கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோசம் 2013 (குரல் 10)

Page 1
93 Act)
தரப். 10
-மத்துவமே -உலகிற்கு -சமாதானம்

கோசம்
இரண்டாம் காலாண்டு - 2013

Page 2


Page 3
எமது.
கேசம்...
கோசத்தின் பத்தாவது குரலாக இவ் வெளிவருகின்றது. சமகாலத்தில் இடம்பெறு விடயங்களுக்கு (கோசம் முன்னுரிமை கொடுக்க அந்தவகையில் இவ்விதழ் வடமாகாண சபைத் 1 தொடர்பான விடயங்களைக் கவனத்தில் கொள்கின்
இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் வடமாகால இடம்பெற்ற குறிப்பிட்ட (தேர்தலானது அனைவராலும் அவதானிக்கப்படுகின்ற விடயமாக அமைந்து. ஏனெனில் யுத்தமும் அதனோடு தொடர் | இடப்பெயர்வுகள், உயிர் அழிவுகள், சொத்தழிவுகள் மீள்குடியேற்றம் போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் 3 ரீதியில் இடம்பெறுகின்ற ஓர் மாற்றம் ஆகையால் இத் முக்கியமாகின்றது.
வடமாகாண சபைத் தேர்தலில் வழமைபோல் பெ சிலருக்கே தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்த கிடைத்தமையும் அதில் ஒருவர் அமோக வெற்ற பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எந்தவொரு உ கட்சியும் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெண்க வாய்ப்பளிக்கும் வீதத்தை மிகச் சொற்பமாகவே 6 வருகின்றது. ஆணாதிக்க அரசியற் களத்தில் (வேட் தாக்கல் செய்த காலம் தொடக்கம் தேர்தல் முடியும் பெண் அரசியல்வாதிகள் பலவாறான சவால்களுக்கு
கொடுத்தே தேர்தலைச் சந்திக்கின்றனர். அந்தவன் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்5 (வேட்பாளருக்கு அடுத்தபடியாக அதிகளவு வாக்குக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் 4 சசிதரன் பெற்றமை யுத்தத்தின் பின்னரான பென் அரசியற் பங்களிப்பின் முக்கியத்துவத்தின் இன்றியமையாமையையும் வெளிப்படுத்துகின்றது.
இருப்பினும், ஆண்களுக்கே உரியதாக ஆண்.: மாற்றப்பட்டுள்ள அரசியற் களத்தில் பெண்களது பிர மற்றும் அவர்களது இருப்புத் தொடர்பாக அதிகளவு அ செலுத்த வேண்டியிருப்பதுடன், ஆணாதிக்க அ களத்தில் பெண் அரசியல்வாதிகளது வரும் ஊக்குவிக்க வேண்டியமை இன்றியமையாததாகி அத்துடன் இவ்விதழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட, காணாமல்போன தங்களது | அங்கத்தவர்களைத் தேடி அலைந்து போராடும் பெண் கெளரவப் படுத்தும் முகமாக அவர் கரு சமர்ப்பிக்கப்படுகின்றது.
ஆசி
24

விதழ் துகின்ற ன்ெறது. தேர்தல் ன்றது.
வடமாகாணசபைத் தேர்தலும் நல்லாட்சிக்கான போர்காது பங்களிப்பும்
பனத்தில்
கூர்ந்து
ள்ளது.
புபட்ட மற்றும் அரசியல் தேர்தல்
வடமாகாண சபைத் தேர்தலும் பெண்களது பிரவேசமும்!
பண்கள் தர்ப்பம் நியைப் அரசியற் களுக்கு வழங்கி புமனுத் - வரை - முகம் கெயில் மைச்சர் களைத் அனந்தி எகளது ஏனயும்
2 E 3 கிர்க
காணாமற் போனோர் குடும்பங்களின்
கரல்கள்
ISSN: 2012-8933 |
ஆசிரியை குகநிதி குணச்சந்திரன்
சஞ்சிகை வடிவமைப்பு வேலாயுதம் ஜெயச்சித்திரா
சித்திரங்கள் மாணவர்கள் சிலரது குழுச் செயற்பாடு
வெளியீடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
ஆம்பந்தர்,
களால் ரவேசம் அக்கறை பரசியற் 1கயை ன்றது. மற்றும் குடும்ப களைக் ளு க் கு
வெளியீடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு 83, 2012, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை
கொழும்பு 06, இலங்கை,
ரியை
Women Action Network &/3, 202 , W.A. Silva MawathiE, Colorribo ப்பி, Sri Lanka, Errail: irmw Ti2010ாழrriail.யார்
பி|1

Page 4
பாராபட் வ ககம வெற
வடமாகா தேர்தலும் நல் பெண்களது
டக்குக் கிழக்கு மாகாணசபை என்பது
இலங்கையின் அரசியல் நிர்வாக அப்குகளுள் ஒன்றாக இருந்தது. இது இலங்கையின் மாகாண அல்குகளாக இருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட, வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக அலகாகும் இது 1988 மார்கழி 10 இல் நடைபெற்ற மாகாண சபைக்கான தேர்தலில் இருந்து அமுல் படுத் தப் பட் டது. அதன் முதலாவது முதலமைச்சராக திரு. வரதராஜப் பெருமாள் தெரிவானார். அவர் தனது தீர் மானத்தின்படி தன்னிச்சையாக வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைந்த தனி அலகு எனப் பிரகடனப்படுத்தினார்.
இதன் பின்னர் மாகாண சபையை மத்திய அரசு கலைத்ததோடு வடகிழக்கு மாகாணத்தை தமது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, ஆளுனர்

ணசபைத் மலாட்சிக்கான பங்களிப்பும்
ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்தியது. அதன் பின்னர் தேர்தல் நடாத்தப்படவில்ல்ை, 2006 ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால் வடக்குக் கிழக்கு இணைவான மாகாணங்களாக இருந்தமையானது சட் டத் திற கு முரணாண து எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைவானது 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் 42 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டது.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் 2008 இல் முதலாவது மாகாணசபைத் தேர்தலும் 2012 இல் இரண்டாவது தேர்தலும் இடம்பெற்றது.
5) )

Page 5
ஞானசக்தி ஸ்ரீதரன் தேர்தல் பிரசாரத்தின் போது
மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட மாகாணசபை முறைமைக்கான தேர் தலானது வடக்கிலே யுத்தத்திற்குப் பின்னர் தற்போதே முதன் முறையாக இடம் பெற் றது. (போர் மற் றும் (போருடன் இணைந்தவாறான செயற்பாடுகளால் இடம்பெற்ற வன் முறைகள் , இடப் பெயர் வுகள் மற் றும் அழிவுகளிற்குப் பின்னர் மீளெழுவதற்காகப் போராடும் சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பிட்ட தேர்தலை மிகவும் எதிர்பார்ப்புடன் நோக்கின. குறிப்பாக பெருமளவிலான உயிர்களை இழந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் தற்போது காணப்படுகிறது. அதேபோலவே கிட்டத்தட்ட இரு தசாப்தங்களாக உடைமைகளைத் தொலைத்து இடம்பெயர்ந்து அகதி முத்திரை குத்தப்பட்டு இன்னமும் பல இடங்களில் நிரந்தர இடமின்றி வாழ்கின்ற முஸ்லிம் சமூகமும் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு சந்தர்ப்த்திற்கான வழியாக இத்தேர்தலைக் கருதியது.
போருக்குப் பிற்பட்ட மீள் அபிவிருத்திக் காலகட்டம் என்று சொல்லப்படுகின்ற இக்காலப்பகுதியில் பெண்கள் தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் வலுவற்றவையாகவே உள்ளன. நாளுக்கு நாள் பெருகிச் செல்கின்ற பெண்கள் மற்றும் சிறு பெண்பிள்ளைகள் மீதான வன்செயல்கள் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும், போருக்குப் பின்னரான சூழலில் வாழுகின்ற குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சகப் பெண்களும் யுத்தத்தின் விளைவையும், இனநெருக்கடியின் விளைவையும் எதிர்கொள்கின்றனர். ஜனநாயகம் என்ற சொல் உள்ளடக்கியுள்ள தார்ப்பரியத்தை இல்லாது செய்கின்ற செயற்பாடுகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இராணுவ மயமாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவாறான செயல்களின் வாயிலாக உரிமை மறுப்புகள் வெளிப்படையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கேர்

அதன் விளைவாக மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றமையை அண்மைக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன. வெலிவேரியா என்ற கிராமத்தில் நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்கும்படியும், சுத்தமான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரி மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் (கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு கிடைத்தது துப்பாக்கி வேட்டுக்களே! கூடி நின்று குழப்பம் விளைவித்தனர் எனக் கூறி மக்களைக் கலைப்பதற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கலைப்பதற்கு இராணுவம் எடுத்த நடவடிக்கையில் முதலில் பலியாகியது பதினாறு வயது மாணவன் ஒருவனே. மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிய இந்நிகழ்ச்சி இலங்கையில் மிகவும் சீர்குலைந்து வரும் ஜனநாயக விழுமியங்களின் அடையாளமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
தனி நபர் ஒருவர் தனது விருப்பத்திற்கமைய சுதந்திரமாக மதவழிபாட்டைப் பின்பற்றுவதற்குக் கூட தற்காலத்தில் உரிமை இன்றிப் போகின்றது. சிறுபான்மை மதத்தவர்களது மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் திருட்டுச் செயல்கள் என்பன இலங் கையில் மத சுதந் திரத் தைக் (கேள்விக்குட்படுத்துகின்றன. பெண்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக ஆடை அணிவதைக் கூட மதவாதமும் அதனோடு இணைந்த ஆணாதிக்கமும் வரையறை விதிக்கின்றன, போருக்குப் பிற்பட்ட இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதற்கு வன்முறைக் கலாசாரத்தைக் கையிலெடுத்துள்ள சில புதிய குழுக்களின் வருகையானது அச்சமூட்டுவதாகவே உள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
ஞானசக்தி ஸ்ரீதரன் தேர்தல் பிரசாரத்தின் போது
-&|3

Page 6
17. |
1.1பாய Tபர் ச ட எப்பா பாக்கம் கார்
அனந்தி சசிதரன் வடக்கில் இடம்பெறுகின்ற காணி
சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்தில்
ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கை அரசின் நிலைப்பாடு பற்றிக் கருத்துக் கூறும் போது "இலங் கை அரசாங்கத்தின் கொள்கைகள் ஆபத்தானவை என் றும், இலங்கை அரசு ஏதோச் சகரமான வழியில் செல்வதாகவும், இந் நிலையில் மறைமுகமான முறையில் பொதுமக்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” எனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனவாதமும் மதவாதமும் இணைந்து கோலோச்சுகின்ற இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள வடமாகாண சபைத் தேர்தலினை ஜனநாயகத்தை நாடுகின்ற பெண்களுக்கு அவர்களது அரசியல் அந்தப் தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் மிகவும் தக்க தருணமாகவே கொள்ளல் வேண்டும். ஒரு நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடிக்கும், ஜனநாயக விழுமியங்களை உருவாக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு. இதற்கும் மேலாக பெண்களது சம உரிமை, பெண்கள் வலுவடைதல், பெண்கள் தீர்மானம் எடுத்தல், பெண்கள் முன்னேற்றம், தொழில் வாய்ப்பு, அரசியல் அந்தப் து, பெண் கள் சிறுமிகளுக்கான பாதுகாப்பு முதலியவை எப்போது சாத்தியயமாகுமெனில் நாட்டிலே நல்லாட்சி நிலவுவதோடு அங்கு ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவாகும் போதே ஜனநாயக ஆட்சிமுறை சாத்தியமாகும்,
இவ்வாறான சூழலில் இடம்பெற்ற வடமாகாண சபைத் (தேர் தலில் பெண் வேட்பாளர்கள் சிலரும் போட்டியிட்டனர், இதிலே அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் பதின்மூன்று பெண்கள் சுயேட்சையாக இந் தத் தேர் தலில் போட்டியிட்டமையாகும். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற எதிர்கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
- தேசப்

போன்ற பிரதான கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பினைக் கொடுப்பது குறைவாகும்.
வழமைபோலவே இம்முறையும் வேட்பாளர் தெரிவின் போது ஓரிரு பெண்களே இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மையான பெண்கள் வாக்காளர்களாக இருக்கின்ற இத்தருணத்தில் கூட வேட்பாளர் தெரிவில் ஆண்களே பெரும்பான்மை இடத் தில் இருக் கின் றனர் - பெண் களது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலில் பெண் கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பிரதான கட்சிகள் அதிகளவில் முன்வருவதில்லை.
யுத்தத்திற்குப் பின்னர் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்த போதும் பெண்களது பொருளாதார மற்றும் அரசியற் பலத்தை பலப்படுத்தக் கூடியவாறான முனைப்பில் எக்கட்சியினரும் செயற்படவில்லை என்றே கூற வேண்டும்.
அனந்தி சசிதரன் வடமாகாணசபைத் தேர்தல்
வெற்றியின் பின்பு - 2013
இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் எதிர்காலத்தில் தமது அரசியல் பயணத்தை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்தே பார்த்தல் வேண்டும். அவர்களில் சிலர் யுத்தத்தால் நேரடியாகப் பாதிப்படைந்தும், மிகவும் வேதனைக்குரிய இ ழப் புகளைத் தமது வாழ்க் கையிலே அனுபவித்ததோடு, அவ்வாறான இழப்புகள் இனிமேல் எவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு இடம்பெறக் கூடாது என்ற வகையில் செயற்பட முன்வந்திருந்தனர். எத்தகய சூழலிலும் ( ெபான் களின் குரல் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறது என்பதற்கு நடந்து முடிந்த மாகாண
14

Page 7
சபைத் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பிட்ட இப்பெண்களது வருகையானது உணர்த்துகின்றது.
குறிப்பிட்ட மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட வேட்பாளரான ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் கூறும் போது "நான் 15 வருடங்களுக்கு முன்பே இணைந்த வடக்குக் கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற ஒரேயொரு பெண் உறுப்பினர். அக்காலத்தில் இடம்பெற்ற நெருக்கடியான சூழலில் பெண் என்ற வகையில் பலவாறான அழுத்தங்களை எதிர் கொண்டேன். மறைந்து வாழவேண்டியும் ஒரு கட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அரசியலில் பெண்கள் எனும் போது அங்கு வெற்றிடம் ஒன்று இருப்பதை என்னால் காண முடிகின்றது.
அன்றைய காலத்தில் இருந்த அமைப்புகள் பலவாறான விதத்தில் தடைகளையும் நிர்ப்பந்தங்களையும் விதித்தன. சுயமாகச் செயலாற்ற முடியாத சூழல் காணப்பட்டது. சமூகத்துடன் இணைந்து இருக்க முடியாத துர்ப்பாக்கியம் நிலவியது. வீட்டில் முரண்பாடு காணப்பட்டது. குடும்பத்தில் பெண்கள் அரசியலில் பங்குகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருமணம் முடிப்பது என்பது இலகுவாக இருக்கவில்லை. மறைந்து வாழ வேண்டிய அச்சமான பின்னணியிலேயே
அரசியலில் ஈடுபட முடிந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பெண்கள் நிலை பற்றிப் பார்க்கும் போது சில சிந்தனைகளில் மாத்திரம் மாற்றம் இருந்தாலும் அங்கும் தலைவர்களது (ஆண்கள்) கருத்தையே பெண்களும் கேட்பது போன்ற சூழல் இருந்துள்ளது. ஆகவே, சுயாதீனமாகப் பெண்கள் தமது கருத்துகளை வெளியிடுவதற்கு தளம்
விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பெண்கள் நிலை பற்றிப்
பார்க்கும் போது சில சிந்தனைகளில் மாத்திரம் மாற்றம் இருந்தாலும் அங்கும் தலைவர்களது (ஆண்கள்) கருத்தையே பெண்களும் கேட்பது போன்ற சூழல் இருந்துள்ளது.
Gயர்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட
[வேணுகோபால் கீதாஞ்சலி
இருக்கவில்லை. இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அங்கு கூட சுதந்திரமாக எழுத முடியாதிருந்தது. பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக கருத்துகள் அமிழ்ந்து போனது.
தற்போது கூட ஓரிரு பெண்களே பிரதான கட்சிகளில் தேர்தலில் நிற்கின்றார்கள். 56-57 வீதம் பெண்கள் நாட்டில் வாக்குப் பலத்துடன் இருக்கும் போது பிரதான கட்சிகளில் கூடப் பெண் வேட்பாளர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர். பிரசார நடவடிக்கைக்குச் செல்லும் போது அங்கு வரும் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களாகவே உள்ளனர். ஆகவே பெண்களது அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மற்றும் பொருளாதார பலத்தை நிலைநாட்ட அரசியலில் பெண்களது பிரதிநிதித்துவம் போதாது. கட்டாயமாக 33 வீதத்திற்குப் பெண்களது பங்களிப்புத் தேவை என்ற ரீதியிலேயே பெண்களது பிரதிநிதித்துவம் இன்று அமைகின்றது",
அரசியலில் தனது ஈடுபாடு தொடர்பாக ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் மேலும் கூறும்போது “தொடர்ச்சியாக பெண்கள் அரசியலுக்கு வரவேணும், தீர்மானம் எடுக்கும் தளத்திற்குப் பெண்கள் செல்லுதல் வேண்டும், பெண்கள் பிரதிநிதித்துவம் அரசியலில் கூட வேணும் என்பது எனது முதலாவது நோக்கமாகும். அடுத்தது சமூக பொருளாதார ரீதியில் பால்நிலை சமத்துவத்தைப் பேணுதல் அவசியமாகும். அப்போது தான் சமூகம் வளர்ச்சியடைந்த சமூகமாக இருக்கும்.
பெண்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தல் இன்றியமையாதது. 40000 இற்கும்
-&|5

Page 8
பெண்கள் தேர்தல் பிரசாரத்தின் போது
அதிகமான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பலர் இன்னமும் மன |
அழுத்தத் தில் இருந்து மீளவில்லை. சிலர் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலான பொருளாதார பலத்தைக் கட்டிக்யெழுப்ப வேண்டிய கடப்பாடு உள்ளது. இவற்றோடு மிக முக்கியமான விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்தல் வேண்டும். முன்னாள் போராளிகள் உட்பட கணவனை இழந்த பெண்கள் பலரையும் சமூகம் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் சுபீட்சமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் (வேண்டும்," எனக் குறிப்பிட்டார்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்ட வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஒருவர். அவர் பெண் என்ற ரீதியில் தனது நிலைப்பாடு பற்றிக் கூறுகையில் "நான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. போரில் சரணடைந்து காணாமல் போன உறவுகளுக்காகவும், சிறைகளிலே பல் காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காகவும், தற்போது மிகவும் அதிகரித் துள் ள பெண் கள் மற் றும் சிறுவர் க ளுக் கெதிரான வன் முறைகளைத் தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும்', அ த ர தா டு பெ ண் க ந து சுய கெளரவம் பாதுகாக்கப்படுவதோடு எமது இன இருப்பைத் தக்க
வைப்பதற்காகவும் நான் தேர்தலில் நின்றேன்.
மேலும், ஜனநாயக ரீதியில் மக்களது ஆணையைப் பெற்று மாகாண சபையூடாக வெற்றியீட்டியதன் மூலம் தேசிய ரீதியில் எமது பிரச்சினைகளைத் தீர்க்கவும், தேசிய ரீதியில் பேசித் தீர்க்க முடியாதவற்றை சர்வதேச ரீதியிலும் முறையிட வழிவகுக்கும் எனவும்
உதயம்

நம்புகின்றேன். குறிப்பிட்ட மாகாணசபையில் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் பெண்களது வெற்றியை சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டிய தேவை உண்டு. குறிப் பிட்ட இந்த மாகாணசபைத் தேர்தலினூடாகப் பெண்கள் பலவகையான தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறும் அதிகாரப் பலத்தை பெறுவதற்காக முனைகின்றனர். ஜனநாயக வழியில் சென்று தீர்வை நாடுகின்றனர். இருப்பினும் வழமை போலவே அரசியலில் பெண் களது பிரதிநிதித்துவம் இம்முறைத் தேர்தலிலும் மிகச் சொற்பமாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது”,
தற்காலத்தில் முதன்மை வருமான ஈட்டுனர்களாக பெண்களே காணப்படுகின்றனர். வறுமை பெண்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளில் கூட பெண்களது கருத்துகள் உள்வாங்கப்படாது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எதிர்மறையான விளைவுகளானவை பெண் களையே பாதிக்கின்றன. வறுமையின் கோரத்தால் வேறு வழியில்லாமல் ஆபத்தான மற்றும் ஊதியம் நிர் ணயிக்கப்படாத, இலங்கையின் சட்டத்திற்குள் அமைவில்லாத பாதுகாப்பின்றிய, பொருளாதார ஸ்திரத்தன்மை தராத தொழில்களைப் பெண்கள் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இங்கு அபிவிருத்தி என்ற பெயரில் பெண்களது வளங்கள் சுரண்டப்படுகின்றன. இவற்றின் காரணங்களால் அண்மைக்காலத்தில் பெண்கள் தனித்திருப்பது, சிறுபிள்ளைத் திருமணங்கள், பாலியல்வல்லுறவு, சமத்துவம் இன்மை, பொருளாதாரச் சிக்கல் என்பன மேலோங்கியுள்ளன.
ஆகவே, பெண்கள் கொள்கை வகுப்பில் மற்றும் தீர்மானம் எடுக்கும் தளத்தில் அதிகளவில் செயற்படும் போது மட்டுமே பிரச்சினைகளை ஆராய்ந்து, ஊழல் மோசடி, பக்கச்சார்பு இன்றி அத்தோடு கட்சி சார்புக்கு அப்பாற்பட்டு, பெண் என்ற நிலையில் இருந்து செயற்படும் தன்மை அதிகரிக்கும். ஏனெனில் பாதிக்கப் பட்ட பெண் களது அனுபவங் கள் காத்திரமானதும் ஒரு ஜனநாயக அரசியலுக்கும் நல்லாட்சிக்கும் அடித்தளம் அமைக்கவல்லதுமாகும். எனவே, இனிவரும் காலங்களில் பெண்களது அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவது நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஊழல் இன்றிய அரசியல் மரபிற்கு அவசியமானதொன்றாகும்.
கௌதமி நன்றி: துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை படங்கள்: http://dhsjey,Taj.coImm/'dbsj/archiv4/25048
5 6

Page 9
மாகா6 முறைன. பெண்களின்
கிழக்கு மாகாண சடை
பால்நிலை
அறிமுகம்
அரசியல் தளம் என் பது சமூகக் -1 கட்டமைப்பிலிருந்து தனித்த ஒன்றாக இருக்க முடியாது. சமூகத்தில் மனிதர்களின் ஒருங்கிணைந்த அபிலாசைகளும், தேவைகளும், அவர்களின் இ ருப் புக்கான முயற்சிகளுமே அரசியல் நடவடிக்கைகளின் உந்துசக்திகளாக அமைகின்றன. மனிதர்கள் இயல்பாகவே அரசியல் சார்ந்த கூருணர்வு, மிக்கவர்கள் என்பதும், அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிப்படுத்துவதற்கான ஒரு முறைமையியலுடன் கூடிய பரிபாலன முறையாக அரசியலைத் தேர்ந்துகொண்டார்கள் என்பதும் அரிஸ்ரோட்டில் முத லான அரசியல் ஆய் வா ளர் க ளால் முன்வைக்கப்பட்ட கருத்தாக உள்ளது. இன்றைய சமகாலத்தில் அலுவலக அரசியல், வீட்டுத்துறை அரசியல், உள்நாட்டு அரசியல், வெளிநாட்டு அரசியல் என்று அரசியலின் பரிமாணமும் வகிபாகமும் ஒரு பன்மைத்துவமான வடிவத்தினுள் இயங்குவதை நாம் அவதானிக்கலாம். அந்தவகையில் மாகாண சபைத் தேர் தலானது, பல் வேறு மட் ட த தி லான கலந்துரையாடலுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது. இக்கட்டுரையானது மாகாண சபை அரசியல் முறைமையினுள் பால்நிலை எனும் காரணியை இணைத்துப் பார்ப்பதாகவும் அதுசார்ந்து சில பிரதானமான சிந்தனை முன் வைப் புகளை முன்நிறுத்துவதற்கு முயல்வதாகவும் அமைகின்றது. குறிப்பாக கிழக்குப் பிராந்தியம் இந்த ஆய்வுக் கட்டுரையின் அடித் தளமாக அமைவது
குறிப்பிடற்பாலது.
இலங்கையில் மாகாண சபை முறைமை:
இலங்கைத் தீவானது அதனுடைய வரலாற்றுக் காலம் தொடக்கம் பன்மைத்துவமான ஓராட்சிமுறையை கொண்டிருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள்
தேசச்

ணசபை மயினுள் ன் பங்கேற்பு
பயை முன்நிறுத்திய ஒரு 5 உசாவல்.
பிரத்தியட்சமாக எடுத்துக் காட்டுகின்றனர். அதாவது, இலங்கையின் பன்மைத்துவமான இனக்குழும யதார்த்தத்தை உள்வாங்கிக்கொண்டு ரஜரட்டை, மாயரட்டை, ருகுணரட்டை என்பவற்றோடு யாழ்ப்பாண இராட்சியம் மிகவிரிவான, பலமுள்ள பரிபாலன் முறையை தன்னகத்தே கொண்டிருந்ததற்கும், தக்க சான் றுகள் உள் ளன. வட புலத் தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி, சங்கிலிய மன்னனின் ஆட்சி என்பவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறே கிழக்கிலங்கையில் உலக நாச்சியார் என்னும் பெண்மணி ஆட்சி புரிந்ததாகவும் தகவல்கள் உண்டு. இவ்வாறு சிந்திக்கும்போது, இலங்கையானது தற் போது மிக வும் தீவிரமான முறையில் விமர்சிக்கப்படும் அளவிற்கு பன்மைத்துவத்தை நிராகரிக்கின்ற ஓர் ஆபத்தான திசையிலே பயணிப்பதை அவதானிக்கலாம்,
வரலாற்று ரீதியாக, இலங்கைத் தீவின் இன முரண்பாடு கூர்மையடைந்து, விஸ்வரூபமெடுத்த நிலையில் அந்நியர் தலையீட்டை (கோரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் எமக்கு அண்மையிலுள்ள நாடு என்ற வகையிலும், உபகண்ட வல்லரசு என்ற நிலையிலும் பாரத நாட்டின் பிரசன்னம் எமது நாட்டின் உள்ளக அரசியலுக்குள் உள்ளீர்க்கப்பட்டதோடு, அதனுடைய தாக்கங்கள் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படலாயின், இதன் ஓர் அம்சமாகவே, இந்திய அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் 1987 ஆடி 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கும், அப்போது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் இடையில் கொழும்பில் வைத்து இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தின்படி, மாகாணசபை அரசாங்க முறைமை இலங்கையில்
ஸ்தாபிக்கப்பட்டது.
-ம்|7

Page 10
அரசியல் தளத்தின் ஏனைய அங்கங்களைப் போலவே, மாகாண சபை ஆட்சி முறைமையும் பால்நிலை சார்ந்த ப ஒரு வகையான அலட்சியப்போக்கினை எமக்கு பிரதிபலித்துக்காட்டுகின்றது. தந்தையாாதிக்க 5 விழுமியங்களையும், கருத்தியல்களையும் உள்வாங்கிக் கொண்ட இதர சமூக நிறுவனங்களைப் போலவே, அரசியல் எனும் நிறுவனமும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மிக அதிகமான அளவிற்கு பால்நிலை சார்ந்த குருட்டுத் தன்மையை (Gender Blindness) தொடர்ச்சியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளமையினை பெண் நிலை சார்ந்த அரசியல் பகுப்பாய்வாளர்கள் ஆணித்தரமாக நிருபணம் செய்துள்ளார்கள்.
“இலங்கைத் தீவினுடைய யதார்த்தத்திற்கு மீறிய வகையிலும், பொருத்தமற்ற வகையிலும் சமூக கட்டமைப் பினுள் திணிக்கப் பட் ட, மத்திய மியப்படுத்தப்பட்ட ஆட்சி முறைமை (Centralized System) மீதான சிவில் சமூகத்தினுடைய நீண்ட கால மனக்குறை, தீவினுடைய தெற்கிலும், வடக்கு, ( கிழக்கிலும் பெரும் கிளர்ச்சியாகவும், ஆயுதப் பிரயோக போராட்டமாகவும் வெடித்த நிலையில் குறிப்பிட்ட சமூகக் குழுமத்தின் அபிலாஷையை ஓரளவேனும் தணிக்கும் பொருட்டு, உபகண்ட வல்லரசின் அரசியல் தலையீட்டுப் பின்புலத்தில் ஓர் அதிகார பரவலாக்கல் முறைமையாக அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக
(ம்
பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் பெண்கள் வாக்குரிமை | பெற்றுக்கொள்வதில் இருந்து,
அரசியலில் பங்கேற்றல், தேர்தலில் நிற்றல், பிரசாரத்தில் ஈடுபடுதல்,
அரசியற் கருத்துருவாக்கத்தில் பங்குபற்றுதல், அரசியலை விமர்சித்தல், தீர்மானம் மேற்கொள்ளுதல், கட்டளைகளை மேற்கொள்ளுதல் முதலான பல நடவடிக்கைகளின் போதும் ஆணாதிக்க சமூகத்தினுடைய பலமான சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டே
தமது தடங்களைப் பதித்துள்ளனர்.
- தேசம்

வடிவமே மாகாணசபை முறைமையாகும்". இவ்வாறு பிரபல அரசியல் பகுப்பாய்வாளர்களால் விபரிக்கப்படும் மாகாண சபை முறைமையானது சமூகப் படையாக்க வடிவங்களுள் ஒன்றான இனத்துவத்தை (Ethirnicity) முதன்மைப்படுத்திய அளவிற்கு, பால்நிலைச் சமத்துவத்தைக் கருத்திற் கொள்ளவில்லை என்பதே அவதானிக்க வேண்டிய விடயமாகின்றது..
இந்த இடத்தில் தான் தேசியவாதம் பேசுவோர் மீது, பெண்நிலைவாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு எமது ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது தேசம் என்னும் பிரமாண்டமான பகுதியினுள் பால்நிலை என்னும் கூறினை அடக்குகின்ற தன்மை, பெண்களின் அரசியல் பங்கேற்பினையும் அவர்களது தனித்துவமான பிரச் சினைக்கான தீர்வுகளையும் கானல் நீராக்கிவிடக்கூடும். வேறு வார்த்தையில் கூறினால், இந்து சமய புராண கதை மரபு கதைகளின் (MIythology) படி கிரகண காலத்தின் போது இராகு, கேது ஆகிய பாம்புகள் சந்திரனை விழுங்குவதற்கு
ஒப்பாகும்.
பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் பெண்கள் வாக்குரிமை பெற்றுக்கொள்வதில் இருந்து, அரசியலில் பங்கேற்றல், தேர்தலில் நிற்றல், பிரசாரத்தில் ஈடுபடுதல், அரசியற் கருத்துருவாக்கத்தில் பங்குபற்றுதல், அரசியலை விமர்சித்தல், தீர்மானம் மேற்கொள்ளுதல், கட்டளைகளை மேற்கொள்ளுதல் முதலான பல நட வடிக்கைகளின் போதும் ஆணாதிக்க சமூகத்தினுடைய பலமான சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டே தமது தடங்களைப் பதித்துள்ளனர். எடுத்துக்காட்டாக இலங்கையில் சென்ற நூற்றாண்டின் அரசியல் மாறுகட்டத்தின்போது பெண் க ளு க் கு வாக்குரிமை கோரி சமூகமயப்படுத்தப்பட்ட ஒர் ஜனநாயக ரீதியிலான போராட் டத்தை இலங்கைப் பெண் கள் ஒற்றுமையாகவும், பலமாகவும் முன்னெடுத்தபோது "பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதானது, பன்றிகளின் முன்னால் முத்துக்களை தூவுவதற்கு சமனானது” என்று விமர்சிக்கப்பட்மையினை இங்கே குறிப்பிடலாம்.
மாகாணசபை அரசியல் பரிபாலனத்தில் பெண் களின் பிரசன்னம்: கிழக்கு
மாகாணம்
"மானிடவியலாளர்களின் சொர்க்கம்" என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிராந்தியமானது, தனித்துவமான சமூகப்பண்பாட்டு கோஷங்களை கொண்டதாகும். தாய்வழிச் சமூக முறைமை (Matrilineal Society), ஆகமம் சாராத வழிபாட்டு முறைமை, பெருமளவிற்கு மாற்றம் அடையாத மரபு விழுமியங்களை பின்பற்றும் தன்மை, பன்மைத்துவமான
*/8

Page 11
[ா.
திருகோணமாக
= மட்டக்கர்
இனக் குழு மங் களின் பர ம் ப ல் , அதி கம் நெகிழ்ச்சியடையாத, சிக்கல் தன்மையற்ற எளிமையான சமூக வாழ்க்கை முதலானவை மட்டக்களப்பு பிராந்தியத்திற்கே உரித்தான தனித்துவமான அம்சங்களாக ஆய் வாளர் களால் எடுத்துக் காட்டப்படுகின்றன.
எவ்வாறாயினும், நீண்ட கால யுத்த நிலைமையும் வறுமையின் (கோரத் தாண் டவமும் , சமூக விழிப்புணர்வின்மையும் கிழக்கிலங்கையை பிடித்த தன்மையை நாம் சுட்டிக்காட்டலாம், இந்தவகையில், நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசியும் தன்மையில் அவசரக்கோலத்தில் ஸ்தாபிக்கப்ட்டாலும் 1980களின் மத்தியில் வட-கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டது, அரசியல் விஞ்ஞானத்தை கோட்பாட்டு நிலையில் படித்துத்தேர்ந்த, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அதன் முதலாவது முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். எனினும், பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலைமையே மாகணசபை முறைமைக்கும் வந்து சேர்ந்தது. அமைச்சரவையிலோ அல்லது நிருவாக முன்னெடுப்பிலோ வட-கிழக்கு மாகாணசபையில் பெண்களின் முகங்களை எம்மால் தரிசிக்கக்கூடியதாக இருக்கவில்லை. விதிவிலக்காக

பணிக்குழு (Bureaucracy) ஆட்சியின் இயல்பிற்கேற்ப, ஓரிரண்டு அமைச்சுச் செயலாளர்களாக அல்லது திணைக்களத் தலைவர்களாக, ஆணையாளர்களாக சில பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
பற.
2009ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் போர் முடிவிற்கு வந்த கையோடு பிரிட்டிஸார் அன்று காலனித்துவ இலங்கையில் பிரயோகித்த பிரித்தாளும் தந்திரத்தை மறுபிரயோகம் செய் யும் வ கையில் இரட் டைக் குழந்தைகளைப் பிரித்து எறிவதுபோல் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை தனியாக ஸ்தாபிக்கப்பட்டது. பால்நிலை சார்ந்த பார்வையின் அடிப்படையில் கிழக்குமாகாண சபையை மையப்படுத்தி பின் வரும் உ ண மை களை நாம்
முன்வைக்கலாம்.
பிளப்பு
ஃபார
0 குறிப் பிட் ட மாகாண சபையின் அங்கத்துவமானது தவிசாளரைத் தவிர [ஆரியவதி கலப்பதி) ஏனையவர்கள் யாவரும் ஆண்களாக காணப்படுகின்றமை.
0 கிழக்கிலங்கையில் யுத்தத்திற்கு பின்பு மிக அதிகமான அளவில் அதிகரித்துச் செல்லும் பெண் களுக்கு எதிரான வன் முறை, துஸ்பிரயோகம் என்பன மீதான காத்திரமானதும்
முழு மையான துமான பார் வை யை செலுத்துவதற்கு இம்மாகாணசபை தவறியுள்ளமை.
0 கிழக்கிலங்கையில் யுத்தம் காரணமாக கணவனை
இழந் த பெண் கள் மிக அதிகளவில் காணப்படுவதாக இம்மாகாணசபையின் அமைச்சர் ஒருவரால் புள்விபரங்கள் அடுக்கப்பட்டாலும், இதுபற் றிய நடைமுறைச் சாத்தியமான மாற்றுத்தீர்வுகள் அல்லது சமூகவியல் பாங்கான நிவாரணங் கள் முன் னெடுக் கப் படுவதில்
அசமந்தப்போக்கு நிலவுகின்றது.
0 பெண்களின் பண்பாடு, அவர்களின் நடமாட்டம் மற்றும் அபிவிருத்தி இவை அச்சுறத்தலுக்கு உள்ளான சந்தர்ப்பங்களில் இம்மாகாண சபைகளில் எரிச்சலூட்டும் வகையில் மிக நீண்ட மெளனத்தை கடைப்பிடித்துள்ளமை (கிறிஸ் பூதம் எனும் பிரச்சினை பூதாகாரமான முறையில் சமூகத்தை அச்சுறுத்திய காலகட்டத்தை நினைவுபடுத்தலாம்).
0 அரசியல் பங்கேற்பு என்ற விடயத்திற்கும் அப்பால் பெண்கள் தொடர்பான மிக நுண்மையான பல் பிரச்சினைகள் சில சந்தர்ப்பங்களில் மாகாண சபை அங்தவர்களாலேயே மலினப்படுத்தப்பட்டுள்ளமை.
+8/9

Page 12
முடிவுரை: இலங்கைத்தீவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் நிலவும் இன்றைய காலகட்டத்தில் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வடமாகாண சபைக்கான தேர்தலும் எம்மை நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில், மாகாண சபை ஆட்சி முறைமையை ஒரு பிச்சைப் பாத்திரமாகவோ அன்றேல் எம்மீது திணிக்கப்பட்ட ஓர் அரசியல் தந்திரோபாயமாகவோ மட்டும் அதன் எல்லையை குறுக்கி விடுவோமானால் மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள்ளே நாம் தள்ளப்படும் ஓர் ஆபத்து நேரிடும். மாறாக மனிதர் எல்லோரும் நாடி நிற்கும் சமத்துவம் சுய கெளரவம், சுயாதீனம், சமபங்கேற்பு ஆகியவை பால்நிலை என்னும் விடயத்தையும் அவதானத்தில் எடுத்துக்கொண்டதாக எதிர்வரும் மாகாணசபை பரிபாலனங்களை நாம் அமைத்துக்கொள்ளும் போதே ஆண்களும் பெண்களும் பாரபட்சமின்றி, ஒரு முழுமையான தன்னிறைவான சமூக அமைப்பு முறை சாத்தியப்படுவதாக அமையும்.
L
ட
அந்த வகையில் பின்வரும் விடயங்கள் சமூக அபிவிருத்தியிலும் பால்நிலைச் சமத்துவத்திலும் அக்கறையுள்ள நாம் அனைவரும் கவனத்திற் கொள்ள (வேண்டிய முதன்மையைப் பெறுகின்றன.
0 மாகாணசபைத் தேர் தலிலும் பெண்களின் பங்கேற்பையும் அவர்களின் ஈடுபாட்டையும் தளக்கப்படுத்தலும், முதன்மைப்படுத்தலும்.
மாகாணசபை ஆட்சிமுறையின் அடிப்படை அம்சங்களையும் அந்த அமைப்பு முறையின் ஊடாக நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிக பட்ச நலன் களையும் பற் றி த தமி ழ் பேசும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
கொபrn மகrகப் 880 பொங்குவோம் ம் மnைtளின் :ை 2யரத்தை, 2960,
தேழி

0 கணவனை அல்லது தந்தையை சகோதரனை இழந்த பெண்கள் நாடாளுமன்ற அரசியலுக்குள் பிரவேசிக்கும் தன்மைக்குப் புறம்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, அரசியல் பின்புலமற்ற, நலிவுற்ற சமூகத்தை சார்ந்த பெண்களை இம்மாகாண சபை ஆட்சி நிருவாகத்தில் பங்கேற்கச் செய்வதற்கான ஒரு நீண்டகாலசெயன்முறையை ஏற்படுத்துதலும், அதனை நோக்கி அர்ப்பணிப்போடு உழைத்தலும்.
சமூக மைய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள், இதர சமூக அமைப்புக்கள் மாகாண சபை முறையினுள் நிலவும் பால்நிலை சார்ந்த பாரபட்சங்களை களைவதற்காகப் பாடுபடுதல்.
0 எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய வாத முனைப்பை விட்டு அல்லது புனைவுசார்ந்த அரசியல் கருத்துருவாக்கத்தை தவிர்த்து, அறிவார்த்தமான பால்நிலை சமத்துவத்துடன் கூடிய மாகாண சபை நிர்வாக அலகு ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான சமூக செயல்வாதத்தில் முனைப்போடும் அர்ப்பணிப்போடும் ஈடுபடுதல்.
ப நாம் பயணிக்க வேண்டிய எதிர்காலப் பாதை மிகத்தொலைவானது மட்டுமல்ல, முட்செடிகளும், கற்பாறைகளும் நிறைந்ததே: எனினும் முதல் அடியை நாம் மண்ணில் பதித்தே ஆகவேண்டும், அதிக இருளின் மத்தியில் தான் ஒளியை நோக்கிய ஆவேசமான நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்படும்.
சந்திரசேகரன் சசீதரன்
ஐதி 57
சக்திமடல் - நாம்
2ாழுவோம்
மீண்டும்
= 11]

Page 13
வடமாகாண ச பெண்களது பி
ல் வாறான சவால் களுக்கு மத்தியில்
வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இத்தேர்தலிலே போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் பலவாறான அசெளகரியங்களையும் எதிர்கொண்டனர். போருக்குப் பின்னரான காலத்தில் ஜனநாயக ரீதியில் பெண்கள் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை நிலை நிறுத்த முற்படுகையில் பெண் என்ற ரீதியில் அரச தரப்பு, எதிர்த் தரப்பு என்ற பாகுபாடின்றி அவர்கள் மீது அவதூறு பரப்பும் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. குறிப்பாக அரச தரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேணுகோபால் கீதாஞ்சலி அவர்கள் தொடர்பாக இணையத் தளங்கள் சிலவற்றில் அவதூறு பரப்பும் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. அதேபோலவே கிளிநொச்சி மாவட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரான வினுபானந்தகுமாரி அவர்களுக்கு வன்னேரிக்குளப் பிரதேசத்தில் பயணிக்கும் போது இடம்பெற்ற எதிர்த்தரப்பினரது குறிப்பாக ஆண்களது வன்முறைத் தாக்குதல் சம்பவமும், யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரான அனந்தி சசிதரன் அவர்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த நாட் தொடக்கம் தேர்தல் தினம் வரையான பகுதியில் தொடர்ச்சியான அவதூறு பரப்பும் சம்பவங்களும் மற்றும்
கேது

0 Sunanda deshapriya
சபைத் தேர்தலும் பிரவேசமும்!
(6
ஒரு நாட்டில் யுத்தத்தின் பின்னரான மீள் எழுச்சியில் பெண்கள் ஜனநாயகம், பாதுகாப்பு, தீர்மானம் எடுத்தல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் அதாவது நல்லாட்சியில் பெண்கள் | பங்கு கொள்ளல் வேண்டும் என ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1325 மற்றும் 1980 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆயுததாரிகளினால் இலக்கு வைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
அனந்தி சசிதரன் அவர்கள் போரின் இறுதிக் கணங்களில் போராளியாக சரணடைந்து காணாமல் (போன தனது கணவன் உட்பட அனைத்து
ஈம்|11

Page 14
உறவுகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஓர் பெண். அவர் குறிப்பிட்ட இம்மாகாண சபைத் தேர்தலிலே தனது ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதற்காக தேர்தலில் பங்குகொண்டார், எவ்விதமான அரசியல் பின்னணியோ அல்லது பொருளாதாரப் பலமோ இன்றிய சாதாரண குடும்பத்துப் பெண்ணாகவும் மூன்று பிள்ளைகளது தாயாகவும் விளங்குகின்ற அனந்தி ! சசிதரன், பல சவால்களை சந்தித்திருப்பினும் அவற்றை : சாதனைகளாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டிருந்தார்.
|
ஆரம்பத்தில் அனந்தி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்த சந்தர்ப்பத்திலே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்ட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வீடு திரும்புகையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து அவரது வாகனம் இரவு வேளையில் தாக்குதலுக்கு உள்ளாகியது. இவற்றின் பின்னர் அதாவது பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றுத் தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் இருக்கும் போது அவரது இல்லத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். இவர் ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்டார். ஆதரவாளர்கள் பலர் தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்திருந்தனர். இதற்குப் பின்னரும் அதாவது தேர்தல் தினத்தன்று அதிகாலையில் யாழ்ப்பாணத் தில் இருந்து வெளிவருகின்ற உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் “அரசுடன் இணைந்தார் வேட்பாளர் அனந்தி, (தேர்தலைப் புறக்கணிக்கிறது தமிழரசுக் கட்சி” என்ற தலைப்பில் பொய்ப் பரப்புரை ஒன்றை அனந்தியினது வெற்றியைத் தாங்கிக் கொள்ள இயலாத தரப்பினரால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. அதனை மீள உறுதி செய்வது போலவே யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகின்ற ஓரிரு தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற ஊடகங்கள் மூலமும் அனந்தி கட்சி மாறிவிட்டதாகப் பிரசாரம் (மேற்கொள்ளப்பட்டது. இதனால் அனந்திக்கு ஆதரவாக இருக்கின்ற எவரும் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று கருதி நிறைவேற்றப் பட் ட மோசடியான சம்பவமே
இவைகளாகும்,
வேட்பாளர் அனந்தி அவ்வாறான நெருக்கடியான தருணத்தில் கூட துணிச்சலுடன் ஊடகத்தின் வாயிலாகவும் நேரடியாகவும் அவசர வேண்டுகோளாகத் தனது உண் மையான நிலைப் பாட்டை தெளிவுறுத்தியதோடு குறிப்பிட்ட விடயம் விசமிகளால் பரப்பப்பட்ட வதந்தி எனவும் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அறிவித்திருந்தார்.
அனந்தி அவர்கள் தன்னால் இயன்ற வரைக்கும் ஆரம்பம் முதல் தேர்தல் தினத்தன்று வரைக்கும்

தன் மீது அதிகாரத்தைக் கையில் வைத்து மிலோச்சத்தனத்தை பிரயோகிக்கும் தரப்பினர், ஆயுதக் தழுக்கள் மற்றும் ஆணாதிக்க சக்திகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் போராட வேண்டி ஏற்பட்டது. அவர்மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள், மறைமுக மிரட்டல்கள், நேரடியான தாக்குதல்கள் போன் ற அ னைத் து வன் முறைகளையும் சவால்களையும் எதிர் கொண்டதன் பெறுபேற்றால் பாழ் மாவட்டத்திலேயே 87,870 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ள பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோலவே கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேணுகோபால் கீதாஞ்சலி அவர்கள் 1866 வாக்குகளும், வினுபானந்தகுமாரி 2953 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வெடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட
மேரி கமலா பதவியேற்பின் போது
10
அனந்தி சசிதரன் அவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தவர்கள் போரினால் அனைத்தையும் இழந்து மாற்றத்திற்காகவும் நீதி கேட்டும் போராடுகின்ற பெண்களேயாகும்.
ஒரு நாட்டில் யுத்தத்தின் பின்னரான மீள் எழுச்சியில் பெண்கள் ஜனநாயகம், பாதுகாப்பு, தீர்மானம் எடுத்தல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் அதாவது நல்லாட்சியில் பெண்கள் பங்கு கொள்ளல் வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1325 மற்றும் 1980 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இலங்கையிலும் போரிற்குப் பின்னரான மாகாணசபைத் தேர் தலில் ஆண் களைப்
- | 4 )

Page 15
பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் களத்தில் பங்கு கொண்டு விருப்பு வாக்குகளைப் பெற்ற அனைத்துப் பெண் வேட்பாளர்களுக்கும் மற்றும் அனந்தி சசிதரன் அவர்களது துணிச்சலான வெற் றி கீ கு ம் நாம் வாழ் த் துக் களைத் தெரிவிக்கின்றோம்,
அனந்தி சசிதரன் அவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தவர்கள் போரினால் அனைத்தையும் இழந்த மாற்றத்திற்காகவும் நீதி கேட்டும் போராடுகின்ற பெண் களேயாகும். அனந்தி தனது தேர் தல் பிரசாரங்களில் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் பற்றிக் கூறுகையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான விமோசனம் பற்றியும், யுத்தத்தால் பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தியிருந்தார். அவர் குறிப்பிட்டதுபோல தனது தேர்தல் வெற்றியின் பின்னரான அரசியல் செயற்பாடுகளின் போது சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்ற மற்றும் போரால் நிர்க்கதியான பெண்கள் சார்பாக சிந்தித்து பாதிப்புற்ற அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனந்தி அவர்கள் முன்னுரிமை காட்டிச் செயலாற்ற வேண்டிய பொறுப்புண்டு. அத்துடன் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நல்லாட்சி, பெண் சமத்துவம், மனித உரிமை, இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நீதி மற்றும்
UILNA) ஆர்வலர் சடேங்க - Uாரின் பெண் கல்! நடத்த2ந்sே
செப்வாே
hே,

3 ஜனநாயக விழுமியங்களின் மேம்பாட்டுக்கான தனது
பங்களிப்பை செவ்வனே செய்து பெண்கள் நல்லாட்சி நிறுவுவதில் திறமையானவர்கள் என்பதனை நிரூபிக்க முனைவார் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இன்றிப் போனால் அனந்தியினது வாக்குறுதிகளும் ஏனையோரது வழமையான தேர்தல் காலத்தில் இடம்பெறும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே மாறிவிடும்.
மேலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தனது தேர்தல் பிரசாரத்தின் போது யுத்தத்தின் பின்னரான கள நிலவரத் தையும், அதனால் ஏற் பட் ட பாதிப்புகளையுமே அதிகளவில் முன்வைத்தது. ஆகவே, அக்கட்சியானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் களது அனுபவங் களை உள் வாங் கி
ஆக்கபூர்வமான பெண்கள் தொடர்பான செயற்பாடுகளை அதாவது பால்நிலை சமத்துவத்துடன் சார்ந்த சிந்தனையுடன் கூடிய அபிவிருத்திப் பணிகளில் ) பெண்களை உள்ளடக்குவதோடு, எதிர்காலத் திட்டங்களில் பெண்களது அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் கவனத்தில் கொள்ளல் (வேண்டும். அத்தோடு வடமாகாணத்தில் இருந்து வலிந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளவும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளார்கள், அவர்களது மீள்திரும்புகை, மீள்குடியேற்றம் வாழ்வாதரம் மற்றும் அச்சமூகத்தில் உள்ள பெண்களது மேம்பாடு பற்றியும் கரிசனை கொண்டு செயற்படுவதும் அவசியமாகும்.
குகநிதி குகநேசன்
சம்|13

Page 16
சமூகத்தி கேள்ல நெடுங்ே
பதில்:
நாளாந்தம் உயர்ந்து செல் பெண் தலைமைத்துவக் 6
வேண்டியவர்களாக இ பொருளாதார ஈட்டத்தினை
போது அவர்களு பிள்ளைகளுக்கான பாதுகா.
சூழலிலேயே பென்
வாழ்க்கை த
- டக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் க பெபின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பன மேலோங்கியே உள்ளன. த யுத்தத்தினால் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் காணாமல் போன குடும்பங்களில் பெண்களே எஞ்சியவர்களாக உள்ளார்கள். அவர்களே தமது குடும்பத்திற்கான பொருளாதார பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எமது நாட்டைப் பொறுத் தவரை பெண்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பன போதுமானதாக
இல்ப்ை.
' fl= "பெ. 51 E = = = ம [- 6 பட பட எ ப க - 14 (E) (கர் பு
நாளாந்தம் உயர்ந்து செல்கின்ற விலைவாசிகளோடு பெண் தலைமைத்துவக் குடும்பப் பெண்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான பொருளாதார ஈட்டத்தினை நிறைவேற்றச் செல்லும் போது அவர் களுக்கான மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கான பாதுகாப்பு முழுமையாக இல்லாத சூழலிலேயே பெண்கள் மற்றும் சிறுவர்களது வாழ்க்கை தற்போது காணப்படுகின்றது. இதற்கு வறுமை முக்கிய

ன்ெபொறுப்புணர்வைக் சிக்குள்ளாக்கியுள்ள கணி தாண்டிக்குளம்
சம்பவங்கள். ரிக்கப் போவது
bகின்ற விலைவாசிகளோடு தடும்பப் பெண்கள் போராட -ருக்கிறார்கள். அவ்வாறான ன நிறைவேற்றச் செல்லும் க்கான மற்றும் அவர்களது ப்பு முழுமையாக இல்லாத ன்கள் மற்றும் சிறுவர்களது கற்போது காணப்படுகின்றது
காரணமாகின்றது. இதுமட்டுமன்றி தற்போது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் ஆண் அங்கத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வன்முறை இடம்பெறுகின்ற நன்மை அதிகரித்து வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
Fl ல தினங் க ளுக் கு முன் னர் வவுனியா காண் டிக் குளத் தில் வறுமை கார ண மாக பெண்ணொருவர் தனது 03 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்ய கிணற்றில் குதித்துள்ளார். அவரை அயலவர்கள் காப்பாற்றி உள்ளார்கள். அவர் தற்போது விசாரணைக்கு முகங் கொடுத்து வருகின்றார். அவரது 03 குழந்தைகளும் இறந்துவிட்டன. குறித்த பெண் தொடர்பான தகவல்களை ஆராய்ந்த போது அவருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாகவும் அனைவரும் பதின்மூன்று வயதிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர், இவர்களில் முதல் இரண்டு பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள், அடுத்த மூவரும் பெண் பிள்ளைகளுமாவர். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மூத்த மகன் பாடசாலை சென்றிருந்தார். அடுத்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணினது தாயாருடன்
114

Page 17
| இருந்துள்ளார், இறந்த குழந்தைகள் மூவரும் பெண் குழந்தைகளேயாவார். ஒரு குழந்தைக்கு வயது மூன்றரை எனவும் அடுத்த இருவரும் இரண்டு வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது இதேபோலவே நெடுங்கேணி சேனைப் பிளவு பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் உட லி மற் று ம் உள ரீதியில் பலத்த தாக்கத்துக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் சமூக அங்கத்தவர் என்ற வகையில் எம்மொவ்வொருவரது கடமை மற்றும் பொறுப்புணர்டை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
ஏனெனில், தற்போது தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண் தொடர்பாக எமது பார்வையானது எவ்வாறு உள்ளதெனப் பார்த்தால், குறித்த பெண் ஒரு மனநோயாளி எனவும் அவர் மனநோய் காரணமாகவே பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளார் என்ற கருத்துப்படவே செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் குறித்த தாய் பற்றி அறியுமிடத்து அவர் தனது குழந்தைகளது பராமரிப்பிற்காகப் பொறுப்புணர்வுடன் நடந்துள்ளதை தெரிந்து கொள்ள முடிந்தது. கணவன் வேறொரு வாழ்க்கைக்குச் சென்று விட்ட பின்னர் குறித்த பெண் வறுமையால் பெரிதும் துன்பப்பட்டுள்ளார். இத்தாய் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக உதவி கேட்டு அரச, அரச சார் பற்ற மற் றும் தொண் டு நிறுவனங்களையும் நாடியுள்ளார். கிராம் (சேவையாளர், பிரதேச செயலாளர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அவர் தேவை நாடிய இடங்களில் அவரது பிள்ளைகளுக்காக அவர் எதிர்பார்த்த உதவி எட்டவில்லை, உறவினர்கள், சுற்றத்தார் மற்றும் சமூகத்தினரால் கவனிக்கப்படாத இப்பெண் ஏற்கனவே மனரீதியில் பாதிக்கப் பட்ட தன் மையினைக் கொண்டிருந்தார். இருப்பினும், பிள்ளைகளது விடயத்தில் தன்னால் இயன்றவரை தேவை நாடிச் செல்லக் கூடிய அனைத்து இடங்களுக் கும் சென் றுள் ளார் . அனை வரும் வழமையான கட்டமைப்பினூடாகவே இவரது கோரிக்கையையும் அணுகியிருந்தனர்.
இப்பெண்ணினது விசேட தேவைப்பாட்டினை எவரும் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் இவர் விரக்தியுற்று சமூகத்தின் மீது நம்பிக்கையற்று தற்கொலைக்குத் துணிந்துள்ளார். ஆனால், இறுதியில் நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும்
கே4.

மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம், எமது பொறுப்பற்ற தன்மை காரணமாகவே 03 பச்சிளம் குழந்தைகளது உயிர்கள் பறிபோயுள்ளன.
அதேபோலவே, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியினது குடும்ப நிலை பற்றிப் பார்த்தால் அக்குடும்பமும் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பமாகவே காணப்படுகின்றது, சிறுமியினது தாய் நாட் கூலி வேலை செய்து தனது 03 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பாதிக்கப்பட்ட இருவரதும் குடும்பங்கள் வறுமைக்குட்பட்ட குடும்பங்களாகும். இவர்கள் எதிர்காலத்தில் சமூக ரீதியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் எத்தகையது என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமைப்பட்ட இருவரும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உட்பட மூவரும் ஆணாதிக்க மற்றும் அதிகார பலத்துடன் போராட வேண்டி ஏற்படும். இவ்வேளையில் எமது பங்கு எவ்வாறு
ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தனியான சிறுவர் பாதுகாப்பு | மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பொறுப்பான பதவிகள்
வழங்கப்பட்டிருந்தும், பெண்கள் விடுதலை மற்றும் பெண்கள் சமவுரிமை தொடர்பாக வெளிநாட்டு உதவிகளைப் பெறும் அமைப்புக்கள் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்ற இத்தருணத்தில் வாய் மூடி இருப்பதானது அவற்றின் இருப்புப் பற்றி கேள்வி' கேட்க வைக்கின்றன
சம்|15

Page 18
இருக்கப் போகின்றது என் பதை தனிநபர் வ ஒவ்வொருவரும் சிந்தித்தல் அவசியமாகும். யு எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் சமூகத்தோடு ந மீள் இணையும் போது எமது சமூகம் ெ பாதிக்கப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் ச கொள்வதில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் க தாயார் மற்றும் அவரது சகோதரிகள் மீதான எம்மவர்களது கண்ணோட்டமும் கரிசனையாக இருக்கப்போவதில்லை. குறிப்பாக பாதிப்புள்ளானோரை மற்றும் அவரது குடும்பத்தை குறிப்பாக சிறுமியின் தாயின் மீதே சமூகம் தாக்கிப் பேசும். இவ்வாறான நி துர்ப்பாக்கிய நிலை இறுதியில் பெண்களுக்கே வந்து மே சேருகின்றது.
ப
மேற்கூறப்பட்ட இரு சம்பவங்களும் வறுமை மற்றும் சமூகத்தினரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இடம்பெற்ற இரு துயரச் சம்பவங்களாகும், போருக்கு பிற்பட்ட மீள் கட்டுமானத்தில் இராணுவம் மற்றும் முதலாளித்துவ வர்க்கம் இரண்டும் ஆணாதிக்க அதிகார வர்க்கத்தோடு இணைந்து இருப்பதனால் பெண்கள் மற்றும் சிறுவர்களது பாதுகாப்பு மற்றும் சமத்துவம் என்பன மழுங்கடிக்கப்படுகின்றன. தனிப்பட்ட பொறுப்புணர்வு இன்மை, வறுமை, கட்டமைப்புகளின் ஒழுங்கின்மை போன்ற காரணங்களால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசமத்துவப் போக்கானது வலுப் பெற்று வருகின்றது.
இ த அ 4 [கு த இ த + (18 )
Fi 8
ச
குறிப்பாகப் போருக்குப் பின்னரான சூழலில் பெண்களை அசமத்துவ நிலையில் வைத்திருப்பதானது வளம் மற்றும் பொருளாதார சமத்துவத்தை அவர்களுக்கு வழங்காது விடுகின்றது. இதனால் சமாதானப் பெறுபேற்றைப் பெண்கள் அனுபவிக்க முடியாது

பன்செயல்களால் நாளுக்கு நாள் ஆளாகின்றனர். புத்ததத்தின் பின்னரான அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் எந்தத்திட்டமும் இவ்வாறான பண்களுக்கும் பயனளிக்கவில்லை என்பதை இவ்விரு ம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன இவற்றைக் ளைய வேண்டுமானால் பெண்களது பொருளாதார லத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தல் வ ண் டு ம் , தற் கா லத் தில் ஆண் களால் கைவிடப்படுகின்ற குடும்பங்களது பொருளாதார லையும் பாதுகாப்பு நிலையும் மிகவும் மோசமான லையில் உள்ளது. குறிப்பிட்ட வவுனியா சம்பவங்கள் பான்று மேலும் பல சம்பவங்கள் நடைபெறுவதற்கு பவை காரணமாக அமைந்து விடும்,
ஆகவே, ஏற் கனவே யுத்தத்தால் மனவடு ளையப்படாது வாழுகின்ற பெண்களை மேலும் வலுவிலக்கச் செய்கின்ற செயற்பாடுகளையே பிஎமது பாறுப்புணர்வற்ற செய்கைகளினால் நாம் செய்து பருகின்றோம். பெண்கள் சிறுவர்களுக்கான தனியான அமைச்சு, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தனியான றுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பொறுப்பான பதவிகள் பழங்கப்பட்டிருந்தும், பெண்கள் விடுதலை மற்றும் பண்கள் சமவுரிமை தொடர்பாக வெளிநாட்டு உதவிகளைப் பெறும் அமைப்புகள் கூட இவ்வாறான ம்பவங்கள் இடம்பெறுகின்ற இத்தருணத்தில் வாய் படி இருப்பதானது அவற்றின் இருப்புப் பற்றி கேள்வி கட்க வைக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு மூகத்தின் அங்கத்தவர் என்ற ரீதியில் எமது -வ்வொருவரதும் பங்கு எவ்வாறு இருக்கப் போகின்றது
ன்பதே எம்முன்னால் உள்ள கேள்வியாகும்.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
|9 மே 2013
10
| 1 4

Page 19
முன்மாதிரியான
பிரிவு - மன்ன.
லிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர்கள்
சார்ந்த முறைப்பாடுகளை பெண்கள் கொடுப்பதற் குச் செல்லும் போது, தங்கள் பிரச்சினைகளை மனம் திறந்து, உணர்வுகளை வெளிப்படுத்தி சொல்ல முடியாத நிலையில் ப சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். காவல் நிலையத்திற்குப் பெண்களால் கொண்டுவரப்படும் முறைப்பாடுகளை பலர் மத்தியிலும் விசாரிப்பதால் வன்முறைக்குட்பட்ட பெண்கள் தங்களது அந்தரங்க விடயங்களை மனம் திறந்து முறையிட முடியாத பாதுகாப் பற்ற நிலை காணப் படுகின்றது இந்நிலைமையானது இப்பெண்களுக்கு காவல் துறைமீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தியது இதனால் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிடுவதற்குப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர்
அது மாத்திரமன்றி விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை சமத்துவத்துடன் செயற்படாத நிலை தொடர்பாக எமக்ச முறையிடப்பட்டது. அத்துடன் விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆண்களாகவும் இருந்தனர் இதனால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை அச்சமின்றி சொல்ல முடியாத நிலை தொடர்ந்தது. மேலும் ஆரம்பத்தில் பெண்கள் வீட்டு வன்முறை தொடர்பாக முறைப்பாடுகள் செய்யும்போது குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்திற்கு அமைவாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதில்லை,
புயார்
பத

பெண்கள் சிறுவர் பார் காவற் துறை
* (6
வன்முறைக்குட்பட்ட பெண்கள் தங்களது அந்தரங்க
விடயங்களை மனம் திறந்து முறையிட முடியாத பாதுகாப்பற்ற நிலை காணப்பட்டதால்,
இப்பெண்களுக்கு காவற் . துறைமீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டது.
இதனால் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிடுவதற்குப் பெண்கள் தயக்கம் காட்டி
வந்தனர்
மேற்படி பிரச்சினை பல மட்டங்களில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்த போது இடப்பற்றாக்குறை, தளபாடங்கள் பற்றாக்குறை, கணனியின்மை, குடும்ப வன்முறைச் சட்டம் தொடர்பாக போதிய அறிவு மற்றும் பயிற்சி இன்மை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை இருப்பது அவதானிக்கப்பட்டது. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு உரையாடி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு குடும்ப வன்முறைச் சட்டம் தொடர்பாக பயிற்சி வழங்கியதுடன் தளபாடங்களும், கணனியும், பெண்களுக்கென தனியான மூன்று அறைகள் கொண்ட கட்டடமும் கட்டிக் கொடுக்கப்பட்டதோடு, அது 20.03.2013 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு வைபவ ரீதியாகத் திறந்தும் வைக்கப்பட்டது.
எம்மால் வலுப்படுத்தப்பட்ட இப்பெண்கள் சிறுவர் பிரிவானது மிகவும் சிறப்பாக இயங்குவதுடன், பெண்கள் மத்தியில் இச்சேவை தொடர்பாக வரவேற்பையும் பெற்று வருகின்றது. குறிப்பிட்ட பெண்கள் பிரிவினைப் பெண்கள் தயக்கமின்றிப்
"சம்|17

Page 20
பயன்படுத்துவதோடு முறைப்பாடுகளைச் செய்வதற்கு இவ்விடத்தினை நன்கு பயன்படுத்துவதுடன், அரசால் ஏனைய பகுதிகளிலும் இம் மாதிரியினை உருவாக்குவதற் கான பரிந்துரையும் எம்மால் செய்யப்பட்டுள்ளது.)
மன்னாரின் ஏனைய ஐந்து பொலிஸ் நிலையங்களான சிலாவத்துறை, முருங்கன், மடு தலைமன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு மன்னார் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து மன்னார் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் தங்களுக்கு என்ன மாதிரியான முறைப்பாடுகள் வருகின்றன என்பது தொடர்பாகவும் கதைத்ததோடு, பெண்களுக்கான தனியான பெண்கள் பிரிவினை அமைக்க வேண்டும் எனவும் கூறினார்கள். தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவினை அமைப் பதற் கான ஒழுங் குகள் செய்யப்பட்டுள்ளன.
மகாலக்சுமி குருசாந்தன்

| 小亞

Page 21
புகைப்படங்கள் : பொ. மாணிக்கவாசகம், கார்த்திகை, 2013
காணாமற் குடும்பங்கள்
சரணடைந்தோரையும், த
தேடிக் கொடுப்பதற்
னிவா அரங்கில் 27.02.2013 அன்றைய
6தினம் இலங்கை மனித உரிமை தொடர்பாக அரச அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க அவர்களின் உண்மைக்குப் புறம்பான கூற்றுத் தொடர்பாக நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தங்களுக்கு முறையிடுவது யாதெனில், 16.05.2009இல் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 18 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் முல்லைத்தீவின் வட்டுவாகல் பிரதேசத்தைக் கடந்து முல்லைத்தீவுக் கச்சேரியை அண்மித்த செல்வபுரம் பகுதியில் யுத்தம் முடிவடைந்த நிலையில் 18.05.2009இல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் தலைமையில் எங்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான தளபதிகள் பொறுப்பாளர்கள்,
பாபர்,

போனோர் என் குரல்கள்
காணாமற் போனோரையும்
கான வேண்டுகோள்!
போராளிகள் சரணடைந்தனர். இவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் கூட இன்றுவரை இலங்கை அரசினால் எமக்குத் தெரிவிக்கப்படாமல் எங்கோ இரகசியத் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், இதில் சரணடைந்தவர்களில் பலர் குடும்பம் குடும்பமாக சிறுகுழந்தைகளுடன் சரணடைந்தனர். இவர்களின் மனைவி பிள்ளைகள் கூட இரகசியத் தடுப்பு முகாமில் உள்ளனர் என்றே நாம் கருதுகிறோம்.
காணாமல் போனோர் தொடர் பாக பெயர் வெளியிடப்படாத பட்டியலினை வெளியிடுவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் மூன்று முறை) அறிவித்திருந்தும் இன்றுவரை அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
சம்|19

Page 22
நி
13.05.2012 இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் மே வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய நாங்கள் 14.05.2012இல் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவிற்கு சென்று அங்கும் அவர்களின் விபரம் எதுவும் இல்லை என்ற ஏமாற்றத்துடன் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளோம், ஏற்கனவே 2011ஆம் ஆண்டிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இதேபோன்ற அறிவித்தல் கிடைத்ததோடு, நாங் கள் இதே இடத் திற்குச் சென் று
கம் ஏமாற்றத்துடனேயே திரும்பி வந்தோம். இது தொடர் பாகக் கூட்டமைப்புப் பாராளுமன்ற
பொ உறுப்பினர்களிடமும் முறையிட்டோம்,
இ 55 aே ]ெ R #
வா
சர்
கதி
டெ
(ம்
11
இ
வர்
திட்
11.
சிர
நா
சீர்
சரணடையுங்கள் பொதுமன்னிப்புப் பெற்றுத் தருகின்றோம் என முன்னாள் இந்தியத் தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகள் கனிமொழி மிகநயவஞ்சகமான முறையில் எங்கள் குடும்பத் தலைவர்களை இலங்கை
அரசின் சதிவலையில் வீழ்த்திவிட்டார். ஆனால் இன்றுவரை இதுதொடர்பாக இத்தலைவர்கள் எந்தப் பரிகாரமும் மேற்கொள்ளவில்லை.
புா
பி
அ
இட
1
நா
கூ
அ.
சII
(பு
அட்
கா இன் று வரை அரசகட் சி அமைச் சர் களான சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் கெளரவடி.யு. குணசேகரா, கெளரவ அமைச்சர் கஜதீர, நீதி அமைச்சர் கெளரவ ரவூப் ஹக்கிம் சிறுகைத்தொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பசில் ராஜபக்ௗப்,
க] பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ப்
மு போன்றோரிடமும் அரச அதிகாரிகளிடமும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு அரச சார்பற்ற நிறுவனங்களான சர்வதேச இம் செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெவ், யு.என்.எச்.சி.ஆர், பரி
ஐ.ஓ.எம் ஆகியவற்றிலும் அரச சார்பற்ற மனித உரிமை! அமைப்புகளிலும் எங்களில் உள்ள அநேகர் 1 முறையீட்டுள்ளோம், காவல்துறை, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவு, பூசா சிறைச்சாலை, வெலிக்கடைச் சிறைச் சாலை, களுத் துறை சிறைச்சாலை எங்கும் தேடிப் பார்த்தும் பயனில்லை. ஏற்கனவே கொடிய போரினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எம்மை மேலும்
6 2 வி 2, ஞ் 6 ன்

லும் துன்பப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் விரக்தி லைக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.
பாரின் கொடுமையால் இலங்கை அரசின் ஷெல், பிர், கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு வீச்சில் ருதொகுதி உறவுகள் மரணித்துவிட்டன. பல உறவுகள் அங்கவீனர்களாக நாதியற்று வாழ்கின்றனர். புற்றுப்படுத்துகை இல்லாத பலர் மனநோயாளர்களாக Tழ்கின்றனர். நாங்களோ எமது உறவுகளை ண் முன்னே இலங்கை இராணுவத்தினரிடம் ணடையக் கொடுத்துவிட்டு நடைப் பிணங்களாக Tழ்ந்து வருகின்றோம்,
ணவனை இழந்த மனைவி, பிள்ளையை இழந்த பற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள் இவ்வாறான றவுகளே நாங்கள். காணாமல் போன உறவுகளை ன்றும் தேடிக்கொண்டிருக்கின்றோம். நான்கு நடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் வாழ்வாதாரத் "டங்கள் இன்றி பிள்ளைகளை வளர்ப்பதற்கும், கல்வி ட்டுவதற்கும், பாதுகாப்பாக வளர்ப்பதற்கும் கடும் ரமங்களை எதிர்கொள்கின்றோம், இளவயதுகொண்ட ங்கள் பாதுகாப்புப் படையினரிடமிருந்தும், சமூகத்தின் கெட்ட ஆண் வர்க்கத்தினரிடமிருந்தும் எம்மைப் துகாத்துக் கொள்ள மிகவும் சிரமப்படுகின்றோம், ல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் மீது அன்புகொண்ட ன்பான உறவுகளைத் தேடுவதற்காக இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தலையும் மீறி எங்கள் உயிரை ழப்பதற்கும் தயாரான நிலையிலேயே இன்றுவரை உறவுகளைத் தேடுகின்றோம்,
எங்கள் எமது பிரதிநிதிகளான தமிழ்தேசியக் ட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ணாமற்போனோர் தொடர்பாக முறைப்பட்டிருந்தோம். ண்மையில் யாழ் ஆயரையும், மன்னார் ஆயரையும் தித்து எமது சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியிருந்தோம்.
ரணடையுங்கள் பொது மன்னிப்புப் பெற்றுத் ருகின்றோம்” என முன்னாள் இந்தியத் தமிழ் நாட்டு தலமைச்சரின் மகள் கனிமொழி மிகநயவஞ்சகமான றையில் எங்கள் குடும்பத் தலைவர்களை இலங்கை ரசின் சதிவலையில் வீழ்த்திவிட்டார். ஆனால் ன்றுவரை இதுதொடர்பாக இத்தலைவர்கள் எந்தப் கொரமும் மேற்கொள்ளவில்லை,
பாதுமன்னிப்பு என்ற பகிரங்க அறிவித்தல் மூலம் ராயுதபாணிகளான போராளிகள் சரணடைந்து
ன்றுவரை நான்கு வருடங்கள் பூர்த்தியடைகின்ற கலையில் நாம் துன்பத்தின் முடிவில் நிற்கின்றோம். லங்கை அரசு - பொறுப்புக் கூறுந் தன்மையைக் காண்டிருக்க வேண்டியது அதன் கடமை. நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையிலும் எங்களில் பலர்
ம்.

Page 23
நேரடி சாட்சியம் அளித்திருந்தனர். ஆயினும் இன்றுவரை ஆக்கபூர்வமான ஆரம்ப நடவடிக்கை கூட இடம்பெறவில்லை என்பது வேதனையான விடயமாகும் அரசினால் நல்லிணக்கத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் இராணுவ, இராணுவப் புலனாய்வு மற் றும் அரச சார்பு மாற்றுக் குழுக்களின்
அச்சுறுத்தலுக்கு ஆளாகி வாழ்ந்து வருகின்றோம்.
எம்மில் சிலர் தங்கள் உறவுகளை கண்முன்னே இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையத் கொடுத்ததாகக் கூறி ஆட்கொணர்வு மனு வழக்குத் தாக் கல் செய்ய 2011 இலும் 2012இலும் சட்டவல்லுனர்களை நாடி இருந்தனர். இன்றுவரை அந்த சட்டவல்லுனர்களால் இலங்கை அரசின் அநீதிக்குமுன் நீதிகோரி வழக்குதாக்கல் செய்ய முடியாமையானது மிகவும் வேதனையான விடயம், விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற இச்செயற்பாடு எம்மை எமது எதிர்கால நம்பிக்கையினை வேரோடு சாய்த்துள்ளது,
2012 இல் சர் வ தேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கையின்படி 12000இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் 5803 உள்ளன என்றும், அதில் கணவனை இழந்த பெண்கள் 3713 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. (இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே உள்ளது)
இன்று சர்வதேசம் மனித உரிமை தொடர்பாகவும். காணாமற் போனோர் தொடர்பாகவும் அக்கறை
வன்முறை அற்

கொண்டுள்ளது. நான்கு வருடங்கள் சுமார் 1150 நாட்கள் கடந்துவிட்டன. நாங்கள் பொறுமை இழந்துவிட்டோம். நாங்கள் மெளனமாக இருப்பது காணாமல் போன உறவுகள் இலங்கை அரசினால் நிரந்தரமாக காணாமற் போவதற்கான வாய்ப்பினை உருவாக்கிவிடும்.
நாங்கள் பாரதுாரமான வன்முறைகளை நேரில் கண்ட சாட்சியங்கள். எங்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் நீதிமன்றின்முன் நிறுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்கள் சர்வதேச ரீதியில் அமைந்திருக்க வேண்டும். இலங்கையில் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றியளிக்கமாட்டாது. நீதி என்பது பாதித்தவன் முறை தொடர்பில் விரும்பும் தீர்வு. உண்மை வெளிவருவது மிகமுக்கியம்.
எனவே, போரின் சாட்சியங்களான நாங்கள் உங்களிடம் முறையிடுகின்றோம், இலங்கை அரசின் இரகசியத் தடுப்பு முகாம்களில் உள்ள எங்கள் அன்பான உறவுகளை மீட்டுத் தாருங்கள். இலங்கை அரசின் காலதாமதத்திற்கு தயவுசெய்து துணைபோக வேண்டாம், எனவே மன்றாட்டமாக சர்வதேசத்தின் ஐ.நா சபையில் எங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.
சரணடைந்த, காணாமற் போன உறவினர்கள்
அமைப்பினரால் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபன வதிவிடப் பிரதிநிதிக்கு கையளிக்கப்பட்ட கடிதம் - 05 பங்குனி 2013
ற 2ாழ்விற்காய்.
1சம்|21

Page 24
11 i 444
ஓர் அரசியல் புலர்வுக்காய்.
மாநிலமென்பார். மாகாணமென்பார்...
தேர்தலில் மட்டும் தேனாக கதையுரைப்பார்,
ஆட்சி பிடிப்பதற்கு காட்சிகளை மாற்றிடுவார் பால்வற்றிய ஏழைத் தாயவள்
பரிதவிக்கும்போதும் பதவி சுகங்களையே வழிபாடு செய்திடுவார்
அன்று. ஜான்சி ராணியும் அனுலாதேவியும் ஆடக சௌந்தரியும் அரியணை ஏறிய அரிய நிகழ்வுகளை வரலாற்றில் இருந்தும் மீண்டும் மீட்டெடுப்போம்
தேசம் |

எமது தேவைகள் எமது உணர்வுகள் எமக்கான தீர்வுகள் வேண்டுமென்றால் தடைகளைத் தாண்டி அறிவு, முயற்சி, உழைப்பு இவற்றை படைகளாக்கி நவீன ஜான்சி ராணிகளாய்
வலம்வர, இன்றைக்கே சங்கல்பம்
எடுப்போமா? எனதன்பு அழைப்பு அகதிமுகாம் குடிசைக்குள் முள்வேலிச் சிறைக்குள்
முடங்கிக் கிடக்கும் சகோதரி உன் செவிகளிலும் வீழ்ந்து மனமாற்றம்
கொணர்ந்தால் ஆணாதிக்க அரசியல் இருட்டு அன்றைக்கே இருண்டுவிடும்
ச, சசீதரன்
22

Page 25
பெண்
பிள்ளை வன்முறைகளுப்
பெண்கள்
ண்களுக்கு எதிராக நடை பெறுகின்ற ப வன்முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றது. இத்தகைய பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையானது சட்டம், காணி, சொத்து நிர்வாகம் என்பன சார்ந்து காணப்படுகின்றது. மேற்படி இடங்களில் பெண்கள் பாலியல், உள் மற்றும் உடல் சார்ந்தும், மேலும் பொருளாதார சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறான வன்முறைகள் சார்ந்து பணியாற்றுகின்ற பெண்கள் செயற்பாட்டாளர்களான எமது செயற்பாடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகுவதை மனவருத்தத்துடன்
குறிப்பிடலாம்,
பலவருடங்களாக பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் செயல்வாதிகள் மற்றும் அமைப்புகளாகிய நாங்கள் இத்தகைய சூழலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். (போருக்குப் பின்னரான மீளிணக்க வேலைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில், மேலும் பெண்கள் அபிவிருத்த வேலைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய இந்நிலையில் இவ் வாறான வன் முறைகள்

கள் மற்றும் பெண் மகளுக்கு எதிரான D, பரிந்துரைகளும்
செயற்பாட்டு வலையமைப்பு
} அதிகரிக்கின்ற தன்மையானது எம்மை விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு தசாப்த காலங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பெண்விடுதலை மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செய ல் வாதங் கள் அல் லது செய ல் திட்டங் கள் அனைத்தையு ேம
இழிவுபடுத்துகின்ற தாகவே இந் நிலைப் பாடு அமைகின்றது. ஜனநாயக நாடொன்றில் ஆண்-பெண் இருபாலாரது உரிமைகளும் சமமாக மதிக்கப்பட ம் வேண்டும். அத்துடன் அனைத்து விடயங்களிலும்
சமவாய்ப்புப் பேணப்பட வேண்டும்.
தற்போது பெண்களை இழிவாகவும் இரண்டாம் பட்சமாகவும் பார்க்கின்ற நிலைகளாவன அதிகளவான சமூகங்களில் மாறிவிட்டன. பெண்களை அடிமைகளாக நடாத தி அவர்களின் ஆற் ற ப் களையும் சிந்தனைகளையும் மழுங்கடித்த காலம் இன்று வரலாறாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் பங்களிப்பும், கருத்துப் பரிமாற்றங்களும் ஆரோக்கியமான முறையில் உள்வாங்கப்படுகின்றன. பெண்களின் தலைமையில் பல செயல்வாதங்கள்
--44-ம்|23

Page 26
தோன்றியுள்ளதுடன் அவற்றில் பெண்களதும் : ஆண் களதும் பங்களிப்பானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதனைக் காணலாம்.
அத்தோடு பெ ர் களின் பங் களி ப் பினை ஏற்றுக்கொள்கின்ற தன்மை அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற இந்நிலையானது மிகவும் வேதனை அளிக்கின்றது. கடந்த காலங்களில் பெண்களின் செயல் வாதங்களிற்கு சவாலாக காணப்பட்ட மேற்படி சம்பவங்களைக் குறிப்பிடலாம். இவை இன்னமும் தீர்க்கப்படாத ஒன்றாகவும், புதிய வடிவங்களிலும் தோற்றம் பெறுகின்றன
1. 2000 ஆண்டளவில் தீவகப் பிரதேசத்தில் நடைபெற்ற பெண்ணின் பாலியல் துஷ்ப்பிரயோகம் மற்றும் கொலை தொடர்பான வழக்கு இன்னமும் முடிவிற்கு வரவில்லை
2. 13 வயதில் இருந்து 16 வயது வரை வீடு ஒன்றில் 1 பணிபுரிந்த சிறுமிக்கு எதிராக குறிப்பிட்ட வீட்டு நபரால் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மேல்நீதிமன்றத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
3, சிறுவர் இல்லங்களில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளில் சிறுமிகளுக்கு எதிராக நீதி காணப்படுகின்றமை.
4.
பெண்கள் தமது குடும்பத்தகராறு தொடர்பாக நடைபெறுகின்ற வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதிவி வழங்குகின்ற நிறுவனங்கள் செய்கின்ற இழுத்தடிப்பு அல்லது தட்டிக்கழிப்பு:
5. பெண்களது காணி தொடர்பான ஆவணங்களில்
பாராபட்சங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமது கணவனின் பெயரில் உள்ள காணிகளை பெறுவதற்கு உள்ள தடைகள். தேசவழமைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் காராணமாக பெண்கள் தமது கணவன்மார்களை காணாமற்போன நிலையில் அக்காணிகளின் உரிமைகளை பெறுவதற்கு உள்ள தடங்கல்கள்.
6. கிராம அதிகாரிகள் தொடக்கம் மேலதிகாரிகளால்
ஏற்படுகின்ற பாலியல் ரீதியான மற்றும் உள் ரீதியான பாதிப்புகள்.
7. வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவில்
இராணுவத்தில் பெண்கள் இணைக்கப்பட்டதில் பெண் களிற் கு ஏற்பட்ட உள் ரீதியான துன்புறுத்தல்கள்.
உ = 2 "ஆ (5 5 3
கேரழி)

வடமாகாணத்தில் பெண்கள் தமது குறைகளை அல்லது பிரச்சினைகளை முறையிடுவதற்கு பொலிஸ் நிலையங்களில் காணப்படுகின்ற பல்வேறுவிதமான தடைகள், தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இன்மை, பெண்கள் தமது முறைப்பாடுகளை கூறுவதற்கு எனத் தனியான இடமின்மை,
காணி விடயத்தில் தற்போது முல்லைத்தீவில் முள்ளியவளைக் காணிப் பகிர்வு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை. இரு இனங்களிற்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்குகின்ற நிலையினை ஏற்படுவதற்கு காரணமாக அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருந்தமை.
1. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அஷ்ரப் நகர், விஸ்வமடு வழக்கு, காணமற்போனோருக்கான வழக்கு, போன்றவற்றில் காணப்படுகின்ற தாமதங்கள்.
1. கிட்டத்தட்ட அதிகமான வழக்குகள் சட்டமா அதிபரின் அறிக்கைக்காக காத்திருக்கின்றமை, அதிகமான வழக்குகள் பெண்கள் தொடர்பானவை.
1, பொலிஸ் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அசமந்தப் போக்குகள். சிறுமிகள், பெண்கள் தொடர்பாக காணப்படுகின்ற வழக்குகளிற்கு இவர்களின் அறிக்கைகள் போதிய திருப்தி அற்றதாகக் காணப்படுகின்றமை,
3. சிறுவர் நீதிமன்றத்தில் காணப்படுகின்ற (மேல் உயர் அதிகாரிகளின் சிந் தனைப் போக்கினால் வழக்குகளில் ஏற்படுகின்ற தாமதங்கள்.
4. பாலியல் வல்லுறவிற்கு உள்ளான பெண்கள், வீட்டுவன் முறைக்கு உள்ளான பெண் கள் தொடர்பாகக் காணப்படுகின்ற பாதுகாப்பு பொறிமுறை இல்லாமை.
5, வடமாகாணத்தில் காணப்படுகின்ற இராணுவ
முகாம்கள் மற்றும் காவல் அரண்கள் பெண்களுக்கு பல்வேறுபட்ட விடயங்களில் பாதிப்பு ஏற்படுகின்றது. பொருளாதார ரீதியான பங்களிப்பிற்கும், சமூக ரீதியான பங் களி ப் பிற் கும் தடைகள் காணப்படுகின்றன,
மற்படியான பிரச்சினைகளில் வடமாகணத்தில் பாலிஸ் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், புரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகள், கல்வித் ணைக்கள உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காணி ஆணைக்குழு, இலவச ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள் ஆகியோர் பாறுப்புக் கூறவேண்டியவர்களாக உள்ளனர்.
24

Page 27
1. குடுமீ ப மற் றும் நெருங் கிய துணை
வன்முறை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பகுதிகளில் வீட்டு வன்முறை என்பது நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குடும்பப் பிரிவுகள், திருமணதிற்கு முன்னரான கர்ப்பம், ஆண்களின் தொடர் திருமணங்கள், ஏமாற்றுதல், துன்புறுத்தல், அடித்தல், உடல், உள் ரீதியாகக் காயப்படுத்தல்) இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுவது யாதெனில் பெண்களின் பிரச்சினைகளுக்காக கிடைக்கப்படுகின்ற தீர்வுகள் காத்திரமானதாக இருப்பதில்லை. நீதியை பெறும் இடங்களில் பெண்தானே என்ற புறகணிப்பு (அது கிராம மட்டதிலிருந்து மேல்மட்டம் வரைக்கும்.) ஆண்கள் பணத்தினை கொடுத்துத் தப்பித்துக் கொள்ளுதல். இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை, வறுமை, சமூக, கலாசார புறக் கணிப்பு உத்தியோகத்தர்களின் சுரண்டல் இது போன்று அனைத் து விடயங் களிலும் பெண் களே பாதிக்கப்படுகின்றனர். [ஈச்சிலம்பற்று, முகத்துவாரம், பூனகர், மாவடிச்சேனை போன்ற பகுதிகளில் அதிகரித்து வருகின்றது) (திருகோணமலை)
((
வன்முறையாளர்கள் மிகவும் இலகுவாக சட்டப்பிடியிலிருந்து தப்பிச்செல்வதற்கான தன்மை அதிகரித்துள்ளது. இவ்வாறன வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இது ஓர் வழமையான வன்முறை என்ற மனநிலையை
தோற்றுவித்துள்ளது. |
அம்பாரை மாவட்டத்தில் கடந்த 25 வருட காலமாக நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பெண்கள் இடம்பெயரவும், உறவுகள் காணாமல் போயும், தமது குடும்பத் தலைவர்களை இழந்தும் எனப் பலவாறான அவலநிலைகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டதால் குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்களின் எண்ணிக்கைகள் அதிகரித் துள் ளன. இவ் வாறான நிலையில் குடும்பங்களுக்கிடையான இருதார விவாகம், வன்புணர்ச்சி அதிகரிக்கப்பட்டு, குடும்பப் பாதுகாப்பு அர் று ப் போன நிலை
உருவானது. இச்செயற்பாடுகளானது பெண்கள் எதிர்நோக்கும் பால்நிலை அடிப்படையிலான வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பெண்களின் உரிமைகள்
தேசி

மீறப்படுதல், அதிகார துஷ்பிரயோகங்கள், வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரபட்சம் காட்டுதல், பெண்கள் தலைமை வகித்தல், வருமானம் ஈட்டுதல் போன்ற பழக்கமில்லாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தோன்றின. இதனால் மனப்பாங்குகளும் விழுமியங்களும், பழக்க வழக்கங்களும், நடத்தைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளாக அமைந்தன. அத்தோடு குடும்ப வன்முறையானது மாறாத உரிமை மீறல் வன்முறை இல்லையென்று வாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உருவாகியுள்ளதனால் பெண்கள் மேலும் பாதிக்கப்பட்ட நிலைக்கு வரவேண்டிய சமூக நிலை உருவாகியுள்ளது. இதனால் வன்முறையாளர்கள் மிகவும் இலகுவாக சட் டப் பிடியிலி ருந் து தப்பிச்செல்வதற்கான தன்மை அதிகரித்துள்ளது. இவ்வாறன வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இது ஓர் வழமையான வன்முறை என்ற மனநிலையைத் தோற்றுவித்துள்ளது. [அம்பாரை)
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் பெண்கள் சார்ந்து 690 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறை சார்ந்து 382 முறைப்பாடுகளும் பதிவாகியது.
யாழ்ப்பாணத்திலுள்ள கிராம சேவையாளர் J/S2 IS4 J/85 J/8 J/87 J/88 பிரிவுகளில் ஆண்கள் மது போதைவஸ்துகளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இதனால் இப்பகுதிப் பெண்கள் பல்வேறு விதமான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
கணவன் குடித் தால் மணைவியோடு முரண்படுகின்றான். மகன் குடித்தல் அயலவர்களோடு முரண்படுகின்றான். சிறுவயது ஆண்பிள்ளைகளும் மதுபாவனைக்கு உள்ளாகிறார்கள். குடும்பத்திலுள்ள பெண்களுக்கு அமைதி இன்றிப் போய்விடுகின்றது. பொலீசும் வீடுமாக தாய் திரியும்போது மற்றைய பிள்ளைகளைக் கவனிக்க முடியாத சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது.
கணவன் குடித்துவிட்டு மனைவியை பாலியல் (தேவைக்காக அழைக்கிறான், மனைவி அதற்கு சம்மதிக்காவிட்டால் மனைவிக்கு அடிக்கிறான். பெரும்பாலானவர்களின் வீடுகளில் வசதிகள் குறைவாக காணப்படுவதால் பெற்ற பிள்ளைகளுக்கு முன் பாளி யல் உறவுகளை பெற் றார் (மேற்கொள்கிறார்கள். இதனை சிறு பிள்ளைகள் பார்த்து
விட்டு வேறு பிள்ளைகளுடன் விளையாடுகிறார்கள், [யாழ்ப்பாணம்)
குடும்ப வன்முறைக்கான காரணங்கள்
இளவயதுத் திருமணம் பொருளாதாரப் பிரச்சினை கணவன் தொடர்ச்சியான மதுப்பாவனை
1சம்|25

Page 28
கையடக்கத் தொலைபேசியில் வேறு பெண்களுடன் உரையாடல் வெளிநாட்டுக் கலாசாரத்தை ஆண்கள் பின்பற்றல் [Pliotiography படம்/நீலப்படம் பார்த்தல்) தொலைக்காட்சி ஊடகங்களைப் பின்பற்றல் (சினிமாப் படங்கள், நாடகங்கள்)
விருப்பமில்லாத திருமணம் கணவரின் பாலியல் தொந்தரவு ஏனைய ஆண்களினால் பாலியல் தொந்தரவு ஆண்கள் மனைவி தவிர்ந்த வேறு பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்தல்
தீர்மானங்களை ஆண்கள் எடுப்பது கணவன், மனைவிக்குமிடையில் புரிந்துணர்வு இன்மை சொத்துக்கள் ஆண்கள் பெயரில் இருப்பது. அரசு குடும்ப வன்முறைச் சட்டத்தை சரியான முறையில் அமுலாக்கம் செய்யாமை யுத்தத்தின் பின் வறுமை காரணமாக குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாபரிப்பு ஒழுங்காக செலுத்தாமை
செய்யப்பட வேண்டிய நிவர்த்திகள் * வறுமைக்குட்பட்ட பெண்களுக்கு DNA இலவச
சேவை கொண்டுவரல். பெண் கள் சிறுவர் பிரிவினை மேலும்
வலுப்படுத்தல், பெண்கள் துஷ்பிரயோகங்கள் சார்ந்த இறுக்கமான சட்டங்களை நடைமுறைக்கு கொண்ட வரப்படல் வேண்டும். பெண் பிள்ளைகளின் திருமண வயதினை 18ஆக
மாற்றுதல் பெண் கள் சம் பந் தமாக செய் யப் பட் ட உடன்படிக்கைகளை சட்டமாக்கல் கண வனை இழந் த பெ ண க ளுக் கு அரசாங்கத்தினுாடாக ஓய்வூதியத் திட்ட நிதி வழங்கல் பெண்களின் அபிவிருத்தித் திட்டத்திற்கு அரசினால் வழங்கப்படும் நிதியினைக் கூட்டுதல் தற்போது விலைவாசிகள் அதிகரித்துள்ளன. ஆனால் ஊதியம் குறைவாகவுள்ளது. எனவே, ஊதியத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் (வேண்டும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு துரித நடவடிக்கை எடுப்பது குறைவு. ஆகவே அவற்றை நிவர்த்தி செய்தல் வேண்டும்,

குற்றவாளிகளாக இனங்காணப்படும் ஆண்கள் சட்டத்தரணிகளால் பாதுகாக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
குற்றவாளிகளிடம் இலஞ்சம் வாங்கிவிட்டு சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை. பெண் கள் , சீ று வர் க ளை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குபவர்களை பிணையில் விடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதற்கான வயதெல்லையை நிர்ணயித்து சட்டமாக்கப்படல் வேண்டும். தொலைக்காட்சி நாடகங்களில் பெண்களைத் துன்புறுத்தும் காட்சிகளைத் தவிர்த்தல். பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல் வேலைத்தளத்தில் (ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத இரு பிரிவுகளிலும் அதேபோல், முறைசார் மற்றும் முறைசாரா துறைகளிலும்) மற்றும் பொதுவிடத்தில் ஏற்படுகின்ற பாலியல் வன்முறை பெண்களின் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம், தொடர்பு கொள்ளல் மற் றும் இயக்கம் போன்றவற்றைக் குறைப்பதற்கான அச்சுறுத்தல் மற்றும் வன்முறை மதம் மற்றும் பண்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஆண்வழி மரபுவழியாக காணிப்பத்திரங்கள் ஆண் களுக் கு உரிமையுடையனவாக காண ப் படுவ தனால் பெண் களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின் றார் கள். (முல்லைத்தீவு) காதி நீதிமன்ற முறையினாலும் முஸ்லிம் விவாக விவாகரத்து முறையினாலும் பெண் களுக்கு இழைக்கப்படும் அநீதிகள். இலங்கையில் 162 காதி நீதிமன்றங்கள் உள்ளன. இதில் ஒரு சில குறிப்பிட்ட நீதிமன்றங்களைத் தவிர ஏனைய நீதிமன்றங்கள் பெண்களுக்கு அநீதியான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன. 1958ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் திருத்தப்பட [வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் அரசுக்கு (முன்வைக்கப்பட்டும், அதில் எந்தவித மாற்றமும் வரவில்லை. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதாந்தம் ஆயிரக் கணக்கில் பெண்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போதும்
|26

Page 29
தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதேசமயத்தில் தற்போது நடைமுறையிலுள்ள சட் ட த தையாவது நல்ல முறையில் அமுல்படுத்துவதிலும் காதி நீதிமன்ற நீதிபதிகள் தவறுகின்றனர். பாதிக்கப்பட்டுச் செல்லும் பெண்களுக்கு உளவள் ஆலோசனை செய்வதற்கு காதி நீதிமன்றத்தில் பெண்கள் இல்லாம்ை. பெண்களுக்கு கணவனால் இழைக்கப்படும் அநீதிகளை விடக் காதி நீதிமன்றத்தினாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காதி நீதிமன்றங்களில் பெண் களை பேச அனுமதிப்பதில்லை, துக்கம் மேலிட்டு அழும்போது “மாயக் கண்ணீர் வடிப்பவள்” என்றும் பெண்களை “நீ” “வா” “போ” எனவும் அழைக்கும் சந்தர்ப்பங்கள்
அதிகமாக உள்ளன. நீதி மன்றங்களில் சில பெண்களுக்கு சமரச முயற்சி செய்யப்படுகிறது. பல பெண்களுக்கு இம்முயற்சி கிட்டுவதில்லை, ஆனால் காதி நீதவான் கட்டாயம் சமரச முயற்சி மேற்கொள்ளல் வேண்டும்.
தாபரிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 6 மாதங்களுக்கு பின்னரே விசாரணைத் தவணைக்கு திகதி வழங்கப்படுவது வழமை., அதுவரை குறிப்பிட்ட பெண்ணினதும் குழந்தைகளது பொருளாதார நிலை கவலைக்குரியது. தாபரிப்பு வழக்கு பெண் களால் தாக்கல் செய்யப்படும்போது 2000, 3000 ரூபா மாத்திரமே
அவர்களுக்கு வழங்கப்படும் எனத் தீர்க்கப்படுகிறது. தாபரிப்பினை அதிகரித்துக் கேட்கும்போது குறிப்பிட்ட எதிராளிக்கு வருமானம் இல்லை எனக் காதியாரால் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருக் கும் போது வழக் கு த் தாக்கல் செய்யப்படும்போது எதிராளி நாட்டில் இல்லாததால் வழக்கை நடத்த முடியாது என்று காதி நீதவானால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பி அனுப்பப்படும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் குறித்த எதிராளி தன் வீட்டார்களோடு தொடர்பாக இருப்பார். இவ்விடயத்தை காதி நீதவான் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மாற்று நடவடிக்கை பற்றிச் சிந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளல். மத்தா என்பது பெண்ணுக்கு வழங்கப்படும் ஒரு நட்ட ஈடாகும். இதனைப் பெண்களுக்கு நியாயமான முறையில் காதி நீதவான் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்,
தே

குறித்த எதிராளி தாபரிப்பு செலுத்தாத பட்சத்தில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பிடியாணை வழங்கப்படும், ஆனால் பிடியாணையை குறித்த பெண் எடுத்துச் சென்றால் அப்பெண்ணிடம் குறித்த எதிராளியை கண்டால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு காவல் நிலையத்தில் கூறி விடுவார்கள். பல பெண்கள் இந்த விடயத்தில் பாதிக்கப்படுகின்றார்கள். காவல் நிலையமே குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்று நோக்கினால், பெண்களே குற்றவாளியைத் தேடித் திரியும் நிலைக்குச் செல்கின்றார்கள். இவ்விடயத்தில்
மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பலதாரமணம்: இது சரீஆ சட்டத்தில் இருந்தாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். 1958ஆம் ஆண்டு 13ஆம் இலக்கப் சட்டம், பிரிவு 4 இன் பிரகாரம் பலதாரமணத்தில் பாரிய மாற்றம் கொண்டு வரப்படப்பட வேண்டும், பல தாரமணத்தில் சரிஆ பிரகாரம் எந்த ஆணும் பெண்ணை நடத்துவதில்லை. சில பெண்கள் ஆண்கள் ஏற்கனவே திருமணம் செய்தமை தெரியாமலேயே திருமணம் செய்து தமது
வாழ்க்கையை வீணாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. (புத்தளம்)
1சம்|27

Page 30
மன்னார் மாவட்டத்தில் இதுவரை பதிவாகிய முறைப்பாடுகள் 40 இதில் 13 முறைப்பாடுகள் பொதுச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நியமிக்கப்பட்ட காதியார்களுக்கு சரியாக முஸ்லீம் சட்டம், பால்நிலை சமத்துவம் தொடர்பான அறிவின்மை, காதியார் மற்றும் ஜூரி நியமனம் முஸ்லீம் பெண்களுக்கு வழங்கப்படல் வேண்டும், முஸ்லீம் பெண் களின் பிரச்சினைகளை பொதுச்சட்டத்தில் தீர்த்தல், முஸ்லீம் சட்டத்தினை தவறாகப் பாவித்து பலதார் மணம் செய்தல். (மன்னார்)
சிபாரிசு: இலங்கையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய தெளிவூட்டல் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. 1958, 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்ட சீர்த்திருத்தங்களை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பதற்கு அனைவரும் உதவி செய்தல் வேண்டும். தற்போது உள்ள காதி நீதவான்களுக்கான மேலதிக பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
6. இராணுவமயமாக்கல் சூழ்நிலையொன்றின் காரணமாக ஏற்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
இராணுவமயமாக்களினால் பெண்களின் சிறு கைத்தொழில் பாதிக்கப்படல். பெண் கள் வீதியோரங்களில் சிறு வியாபாரம் செய்தும் அல்லது சிறு கடைகளை நடாத்தியும் சிரிய வருமானத்தினை பெற்றும் வந்தனர். ஆனால் தற் போது இராணுவத்தினர் அதிகளவில் கடைகளை நடாத்தி வருவதனால் அவர்களுக்கு விற்பனை இல்லாதுபோயுள்ளதுடன் அவர்களுடன் (போட்டிபோட முடியாத நிலையும் காணப்படுகிறது. (முல்லைத்தீவு)
பெண்கள், சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள்
பெண்களின் காணிகள் சுவீகரிப்பு பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பின்மையும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையும் வறுமைக்குட்பட்ட பெண்களின் வறுமையைப் பாவித்து பாலியல் சுரண்டல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண்களைப் பயமுறுத்தி வெளியில் தெரியப்படுத்தாது தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தல்,
9 ]ே 6 9 9 ஏ ஏ 9 ஏ க இ கி 6 3 -
கேழ்|

பெண்களின் வாழ்வாதார வளங்களை அழித்தல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் கலாசார சின்னங்களை அழித்தல் (மன்னார்)
7. தங் களின் பாலியல் மற் றும் பாலின
அடையாள அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறை.
* இப்பிரதேசங்களில் பெண்கள் பெரும்பாலான பிரச் சினைகளை எதிர் கொள் வது தமது தேவைகளை பூாத்தி செய்வதற்காக செல்லும்
இடங்களிலேயே ஆகும். > அரச காரியாலயங் களில் - அரச காரியாலயங்களில் தமிழ் பேசும் பெண்கள் சென்று தமது பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் கூறமுடியாமை. காரணம் மொழிப் பிரச்சினை, உரிய அதிகாரிகள் இன் மை பெண் கள் அபிவிருத்தி உத் தியோகத் தர் கள் சில பிரதேச செயலகங்களில் நியமிக்கப்படாமை. (சேநுவர
* சமுர்த்தி காரியாலயங்களில்
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமானவை, நாம் கஷ்டப்பட்டுச் சேர்க்கும் பணத்தினை வாரா பாரம் (சேமிப்பு செய்து வருகின்றனர். இதன் பலனாக அவர்களுக்கு சுயதொழில் கடன் வழங்கப்பட்டு பருகின் றது. இக கட னைப் பெறு வதில்
ஆ ண் க ளை விட ப் பெண் கள்
ரிகவும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். கடன் பணத்தினை பழங்குவதற்கு குழுவில் உள்ள 5 பேரையும் =ாரியாலயத்திற்கு அழைக்கின்றார்கள். அவ்வாறு ஐந்து பரையும் அழைத்து செல்வது என்றால் இரண்டு ஆட்டோ பிடிக்கவேண்டி ஏற்படுகின்றது. அதற்கு ரூபா 00 செலவு ஏற்படுகின்றது. காரியாலயத்திற்கு சன்றதும் பணம் கொடுத்து அனுப்பவதில்லை. பாலையில் சென்றால் வீடு திரும்புவதற்கு சில வளைகளில் 4.00 மணியாகின்றது. இதனால் புழைத்து செல்லும் அங்கத்தவர்களுக்கு சாப்பாடு டுத்து கொடுக்க வேண்டும், அதற்கும் பணம் தவைப் படுகிறது. சில வேளைகளில் 4.00 ணியாகியும் பணத்தைக் கொடுக்காமல் திருப்பி புனுப்பி விடுவார்கள். 2 அல்லது 3 நாட்கள் புலைக்கழிப்பார்கள். இதனால் செலவு இரு டங்காகும், இவ்வாறு கஷ்டப்பட்டு பணம் எடுத்தாலும் புதிலும் 2000 ரூபாவை கழித்து வீட்டு தருகின்றார்கள். Tரணம் கேட்டால் காரியாலயச் செலவு என்கிறார்கள். வ்வாறு 20000.00 ரூபா கடன் எடுத்தால் 15000,000 ரன் அவர்களுக்கு வந்து சேரும். அதனை மீண்டும் சலுத்தும் போது வட்டியும் முதலுமாக செலுத்தப்பட வண்டும்,
28 |

Page 31
இந்தநிலை மாறவேண்டும். இப்பணம் இனாமாக அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கடனாகவே கொடுக்கப்படுகின்றது. பெண் களது [சேமிப்புப் பணத்தையே அவர்களுக்கு வழங்குகின்றார்கள். அதனைக் கெளரவமாக வழங்க வேண் டும். அவர்களுக்கு ஏற்படுகின்ற மேலதிக செலவுகளை குறைத்து அவர்களது சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பொலிஸ் காரியாலயங்களில் - இங்கு பெண்கள் சிறுவர்களுக்கான பிரிவுகள் இருந்தாலும் அவர் களுக் கான ளிசாரணை களை மேற்கொள்ளும்போது பொது இடங்களில் வைத்தே விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் பெண்கள் தமக்கு ஏற்படுகின்ற அநீதிகளை வெளிப்படையாகக் கூறமுடியாதுள்ளனர். அத்தோடு குறிப்பிட்ட பிரிவிற்கு பெண் பொலிசாரை நியமித்திருந்தாலும் அங்கு மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. மொழிபெயர்ப்போர் ஆண்களாக இருப்பதால் பெண்கள் தமது பிரச்சினைகளை மொழி பெயர் கீ கு ம் ஆண் களிடம் கூறவேண்டியுள்ளதால் அவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப் படையாகக்
கூறமுடியாதுள்ளனர். ஆகவே, காரியாலயங்களில் தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்தல் வேண்டும், (திருகோணமலை)
குடும்ப வன்முறையால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதன்போது பொலிஸ் நிலையத்திற்கு பெண்கள் சென்றால் அவர் களை அலட் சி யம் செய் வதுடன் , பிரச்சினைகளைத் தீர விசாரணை செய்து தொடர் நடவடிக்கை செய்வதில்லை. அத் துடன் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை மேலும் பொலிஸ் நிலையத்தில் சிங்கள மொழியில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதனால் பெண்களுக்கு மொழி பாரிய பிரச்சினையாக உள்ளது. விசாரணையின் போது ஆண் பொலிஸார் விசாரணை செய்வதனால் பெண்கள் தமது பிரச் சினைகளை சொல்வதில் தயக்கம்
காட்டுகின்றார்கள். (முல்லைத்தீவு)
சிபாரிசு தமிழ் மொழி பேசும் பெண் பொ லி எப் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அது நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். -
* தாடரிப்புத் தொடர்பாக பெண்கள் எதிர்நோக்குப்
பிரச்சினைகள்

கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்பு நீதிமன்றில் தாபரிப்புக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வருடக் கணக்கில் தொடரப்படுவதுடன் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கைது செய்யப்படாத காரணத்தினால் பெண்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றார்கள். (முல்லைத்தீவு)
*** நீதி கிடைக்காம்ை
வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் நீதிமன்றில் DNA பரிசோதனை செய்து நிரூபிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்வதற்கு சட்டத்தில் இட மில் லை. எனவே இப் பெண் கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. (முல்லைத்தீவு)
சிபாரிசுகள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான விசேட திட் டங் கள் அரசிட (மோ அரச சார் பற் ற நிறுவனங்களிடமோ காணப்படாமை. பெண்களின் வருவாயை ஈட்டுவதற்காக உதவி செய்வதாக கூறி பலரும் அவர்களுக்கு கடனுதவிகளை வழங்கி அப்பெண்களை கடன் தொல்லையில் இருந்து மீண்டெழாமல் ஆக்கியுள்ளனர். சில பெண்கள் கடன் பெறாமலேயே பொருளாதார சிக்கல்களில் சிக்குண்டு தவிக்கின்றார்கள், பிள்ளைகளை பராமரிப்பதற்கு அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாமல் சில பெண்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் சுய கெளரவத்துடன் வாழமுடியாதுள்ள நிலையில் உளரீதியான பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனார்.
ஆகவே இப்பெண்களுக்கான விசேட திட்டங்களை நிதி ஒதுக்கீடுகளை அரசு செய்து கொடுத்தல் வேண்டும். (VSDOW திருகோணமலை)
அறிக்கையிடல் 1. பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் - அக்கரைப்பற்று 2. முல்லைத்தீவு மகளிர் அபிவிருத்தி மற்றும்
புனர்வாழ்வு ஒன்றியம் - முல்லைத்தீவு 3. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்
- புத்தளம் 4. கிழக்கு மாகாணப் பெண்கள் சமூக அபிவிருத்தி
தொண்டர் நிறுவனம் - திருகோணமலை 5. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் = மன்னார் 1. யாழ் பெண்கள் அபிவிருத்தி மையம் -
யாழ்ப்பாணம்,
4சம்|29

Page 32
வாழ்வில் நம்
கணவனது பொ நம்பி வாழ்கின்ற கைவிடப்படுகின் வறுமையில் அ வெளிப்படையாக
உ
ண்மைக் காலமாக வடக்குக் கிழக்குப் பகுதியில் (பே
பெண்கள் தற்கொலைகள் அதிகரித்துச் செல்வதை காணக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக lெ கிழக்கு மாகாணத்தில் கடந்த வைகாசி மாதம் மாத்திரம் வெ எட்டுப் பெண் கள் வரையில் தற்கொலை செய்துள்ளார்கள். இவர்களில் அதிகமானோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதோடு அவர்கள் வயது பற்றிப் பார்க்கும் போது 17 தொடக்கம் 32 வயதெல்லையில் அதிகமானோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர தாயொருவர் இரு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள பாய்ந்த போது குழந்தைகள் இருவரும் மரணமாகியுள்ளனர். தாயாரை அங்கிருந்தோர் காப்பாற்றியுள்ளார்கள். இதே பாணியிலே சென்ற மாதம் வவுனியாவில் பெண்ணொருவர் பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்த போது குழந்தைகள் இறந்த நிலையி லு ம் , தாய்
அயல் வர் களால் காப்பாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
5 ஐ 5 15
தேசம் |

பிக்கையை இழந்தால்...
ாருளாதார பலத்தை மட்டுமே ) பெண்கள் கணவனால் எற சூழலில் பிள்ளைகளுடன் ல்லல்படுவதென்பது. ன உண்மை (1)
மற்குறிப்பிடப்பட்ட தற்கொலைகளுக்கு காரணமாக ற்காலத்தில் சமூக பொருளாதார பிரச்சினைகள் பருமளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பரும்பாலும் கணவனது பொருளாதார பலத்தை ட்டுமே நம்பி வாழ்கின்ற பெண்கள் கணவனால் கவிடப்படுகின்ற சூழலில் பிள்ளைகளுடன் றுமையில் அல்லல்படுவதென்பது வெளிப்படையான உண்[ை1,
ந்த சூழலில் தமது பிள்ளைகளது தேவைகளைப் ர்த்தி செய்வதற்காக பெருமளவில் அப்பெண்கள் முகத்துடனும் ஆணாதிக்க சக்திகளுடனும் போராட வண்டியுள்ளார்கள், குறிப்பாக ஆண் களால் கவிடப்படுகின்ற பெண்கள் தமது பிள்ளைகளுடன் ITளாந்த உ ண விற்கே துன் பப் பட் டுக் காண்டிருக்கிறார்கள். அதன் உக்கிர நிலையே வுனியா தாண்டிக்கும் மற்றும் மட்டக்களப்பு ராவேடை சம்பவங்களில் தாய்மார் குழந்தைகளுடன்
3]

Page 33
இறக்கத் துணிந்தமையாகும். அவர்களுக்கு தம்மை ஏமாற்றிய கணவன்மார் மீது நம்பிக்கையற்ற சூழலிலேயே இவ்வாறான முடிவை எடுக்கச் செய்கின்றது. இதன் விளைவு ஒன்றுமே அறியாத பிஞ்சு உள்ளங்கள் பரிதாபகரமாகக் கொல்லப்படுவதில்
முடிகின்றது.
இவ் விரு சம் பவம் தவிர மட் டக் களப் பு ஆயித்தியமலையில் தாயொருவர் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் தானும் நஞ்சரிந்து தனது குழந்தைக்கும் நஞ்சூட்டியுள்ளார். இச்சம்பவத்தில் தாய் இறந்துவிட மூன்றே வயதான குழந்தை உயிர் தப்பியுள்ளது.
கிழக்கு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் பெரும்பாலானோர் தூக்கில் தொங்கியே தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஓரிருவரது இறப்பானது தற்கொலை அல்ல எனவும் அது கொலையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்ட பெண்களது உறவினர்கள் கருதுகின்றார்கள், இவ்வாறான வேலையில் குறித்த இச்சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் பற்றிப் பார்க்கும் போது சமூக பொருளாதாரச் சிக்கல் நிலை மற்றும் குடு ம் ப அ ைமப் பில் கண வ ன் - ழ ன ன வி இவர்களுக்கிடையிலான முரண்பாடு மற்றும் சந்தேக மனப்பான்மை போன்றவற்றைக் கூற முடிகின்றது.
குடும்பத்தில் வறுமை காரணமாக அதிகளவான அழுத்தத்தைப் பெண்களே எதிர்கொள்கின்றனர். கிராம் மட்டத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள கடன் வசதிகளை வழங்கும் முகவர் நிறுவனங்கள் குடும்பம் ஒன்றின் வருமான நிலவரம் பற்றிக் கருத்தில் கொள்ளாது கடன் வழங்குகின்றது. பல தளங்களிலும் இருந்து இவ்வாறான கடனுதவிகளைப் பெற்றுக் கொண் ட நபர் கள் இறு தியில் அவற்றைச் செலுத்துவதற்காகப் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்தோடு அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் சென்ற பெண்ணொருவரின் சகோதரியும் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைச் செய்தி மூலம் அறிய முடிந்தது. இவ்வாறான பொருளாதார இக்கட்டுகளை பெண் கள் தற் காலத் தில் பெரு ம ள விலி எதிர்கொள்கின்றனர்.
கிராம மட்த்தில் உருவாகியுள்ள இவ்வாறான அசாதாரண நிலையைத் தடுப்பதற்கு சமூக அங்கத்தவர் என்ற வகையில் நாமும் அரசாங்கமும் விரைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. தொற்று வியாதி போல் கிராம மட்டத்தில் உருவெடுத்துள்ள இத் தற் கொலைச் சம்பவங் களை இனியும் இடம்பெறாமல் தடுப்பதோடு அவ்வாறான சம்பவங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் விடயங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

((
குடும்பத்தில் வறுமை காரணமாக அதிகளவான அழுத்தத்தைப் பெண்களே எதிர்கொள்கின்றனர். கிராம மட்டத்தில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள கடன் வசதிகளை வழங்கும் முகவர் நிறுவனங்கள் குடும்பம் ஒன்றின் வருமான நிலவரம் பற்றிக் கருத்தில் கொள்ளாது கடன் வழங்குகின்றது.
அடிப்படையான காரணங்கள் எவை என அறிந்து அவற்றை சரிசெய்யத் தவறுகின்ற பட்சத்தில் மேலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடும்,
யுத்தத்திற்குப் பின்னர் குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடானது பொருளாதாரத்தை மையமாக வைத்தே வலுப்பெறுகின்றது. மனைவியின் பொருளாதார பலமின்மையானது விரக்தியை அவளுக்குத் தோற்றுவிக்கின்றது. பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவுள்ளவர்களாகவும் பிறரில் தங்கி வாழாது இருப்போராகவும் இருக்கும் பட்சத்தில் கணவனது
பாராமுகம் மற்றும் பொறுப்பற்ற செயல் என்பன ) பெண்களைப் பெரியளவில் பாதிப்பதில்லை. பெண்களுக்குப் பொருளாதார மற்றும் குடும்ப உறவுகளது அரவணைப்பு குறைந்து வருகின்ற சந்தர்ப்பத்திலேயே பெரும்பாலான விபரீதங்கள் (தோன்றுகின்றன. இதனை மாற்றுவதற்கு சமூக அமைப்பில் உள்ள கல்வி நிறுவனங்னள், ஆய்வு மையங்கள் என்பன விரைந்து செயற்படுவதோடு கிராமிய மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவது அவசியமாகும்.
இதுவரை இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறான பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது கேள்விக்குரிய விடயமாகும். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்கள் அதிகளவில் கலந்துரையாடப்படும் இத்தருணத்தில் பெண்கள் விவகார அமைச்சானது இச்சம்பவங்கள் தொடர்பாக பிஎவ் வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது என்பது கேள்விக்குரிய விடயமாகும்,
கு. குணச்சந்திரன்
1சம்|31

Page 34
வாழ்க்கை ஒரு போரா அதனை வென்று காட்
வாழ்க்கை
வாழ்க்கை ஒரு வேதனை அதனைத் தாங்கிக்கெ
வாழ்க்கை ஒரு சோகம் அதற்கு மனம் தளராது
வாழ்க்கை ஒரு சவால் அதனைத் தாண்டி வா
வாழ்க்கை ஒரு பிரச்ச அதற்குத் தீர்வு காணு
வாழ்க்கை ஒரு விடுகல் அதனை விடுவியுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம் அதனை சென்று முடியு
வாழ்க்கை ஒரு விளை அதனை விளையாடிப்
வாழ்க்கை ஒரு போட்டி அதனை வெற்றி கொள்
வாழ்க்கை ஒருகலை அதனை அழகு படுத்து
வாழ்க்கை ஒரு வெகும் அதனை ஏற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு சந்தர் அதனை நழுவ விடாது
இதுதான் வாழ்க்கை
அ. யசோதா
கேசம்

பட்டம்
டுங்கள்
னெ
ாள்ளுங்கள்
ப இருங்கள்
ருங்கள்
னை
ங்கள்
தை
பி
புங்கள்
யாட்டு பாருங்கள்
tளுங்கள்
ங்கள்
Tளுங்கள் -
ப்பம்
ர்கள்
httாட் 'R பாபsimple, TAMIாய்[ITHத்து பயப்ITI 114 GIFT 3/gummigring-lif='
| 32

Page 35
மன்னார் துரிதப்படுத்த சிங்களக்
சலியில் 1981ஆம் ஆண்டு மர முந்திரிகைக்
கூட்டுத்தாபனத்தின் கீழ் முசலியில் மர முந்திரிகை பயிரிடப்பட்டது. அதற்காக அநுராதபுரப் பகுதியிலிருந்து 175 சிங்களக் குடும்பங்கள் வரவழைக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். 1990ஆம் ஆண்டு பதிவாளர் வாக்கில் 375 சிங்கள் மக்கள் பதிவாகியருந்தார்கள். இது தவிர சிலாவற் துறையில் 5 - 10 குடும்பங்கள் பதிவாகியிருந்ததுடன், யுத்த காலப்பகுதியில் அவர்கள் தாமாகவே தங்கள் இடங்களை விட்டு யுத்த அச்சம் காரணமாக வெளியேறிவிட்டனர்.
தற்போது நடைமுறையிலுள்ள மீள்குடியேற்றங்களின் போது அவர்கள் தாம் எங்கு வாழந்தார்களோ அதே இடத்தில் மீள்குடியேற்றப்படுகிறார்கள். வெளியேறிய குடும்பங்களின் அளவு தற்போது அதிகரித்துள்ளதனால் அவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த ஊரில் காணிகள் (போதியளவு இல்லாத காரணத்தினால் அவர்கள்
குறிப்பிட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள ஊரில் காணப்படும் அரச காணிகளில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இவ்வடிப்படையிலேயே முஸ்லிம் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் நோக்கும்போது இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் அவர்கள் வாழ்ந்த மர முந்திரிகை தோட்டப் பகுதியில் மீண்டும் குடியமர்த்தப்படலாம், போதாத பட்சத்தில் அவர்கள் அதனை அண்மித்த அரச காணிகளிலும் குடியமர்த்தப்படலாம், ஆனால் மரமுந்திரிகைத் தோட்டப் பகுதியில் போதிய அளவு காணிகள் இருந்தபோதும், அதற்கு மாறாகப் புதிய ஓர் இடத்தில் முஸ்லிம் தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்படப் போவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே வாழ்ந்த சிங்கள் மக்களை அவர்கள் வாழ்ந்த அதே இடத்தில் மீள் குடியமர்த்துவதில் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
சிங்களவர்கள் மீண்டும் முசலியில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது

முசலியில் கப்பட்டு வரும் குடியேற்றம்
தொடர்பாக அரசாங்க மட்டத்தில் முன்னெடுப்புக்கள் நடைபெறுகிறது. ஆனால் மாவட்ட மட்டத்தில் எவ்விதமான அபிவிருத்திச் செயற்பாடாக இருந்தாலும் அதற்கு அபிவிருத்திக் குழுவின் அனுமதி தேவையான ஒன்றாகும். இருந்த போதும், குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2013 வைகாசியில் பாதுகாப் புப் படை உத்தியோகத்தரினால் 1218 சிங்களக் குடும்பங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முசலிப் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனினும், அது மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அதன் அனுமதி பெறப்படல் வேண்டும் எனப் பிரதேச செயலாளரினால் கூறப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்டத்திற்கு புதிதாகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந த ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார், அவரது தலைமையில் குழு நியமிக்கப்பட்டுச் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 18ஆம் திகதி அவரது தலைமையில் பிரதேச செயலாளர்கள், உப அரசாங்க அதிபர்கள் என்பவர்களுடன் கூட்டம் நடாத்தப்பட்டு இந்நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரினால் 500 சிங்களக் குடும்பங்களை மீள்குடியேற்றத் துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படியும், ஒருவார காலத்திற்குள் இதற்கான காணி அளவீட்டினை பூர்த்தி செய்யுமாறும் கோரி உத்தரவிடப்பட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட காணியானது முன்னர் விவசாயம் செய்யப்பட்ட காணிகளாகும், இதில் பலரது காணிகள் ஆண்டு அனுமதி [Ariflual Terrmit) கொண்ட காணிகளும், பத்துத் தனிநபர்களுக்குரிய
சம்|33

Page 36
காயடிக்குளம்
மறிச்சுக்கட்டி
உறுதிகள் கொண்ட காணிகளும் உள்ளடங்கியுள்ளது. மீள் குடியேற்ற நடவடிக்கையில் ஆரம்பத்தில் ஒ குடியேற்றங்களைப் பற்றி மாத்திரம் கவனத்தில் கொள்ளப்பட்டு வருவதுடன் மீள்குடியேற்றங்கள் ] முடிவடைந்த பின்னரே அங்கு குடியேற்றப்பட்டவர்களது வாழ்வாதரம் தொடர்பாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இன்னும் இப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு விவசாயத்திற்கான காணி அடையாளப்படுத்தப்படாத இச் சந்தர்ப்பத்தில் விவசாயத்திற்குப் பொருத்தமான குறிப்பிட்ட காணிகள் சிங்களக் குடியேற்றத்திற்காக பயன்படுத்தும்போது அவை பல வாறான பிரச் சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்பதுடன், அது வாழ்வாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
+ உ = (e 155 18 பு
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணியை அண்மித்து பாய்த்தண்டல் என்ற குளம் அமைந்துள்ளதுடன் அது புனரமைக்கப்பட்டும் வருகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதி விவசாயத்திற்கு ஏற்ற நிலரே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும்போது சில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
+ (19 15 இ 5)
1. இடம்பெயர்ந்த மக்கள் எங்கு வாழ்ந்தார்களோ
அதேகிராமத்திலேயே மீள் குடியமர்த்தப்படுகிறார்கள்.
மரமுந்திரிகைத் தோட்டப்பகுதி (கஜுவத்தை) இதுவரை எதுவித செயற்பாட்டிற்கும் ஒதுக்கப்படாது இருக்கும் நிலையில் குறிப்பிட்ட புதிய மக்களின் விவசாயத்திற்குரிய காணி சிங்கள மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கஜுவத்தையில் மீள்குடியேறுவதற்கு இதுவரை
தேச-ம் |

இனம் காணப்பட்ட பிரதேசம்
கொக்குப் படயான்
கொண்டச்சி
கஜுவத்தை
வரிடமிருந்தும் உத்தியோகபூர்வமான முறையில் Hண்ணப்பிக்கப்படவில்லை.
தாம் தற்போது வாழும் இடத்திலிருந்து பதிவினை நீக்கி கிராம சேவகர் மூலமாக கடிதம் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களின் முன்னைய இருப்பிடம் அடையாளப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களைப் பொறுத்தவரை வ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத லையில் அவர்கள் வாக்காளர் பதிவு இடாப்பிலிருந்து புவர்களின் பெயர்களை மாத்திரம் நீக்கியே இங்கு திவுக்காக பெயர்ப் பட்டியல் தயாரித்துக் காடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுக்கு ஏற்ப காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு காணிகள் அடையாளப்படுத்தப்படும்
ச்செயற்பாட்டைப் பொறுத்தவரை காணிக் கச்சேரிகள் பவக்கப்படாது சிங்களக் குடியேற்றத்திற்காகவென யமிக்கபட்டுள்ள குழுவினாலேயே காணிகள் புடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எந்த அபிவிருத்தி நடவடிக்கையாக இருந்தாலும் அதனைக் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு (DC) அறிவித்து அங்கு நடைபெறும் கூட்டத்தில் | அதுதொடர்பான அனுமதி பெறப்பட்ட பின்னரே அவ்விடயம் முன்கொண்டு செல்லப்படும்.
34

Page 37
இது தொடர்பாக அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறப் படாதது மாத்திரமன்றி அக் குழு வுக்கு உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கவில்]ை.
5. பிரதேச செயலாளர் மூலம் நில அளவைத்
திணைக்களத்திற்கு அனுப்பிய பின்னர், அங்கு காணி அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் காணி யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்படுதல் வேண்டும். அதன் பின்னர் காணிக்கச்சேரி மூலம் தெரிவானவர்களின் பெயர்களைக் காட்சிப்படுத்துவதனூடாக .
முறைப்பாடுகள் இருப்பின் அவை தொடர்பாக மீள்பார்வை செய்தல் அவசியமாகும், அவ்வாறான நடைமுறைகளைத் தெளிவு செய்த பின்னரே காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அவற்றை அனுப்பி அனுமதி பெறுதல் நடைபெறும். இவை அனைத்தும் பூர்த்தியான பின்னரே அனுமதிப் பத்திரம் கொடுக்கப்படும். இந்த ஒழுங்கு முறையில் அமைந்த செயற்பாட்டிற்கு குறிப்பிட்டளவு கால அவகாசம் தேவைப்படும்,
குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றத்தினைப் பொறுத்தவரை ஒரு வார காலத்தினுள் 500 குடும்பங்களுக்கான காணி அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்களை ஒரு வார காலத்தினுள் பதிவு செய்து முடிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்ட மீள் குடியமர்த்தலானது செயன்முறையை மீறித் துரிதமாகவும் வழமைக்கு

மாற்றமாகவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி ஒரு வார காலத்திற்குள் குறிப்பிட்ட செயற்பாட்டை துரிதமாக நடாத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன என்பது தெரியாமல் உள்ளது.
1990ஆம் ஆண்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களும்
முஸ்லிம் குடும்பங்கள் தமிழ்க் குடும்பங்கள் சிங்களக் குடும்பங்கள்
1qபு) 415] 75] 175
2013
051) 115) 12187
முன்மொழிவுகள்: யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் முதலில் மீள் குடியேற்ற செயற்பாடுகள் நிறைவு செய்யப்படல் (வேண்டும். அதன் பின்னர் புதிய குடியேற்றங்கள்
தொடர்பில் கருத்திற் கொள்ளப்படலாம்,
1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த குடும்பங்களின் சந்ததியினர் இருப்பின் கிராம சேவகர்கள் ஊடாக அவர்கள் முசலியில் பதிவு செய்யலாம்.
முதலில் அவர்களுக்கு கஜுவத்தையில் காணிகள் ஒதுக்கப்பட்டுப் போதாத பட்சத்தில் வேறு காணிகள் தொடர்பாக கருத்திற் கொள்ளலாம்.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் உண்மையைக் கண்டறியும் குழுவினரால்
அறியப்பட்ட தகவல்கள் - 25.07.2013
பெண்ற
தகவல்கும்
-சம்|35

Page 38
கிழக்கு மகாணத்தில் திப்பு
காணிசுவீ மதத்தலங்கள் த
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேசம் 6 137 சிங்களக் குடும்பங்களைக் குடியேர் 21 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடு அத்திவாரம் போடப்பட்டுள்ளது. வவுணதீவு பிரதேசத்தில் தெகியத்த கல் ஊர்காவற் படைக்கு ஆளுனரால் வழங். வாகரை கிரிமிச்சை சந்தி முன்பு மரமுந் ஏக்கர் காணி இராணுவத்திற்காக வீடுக ஓமடியாமடுவில் 30 சிங்களக் குடும்பங்க செய்யப்பட்டுள்ளது. 14 குடும்பங்களுக்கு 05 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத் வாகரை புணானை கிழக்கில் ஏற்கனவே 1985இல் இடம் பெயர்ந்து சென்றனர். த வந்துள்ளனர். குடியமர்த்தும் போது அர: மக்களுக்கு பாரபட்சமாக சலுகைகளை முன்னுரிமை வழங்குகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடம் ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது.
ஆலயம்
தாந்தாவில் இருந்து 3 கிலோ மீற்றருக்கு திட்டத்தின் கீழ் விகாரை அமைக்கப்பட் அமைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம்
குச்சவெளி திரியாய் 3000 ஏக்கர் விகாக குடியேற்றத்துக்காக சுவீகரிக்கப்பட்டுள் திரியாய் பகுதி மக்கள் விவசாயம் செய் நிலாவளி-கும்புறுப்பிட்டி தேசிய இளைன் கடற்கரைப்பகுதியில் உள்ள காணி கெ பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இலிங்கநகரில் டக்லஸ் தேவானந்தவால் 245 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 4 கட்டாயமாக இராணுவத்தால் வெளியேற் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர் கன்னியா – 5) ஏக்கர் காணி தமிழர் கா கன்னியா வென்னீர் ஊற்று எனவும் 201
தேரிர்-மி

டமிட்டு இடம் பெறுகின்ற "கரிப்பும், காக்கப்படுதலும்
கெவிலியா மடுபுலுக்குணாவ பிரதேசத்தில் அற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்கப்பட்டுள்ளது. 15 வீடுகளுக்கு
கண்டியவில் 25000 ஏக்கர் மேய்ச்சல் காணி
கப்பட்டுள்ளது.
திரிகைச் செய்கைக்கு ஒதுக்கப்பட்ட 1100) ள் கட்டப்பட்டு வருகின்றது. கள் குடியேறுவதற்கு ஏற்பாடு கு உறுதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 1 இருந்த 5 சிங்களக் குடும்பங்கள் தற்போது 15 குடும்பங்கள் திரும்பி சாங்கமானது பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்
வழங்குவதோடு, சிங்கள மக்களுக்கு அதிக
, மாங்காடு பிரதேசங்களில் உள்ள இந்து
தள் தேசத்தின் மகுடத்தின் நிகழ்ச்சித்
டு அம்பாரையில் இருந்து வீதி
ரைக்கு அருகில் சிங்களக் ளது. இது அல்லம்பத்தை, கட்டுக்குளம், த பகுதியாகும். ஓர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட 8888 ஏக்கர் பாழும்பைச் சேர்ந்த 52 பேருக்கு காணி
- மக்களுக்கு வழங்கப்பட்ட அரச காணி 10 குடும்பங்கள் தவிர, ஏனையவர்கள் சறப்பட்டதுடன் ஏனையோர்
ரணி (நடராஜா (கோவிலுக்கு அருகில்) 1.10.05 அரசாங்க அதிபர் வரலாற்றுப்
36

Page 39
பலகையை உடைத்து விட்டு 4 கட்டணத்தையும் வாகனதரிப்பி பெற்றுக் கொடுக்கின்றது. புதித தொல்பொருள் பகுதி என பெ தொடரப்பட்டுள்ளதோடு, பிள்ல நடைபெறுவதற்கு தடைகள் வி, விளாந்தோட்டம் - முன்பு தமிழ் பெயர்ந்த 21 சிங்களக் குடும்ப சூழலும் பிரதேச செயளாலர் த
மூதுார்
சம்பூர் 9000 ஏக்கர் காணி கொ வருடம்) 1350 குடும்பங்கள் கி பகுதியில் குடியேற்றினார்கள். எடுக்கப்பட்டது. மிகுதிப் பகுதி நவரெட்ணபுரம் பகுதியிலும், 9 அவர்களுக்கு எந்தவிதமான 5 2012 இல் இருந்து நிவாரணமு மூதுார் 64ஆம் கட்டை மலை அமைக்கப்பட்டுள்ளது. தெகிவத்தை – படுகாடு கங்கு பகுதிகளில் மக்களுக்குரிய வ ஊர்காவற்படையினர் கைப்பற்ற கங்குவேலி கிராமத்தில் அகத் நம்பப்படும் சிவலிங்கம் 3 வா வாழ்ந்த பிரதேசம் தற்போது "" உள்வாங்கப்படுகிறது.
"!
வெருகல்
இலங்கைத்துறை முகத்துவார் பாலாமுருகன் ஆலயம் உடை. கட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட | கல்லடி – மலைநீலியம்மன் மல் தோண்டப்படும் கல்லைக் கொ அழைக்கப்பட்டுள்ளது. அங்கு யுத்தத்தின் போது உடைக்கப் அனுமதி வழங்கப்படவில்லை.
அம்பாரை மாவட்டம்
தங்கவேலாயும், கங்சிகுடியாறு செய்வதற்குக் காணி வழங்கப் செய்யப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் வளப்பகிர்வு என்பன இன்றியமையாதை பெரும்பான்மை என்ற பாகுபாடின்றி அ
வழங்குவது சிறந்தது. ஏனெனில் யுத்தத் மீளக்குடியேறுவதற்கு வருகின்ற சிங்கள் எப்போதும் மதிக்கின்றோம்,

Fங்கள் பூமியாக்கியுள்ளது. அங்கு வருபவர்களுக்கான டக் கட்டணத்தையும் இராணுவம் வெல்கம் விகாரைக்கு நாக விகாரை அமைக்கப்பட்டும் வருகின்றது. இது ாத மதகுரு ஒருவரால் வழக்குத் ஒளயார் கோவிலும் நடராஜர் கோவிலும் பூசை திக்கப்பட்டுள்ளது. 2 மக்கள் வசித்த பகுதி. 1985-199) இல் இடம் ங்கள் இப்போது அங்கு வசிக்கின்றன. பட்டினமும் உதவியுடன் இக்குடியேற்றம் நடைபெற்றுள்ளது.
ரண்ட கிராமம், யுத்தத்தில் இடம் பெயர்ந்த பின்னர் 17
ளிவெட்டி, கட்டைபறிச்சான், பட்டித்திடல் முகாம் அனல்மின் நிலையத்திற்காக 1400 ஏக்கர் பகுதி தியை இன்னமும் வழங்கவில்லை, 199 குடும்பங்களை
7 குடும்பங்களை கூனித்தீவிலும் குடியேற்றி உள்ளனர். அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
ம் நிறுத்தப்பட்டுள்ளது. [3,ஆம் கட்டையில் புத்தர் சிலை
வேலி, மல்லிகைத்தீவு, பாரதிபுரம், மேன்கமம் ஆகிய
யற் காணியை குறித்த ஒரு பிக்குவின் ஏற்பாட்டில் – விவசாயம் செய்கின்றனர். தியர் காலத்தில் அங்கு ஸ்தாபிக்கப்பட்டதாக மக்களால் இடத்துக்கு முன் உடைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள்
மங்களகம்" என்ற பகுதிக்குள் சிறிது சிறிதாக
ம் (லங்காபட்டினம்) பகுதியில் குஞ்சித பாதமலை - க்கப்பட்டு தற்பொழுது சமுத்திர கிரி விகாரை பகுதியில் சிங்கள மக்கள் வாழவில்லை.)
லை ஆலயம் உடைக்கப்பட்டு வீதி திருத்தத்தில் உண்டு உருவாக்கப்பட்ட விகாரை ஒன்று
ஓர் சிங்கள வைத்திய அதிகாரி இருக்கின்றார். பட்ட ஆலயத்தை கட்டுவதற்கு முயற்சித்த போது
, காஞ்சிரங்குடா பகுதியில் சிங்களக் குடியேற்றம் படுகின்றது. ஏற்கனவே சிங்களக் குடியேற்றம்
அனைத்து இன மக்களதும் மீள்குடியேற்றம் மற்றும் வ. அந்தவகையில் அரசாங்கமானது சிறுபான்மை அனைவருக்கும் காணி மற்றும் வளப் பகிர்வினை த்தின் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிக்கு T மக்களது உணர்வுகளையும் உரிமைகளையும் நாம்
ரேணு - 30.09.2013
48-ம்|37

Page 40
உயர் பாதுகாப்பு வ.
சம்பூரும் அம்மன்
- ழக்கு மாகாணத் தின் திருகோணமலை ம
மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயாலாளர் பிரிவில் உள்ள சம்பூர் 9600 ஏக்கர் இயற்கை வளங்களைக் வ கொண்ட அழகிய கிராமம் ஆகும். இதற்கு அண்டிய கிராமங்களாக கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, சாலையூர், சேனையூர், சந்தோசபுரம், சீதனவெளி,
கூ னித் தீவு, நவ ரெட் ண புரம் ஆகிய வை வ காணப்படுகின்றது. இப்பிரதேசங்கள் 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்- யு கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்,
இப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக மக்கள் தங்களது சொத்துக்களை மட்டுமல்ல, உறவுகளையும் இழந்து திருகோணமலை மாவட்டத்தின் உள்ளே உள்ளூர் இடப்யெர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். கா பின்னர் இராணுவத்தினரால் மட்டக்களப்பு இ
6 # 2, என் எல் சி
கே:தழ்

லயமாக மாறிய
பத்திரகாளி ஆலயமும்
=ாவட்டத்திற்கு மீளவும் இடம்பெயர்வுக்குள்ளாக்ப்பட்டனர். அங்கு மூன்று வருடங்களாக அவர்கள் பாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. 2008ஆம் ஆண்டு அரசினால் சொந்த இடங்களுக்கு குடியேற்றப்பபடுவீர்கள் ன்று அழைத்து வரப்பட்ட மக்கள் இன்று வரை ஆடைத் தங்கல் நலன்புரி நிலையங்களிலே தமது வாழ்க்கையை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள்.
த்தத்தில் இடம்பெயர்ந்த 1350 குடும்பங்கள் ஏழு பருடங் களுக் குப் பின் னர் கிளிவெட்டி, ட் டைப் பறிச்சான் , பட்டித்திடலில் நலன்புரி லையங்களில் இருக்கின்றார்கள். இலங்கை புரசினால் இந்திய அரசாங்கத்திற்கு கைச்சாத்திடப்பட்ட புனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு 1400 ஏக்கர் Tணி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அது டைநிறுத்தப்பட்டு எவ்வித பேச்சுக்களும் இல்லாமல்
38

Page 41
இருக்கின்றது. மிகுதிக் காணிகளை மக்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் இதுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. சம்பூர் பகுதி மக்களை அவர்களது ஊரில் மீளக் குடியேற்றாமல் அயல் கிராமமான நவரட்ணபுரத்தில் 100 குடும்பங்களையும், கூனித்தீவில் 07 குடும்பங்களையும் குடியேற்றி உள்ளனர். இவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை, 2012ஆம் ஆண்டில் இருந்து இம்மக்களுக்கான நிவாரணமும் நிறுத்தப்பட்டள்ளது.
குடியேற்றப்பட்ட மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் [வைத்தியசாலை, வங்கி பிரதேச செயலகம்,) அதிலும் பெண்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் தமது தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு
யுத்தத்திற்கு பின்னராக மக்கள் குடியேற்றப்பட்ட கூனித்தீவுப் பிரதேசம்

மூதூர் பிரதேசத்திற்கு வரவேண்டியுள்ளது. போக்குவரத்து சரியான முறையில் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை. அதாவது மூதுாரில் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்படும் இ.போ.ச பேருந்து 11.00 மணியளவில் கூனித்தீவை சென்றடைந்து திரும்பவும் மூதூருக்கு வந்து மீண்டும் மூதூரில் இருந்து 1,001 மணிக்கு புறப்பட்டு 3.1]] மணிக்கு சென்றடைகின்றது. இதற்காக மக்கள் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்திற்காக செலவிட வேண்டியுள்ளது. சில நேரங்களில் பேருந்துப்
போக்குவரத்து இருப்பதில்லை. இதனால் மக்கள் பலி அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 2006ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் மூதுாரில் இருந்து சம்பூருக்குச் செல்வதற்கு அரை மணித்தியாலம் போதுமானதாக இருந்தமை குறிப் பிடத் தக்கது. தற் போது இலங் கை
சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ள இடம்
3-ம்|39

Page 42
குண்டு வீச்சுக்களால் அழிக்கப்பட்ட
பத்திரகாளி அம்மன் ஆலயம்
பாங்க்காட்டி
அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயமாக சம்பூர் மாற்றப்பட்டமையால் இராணுவத்தினர் அப்பகுதியினை சுற்றி இராணுவ முகாம்களை அமைத்துத் தோட்டப் பயிற் செய்கையினையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 E = = = பிப 4 ப து து [13 (15 = 15 E F - ஏ -
அதுமட்டுமல்ல சம்பூர் மக்கள் வழிபட்டு வந்த மிகப் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் ஆலயம் 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தினால் முற்று முழுதாக இடிந்து தரைமட்டமாகியமையானது அங்கு வாழ்ந்த மக்களின் மனதில் இன்னமும் ஆறாத்துயரமாக இருக்கின்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பத்திரகாளி அம்மன் சக்தி வாயந்த தெய்வம் எனவும் அங்கு வாழ்ந்த மக்கள் கருதுகின்றனர். யுத்த காலத்துக்கு முன்னர் கிழமை நாட்களிலும் அம்மனுக்குரிய விசேட தினங்களிலும் விசேட திருவிழாக்களும் நடைபெற்று

வந்தது. ஆனால் சம்பூரினை இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் என அறிவித்ததன் பிறகு தங்களின் பாதுகாப்புக் கருதி நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற மக்களுக்கு "நீங்கள் உங்களுடைய பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வழிபடலாம்” என அறிவித்தல் கொடுத்து இ.போ.ச பேருந்து மூலம் அழைத்துக் கொண்டு சென்று அவ்விடங்களைத் துப்புரவு செய்து கொண்டனர்.
அதன் பின்னர் விசேட தினங்களான செவ்வாய் "வள்ளி கிழமைகளில் மக்கள் ஆலயம் சென்று பழிபடுவதற்கு அனுமதி இராணுவத்தினரால் பழங்கப்பட்டது. பின்னர் மக்கள் சம்பூருக்கு சல்வதற்கு சேனையூர் நாவலடி சந்தியிலிருந்து ந்தோசபுரப் பாதையினூடாக பத்தரகாளி ஆலயம் சன்று வழிபடுவதனைத் தற்போது அவதானிக்க முடிகின்றது. சம்பூர்ப் பகுதியினை இராணுவம் சற்றுமுழுதாக தங்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வெத்துக் கொண்டு இருப்பதனால் அங்கு மக்கள் கண்டும் சென்று வாழ முடியாமல் அல்லல்படுவதனைக் காணக்கூடியதாக உள்ளது.
ரேணு QLI].23
|4)

Page 43


Page 44
Action
SWAN
Women's Action Network 8/3 - 202, W.A. Silva Mawathe Colombo 06, Sri Lanka. e-mail: tmwn2010gmail.com

விலை ரூபா 25.00