வினை பின் மான் நன்கலம்) ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது மேற்குலகத் தமிழ்மக்களினது தமிழ்நாட்டில், இலங்கையில் 1. - சமூக அரசியல் வாழ்வில் நேரடியான தொழிற் பாட்டி" னைக் கொண்ட காலகட்டம் - மேயாகும், அதாவது 19ம் 4. நூற்றாண்டு முதலேயாகும்.
அடுத்தது, பண்பாடு என் னும் பொழுது எதனைக் குறிப்
இன பிடுகின்றோம் என்பதாகும்.
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட்கூட்டம்
பா தனது சமூக, வரலாற்று வளர்ச் சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீகப் பொருட்கள் ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகிய யாவற்றினதும் தொகுதியாகும்.
வா ஒரு கூட்டத்தினரின் தொழில் நுட்ப வளர்ச்சி உற்பத்தி முறை- பி.
மை, உற்பத்தி உறவுகள் . கல்வி, விஞ்ஞானம், இலக்கி
பா யம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றின் தொகுதி
வா யாகும்
காலம், பொருள் பற்றிய பா வரையறையைச் செய்து கொண்- வா டதனையடுத்து, இந்த மேற்" புச் குலகத் தொடர்பு, அதாவது லே மேற்குலகின் நேரடியான
பர் ஆரிய
தொழிற்பாடு ஏற்படுவதற்கு அரசன்
முன்னர் எவை, எவை தமிழ்ப்
சிற பிரகதத்தனுக்குத்
பண்பாடு எனக் கருதப்பட்ட தப தமிழ்
டன வென்பதை அறிதல் வே- தா கற்பிப்பான்
ண்டும். அப்பொழுதுதான், பொருட்டுக்
மேற்குலகில் உந்துதல்களும்
என் கபிலர்
சவால்களும் எவ்வெவ்வற்றை கூ, பாடியதாகக்
நாம் மீளக் கண்டுபிடிக்க உதகூறுப்படுவது
வின என்பதும், நாம் இப்பொ* குறிஞ்சிப்பாட்டு - அகத்திணைக்
ழுது அழுத்திக் கூறுவன முன்
னர் எத்தகைய அழுத்தம் பெற் கொத்து, தமிழ்
றன என்பதும் தெரியவரும். என்பது அகத்திணைதான் , இதனைத் தெளிவுபடுத்து- இ.
என்கிறது. வதற்குத் தமிழ் மக்களின் வர- தட்
6 2 2 + E 2. 5
கர்.
தி
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 60
மு

ற்றைத் தெளிவுபடுத்தல் வேண்டும். தென்னிந்சாவுடன் தொடங்கும் அந்த வர-லாற்றின் களம் எனர் விரிவடைகிறது. தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றை ஐந்து
ருங் கால கட்டமாக வகுத்தல் வேண்டும்.
ஆரம்பம் முதல் கி. பி 250 வரை கி. பி. 250 முதல் கி. பி. 600 வரை கி. பி 600 முதல் கி. பி. 1300 வரை கி. பி 1300 முதல் கி. பி 1800 வரை - கி. பி. 1800 முதல் இன்று வரை தில் நமக்குரியது நான்காவது பிரிவுதான், 1800 ் திருப்ப மேற்படுவதற்கான தயார் நிலைகள்
பி. 1600 முதல் ஏற்படுகின்றன. மூன்றாவதன் தொடக்கம் (1300வரை) சோழ, ண்டியப் பேரரசு முறைமையின் சிதைவினைக் ப்ெபதால் மாத்திரமல்லாது, இஸ்லாமிய ஆட்சி லைநிறுத்தப்படுவதாலும் முக்கியமாகின்றது. 5த முக்கியத்தவத்தைச் சிறிது பின்னர் சற்று விரி-கவே பார்ப்போம்.
முதலில் 1300 வரையுள்ள பண்பாட்டு வரஎற்றைப் பார்ப்போம்.
ஆரம்பம் முதல் கி. பி 200 வரையுள்ள காலப்ஈவு சங்ககாலம் எனப் பரிச்சயப்படுத்தப்பட்டுஎ காலமாகும். தமிழின் தனித்துவமான சில ரம்பரியங்கள் வளர்த்தெடுக்கப்பட்டது இக் லகட்டத்திலேயாகும். திணை மரபு உணர்த்தும் ஈழ்க்கை முறைமைகள், அந்த வாழ்க்கை முறைநக்கேற்ற பண்பாட்டுநிலைமைகள், அந்தப்
ன்பாட்டுப் பின்னணிக்கேற்ற இலக்கிய உருபக்கம் இக்காலத்திலே நிகழ்கின்றது. குடியிருப்=கு உள்ளேயும் வெளியேயுமிருந்த வாழ்க்கை வறுபாடுகள் அகம் - புறம் என இருகிளைப்டுத்தப்பட்டுப் பின்னர் இலக்கிய மரபாகின்றது. ந்த அகத்தின் இலக்கிய மரபு தமிழின் தனிச் - உப்பு ஆகிறது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் மிழ் கற்பிப்பான் பொருட்டுக் கபிலர் பாடியகக் கூறுப்படுவது குறிஞ்சிப்பாட்டு - அகத்ணைக்கொத்து, தமிழ் என்பது அகத்திணைதான் ன்கிறது. பின்னர் களவியலுரைகாரரும் களவியல் றியதை, தமிழ் நுதலிற்று என்பர்.
அகமரபு தமிழ்மரபு என்பது மாத்திரமல்ல உக்கியம். தமிழ் தனது இலக்கிய வெளிப்பாட்டுக்ச் சமஸ்கிருத இலக்கிய மரபை உதாரணமாகக் காண்டிருக்கவில்லை என்பதும் முக்கியம். தமின் இலக்கித் தனித்துவம் வற்புறுத்தப்படுகிறது. து பின்னர் மொழிநிலை வேறுபாடு வற்புறுத்" ப்படும் பொழுது முக்கியமாகிறது.

Page 63
250 - 600இல், சமண, பௌத்த மேலாண்மை காணப்படுகிறது. தமிழின் களம் விரிவடைகிறது ஆனால் இந்த விரிவாக்கம் பெளத்தம், சமணத்தை அப்படியே பிரதிபலித்த ஒன்றன்று. பௌத்தம் சமணத்தை உள்வாங்கித் தனக்கென ஒரு சிறப் புடைய தத்துவத்தைத் தருகிறது. திருக்குறள் வாழ்க்கை வாழப்பட வேண்டுமென்பது, அதில் வாழ்க்கை ஒரு சுமை அல்ல அது சமூக முன் னேற்றத்துக்கான ஒரு பொறுப்பு.
திருக்குறளின் இந்த நிலைப்பாடு அகில இந்திய அறநூல்களுக்குள்ளே திருக்குறளுக்கு அதன் வழியாகத் தமிழுக்கு ஒரு தனித்துவத்தைத் தரும் முறைமையை அல்பேட்சுவைட்ஸர் எழுத்துக் கூறுவர். இது மாத்திரமல்ல இன்னுமொரு மாற் றமும் ஏற்படுகிறது. அகம், புறம் என இரு கிளைப்படுத்தி இலக்கிய மரபு போற்றப்பட்ட தமிழ் நாட்டில் ஒரு வணிகனின் குடும்ப வாழ்க் கைக் கதை ஒரு நகரம் எரிவதற்கு, ஒரு மன்ன னும், அவன் மனைவியும் இறப்பதற்குக் காரண மாக அமைவதை ஒரு புதிய இலக்கியம் - சமஸ் கிருத காவியமரபை நம்பியிருக்காத, ஒரு தொடர் நிலைச்செய்யுள் காட்டுகின்றது. தமிழிலக்கியம்
அறத்தின் குரலாக ஒலிக்கின்றது.
மூன்றாவது கட்டம் (600-1300) மிக முக்கிய மானது. வடக்கும் தெற்கும் வைதிக மத வரலாற் றில் இணைவதைக்காட்டும் இக்காலகட்டத்திலே தான், தெற்கில் தோன்றும் பல்லவ, சோழப் பேரர சுகள் இந்தியாவின் அரசியற் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தமக்கே உரிய வகையிலே பேணு கின்றன. தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் இது முக்கியமான காலம். இந்தியப் பண்பாட்டின் தமிழ் ஆளுமை தெரியத் தொடங்கியது. இக் காலத்திலேயே என்பர் ரெமிலாதப்பர், பல்லவர் காலத்தில் தெரியத் தொடங்கிய அந்த ஆளுமை சோழர் காலத்தில் சிலையெழுத்தாக நிச்சயப் படுத்தப்பட்டது.
அரசனுடைய மேலாண்மையையும், உள்ராட் சியின் முக்கியத்துவத்தையும் அரசனது இல்லமும் (கோ - இல்லம்) ஆண்டவனுடைய இருப்பிடமும் (கோவிலும்) சமூக - மத வாழ்க்கையின் அச். சாணிகளாக அமைந்து பண்பாடு வளர்ந்த, வளர்க்கப் பெற்ற காலம் அது.
பக்தி இலக்கியத்தின் தோற்றத்தில், தொகுப் பில், கோயில்களின் வளர்ச்சியில், பெருக்கத்தில், அரண்மனை இலக்கியங்களின் தன்மையில், புதிய இலக்கண நூல்களின் தோற்றத்தில், இந்தக் கால கட்டத்தின் சிறப்பைக் காணலாம், வேதம் ஆகமத் தோடு இணைகிறது சமஸ்கிருத நூல்களிலேயே தென்னகத்தின் சாயல் வீசும் தமிழ் நாட்டின் பக்தி இயக்கமும், இலக்கியமும் இந்தியப் பண்பாட்டின்

(3டி)
ஆணி வேர்களாகின்றன, சைவ சித்தாந்தம், விசிஷ்டாத்துவிதம் என்பன தனித் தரிசனங்களாக எழுவதற்கான கால்கோள் இடம்பெறுகிறது.
தமிழ்ப்பண்பாடு அனைத்திந்திய பண்பாட்டை தன் - னுள்ளடக்கியதாக, ஆனால் தனக்கேயுரிய சில பண்புகளை உடையதாக அமைகின்றது. )
1300க்குப் பின் ஏற்படும் மாற்றம் தமிழ்ப் பண்பாட்டின் பரிமாணத்தில் ஒரு புதிய விஸ்தரிப்பை ஏற்படுத்துகின்றது.
இஸ்லாம் வட இந்தியாவில் பரவிய முறைமைக்கும் தென்னிந்தியாவில் பாரிய முறைமைக்கும் வேறுபாடு உண்டு. இதனைப் பண்பாட்டு வர- தமிழ்ப்பண்பாடு லாற்றிற் காணலாம். இஸ்லா
அனைத்திந்திய த்தின் வருகை தமிழில் ஏற்- பண்பாட்டை படுத்திய விரிவையும், அதனா- தன்னுள்ளடக் லும் அதற்கு அடுத்து வரும் கியதாக, இன்னொரு முக்கிய விஸ்தரி
ஆனால் ப்பாலும் தமிழ்ப்பண்பாட்டின் தனக்கேயுரிய வரைவிலக்கணம் விரிவடை
பண்புகளை' உடையதாக அமைகின்றது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (61
சில.
| கிறது.

Page 64
மொழி பண்பாடு...
மத
டர்
திம்
கிர
தமிழ்நாட்டின் வரலாறு பற்- சமூ றிய நூல்களில், இரண்டாம் சா, பாண்டியப் பேரரசின் பின்
மா முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்ட
பா வரலாறு சற்று மிகைப்படுத். தப்பட்டே கூறப்படுதல் மரபு.
ரா, கில்ஜி மரபின் ஆட்சித் திணிப்போ ஆசன் கான் 1310இல் நிறுவிய சுல்தானாட்சியோ பொதுவான தமிழ் வாழ்க்கை மரபை மாற்றுவதற்கான வலி
பா மையுடையனவாக அமையவில்லை. அந்த ஆட்சி வட்டம் குறுகியது. அதற்குள் அது பெரும்பாலும் நின்றுவிட்டது.
ஆனால் தமிழ்ப்பண்பாட்டின் இ வரலாற்றில் முக்கியத்துவம் நவ பெறும் இஸ்லாமியப் பரம்- கூட பல், தமிழ்நாட்டின் கிழக்குக் நி கரையோரப்பகுதியில் ஏற்பட்டதாகும். தமிழ்நாட்டின்
இ. கிழக்குக் கரையோரத்தே முஸ்
வத் லீம் வணிகர்கள் குடியேறினர்.
பெ முத்துக்குளிப்பு முதல் முக்கிய ஊனூர்த் தானிய வணிகம்
பூர் வரை பல துறைகளில் ஈடுபட்
எழு டனர். அவர்கள் தமிழையே
அற பேசினர். தமிழ் - மூஸ்லீங்கள் | என்றே குறிப்பிடவும் பட்டனர்.
தங்கள் மதப் பண்பாட்டுத் தேவைகளுக்கு அவர்கள் தமிழையே பயன் படுத்தியதன் காரணமாக, தமிழ் தன் வர்
மு. லாற்றில் முதல் தடவையாக
வின் இந்திய மரபுக்குப் புறத்தே,
கன் இந்தியப் பண்பாட்டு வட்
பட் இஸ்லாத்தின்
டத்துக்கு அப்பாலே தோன். பன மார்க்கநிலை
றிய ஒரு மதத்தின் மொழி. தர் மக்களுக்கேற்ற
யாகிற்று. இது ஒரு மிக முக்
கியமான மாற்றம். அறபு அந்த ஒழுக்க
பா. மதத்தின் வேதமொழி. அந்த முறைமைக்காகப்
கெ மதத்துக்கு மறுபிறப்பில் நம்- - பேணப்பட்ட
மச் அதேவேளையில்,
பிக்கையில்லை. தமிழை இதுசில துறைகளில்
வரை பயன்படுத்திய மதங்கள் கன ஒரு பண்பாட்டுப்
யாவுமே மறுபிறப்பில் நம்பிக்
கை வைத்துள்ள மதங்களே. தை நிகழ்வதைக் இந்த மதத்தின் சமூக அமை- குடி காணலாம், ப்பு இந்தியப் பாரம்பரியச் பெ
அல்
கிய
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 62
பகி

ப II
முக அமைப்பு முறையின் அச்சாணியான தியமைப்பை ஏற்காதது. இது ஏக இறைவனை உத்திரமே பேசுவது, இறைதூதர் என்ற கோட்
ட்டை அடிப்டையாகக் கொண்டது. தமிழ்மொழி அதுகாலவரை எடுத்துக் கூறியித சில கருத்துக்களை, கோட்பாடுகளை இப்பாழுது எடுத்துக் கூறவேண்டியிருந்தது. இம்கத்தின் அடிப்படைக்கோட்பாடுகள் பேசப்பட்ட பாழுது அறபுப் பதங்களே பயன்படுத்தப்பட்ன. ஆனால் இறை வணக்கத்துக்குரிய வெளிப்டுகள் ஆத்ம வேட்கைகள் வேண்டுதல்கள் ழிெலேயே சொல்லப்பட வேண்டியிருந்தன.
இந்த இஸ்லாமியக் குழுமத்துக்கு, பின்னால் ஸ்ெ தவம் பெற்றது போன்ற அரச ஆதரவு நக்கவில்லை, தமிழ்நாட்டில் பின்னர் வந்த பாப் ஆட்சியில் உருது பேசுவோரின் தொனை டிற்று. கிழக்குக் கரையோர முஸ்லீம்களின் ஒல வேறுபட்டது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டாலும் வர்கள் தமது மதத் தனித்துவத்தைப் பேணுலுெம் அதில் சிதைவு ஏற்படாமல் பார்ப்பதிலும் ருஞ் சிரத்தை கொண்டிருந்தனர். இதனால் யர்கள் தங்கள் மார்க்க தேவைகள் சிலவற்றைப் த்தி செய்வதற்குத் தமிழை அறவு லிபியில் ஐதிப் படித்தும் பயின்றும் வந்தனர். இதுதான்
புத் தமிழின் தோற்றமாகும். தமிழ்ப்பண்பாடு என்பது இக்கட்டத்தில் கதியமதப் பாரம்பரியத்தைக் கடந்த ஒன்றாகச் ல்வதை நாம் அவதானித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இஸ்லாத்தின் தொழிற்பாடு சில க்கியமான அம்சங்களைக் கொண்டதாக ாங்குகின்றது. இஸ்லாத்தின் மார்க்கநிலை மக்தக்கேற்ற ஒழுக்க முறைமைக்காகப் பேணப்ட அதேவேளையில், சில துறைகளில் ஒரு ன்பாட்டுப் பகிர்வும் நிகழ்வதைக் காணலாம். கா வணக்கமுறைமையில் இது காணப்படுTறது. இன்னொரு முக்கியமான அம்சம் இலக்- மரபுப் பகிர்வு ஆகும். காவியமரபு, நாட்டார் டல் மரபு, ஆகியவற்றைப் பயன்படுத்திக் Tண்ட இஸ்லாமியப் புலவர்கள், படைப்போர், Tலா நொண்டி மூலகம் போன்ற புதிய வகை: -ள அறிமுகஞ் செய்தனர். இந்த இலக்கியப் "ர்வில் மிக முக்கியமானது மறைஞானக் கவி - -யாகும். தாயுமானவர் பாடலையும், குணங்டமஸ்தான் பாடலையும் ஒருங்கு நோக்கும் பாழுது ஓருமைப்பாடுடைய இலக்கிய மர

Page 65
பொ ஆLA 9ா மு
யாழ்ப்பான்
பொன்றினைக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழ லுள்ள சூஃப்பிப் பாடல்கள் மிக முக்கியமாக வையாகும்.
இஸ்லாத்தின் வருகை தமிழ்ப்பண்பாட்டி; விஸ்தீரணத்தை அகட்டிற்று.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத் நிகழ்வாக அமைவது, தெலுங்கின் மேலாண்மை யாகும், ஆனால் அது இந்துப் பாரம்பரிய வட டத்தினுள் நின்று செய்யப்பட்டதாகும். உண்டை யில் தெலுங்கால் ஏற்பட்ட மாற்றம் அளவு, அs லது அதிலும் பார்க்க முக்கியமானது இந்த தமிழ்த்தொடர்பு தெலுங்கில் ஏற்படுத்திய மார் றங்களே. துரதிர்ஷ்டவசமாக அது பற்றிய திட்ட வட்டமான ஆய்வுகள் இன்னும் வெளிவரவில் லை. 1370 முதல் தொடங்கும் தெலுங்குத் தொடர் தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.
தெலுங்கு மொழியினைப் பிரதானப்படுத்தி ஓர் ஆட்சி முறைமை தமிழ்நாட்டில் தனது ஆட்சி யை நியாயப்படுத்துவதற்கு இந்துமத ஒருமைப் பாட்டை வற்புறுத்திற்று. ஆனால் அதற்குள்ள ருந்தே ஒரு தமிழுணர்வும் பீறிட்டுக் கிளம்பிற்ற அதனை முருக வணக்கத்தின் எழுச்சியிற் கண்டு கொள்ளலாம்.
தென்னகம் முழுவதற்கும் பொதுவான கதை வடிவங்கள் கர்நாடக இசைமரபு, சதிராட்ட (பர நாட்டிய) மரபு ஆகியனவும் இக்காலத்தில் உரு வாக்கம் பெறுவது ஒரு முக்கிய பண்பாட்டு பரிமாணம்.
சமஸ்கிருத நெறிப்படுகை இக்காலத்தின் பண பாகின்றது.
இவையாவற்றிற்கும் மேலாக உண்மையில் அடித்தளமாக அமைவது தமிழ் நாட்டினு தெலுங்கர்கள் வந்து குடியேறியமையாகும்.
தமிழின் பண்பாட்டு வரலாற்றில் அடுத் திருப்புமுனையாக அமைவது மேற்குலகி தொடர்பாகும்.
இது முக்கிய பண்பாட்டு மாற்றங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவிருந்தது. இந்த மாற்ற மேற்கு நாட்டவர்களால் நேரடியாகத் தமிழ் மக் களிடையேயிருந்து செய்யப்பட்ட ஒரு மாற்றமா கும். இந்த மாற்றம் மொத்தமான மாற்ற முயற்சி யாகும். ஆட்சி முதல் மதம் வரை, சமூக ஒழுங் முதல் நிர்வாக ஒழுங்கு வரை செய்யப்பட்ட மாற்றமாகும். இந்த மாற்றங்களுக்குப் பின்னா அரசபலம் இருந்தது. இந்த மொத்த மாற்ற முய சியைத் தங்கள் தேவைகளுக்கும் கண்ணோட டத்துக்கும் ஏற்பவே மேனாட்டார் செய்தனர்.

17:11, சப்
எம்.
4 4 '', "14. ' 4 '' - 19 4. + *
-f1. "
'?
சி டி -1
இந்த மாற்றம் முதலில் ய மதத்துறையிலே தொழிற்
பட்டது. போர்த்துக்கேய வரு[- கைக்கும் கத்தோலிக்க வருF7- கைக்கும் தொடர்புண்டு. போர்த்
துக் கேயருக்கும் ஒல்லாந் - தருக்கும் தமிழ்நாட்டில் நேரடி அரசியல் அதிகாரம் இல்லை!" யெனினும் ஆரம்பத்திலும் அரசபலம் பற்றிய பிரக்ஞை" யில்லாதிருக்க வில்லை. முதலில் இவை பறங்கி மார்க்க: மாகவே வந்தன. பறங்கி மார்க்கம் சத்திய வேதமாக வளர்ந்த வளர்ச் சியிலே கிறித் தவம் தமிழ்ப் பண் பாட்டுடன் * இணைந்த வரலாற்றைக் கண்டு + கொள்ளலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்த தவரையில், மேற்குலகத் தொi டர்பு எனும் பொழுது பல்
மேனாட்டினர் சம்பந்தப். தெலுங்கு பட்டமை தெரியவரும் (தென்- மொழியினைப் 1 மார்க்கு நாட்டவர்கள், பிரஞ்- பிரதானப்படுத்திய 3
சுக்காரர், ஒல்லாந்தர், போர்த்- ஓர் ஆட்சி துக்கேயர், ஆங்கிலேயர்) இவர்- முறைமை களுள் ஆங்கிலேயர்களே மிக தமிழ்நாட்டில்
முக்கியமானவர்கள்.
தனது ஆங்கில ஆட்சியும் புரட்
ஆட்சியை 3 டஸ் தாந்தக் கிறித்தவமும்
நியாயப்படுத்து - தமிழ்நாடு முன்னர் எக்காலத்
வதற்கு தும் கண்டிதராத
இந்துமத களை ஏற்படுத்திற்று.
ஒருமைப்பாட்டை வற்புறுத்திற்று. 8
பா - - - பு:
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 63

Page 66
மொழி பண்பாடு... |
1800 அளவில் பிரித்தானிய இ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதும், க பிரித்தானியா வழியாக வந்த வ மேற்கத்திய சிந்தனையே மாற்றத்தின் மூலமாகிற்று
தமிழ்நாடு மேற்குலகுக்கு ே முற்றாகத், திறந்த விடப்பட்டது. மூன்று முக்கிய துறைகளில் இத்திறந்த நிலை முக்" கியமாகத் தெரிந்தது.
1. மதம் 2. சமூக - அரசியல்க்களம் 3. பொருளாதாரம் புதிய அரசியல் முறைமையோடு இணைந்து நின்ற இத்- க தொடர்பு காரணமாக தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமூக அமைப்பு பெரியதொரு சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
பிரித்தானிய ஆட்சிகார்ணமாகத் தோன்றியுள்ள 2 பொருளாதார, தொழில்நுட்ப, கருத்து நிலைச் சவால்களுக்கு ம
முகங் கொடுக்கத்தக்க வலு பராம்பரியச் சமூகத்துக்கு கு இல்லையென்பது படிப்படி- நீ யாகப் புலப்படலாயிற்று.
இது தமிழ்நாட்டுக்கு மாத்- வ திரம் உரியதொன்று அன்று. 5 பிரித்தானிய ஆட்சியின் இந்- 9 தச் சவாலை இந்தியாவின் ய சகல இனங் களுமே எதிர்- 1 நோக்கின. ஆனால் தமிழ்நாட்- ட
டின் சமூக அமைப்பு இந்தச் க கல்வி
சவாலினை எதிர்நோக்கும் 1 என்பது
முறைமையில் தனக்கேயுரிய சமூக சில தன்மைகளைக் காட்டத் 6 பொருளியல் தொடங்கிற்று.
வளங்களைப் பெருக்குவதற்கான
புதிய அமைப்புக்குள் மக்- க கை கள் வழிநடத்தப்பட்ட இந்தச் சு வழிவகை சவால் நன்கு புலனாயிற்று.
என்ற இந்தச் சவால் இரு வழி- ; கோட்பாடு களில் தெரியவந்தது. முதலா- உ
ஆகியன வதாக் கிறித்தவ மிஷனரி- . கிறித்தவத்தினுள் களின் தேவ ஊழியப் பணி - 5)
இணைந்து யின் பொழுது தெரிய வந்தது. .
கிடந்தன.
E 19 F6 17 132 G +, 4 4 4 17 8 1ெ7 = 4, 6 |
F E by [1.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 64

ரெண்டாவதாக புதிய பிரித்தானிய ஆட்சியின் ருத்துநிலை அடிப்படைகளின் மூலம் தெரியந்தது.
முதலில் கிறிஸ்தவ மிஷனரிமார் வழியாக இந்தச் சவால் புலப்பட்ட முறையினை நோக்கு
வாம்.
கிறித்தவத்தை அவர்கள் பரப்பும் பொழுது, றிெத்தவத்தை அவர்கள் விளக்கிக் கொண்ட மறையிலும் விளக்கிய முறையிலும், கிறித்தவ ம்பிக்கைகள். நவீன லெளகீக முன்னேற்றத்துக்கு வண்டிய முன்னேற்ற வழி முறைகளுக்கு முரனானவை அல்ல என்பன நிலை நிறுத்தப்பட்டது. ாட்டின் முன்னேற்றத்துக்கு வேண்டிய கல்விமயச் சகலரும் பெறும் முறைமை, கல்வி என்பது
மூக பொருளியல் வளங்களைப் பெருக்குவதற்" பான ஒரு வழிவகை என்ற கோட்பாடு ஆகியன பறித்தவத்தினுள் இணைந்து கிடந்தன, அன்றைய இந்தச் சமூக அமைப்பு இந்த மாற்றங்களை விரும்பவில்லை.
மனிதன் தனது அறிவினால் தன்னை முன்னேற்பிக் கொள்ள முயல வேண்டும் என்ற புரட்டஸ்பாந்தவாதம் கூறிற்று. பாரம்பரிய சாதியமைப்பு தெனை அங்கீகரிக்கவில்லை. இதனால், படித்வர்களிடையே சமூகப் பெறுமானங்கள் சம்பந்தமாக ஒரு பெரு மனக்குழப்பம் ஏற்பட்டது.
புதிய ஆட்சி நிறுவிய கல் விமுறை இந்தக் 5ழப்பத்தை மேலும் சிக்கற்படுத்திற்று. அன்றைய ைெலயில் இந்தப் புதிய கல்விமுறைதான், புதிய அமைப்பில் முன்னேற்றத்துக்கான வாயிலாகபிருந்தது. அந்தக் கல்வியை அவர்கள் பாரம்பரிய அமைப்பிலிருந்தது போல அல்லாமல் யார் யார் பெறக்கூடியவர்களாக இருந்தார்களோ அவர்கள் பாவருக்கும் கொடுக்கத் தயாராகவிருந்தார்கள். சிறப்பு படிப்புக்கான தகைமை அல்ல எனப்பட்டது. இது நமது சமூகத்துக்குப் புதியது. இந்தக் கல்வி முறைமை மிஷனரிமார்களின் கையிலிகுந்தது.
இன்னுமொரு முக்கியமான உண்மையென்னவெனில், இந்தப் புதிய கல்விமுறை மூலம், தமது
ஆட்சிக்கு வேண்டிய ஆதரவாளர்களை அரசாங்உம் திரட்டிக் கொள்ள விரும்பிற்று. ஆதரவாளர்களையும், விசுவாசமுள்ள ஊழியர்களையும், கல்வி வழியாக அரசாங் கம் தோற்றுவிக்க முனைந்ததன் மூலம் இச்சமூகம், அதுவரை காணாத ஒரு நவீன அசைவாக்கத்தைப் பெற்றது. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது இப் புதிய நிலைமையிலும் மாறவில்லை எனினும். அந்த உயர்ந்தோரை உயர்ந்த சாதியினர் என்று சொல்லப்படுபவர்களில் இருந்து தான் தெரிந்

Page 67
தெடுக்க வேண்டுமென்ற பாரம்பரிய நியமத்தைப் புதியவர்கள் ஏற்கவில்லை. இது பலருக்கு உந்துதலாகவும், சிலருக்குச் சவாலாகவும் அமைந்தது.
இப்புதிய கல்விமுறை சற்று முன்னர் கூறிய லெளகீக முன்னேற்றக் கோட்பாட்டை முன்வைத்த அதே நேரத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய அறிவலையையும் தன்னையறியாமலே அறிமுகஞ் செய்து வைத்தது.
முதலாவது கோட்பாடு மதத்துக்கும் லெளகீக முன்னேற்றத்துக்கும், முரண்பாடு இல்லையென்று கூற, இந்தப் புதிய அறிவலையோ கட்டற்ற சிந்னை (Free thnkng)க்கும் தெய்வ மறுப்பு வாதத்துக்கும் முக்கியமாகப் பகுத்தறிவு வாதத்துக்கும் இடமளித்தது. )
எனவே பாரம்பரியச் சமூகத்தின் வழியாக வந்து புதிய கல்வியைப் பெற்ற பொழுது, தம்மையும் தமது பாரம்பரியத்தையும், எதிர் நோக்கிய சவாலை மூன்று வழிகளில் தீர்க்க முனைந்தனர். சிலர் மதம் மாறினர். சிலர் இந்து மதத்தினைச் சீர்திருத்தி அதனை நவீன உலகின் தேவைகளோடு இணைக்கப் பார்த்தனர். அதாவது மேற்குலகம் தந்த புது அனுபவத்தின் பின்னணியில் இந்து மதத்தை நோக்கத் தொடங்கினர். வேறு சிலர் பகுத்தறிவுப் பாதையை மேற்கொண்டு மதப் பாரம்பரியமே தமிழினத்தின் கீழ் நிலைக்குக் காரணம் என்றனர். இந்தக் குரல் சமூக சமத்துவத்தைத் தளமாகக் கொண்டிருந்தது.
கிறிஸ்தவம் இந்தப் புதிய சமூக சவாலை விடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் அது தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல், தமிழுடன் இணைத்துக் கொள்ள
III மதமாற்றம், மதச் சீர்திருத்தம், புதிய கல்வி, புதிய அதிகாரம், புதிய அதிகாரிகள் எனப் பலவழிகளில் நிலைமை குழம்பியே கிடந்தது. இந்தப் புதிய சவால்களுக்குத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு முகம் கொடுத்தது என்பதை அறிவதற்கு முன், புதிதாகத் தோன்றிய பிரச்சினைகளை மிகத் தெளிவாக அறிந்து கொள்வது முக்கியமாகும்.'
முதலாவது பிரச்சினை இனத் தனித்துவ உணர்வு பற்றியதாகும்.
பிரித்தானியர் தமது ஆட்சிச் செளகரியத்துக்காகச் சென்னை மாநிலம் - Madras Residecy - எனத தோற்றுவித்தது முற்றிலும் புதிய அலகாகவே இருந்தது. கன்னடப் பகுதிகளிற் சில (தென்கன்னடப் பகுதி) ஆந்திரா, தமிழ்நாடு, கேரளம், குடகு

2- 1,
இன்ஆப்ரி
விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத் தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக் கொள்ளாமல் நேரடியாகப் பயன்படுத்தும் முறையில் இறங்கினர். மத, கல்வித்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்த அதே வேளையில், இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி தனது நிர்வாகத் தேவைக்காகச் செய்த மாநில வகுப்பு, தமிழ் மக்கள் அதுவரை எதிர்நோக்காத ஒரு பெரும் பிரச்சினையே இனத் தனித்துவம் பற்றிய ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவித்தது.
ஆகிய பகுதிகள் ஒரு நிர்வாகப் பகுதியாக்கப்பட்டன. நிர்வாகமோ முன்னர் இருந்தது போன்று பன்முகப்பட்டுக்கிடந்ததல்ல. இந்த ஆட்சி மதமாற்றம், நன்கு ஒருமுகப்படுத்தப்பட்ட
மதச் சீர்திருத்தம், ஆட்சியாகும். இந்த நிலைமை
புதிய கல்வி, ஏற்படுவதற்கு முன்னர் - 1800
புதிய அதிகாரம், க்கு முன்னர் தமிழ்நாடு சிறுச்- புதிய சிறு ஊர்களாகத் துண்டு -
அதிகாரிகள் பட்டுக் கிடந்தது. ஒவ்வொரு
எனப் தலைவனும் தன்னை ராஜா
பலவழிகளில் திராஜனாகத் கூறிக் கொண்டி
நிலைமை ருந்தான். இப்பொழுது தப்ப
குழம்பியே முடியாத ஒருமுகப்பாடு ஏற்- கிடந்தது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ) 65

Page 68
மொழி பண்பாடு... பட்டது. இதற்குள் தமிழ்
மக்களின் நிலை என்ன? தமிழ்மக்களைப் போலவே தெலுங்கர்களும். மலையாளி களும், தங்கள் தங்கள் தனித்துவத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
இதுவே முற்றிலும் புதிய ஒரு நிலைமை, இதுபோதாதென்று, இந்தப் பல்கலவைச் சென்னை மாநிலம் இந்திய அரசின் ஒரு மாநிலமாக பல்வேறு மாநிலங்களுள் ஒன் - றாகவே கருதப்பட்டது. உண்மையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பக் கூற்றில், சென்னை பெருங் கடலுக்குப் பக்கத்திலுள்ள உப் பங் களி போன்றுதானிருந்தது. பிரித்- | தானிய ஆட்சியின் உந்து" தலுடன் நடைபெற்ற ஆரம்பகால ஆராய்ச்சிகள் வட இந்தி யாவின் புகழையும். சமஸ்கிருதத்தின் இந்தோ - ஆரியப் பிதுரார்ஜிதத்தையும், இந்தோ - ஆரியத்துக்கும், இந்தோ - ஐரோப்பியத்துக்குமுள்ள இரத்த உறவையும் பற்றிப் பேசிப் பேசிக் குளிர் காய்ந்தனவே தவிர, தென்னிந்தியாவைப் பற்றியோ, அதன் மக்களைப் ! பற்றியோ அவர்களது கடந்த கால நாகரிகத்தைப் பற்றியோ அதிகம் சிரத்தை காட்டவில்லை, புதிதாக மீள் கண்டு - பிடிப்புச் செய்யப்பெற்ற ஆரிய மேன்மை பற்றியே பேச்சு மேலோங்கி நின்றது. இந்த நிலை
மை போதாது என்று, தென்
னாட்டிலேயே வாழ்ந்து. வசிஇவ்வாறாக,
த்து வந்தவர்களிற் சிலரும் தமிழ்ச்சமூகம் தாமும் ஆரிய பரம்பரையின-. தென்னிந்திய
ரே என்றனர். மட்டத்திலும்,
இவ்வாறாக, தமிழ்ச்சமூகம் அனைத்திந்திய தென்னிந்திய மட்டத்திலும்,
மட்டத்திலும்.
அனைத்திந்திய மட்டத்திலும். . 5 ஒரு தனித்துவ
ஒரு தனித்துவ அங்கீகாரச் சிக்இ அங்கீகாரச் கலை எதிர்நோக்க வேண்டியி
சிக்கலை ருந்தது. இதுதான் முதல் பிரச்எதிர்நோக்க
சனை. & வேண்டியிருந்தது..
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 66

இரண்டாவது பிரச்சினை, தமிழக அமைப்பினுள் தமிழர் என்னும் ஒருமைப்பாட்டை எந்த
மட்டத்தில், எந்த அடிப்படையிற் காண்பது என்பதாகும். மதங்களின் அடிப்படையிற் பார்ப்பதா என்ற பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இலங்கையிலும் இப்பிரச்சினை முக்கியமான ஒன்றாகிற்று.
மூன்றாவது பிரச்சினை, மிக மிக முக்கியமானது. புதிய ஆட்சி முறையும், அந்த ஆட்சி முறை யின், அடிப்படை எடுகோளாக இருக்கும் அரசியல், சமூக சித்தாந்தங்களும், ஏற்படுத்திய தொழில் வாய்ப்புக்களும், அந்த வாய்ப்புக்களை மறுதலிக். தம் பாரம்பரியத் தடைகளும், தமிழ்ச் சமூகத்தின் ஒழுங்கமைவு உண்மையிலேயே நியாயமானதா, தியாயமற்றதா என்ற சிந்தனையைத் தோற்றுவித்தன. இதனால், அதுவரை கேள்வி, மறுப்பு இன். றிப் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் இப்பொழுது எதிர்க்கப்பட்டன, மறுதலிக்கப்பட்டன. சாதிமுறைமைக்குப் பழக்கப்பட்டிருந்த நமது சமூகம் இந்தப் புதிய தேடுதலைச் சாதிகளின் உயர்வு தாழ்வு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கத் தொடங்கிற்று. இன்னொரு மட்டத்தில், நாம் முதற் சொன்ன
அறிவுவாதிகள் அந்தச் சாதிகளையே மறுதலித்கனர்.
தமிழ்ப்பண்பாட்டின் இன்றைய சமூக பரிமாணங்கள் இந்த மூன்றாவது பிரச்சினைக்குக் காணப்பட்ட தீர்வின் / தீர்வுகளின் வழியாக வந்த
வையே.
இவை தமிழ்நாட்டிற்குள் நடைபெற்றவை. அதாவது பாரம்பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் மேற்குலகத் தொடர்பு ஏற்பட்டதால் ஏற்பட்டவை, தமிழ்நாட்டைப் போல் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் சில இனத் தனித்துவப் பிரச்சினைகள் தோன்றின.
இந்தப் பிரச்சினைகளைவிட இன்னுமொரு புதிய ஒரு பிரச்சினையும் தோன்றிற்று.
பிரித்தானிய ஆட்சி தனதுபோராட்சியின் கீழ் வந்த மற்ற நாடுகளில் கூலித் தொழிலாளர் தே" வைப்பட்டபொழுது, தமிழர்களையும் அவ்வந்நாடுகளுக்கு அனுப்பிற்று. பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே தமிழர்கள், பழங்குடிகளாக வாழ்ந்து வந்த இலங்கையின் மத்திய பகுதிக்குத் தோட்டத் தொழிலாளராக அனுப்பப்பட்டனர். மலாயா, பர்மா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, பிஜி, பிரிட்டிஸ் கயானா போன்ற நாடுகளுக்குத் தமிழ்மக்கள் அனுப்பப்பட்டனர். பிரித்தானிய ஆட்சி. பின் பொதுமையைப் பயன்படுத்திக் கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தமிழ்நாட்டு வணிகர்கள் சென்றனர்.

Page 69
சென்றமைந்த நாடுகளில் இம்மக்கள் தமது தனித்துவத்தை எவ்வாறு பேணுவது என்ற ஒரு பெரும் பிரச்சினையுமேற்பட்டது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ, அல்லது இரு" பதாம் நூற்றாண்டின் முன்னரைக் காலத்திலோ கூட அதிகம் உரைக்கப்படவில்லை. இப்பொழுது தான் கடந்த இருபத்தாண்டுக் காலமாக இது பெரிதும் உணரப்படுகிறது.
மேற்குலகின் நேரடித் தொழிற்பாட்டால் தமிழ்ச் சமூகத்தை முப்பெரும் பிரச்சினைகள் எதிர்நோக்கின.
- அனைத்திந்திய மட்டத்தில் தனித்துவம் - தமிழர் சகலரையும் ஒருங்கிணைக்கும் ஒரு
ககூறு - பாரம்பரிய தமிழ்ச் சமூக ஒழுங்கமைப்புப்
பற்றிய விமர்சனமும் மீளமைப்பும், இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் நமது சமூகம் கண்ட விடையினுள் இன்று தமிழ்ப் பண்பாடு எனக் கொள்ளப்படுவன பொதிந்து கிடக்கின்றன, இனி ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்போம், அனைத்திந்திய அமைப்பினுள் தெற்கின் தனித்துவமும், தெற்கினுள் தமிழின் தனித்துவமும், அன்றைய முக்கிய புலமைவாதமான ஆரியக் கோட்பாட்டின் விஸ்தரிப்பால் பேணப்பட்டன.
வடஇந்தியா, சமஸ்கிருதம் ஆகியன பற்றிய புலமை ஆய்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தோ - ஆரியக் குழுவினுள் வராத இந்திய மொழிகள், மொழிக் கூட்டங்கள் பற்றிய புலமைச் சிரத்தை அதிகரிக்கத் தொடங்கியது. தென்னகத்து மொழிகள் இந்தோ ஐரோப்பியத் தொடர்பற்றவை என்பதும், தெரியப் படத்தொடங்க அவற்றினை ஒன்றாகத் தொகுத்து நோக்குவதற்கான முயற்சி கிளம்பிற்று. தென்னகத்திலிருந்த ஒரு பாதிரியார் - கால்டுவெல் - அப்பணியைச் செய்தார். தென்னகத்து மொழிகளைத் தனியேயும், தொகுத்தும் வடமொழியோடு ஒப்பு நோக்கியும் ஆராய்ந்த கால்டுவெல் இவற்றின் ஒருமைப் பாட்டைக் கண்டு இவற்றை ஒரு மொழிக் குடும்பம் என எடுத்துக் கூறினார். இந்த மொழிக்குடும்பத்துக்கு என்னன் பெயரடை கொடுப்பது என்று சிந்தித்த அவர் சொன் னார். Tne Word I ave COsea is Dravidiam from Dravida, the adjectival Dravida நான் தெரிந்தெடுத்துள்ள சொல் Dravidam என்பதாகும். இது திராவிட என்னும் சொல்வழி வருவது. அச்சொல் லின் அடைமொழி வடிவம் என்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துனு, குடகு, ராஜ்மசானி ஆகிய மொழிகள் திராவிட
பெ

கால்டுவெல் மொழிக் குடும்பத்தைச்சேர்ந்தனவாக நிறுவப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துனுவை ஒரு மொழிக் குடும்பம் என நிறுவிய தன் மூலம், அனைத்திந்திய மட்டத்தில் தென்னகத்தின் தனித்துவம் நிறுவப்பட்ட அதே வேளையில், புதிய நிர்வாக மாநிலமான சென்னை மாநிலத்துக்கு ஓர் அடிப்படையான சித்தாந்த அத்திவாரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலே தான் திராவிடநாட்டு இயக்கம் ஓர் அரசியல் இயக்கமாக மாறிப் பின்னர் மொழிவாரி மாகாண அமைப்புடன் தமிழ்நாட்டோடு அமைந்து கொண்டது. )
- வடஇந்தியா, அடுத்து, சென்னை மாநில- சமஸ்கிருதம் த்துள் தமிழின் தனித்துவத்தை
ஆகியன நிறுவுவதற்கு, தமிழ் - திராவிட
பற்றிய புலமை மொழிக் குடும்பங்களுள் மிகப்
ஆய்வுகள் பழைமையானது - சமஸ்கிரு
அதிகரிக்க தத்திலிருந்து தனித்து நிற்கக்
அதிகரிக்க, கூடியது என்ற கோட்பாடு இந்தோ - முன்வைக்கப்பட்டது.
ஆரியக் ஆரியத்தின் மேலாண்மை
குழுவினுள் அதிகம் வற்புறுத்தப்பட்டதால்,
வராத இந்திய தவிர்க்க முடியாத வகையில்
மொழிகள், தோன்றிய திராவிடக் கோட்
மொழிக் யாடு தமிழ் சமூக அமைப்புப்
கூட்டங்கள் பற்றிய விமரிசனத்துக்கும்
பற்றிய புலமைச் ஆய்வுக்கும் கருவியாகிறது.
சிரத்தை தமிழ்நாட்டில் பிராமணர் -
அதிகரிக்கத் பிராமணரல்லாதார் என்ற
தொடங்கியது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 67

Page 70
ஆனந்தகி குமாரசுவாமி
சமூகப் பிரிவும் பிரக்ஞையும் வலுவான இடம் பெறுவதற்கு இந்தக் கோட்பாடு அடிப்டையாகிற்று.
திராவிடம் ஆரியத்திலிருந்து தனியானது, புறம்பானது என்ற கொள்கை நிலைப்பட்டதும், திராவிடத்தின் தனித்துவத்தைக் காண்பதற்கு, ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்ட திராவிடத்தைப் பற்றி அறிய முற்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பெற்ற சிந்து"
வெளிப் பள்ளத்தாக்கு நாகரீசங்க
கம், திராவிட உணர்வைப் இலக்கியத்தின்
பெரிதும் வளர்த்தது. ஆரியச் சமயச்
செல் வாக்கற்ற திராவிடச் சார்பின்மையும்,
சிந்தனையின் வெளிப்பாடாதிருக்குறளின்
கச் சங்க இலக்கியம் போற்றப்சமயப்
பட்டது. - பொதுமையும், 9 சிலப்பதிகாசத்தின் இவ்வாறாக மேற்குலகின்
தமிழகப்
தாக்கம் தமிழ்ப்பண்பாட்டின் 8 பொதுமையும்
அடிப்படை அமிசங்கள் சில-த வற்புறுத்தப்படத் வற்றைத் தெளிவுபடுத்துவ
தொடங்கின.
தற்கு உதவிற்று. இவர்கைத் இவற்றைக்
தளித்தனியே நோக்குவர்! பூமிழ்ப்
ப4:ன்தரும். பண்பாட்டின்
மேனாட்டு ஆராய்ச்சிகண்டு அடிவேராகக்
பிடித்துக் கொடுத்த ஆரிய காட்டும் பண்பு
(மேன்மைக் கோட்பாட்டை வளரத்
ஆதாரமாகக் கொண்டு தப்பிதொடங்கிற்று. ழைச் சமஸ்கிருதம், சப்பி
iiii..
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (68

உமிழ்ந்த சக்கை என்று கூறியவர்களுக் கெதிராகக் கொதித்தெழுந்தவர்கள் தமிழின் தனித்துவத்தை அதன் சுயாதீனத்தை நிலைநிறுத்தும் வகையில் தனித் தமிழியக்கத்தை நடத்தினர்.
தமிழ் மொழியின் தாய் மையையும் வடமொழியின் உதவியின்றி தனித்தியங்கும் ஆற்றலையும் எடுத்துக்காட்ட விரும்பிய அதே நேரத்தில், தமிழர் சிந்தனையின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதற்கு - இந்துமதக் கோட்பாட்டுக்கு உள்ளேயே நின்று கொண்டு - சைவசித்தாந்தத்
தை, அதன் சிறப்பை எடுத்துக் காட்டினர்.
இத்தகைய ஆய்வுகார் காரணமாக இந்திய நாகரிகத்தில் தமிழ் ஆளுமையை இனங்கண்டு கொள்ளும் புலமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இலக்கியத் துறையில் மாத்திரமல்லாது, கலைத்துறையிலும், தமிழின் பங்களிப்புப்பற்றி ஆராயத் தொடங்கினர். இத்துறையில் ஆனந்தக் குமாரசுவாமி எழுதிய (Dace of /va) சிவநடனம் மிக முக்கியமானதாகும். சிவ நடனத்தை தமிழ் மூலங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாமென்ற உண்மை நிலை நிறுத்தப்பட்டது.
நடராஜர் சிலையும் கோபுரமும் இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழின் பங்களிப்பாகப் போற்றப்படத் தொடங்க அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான பரத நாட்டியமும் அடிப்படையில் தமிழ்கத்தின் தொல்சீர் நடனமே என்ற உணர்வு வளரத் தொடங்கிற்று.
ஆனால் ஆரிய திராவிடக் கோட்பாட்டின் மேலாண்மை காரணமாக, தமிழின் தனித்துவத்தை இந்துமதம் சாராத பண்பாட்டு அமிசங்களிலே கண்டு கொள்வதற்கான மனப்போக்கே அதிகம் மாகக் காணப்பட்டது. இந்துமதத்தைச் சாராத தமிழர்களும் - தமிழ்க் கிறிஸ்தவர்களும், தமிழ் முஸ்லீம்களும் அத்தகைய ஒரு பண்பாட்டுக் கோலத்தையே காண விழைந்தனர். அத்துடன் சமயச் சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளரும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே விரும்பினர், இதனால் தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்களை இலக்கியப் பாரம்பரியத்திலே காணும் தன்மையே முனைப்புப் பெற்றது. இதனால் சங்க இலக்கியத்தின் சமயச் சார்பின்மையும், திருக்குறளின் சமயப் பொதுமையும், சிலப்பதிகாரத்தின் தமிழகப் பொதுன:மயும் வற்புறுத்தப்படத் தொடங்கின. இவற்றைத் தமிழ்ப் பண்பாட்டிள் அடிவேராகக் காட்டும் பண்பு வளரத் தொடங்கிற்று. -இவ்வாறு அனைத்திந்திய அமைப்பினுள் தமிசின் தனித்துவத்தைக் காட்டுவதற்கான மீள்கண்டுபிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், மேற்குலகத் தொடர்பினால் ஏற்

Page 71
பட்ட, வளர்ந்த ஒரு சிந்தனை நெறி தமிழ்நாட்டின் பாரம்பரியச் சமுதாய அமைப்பின் அதிகார வரன். முறையை முற்றாக மறுதலித்தது. தமிழின் சிறப்பு தமிழரின் பகுத்தறிவிலேயே உண்டு என்ற கருத். தை முன் வைத்தது. தமிழரின் சுயமரியாதை அவர்கள் பகுத்தறிவுவாதத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்துவத்தை மேற்கொள்வதிலும், சமூக சமத்துவத்தை ஏற்பதிலும், மூடநம்பிக்கைகளை விட்டொழிப்பதிலுமே தங்கியுள்ளது என்ற கோட்பாடு முன் வைக்கப்பட்டது. மேனாட்டுப் பகுத்தறிவாளரான றொபேட்: இங்கர்சாவின் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன.
இத்தாக்கம் காரணமாக, தமிழ்ப் பண்பாட்டி - னுள் சனநாயகக் கோட்பாடு உண்டா, சமூக சமத்துவம் உண்டா, 'சமூக சமத்துவம் உண்டா, மதச் சார்பற்ற சிந்தனையுண்டா என்ற உசாவல்கள் செய்யப்பட்டன, தமிழர் பண்பாட்டின்
மேற்குலகத தொடர்பின் சவால்களுக்கு நாம் கண்ட பதில்கள் இவை. இவை நம்மையும் நமது சமூகத்தையும் மாற்றியுள்டான. . மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேசிய நிலைப்படுத்தப்பட்டது. முதலில் மேற்குலகினர் அதனைச் செய்தனர். இப்பொழுது அப்பணியைச் செய்யும் மேனாட்டவர்களுடன் கீழைத்தேயத்தவர்களும் குறிப்பாக தமிழர்களும் சேர்ந்துள்ளனர். மறைவாக நமக்குள்ளே நமது புகழை, நமது பண்புகளை நாம் பேசிக்கொள்ளலாம். தமிழை, தமிழ்ப் பண்பாட்டை உலகப் பொதுமேடையில் வைத்து அதனை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சியாளர் சங்கங்களும், ஆய்வுக் கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்தப் பணி யில் தனிநாயக அடிகளார் தொடங்கிய அனைத்துலகத் தமிழராய்ச்சி மன்றம் முன்னணியில் நிற்கின்றது.
தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து நோக்குவதன் காரணமாக இரு முனைப்பட்ட நட - வடிக்கைகள் முக்கியம் பெற்றுள்ளன. 1. தமிழை உலகின் பிறமொழிகளுடனும். தமிழ்ப் பண்பாட்டை உலகின் பிறமொழிப் பண்பாடுகளுடனும் ஒப்பு நோக்கித் தமிழின் பொதுமையையும், தனித்துவத்தை அறிவதற்கான புலமை முயற்சிகள். 2. தமிழினுள் - அதன் சமூக அமைப்பில், கலை இலக்கியத்தில் உள்ள சர்வதேச முக்கியத்து

மொழி பண்பாடு...
அடிப்படை மனிதாயுதப் பண்பும், சமத்துவமும் இதன் காரணமாக வெளிக் கொணரப்பட்டன.
தனிப்பகுத்தறிவு - சைவமும் தமிழும் என்ற இந்த இருகிளைப் பாட்டை ஒழித்துச் சகல தமிழர்களையும் ஒன்றிணைக்கும் தனித்துவம் ஒன்று ஒன்றே குலம் ஒருவனே தே" வன் என்ற திருமந்திர வரியின் மீள் கண்டுபிடிப்புடன் வற்புறுத்தப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் இன்றைய முக்கிய
அடிப்படைகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
வமுடைய, உலகப் பொதுமைவாதப் பண் புடைய அமிசங்கள் அறிந்து கொள்வதற்கான முயற்சிகள், தமிழ்ப் பண்பாட்டின் அமி சங்களை இனங்கண்டறிந்து கொள்வதிலும், தமிழ்ப்பண் பாட்டின் உலக முக்கியத்துவத்தை எடுத்து விளக்குவதிலும் இரண்டாவது நடவடிக்கைகளே முக்கியத்துமானவையாகும். இவைதான் மீள் கண்டுபிடிப்புக்கள். அதாவது ஏற்கனவே இருந்தவை ஆனால் தேவையின்மை காரணமாக
தமிழை வற்புறுத்தப்படாதவை இப்.
உலகின் பொழுது தேவை காரணமாக
பிறமொழி விதந்தோதப்படுபவை. அவற்
களுடனும். றைப் பற்றிச் சற்று விரிவாக தமிழ்ப்பண் நோக்குவதற்கு முன்னர் முத
பாட்டை லாவது கூறப்பட்ட நடவடிக்
உலகின் கைகள் பற்றிச் சிறிது பார்ப்- பிறமொழிப் போம். அதாவது தமிழையும் பண்பாடுகளுடனும் 5 "தமிழ்ப்பண்பாட்டையும் உலக ஒப்பு நோக்கித் கின் பிறமொழிகளுடனும் தமிழின் பிறமொழிப் பண்பாடுகளுட
பொதுமையையும், த லும் ஒப்பு நோக்கும் டவு:மை
தனித்துவத்தை முயற்சிகள் பற்றிப் பார்ப்
அறிவதற்கான போம்.
புலமை முயற்சிகள்.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 (69

Page 72
இ"
மொழி பண்பாடு...
இவற்றுள் மிக முக்கிய- - குத் மானது மொழியியல் ஆய்வு- துள் களாகும், தமிழ் மொழியின், இவ் தமிழ் இலக்கண அமைதி.
அறி களின் உலகப் பெருமுக்கியத்- பாபு துவமுள்ள பல சிறப்புகளை யாக இந்த ஆய்வுகள் நிலைநிறுத்தி- ளன யுள்ளன. உதாரணமாக தொல் A S காப்பியத்தில் விவரிக்கப்படும் Tda கிளவியாக்க, வாக்கிய ஆக்க தமி
அதைதிகள் இக்காலத்தில் நொ ஆம் கொம் ப் கியால்
முய எடுத்துக் கூறப்படும் பட்riErm[HE தப் grammer முறைமையுடன் எத்
பார துணை ஒத்திருக்கின்றன என்- ளன பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஷ்ட
வியப்பைத் தந்துள்ளது.
ளது இந்தியப் பண்பாட்டு ஆய்
ளை வில், தமிழுக்கு வடமொழிக்
ஓன் கில்லாத ஒரு பெருமை இப்பொழுது வற்புறுத்தப்படுகின்
கும் றது. இந்திய வரலாற்றில் பண் நீண்ட தொடர்ச்சியுடைய என் மொழி தமிழே. எனவே தமி- முக் ழின் தொடர்ச்சியில் இந்தியப் அத பண் பாட்டின் தொடர்ச்சி நோ
நெறிகளைக் கண்டு கொள்- - ளலாம்.
பர் பிற பண்பாடுகளுடன் ஒப்- பொ பிட்டு நோக்கும்பொழுது தாமி- வற்ற ழ்ச் சமுதாய அமைப்பின் கிய, அடிச்சரடான தாயமுறைமை யாகப் முக்கியமாக ஆராயப்படுகி றது. இன்றைய காலகட்டத்தில், உலகப் பண்பாட்டு வட்டங்களுள் திராவிட உறவு
கடு33 முறை மிக முக்கியமான ஒன்
சர்வ றாகக் கருதப்படுகின்றது. ஏங்
வற்பு கெல்ஸ் முதல் றெனற்மான் ('Tranrmanu) வரை பலர் திரா
விட உறவுமுறை பற்றி ஆராய்ந்- பண் இந்தியப்
துள்ளனர். )
துக் பண்பாட்டு
யன் ஆய்வில்,
மேலும் ஒருமொழிப் பண்.
படுப தமிழுக்கு
பாட்டு வட்டத்தினுள் பல்
முன் வேறு மதப்பண்பாடுகள் தம்வடமொழிக் -
பேர தம் மதத் தனித்துவத்தைப் ஒரு பெருமை
பேணுகின்ற அதே வேளைஇப்பொழுது
யில், எவ்வாறு ஒருபொதுவற்புறுத்தப்
வான பண்பாட்டுக் கோலத்
மீன. படுகின்றது.
தைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்
பட்ட மூரே
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 70
கில்லாத
தன்?
சனா
கால்
வணிய

தமிழும் தமிழ்ப் பண்பாடும் களமாக அமைந்-ளன, மானிடவியலாரும், சமூகவியலாரும் சுவாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சமயவியல் ஞெர்கள் கூடத் தமிழ் வெவ்வேறுபட்ட கோட். கெளையுடைய மதங்களுக்குப் பொது மொழி5 அமைந்துள்ள முறையினை ஆராய்ந்துள்பர். (Bror Teliander Caristia & Hndu Termclogy. Eudy their mutual relations with S. ref to the mil area. Usala 1974) இந்த ஒப்பியல் ஆய்வு ழ் இலக்கியத்தையும்பரந்த ஒரு வட்டத்துக்கு --டுச் சென்றுள்ளதென்றாலும், இத்துறையில் ற்சிகள் போதாதென்றே கூற வேண்டும். இந்போதாமை காரணமாக இளங்கோ, கம்பன், தி ஆகிய மூவரும் குடத்து விளக்காகவே உள்ஈர். இந்தவகையில் திருவள்ளுவர் சற்று அதிர்ம் செய்தவர் என்றே கொள்ள வேண்டியுள்- அல்பேட் சுவைட் சரின் ஆய்வு திருக்குற- உலகின் முக்கிய சிந்தனைக் கருவூலங்களில் ஸ்றாக்கியுள்ளது. இது தமிழை உலக அரங்கில் வைத்துப் பார்க்பொழுது காணப்படுவன பற்றியது. தமிழ்ப் "பாட்டின் சிறப்பை அறிவதற்கு இவை உதவும் பது உண்மைதான். ஆனால் இவற்றிலும் கியமானது தமிழின் சர்வ தேசியத் தன்மையை, 7வது தமிழ்ப் பண்பாட்டின் உலகப் பெரு
க்கை அறிவதுதான். மேற்குலகத் தொடர்பின் காரணமாகத் தமிழ்ப்"பாட்டை நாம் உற்று நோக்கத் தொடங்கிய எழுது, நாம் மீளக்கண்டு பிடித்துக் கொண்டறுள் மிக மிக முக்கியமானவை, தமிழ் இலக்த்திலுள்ள சர்வதேசியப் பொதுமை, சனநாபண்பு, மானுடப் பண்பு ஆகியனவையாகும். =வறுபடும் வரலாற்றுச் சூழல்களிற் கூறப்டிருந்தாலும், கணியன் பூங்குன்றனின் "யாது ர யாவரும் கேளீர்” திருக்குறளின் அரச இலக்ங்கள், கம்பனின் நாட்டு வருணனை ஆதியன ஈதேசியப் பொதுமையை ஏதோ ஒரு வகையில் புறுத்துவனவாகவே உள்ளன. அடுத்தது, தமிழிலக்கியத்தின் சனநாயகப் -பாகும். இந்தத் தேடுதலில் பல்லவர்காலத்த முந்தியனவும், சோழர்காலத்துக்குப் பிந்திவுமான இலக்கியங்கள் முனைப்புறுத்தப்அது இயற்கையே. ஏனெனில் இவற்றில்தான் றயே இயல்பான தமிழ் நிலைப்பாட்டையும், ரச அதிகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் =மையையும் காணலாம், தமிழிலக்கிய மரபின் தாயக அடிப்படையை எடுத்துக் காட்டுவதில் சஞ்சென்ற திரு, வி. க பேராசிரியர் தெ. பொ. ஒட்சிசுந்தரம். ஜீவானந்தம் ஆகியோர் முன்னபில் நின்றனர். சிலப்பதிகாரத்தை தெ. பொ. மீ

Page 73
பொதுசன நூல யாழ்ப்பாணம்
குடிமக்கள் காப்பியம் என்றார். தமிழின் தொல் சீர்; இலக்கியங்கள் (பல்லவருக்கு முன்னும் சோழருக்குப் பின்னும் இடையில் பக்தி இலக் கியங்களிலும்) நாட்டார் இலக்கிய அமைப். பினைப் பெரிதும் அடியொற்றிச் சென்றுள்ளமை தமிழிலக்கியத்தின் சனநாயக வேர்களை இனங்கண்டு கொள்வதற்கு உதவுகின்றன என்பன இப்பொழுது பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது.
மேற்குலகத்தின் நவீன கருத்தியற் பெறுமானங்களில் முக்கியமானது HurmaisITI எனப்படும் மானுடவாதமாகும். தமிழ்ப்பண்பாட்டில், தமிழ்ச் சிந்தனையில், தமிழ் இலக்கியத்தில் இப்பண்பு பெரிதும் வற்புறுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கிய மரபிலும், தொடர்நிலைச் செய்யுள் மரபிலும். பக்தி இலக்கிய மரபிலும் (சிறப்பாக ஆழ்வார் பாடல்களில்) சுட்டப்பெறும் மனிதாயப் பெறுமானங்கள் இன்றைய இலக்கிய விமரிசகர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்வது உண்மையில் வியாக்கியானத்தின் பாற்பட்ட ஒரு முயற்சியேயாகும். அதாவது பண்டைய சிந்தனைகளுக்கு இன்றைய தேவைகளுக்கேற்ற விளக்கத்தை - வியாக்கியானத்தைக் கொடுக்கின்றோம் என்பது உண்மையே. ஆனால் இதனை ஏன் சொல்கின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும்.
இரண்டு வழிகளில் இவ்வகை விளக்கங்கள் முக்கியமாகின்றன.
முதலாவது நவீன உலகின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்குத் தமிழ் பயன்படத்தக்கது என்பதாகும். அதாவது நவீன முன்னேற்றத்துக்குத் தமிழ்பயன்படாது என்ற கருத்தை விடுத்து, தமிழ் பண்பாட்டைச் சரியாக விளங்கிக் கொண்டால், அது நமது நவீன முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காது என்பதாகும்.
இரண்டாவது, முதலாவதனடியாக வருவதாகும். தமிழ், நவீன முன்னேற்றத்துக்குத் தடையாக அமையாது என்றால், அந்த மரபில் நின்று கொண்டே நாம் புதுமைகளை மேற்கொள்ளலாம். புதுமையின் அத்தியாவசியம் காரணமாக நமது பாரம்பரியத்தை நமது அடிவேர்களைக் கல்வி அறிய வேண்டுவது அவசியமில்லை என்பதை இத்த
கைய விளக்கங்கள் காட்டுகின்றன. |
இந்தக் கட்டத்திலேதான் நாம் தமிழ்ப் பண்பாட்டினைக் கண்டுபிடிக்கும் அல்லது மீளக் கண்டுபிடிக்கும் நிலையிலிருந்து மேற் சென்று அது நவீனவாக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம்.
தமிழ்ப் பண்பாட்டின் அமிசங்கள் என இன்று நாம் எடுத்துக் கூறுபவை, தமிழர்களைப் பின்

சுப்
தங்கியவர்களாக வைக்கவிடாது அவர்களை முற்போக்குப்பாதையில் இட்டுச் செல்வதற்கு உதவுபவை, உந்துதல் தரும்வை எனக் கருதப்படுபவையே.
இதனாலே தான் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமிசங்களாகக் கருத்து நிலைகளை முன்வைத்துள்ளோம். நடத்தைகளை, சடங்குகளைப் பண்பாட்டின் அமிசங்களாகக் கூறாது, பெறுமானங்களை கருத்துக்களைப் பண்பாட்டின் அமிசங்களாக எடுத்துக் கூறு
தமிழ்ப் வது இதனாலேயே,
பண்பாட்டினைக்
கண்டுபிடிக்கும் தமிழ்ப் பண் பாட்டின்
அல்லது மீளக் | கருத்துநிலை அமிசங்கள் தமிழ்
கண்டுபிடிக்கும் | மக்களின் நவீன மயப்பாட்
நிலையிலிருந்து 8 டைத் தடுக்காது. அதற்கு உத
மேற் சென்று த வும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின், அந்த
அது
நவீனவாக்கத்துக்கு : நவீன மயப்பாட்டுக்குத் தமிழ்
எவ்வாறு மொழி எவ்வாறு தயாராக்கப்
உதவுகின்றது பட்டுள்ளது என்பதையும்,
என்பது பற்றிச் அந்தப் பணியில் மேற்குலகின்
சிந்திக்க பங்கு யாது என்பதையும் மிகச்
வேண்டியவர் சுருக்கமாகப் பார்த்தல் பயன்--
களாகின்றோம். தரும்.
ஜனவரி - மார்ச் 2010 171

Page 74
"இ து E "இ (1, 4 * A 2 145 G 2 சி 8) |
டுே தி - 4 5 6 5 |
இன்றைய உலகில் அச்சு- ன முறைமையை நவீனத்துவத்- இ தின் முதற்படியாகக் கருதுவர். ரு தமிழை அச்சு உலகுக்கு அறி- ப
முகஞ் செய்வதற்கு வேண்டிய தயார் நிலையை ஏற்படுத்திய- .. வர்கள் கிறித்தவ ஊழியர்களே. - அவர்கள் காட்டிய வழியிலே சென்று, அவர்கள் அச்சிடாத பழந்தமிழ் நூல்களைத் தமிழ்மக்கள் 1835க்குப் பின்னர் அச் சிட்டுக் கொண்டனர். எழுத்துச் சீர்திருத்தம் என்பது உண்மையில் எளிமையான நவீனமயப்பாட்டுக்கான ஒரு கோரிக்கையேயாகும். பகுத்- கு. தறிவு வாதத்தைச் சமூக சீர்- மு திருத்தத்துக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டு - ப மென்ற ஈ. வே. ராமசாமி நா- த யக்கர் எழுத்துச் சீர்திருத்தத்- நா தையும் வற்புறுத்தியது இயை- உ
பான நடவடிக்கையேயாகும். தமிழ்நாட்டின்
தமிழின் நவீனமயப்பா- கா பன்முகப்பட்ட ட்டுக்கான முயசிங்" (பிஞ்- கடி தொழில்நுட்ப
ஞானத்தைத் தமிழர் கொண்டு அ வளர்ச்சி
(பருவதற்கான நடவடிக்கை- க; தமிழை களை எடுத்து பந்துள்ளன. மு நவீனமயம் யாழப்பாணத்தில் வைத்தியம் படுத்துவதை மூலம் தேவ ஊழியம் செய்த ப.
இன்று Dr. கிறீன் முதல் பலர் இத- க. காணலாம். னைச் செய்து வருகின்றனர். ம
தி
கூட.டி 5-னவரி - மார்ச் 2010 | 72

-கன் பாடப்பு.
மாழிபெயர்ப்பினால் மாத்திரம் ஒரு மொழியில் -ன்றைச் சேர்த்து விடமுடியாது. அவ்வாறு சேர்க்ப்பட வேண்டியது அந்த மொழியின் மண் - னிலிருந்து கிளம்பவேண்டும் தமிழ்நாடு தொழி ட்ப மயப்படுத்தப்படாது தமிழை விஞ்ஞானத் மிழாக்கி விட முடியாது.
தமிழ்நாட்டின் பன்முகப்பட்ட தொழில்நுட்ப எளர்ச்சி தமிழை நவீனமயப்படுத்துவதை இன்று Tணலாம்.
இந்த நவீன மயப்பாட்டுக்கு ஒரு முக்கியமான உள்ளீடு ஒன்று உண்டு. இந்த நவீன மயப்பாடு னநாயக அடிப்படையில் செல்லுதல் வேண்டும். முப்பொழுது தான் தமிழில் நவீன மயப்பாடு
ச்சயப்படுத்தப்படும். மொழி பொது உரிமைானதால் அடிப்படைப் பொதுமை வலுக்கும் பாழுதுதான், மொழியின் வளமும் பெருகும்.
இந்தப் பேருண்மையைப் பாரதி உணர்ந்ருந்தான், தமிழும் தமிழ்ப்பண்பாடும் அடிப்=டயான சனநாயகத்துக்கு, மக்கள் ஈடுபாட்டுக்கு படம் கொடுக்கும்பொழுதுதான் தமிழும், தமிழ்ம் முன்னேற முடியுமென்பதைப் பாரதி, தனது Tஞ்சாலி சபதத்தின் முன்னுரையிற் கூறுகிறான். எளிய பதங்கள், எளிய நடை, எளிதிலே அறிந்து காள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மட்டு இவற்றினையுடைய காவியமொன்று ற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்கு திய உயிர்தருவோனாகின்றான். ஓரிரண்டு வருபத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுடாமலும் நடத்துதல் வேண்டும் என்றான்,
இதிலே வரும் பொது ஜனங்கள், தாய் மொழிக்ப் புதிய உயிர், ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்ககள்ள தமிழ்மக்கள் என்ற தொடர்களை ஊன்றிக் வனிக்க வேண்டும். இவை தமிழை நவீன மயப்நித்துவதன், சனநாயகப்படுத்துவதன் குரல்கள். மிழ் நவீனமயப்பாட்டின் தேவையையும், சனசாயகப்படுத்துவதன் அத்தியாவசியத்தையும்
ணர்த்தியது மேற்குலகத் தொடர்புதான். ஆங்கிலக் கல்வியையும், ஆங்கில முறைமைள் பலவற்றையும் கண்டித்த பாரதியே, இதனைக் றுகிறான். மேற்குலகின் தாக்கத்தால் தமிழ் மிழ்ந்துவிடாது காப்பாற்றப்படுவதற்கு மேற்குலத்தொடர்பின் வழிவந்த சவால்களுக்கு நாம் -கம் கொடுத்த முறையே காரணமாகும்.
மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட தமிழ்பண் சடு தமிழின் தொடர்ச்சியை நிச்சயப்படுத்துகின்து. இந்தப் பணியில் மேற்குலகின் பங்கு கணிசரனது.

Page 75
பகுதி - 02
தமிழரிடையே மொழி
பற்றிய உண பேராசிரியர் கனகசபாபதி,
சலங்கைத் தமிழரிடையே மொழி பண்பாட்டு உணர்வு வளர்ந்த வரலாற்றை விபரிக்கும்போது அதனை ஏனைய அம்சங்களில் இருந்து தனிமைப் படுத்தி நோக்குதல் இயலாது. குறிப்பாக அத் தகைய உணர்வின் அடிப்படையாக அமைந்த அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் இவ்விரண்டினதும் பரஸ்பரத் தொடர்புகளையும் எவ்விதத்திலும் விலக்கி நோக்குதல் இயலாது. எனினும் அரசியல் பொருளாதாரக் காரணிகள் வேறிடத்தில் ஆராயப்பட வேண்டும். ஆனால் நான் இக்கட்டுரையைப் பண்பாட்டு, மொழியியல் அம்சங்கள் அளவில் எல்லைப்படுத்தியுள்ளேன்.
ஆரம்பத்தில் ஒரு குறிப்பைக் கூறுதல் அவசி யம். இலங்கைத் தமிழரின் மொழி பண்பாட்டு உணர்வு இந்தியாவில் குறிப்பாகத் தென்னகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எப்போதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. பண்பாட்டைப் போன்றே
அரசியலுக்கும் இது பொருந்தும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியளவில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள் யாவும் தமிழர் மத்தியில் பல தாக்கங்களை உண்டாக்கின. நவ இந்துமத இயக்கங்களான ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மிசன் ஆகியவற்றின் உதயம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் (1885), வங்காளப் பிரிவினை (1950), சுதேசிய இயக்கம் (1906-1915) தென்னிந்தியாவில் தோன்றிய பல்வேறு மாநிலவாரியான இயக்கங்களும் பின்னர் அவை தி.மு.க என்ற உருவில் தோன்றியமையும், மொழிவழி மாநிலங்களின் அமைப்புக்கான இயக்கம் என்பன இலங்கைத் தமிழரின் பண்பாட்டு மொழி உணர்வின் விருத்திக்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகளில் முக்கியமானவையாகும்.
இலங்கையில் பல்நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் 'இலங்கைத் தமிழர்களுக்கும் பெருந்" தோட்டங்கள் அமைக்கப்பட்ட காலத்திற்குடி -

மொழி பண்பாடு.
பெண்பாடு
ர்வு
கைலாசபதி
க.கைலாசபதி
யேறிய "இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும்” வெளிப்படையான சில சமூக பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள போதும், பண் பாட்டு ஆன்மீக கட்டத்திற்காக இந்தியாவையே நோக்கும் பண்பு இரு சாராருக்கும் பொதுவானதொன்றாகும். சராசரித் தமிழக ரில் வேரூன்றியுள்ள இந்த அம்சத்தின் நீடிப்பிற்கு மொழி, சமயம் ஐதிகம், வரலாறு ஆகியயாவும் தமது பங்கைச் செலுத்தியுள்ளன என்பதில் ஐயமில்லை. இத்தோடு சுவாமி விவேகானந்தர் (1863-1902), மகாத்மாகாந்தி (1869-1948) போன்ற தனிநபர்களின் செல்வாக்கும் குறிப்பிடத்தக்கது. இவ்விருவரும் இலங்கைக்கு வந்தபோது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெரு வரவேற்பு அளிக் கப்பட்டது. ஆனந்த கே. குமாரசுவாமி (1877-1947) அவர்களும் பலமுறை யாழ்ப்பாணம் வந்துள்ளார். 1906-ம் ஆண்டில் யாழ். இந்துக்கல்லூரியில் இலங்கைத் குமாரசுவாமி அவர்கள் ஆற்- தமிழரின் மொழி றிய உரை குறிப்பிடப்பட்ட பண்பாட்டு வேண்டயதொன்று. அவ்வு" உணர்வு |
ரையில், தமது தமிழ்ப் பாரம்- இந்தியாவில் புரியம்பற்றிப் பெருமையோடு
குறிப்பாகத் " குறிப்பிட்ட அவர், தமிழ்மொ
தென்னகத்தில் ழியின் உயர்வையும், "நாட்டின
ஏற்பட்ட விழுமியங்களையும் கீழைத்
மாற்றங்களால் தேசப் பாரம்பரியங்களையும் எப்போதும் பேணிப் பாதுகாப்பதன்" அவ
பாதிக்கப்பட்டு சியத்தையும் வற்புறுத்தினர்). வந்துள்ளது.
ஜனவரி - மார்ச் 2010 (73
1 பரி

Page 76
தாய்
இன வந்து
மொழி பண்பாடு.
(விவேகானந்தா மற்றும் இ குமாரசுவாமி ஆகியோரது சமா உரை தமிழில் மொழி பெயர்- பின் க்கப்பட்டு உடனடியாக வெளி- துக்க யிடப்பட்டன.)
தமிழர் மத்தியில் பண்பா- ன்று ட்டு மொழி உணர்வின் பரி- வேறு ணாமத்தை இத்தகைய பொ
வை துப் பின்னணியிலேயே நாம் ளர்க நோக்குதல் வேண்டும். பொது- எனி வான போக்கை அறிந்து கொ- றோ
ண்ட நாம், இவ்வளர்ச்சியின் தேன் இயல்புகளை உன்னிப்பாக பவர் ஆராய்தல் தகும்.
பிரத - ஆசிய நாடுகளில் கிறிஸ்தவ மிசனரிகளின் நடவடிக்
தொ
சுருதி கைகளின் எதிர்விளைவாக
விழி எழுந்த சமய விழிப்புணர்ச்சி, அரசியல் தேசியவாதத்திற்கு
களு
வா முந்திய நிகழ்வு என்பன அறிஞர்கள் பொதுவாக ஏற்றுக்
வழி
சமூ கொண்ட கருத்தாகும். இதை மேலும் விளக்கத் தேவை
மித. யில்லை. ஆனால் இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய
சேர் விடயம் யாதெனில், இச்சமய விழிப்புணர்ச்சியில் மேலோட்டமாகவேணும் இரு வேறு
தோ போக்குகுள் இருந்தன என்பதாகும், கிறிஸ்தவ மதநிறு
ருந்து
னர். வனங்களின் மதமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக
ழுது சுதேச மதத்தினர் நடந்து கொ
பெ ண்ட விதம் இரு வேறுவகையில் அமைந்தது. சுதேச மதங்"
விரு களில் சீர்திருத்தத்தின் தேவை- 1
யை ஏற்றுக் கொள் ளலும், பாலு சம்பளம்
கிறிஸ்தவ மதத்தினரின் கருத்- ராய பெறும் உயர் துக்கள் சிலவற்றை மறைமுக
தன் தொழில்களிலும் மாக அங்கீகரிக்கும் மனபாங்- சீவி சுயமுயற்சி கும் ஒருவகையானது. மேற்கு லுப
களிலும்
நாகரிகமயமாகும் போக்கிற்கு
சீவி ஈடுபட்டிருந்த
உட்பட்ட ஆங்கிலங் கற்ற மத்
கவு புத்தி
தியதர வகுப்பினரிடம் இப்
னர் சீவிகள்
போக்குத் தெளிவாகக் காணப்- விழ பொதுவாக பட்டது!. மற்றையது, டிப்- டத்
நிலவுடைமை படையில் மறுமலர்ச்சியை இரு 23: யாளர்களாகவும், வற்புறுத்தியது. பாட வழிபட்ட வா தடி உயர்குலத்தைச் நப்பிக்கைகளையும், நடை" (2 சார்ந்தோராகவும் முறைகளையும் பின்பற்றுவ- பத
தை இது ஆதரித்தது.
சட
மெ
திற்
கூடம் ஜனவரி - மார்ச் 2010) 74
ளது
தில்

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் பிரம்ம ஜத்தை முன்னதற்கும், ஆரிய சமாஜத்தைப் னர் குறித்த மறுமலர்ச்சிப் போக்கிற்கும் எடுத்" காட்டுகளாகக் கூறுதல் மரபாகி விட்டது. எனினும் இவ்விரு போக்குகளும் ஒன்றுக்கொஎதிர் எதிரானவையெனக் கூறுதல் இயலாது. பொடுகள் உண்மையில் மேலோட்டமான-யே. சீர்திருத்தவாதிகளும், மறுமலர்ச்சியாகளும் இந்து உயர்சாதியினராகவே இருந்தனர். னும் சீர்திருத்தவாதிகள் ஆங்கிலக்கல்வி கற்ராய், அக்கல்வியினைத் தமது வாழ்க்கைத் வைக்கும் சமூக அந்தஸ்துக்கும் பயன்படுத்துர்களாய் இருந்தனர். மறுமலர்ச்சியாளர்கள் கானமாக மரபுவழிக் கல்விகற்றோராய், தமது
மொழியை வாழ்க்கைத் தேவைக்கும் சமூகத் டர்புக்கும் பயன்படுத்தினர், இதிலிருந்து ஒரு து கோளை முன்வைக்கலாம். அதாவது சமய ப்புணர்வும் அது தொடர்பான நடவடிக்கைம் இருமட்டங்களிற் செயற்பட்டன, சீர்திருத்தநிதிகள் தமது பரந்த நோக்கினாலும் மரபு ப்படாத பயன்பாடுகளின் தாக்கத்தினாலும், கத்தில் தமக்கிருந்த உயர் அந்தஸ்தினாலும் வாத சமரசப் போக்கைக் கடைப்பிடித்தனர். கதவிட அநேகர் ஆங்கிலத்திலே எழுதியும் நனர். உதாரணமாக, சேர். முத்துக்குமாரசாமி, -.பொன். இராமநாதன், சேர்.பொன்.அருணாம் ஆகியோர் இந்து மதத்திலும், இந்திய தத்துவ ய்ஞானத்திலும் மிகுந்த ஈடுபாடு காட்டியபடு ஆங்கிலத்திலேயே எழுதினர். தமிழிலிது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்த- இவ்வாறு மொழி பெயர்ப்புச் செய்யும் பொபகுறிப்பிட்ட ஒரு வாசகர் குழுவைத் தம் கருத்" கொண்டனர். தமது மரபின் பழமையையும் நமையையும் இவ்வாசகர்களுக்கு நிரூபிக்க நம்பினர். இதற்கு மாறாக மறுமலர்ச்சியாளர்கள் பெரும்லும் தாய்மொழியில் பாண்டித்தியம் பெற்றோபும் அம்மொழியில் எழுதுவோராயும் இருந்ர். இவர்களது வாசகர்கள் உள்நாட்டுப் புத்தி "களாவர். சம்பளம் பெறும் உயர் தொழில்களி5 சுயமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்த புத்தி கள் பொதுவாக நிலவுடைமையாளர்களா? ம், உயர்குலத்தைச் சார்ந்தோராகவும் இருந்த-- இன்னோர் வகையிற் கூறுவதானால் சமய ழிப்புணர்வையும், ஆர்வத்தையும் தேசியமட்பதிலும் உள்ளூர் மட்டத்திலும் காணக்கூடியதாக தப்பதோடு, இவ்விரு போக்குகளினதும் ஆதரகளர்களையும் பிரித்துணரக் கூடியதாகவும் உள்E. இவர்களை உயர் குழாத்தினர் (Elites) என்ற த்தால் விபரித்தல் கூடுமாயின், தேசிய மட்டத் மான உயர்குழாமொன்றையும் உள்ளூர் மட்

Page 77
டத்திலான உயர் குழாமொன்றையும் இன! காணுதல் முடியும். இத்தகைய பிரிவு எமது ஆ
வுக்குப் பயன்தருவதேயெனினும், இக்குழுக்க ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இருவேறு எத் நிலைகள் அல்ல என்பதையும் மனதில் இருத்த அவசியம்.
இலங்கையில் இந்துமதத்தினரிடையே ஏ! பட்ட மறுமலர்ச்சி ஆறுமுகநாவலரின் (1822-187 முன்னோடி முயற்சிகளின் விளைவேயாகும். தென்னக, இலங்கைத் தமிழரிடையே அவர்கள், ஆன்மீகப் பாரம்பரியம் பற்றிய உணர்வை தட்டியெழுப்புவதற்கு அவர் ஆற்றிய பங்கிசை விபரிக்க இது ஏற்ற இடமல்ல. வட இந்தியாவி ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வத் யோடு (1824-1883) பலவகையிலும் ஒப்பிட கூடியவராக நாவலர் விளங்குகிறார். வேத சமய; திற்கு வடக்கிலே தயானந்தர் ஆற்றிய பணி எ தகையதோ, அத்தகையதோர் சாதனையை ந வலர் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் சை ஆகம நெறிக்கு ஆற்றினார். தமிழ் உரைநடையில் தந்தை, மேடைப்பேச்சின் தொடக்க கர்த்த ஆரம்ப இடைநிலைப் பாடசாலை மாணவ களுக்குப் பாடநூல்களை எழுதியும் பதிப்பித்து. வெளியிட்ட கிறிஸ்தவர் அல்லாதவர்களுள் முன் னோடி, உரைநூல் வல்லார், இலக்கணத்தில் புது மை புகுத்தியவர், மூலபாடத் திறனாய்வின் முன் னோடி, சைவப் பாடசாலைகளை ஸ்தாபித்தவ என்னும் பெருமைகளைச் சூடிக்கொண்ட நாள் லர் தமிழ்ச் சைவ உலகில் ஒப்பாரும் மிக்காரு. அற்ற பெருமகனாகத் திகழந்தவர்.
நாவலர் பேர்சிவல் பாதியாருடன் சேர்ந் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தபோது பெற்றுக்கொண்ட அறிவினைத் துணைகொண் இந்த சமயக் கடவுளரையும் பிராமண நூல்களை யும் கிண்டப்செய்து துண்டுப் பிரசுரங்கள் வெள யிட்டுப் பரிகாசம் பேசிய கிறிஸ்தவ மிசனரிகமை எதிர்த்துத் தாக்கினார். நாவலர் கிறிஸ்தவருக் எதிராகப் பிரசுரங்களை வெளியிட்டு, கிறிஸ்து மதத்தைத் தழுவியோரை மீண்டும் இந்துக் களாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். (இவ்விட தில் தயானந்த சரஸ்வதிக்கும் நாவலருக்கு இடையே ஒரு ஒற்றுமையைக் காணமுடியும் சுத்தி - மீளப்பெறுதல், திருப்பி மாற்றுதல் மூல இந்து சமயத்தில் ஏற்பட்ட பிளவுகளைச் சீர்செய் இருவரும் முயன்றனர், கண்டன எழுத்தாள என்ற வகையில் அவரைப் பலர் பின்பற்றின. இவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள் சிவசங்க பண்டிதர் (1829-1891), செந்திநாதையர் (1848-1924 த.கதிரவேற்பிள்ளை (1814-1907) முதலியோராவ நாவலர் பணிகள் சைவபரிபாலன சபையினதும் யாழ்ப்பாண இந்து உயர் பாடசாலையினது.

15 "Eே '6 -: 5- 5 "5, 56 க -h -கி -சி F G 'E F * '3 - Fெ - 4 -3
(1890) தோற்றத்திற்கு வழிவகுத்தன. இப்பாடசாலையே பின்னர் 'இந்துக் கல்லூரி' எனப் பெயர்பெற்றது. 1899ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்துசாதனம் பத்திரிகை இதழொன்றன் ஆசிரியத் தலையங்கம் பின் வருமாறு
மிகத் தெளிவாகக் குறிப்பிடுது கிறது. )
- "சைவசமயம், இலக்கியம் ஆகியவற்றுக்கு அரும்பணி புரிந்து, யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறு முகநாவலரால், இந்துக்களுக்காக இந்துக்கள் ஆரம்பித்த கல்லூரி பற்றிய எண்ணக்கரு முப்பது வருடங்களுக்கு முன்
இலங்கையில் பே விதைக்கப்பட்டது. இவ்
இந்துமதத்தினரி விடத்தில் ஒத்துழைப்பின்மை
டையே என்பது எமது தேசிய குணாம்
ஏற்பட்ட சத்தின் ஒரு குறைபாடாகும்
மறுமலர்ச்சி என்பதைச் சொல்லிக்கொள்ள
ஆறுமுக வருத்தப்படுகிறோம், இக் -
நாவலரின் குறைபாடும், வெசிலியன் மிச.
(1822-1879) னரிகளின் எதிர்ப்புமே நாவலர்
முன்னோடி , வள்ைணார்பண்ணையில் ஒரு
முயற்சிகளின் உயர் பாடசாலையை ஆரம்
விளைவேயாகும்.\8 பித்தும் அதற்கு அரசாங்கம்
சப் -- சுப்
4 +' 4: L)
கூடம் ஜனவரி - மார்ச் 2010) 75

Page 78
பத்தி
யிடு
ரி.எ
மொழி பண்பாடு. நன்கொடையளிக்க மறுத்த- ரை
மைக்குக் காரணமாயின. கேட ஆனால் சைவ பரிபாலன சபை பம் நாவலரின் கருத்துக்கு' நடை- , தின் முறை வடிவம் கொடுத்து 1880ல் ராக யாழ்ப்பாண இந்துக்கல்லூரி
யை உருவாக்கியது.”
நாள் நாவலர் வகித்த ஈடிணை
நாத
பெ யற்ற பங்கு சமய கல்வித்துறைகளுக்குள் மாத்திரம்
அடங்கிவிடவில்லை. இவ்விரு கள் துறைகளிலும் அவரது பங்- தேம் களிப்பு தூரவிளைவுகளை- ஒன் யுடையதும் தனித்துவம் வாய்ந்- யத்து ததுமாகும். ஆனால் நாவல- பட் ருக்கு, அவரது காலத்து ஏனைய களி சமய சீர்திருத்தவாதிகளிடம் காணப்படாத சமூகநோக்கு
வர் இருந்தது. மக்களிடையே மிகவும் பிரபலமற்றிருந்த யாழ்ப்
நின பாண அரசாங்க அதிபர்
தா! துவைனத்திற்கு எதிரான பிர
பிள் சாரத்திற்கு எவ்வித தயக்க" முமின்றிப் பின்னணியாக
ଆଁ ଲି இருந்தார். 1876ம் ஆண்டு
சப யாழ்ப்பாணத்திற் கடும் பஞ்
வா சம் ஏற்பட்ட போது நிவாரண
வி வேலைகளை ஒழுங்குசெய்
வக் தார். தேவையானோருக்கு
வுட உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்தார். யாழ்ப்பாணம் மற்
Iபங் றும் மட்ட களப்பு விவசாய
யா! வர்த்தக சங்கத்தின் தோற்றத்"
றத் திற்கும் நாவலர் காரணமாக
வி விருந்தார். இச்சங்கத்தின் முக்
இன் கிய நோக்கம் திருகோண
மலை மாவட்டத்தில் விவசாதென்ன -
யத்தை விருத்தி செய்வதாகும். கத்தமிழர்
மதுவிலக்கு இயக் கத் தின் களிடையே
முன்னோடியாகவும் நாவலர்
விளங்கினார். 1879மே மாதம் வாழ்வதும்
புக சேர். முத்துக்குமாரசுவாமி வேலை
டை
கை இறந்த போது இலங்கைச் செய்வதும், "E இலங்கைத் தமிழ்
சட்ட சபையில் ஏற் பட்ட அறிஞர்களுக்கு
வெற்றிடத்தை நிரப்புவதற்
கான தேர்வில் பி. இராமநாத" நவீன யுகத்தில்
யே னை ஆதரித்துப் பிரசாரம் ஏற்படும்
பி செய்தார். யாழ்ப்பாணத்திற் இயக்கங்களையும்
அம் பிரபலம் பெற்றிருந்த பிரசித்த பலி 29கருத்துக்களையும்
நொத்தரிஸ்மார், பொறியியகண்டுணர
ம. தி வாய்ப்பளித்தது.
லாளர், விதானையார். உடை, ரூ. யார், வர்த்தகர்கள் ஆகியோ- றங்
அபு
மெ
பிர
கம் வி
கூடம் ஜனவரி - மார்ச் 2010) 76

க் கூட்டி பி.இராம நாதனை நியமிக்குமாறு, ட்டு தேசாதிபதி லோங்டனுக்கு ஒரு விண்ணப்எழுதினார். "சட்டசபையில் தமிழர் சமூகத்- நலன்களைக் கவனிப்பதற்காக ஓர் அங்கத்தவ"இராநாதனை நியமிக்கும்படி அவ்விண்ணப்தில் நாவலர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பலர் ஏற்படுத்திய சூழ்நிலையால்தான் இராமஎன் அரசியலிற் தீவிரமாகப் பிரவேசிக்கவும் எது வாழ்வில் உச்சத்துக்குவரவும் முடிந்தது. காவலர், சமயத்துறையில் தனக்கிருந்த ஆர்வங்டன் சமூகத்திற்கு அத்தியாவசியமாகத் வைப்பட்ட நடைமுறைச் செயற்பாடுகளை சறிணைத்தார். அவர் சமூக அரசியலையும் சம்" தையும் ஒன்று கலந்தார். தமிழர் மத்தியில் ஏற்ட கலாசார எழுச்சிக்கு இது மகத்தான பங்சிப்பாய் இருந்தது.
ஆனால் இதில் இன்னோர் அம்சமூண்டு. நாவசென்னையில் பிரசங்கிப்பதிலும் நூல் வெளிவெதிலும் பல வருடங்களைக் கழித்தமை கனவு கூரத்தக்கது. ஆனால் வேறு பலர் சி.வை. மோ தரம்பிள்ளை (1832-1901), வி.கனகசபைப் சளை (1863-1922), ரி.செல்லப்பாபிள்ளை, T.ராஜரத்தினம் பிள்ளை, தி.கனகசுந்தரம்பிள்7 (1863-1922), தி. சரவணமுத்துப்பிள்ளை, ரபதி நாவலர் (1874-1907) போன்றோர், தங்கள் ழ் நாளில் பெரும் பகுதியைத் தென்னிந்தியாம் கழித்தவர்கள். அரசாங்க சேவையில் பதவி பித்தவர்கள். பிற்காலத்தில் அர்ப்பணிப்புணர்டன் தமது ஆராய்ச்சிகளைப் பிரசுரித்தனர். டிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வந்து தமது கிரா"களிற் பாடசாலைகளை நிறுவினர். ஏனைய ழ்ப்பாணத்தவரும் சென்னையில் முன்னேற்துக்கான வசதிகளைப் பெறும்பொருட்டு உதனர். யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் டையிலான இத்தகைய நெருங்கிய தொடர்புகள் யெவையாகும்.
பொதுமையான பண்பாட்டு மரபையும் ஒரே காழிபேசும் மக்களையும் கொண்ட இவ்விருதேசங்களுக்கிடையே பாரம்பரியமான தொடர்ள் முன்னமேயே நிலவி வந்தன என்பது உண்மதான். ஆனால் இத்தொடர்புகள் ஒழுங்கற்றவயாகவும் இடைக்கிடை காணப்படுபவையா" பூம் உள்ளன. புலவர்களையும் அறிஞர்களையும் - வியாபாரிகள், வீரர்கள், பிரயாணிகள் ஆகிசாரே இத்தொடர்புகளுக்குக் காலாயிருந்தனர். ஒத்தானியர் காலத்தில் ஏற்பட்ட, இந்தியாவிற்கு டிக்கடி செல்லக்கூடிய பிரயாண வாய்ப்புகள் ழைய தொடர்புகளைப் புதுப்பித்தது மாத்திரல்லாமல், குணாம்சத்தில் வேறுபட்ட உறவுகக்கும் வழிவகுத்தன. புதிய பாரதூரமான மாற்பகளை அனுபவித்துக் கொண்டிருந்த தென்ன

Page 79
கத்தமிழர்களிடையே வாழ்வதும் வேலை செய் வதும், இலங்கைத் தமிழ் அறிஞர்களுக்கு நவீன் யுகத்தில் ஏற்படும் இயக்கங்களையும் கருத்துக் களையும் கண்டுணர வாய்ப்பளித்தது. இவ்வறி ஞர்கள் தம்மைத் தமிழ்ப் பண்பாட்டின் முக்கி பிரிவினராய்க் கருதி தாம் அதிலிருந்து பெற்று. கொண்ட அளவு பங்களிப்பும் செய்தனர்.
உண்மையில் நாவலர் காலத்திலும் அதற் மூன்று தஸாப்தங்கள் பின்னரும் சென்னை இலக் கிய உலகை "யாழ்ப்பாணக் குழாத்தினரே” ஆச் கிரமித்திருந்தனர். காலஞ்சென்ற ஏ.வி.சுப்பிர மணிய ஐயர் (1900-1976) என்பவர் சி.வை. தாமோ தரம்பிள்ளையை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிற்கூற்றில் வாழ்ந்த முக்கியமான தமிழறிஞர் என சரியாகவே கணித்தார். "அவர் யாழ்ப்பாணத்து, தமிழறிஞர் குழாத்தைச் சார்ந்தவர்”. ஆறுமுக நா வலருக்கு அடுத்து சி.வை.தா முக்கியமானவர்; தம இலக்கிய நூல்களில் ஆறுமுக நாவலரின் செல் வாக்கைக் கணிசமான அளவு பிரதிபலித்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1858ம் ஆண் நடைபெற்ற பி.ஏ.பரீட்சையில் சித்திபெற்ற இரு வரில் ஒருவர் சி. வை. தா என்பதும் போகிற போக் கில் கவனிக்கத் தக்கதாகும். மற்றவர்கூட யாழ்ப்ப
ணத்தைச் சேர்ந்த விஸ்வநாதபிள்ளை (1820-1880 ஆவர், பிற்காலத்தில் சி.வை.தாமோதரம்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் சின்றிகேற் அரு கத்தவராகவும் "சென்னை அரசாங்கத்துக்குத் தமி சம்பந்தமான விடயங்களில் ஆலோசகராகவும் விளங்கினார்."
| "யாழ்ப்பாணத்து அறிஞர்கள்”, தமது பிரசங்கப் கற்பித்தல், விவாதம், பதிப்பு, நூல் வெளியீடு போன்றவற்றால் தம்மை, தமிழ் நாட்டில் நிலை நிறுத்திக்கொண்ட அதேசமயம் அவர்கள், அங் நடந்து கொண்டிருந்த கலாசார தேசிய இயக்கத் தால் கவரவும் பட்டனர். கோல்ட்வெல் பாதியாரி (1814-1891) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண (1856, திருத்திய பதிப்பு 1958) என்னும் நூலா நாவலர் பாதிப்புற்றவராகக் காணப்படாவிடினும் தாமோதரம்பிள்ளையும் ஏனையோரும் அந்நூலில் பாதிப்புக்கு உட்பட்டவராகக் காணப்படுகின்றன நான் இது பற்றி வேறோரிடத்தில் ஆராய்ந்து
ளதால் இவ்விடத்தில் அதிகம் கூறத்தேவையில் லை. சமஸ்கிருதம், இந்தோ ஆரியமொழிகள், திர விடமொழிகள் ஆகியவற்றின் எதிரெதிரான தனித் தன்மைகளையும் அம்மொழிகளின் பழமைபை யும் பற்றிக்கோல்ட்வெல் கூறுகிறார். இதன் மூல றொபட் கோல்ட்வெல்ட் ஏற்படுத்திய கருத்தோட் டங்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் பின்விளை வுகள் மொழியியற்துறைக்கு அப்பாற்பட்டவை யாக அமைந்தன.

H - -" = --- - - - - - - - - அ* 4= 4. 1 - 4- 41 அல் 4* - 7 | பு -
தமிழ் மொழியின் பொற்- சி.வை.தாமோதரம்பிள்ளை காலம் எனும் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் கோல்ட்வெல் மாத்திரம் தனியே ஈடுபடவில்லை, வேறு ஐரோப்பிய மிஷனரிகளும் தொடர்ந்து திராவிடம்பற்றிய கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் கோல்ட்வெல்வின் ஒப்பிலக்கணமே இக்கருத்தை மேலும் மேலும் வலுப்படுத்தியது. சி.வை.தாமோதரம் பிள்ளை தாம் பதிப்பித்த கலித்தொகை (1887) வீரசோழியம் (1895) போன்ற
பழந்தமிழ் நூல்களுக்கு எழுஇ திய நீண்டவையும் வாதப்ல பிரதி வாதங்களுக்கு உட்த பட்டவையுமான பதிப்புரை
களில் கோல்ட்வெல்லின் ன் திராவிடம், தமிழ் பற்றிய உறுதியான கருத்துகளை எதி
தமிழ் மொழியின் ரொலிக்கிறார், பண்டைய
பொற்காலம் தமிழ் இலக்கிய இலக்கணங்
எனும் வரலாற்கள் மாத்திரமன்றி, அவற்றின்
றைக் ஊடகமான தமிழ் மொழியும்
கட்டியெழுப்புவதில் - நன்மதிப்புக்கு உட்பட்டது.
கோல்ட்வெல் | "தமிழரின் நவீன மொழி
மாத்திரம் உணர்வினை இக்காலப்பகு"
தனியே 5- தியிலிருந்து காண முடியும்.
ஈடுபடவில்லை, இவ்வியக்கத்தின் போஷகர்
வேறு ஒரு கிறிஸ்தவ மிஷனரியாக
ஐரோப்பிய விருந்தது ஒரு முரண்சுவை
மிஷனரிகளும் ஆகும்.
தொடர்ந்து
திராவிடம்பற்றிய 9 தென்னிந்தியாவிலும், தமிழ்
கருத்துகளை நாட்டிலும் 1880 களில் வாழ்"
முன்வைத்தனர். \8
E* 4. "
-' - -' -' = 4- S"
ஜனவரி - மார்ச் 2010 | 77
F - '' S+ +

Page 80
அள்
சட்
பார்
பெ
சிவு
வந் பெ
மொழி பண்பாடு... ந்த தமிழ் உயர் குழாத்தினர் அள்
தமது மொழி, பண்பாடு, வர- அக் லாறு பற்றி மிகவும் ஆர்வ
ரம் முடையோராய் இருந்தனர்.
யும் திருவங்கூர் பல்கலைக்கழகக்
ரிச் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக விருந்த வி.சுந்தரம் பிள்ளையின் செய்யுள் நாட
தெ
3க கமான மனோன் மணியம்
றிய (1891) இவ்வார்வத்தைக் குறிக்
சா! கும் ஒரு மைல்கல்லாகும். பெரிதும் புகழப்படும் இந்நா
192 டக இலக்கியத்தில் ஆசிரியர்
மா! தமிழ் மொழியைத் தேவதையாக உருவகிக்கிறார். தமிழ் மொழி தெய்வத்தன்மை பொ
இச் ருத்தியதாகவும், புனிதமான
பின் தாகவும் கூறப்படுகின்றது. தென்னிந்தியாவில் ஏற்பட்ட
எள் இத்தகைய கருத்தோட்டங்
தம் களிலும், நிகழ்ச்சிகளிலும்
ரி.பி இலங்கைத் தமிழரின் முழுமையான பங்கு பற்றலும், பங்களிப்பும் காணப்பட்டன. மொழி, பண்பாடு பற்றி வளர்ந்து வந்த விழிப்புணர்வின்
இச்
பிள் குறியீடுகளாக இரு சஞ்சிகை
டன் கள் வெளிவரத் தொடங்கின.
சிசு ஒன்று சித்தாந்த தீபிகை (1897
சவ 1913) மற்றையது தமிழியியன் அன்றிகுவரி ('Tamilian Antiquary 1907-1914) இவ்விரு சஞ்சிகைகள் பற்றி சமகால ஆராய்ச்சியாளர் ஒருவரின்
பாட் அவதானிப்பு விடயத்தைத்
வா தெளிவுபடுத்துகிறது.
*தமிழ் மறுமலர்ச்சியின் ழிய மகோன்னத காலப் பகுதி- வே யான இரு தசாப்தங்களை திரு இவ்விரு சஞ்சிகைகளும் னச
பிரதிநிதித்துவப் படுத் து- பட் பண்பாட்டு
கின்றன. ஐரோப்பிய அறிவிழிப்புணர்வு,
(ஞர்களின் நுண்திறத்தாலும்
இன் இந்து
உணர்ச் சியார் வத் தாலும்
பாம் இயக்கம்.7கவே
வழிநடத்தப்பெற்ற தமிழறிதொடங்கி
ஞர்கள் தமிழ் இலக் கி.
செ சைவ
யத்திலும் தமிழ் மொழியி
பின் அறிஞர்களால்
லும் வளர்த்துக் கொண்ட
தல் முன்னெடுத்துச்
ஆர்வத்தை இக்காலப்பகுதி
சிவ செல்லப்
குறிக்கிறது. இவ்விரு சஞ்சி
கைக ளும் தமிழரிடையே . பட்டாலும்
றோ தன
பதும் தாலி அக்
னள்
பெ
கூடம் ஜனவரி - மார்ச் 2010 | 78
தொ.

வர்களது மொழியிலும் இலக்கியத் திலும் க்கறையையும் இலக்கிய பண்பாட்டுப் பாபரியத்தில் சமூக நம்பிக்கை உணர்வை- ஏற்படுத்தியதில் மிகப் பெரும் பங்காற்
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் யானில், ஈழத்துத் தமிழறிஞர் இவ்விரு சஞ்சி-களின் வெளியீட்டில் தீவிரமாகப் பங்கு பற்எமையாகும். சித்தாந்த தீபிகைக்கு ஜே.எம்.நல்ல அப்பிள் ளையும் (1864-1920) தமிழியன் எரிக்குவரிக்கு டி.சவரிராயப்பிள்ளையும் (1854-3) ஆசிரியராக இருந்தனர். முன்னையவர் வட்ட நீதிபதி, மற்றவர் திருச்சியில் சென். ஜோகல்லூரியில் விரிவுரையாளராகவிருந்தவர். -சஞ்சிகைகளை மேலோட்டமாகத் தன்னும் எக்கும் போது இலங்கைத் தமிழரின் பங்களிப்
இயல்பையும் அளவையும் கண்டுணரமுடியும், ான், அருணாசலம், பொன். இராமநாதன், ப்.டபிள்யூ. குமாரசாமி (1875-1936), அ. முத்து பிப்பிள்ளை (1858-1917), வி.ஜே.தம்பிபிள்ளை, "பான்னம்பலபிள்ளை போன்றோரும் வேறு ரும் இச்சஞ்சிகைகளுக்கு தொடர்ந்து எழுதி தனர். பி.ஏ.என்ற முதலெழுத்துக்களுடன் என். அருணாசலத்தின் மொழி பெயர்ப்புகள் சஞ்சிகைகளில் வெளியாகின. நல்லசாமிப்சளை நாவலரின் அபிமானியாக விளங்கியது" 5 இலங்கைத் தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்ளை அருமையுடன் பாராட்டியவர். பண்டிதர் சிராயப்பிள்ளை தமிழ் நாட்டில் முக்கியமான விகள் வகித்த இரு யாழ்ப்பாணத்தவரால் ன்டப்பட்டவர். ஒருவர் திருவாங்கூர் ஆயத்துறை தியட்சகராகவிருந்த தா.பொன்னம்பலபிள்: - மற்றவர் இவரது சகோதரர் தா.செல்லப்பிள்ளை திருவாங்கூரில் நீதிபதியாகப் பதவி த்ெதவர், தா.பொ.மாசிலாமணிப்பிள்ளை. ரன்னம்பலபிள்ளையின் புதல்வர். இவரும் தமிஎன் அன்ரிகுவரிக்கு கட்டுரைகள் எழுதினார். உலையிலிருந்து இளைப்பாறி இலங்கைக்குத் ம்பியபின் செல்லப்பாபிள்ளை சைவபரிபாலபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டார். பண்டிதர் சவரிராயர் பற்றிய செய்தி எமக்கு
ஈனோர் உண்மையை உணர்த்துகிறது. பண்--டு விழிப்புணர்வு, இந்து இயக்கமாகவே சடங்கி சைவ அறிஞர்களால் முன்னெடுத்துச் ல்லப்பட்ட. ாலும் அதனுடைய குணாம்சம் சவந்த ஆண்டுகளில் மாற்றமடைந்தது. கிறிஸ்மிஷனரி அறிஞர்களும் (கோல்ட்வெல், பேர்-ல், பவர், போட் எல்லிஸ்) சவரிராயர் போன்உரும், கிறிஸ்தவர்களும் இவ்வியக்கத்தில் இணைந்பர், மேலும் சமயத்திற்கு அளிக்கப்பட்ட முக்

Page 81
பொதுசன நூ
யாழ்ப்பாண
கியத்துவம் சமயத்திலிருந்து மொழிக்கு மாறியமையால் இதுவரை சைவசமயத்திற்கு இருந்த முதன்மையும் குறைந்தது (உண்மையில் சவரிராயப்பிள்ளையின் காலத்திலிருந்து இலங்கை யிலும் இந்தியாவிலும் எல்.டி.சுவாமிக்கண்ணுபிள்ளை (1865-1925)ஞானப்பிரகாச சுவாமிகள் (1875-1947) டாக்டர் ரி.ஐசக் தம்பையா, சேவியர் தனிதாயக அடிகள் ஆகியோரின் தீவிர பங்களிப்பு தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் கிறிஸ்தவர் ஊடுருவிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு சில சமயம் எழு" வதற்கும் வழிவகுத்தது.
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகள் இலங்கையில் ஐயத்துக்கிடமின்றிப் பல தாக்கங்களை ஏற்படுத்தின. தமிழ் மொழியில் இருந்த அக்கறை பல்வேறு வழிகளிலும் வெளிப்பட்டன. மொழிப்பாதுகாப்பையும் வளர்ச்சியையும் கருதிச் சங்கங்களும் சபைகளும் அமைக்கப்பட்டன. 1898 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரின் மருமகரும் மாணாக்கருமாகிய த.கைலாசப்பிள்ளையால் (1882-1939) யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது, இதனாற் கவரப்பட்டே ராமநாத மாவட்ட பழ வனந்தம் ஜமீந்தார் பாண்டித்துரை தேவரால் (18671911) 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது என்னும் செய்தி கவனிப்புக்குரியது. இப்போக்கு அடுத்த சில தசாப்தங்களில் பிரபல்யமடைந்தது. 1942 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.
தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான மகாநாடுகளும் கூட்டங்களும் அடிக்கடி நடைபெற்றன. அத்தகைய ஒரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் 1922 இல் ரிட்ஜ்வே மண்டபத்தில் செ.கனகசபைப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றது. இதுவே யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது பெரிய இலக்கிய மகாநாடாகும். இம் மகாநாட்டுக்காக சென்னையிலிருந்து சில பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் கலாநிதி எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கா.சுப்பிரமணியப்பிள்ளை (1889-1945) தமிழ் மறு மலர்ச்சியாளர் பி.வி.மாணிக்க நாயக்கர், (1871-1931) நாவலாசிரியர். அ.மாதவையா (18721925) போன்றோர் முக்கியமானவர்கள். சேர். வைத்திலிங்கம் துரைசாமி இரண்டாம் நாள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். மகாஜனாக் கல்லூரியின் ஸ்தாபகரும் புலவரும், நாடகாசிரியருமான தெ.அ.துரையப்பாபிள்ளை இம் மகாநாட்டில் தீவிரபங்கெடுத்தார், இதே வருடத்திலே யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் தொடங்கப்பட்டது.
தமிழ் மொழியின் வளர்ச்சியைப் போன்ற சமாந்தரப் போக்கு தமிழரின் தேசிய சமய தத்து" வமாகக் கொள்ளப்பட்ட சைவசித்தாந்தத்திலும் .

லகம்
ம்,
காணப்பட்டது. சைவசித் -
தனிநாயகம் தாந்தம் நாவலரால் புனர்நிர்மாணம் பெற்றதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமயத்தை ஆதரிக்கும் பல்வேறு சபைகளும் தோன்றின, யாழ்ப்பாண சைவபரிபாலன சபைபற்றி ஏற்கனவே
கூறப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் சைவ சித்தாந்த சமாஜம் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இது காலவரை சைவம்டாலயங்களே சைவசமயம் தத்துவம் ஆகியவற்றுக்குப் பாதுகாவல்களாக விளங்கின. ஆனால், தற்போது சாமான்ய
தமிழ் மனிதர்களும் சமயத்தைப் மொழியின் பாதுகாப்பதை தமது கட்டாய
வளர்ச்சியைப் கடமை என எண் ணினர்.
போன்ற சைவசித்தாந்தத்தின் முன்
சமாந்தரப் னேற்றத்துக்கு வழிவகுக்கும்
போக்கு ஓரேஒரு முக்கிய ஸ்தாபன
தமிழரின் மாகவும் சமாஜம் கருதப்பட்
தேசிய டது. இலங்கையைச் சேர்ந்த
சமய பல முக்கிய அறிஞர்கள் அதில்
தத்துவமாகக் பிரதான பங்கு வகித்தனர். பல
கொள்ளப்பட்ட தமிழறிஞர்கள் சமாஜத்தில்
சைவசித்தாந் விரிவுரையாற்று வதற்கு அடிக்
தத்திலும் கடி அழைக்கப்பட்னர். அதன்
காணப்பட்டது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 79

Page 82
கர்
யா ஜி.
மொழி பண்பாடு...
வருடாந்தக் கூட்டங்களுக்கும் அ தலைமைவகித்தனர். ஜே.எம். நல்ல சாமிப்பிள்ளை இச்சமா- முட் அத்துடன் நெருங்கிய தொடர்பு பர கொண்டவராயிருந்தார்.
டெ சமூகவியல் ரீதியாக நோக்கும்போது மேலே விபரிக்கப்- மு பட்ட மொழி, பண்பாட்டு
விழிப்புணர்வு, மத்தியத்தர ரு.
வர்க்கத் தமிழருடையது என்பதும் இதற்குத் தலைமை தாங் கியது உயர்மத் தியதர
ன வர்க்கத்தினரே என்பது தெரிய- வ வரும். சமயத்துறையில் ஏற்
பர பட்ட இவ்விழிப்பு பின்னர்
என் மொழி பண்பாட்டுத் துறை- டெ களுக்கும் பரவியது. அடிப்- சதி படையில் இது காலனித்துவ அ! ஆதிக்கத்துக்கெதிரான கலா- பு சார தன்னுறுதிப்பாடாகும். சா இக் கலாசார விழிப்புணர்வு,
யுப் மத்தியதர வர்க்கத்து இலட்சி- கள் யங்களினதும் விழுமியங்களி
[11 னதும் அணை சுவராகவும் வே அவ்வகுப்புக்குத் தேவையான தலைமைத்துவத்துக்கு உரிய கல் படிமத்தைக் கொடுப்பதாகவும் அமைந்திருந்தது. மேலும் தெளிவாகக் கூறுவதானால் இக்கலாசார நடவடிக்கைகள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள்
பா அடங்கியிருந்தன.
சுட இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது பழைய சமூகத்தில் நிலைப்பேறுற்ற அமை"
கரி ப்பின் பகுதியாகவிருந்த தமிழ் வ பண்பாட்டின் சில அம்சங்- ல களையே மத்தியதரவர்க்கம் எ புனரமைத்தது என்பதை உணரமுடியும். நடைமுறைத் தே- கள் வைகளுக்கு ஒவ்வாதபோதும் பர (சேர்.பொன்னம்பலம் இராம்" நாதனும் அவருடைய மரு- நா
மகனும் அரசியல் வாரிசுமா- ம செந்தமிழே
கிய எஸ்.நடேசனும் செந்தமிசங்கங்கள்
ழிற் பேசும் பாணியைக் கை- கி தொடங்கு
யார்ட போதும்) மொழி- தெ வதற்கும்
யைப் பொறுத்தவரை செந்- 3. மாநாடுகள்
தமிழே அதிக அக்கறைக்கு து கூட்டுவதற்கும்
உட்பட்டது. செந்தமிழே சங்- ப அடிப்படையாகவும்
கங்கள் தொடங்குவதற்கும் ன அமைந்தது. மாநாடுகள் கூட்டுவதற்கும் அ
ஞ்ேஞ் 5 5 3
கத்
தம்
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 80

டிப்படையாகவும் அமைந்தது. பரதநாட்டியம், நாடகசங்கீதம் ஆகியவை ஒரு பண்பட்ட தமிபபெண்ணுக்குரிய கலைத்தேவைகளாயிருந்தன. "தநாட்டியமும் சங்கீதமும் தமிழரின் தனிப்பரும் கலையாக்கங்களாகக் கருதப்பட்டன. வை விரைவில் மத்தியதர வர்க்கத் தமிழரின் ழுக்கவனத்தையும் கவர்வனவாகவும் மாறின. குறிப்பாக 1920 களின் ஆரம்பத்தில் பரதஐயர், கமணி அருண் டேல் போன்றோரின் முயற்சிஎல் பரதநாட்டியம் புனர்ஜன்மம் பெற்றது. வேங்கடாசலம் என்பவரின் விமர்சனக் கட்டுரகள் இந்நடனவடிவத்தின் மரபுகளுக்கு மேலும் எம் சேர்த்தன. 18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் "தநாட்டியத்தின் நிலை தாழ்வுற்றிருந்தது. 'சதிர்' ன்று அழைக்கப்பட்ட அதனைச் தாசிகளும் பாது மகளிருமே ஆடினர். ஆனால் ஜி.வேங்கடாபத்திலிருந்து பேராசிரியர் வி.ராகவன் வரையான றிஞர்களும் விமர்சகர்களும் பரதநாட்டியத்தின் அர் எழுச்சிக்காக உழைத்தனர். ஆனந்தகுமாரமியின் எழுத்துக்களில் அது மேலும் வளர்ச்சி0 உயர்ச்சியும் பெற்றது. அவரது ஆரம்பகால நூல் Tான The Mirror ofGesture (1917) Dance of Shiva D18) ஆகியவை பரதநாட்டியம் பற்றி எழுதுவாருக்கு உந்துதலாக அமைந்தன. கர்நாடக சையும் பரதநாட்டியத்துடன் சேர்ந்து தெய்வீகக் =)ல என்ற அந்தஸ்தைப் பெற்றது.
தமிழ் மொழி, பரதம், கர்நாடக இசை என்பவை ற்கனவே வரையறைகளைப் பெற்றிருந்ததால் வற்றில் புதிய பரிசீலனைகளோ புத்தாக்கமோ டம் பெறமுடியாமல் போனது. இக்கலையில் பிற்சியும் ஞானமும் பெறவிரும்புவோர்க்கு முற்ட்டியே சில தகுதிகளும் வசதிகளும் இருக்க வண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. உயர் வர்க்கதாரே இவற்றைப் பெற்றிருத்தல் கூடுமெனவும் நதப்பட்டது. இதன் விளைவாக மக்களிடையே ழங்கிவந்த ஜனரஞ்சகமான கலைகள் ஆர்வநம் ஆதரவாளரும் இன்மையால் அழியும் நிலை ப்தின. இதனால் ஐம்பதுகளின் பிற்பகுதி அறுதுகளின் முற்பகுதி வரையிலும் நாட்டார்கலைர் என விபரிக்கப்படும் ஜனரஞ்சக்கலைகள் ற்றி ஆராயவோ அவற்றை வளர்க்கவோ எத்கைய இயக்கங்களும் இருக்கவில்லை. இவ்வாறு கட்டார் இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வ ற்ற நிலையானது கலை இலக்கியப் புரவலர்எளின் வர்க்க அடிப்படையை ஐக்கியத்துக்குக்உமின்றி எடுத்துக்காட்டுகின்றது. புராதன தய்வீகக்கலைகள் எத்தகைய அரசியல் கலப்புக்கா, சமூக சீர்திருத்தம் அல்லது சமூக மாற்றத்டன் தொடர்புள்ள எத்தகைய கருத்துக்கோ உட்டாமல் பேணப்பட்டன, (வேறுவகையிற் சொன்= பால் புதிய புதிய கருத்துகளை உள்வாங்கியும் அவற்றுக்கு உருவம் கொடுத்தும் இதனால்

Page 83
காலத்துக்கு காலம் புத்துயிர் பெற்றும் வந்த கலை வடிவங்கள் உயர் மத்தியதர வர்க்கத்தினால் அந்தஸ்து சின்னங்களாகவும் இனத்தனித்துவத்தின் சிறப்புக்கூறுகளாகவும் முத்திரையிடப்பெற்றன எனலாம்.
1950கள்வரை இதுவே தமிழரது மொழி, பண்பாடு பற்றிய விழிப்புணர்வின் இயல்பாக இருந்தது. தமிழறிஞர்களும், இலக்கிய கர்த்தாக்களு" மான ஏ.பெரியதம்பிப்பிள்ளை (1899-1978), சோம்சுந்தரப் புலவர் (1878-1953), மு.நல்லதம்பிப்புலவர் (1896-1958), துரையப்பாபிள்ளை முதலியோர் எப்போதுமே சிங்களத்தையும் தமிழையும் ஒற்றுமைப்பட்ட தாய்நாட்டின் இரு கண்களாகவும் இரு சகோதரிகளாகவும் இரு தோழியராகவும் கண்டு போற்றினர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் விருத்திகள் இத்தகைய நிலைமையை மாற்றத் தொடங்கின. இந்திய வம்சாவழியினரான 900,000 தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதும், தொடர்ந்துவந்த பாராளுமன்றத் தேர்தல்களில் சிங்களவருடைய பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக அதிகரித்ததும் தமிழர்கள் தம்மைத் தேசிய சிறுபான்மை இனமாக உணர வழிவகுத்தன, 1952 இவ் கொழும்பில் தமிழர் பண்பாட்டுச் சங்கம் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இச்சங்கத்தின் நோக்கம் தமிழர் பண்பாடு, வரலாறு முதலியவற்றை இலங்கையில் மாத்திரமன்றி, உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்புதலாகும்.
இக்காலத்துப் பண்பாட்டு விழிப்புணர்வின் சில அம்சங்கள் கவனத்தைக் கவர்வனவாகும், தென்னிந்தியா "சொந்த நாடாகத் தொடர்ந்து கருதப்பட்டபோதும், அதன் முக்கியத்துவம் குறைந்து வந்தது. இலங்கைத் தமிழரின் பண்டைய சமகால வரலாற்றில் கவனம் செலுத்துதல் தவிர்க்கமுடியாத தேவையாகவிருந்தது. தென்னிந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையே பல பொதுமையான இணைப்புகள் இருந்தபோதும் இருநாட்டு மக்களும் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் வெவ்வேறு பிரச்சினைகளுக்குட்பட்டு வாழ்பவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மொழிவழக்கு வேறுபாடுகளும் தெளிவானவை எனவே முதற்தரமாக இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டில் அதிக அக்கறை காட்டத் தொடங்கினர். இந்த அக்கறை தமிழர் கண்ணோட்டத்தில்
அமைந்தது என்பதில் ஐயமில்லை. | இலங்கைக்குத் தமிழர் எப்போது, எங்கிருந்து வந்தனர்? அவர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளா? தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான உறவு யாது? இந் நாட்டின் கலாசார பண்பாட்டுத் துறைக்கு தமிழரின் பங்களிப்பு யாது? இத்தகைய வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்டன.

இக்காலத்திற்கு முந்திய தசா
மொழி பண்பாடு... ப்தங்களில் முதலியார் சி.இராசநாயகம் (1870-1940), ஞானப்பிரகாச சுவாமிகள், அ.முத்துத் தம்பி, கே.வேலுப்பிள்ளை (1810-1944) போன்றோரும் ஏனையோரும் தமிழர் வரலாற்றில் அக்கறை காட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் வரலாற்றைக் கல்விக் கண்ணோட்டத்திலேயே நோக்கினர். ஆனால் 50 ஆம் ஆண்டுகளில எழுதப்பட்ட வரலாறுகள் கல்விக் கண்ணோட்டத்திற்கு அப்பாலும் சென்றன. எழுதப்பட்டன வினாக்கள் உணர்வு பூர்வமான ஈடுபாட்டையும் காலத்தின் தேவையையும் உணர்த்தின. பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை (19031968) 1956 இல் சங்கிலி என்னும் நாடகத்தை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் அதற்கு ஒரு முன்னுரையும் எழு" தினார்,
இதனையடுத்து 1958 இல் சி.எஸ்.நவரத்தினத்தின் Tamils and Ceylon என்ற நூல் வெளி வந்தது. 1959 ஆண்டு கே.நவரத்தினத்தின் Tamil Elements in Ceylon Culture என்ற நூலும் வெளி வந்தது. இந்த ஆர்வம் வரலாற்றுத் துறையுடன் மட்டும் அடங்கிவிடவில்லை. ஆனந்த குமார சுவாமியின் பக்தரும் அவரது நூல்களைத் தமிழில் பிரபலியப்படுத்தியவருமான கே. நவரத்தினம் (1898-1962) இலங்கையிற் கலைகளின் வளர்ச்சி என்ற தமிழ் நூலை 1954 இல் வெளியிட்டார். இத் தகைய போக்கு தென்னிந்தியா தொடர்ந்து வளர்ந்தது. இக்
"சொந்த காலத்து ஆராய்ச்சிகள் பல நாடாகத் Tamil Culture (1952-1966) என்ற தொடர்ந்து சஞ்சிகையில் வெளிவந்தன. கருதப்பட்ட இச்சஞ்சிகைக்கு இலங்கை"
போதும், யரான சேவியர் தனி நாயகம்
அதன் ஆசிரியராக இருந்தார். இது
முக்கியத்துவம் சென்னையில் அச்சிடப்பட்டு குறைந்து வெளிவந்தது. ஏ.ஜே.வில்ச- வந்தது.
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 81

Page 84
மொழி பண்பாடு.
னுடைய Culture and Language Rights in the Multinational Socity (1953) தனிநாயகத்தின் Tamil Culture It's past is's present and its future with Special reference to Ceylon (1955) டபிள்யூ.பாலேந்திராவின் Trincomali Bronzes (1953), எஸ்.கே.குணசேகரத்தின் Early Tamil Cultural Influences in South East Asia (1957) முதலிய கட்டுரைகள் இச்சஞ்சிகையில் வெளியானவையே. இக்கால உணர்வுப் போக்கிற்கு ஏற்றவகையில் எச்.டபிள்யூ. தம்பையா The Iaws and Customs of Ceylon Tamils என்ற நூலையும் 1954 இல் வெளியிட்டார். இவ்வகையில் சமீபகாலப்பங்களிப்பு என எம்டிராகவனின் Tamil Culture in Ceylorn என்ற நூலைக் கூறலாம், பொதுவாக கூறுவதானால் தமிழர் பண்பாடு பற்றிய கருத்தோட்டம் பரந்த விளக்கத்தையும் உட்பொருளையும் பெற்றது. சி.சீவரத்தினத்தின் The Tamils in Early Ceylon (1964) என்ற நூல் இதற்கு உதாரணமாகும். இது மாத்திரமன்றித் தமிழ் பகுதிகளின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் புனரமைக்கவும் உலகத் தமிழரிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் இருந்தே தமிழர் பண்பாட்டு இயக்கம்
அரசியல் ரீதியானதாகவும் " தனது வர்க்க குணாம்சத் - தையும் தத்துவசார்பையும் வெளிக்காட்டுவதாகவும் மாறியது.
இக்கால கட்டத்திலேயே தமிழரின் முதன் முதலாக கலை இலக்கலாசார கி.ரா இயக்கம் இதுவரை எதுதேசியம் வித அக்கறைக்கும் உள்ளா
இன்று காத, மரபுரீதியாக ஒடுக்கப்முக்கியமான பட்டுவந்த பிரிவினரையும்
திருப்பு
மனங் கொள் ளத் தொடங்முனையில் கியது. தென்னிந்தியாவிலும் உள்ளது. இலங்கையிலும் சுதந்திரத் -
கூடம் ஜனவரி - மார்ச் 2010 ( 82

நிற்குப் பிற்பட்ட நிலைமைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியிலிருந்து எழுத்தாளர் தோன்று வதற்கு வழிவகுத்தன. இவர்களிற் பலர் சுரண்டலுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் நமது கருத்துக்களையும் அனுபவங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் உரிய உலக நோக்கையும் நம்பிக்கையையும் அளித்த மார்க்சியத்தின் பாலும், கம்யூனிச இயக்கங்களின்பாலும் கவரப்பட்டனர். அவர்களது இலக்கியக் கல்வித்தரம் குறைவாக இருப்பது எதிர்பார்த்தற்குரியதே. ஆனால் அவர்கள் இதுவரை இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிராத மொழி வழக்குகள், மரபுத்தொடர்கள் என்பவற்றைப் பயன்படுத்திப் புதிய தரிசனங்களையும் புதிய அனுபவங்களையும் நாவல், கவிதை, நாடக வடிவங்களாகச் சிருஷ்டித்தனர், பாடசாலையில் கற்பிக்கப்பட்ட "சரியான" தமிழ் பற்றியோ பண்டைய செந்தமிழ் பற்றியோ அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. செந்தமிழையும் அதன் ஆதரவாளர்களையும் வெளிப்படையாகவே எள்ளி நகையாடினர். அவர்களுக்கு மொழிக் கட்டுப்பாடுகள் சமூக அரசியல் ஒடுக்குதலுடன் தொடர்புள்ளனவாகவும் அதனால் அவை தகர்த்தெறியப்பட வேண்டியன்வாகவும் தென்பட்டன. ஹரிசன் (Harrison) என்பவர் வேறோரிடத்தில் பின்வருமாறு பொதுப்படையாகக் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
"வர்க்க வேறுபாடுகள் மொழி வேறுபாடுகளு" டன் ஒத்துப்போகும் இடத்தில் மொழி முரண்பாடுகள் சமூக முரண்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடியதாக இருப்பதுடன், அவை சமூக முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்கின்றன, கீழ் மட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அல்லது அவர்கள் சமூகத்தின் அரசியல் பொருளாதார பலத்தில் பெரும் பங்கு வகிக்கும்போது, அவர்கள் சமூகத்தில் உயர்ச்சி பெறுதலின் ஒரு பகுதியாக மொழித்தகராறுகள் அமைகின்றன."
தமிழரின் கலாசார தேசியம் இன்று முக்சியமான திருப்பு முனையில் உள்ளது. தனக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அது தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று "கலாசாரத் தனிமைப்பாடு, மேலாதிக்கம் ஆகியவற்றைச் சார்தல்.” மற்றது: "பெரும்பான்மைச் சமூகத்துக்கும் தமக்கும் பொதுப்படையான அம்சங்களை இளங்கண்டு ஜனநாயக முறையிலான வாழ்க்கை மலர உழைத்தல்” இவற்றில் எதைத் தேர்வது என்பது வெளிப்படையானது. ஆனால் இதற்கு, ஓடுங்கிய இன நலன்களைத் துறந்துவிட்டு, மனிதனை மனிதன் சுரண்டாத சமூக ஒழுங்கை நோக்-கிச்செல்லும் தேசியப் போராட்டம் ஒன்றை இரு இனங்களும் இணைந்து மேற்கொள்ளல் தவிர்க்க முடியாததாகும்.

Page 85
15 படாத
யா)
வர்ண தொலைக்கா உங்களது மின்சாரக் கட் உங்களதும் உங்கள் கு
கண்கள் பாதி
கவலையை
குறைந்த நிறைந்த ப
வந்து
LCD MONITOR
LCD 17” MONITOR WITHT LCD 15” MONITOR WITHT
தொடர்புகளுக்கு :
LCD AN 35/4, 192%4
Cop ஏட் : 0113070

GH - தா நTHAisம் யாழ்ப்பாணம்.
கட்சி பார்ப்பதனால்... -டணம் உயர்ந்துள்ளதா? ழந்தை செல்வங்களினதும் ப்படைகின்றதா? ய விடுங்கள்
தோ
செலவில் லனை பெற விட்டது
WITH TV CARD
V CARD 19.000/= ரூபா மட்டும் -vCARD 15.000/= ரூபா மட்டும்
ட்ட் 002 NAMEROWE,
%BP -06 1690, 0714245155

Page 86
Q G.T.V. ENTERP
Importers Exporters, Food - Clearing Agents Cargo Se
by Air & Sea Cou Sri Lankan Airlines
VIJEYA ENTERPRISES
Moj mar
МАН.
உங்கள் கடல் கடந்த உறவுகளுக்கு பாதுகாப்பாகவும் நியாயமான கட்ட தலைநகரிலும் வடக்கிலும் கிழக்கிலும்
5.9.af. ordili
Branches :
No : 170, Central Road, Colombo -12. No: 228, George R. De. Silva Mw, Kotahena No : G-2 146, Negombo Road, Wattala, (Pe No: 225, Kasthuriyar Road, Jaffna. No : 37/4, Trinco Road, Batticaloa. Factory: No: 570/22, Werallathuduwa, Mabola, Watta
aramex
NO: 18/3, Dr. E.A. Cooray,
Tel : 0112360926, 01125598 E-mail: info@maharaja
gtvcourier@ya

RISES (PVT) LTD.
Producers Forwarding, & ervices to all countries urier Services
Cargo Agents
ARAJA FOOD PRODUCTS
த பொருட்களை துரிதமாகவும், டணத்தில் அனுப்பி வைப்பதற்கு - தன்நிகரில்லா ஒரே நிறுவனம்
பிரைசஸ்
a, Colombo -13
arl Park)
Tel :0112448928 Tel : 0113150859 Tel : 0112938152 Tel : 0212224338 Tel: 0652227982
ala.
பawatha,Colombo -06. B49 Fax : 0112361139
foodproduct.com hoo.com
Srilankan
Auாப்rH4

Page 87
EEE.
SெAITO
MAL
=LLLLLLLLLLLE
LONDON,
CANADA, AUSTRALIA,
USA
211 1 6
* NO VISAINT * ALL FIELD
அனைத்துப் * IELTS, TOFEL எனப * Sponsor மற்றும் அள
வங்கிமீதி என்பன அ
முற்கட்டண
அதிகாரிகளு நாம் மட்டுமே நேர அனைத்துக்
வீசாவின் 7 கல்லூரிக்
----
Through MALAYSIA
Free )
LAPTOP COMPU
ந Info 1
Alated Centre
4 HIRECate இ 2362787 ! 16C, E.S FERNANDO MAI
ாாாாாாாாாாாாாாாாாாாாாாாாா

COLLEGE LAYSIA
1பபபபபபபபபபா
"ERVIEW * G.C.E (O/L) OF STUDIES AVAILABLE
பாடநெறிகளும் ன அவசியமில்லை நாவசிய ஆவணங்கள், வசியமில்லை பமற்ற சேவை
-UGHHHHGHz
டன் நேரடியான தொடர்புகளை டியாக ஏற்படுத்திக் கொடுக்கிறோம் கல்விக் கட்டணங்களும் எ பின்னர் நேரடியாக -குச் செலுத்த முடியும்
ITER)
Tech Sys , 0717362787'.
VATHA, COLOMBO-06
ள
LEEL

Page 88
그는 3는 -1군그러고나고그

日军。
| 11 - 102
| 771 H IN 11 = | 0 || ||