கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகுடம் 2013.07-09

Page 1
இதழ் - 07
http://www.mag
p 5AC MÀ -
விலை ரூ.100
ஜூலை - செப் 2013
கலை இலக்
ஆசிரி
குந்தவை குப்பிழான் ஐ.சண்முகன்
சாந்தன் ஜபார் பாய்வா
மைக்கல் திருக்கோவில் கவியுவன் கருணாகரன் திசேரா இராகவன் சேனாதிராஜா உடுவில் அரவிந்தன்
முரளிதரன்
பரணிதரன் சண்முகம் சிவகுமார்
மறு பி) 0 0
ஓவியம் : சேகுவா
நூலாய்வு
செல்வி திருச்சந்திரனின் புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்
மு. பொ
பேரா. சி. 6
மான
து

pudammichael.blogspot.com
கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ்
யர் : வி. மைக்கல் கொலின்
மே 25 மீ ண்
ரா சித்தார்த்தா (USA)
நேர்காணல் மெளனகுரு - பேரா. செ. யோகராசா வடம் சிறக்க உழைப்பது மகுடம் மனதுவாகி தழைப்பதும் மகுடம்

Page 2
வி.மைக்கல் கொலின்
குடு6
5:14:11:21:13
ருசேத்திரப் போரின் பதினா- தேச மன்ன றாம் நாள், அன்றைய போரில் சூரியக் க
'கெளரவ வீரர்களுக்கு தள் ளில் அணி. பதியாக
துரியோதனின் உற்ற நண் மார்பில் பன் மாவீரன் கர்ணன் தனது தேரின்
கால்களில் மீது நின்றிருந்தான் பாரதப்போர் ஆரம்பமாகி
பொருத்தியி யதில் இருந்து தளபதியாகப் பொறுப்பேற்ற
கர்ணன் த பீஷ்மர் கர்ணனை ஒரு சாதாரண வீரனாகக் பிரகாசித்து கருதி புறக்கணித்தமையின் காரண - மாக யுத்தகளத்தில் இருந்து விலகிச்
162 சென்றிருந்தவன் கர்ணன். பத்தாம் நாள்
கொண்டிரு போரில் பீஷ்மர் வீரமரணம் எய்தியதைத்
உலகம் எ தொடர்ந்து துரோணச்சாரியார் தள் -
கள் தத்தம் பதிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
கொல்லப்ப பார்த்தசாரதியின் தந்திரத்தால் 'துரோ
இரத்தச் சித ணரின் மகன் அசுவத்தாமன் யுத்தகளத்தில்
துண்பங்களில் மாண்டான்' எனத் தர்மன் வாயால் பொய் கருகிச் சா சொல்லச் சொல்லி மகனின் இழப்பின் தச் சிதிலங் துயரில் நின்ற துரோணரை இலகுவாக எங்கும் வி வெற்றி கொண்டதன் பின்னர் பதினைந்தாம் கிடந்த உ நாள் போர் முடிவுக்கு வந்தது.
நாய்கள் பற் பாரதப்போர் ஆரம்பிக்க
கொண்ட | முன்னரே அப்போரின் வெற்றி கருதி புதிய புதிய மாயக் கண்ணனின் தந்திர வேலைகள் அப்பாவி ம பல வழிகளில் பாண்டவர்களுக்கு துணை டிருந்தன. யாகவே இருந்தது. விதுரனை வில்
நாடு உடைக்கச் செய்து கெளரவர்கள் பக் சுருங்கி கிர கம் போரிடாமல் செய்தது தொடக்கம் மக்கள் ஒரு கர்ணனின் மார்போடும் காதோடும் ஒட்டி மக்களை ந யிருந்த மார்புக் கவசத்தையும் குண் ஆக்கிரமிப்புக் டலத்தையும் இந்திரனை அனுப்பி பலி கொள்
யாசகம் பெற்றது குந்தியைக் கர்ணனிடம் அனுப்பி 'அர்ச்சுனனைத் தவிர வேறு மட்டுமே மு பாண்டவர்களை போரில் கொல்வது கள் வரை
இல்லை எனவும், நாகாஸ்திரத்தை அரச் வீதி யெங்கு சுனனின் மீது ஒரு தடவைக்கு மேல் திக் கொன பாவிப்பதில்லை” என்ற வரங்களை யாசிக்க ங்களின் ப வைத்ததும் தனது மகன் அபிமன்யுவை யான ஆ கொண்ட மன்னன் சத்திரதனை 'மறுநாள் வெள்ளோட்
போரில் சூரியன் மறைவுக்கு முன்னர்
மூலை ( கொல்வேன் அல்லது உயிர்துறப்பேன்" கொண்டிருந் என்ற அர்ச்சுனனின் சபதம் வெற்றி
மனி பெற அர்ச்சுனனை கைலாயமலைக்கு நாடகம் அர அழைத்துச் சென்று சிவனிடம் இருந்து மது. தம் | வரம் வாங்கியதும் பொய்கையில் ஒழிந்
எண்ணப்பட் திருந்த சயத்திரதனை சூரியனை மறையச்
இனிமேல் 4 செய்து அவனை வெளியே வரச் செய்து |
நிலையில் 6 அர்ச்சுனன் தனது சபதம் முடிக்க உதவி யிட்ட எழு, யது , எனப் பல அரசியல் காய்நகர்த் யத்தினை தல்களையும் ராஜதந்திர வேலைகளை காவியத்திற்க யும் செய்வித்த கண்ணன் பாண்டவர்க காவியத்தின் ளுக்கு அர்ச்சுனனின் தேரோட்டியாக நிலையையும் மட்டுமல்லாமல் பாண்டவ படைகளின் காவியத்திற் தளபதி போலவே செயற்பட்டிருந்தான். ஒருவன் இ .
கர்ணன் தனது கெளரவ வருமே த சேனையை மகரவியூகமாக வகுத்து நகர்வுகள், அதன் முன்னால் நின்றிருந்தான். அங்க அத்தியாயங்
உல்
இதழ் - 07
D

சத்திரபுரம்
னின் மகுடத்தில் திகழும் மணிகள் திர்கள் போல ஒளிவீச, காதுக்ந்திருந்த பொன் குண்டலங்களும், அணிந்திருந்த பொன் கவசமும் கட்டியிருக்கும் வீரத் தண்டைகளில் ருக்கும் மணிகளும் ஜொலிக்கக் ன்தந்தை சூரியனைப் போலவே க் கொண்டிருந்தான்.
00905 எண்களில் காலம் கரைந்து
1984ல் தொண்டன் ந்தது. புதிய புதிய போர்க்களங்கள்
சஞ்சிகையில் ங்கும் திறக்கப்பட்டு மனித உயிர்
"தியாகச்சுடர்” என்ற 5 விருப்பங்களுக்கு ஏற்ப பலி
சிறுகதை மூலம் ட்டதன் தொடர்ச்சி. வீதி எங்கும்
இலக்கிய உலகில் ஒரு றல்கள், பிய்த்தெறியப்பட்ட சதைத்
சிறுகதையாளராக ன் உஷ்ணம் இன்னும் அடங்கவில்லை.
தன்னை பதிவு செய்த ய்ந்திருந்த மரங்களின் மீது மனி
மைக்கல் கொலின் மரபு - கள். ரத்தவீச்சையின் துர்நாற்றம் யொபித்திருக்க வீதியில் சிதறிக்
வழி நின்று பல சிறுகதை டலங்களை இழுத்துக்கொண்டு
களைப் படைத்துள்ளார். றைகளை நாடிச் சென்றன. ரத்தவெறி
அண்மைக்காலமாக மிருகங்கள் தங்கள் கரங்களில்
தனது கதை படைக்கலங்களைத் தாங்கியபடி
சொல்லல் முறையில் ரன்களை வேட்டையாடிக் கொண்
பல மாற்றங்களுடன்
இதிகாசங்களையும், இ சுருங்கி ஊர்களாகி, ஊர்கள்
புராணங்களையும், ரமங்களாகி, கிராமங்கள் சுருங்கி பொது வெளி நோக்கிக் குவிந்தனர்.
வேதநூல்களையும் ரான்கு, திசையிலும் சுற்றிவளைத்த
மறுவாசிப்புக்கு கரங்கள் ஒன்றாய், பத்தாய், நூறாய்
உட்படுத்துவதுடன் ளத் தொடங்கியது.
நவீன உக்தியுடன் மக வல்லரசு முதல், தம் நலன்களை
தொன்மங்களின் மக்கியத்துவபடுத்தும் சிறிய நாடு
அடியாக தனது சிறு - கரங்களை இணைத்து வான
கதைகளைப் படைத்து கும் ஏவுகணைச் சோதனை நடாத்
வருகிறார். "என் பிரிய ஈடிருந்தன. புதிய நவீன ஆயுத ரிசோதனைக்களமாக, காலாவதி
ராஜகுமாரிக்கு . யுதங்களின் விற்பனைத் தளமாக
என்ற கவிதைத் ட பவனி, முல்லை மண்ணின்
தொகுதி யின் முடுக்கெங்கும் நடாத்தப்பட்டுக்
சொந்தக்காரர். இதது. )
விரைவில் இவரது தப் பேரவலத்தின் உச்சகட்ட
'சிலுவைகளே சிறகுகரங்கேறிக் கொண்டிருந்த தருண
ளாய்' என்ற கவிதைத் வாழ்வில் இறுதிக் கணங்கள்
தொகுப்பும், முழுக்க டுக் கொண்டிருக்கும் நிலையிலும் ஒன்றுமே செய்யமுடியாது என்ற
முழுக்க இதிகாச வீரகாவியங்கள் பல எழுதி வெளி
புராணங்களை மறு த்தாளன் மீண்டும் ஒரு காவி
வாசிப்புக்குட்படுத்தும் எழுதத் தயாரானான். அந்தக்
சிறுகதைகளின் கான நடிகர்களை அழைத்து
தொகுப்பாக 7 கதையையும் அதன் உயிர்ப்பு
"பரசுராம் பூமியும்” ம் எடுத்துச் சொன்னான். இந்தக்
வெளிவர உள்ளது கு 'காவியத் தலைவன்' என்று
குறிப்பிடத்தக்கது. ல்லை. கதை மாந்தர்கள் அனை - லைவர்கள் தான். உங்களின்
நீங்கள் படைக்கும் வீர பகளின் முழு மொத்த வடிவமே
கடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 3
சோலைக்கிளி க
ஏன் பீங்கான் உடைந்ததென்றால் விடேன் உன் கொண்டையில் இருந்த மணியை யாரோ சொடுக்கிக்கொண்டு ஓட விறைத்து நிற்பதைப்போல் நிற்கிறாயே நேரம் கழிகிறதே
நான் நேரத்திற்குப் போவதில் உனக்கு எந்தப் பிடிப்புமில்லை ஒவ்வொரு நாளும் நான் பிந்தி @၀ယ် அவள் பார்த்துச் சிரிப்பதென்று வெட்கம் கெட்ட நாளாகவே எனக்கு விரித்துத் தருகின்றாய்
ஒழை. கோ
11ல் சுக்கிக் கி !
வா உன் சட்டையைப் பூட்டு திறந்த பகுதியால் உன் தேமல் தெரிகிறது
நான் போட்ட சவர்க்காரம் நீ தேய்க்கக் கூடாதென்று எத்தனை நாள் உனக்குச் சொல்லியிருக்கிறேன் கேட்கமாட்டாயே இதிலெல்லாம் நமக்குள்ளே என்ன என்று கேட்டு என் தலையில் அடிப்பாய்
காலையில் வந்த இன்னும் என் ம கொத்திக்கொண்டே மழை என்று பெயர்
என் முளை கொத்தியே வாயால் என்னைப் பிசைந்து உனக்கேற்றமாதிரி பிடித்து வைத்து வண்டு கட்டாமல் என்னை அவித்து எடுக்கின்ற பிட்டுக்காரியே
எத்தனை நாள் பட்டினி
இரை இன் யார் இதனைத் திறந்
மரம் குனியக் ( கொத்துகின்ற குளிர் காற்று தன் சொண்டு
என்ன பசியப்பா ! இதை வளர்க்கின் இதனைப் பரா ஆட்களே இல்ல
கிழிந்த நம்முடைய தேசப் படம்போல உன் தேமல் தோளுக்கு மேலால் போகிறது
மரத்தின் ஒரு கி.
முறித்தே விட இந்த மழைக் | முட்டையிடப் பெம் ஓடி வருவதைப்
இனி எனக்கு ஒன்றுமே வேண்டாம் நான் இனி உன் தோலில் ஏறி ஊர்ந்து செல்வதைப்போல் செல்லவேண்டும்
வீதிகளின் தேமல்தான் வாகனங்கள் வருகின்றேன்
வாசலிலே சிறு வெள்ளம் எ
ஓடி வருகிற என் வீட்டின் கத
இதழ் - 07
மகுடம்

கவிதைகள்
24)
கே
க தெ
(#!
ஞானிகள் எப்போதும் ஒதுங்கித்தான் இருப்பர். அவர்கள் உண்டாலும் உண்ணாமல் விட்டாலும்
உறங்கினாலும்
உறங்காமல் போனாலும் உறங்கியதைப்போல உள்ளே விழித்திருப்பர் நான் சாத்திவைத்த குடையே
நீயும் ஒரு ஞானி
5 கோழி ரத்தை பிருக்கிறது சொல்லி
பாய் கிடந்ததோ
இ பகக் கடந்து
ii)
-து விட்டதோ
கோடையிலே உன்னில் என் கையே படவில்லை
இந்த மழைக்கே எடுத்து விரிக்கின்றேன், எந்த ஒட்டறையும் இல்லை
தூய்மை ஒரு கம்பி முறியவில்லை
கம்பீரம்
குனிய
து
மல்
நீட்டி காழிக்கு 7 வீட்டில் மரிக்க லெயா
சின்னப் பூச்சிகள்தான் உனக்குள்
செத்திருக்கின்றன ஞானிகளைப்போல
தன்னுள் சின்னப் பூச்சிகளை கொன்றுவிடத்தானே
ஞானவான்கள் இருந்து கனவு காணுகின்றனர்
ளையை டது கோழி டி தேடி போல்
அவர்களின் நோக்கம் அதுதான்
- தமக்குள் சின்னப் பூச்சிகளை அழித்து
தாம் பென்னம்பெரிய ஆளாகிக் கொள்வதுதான்
அதற்குப் பிறகுதான் அவர்கள் உலகிற்குக் குடை பிடிப்பர்
நிழல் வேண்டி குடையே நீயும் ஒரு ஞானி ஒரு பென்னம் பெரிய ஆள்
இந்த மழையை உன் கைக்குள் பொத்துகிறாய்
என்றாகி
து
-வடியில்
'மகரந்த சிறகு' சோலைக்கிளி
சிறுகதைச் சிறப்பிதழ்)

Page 4
டூவரின் திறல்
துயர் வழிந்திருக்கின்ற ரத்த நிலத்தில் வரலாற்று இரகசியங்களும் வீரம் சொரிந்து புதைந்திருக்கின்றன பல்லாயிரமாண்டுகளாய் ஆதித் தமிழ்மொழியின் காலடித் தடங்களை மண்ணினூடாக பதித்திருக்கும் வேரின் விரல்கள் நிழலாய் முளைத்து நீள்கின்றது.
தமிழினத்தின் உடல்களை சவப்பெட்டிகளில்லாமல் மனிதப் பெரும் புதைக்குழியில் சிதைக்கப்பட்டிருந்தும் மூடிய கண்களிலிருந்து வெளிவரும் ஒளிப் பிரவாகம் யுகங்களுக்கு அப்பால் தொன்மங்களை இழுத்திற்று.
கரங்களிருந்து பறிக்கப்பட்ட குழந்தையின் தாய் நிர்வாணமாக்கப்பட்டு கொலையுண்ட நிலத்தில் குருதியுற்று, அம்மண சடலமுற்று குவியல் சவக்குழியூடாக - வானம் பார்த்து மடிந்து கிடக்கையிலே ஒரு பிடி மண் கடைசியாக உடலில் விழவில்லை. ஒரு தேவாரம் சங்கு எழுப்பிப் பாடவில்லை குழந்தையின் அழுகை மட்டும் ஒப்பாரியாய் இறங்கியது.
முப்பது ஆண்டுகள் எல்லாம் இழந்த நிலம் பதின்மூன்றாம் திருத்தம் நிறைவேற்று அதிகாரம் வெற்று வார்த்தைகளை நம்பிக் காலம் கடத்தியும், துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்கியும், முகத்தில் அபலங்களின் வடிவங்களோடு உறைந்தும் மனித சாம்பலினை திருநீறாக அப்பி
வாழ்ந்திருக்கின்றனர்.
சிறுதுளிமற்ற, அடையாளமற்ற, இருப்பிடமற்ற நகரங்கள் வெடிகளின் துரோகத்தில் அழித்தொழிக்கப்பட்டியிருக்க காயப்பட்ட வீடுகளிலிருந்த உக்கிய கற்களால் சந்திக்கு சந்தி சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிச் சுருள் வழியே நம்பிக்கையின் அவமானம் நிலத்தில் மரணங்களாய் வியாபித்து இருக்கின்றது.
கோ. நாதன்
இதழ் - 07 -

இரா.குணசீலன் (கனடா)
N- DD)
ஓவியம் : இரா.குணசீலன்
இருந்தும் இல்லாததுமாய்
இருந்தே விடுகிறது
வெளிச்சமும் இருளுமாய்
காலங்கள்!!! இருண்மைக்குள் நீந்தும்
உணர்வுகள்
தினமும் சவப்புதையல் கடக்கும் பயணம்
சுடலை ஞானத்தை போதித்துச் செல்லும் பனி படர்ந்த சாலை பார்க்க அழகு கொஞ்சும்
பயணிக்கும் போது உறைந்து போகும் பனியைப் போல்
மனதும். காற்றடைத்த பை காற்றோடு காற்றாய் போகும்
என்ற பயம் மறுபுறம் தொடரும்
எனக்கும் என்னவர்களுக்குமான
பயணம்
85@@@@SS அ@@ாகு
கீ333
திட
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 5
ஓவியம் : சுதர்மமகாராஜன்
சிறுகதைகள்
10
13
இல் அsindhi,
குந்தவை குப்பிழான் சாந்தன் ஜபார்
18 பாய்வா திருக்கோயில் கவியுவன் 24 கருணாகரன் திசேரா
இராகவன் சேனாதிராஜா உடுவில் அரவிந்தன்
70 முரளிதரன் பரணிதரன் சண்முகம் சிவகுமார்
78 மைக்கல்
29
34
36
66
73 -
76
கடிதங்கள் - கருத்துக்கள் 04
இதழ் - 07 -
மகுடம்

மடம்
கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ்
சங்ககாலம் முதல் சமகாலம் வரை 061
பேராசிரியர் சி. மௌனகுரு
நேர்காணல் பேரா.செ.யோகராசா
ஜங்கள், 62
செல்வி திருச்சந்திரனின் புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்,
நூலாய்வு மு.பொ
கவிதைகள் சோலைக்கிளி கோ. நாதன் இரா.குணசீலன் (கனடா) இ.ஜீவகாருண்யன் பாலன் சுதாகரன் எஸ்.பி.பாலமுருகன் திருக்கோயில் கவியுவன் மட்டுவில் ஞானக்குமாரன்
14
14
17
28
75
பத்தி யாதுமாகி சு. இராகவன்
15
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 6
கடிதங்கள் -
மகுடம் 6, முன்னைய இதழ்கள் டே கட்டுரைகளுடனும், படைப்புகளுடனும் வெளிவரவேண்டும் தரும் இதழாகவே மகுடம் வெளிவந்து கொண்டிருக்கின் ஏற்பாட்டின் எழுதப்படாத பக்கங்கள், மெலிஞ்சி முத்தனி கவிதைகளும் என ஏராளமான விடயங்கள் மனதுக்கு நிம்
- எனது தேடலும், விமர்சனங்கல் அது நூறு சாகித்திய மண்டலப் பரிசுகளுக்குச் சமம். பந்தங்களுக்கும் கிடைக்கும் பரிசுகள் அவை. என் நண்பன் சிறந்த நூலுக்கு மேலதிகத் தகுதி, தத்துவம், வாழ்க்கை, க பகுதி செல்கிறது. எந்த வரைவிலக்கணத்துக்குள்ளும் . என்கிறார். ஒவ்வொருவர் ஆளுமைக்கும், ஆழத்திற்கும் சிதறும் பொறி என்பதே எட்ட முடியாத இருப்பின் மு நம்புகிறேன். மேகத்தினால் மூடப்பட்ட மின்னலொன்றை
இ.ஜீவகாருண்யன்
'மூடப்பட்டு பாத இரத்திற்கும்
அன்புள்ள ஆசிரியர், மகுடம்.
சாந்தன் அவர்கள் தன்நேர்காணலில் ( என நினைக்கிறேன். சாந்தன் 'ஏற்கனவே மு.பொன்னம் நீங்கள் உங்கள் பெயரை மாற்றிக்கொண்டால் நல்லது" பற்றி சொல்லியிருந்தார். இதற்கெல்லாம் பின்னாலிருந் அந்தப் பொன்னம்பலம் பற்றி பெரிதாக துதிபாடியதால் அவரி யேசுராசா அவரைத் தூக்கிப் பிடித்ததும் அவர் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்ற பாணியில் என் நண்பர்கள் காலகட்டத்திலும் எனக்கு எதிராக இயங்கியது பெருங் க ை கேள்விக்களித்த பதில் எனக்குள் இருந்து வருவது போன் மு.பொ
மைக்கல் கொலின் அவர்களுக்கு, வணக்கம்
கடந்த இதழ் பெற்றேன். மென்மேலும் முன்னே தசாப்தகால இலக்கிய அனுபவங்களில், எண்ணற்ற செய்கையில் 'மகுடம் ஏனையவைகளிலிருந்தும் மிக லே இழந்து தடுமாறும் இலக்கிய உலகில்... மகுடம் மிகத் து ஒரே தளத்தில் சந்திக்கவைத்துச் சரியானதைத் தேடுகிறது
Pomo என்கின் படித்தளங்களில் விரிவாக்கம் பெற்றுள்ள Structuralism, பல்துறை விமர்சனங்களுக்கு உள்ளாகும் படைப்புக்களை நவீனத்துவமாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள். கவிஞர் முல்லை வீரக்குட்டி
கிழக்கிலிருந்து மகுடம் மானுடம் சிறக்க உழைப்பது தாங்கி கிழக்கிலிருந்து அதுவும் மட்டக்களப்பிலிருந்து மகுடம்' கிடைத்துள்ளது மகுடம் சஞ்சிகைக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. பதிவு செய்து வாசகர்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டுள் என்ற சிறு சஞ்சிகைகளே பெரும் பங்களிப்பு செய்துள் மகுடம் படித்து பாதுகாக்க வேண்டிய சஞ்சிகையாகும்
கலை இலக்கி எழுத்தாளரும் சமூக பற்றாளருமான விமைக்கல் கொலினை . தொடக்கம் அதன் வாசகர் வரை புதிய நோக்கும் நவீன சிர் கமும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் எனவே அவர்களுக் கனதியாக வர வேண்டும் என்ற தேவைப்பாடு உணரப்பட்டு (15-12-2013 தினகரன் வாரமலரில் திரு. அந்தனி ஜீவ
குறிப்பின் சில வரிகள்.) அந்தனிஜீவா
இதழ் - 07

- கருத்துக்கள்
பாலவே கனதியாக வந்திருக்கிது. தாமதமானாலும் காத்திரமான ம் என்ற ஆசிரியரின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது. நம்பிக்கை றது. மு.பொ.வின் சிறுகதை, வி. மைக்கல் கொலின் இன் புதிய ன், கதைவீடு, சாந்தனின் நேர்காணல், ஏனைய சிறுகதைகளும், றைவு தருவதாக உள்ளது. ளும்' பற்றிய பூஜ்யத்தாரின் விமர்சனம் மிக நன்றாகவே உள்ளது. சமம் என்று கூடச் சொல்ல முடியாது. செல்வாக்குகளுக்கும், - ஒருவர் சொன்னது போல இந்தப் பரிசுகள் கிடைக்காமையே ஒரு கலை, இலக்கியம் பற்றிய விசாரனையாகவே கட்டுரையின் இறுதிப் அடக்கமுடியாத வாழ்க்கை, அது இலக்கியத்துக்கும் பொருந்தும் ஏற்ப தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவின்மையில் ழுமையை எட்ட முயலும் முயற்சியைக் குறித்து நிறகிறது என வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்காக என் நன்றிகள்
வட்டுக்கோட்டை
குறிப்பிட்ட மு.பொன்னம்பலம் பற்றி நானும் சிறிது சொல்லலாம் "லம் என்ற பெயரில் ஓர் எழுத்தாளர் இருக்கின்றார் எனவே என்று சொன்னதைக்கேட்டு அவர் மறுத்ததும் வருத்தப் பட்டதும் து இயக்கிவிட்டவர் நமது யேசுராசா அவர்களே. யேசுராசா படம் இதுபற்றிப் பிரஸ் தாபித்த போது என்மீது இருந்த பகைமையால்
மாற்றிக் கொள்ள மாட்டார் என்றும் என்னை வேண்டுமானால் டம் கதைத்ததும் உண்மை. இவ்வாறு யேசுராசா ஒவ்வொரு தயாக நீளும் சாந்தன் தனது நேர்காணலில் தமிழ்த் தேசியம்பற்றிய ற மகிழ்ச்சியைத்தந்தது.
கொழும்பு
ற்றம் என்பது பல விழுக்காடுகளாகத் தெரிகிறது. எனது நான்கு இலக்கியச் சஞ்சிகைகளின் வெளிக் காட்டுதல்களுடன் ஒப்பீடு பறுபடுகின்றது. பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளால் ... சுயம் பணிவோடு பல்வேறு படைப்பிலக்கியக் கோட்பாட்டாளர் களையும்
ற Post Modemism தொட்டு ., நவீன இலக்கிய மென்று பல Poststructuralism, De-Construction எனும் நிர்மாணம் முதலான யும் ஒரே தட்டில் தாங்கி வெளிவரும் மகுடம்' மிகச் சிறப்பாகவும்
தம்பிலுவில்.
மகுடம் தானதுவாகி தழைப்பதும் மகுடம்" என்ற மகுட வாக்கியத்தை என்ற காத்திரமான சஞ்சிகையின் ஆறாவது இதழ் நமது பார்வைக்கு அதில் இடம்பெறும் ஒவ்வொரு படைப்பும் தேடித் தெரிவு செய்து ளது. நமது தாயகத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்கள் ளன. இந்த வகையில் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும்
பிய சமூக பண்பாட்டு காலாண்டிதழ் என்று கட்டியம் கூறிக்கொண்டு ஆசிரியராகக் கொண்டு மகுடம் வருகிறது. மகுடத்தின் படைப்பாளிகள் தனை வீச்சும் கொண்டவர்கள் மாற்றுச் சிந்தனையும் தாகமும் வே கான படைப்புக்களை சுமந்து வரும் மகுடம் காலதாமதமானாலும் கள்ளது என்பதை நாம் அறிவோம்...... எ அவர்கள் மகுடம் 6 வது இதழ் பற்றி எழுதிய அறிமுகக்
கொழும்பு
பிடம்
சிறுகதைச் சிறப்பிதழ் |

Page 7
ISSN - 2279 1906
ஈழத்து
மகுடம்
ஓ.
ஒரு ந
பார்ப்பது
தமிழ்ச்
கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் மானுடம் சிறக்க உழைப்பது மகுடம் தானதுவாகிதழைப்பதும் மகுடம்
தமிழ்ச்சிறுகதை இதழ் - 07 ஜூலை - செப்டம்பர் - 2013
"தமிழ்ச்சிறுகத
சிறுகதைகள்' ஆசிரியர் : வி.மைக்கல் கொலின்.
எழுந்தது. ஏeெ E-mail:
வழி கொண்டு
நாவல் =w.michaelcollin@ymail.com
மேலைத்தேய w.michaelcollin@gmail.com
உள்வாங்கிக் Web:
'நகலாக' மட்டு
புதிய தேடல்க Www.magudammichael.blogspot.com
சிறுகதைக்கென
களைக் கடந் Layout by : Michael
சூல் கொண்டு கணணி வடிவமைப்பு : நாவேந்தன் மயூரசர்மன்
முயற்சியில் 6 (வணசிங்கா பிரிண்டர்ஸ்
பல்லா
செய்யுள், கால் முன் அட்டை
: சேகுவரா சித்தார்த்தா (USA)
வடிவங்களுக்க உள் ஒவியங்கள் : இரா. குணசீலன் (கனடா)
பெற்றுள்ளதோ கோ. கைலாசநாதன்
பல மாற்றங்கள் சுதர்மமகாராஜன்
துள்ளது. ச. ராகவன். மெளனேஸ்
சுப்பிரமணியபா
சிறுகதையின் - நிர்மலவாசன் -
(வ.வே.சு.ஐய 'மகுடம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக
1925) இவர்கள் மட்டக்களப்பு வணசிங்கா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுபவர்
கராகக் கொன ஹஜேந்தினி மைக்கல் கொலின்
கதையிலிருந்த
வரைத் தொட 'சகல விதமான தொடர்புகளுக்கும்
ளையில் எழு.
வெளிவந்த மா ஆசிரியர் 'மகுடம்'
சிறுகதைகள் 6
சிறுகதை தொ இல.90, பார்வீதி,
மாகவோ, கன. மட்டக்களப்பு 30000
ஆங்கில, ஜே இலங்கை
புலமையின் Tel: 0774338878
கலாபூர்வமாக
சிறுகதை உரு Contact :
வடிவமாக மாற்ற EDITOR
தமிழ்ச்சிறுகதை MAGUDAM
இக்கா 90, Bar Road,
தோற்றம் பெற
யுடன் உருவ Batticaloa - Sri Lanka.
எழுதப்பட்டு 'க படைப்புக்களுக்கு படைப்பாளர்களே பொறுப்பு.
ஈழத்தி
கவும், நவீன ஆக்கங்களை திருத்தவும்,
போது ஈழத்து கடிதங்களை சுருக்கவும்,
பின்வரும் | ஆசிரியருக்கு அதிகாரம் உண்டு.
சி.வைத்தியலிர
*** Elililil 114
இதழ் - 07
மகுடம்

நு தமிழ்ச் சிறுகதைகள் ர அறிமுகக் குறிப்பு
எற்றாண்டுக்கு மேலான வரலாற்றினைக் கொண்ட தகள் பற்றிய இவ் அறிமுகத்தினை எழுத முன்னர் மதகள்" என்று எழுதுவது சரியா? இல்லை 'தமிழில் என எழுதுவது முறையா? என்ற கேள்வி என்னுள் னனில் சிறுகதை என்ற வடிவம் தமிழிற்கு ஆங்கிலம்
வரப்பட்ட ஒரு இலக்கியவடிவம். , சிறுகதை ஆகிய புனைகதை வடிவங்கள் இலக்கிய வடிவங்களாகும். ஆனால் அதனை தன்னுள் கொண்ட தமிழ் இலக்கியம் வெறுமனே அதனது ம் நின்றுவிடாமல், அது பல மாற்றங்களைக் கடந்து, ளை அகழித்து, புதிய வடிவங்களைத் தோற்றுவித்து, எ வடிவமைக்கப்பட்ட கட்டுப் பெட்டித்தனமான வரையறை து, உடைத்தெறிந்து, புதிய புதிய வடிவங்களாக
"தமிழ்ச்சிறுகதைகள்” என்ற வடிவத்தினை, பெறும் வெற்றி பெற்றுள்ளது.
யிரமாண்டு பழமையான தமிழ் இலக்கிய வடிவமான லத்திற்கு ஏற்ப தனது தளைகளைக் களைந்து பல கூடாக இன்று நவீன தமிழ் கவிதையாக மாற்றம் எ , அதேவகையில் தமிழ்ச்சிறுகதையும், தன்னளவில் ளைக் கண்டு "நவீன தமிழ்ச்சிறுகதையாக” பரிணமித்
சிறுகதை இலக்கிய வரலாற்றில் வ.வே.சு.ஐயர், பரதியார், அ.மாதவையா ஆகிய மூவரையும் தமிழ்ச்
முன்னோடிகளாகக் கொள்வது மரபாகின்றது. பர் 1881-1921, பாரதி 1882-1921 மாதவய்யா 1872ரில் வ.வே.சு.ஐயரையே தமிழ்ச்சிறுகதையின் பிதாம் - 7வதும் அவரது குளத்தங்கரை அரச மரம்' என்ற வ சிறுகதை வரலாற்றினை தொடங்குவதும் இற்றை ர்கிறது. 1915க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலவே தப்பட்ட அவரது கதைகளின் தொகுப்பே 1927ல் ங்கையர்க்கரசியின் காதலாகும்.
வருடக்கணக்கினைவைத்துப் பார்க்கும் போது 1905ல் எழுதத் தொடங்கிய சுப்பிரமணிய பாரதியுடனே நவீன
டங்குகிறது. ஆனால் அவை ஓர் இலக்கிய வடிவமலவடிமாகவோ கொள்ளப்படாததன் காரணத்தாலும், ஓர்மன் போன்ற மொழிகளில் ஐயருக்கு இருந்த
காரணமாக அவரால் தமிழ்ச்சிறுகதைகளைக் - படைக்க முடிந்தது. அவருடைய சிறுகதைகளில் பம் "தமிழில் சிறுகதை” என்றில்லாமல் "தமிழ்ச்சிறுகதை” ற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே தான் ஐயர் தயின் மூலவராகக் கொள்ளப்படுகிறார்.
லப்பகுதியிலேயே ஈழத்துச் சிறுகதையும் தன்னளவில் மத் தொடங்குகிறது. 1930ல் நவீன் உருவப்பிரக்ஞை பாக்கப்பட்ட மரியமதலேனா ' இலங்கையர்கோனால்
லைமகளில்' வெளியாகிறது. ன் தமிழ்ச்சிறுகதை வரலாற்றைக் காலரீதியாசிறுகதை வடிவரீதியாகவும் ஆராய்வுக்கு எடுக்கும்
சிறுகதை முன்னோடிகளாகவும் மூலவர்களாகவும் Dவர் கொள்ளப்படுகின்றனர். இலங்கையர்கோன் ங்கம், அ.தி.சம்பந்தன்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 8
வின்டமை கள் "பாங்கும் பொருள் கா.
கலாநிதி செங்கை ஆழியான் அவர்கள் தனது "ஈழத்து சிறுகதை வரலாறு' என்ற நூலில் ஈழத்து சிறுகதை வரலாற்றை காலவரையரையினாலும், கருத்தியல் வரையறையினாலும் பின்வருமாறு பிரிக்கின்றார்.
1. சமுதாய சீர்திருத்தக்காலம் (1930 - 1949) 2. முற்போக்குகாலம் (1950 - 1960) 3. புத்தெழுச்சிக்காலம் (1961 - 1983)
4. தமிழ்த் தேசிய உணர்வுக்காலம் (1983)க்கு பின்னர் என நான்கு காலகட்டமாக பிரிக்கின்றார் நான் இதன் 5வது காலகட்டமாக (1993க்கு பின்னரான காலத்தை பின் நவீனத்துவக்காலம்' என்ற காலப்பகுப் பாய்வாக முன்வைக்க விழைகின்றேன்.
காந்தியக் கொள்கையினாலும் பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கையினாலும் பெரிதும் பாதிப்புற்று அந்த கருத்துக்களை தமது கதைகளில் பதிவு செய்த காலமாக சமுதாய சீர்திருத்தக் காலம் அமைய, மானுடத்தின் முன்னேற்றத்திற்காக மார்க்சிசம் முதன்மை பெற்று முற்போக்கு எழுத்துக்கள் முளைவிட்ட காலமாக முற் போக்கு காலமும்; சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உள்வாங்கும், மார்க்சிய முற்போக்கு சிறுகதையாளர்கள் தமது பார்வையை அகழித்துக் கொண்டமை சிறுகதைகள் அகலமாகவும், ஆழமாகவும் பரவிய காலமாக புத்தெழுச்சிக் காலம் அமைய 1983க்கு பின்னரான தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான முன்னெடுப்பு முனைப்பு பெற்றிருந்ததன் காரணமாக போர்க்காலச் சூழலை உள்வாங்கிய எரியும் சமகால பிரச்சினை பேசிய படைப்புக்கள் தமிழ் தேசிய உணர்வுக் காலமாக பதியப்பட்டது.
இக்கால கட்டத்தில் ஏற்பட்ட நவீன இலக்கியப் போக்குகளின் அறிமுகம், காரணமாக முன் வைக்கப்பட்ட மேலைத்தேய நவீனகோட்பாடுகளின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அதன் பயனாக பின் நவீனத்துவம் என்ற கொள்கையை ஒட்டி புனையப்பட்ட எழுத்துக்கள் பின் நவீனத்துவ கால எழுத்துக்களாக இற்றைவரை அடையாளப்படுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக 'மகுடம் வெளியிடும் இந்த சிறுகதைக் சிறப்பிதழ் அண்மைய இலக்கியப் போக்குகளை ஊட றுத்து கடந்த ஐந்து தசாப்தகால எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒரே நேர்கோட்டில் வைத்து அதன் ஆழ, அகலங்களை தரிசிப்பதும் நவீன தமிழ் சிறுகதை வளச்சிக்கு அண்மைக் காலமாக மகுடம் ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக ஒரு மீளாய்வு நோக்கியுமே.
1960 -1970 தசாப்தகால எழுத்தாளர்களில் குந்தலை மிகமுக்கியமானவர். ஈழத்துசிறுகதை உலகிற்கு பெருடை தேடித் தந்த பல சிறுகதைகளை படைத்துள்ளார். மரம் வழிநின்று கதை சொல்லும் பாணி இவருடையது ஆனாலும் சமகால பிரச்சினைகளே இவரது கதைக் ளின் பேசுபொருள்.
1970-1980 தசாப்த சிறுகதையாளர்களில் குப்பிழான் ஜ.சண்முகனும், சாந்தனும் இருவேறு தளங்களில் இயங்கு ஆளுமைகள். மனித உணர்வுகளை மிகநுண்ணியமா? படம் பிடிக்கும் குப்பிழான், தனக்கென நிர்ணயித்து. கொண்ட ஒரு வடிவ உத்தியுடன் ஈழத்து சிறுகதை உலகிற்கு பல முத்திரைக் கதைகளைத் தந்த சாந்தன் இருவரும் மிகமுக்கிய படைப்பாளிகளே.
1980 - 1990களில் வெளிக்கிளம்பிய ஜபார் அ.ச. பாய்வா, மைக்கல் ஆகியோர் கிழக்கிலிருந்து வெளிக்கிளம்பிய முக்கிய படைப்பாளிகள். பேசா.
இதழ் - 07

பொருட்களை பேசத் துணியும் இவர்களது எழுத்துக்கள் தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, புதிய கதையாடல்களுடன் யதார்த்தம் பேசும் படைப்புக் களுக்கு சொந்தக்காரர்கள்.
1990-2000 காலகட்ட சிறுகதையாளர்களாக 'சரிநி கர்' பத்திரிகையின் வருகையை தொடர்ந்து வெளிக்கிளம்பிய, கவியுவன், திசேரா, ராகவன், இவர்களில் கவியுவன் பேராசி ரியர் கா.சிவத்தம்பி அவர்களால் ஈழத்தின் மிகச்சிறந்த சிறு கதை படைப்பாளியாக இனங்காணப்பட்டவர். ஈழத்து பின் நவீனத்துவ பிதாமகர்களாக அடையாளப்படுத்தப்படக்கூடிய திசேரா, ராகவன் இருவர் தம்மை பின் நவீன கதை சொல்லிகளாகவே நிலைநிறுத்தியுள்ளனர். திசேரா வின் வருகைக்கு பின்னர். அவரது பாணியில் அவரது கதைகளை பிரதி பண்ணி தம்மையும் பின் நவீனத்துவ எழுத்தாளர்களாக காட்டிக் கொள்ள கிழக்கில் ஒரு சிலர் முன் வந்த போதும் அது சாத்தியபடாத நிலையே காணப்படுகின்றது. சிறுகதையில் புதிய வடிவங்களை பரிசீலிக்கும் இவர்கள் இருவரதும் கதை சொல்லல் முறைமை பல புதிய தளங்களை ஈழத்து சிறுகதை உலகில் திறந்து விடுகிறது. இவர்களின் வரிசையில் உடுவில் அரவிந்தனும் தனது கதை சொல்லலில் பல புதிய பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
2000க்கு பிற்பட்ட எழுத்துக்களில் கருணாகரன், சேனாதிராஜா, முரளிதரன், பரணிதரன், சண்முகம் சிவகுமார் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள்.
இதில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த முரளி - தரனும், மலையகத்தின் சண்முகம் சிவக்குமாரும் பின் நவீனத்தில் கதை சொல்லி அண்மைக் காலத்தில் வெற்றி யடைந்த இருவர். ஈழத்து அரசியலை பூடகமாக இவர்கள் தமது கதைகளில் பதிவது காலத்தின் தேவை யாகும்.
கருணாகரன், போர்க்காலச் சூழலில் தனது அனுபவங்களை கதைகளாக்குபவர். சேனாதிராஜா, மலையகத்தின் ஒரு காத்திரமான சிறுகதையாளராக அடையாளப்படுத்தப்பட்டு வருபவர். பரணிதரன் பழை மையும், புதுமையும், கலந்த கதை சொல்லியாக தனது சிறுகதைகள் மூலம் அறிமுகமானவர். ஐந்து தசாப்த காலத்தினைக் கொண்ட இந்த பதினைந்து எழுத்தாளர்களது படைப்புக்கள். ஈழத்து நவீன சிறுகதை வளர்ச்சியில் "மகுடம்" தனக்கென ஒரு காலத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
- ஆசிரியர் -
உலகின் முதல் சிறுகதை உலகின் முதல் சிறுகதையாக, அமெரிக்கரான வாஷிங்டன் இர்விங் (Irving) எழுதிய “ரிப்வான் விங்கிள்" (Ripvan winkle) குறிக்கப்படுகின்றது. இக்கதை ஸ்கெச் புக் (Sketch book) என்ற சிறுகதைத் தொகுதி நூலில் இடம் பெற்றது. (1819) இதன்பின்பு 1832இல் எட்கார் அலன் போவும், நதானியல் ஹாதானும் சிறுகதைகள் இயற்றி இத்துறையை வளர்த்தனர். ஒ ஹென்றி இத்துறையின் சிறந்த நிபுணராகக் கருதப் படுகின்றார். எட்கார் அலன் போ வின் படைப்புச் சிறப்புப்பற்றி, அவரே சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்படுதல் உண்டு. திராவிட மொழி இலக்கியங்கள் - முனைவர் ச.வே.சுப்பிரமணியன்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 9
குந்தவை )
1ெ2311 4142 23? ? 8
ட்டுச் சுவர் அப்படியே எப்பொழுதும் அவ இருந்தது. மேலே ஓடுகளும் குதூகலித்தவன் ) பனம் சிலா கைகளுமில்லை. தன்முன் வந்து நிற்
அவற்றுக்குப் பதில் மரக்கம்
இல்லை என்ற நில் புகள் தாங்கி நின்ற அஸ்பெஸ்டர் குத்தக் கூடும் கூரை தான் தெரிந்தது. வாசலில்
"உங்களை இருந்த இரட்டைச் சிறகு கதவும் போல இருந்துது . இல்லை. செழுமைப் படுத்தப்படாத ''உள்ளை வா தம் ஒரு ஒற்றைக் கதவுதான் இருந்தது. தள்ளிக் கொண் வாசலில் நின்று "அம்மா அம்மா” என்று தயாளனும் செரு கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒரு விட்டு உள்ளே ே வரும் இருப்பதாகத் தெரியவில்லை.
முன் எப்பொழுதாவது
நாலு பிளாஸ்டிக் இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி
மரப்பின்னல் செற் அன்னியன்போல் கூப்பிட்டிருப்
ரீபோய் ஒன்றும் ' பானா என யோசித்தான். 'ரமணா'' என
உடுப்புகளை அதில் கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்து தான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச்
இஞ்சை கொண்டு சுற்றிக் கொண்டு யாரோ வருவது தெரி
சுவர் தான் இரு ந்தது. ரமணனின் அம்மா தான் பாதி
கொஞ்சமா வீட்ை யாய் இளைத்திருந்தாள். முன் கற்றைத்
வந்த பிறகாவது தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது.
என்டநினைப்பு"' '' கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே
என்று கேட்டான் - சுருக்கங்கள்.
''திரும்பவும் "ஆர் தம்பி தயாளனா?'' என்று எண்டு பாக்கப் போர் கேட்டபோது வந்தவள் அவனின் இடது தான் ஆனா என்ன ( கையைப் பற்றிக் கொண்டாள். அவனி தர்ற நிவாரணத்தை ன் நரம்போடிய புறங்கையைத் தடவி
அவருக்கும் ரமன யவாறு "எப்படியம்மா இருக்கிறீங்க?'
அடி என்ன செய்யட் என்று கேட்டான் தயாளன்.
போட்டுக் கொண்டு அ “ஏதோ இருக்கிறம் தம்பி
னிப் பக்கம் போய் | எப்பொழுதும் ரமணனின்ர நினைவுதான்' என்றாள் அம்மா. சொல்லும் பொழுதே அவனும் ரியூசன் கண்களில் நீர் கோர்த்து விட்டது. ஒரு மாலை ஐந்தரை கணம் தான் இங்கு வந்திருக்கக் கூடா தோ வருவார்கள். ரமல என்று இருந்தது. தன் மகனோடு படித்தவன் தேநீர் போட்டுத் தீ
14: * g28
iii ii 113
இதழ் - 07
மயிடப்

குந்தவை என்ற புனைப். பெயருடன் எழுதும் சடாட்சரதேவி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டைமானாறைச் சேர்ந்தவர். 1963 இல்
ஆனந்தவிகடனில் வெளிவந்த னோடு கூடித் திரிந்தவன்.
சிறுமைகண்டு பொங்குவாய் இன்று வாட்டசாட்டமாய் என்ற முத்திரைக்கதையுடன் கின்றான். தன் மகன்தான் மனவு அவளை முள்ளாய்
எழுத்துலகத்திற்கு
அறிமுகமானவர் [ எல்லாம் பாக்க வேணும்
பேராதனைப் பல்கலைக்கழக அதுதான் வந்தன் அம்மா"
கலைமாணிப் பட்டதாரியான பி' என அவள் கதவைத்
இவரின் சிறுகதைகள் டு உள்ளே போனாள். ப்பை வெளியே கழற்றி
கணையாழி, அலை. யானான்.
கனவு, சரிநிகர், சக்தி, உள்ளே ஒரு சாமானில்லை.
மூன்றாவது மனிதன் - கதிரைகளைத் தவிர
போன்ற பல இதழ்களில் றி வட்டமாய் கதிரைகள், இல்லை கொடி கட்டி,
பிரசுரமாகியிருக்கின்றன. ல் போட்டிருந்தார்கள்.
2002 இல் இவரது முதல் சிறு ஒரு மாதமாகுது அவங்கள் கதைத் தொகுப்பான "யோகம் - வந்து விட்டு. வெறும் இருக்கிறது” வெளியானது.
ந்தது. இப்ப கொஞ்சம் டத் திருத்திறம். இஞ்சை ரமணன் வருவானோ
குந்தவையின் பெயர்வு அப்பா எங்கை அம்மா?'
என்ற சிறுகதை ஏ.ஜே தயாளன்.
கனகரட்னாவினால் » தோட்டம் செய்யலாமோ
ஆங்கிலத்தில் பிட்டார். அவருக்கும் ஏலாது செய்யிறது? நெடுக அவங்க
மொழிபெயர்க்கப்பட்டு நம்பியிருக்க முடியுமோ?
வெளிவந்தது. என் இல்லாதது பெரிய றது?' ''இரு தேத்தண்ணி வாறன்" என்று அவள் குசி
• இவரது எழுத்துப்பணிக்காக விட்டாள்
வடமாகாண ஆளுநர் முன்பு ரமணனும்
விருது 2008 இல் வழங்கிக் எ முடிந்த கையோடு
கெளரவிக்கப்பட்டது. மணிக்கு இங்கு தான் னனின் அம்மா சுடச்சுடத்
குறிப்பிடத்தக்கது. கருவாள். வெறும் தேநீர்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 10
Tilt tii11 114 8
தான். ஆனால் அதில் உள்ள ருசி அவன் முன்பி அறிந்தில்லை. அளவான தேயிலைச் சாயம் லேசா வேர்கம்பு வாசனை.
த தேநீர் குடித்த பிறகு மீண்டும் அவர்கள் புறப்பட் விடுவார்கள். கூல் பார் விறாந்தையில் நண்பர்கள் கூ அரட்டை அடித்து ஏழு மணிக்கு இங்கிலிஸ் சென்ரரி ஆங்கில வகுப்புகளுக்குப் போய்... எட்டரை மணியளவி தான் வீடு திரும்பல்.
ரமணனுக்கு ஆங்கிலம் நன்றாக ஓடும் இவன்தான் தடுமாறுவான். ரமணனுக்கு ஆங்கில ஆ. ரியராக வரவேண்டும் என்ற கனவு. கிளிநொச்சியிலே வேலை பார்க்க வேண்டும் என்றும் ஆசை.
- தயாளன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் தெரிவான பொழுது தான் சில புள்ளிகளால் அதை தவற விட்டதை மறந்து இவ்வளவு சந்தோசப்பட்டான். சி விருந்து வைத்துக் கொண்டாடி தன்னை யாழ்ப்பாண அனுப்பி வைத்த நண்பர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே நினைக்கும் பொழுது ஆற்றாமை நெஞ்சைப் பிடுங்கியது நான்கு ஆண்டு சிறப்புப் பட்டப்படிப்புக் காலம், ஹர்த்தால் ராணுவச் சுற்றி வளைப்பு, கல்வியைப் புறக்கணிக்குமா புலிகள் இட்ட உத்தரவு, இன்னோரன்ன காரணங்களா
ஐந்து ஆறு ஆண்டுகள் என இழுபட்டது.
பல்கலைக்கழக அனுமதியைக் காட்டி அவனுக்கு வன்னியை விட்டு வெளியேற பாஸ் கிடைத் வேளை, அவனது பெற்றோருக்கும் கிடைத்துவிடலே. யாழ்ப்பாணமே அவர்களின் நிரந்தர இருப்பிடமாயிற்று அம்மா தேநீர் கொண்டு வந்து தந்தாள். எப்பிடி பேச்சு எடுத்தாலும் அது ரமணனில் தான் போ முடிகிறது என நினைத்தவன். ''கிளிநொச்சியிலிருந்து இடம் பெயர்ந்து கஸ்டப்பட்டிருப்பீங்கள்? என்றான் "ஓம் படாத கஷ்டமோ? விசுவமடு ஆனந்தபுர. என்று எங்க போனாலும் ஷெல் அடிதால கடைசியா மாத்தளனுக்கு வந்த பொழுது சண் ை முடிச்சு ஆமிகாரன் உள்ள வந்திட்டான். நாங்க எல்லாரும் கைகளைத் தூக்கிக் கொண்டு நிண்டா அவங்கள் எங்களை இரணைப் பாலையில் கொண் வந்து, ஆம்பிளை பொம்பிளை எண்டு வேறுவே றாக பிரிச்சு செக் பண்ணினான். அங்கதான் என்ர பிள்ளையை பறிகுடுத்திட்டன்"
'ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ன பிள்ளை வெளியில் வந்தவன் தம்பி. நான் கண்டனா
அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரி ை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும் வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. 6ெ ளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான்.
பஸ் வந்து தங்களை வவுனியாவிற் ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள் நான் 'விசரி' மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையை கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண் நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல"
அவள் கொண்டு வந்த தேரர் முன்போ ருசிக்க வில்லை. கசந்தது. ஒரு மிடறுக்கு மேல் அ னால் குடிக்க முடியவில்லை. "பெரிய சண்டைல ஷெல் அடிக்கும் குண்டு வீச்சிற்கும் இடையில பொத் காப்பாத்தின என்ரை பிள்ளையை சண்டை முடிச்ச பிற துலைச்சிட்டம் ஆமியட்டை வந்த பிறகு" ஒரு தாயி வேதனை. புலம்பல் மனத்தை அரித்தெடுத்தது. "எங்கய தடுப்பில் வைச்சிருப்பாங்களம்மா விட்டு விடுவாங்க
இதழ் - 07

: 2 • உ •.0' = அ• C ய - - - - -
- மு க
C. . 5: 2. F 2. 6. : VS ..?
இதைத்தான் அவனால் திரும்பத் திரும்ப கூற முடிந்தது.
''எல்லா இடமும் கேட்டுப் பாத்தாச்சு. ஒருத்தனும் சரியான பதில் சொல்ல இல்ல.'' என்றாள் அம்மா. மற்ற நண்பர்களின் வீடுகளுக்கும் போய் விசாரித்து விட்டு வருவதாகக் கூறி அவன் புறப்பட்ட பொழுது "இஞ்ச ஒரு நாள் தங்கி விட்டுப் போ தம்பி எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்” என்றாள் அந்தத் தாய். கிளிநொச்சிச் சந்திக்கருகில் யாழ்ப்பாணம் - திரும்ப என்று பஸ்ஸிற்குக் காத்து நின்றான் தயாளன். அவன் வளர்ந்த அந்த இடமே இப்பொழுது வேற்று முகம் கொண்டு அவனை நோக்குவதாய் பட்டது.
ஆமிக்காரர்களே சாப்பாட்டுக் கடைகளை நடத்தினர். முன்பு புலிகளிருந்த இடங்களில் எல்லாம் அவர்களே தெரிந்தனர். நாகலிங்கண்ணை மட்டும் முன்பு தான் நடத்திய பெரி ய மளிகைக் கடை இருந்த இடத்தில் விடாப்பிடியாக ஒரு சின்னக் கடை போட்டிருந்தார். ஷெல் பட்டோ என்னவோ இடது கை சற்று ஊனமாயிருந்தது. அவன் படித்த ரியூட்டறி முகப்பு இடிந்து பாழ்பட்டுக் கிடந்தது. நண்பர்கள் கூடி அரட்டை அடித்த அதே கூல்பார் விறாந்தை மண்ணோடு மண்ணாய் கிடந்தது. இந்த இடத்தில் அவர்கள் கூடி ஆய்ந்தலசிய எத்தனையோ விடயங்கள் நினைவிற்கு வந்தன.
க திருக்கோணமலைக் கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மனக் கொதிப்புடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். "'தரைவழியாக இல்லாவிட்டிலும் வான்வழியாக இஞ்சையும் வந்திடுவங்கள் குண்டுபோட" என எரிச்சலூட்டினான் குமரன். அதற்கு முகுந்தன் பாமரத்தனமாக பதில் சொன்னான். "எந்தக் கிபிர் வந்தா என்ன புலியள் சுட்டு விழுத்திப் போடுவங்கள்' பொதுவாக இந்த அதீத நம்பிக்கை எல்லோரிடமும் இருந்ததுதான். அப்பொழுதுதான் ரமணன் சொன்னான். "இவங்க கிபிரை சுடுவங்களோ என்னவோ அப்பாவிக ளான தமிழ்ப்பயணிகள் போற சின்னப்பிளேனை சுட்டு விழுத்திப்போட்டு கெட்டித்தனம் பேசுவங்கள் ஏகத்தனமாக சொன்னான்.
கொஞ்ச காலத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்ட தமிழ்ப்பயணிகளை ஏற்றிய சிறு தனியார் விமானத்தை நெடுந்தீவுக் கடற்கரைக்கு அப்பால் புலிகள் சுட்டுவிழுத்தினர். எயர் விமானத்தில் போகவேண்டாம் என புலிகள் ஒட்டிய நோட்டீசை கவனியாது விமானத்தில் ஏறியதால் அந்தப் பயணிகளுக்கு புலிகள் அளித்த தண்டனை' அது.
அவர்களில் பலர் யாழ்ப்பாணத்தில் உள்ள தம் உறவுகளைப் பார்ப்பதற்கு என்று வந்த கொழும்புத் தமி ழர்கள். அவர்களுக்கு அந்தப் புலிகளின் நோட்டீசைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இருந்திராது. தயாளன் பரபரத்தான். டேய் சந்தியில் நின்று இப்பிடி எல்லாம் கதைக்காத. காத்துக்குக் கூட காது இருக்கும் நீ சொல்லுறதை அள்ளிக் கொண்டு போய் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லிவிடும் என மெல்லியதாய் எச்சரித்தான்.
ப ரமணன் இப்பித்தான் துணிச் சல்காரன் போரிடும் இரு தரப்பினரும் செய்யும் அக்கிரமங்கள் அவனைக் கொதிக்க கொந்தளிக்க வைத்து விடுகிறது. இப்பிடி துணிச்சலாக ஏதும் பேசித்தான் அகப்பட்டுக் கொண்டானோ? ''ரமணன் இப்பொழுது அங்க இருக்கின்றானோ? எந்தப் புதைகுழியில் எந்த வடிவத்தில்? ''மனம் அரற்றியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் ஓரிரு நெடுந்தூரப் யிடம்
* சிறுகதைச் சிறப்பிதழ்)
தனியார் சுட்டுவிழுத்து நோட்டீசை ஆகு புலிகள்
- 02 2.3
ழர்கள் பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்தில்

Page 11
ஓவியம் : கோ. கைலாசநாதன்
பயணிகள் பேருந்துகள் போயின. அவை இடை இடை வழி யில் நின்று ஆட்களை ஏற்றமாட்டா. நாகலிங்க அண்ணை கடைமுன் அவரோடு கதைத்துக் கொண்டு நின்ற பொழுது அவர் சொன்னார். "இனி இஞ்சை இருந்து யாழ்ப்பாணம் போற பஸ்கள் போகாது போல் இருக்கு தம்பி ஆமிக்காரனும் கொஞ்ச பஸ்கள் தன்ரை தேவைக் கெண்டு எடுத்து வைச்சிருக்கிறான்'
ஆமிக்காரன் நடத்தும் சாப்பாட்டுக் கடையில மூன்று கொத்து ரொட்டிப்பார்சல்களை வாங்கிக் கொண்டு அவன் திரும்ப ரமணனின் வீடு பார்க்க நடந்தான். வழி யில் தென்னிலங்கையில் இருந்து வந்து நிண்ட பஸ் ஒன்றிலிருந்து இறங்கிய பயணிகள் விழுந்து கிடந்த அந்தப் பெரிய நீர்த்தாங்கியோடு நின்று படமெடுத்து விட்டுத் திரும்ப பஸ் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்தபடி நடந்தான்.
"அம்மா ஒரு நாள் தங்கிப் போகச் சொன்னீங்கள் அதன் படிதான் நடக்குது. பாருங்கோ" எனச் சிரித்தவாறு கொத்து ரொட்டிப் பார்சல்களை முன் வைத்தான். "இரவுக்கு ஒன்றும் தேடவேண்டாமம்மா. ஆமிக்காரன் கொத்து ரொட்டி நல்லாயிருக்கும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்' -
சாப்பிட்டபிறகு அப்பா அவனோடு கொஞ்ச நேரம் தன் பாடு பரப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஹோலிற்குள்ளே மூன்று பாய்கள் தனித்தனி போடப்பட்டன. அப்பா படுத்துக் கொண்டு
விட்டார்.
முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால் அந்தச் செருப்புகளை அவன் கண்டான் அவை ரமணனின் செருப்புகள் அவற்றை கிளிநொச்சி சப்பல் மார்ட்டில்
தனித்தனி ருந்தார் தன் பத
காற்றை
'அழைத்துச் சென்றவர்கள்
கா
ஆசி
புதிய வரவு
வெ
வில்
இதழ் - 07
மட

மணன் வாங்கிய பொழுது அவனும் கூட இருந்தான் அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நல்ல லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள் அவற்றை அதிகம் மணன் அணிவதில்லை. வெளியூர்களுக்கு பாடசாலைக்குப் போகும் வேளை யில் அணிவான் மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான்
தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அரு கில் வந்தாள். "இது ரமணனின் செருப்பு தம்பி. இதை தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில் வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக் கொதி அடங்கி நித்திரை வரும்” என்றாள்.
தயாளன் தன் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். அரைக் கண் மூடி அன்று தான் சென்று பார்த்த தன் பழைய நண்பர்களின் வீடுகளை நினைத்துக் கொண்டான்.
முகுந்தன் கடைசி நேரத்தில் புலிக ளின் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் புலிகளோடு இணைக்கப்பட்டவன் அவர்களிடமிருந்து தப்பி, சனங்களோடு சனங்களாக வெளியேறி ஓமந்தையில் இராணுவத்திடம் சரண் அடைந்தவன். இப்பொழுது வவுனியாவில் தடுப்பில் இருக்கிறான். பெற்றோருக்கு அவனைச் சென்று பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது. கிழமைக் ஒரு முறை போல் பார்க்கின்றார்கள்.
அவனின் தடுப்பு பகிரங்கப் பட்டிருப்பதால் இனி ஆமியால் அவனுக்கு ஆபத்து வராதென்ற நிலையில் பெற்றோர் அவனின் விடுதலையை பார்த்திருக்கிறார்கள். குமரனின் அம்மா அவனை எப்படியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதெனக் குறியாய் உள்ளாள். இப்பொழுது அவன் கொழும்பில் சிவரூபன் ஒருவன் தான் இங்கு இருக்கிறான். தோட்டம் செய்யப் போகிறானாம் குரக்கன் பயி சிட போகிறானாம் குசினி வேலைகளை முடித்துக் கொண்டு ரமணனின் அம்மா ஹோலிற்குள் வருவது தெரிந்தது.
அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள். உ இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்பு களைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள். தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.
***
ற்றை அழைத்துச் சென்றவர்கள் சிரியர்: ஜமீல்
ளியீடு: புதுப்புனைவு இலக்கிய வட்டம்
மருதமுனை லை: ரூ 250.00
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 12
குப்பிழான் ஐ.சண்முகன்
ங்கள் வீட்டில் எல்லாமாக வா' என நீ
ஆறு பேர் வாழ்கிறோம். கேட்கிறது நம்
அத்தோடு யுத்தத்தினாலும் விடயத்திற்கே வேறு பல காரணங் களாலும் அங்கும்
கோட்டிலேயே இங்குமாய் அலைந்து விட்டு வந்த உறுதி கூறுகள் இரண்டு பேரையும் அடைகலம் கொடுத்து
- முதல் ஆதரிகின்றோம் ஆக மொத்தம் எட்டுப் பேர் பாலும் உங்க . எங்கள் வீட்டைப்பற்றி அறிந்த உங்களில் - அவள் - அ சிலர் புருவத்தை உயர்த்துகிறீர்கள் 'என்ன
நானும் மன மாதிரி என்று கேட்காமல் கேட்கிறீர்கள்
மனைவி ஸ்ரீ 'இவன் என்ன அளக்கிறான்' என்பது
ரோ முணு ( மாதிரியும் பார்க்கிறீர்கள்.
மன் - உங்களை விடுங்கள்.
குறிகளைப் . எங்கள் வீட்டில் சிலர் கூட என்னை ஒரு
கணிதக் குறிக மாதிரித் தான் பார்க்கிறார்கள் எல்லாரையும்
தமிழறிந்த பெ திருப்திப்படுத்து வதற்காக - கவனிக்கவும்
இது காலத்தி திருப்திப்படுத்துவதற்காக - நான் இந்தப்
முகநூல் மூஞ் புள்ளி விபரங்களை விளங்கப் படுத்தத்தான்
செல்லிடப்பேசி வேண்டும் 3+3+2=8த் தானே.
றுக்குது பெற மன்னிக்கவும், இலக்கணப்
மன்ன பிழைகள், எழுத்துப் பிழைகள், மரபுப்
டிப்பாக ரே பிழைகள் விடக் குடாது என்று தான்
முதல் மூன்று தெண்டிக்கிறேன். ஆனால் என்னையும்
தேவையில்ல மீறி, தெளிவாகச் சொன்னால் என்
சந்தோசம், விழிப் புணர்வையும் மீறி பிழைகள்
'சச்சரவு', சா வந்துதான் விடுகின்றன.
'நொடி', தமி மன்னிக்கவும், மூன்றும் மூன்றும்
கவலை, ச இரண்டும் என மரபு ரீதியாகத் தமிழில் பரிவு, நோய் சுத்தமாகச் சொல்லலாம் இன்னும் தெளிவாக
அடுத்து விளக்கமாக சொல்வதானால் மூன்றும் வர்கள். முத் மூன்றும் ஆறு, ஆறும் இரண்டும் எட்டு விட்டுப் பசுப் என்று குரலிழுத்துப் பாட்டுப் பாடுவது வரும் தெய்ன் போலவும் சொல்லலாம்
னுவைப் 6 மூன்றும் மூன்றும் ஆறு ஆறும் பசு. பரந்த இரண்டும் எட்டு ... 'நிறுத்து விடயத்திற்கு
கொம்புகளுட இதழ் - 07
RY filt ஆதி 75 எங்கள் வீடு
* 1 tii/ப
D!

டைப் பிற வரல்
காப்4-448 *
சண்முகம்
01.08.1946ல் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் குப்பிழான் கிராமத்தில் பிறந்தார். நவீன இலக்கியத்தில் மாத்திரமல்லாது பழந்தமிழ் இலக்கியங்களிலும் திரைப்படம், இசை, ஓவியம் என்பவற்றில் ஈடுபாடு உடையவர்.
17.
சிறுகதைகளுடன் கவி ங்கள் சொல்வது எனக்கு நன்றாகக்
தைகள், திறனாய்வுக் ல்லது அங்கும் இங்கும் போகாமல்
கட்டுரைகளையும் வருகின்றேன் இனிமேல் நேர் | பயணிப் பேனென உங்களுக்கு
எழுதியுள்ளார். கிறேன்
கோடுகளும், ல் மூன்று பேரையும் பற்றி பெரும்
கோலங்களும் ள் எல்லாருக்குமே தெரியும் நான்
(சிறுகதைத்தொகுதி) பது. நான் - மனைவி - குழந்தை .
சாதாரணங்களும், - னைவியும் குழந்தையும், நானும்
அசாதாரணங்களும் குழந்தை என்று உங்களில் யா -
(சிறுகதைத் தொகுதி) முணுப்பது கேட்கிறது.
உதிரிகளும் சிறுகதைத் பிக்கவும்.. ஆறுமுக நாவலர் நிறுத்தக்
தொகுதி) அறிமுகங்கள், அறிமுகப் படுத்தியது மாதிரி இந்தக்
விமர்சனங்கள் ளையும் பயன்படுத்தலாமோ என்று
குறிப்புக்கள் சியேர்கள் தான் சொல்ல வேண்டும்
(கட்டுரைகள்) ஒரு ன் தேவை பெரியோர் களே. இந்த
பாதையின் கதை சிநூல் வதன நூல் கைபேசி /
(சிறுகதைத்தொகுதி) - என்று எல்லாம் வந்து கழுத்த
என்பன இவர் ரியோர்களே. விக்கவும், இனிமேல் நான் கண்
வெளியிட்ட நூல்கள். நர்கோட்டில் தான் போவேன்.
இவரது கோடுகளும், பேரையும் பற்றி அதிகம் சொல்லத்
கோலங்களும் அரச லை. ஒரு சராசரித் தமிழ் குடும்பம்.
சாகித்திய பரிசு பெற்றது. துக்கம், கவலை, சண்டை,
அரசின் கலாபூஷணம் மாதானம், பாசம், பரிவு, நோய்,
விருது உட்பட பல ழ் குடும்பம் சந்தோசம், துக்கம்,
விருதுகளை பெற்றுள்ள ன்டை, 'சச்சரவு', சமாதானம், பாசம்,
குப்பிழான் சிறுகதைகள் u, 'நொடி', இத்யாதி.. இத்யாதி.
இளமைக்கேயுள்ள த்த மூன்று பேரும் முக்கியமான
உள்ளக் தலாவது ஆள் இலட்சுமி. எங்கள்
கிளர்ச்சிகளையும் மாடு. ரவிவர்மாவின் படங்களில்
உணர்வுக் வீகப் பசுவைப் போல, காமதே
கொந்தளிப்பையும் பால அமைதியான அழகான
ஒருங்கே தருவன. சாதுவான முகத்தில் வளைந்த ன் அப்ராணியாய் பார்க்கும்.
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 13
( க ( 9 5ெ
[ [ டி 2 2 அ
இடை இடையே அம்மாவெனக் கூப்பிடும். பசித்தால் உணவு கேட்கும் விடாய்த்தால் தண்ணீர் கேட்கும் தலையை ஆட்டி ஆட்டி நன்றி சொல்லும். கோபம் வந்தால் பலமாக தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஆட்சேபிக்கும் பாவனையைக் காட்டும். தடவினால் அப்படியே குழைந்து போய் உருகும்.
இணை தேடும் காலங்களில், ஊர் முழுக்கக் கேட்கும்படியாக மூச்சுவிடாமல் தொடர்ந்து கத்திக் கொண்டேயிருக்கும். வைக்கோல் தின்னாது, தண்ணீர் குடியாது. இணை சேர்ந்ததும் அமைதியா கிவிடும்.
எங்கள் வீட்டுக்கு வந்த பின்னர், அடுத்த டுத்து நான்கு முறைகளிலும் ஆண் பிள்ளைகளையே பிரசவித்திருந்தாள் இலட்சுமி. அழகழகான மொழு மொழுப்பான கன்றுகள் வளவெங்கும் துள்ளித்திரிந்து சுழன்றோடும் கன்றுகள். எங்கள் கை கால்களை நக்கி இதமளிக்கும் கன்றுகள் சிலவேளைகளில் எங்களையே முத்தமிடும் கன்றுகள்.
- ஆனால், என்ன செய்வது? ஒரு காலத்தின் மேல் எங்களால் அவற்றைப் பராமரிக்க முடியுமா? காளைப் பருவத்தை அடைவதாக திமிறிக் கொண் டிருக்கும் அவைகளை எங்களால் கட்டுப் படுத்தத்தான் முடியுமா?
மாப்பிள்ளை தேடும் படலம்....... மன்னிக்கவும்... மன்னிக்கவும்..... கரை சேர்க்கும் படலம் ஆரம்பமாகும். ஊரில் நாலைந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும் பங்கள், ஒவ்வொருவருக்கும் மாப்பிள்ளை தேடி அலைந்து, அங்கை சொல்லி இங்கை சொல்லி... குடி கூத்து இல்லாமல் நல்ல உழைப்பாளியாய்... ஓரளவு விறுத்தமானவனாய் ..... குடும்பத்தோடு ஒத்துப் போகக் கூடியவனாய்... என்கிற மாதிரி....
த 'குமருகளை கரை சேர்க்க கஷ்டப்படுகிற மாதிரி, நான் இந்தக் கன்றுகளை கரைசேர்க்க கஷ்டப்படுகிறேன்' என்று மனைவி சொல்லுவாள். 'வளர்க்கப் போகிறேன்' என்று ஆயிரம் சத்தியம் செய்து
வாங்கிக் கொண்டுபோய், துடிக்க பதைபதைக்க வதை செய்து கொன்று வாயில் போடும் பேர்வழிகளிடம் போகாமல் அப்படித்தான் பார்த்துப் பார்த்துப், பேசிப் பேசி எங்கள் - 'மன்மதக் குஞ்சுகளை' கரை சேர்த்தோம் நம்பித்தான் கரை சேர்த்தோம். இனி என்ன நடக்குமோ? நாம் என்ன செய்யலாம்? 'எது எது எப்ப எப்ப நடக்குமோ அது அது அப்படி அப்படி நடந்துதானே தீரும்.
ஆனால் நண்பர்களே ஒன்று சொல்ல வேண்டும் அந்த எங்களின் செல்லப் பிள்ளைகள், அழகு குஞ்சுகள் எங்களை விட்டுப் பிரியும் போது காட்டிய பாவனைகள்... இப்போது நினைத்தாலும்.. ஏதோ செய்கிறது...
எங்கோ தொடங்கி எங்கெங்கோ போய்க் கொண்டி ருக்கிறேன் போலிருக்கிறது. 'சரி சரி எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம்' என்று சொல்ல முடியுமா? தோழர்களே சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்கள் தோழர்களே சொல்ல முடியுமா? சொல்ல முடியுமா?
'சரி சரி உதை விட்டிட்டு உங்கள் குடும்பத்தின் அடுத்த ஆளைப் பற்றிச் சொல்லு' என்று நீங்கள் பெருமூச்சுடன் சொல்கிறீர்கள். 'சொல்கிறேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திப் போட்டுச் சொல்கிறேன்'
இவன் கொஞ்சம் குஷால் பேர்வழி. அனு
15 2 G 8 2 ,1. ஒ உ எ ( 2 5 5
- 9 1 2 3 .09 F G 5ெ ெவ உ ' 58 3ெ உ
இதழ் - 07
மகுடம்

15
ான் என்று பெயர் 'அனு அனுவென்று எல்லோரும் சல்லம் கொஞ்சும் அழகன். அழகாகக் குழைந்து ளைந்து துள்ளிச் சுழன்று, மெல்லிய குரலில் பாடி தடுவான். எதை எதையோ நினைத்தோ என்னவோ லவேளைகளில் ஊளையிட்டு அழுவான். தேற்றினால் |டங்கி அமைதியாவான்.
அண்டை அயலில் வம்புதும்புக்கெல்லாம் போதேவன். எங்கள் வீட்டின் சிற்றொழுங்கையைக் கடந்து தியை எட்டி எட்டிப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவன். தியிலோ ஒழுங்கையிலோ கிடக்கும் ஏதாவதை ழுங்கி விட்டு... விழுங்கி விட்டு நோய்வாய்ப்பட்டுத் விப்பான். அப்போதெல்லாம் நீட்டி நிமிர்ந்தும், சுருண்டும் டுத்துக்கொண்டு எல்லாரையும் இரங்கும் விழிகளால் ார்ப்பான். நாங்களும் தவிப்போம் இரண்டொரு நாளில் கமாகி மீண்டும் கலகலப்பாய் மாறுவான்.
குதூகலமானவன். தானிருக்கும் இடமெல்லாம் கிழ்ச்சிக் களையை வாரி இறைப்பவன். இவனின் டமாட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம். வென் எங்கள் காலடியில் படுத்துக் கொண்டிருப்பதே ங்கள் சின்னச் சின்னச் கவலைகளைப் போக்கும் புருமருந்தாய்..... சொல்லிக் கொண்டே போகலாம் ண்பர்களே! இவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே பாகலாம்.
எங்கள் வீட்டின் கடைசி ஆளைப்பற்றிப் பிறகு சால்கிறேன். ஒரு இடைப்பிறவாலாக அடைக்கலமாகி இருப்பவர்கள் இரண்டு பேரைப்பற்றியும் சொல்லப் பாகின்றேன். ஒழுங்கு குலைகிறதென்று நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் தானே நண்பர்களே. துதான் இங்கை ஒழுங்காக நடக்கிறது. நீங்களே சால்லுங்கள் பார்ப்போம் அடுப்படியிலிருந்து ஆட்சி வரை ழுங்காக நடக்கிறதாக ஒரு பம்மாத்து. அவ்வளவு ரான். அந்தத் திட்டம் - இந்தத் திட்டம், அந்தச் சிந்தனை இந்தச் சிந்தனை, அந்தா வருகுது இந்தா வருகுது ன்பதாக.... எல்லாமே ஒழுங்காக... ஓமோம் ஒழுங்காக உக்குது தானே!
- சரிசரி விசயத்திற்கு இல்லையில்லை டெயத்திற்கு வருவோம். கடைசியாக என்ன சொன்ன னான் "இடைப் பிறவரல் இடைப் பிறவரல்' என்று நீங்கள் சால் லுவது கேட்கிறது. ஓமோம்... ஓமோம்... இடைப்பி வரல் வருகுது. வருகுது நினைவிற்கு வருகுது இடைப் றவரல் அந்த இரண்டு பேரையும் பொதுவாக பிசிற்றேஸ் என்று சொல்லுவோம் தமிழிலை சொன்னால் விருந்தினர்கள். ம்ம்.. சரியில்லை தமிழிலை சொல்லேலாது பால இருக்குது.
" என்ன - சொல்லுறாய் தமிழிலை சால்லேலாதோ? ''தமிழிலை சொல்லேலாதோ' ''தமி "லை சொல்லு" "'தமிழிலை சொல்லு" "சொல்லுகிறேன் சால்லுகிறேன். கொஞ்சம் பொறுமை காக்க வேணும் ண்பர்களே. கனவான்களே கொஞ்சம் பொறுமை காக்க வணும். சரி சரி சரி : இப்போதைக்கு தமிழில் "வருகை பாளர்” என்ற சொல்லைப் பாவிப்போம். பிறகு யோசித்து பூராய்ந்து சரியான ஒரு சொல்லைக் கண்டு
டிப்போம். ( சரி கதைக்கு வருவோம் விசிற்றேஸ் இரண்டு பர். அதாவது வருகையாளர் இரண்டு பேர். ஒருவர் வெள் ளயன் மற்றவர் சிங்கிலி. வெள்ளையன் கொஞ்சம் ரண்டு வளர்ந்த ஆகிருதியான ஆம்பிளை. சிங்கலி படைச்சி, இரண்டு பேருமே கதியின்றி அலைந்
சிறுகதைச் சிறப்பிதழ்)

Page 14
ஓவியம் : கோ. கைலாசநாதன்
ஆலப்பட்ட
ததினால் வாடிவதங்கித் தான் வந்தார்கள். கொஞ்ச கொஞ்சமாக இப்போது தேறியிருக்கிறார்கள்.
இரண்டு பேருமே இப்ப எங்கள அனுமானுடைய நண்பர்கள். சிங்கிலியுடன் கொஞ்ச நெருக்கமான, உணர்வு பூர்வமான பிணைப்பு. வெ ளையன் கொஞ்சம் மூத்த அண்ணன் தோரலை யுடன் தான் நடந்து கொள்வான். அனுமானும் அசட்டு தம்பி போல அபிநயங்கள் காட்டுவான்.
விசிற்றேஸ் அதாவது வருகை யாள இரண்டு பேரும் இப்போது உண்மையில் எங்க வீட்டாக்கள் தான். எங்கள் எட்டுப் பேருக்குள்ளும் ஏ ததோவிதமான உணர்வுப் பிணைப்புக்கள் இருக்கு தான். என்றாலும் இவை இரண்டு பேரையும் நாங்க விசிற்றேஸ் அதாவது வருகையாளர் என்று தான சொல்லுறது.
அதிலை ஒரு இரகசியம் இருக்குது பாருங்கே உங்களுக்குத் தான் சொல்லுறன். பிரசித்திப்படுத்தி போடாதையுங்கோ. உவன் வெள்ளையன் ஊரெல்லா அலைஞ்சு திரிஞ்ச காலத்திலை நட்டாக்முட்டி வேலைய . செய்தவன் இப்பவும் எங்கடை வீட்டிலை இருந்து கொண்டு அங்கையிங்கை நட்டாமுட்டி வேலை செய்யப்பார்க்கிறான்
உங்கடை ஆள் உங்கடை ஆள் என்று சனங்கள் எல்லாம் சண்டைக்கு வரப்பாக்குதுகள் நாங்கள் கையை விரிச்சுப் போடுவோம் அவன் எங்கடை ஆள் இல்லை கதியின்றி, சாப்பாட்டுக்கு வழியின்றி வந்தவனுக்கு எங்கை சாப்பாட்டிலை கொஞ்சம் கொடுக்கிறோம் அவ்வளவு தான் நீங்கள் செய்யிறதை செய்யுங்கோ.
சனங்கள் பின்வாங்கிவிடுவார்கள் நாங்கள் இரகசிய மாக வெள்ளையனை கொஞ்சம் கண்டித்து கண் காணிப்பி வைப்போம் சிங்கிலி அமசடக்கி ஒண்டுமே விளங்காத மாதி நடிப்பாள் தன் முன்னங்கால் இரண்டாலும் கால்களைக் கட்டி பிடித்து மருட்டுவாள் தன் காரியக்கட்டி சிங்காரி. எல்லை
31 118
தமிழோடு
* வாவுதல்,
கட்*.
புதிய வரவு
- பகஒனக்க -
இதழ் - 07

9. + 2 E 2. 9. 2. 6. 54. 2. S oZ.S. அ. = 4. 5: 9
அசுமாத்தங்களுக்கும் மூச்சு விடாமல் சத்தம் போடுவாள் ஆள் எழுப்பி, மற்றும்படி வம்பு தும்பு எதுக்குமே போகாது. இப்படியாகப்பட்ட சிங்கிலியும் வெள்ளையனும் சேர்ந்து எங்களுக்கு விசிற்றேஸ் அதாவது வருகையாளர் தான். வேறு வழி இல்லை.
நீங்கள் கொஞ்சம் சோர்ந்து போனீர்கள் போலை கிடக்கு. கதையும் கொஞ்சம் நீண்டு கொண்டு போகுது தான். இடையிலை விட்டுட்டுப் போன கடைசி ஆளைப்பற்றி நாலைந்து வசனம் செந்தமிழிலை சொல்லிப் போட்டு முடிக்கிறேன். இடையிலை கொஞ்சம் '...என்ரை தமிழ் வந்திட்டுது தான்.' மன்னிக்க வேணும். என்ன செய்யிறது. பழக்க தோஷம்.
கடைசியாள் வேண்டாத விருந்தாளியாய் தான் வந்தார். அவருக்கென்று விஷேடமான பெயர் ஒன்றும் வைக்கவில்லை. எல்லா வீட்டிலேயும் கூப்பிடுகிற மாதிரி புஷ் புஷ் என்றுதான் கூப்பிடுவோம். சில வே - ளைகளில் பூனா என்றும் கூப்பிட்டனாங்கள். மன்னிக்க வேண்டும். செந்தமிழை விட்டு விட்டேன். பூனா என்றும் கூப்பிட்டோம். அப்படி கூப்பிட்டபோது..... மன்னிக்க வேணும். நீங்கள் சோர்ந்து போறீங்கள்.
" நான் என்ரை பாஷையிலை... சரிசரி என்ரை மொழியிலை சொல்லி முடிச்சுப்போடுறேன். பூனா என்று கூப்பிடாதை எண்டு சில ஆக்கள் சொன் னவை. அப்பிடிக் கூப்பிடக்கூடாதாம்.
த சனியனை எந்தப் பாஷையிலை கூப்பிட்டால் தான் என்ன வீட்டிலை வந்திருந்து கொண்டு பொல்லாத தொல்லைப் படுத்துது. படுக்கையிலேறி பக்கத்திலை படுக்குது. கால் கையிலை தடுக்கி விழுத்துது. எக்கச் சக்கமாய் பட்டால் விறாண்டுது கடிக்குது. பெட்டியள், பேணியளிலை வைக்கிறதை கள்ளமாய் தட்டித் தின்னுது. கொட்டிச் சிதறுது. நிம்மதியான நித்திரையின்போது சத்தம் போட்டு எழுப்புது. போ போ போ எண்டு கலைச்சாலும் போகாதாம். எங்கடை வீட்டிலைதான் இருப்பேன். இந்த வீட்டிலை எனக்கு உரிமை இருக்கெண்ட மாதிரி, நாண்டு கொண்டு நிக்குது.
தெற்கால் வீட்டிலிருந்து வந்ததாம். அவை வேணுமெண்டு விட்டிட்டு தொல்லைப் படுத்திற மாதிரியும் கிடக்கு. பலவிதமாயும் பாத்திட்டம் என்ன செய்யிறதெண்டு தான் தெரியேலை.
"அங்கை என்ன சொல்லுறியள் கேட்கேலை ஓமோம் ஓமோம் நீங்கள் சொல்லிறதுதான் சரி. கடைசியாள் எங்கடை வீட்டு ஆளில்லைத்தான் எங்களுக்கு விருப்பமில்லாமல் அடாத் தாய்த்தான் எங்கடை வீட்டிலை இருக்கிறார். ஆளை எப்படியும் கலைக்கத்தான் வேணும் கலைச்சால் தான் எங்கடை வீட்டிலை நாங்கள் நிம்மதியாய் இருக்கலாம் கலைப் போம் கலைப்போம் எப்படியும் கலைப்போம்!”.
:5 2. -
தமிழோடு அவாவுதல் (அமரர் பண்டிதர் அளவெட்டியூர் க. நாகலிங்கம் அவர்கள் உடனான ஒரு நீண்ட உரையாடல்)
ஆசிரியர்: பா . துவாரகன் - ஏழாலை வெளியீடு: சுகர்யா வெளியீட்டகம்
கடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 15
சாந்தன்
ஓவியம் : மெள்னேஸ்
கீ ஆரத்வுதான்
அரன் இன்று இந்தக் கூட்டத்திற்கு முன் புஞ்சி பொரகை வரத் தீர்மானித்ததே கூட, மல் சந்தித்த போது
ஆராவும் இதில் கலந்து கொள் தெரியாதிருந்தது. கிறார் என்பதால் தான் நேரமின்மை,
ஒரு கம்பீரமாய், துாக்கத்தைக் கெடுத்துக் கொள்கிற
கலைந்து முன் நெற் இரண்டு இரவு பஸ் பயணம் எல்லாவற் மாய் இருந்த அவன் றையும் தாண்டி ஆராவைக் காண்கிற
தெரிந்தபோது எவ்வ ஆர்வமும், கூட்டத் தொடங்க இருந்த
இருந்தது. அப்போது நேரத்திற்கு அரைமணி முந்தியே வந்து
அண்மித்திருக்கலாம். விட்டார் கீரன். ஒரு பத்துப் பன்னிரண்டு
படித்துக் கொண்டிரு பேர் மட்டுமே அப்போது இருந்தார்கள்.
அ6 ஆரா வந்திருக்க வில்லை தனக்கு
பழக்கம் பரஸ்பர ஒதுக்கியிருந்த இருக்கையில் போய் மர்ந்து
இறுக்கமாய் ஆகி கொண்டு வாசலையும் கவனித்துக்
பெரிதாக இல்லா கொண்டிருந்தார்.
தொலைபேசி, வரு பத்து நிமிடம் இருக்கும்.
அட்டை என்று ஒரே சி ஆராவா இது? அடையாளம் காணவே
போது கூடவே அரை நிமிடமாயிற்று. உதவி யாளர்
தொடர்புகள் அற்றுக் கைத்தாங்கலில் மெல்ல வந்து கொண்
போது கிடைக்கிற டிருந்தார் ஆரா புன்னகை மட்டும் மா -
ளிகளில் உயிர் வ றாத முகம் வந்ததும் வராததுமாகப்
யில் பயணங்கள் ) போய் நிற்கவேண்டாம், ஆறுதலாக
களில் ஓரிரு த. அமரு மட்டும் காத்திருந்தார் கீரன்.
முடிந்திருக்கிறது. முன்வரிசையிலேயே ஆராவுக்கும் இடம் நலமற்றுத் தளரந்தி ஒதுக்கி இருந்தார்கள். ஆனால் அடுத்த
தொலைபேசி உரை பக்கம் மேடைக்குப் போகிற வழி யோடு.
வாய்ப்பில்லாது . ஆரா அந்தளவிற்கு மாறிப்
நாட்கள் ... போயிருந்தார். ஓரளவு எதிர் பார்த்தது
இனிப் போர் தான் என்றாலும், இப்படியா..? கவலை யாவும் பயமாயுங்கூட இருந்தது.
மாற்றி ஆளாய் வந்து காலம் இவ்வளவு கொடியதா, என்ன?
போனார்கள். பொது அழகும் பலமுமாய் உலா வருகிற ஒரு
பலகாலம் கலந்து | மனித உடலை, உறிஞ்சி உமிழ்ந்து
எல்லோரையுமே வி சக்கையைப் போல் சட்டென்று
போலும் ஒருபடிய ஆக்கிவிடும் கொடூரம்! முப்பதாண்டுக்கு வெளியை விட்டு
இதழ் - 07
மகுடம்

மகள்
ளச் சந்தியில் எதிர் பாரா
அவர்தான் ஆரா என்று Tளிய உடையிலும் என்ன கறுப்புக் கண்ணாடியும் றியில் அலைகிற முடியு பர் தான் ஆரா என்று ளவு பரபரப்பும் மகிழ்வும் து ஆராவுக்கு ஐம்பதை - கீரனுக்கு இருபது, நந்தார். ன்றிலிருந்து தொடர்ந்த
அன்பும் மதிப்புமாய் யிருந்தது. சந்திப்புகள் விட்டாலும் கடிதங்கள், நடந் தவறாத வாழ்த்து ராய் ஊரோடு கீரன் வந்த போரும் வந்திருந்தது. - கிடந்த காலம் அவ்வப் 5 நேர்ந்த இடைவெ. பாழ்ந்த உறவு. இடைசாத்தியப்பட்ட வேளை -வைகள் சந்திக்கவும் பின்னர் ஆரா உடல் ருக்கிறார் என்பதை ஒரு யாடல் கூறிற்று. பார்க்க போய்க் கொண்டிருந்த
000 ரகலாம் என்றால், ஆள்
வந்து பேசிக் கொண்டு து நிகழ்வுகளில் ஆரா கொண்டிராமை, தெரிந்த சாரிக்க வைத்தி ருந்தது பாய் நேர்ந்த இடை விடாமல் ஆரா முன்
சாந்தன் 60களின் நடுக்கூற்றிலிருந்து எழுதத் தொடங்கியவர். தற்காலத் தமிழ் எழத்துலகில் தனித்துவமானவர். தமிழ்நாட்டிலும் நன்கு
அறியப்பட்டவர். பின்னர் இலங்கையின் ஆங்கில எழுத்திலும் தனிமுத்திரை பதித்தார்.
இரு மொழிகளிலுமே ஆக்க இலக்கியத்திற்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதுகளை வென்றார் 1975லும் 2000ம். ஆங்கில இலக்கியத்தற்கான சாகித்திய விருதை வென்ற முதல் தமிழர். தொழிலால் பொறியியலாளர் விரிவுரையாளர்.
மகுடம் 5, 6 இதழ்களில் தொடராக வந்த இவரது 'சொல்லில் அடங்காத வாழ்வு' என்ற நீண்ட நேர்காணல் இவரது வாழ்க்கைச் சரிதத்தின் தொகுப்பாக, புதிய இலக்கிய வடிவமாகியது.
- ஆசிரியர் -
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 16
போய் குனிந்து வணக்கம் சொன்னார். பார்வை மங்கியதாயில்லை, உடனேயே அடையாளம் கண்டு கொண்ட கண்களில் மகிழ்வு தெரிந்தது. "உன்னில் அதிகம் மாற்றம் தெரிய வில்லை” என்றார் வியப்புடன் “இரு, இரு” என்று அருகிலிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த உதவியாளருக்கு அறிமுகம் செய்துவைத்தார். குரல் தடதடத்திருந்தது. தாடைகளின் நடுவில் தளர்ந்திருந்த வெண் தோல் குரல்வளையோடு சேர்ந்து நடுங்கிற்று "என்ன செய்கிறாய்? இப்போது அங்கு நிலைமைகள் எல்லாம் எப்படி? வீட்டில் எல்லோரும் நலந்தானே?
- ஒவ்வொன்றாய்த் தொடர்ந்த வினாக்கள் சிரித்தபடியே மனம் நெகிழப்பதில் சொல்லிக் கொண்டுவந்தார். கீரன் "மகள் எப்படி இருக்கிறாள் இப்போது? மகளா? "எங்கள் வீட்டுக்கு அவளைக் கீரன் அழைத்து வந்த போது அழகான, துடிப்பான சிறுமியாயிருந்தாள் அவள் நீங்கள் அப்போது என்னோடில்லை,'' என்று உதவி யாளர் பக்கந் திரும்பிச் சொன்னார் ஆரா. ஆரா வீட்டிற்குக் கீரன் இரண்டு மூன்றுதரம் போய் வந்திருக்கிறார். ஆனால் மகள் பிள்ளைகளே இல்லையே, அவருக்கு
"அப்படியா?" என்று உதவியாளர் கீரனைப் பார்த்து பாராட்டாக முறுவலித்த போதே மேனகா வந்து விட்டார். "ஹலோ!” பிரபல இலக்கியவாதி, இதுவரை சந்தித்ததில்லை. படங்களில் பார்த்ததில் அடையாளம் தெரிந்தது. ஆரா அறிமுகம் செய்து வைத்தார்
14 ருதி டுசெல்ணே
நரனென்றார் நூற்றாண்டு முன்னே நம்மை நாகரிகம் நன்றாக முளைக்கா நேரம் அரவுபோல் ஊர்ந்து அந்தக் காலம் ஆறறிவு ஆனவனே ஆராய் என்றார். வளம் பலது நிறைந்திருக்கு உள்ளம் கொள்ளு வறுமையோட்ட வழியிருக்க அதனைத்தேடு களம் அமைப்பாய் களிப்புடனே வாழ்வதற்கு கலக்கமேன் கற்றறிந்து கையிலெடு உள்ளத்தில் உண்மைதனை உண்டு என்பேன் உதிக்கும் நல் உயர்வான எண்ணமெல்லாம் வெள்ளத்தில் போகின்ற குப்பைபோல வீணராய் விரயமாய் அலைய வேண்டாம்
ஓவியம் : சுதர்மமகாராஜன்
இனிப்பான இரக்கத்தை இழக்கவேண்டாம் இனி வரும் காலமெல்லாம் மகிமை காணும் மனித நேயம் மறந்திடாத இயல்பு வேண்டும் மாட்சி கொண்ட காட்சிகளே காணவேண்டும்
ஒற்றுமையைக் கடைப்பிடித்தால் பலமதாகும் உலகமிப்போ வேண்டுவதும் இதனைத்தானே மாற்றான் என்னும் மனதை மாற்றிடுவோம் மாசற்று வாழ நம்மை ஆக்கிடுவோம்.
செல்வன். பாலன் சுதாகரன்
1ம் வருடம் (ஆரம்பக்கற்கை நெறி) தேசிய கல்விக் கல்லூரி
மட்டக்களப்பு.
இதழ் - 07
கணணணணண்னை

மேடைக்கு ஆட்கள் ஏறிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறிய மண்டபமும் சட்டென்று நிரம்பி விட்டிருந்தது. "பிறகு பார்க்கிறேன்", இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினார் கீரன். கூட்டத்தின் பிறகு, தேநீர் வேளையில் ஆராவுக்குத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
000 வழியில் அடையாளம் கண்டு முகமன் விசாரித்தவர்களிடம் பேசிவிட்டு தேநீர் மண்டபத்திற்குப் போன போது பதினைந்து நிமிடமாகியிருந்தது. அங்கும் நெரிசல். ஒவ்வொரு மேசையாக ஆராவைத் தேடி - னார் கீரன். "ஹலோ!" ஒரு மேசையருகில் நண்பர் களுடன் உட்கார்ந்திருந்த மேனகா அழைத்தார். 'ஆரா உங்களிடம் சொல்லும்படி சொன்னார். கூட்டம் முடிந்த கையோடே புறப்பட்டு விட்டார், களைப்பாக இருக்கிறது என்று சொல்லி!" "அப்படியா?" என்றார் கீரன். "நாளை உங்களுக்கு போன் பண்ணுவதாக ஆரா சொன்னார். நீங்கள் இங்கே எங்களுடனேயே உட்காருங்கள்". இருந்தவர்களில் அறிமுகமில்லாத வர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் மேனகா. பேச்சுக்கள் கலகலப்பாய் இருந்தன. கட்லட்டைக் கடித்துக் கொண்டிருந்த போது மேனகா கேட்டார். "உங்கள் மகள் என்ன செய்கிறாள் இப்போது?" 'பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு, உயிரியல் விஞ்ஞானம்,” என்று கீரன் முறுவலித்தார்.
--000--
மனிதனைத்திற ை
ஓடு ஓடு ஓடு . உயிருள்ள வரை ஓடு நின்று தரிக்க நேரமில்லை நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம்
இ-கம்.
அ த
உணர்வுகளும் களைத்து உத்வேகமும் அற்று சலித்துச் சலித்து சக்கையாய் அர்த்தமற்றுப் போம் எம் இருப்பு
ஆழ்நோக்கும் விரிவும் அழகும், அமைதியும் அன்பும்
முழுமையும் எப்படி எப்போது எய்தும்?
இருள்கிறது விடிகிறது ஒவ்வொரு நாளும்...
இ.ஜீவகாருண்யன்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 17
பத்தி
ஓவியம் : ச. இராகவன்
த டி - 1, 2
நானும், அறிமுகப்படுத்தம் இரசிகனை ளித்தார். தன
40
ன் ரஞ்சண்ணாவை முதன் முதலாக 2003 'தூண்டி இலக்கிய வட்டத்தின்' சிறுகதை அரங்கில் நேருக்கு நேராகப் பார்த்தேன்.
வழுக்கைத் தலையோடு மூக்குக் கண்ணாடி யணிந்து நரைத்த குறுந்தாடியுடன் தோற்றமளித்தார். தனது ஆதர்ச நாயகனை நெருங்கும் இரசிகனைப்போல் நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் புருவமுயர்த்தி நானும் உன்னைச் சந்திக்க விரும்பினேன்' என்று சொன்னார் மனங்குளிர்ந்துவிட்டது. அப்போதவர் 'ஈக்குவாலிற்றிக் கிராபிக்ஸ்' என்ற பெயரில் இயங்கிவந்த அச்சகத்தில் பொது
முகாமையாளராக இருந்தார்.
- அதற்குரிய விசிற்றிங்காட்டை என்னிடங்கொடுத்து தேவையேற்பட்டால் தொடர்புகொள் என்று சொன்னார். அன்றைய தினம் அவருக்குத் தடிமல் பிடித்திருந்ததால் விக்ஸ்ரொபியை அடிக்கடி உமிழ்ந்து கொண்டிருந்தார். தொடர்ச்சியாக அவரால் பேசமுடியவில்லை. சிறுகதை அரங்கிலும் அதிகநேரம் அவரால் பேச முடியவில்லை. அவரது 'மோகவாசல்' தொகுப்பிலுள்ள ஒவ்வொருகதையைப் பற்றியும் அவருடன் பேசுவதற்கு எண்ணியிருந்த எனக்கு அன்றையதினம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. எனினும் இரண்டு வருடங்கழித்து எனக்கந்த வாய்ப்புக்கிடைத்தது. 2005 ஓகஸ்ட் முதலாந்திகதி எனக்கு அரசசேவை நியம் னங் கிடைத்தது. அது குறித்த நேர்முகமொன்றுக்காக நான் பத்தரமுல்லவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போ தெனக்கு உடனடியாக 'ரஞ்சண்ணா' ஞாபகந்தான் வந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
கொழும்புக்கு வந்து சேர்ந்ததும் தன்னுடன் தொடர்பு கொள்ளும் படி சொன்னார். 11.12.2005 அன்று நான் கொழும்புக்குப்போய்ரஞ்சண்ணாவைத் தொலைபே சியில் தொடர்பு கொண்டேன் 'ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள ஈக்குவாலிற்றிக் கிராபிக்ஸ் அச்சகத்திற்கு வந்து சேரும்படி' சொன்னார். நான் அங்கே சென்றபோது ரஞ்சண்ணா இருக்கவில்லை. அச்சகத்தின் ஊழியர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். சற்றுநேரத்தின் பின்னே ரஞ்சண்ணா அங்கே வந்து சேர்ந்தார். ஒப்புநோக்குப் பணியிலீடுபட்ட ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு பேரூந்தில் ஏறினார்.
\ \ 9 \ 40 ட்ப - XJ C 9 9 - V 9 40 = V ELப ல 4U - -
V 9 40
ELP Y
இதழ் - 07)
மடப்

ச. இராகவன்
PUBLIC LIBRARY
TAFFN2
மசமாகி
நண்பர்களின் கதை
இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு பயணித்தோம் அதுவோர் அபூர்வதருணம் அப்போது ரஞ்சண்ணா செ.யோக நாதனின் சிறுகதைகளை ஒவ்வொன்றாகக் கூறிச் சிலாகித்துக் கொண்டே வந்தார். எதற்காகச் செ.யோகநாதனின் சிறுகை நகள் பற்றிய பேச்செழுந்தது என்பது இப்போது நினைவுக்கு
வரவில்லை.
அடுத்த தரிப்பிடத்தில் இறங்கிக் கொள்ள லாமென்றார். அடுத்ததரிப்பிடம் வந்ததும் இறங்கி நடந்தோம். தாங்கள் போய்ச்சேர்ந்த இடம் ஒருமதுபானச்சாலை வாடா! தண்ணியடிச்சிட்டுப் போவம்” என்றார். "நான் அடிப்பதில்லை ரஞ்சண்ணா என்றேன்" "தண்ணியடிக்காத நீயெல்லாம் ஓர் எழுத்தாளன்” எனக் கேலி செய்து விட்டு உள்ளே சென்று ஓர் அதிவிசேஷம் வாங்கி வந்து 'இதை உள்ளவை' என்று சொல்லி விட்டு ஒரு முச்சக்கரவண்டியை அழைத்து என்னையும் ஏற்றிக் கொண்டு அவரது வத்தளை வீட்டிற்குக் கூட்டிச்சென்றார். அன்றைய தினம் அவரது மகள் சாம்பவிக்குக் கடுமையான காய்ச்சல் அதனால் எனக்குக் குளியலறையைக் காட்டிக் குளிச்சிட்டு நில் வாறன்' என்று சொல்லிவிட்டு மகளை அதே முச்சக்கரவண்டியில் அவரும் மனைவியுமாக கிளினிக்கிற்கு அழைத்துப்போயினர்.
அவர்கள் திரும்பிவந்தபோது ரஞ்சண்ணா சொன்னார் 'சாம்பா உன்னைப்பார்க்கச் சித்தப்பாவைப் போலிருக்கு என்று சொல்கிறாள்' என்று அவ்வேளையில் எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் அமரர் செம்பியன் செல்வன் முதன் முதலில் (இங்கிருந்து பன்னிரண்டு சிறு கதைகள், நூல் வெளியீட்டு விழாவில்) யாழ் இந்துக்கல்லூ ரியில் என்னைச் சந்தித்த போது 'உனக்கு ரஞ்சகுமார் நெருங்கிய சொந்தமா? உன்னைப் பார்த்தால் ரஞ்சனை இளமையில் பார்த்தது போலிருக்கிறது' எனக்குறிப்பிட்டதை மஞ்சண்ணாவிடம் நினைவு கூர்ந்தேன். அன்றைய இரவு எனக்கு மறக்கமுடியாத இரவாகியது. நான் வந்திருப்பதாக விக்கியண்ணாவுக்கும் தொலைபேசியில் ரஞ்சண்ணா சொல்லி விட்டார். விக்கியண்ணா (சரிநிகர் ஆசிரியர்) ஒளவை ஆகியோர் ரஞ்சண்ணா வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் தான் வசித்து வந்தனர். அவர்களும் அன்றிரவு என்னைச் சந்தித்துக் கதைப்பதற்கு வந்துசேர்ந்தனர். .
ஒளவை என்னைப்பார்த்ததும் அப்போதும் இப்போதும் பிரபலமாக இருக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு அவரைப்போல தானிருப்பதாகச் சொன்னார். உடனே ரஞ்சண்ணா "அவனைப் போல இவன் நஞ்சனல்லை. வெகுளியான பொடியன்” என்று சொன்னார். ஈழத்துச்சிறுகதைகளில் தொடங்கி உலகச் கிறுகதைகள் வரை முடிவின்றி உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. விட்டு விட்டுப் பெய்யும் மழை போல விக்கியண்ணாவும் ரஞ்சண்ணாவும் மதுவருந்திக்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 18
4 அட்லா அனைத்த பல இரவிற்குள்
கொண்டிருந்தனர். மதுவையும் இரசணையோடு அருந்த முடியுமென்பதை நான் அன்றிரவுதான் உணர்ந்தேன் எங்களுக்கான இரவுணவை ஒளவைதான் பரிமா றினார். அந்த பரிமாறலில் கூட கவித்துவம் இருந்தது விக்கியண்ணாவும் ஒளவையும் விடை பெற்றுச் சென்ற பின்ன ரஞ்சண்ணா தனது அறைக்குள் என்னை அழைத்துச்சென்றார் அங்கே ஒரு சிறிய நூலகமே இருந்தது. புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன் எல்லாமே நான் வாசிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்த புத்தகங்கள் எனத் நிலைதிரிசங்கு சொர்க்கமாயிற்று ரஞ்சண்ணா வெள்ளாவியை எடுத்துக்காட்டி இந்த அட்டைப்படத்தைப்போல் இதுவரைக்கும் ஓர் அட்டைப்படமும் வரவில்லை என்றார். றஷ்மியில் கைவண்ணம் சொக்கவைத்தது.
யுவன் சந்திரசேகரின் 'பகடையாட்டம்' எம் ஜி.சுரேஷின் 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் உள்ளிட்ட அவரது அனைத்து நாவல்களுமென நான் வாசிப்பதற்குத் தேடித்திரிந்த பல புத்தகங்கள் ரஞ்சண்ணாவின் சேகரிப்பில் இருந்தன. ஓரிரவிற்குள் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க முடியாதே என்ற ஆதங்கம் எழுந்தது. எம்.ஜி.சுரேஷின் "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்” நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். படுக்கையின் தலைமாட்டில் வாசிப்பிற்கு வசதியாக சிறிய மின்குமிழ் குடையுடன் பொருத்தப் பட்டிருந்தது படுத்திருந்து வாசிக்கவசதியாக இருந்தது. "உனக்காகத்தானிந்த ஏற்பாடு. எவ்வளவு நேரமானாலும் வாசித்துக் கொள்” என்று சொல்லிவிட்டு ரஞ்சண்ணா வெளியே சென்றுவிட்டார். நான் வாசித்தபடியே உறங்கிப் போனேன். இடையில் விழிப்பு வந்து எழுந்து பார்த்தபோது ரஞ்சண்ணா தரையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
- தலைக்கு அணையாகக் கையை வைத்திருந்தார். 'கோசலையில்' குலமும் தலைக்கு அ ை ணயாக கையை வைத்து உறங்குவதாகவும் அவனுக்குத் தலையணையே தேவையில்லை. யென்றும் ரஞ்சண்ணா எழுதியிருப்பார். 'கோசலை' திசையில் மீள்பிரசுரமானபோது குலம் தலைக்கு அணையாகக்கைவைத்து உறங்குவதை முக்கியத்துவப்படுத்தி 'மாற்கு' வரைந்திருந்த ஓவியம் எனக்கு உடனடியாக நினைவில் தோன்றியது.
மறுநாள் (12.12.2005) காலையில் நேர்முகப் பரீட்சைக்குப் புறப்பட்ட போது ரஞ்சண்ணாவும் என்னுடன் வந்தார். கிருஷ்ணன் கோவிலுக்கு முதலில் கூட்டிச் சென்றார். அங்கிருந்து முச்சக்கரவண்டியில் அவருடன் அச்சகத்திற்குப் போய் அவரை இறக்கிவிட்டு நான் பத்திரமுல்லவிற்குப் போய்ச் சேர்ந்தேன். நேர்முகப்பரீட்சை முடியப் பிற்பகலாகிவிட்டது. நான் கைப்பேசியில் தொடர்பு கொண்ட போது அச்சகத்திற்கு வரச் சொன்னார் பேருந்தில் நான் அச்சகம் போய்ச் சேர்ந்தேன்.
ரஞ்சண்ணாவின் அலுவலகம் மேல்மாடியில் இருந்தது. அச்சகம் கீழ்த்தளத்தில் இயங்கிவந்தது. நான் அங்கே போனவைளை அவரதனது பணியில் மூழ்கியிருந்தார். என்னைக்கண்டதும் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார். ஒரு சிறிய இடைவேளையின் போது என்னிடம் வந்து நான் வருவதற்கு நேரமாகும். அதுவரை காத்திருக்காமல் ஓட்டோ வைப்பிடித்து வீட்டுக்குப் போ. நான் வேலை முடிந்ததும் வருகிறேன்' என்றார் நானும் புறப்பட்டு ரஞ்சண்ணாவின் வீடு வந்து சேர்ந்தேன். அன்றிரவே கொழும்பிலிருந்து புறப்பட்டு வீடுதிரும்பும் திட்டத்துடன் அடுக்கும் வேலையிலீடுபட்டிருந்தேன். ரஞ்சண்ணா வந்து சேர இரவாகி விட்டது. நான் ஊருக்குப்புறப்படப் போவதாகச் சொன்னேன். அவர் இன்று தங்கி நாளை
ப்படுத்தி மார்கல் தோன்றியது, நேர்முகப்
(இதழ் - 07
மம்

செல்லலாம் என்று சொன்னார். அவர் சொல்லைத் தட்ட முடியவில்லை. அன்றிரவு ரஞ்சண்ணா தனது புத்தக அடுக்கிலிருந்து இரு புத்தகங்களை உருவி முகப்பில் தனது கையெழுத்திட்டு "இந்தாடாப்பா உனக்கேற்ற புத்தகம் இரண்டு” என அன்பளிப்புச் செய்தார் அவற்றிலொன்று கோணங்கியின் பாழி' மற்றது கல்குதிரை வெளியீடாக வந்த மார்க்வெஸ் சிறப்பிதழ்.
ரஞ்சண்ணா சிகரெட் பற்றவைப்பது தனித் தன்மை வாய்ந்த காட்சியாக இருக்கும். இதை நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் 'தீ' நாவலின் பின்னட்டையில் எஸ்.பொ சிகரெட் பற்றவைக்கும் படத்தை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார். அதுவுமொரு அற்புதக் காட்சிதான் என்று சொன்னார். அன்றிரவு நெடுநேரம் ரஞ்சன் ணாவின் கதைகளைப்பற்றியே இருவரும் கலந்துரை யாடினோம். கோளறு பதிகத்தில் வரும் “மூத்திரம் முட்டச் சிலர் வீட்டினுள் தாறும் மாறுமாக ஓடுவது” என்ற வாக்கியம் ஏற்படுத்திய அதிர்வினை அவர் - பிடம் சொன்னேன். கோளறுபதிகத்தில் வரும் வீட்டில் உண்மையிலேயே அவர் தங்கியிருந்ததாகவும் நள்ளிரவில் தான் உணர்வுபூர்வமாக அனுபவித்த விடயங்களையே எழுதியதாகவும் சொன்னார். ரஞ்சண்ணாவின் சொந்த ஊர் மத்தொனி. எனது சொந்த ஊரானகட்டைவேலியிலிருந்து மத்தொனிக்கு பத்து நிமிடங்களில் சைக்கிளில் சென்றுவிட முடியும்.
'மோகவாசல்' தொகுப்பிலுள்ள முக்கிய கதைகளெல்லாம் நான் சிறுவனாக இருக்கும் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண் டவை தான். "காலம் உனக்கொரு பாட்டெழுதும்” கதையில் வரும் போராளி அந்நாட்களில் ரெலோகம்பன் (விக்கி) என அறியப்பட்டிருந்தவர். இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் மகேஸ்வரி வேலாயுதத்தின் உடன்பிறந்த சகோ தரர். அவர் ஒருநாள் தனது இயக்கத்தின் வாகனந்தான் தரித்துநிற்கிறது என எண்ணிச் சாதாரண உடைகளில் இருந்த இராணுவத்தின் வாகனத்தை மறித்து அதிலேறி மாட்டிக்கொண்டார். கோசலையில் வரும் அம்மா உண்
படம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 19
மையில் ரஞ்சண்ணாவின் பெரியம்மாதான். குலம் அந்நாட்களில் ரெலோகுலம் என அழைக்கப்பட்ட ரெலோ இயக்கத்தின் வாகனச் சாரதி ஒருதடவை இராவணுத்தினர் குலத்தைப் பிடிப்பதற்காகத் துரத்தியபோது மூன்று சில்லில் வாகனத்தை ஓட்டி இராணுவத்தினருக்குத் தண்ணி காட்டியவர்.
இதற்காகக் குலத்தின் அப்பாவித் தம்பி கிளியனைப் பிடித்துச் சென்ற இராணுவத்தினர் 'குலம் மூன்று சில்லில் வாகனம் மோடினது' எனச் சொல்லிச் சொல்லி அடித்தாங்களாம் இது பின்பொ ருநாள் கிளியன் சொன்ன கதை. (இப்போது குலம் புலம் பெயர்ந்து நோர்வேயில் வசித்துவருகிறார்) இவ்வாறாக மோகவாசல் தொகுப்பில் அநேகமாக ஊரவர்களின் கதைகளே உள்ளடங்கியிருந்ததால் இப்புத்தகம் ஒரு விபததென என்னைப் பாதித்தது. அந்நாட்களில் மிகப் பரவலாக "கோசலை" வாசிக்கப்பட்டமைக்குப் பலரும் பலகாரணங்களை முன் வைக்கக் கூடும் ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஈழத்துத் தாய்மாரின் பொதுத்துயர்கவியும் ஒரு படைப்பாகக் கோசலை ' அமைந்திருந்ததுதான் அதன் பரவலுக்கு ஏதுவானது.
அடுத்த நாள் பகல் பொழுது முழுவதும் "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் புதினத்தை வாசித்து முடித்தேன். அன்றிரவே ஊருக்குப் புறப்பட்டேன் பயணம் இனிதாய் அமையக் குடும்பத்துடன் வாழ்த்தி அனுப்பி வைத்தார். அதன்பின்னர் தொலைபேசி வழியாக கதைத்துக் கொள்வோம் சரிநிகரில் எனது "சாக்கோவின் சிந்தனை" வெளியான போது தனது வாழ்த்தை மனப்பூர் வமாகத் தெரிவித்தார். நான் மிகவும் மகிழ்ந்து போன தருணமிது. அதேநேரம் மூன்றாவது மனிதனில் வந்த 'ஙே' தொடர்பாக என்னிடம் ரஞ்சண்ணா நேரடியாக எதுவும் சொல்லவில்லை.
: 1, 1. 3 = கெ = 5 5 1. பூ இ இ 5ை 6 16 - 1. 3 = "70
கத் தெரிவின் போது தனதனது "சாக்கோ
இனவுவிடுறாங்க
என் கனவு மிக விசாலமாக
வானத்தை தாண்டி
விரிந்து செல்கின்றது என் முகங்கள் மாற்றமடைகின்றது
மகாமக்கியாக கோட் பாப்பாபடிலாமா'
:ார்க்க ச: பல F * '''
4ெ Fe'ரயர்
''40 !சிருக்காக:
குளிர் காற்றை சுவாசிக்க வேசமிட்டால் என் நரம்புகள் வெடித்துவிடும் தூக்கம் துறந்த விழிகளுடன் கனவு காண்கிறேன்
பனி எழுதிய காலை ஒலியின் கவிதைகளை
எழுதியவாறு பறவைகளிடம் சுதந்திரத்தின்
முகவரி கேட்டு தொலைகின்றேன் தேடுகின்றேன்
போர்--4: 27.-ராங் -:ா:* ''
மாலையாவது குருதியஉறையாத கவிதைகள்
கொண்டு வருமா என்
பறவைகளை எதிர்பார்த்து இதழ் - 07

25
2007 தொடக்கமென நினைவு. ரஞ்சண்ணாவின் தம்பி (மூளாயில் வசித்து வந்தவர்) அகால மரண மடைந்தார். எனக்கு இரண்டு நாள் கழித்துத் தான் தெரிய வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஞ்சண்ணாவை சென்று சந்திக்க முடியவில்லை. அப்போது நான் யாழ் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வந்தேன். என் சக உத்தியோகத் தரும் ரஞ்சண்ணாவின் நெருங்கிய உறவினருமான கிருஷ்ணராசா அந்த மரணம் நிகழ்ந்து ஒருகிழமை கடந்த பிறகு ஒருநாள்காலையில் "ரஞ்சகுமார் இன்று விமானத்தில் கொழும்பு பயணமாகிறார். இப்போது சிங்கள மகாவித்தியாலயத்திற்குப் போ - னால் அவரைச்சந்தித்துக் கதைக்கலாம்” என்ற தகவ லைத்தந்து என்னையும் தனது உந்துருளியில் ஏற்றிச் சிங்கள மகாவித்தியாலயத்திற்குக் கொண்டு சென்றார் அந்நாட்களில் சிங்கள மகாவித்தியாலயத்தில் வைத்தே விமானத்தில் பயணிப்போரைப் பேருந்துகளில் ரற்றி இராணுவப் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் நடைமுறை இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த போது பயணியர் பேரூந்துகள் புறப்படத் தயாராகி நின்றன. பேரூந்தில் ஏறுவதற்கு முன்பாக ரஞ்சண்ணா தற்செயலாக எங்களைப்பார்த்தார். உடனே எங்களை நோக்கி ஓடிவந்தார். உரையாடுவதற்கு அவகாச பில்லை, தனது நண்பர் ஒருவரைக் கூப்பிட்டு "இவன் தான் ராகவன். எனது எழுத்தாள நண்பன்" என அறிமுகப்படுத்தினார். அன்றைய தினம் பேசமுடிந்தது அவ்வளவுதான். பின்நாள்களில் தவிர்க்கமுடியாத நிலைமைகளினால் ரஞ்சண்ணாவுடன் தொடர்பு ) கொள்ள முடியவில்லை. எனினும் "நவகண்டம்” வந்து | மகிழ்வித்தது, காலம் கனிந்தால் ரஞ்சண்ணாவுடன் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.
நோக்கி, தனது 2 னது றோய் தி 'விர்க்கக்காடர்பு
தத்த
கண்டிருக்கின்றன
எனது முகங்கள் மாருவதாய் நண்பர்கள் சொல்கின்றனர்
எனது முக விம்பங்கள் கண்ணாடியாய் மாறுகின்றது நம்பிக்கை இழப்பதை விட என் முகப்புருவங்களை
உயர்த்தி நம்பிக்கை வளர்த்துப் பயணிக்கின்றேன்
ஓவியம் : சுதர்மமகாராஜன்
தலையும் கனமெடுத்து
இதயம் வலி எடுத்தும்
முளையைக் குழப்பாமல் நம்பிக்கை மருந்துகள் ஏற்றுகின்றன
எல்லாக் கட்டளையும் சேர கனவு வியாப்பிக்கின்றேன் குளிருள் சூரியன்
ஒருநாள் பார்க்கும் என்ற நம்பிக்கையில்
எஸ்.பி., பாலமுருகன்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 20
ஜபார்
ஒடு நகரமும் அதிகம்
சில குறும்படம்
ஆ
251;
ரசடி அம்மாவின் வீட்டைக் நீண்டு விரி
கடந்து செல்லும் போது விச்சு பெரிய குள் கையசைத்தான். வெண்ணிறத்தில் பூத்துக் குலுங்கிய தேமா மரத்தின் கொப்புகளி
அச்சிட்டுத் டையே கால்களைத் தொங்க விட்டபடி நுழைவுச் சீ சிரித்துக் கொண்டிருந்தான் சுரேஸ் சந்திப்
ருத்ராவும் நா பாடசாலைக்குள் சீருடையுடன் பாதையைக்
நுழைந்தே கடந்து நுழையும் சிறுசுகளை இன்று |
பக்தர்களால் காணவில்லை. வேல்முருகு அண்ணன்
ஆல மரமு ருத்ராவிடம் எதையோ விசாரித்தார்
மரமாகக் மாணிக்கமண்ணனின் கடையில் வழக்கத்
நான் செ துக்கு மாறாக சனநெரிசல் ருத்ராவின்
பெயர் ஆ நீல நிற சைக்கிளின் பின் ரயர் காற்று
மாஸ்டர் பு போயிருந்தது. சைக்கிளை உருட்டிக்
காட்சிக்கான கொண்டு நகரத்தை நோக்கி நடந்தோம்.
பட்டது. வி வீட்டு முற்றத்து மாமரத்தின் கீழ்
ஒளியால் மி உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டி
பெரிய க ருந்தார் கணபதிப்பிள்ளை சேர். எதை
படுகின்றது. எழுதப்போகிறார்? “உடுக்கை இழந்
தார்ப்பீப்பா தவன் கைபோல உதவிடும் நட்பு என்று
நெடுகிலும் | வடுவிலாப்புலவன் சொன்னான். வாழ்க்
அடுக்குகின் அச் செந்நாப் போதான்" என்று எழு
சுமந்து வந்த துவார். நமசிவாயத்தார் பிள்ளைகளுக்குப்
இன்னொரு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
இயந்திரத் ை பெரிய குளத்துச் சந்திப்பிள்ளையார்
பின்னுமாக கோயில் முன்றலில் சனக்கூட்டம் தன் இரு அதற்குள் சசி , தேவன், ஜீவா, மதியும் னால் முழம் நின்றிருந்தார்கள். கீ போர்டிலும்
அடுப்பில் ெ சிந்தசைசரிலும் சிவாவின் பத்து
பூவாளியில் விரல்களும் மாறி மாறி நர்த்தனமாடின. பரத்தி மு நெல்சனின் கிதார் நரம்புகள் அதிரத்
பின்னுமாக தொடங்கின. கிரகரியின் கைகளில் நிதம் வப்படுகின்ற கிதார். அன்ரன் கொங்கோ ட்ரம்மைத் துளிகளும் தட்டிக்கொண்டிருந்தான். ஒரு ஓரமாக வடியும் சேகரும் சகாயமும். "அம்பிகையே
விழுந்து மூ ஈஸ்வரியே எம்மை ஆள் வந்து கோயில்
தோன்றி ம கொண்ட குங்குமக்காரி ஓம் காரியே நீ இரும்புருனை வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே இப்போது . பகை விரட்டும் முத்துமாரி...” ஞானப் னாய், கருப் பிரகாசம் பாடத் தொடங்கிவிட்டான். தார் ஊற்றி பெரிய குளத்தில் அல்லியும், ஆம்பலும்,
சக்கரங்களும் தாமரையும் ஊதா நிறத்தில் நீர்
வோடு தெ வாழையும் பூத்துக் கிடந்தன. வரால்
கிடக்கின்றான் மீனும், குறட்டையும், பனையானும்,
இருக்கையி கொக்கிசானும் துள்ளி விளையாடின.
அடிக்கின்றா கொக்குகளும் நீர்க்காகங்களும்தாழ்வாகப்
அடுப்பு, தீர் பறந்தன. மூன்று திரையரங்குகளுக்கும்
கிடக்கும் கா இரண்டு கோயில்களுக்கும் சில கூடை என்ப குடியிருப்புக்களுக்கும் பின் புறமாக படுவதோடு
ளுக்கும் நக்கும் கும் கிம்
இதழ் - 07

ம் பேசப்படாத
1)
ந்து வெள்ளிப் பரப்பாய் மின்னும்
ரம்.
காக
று காட்சிகளுக்குமாக ஒரே தாளில் துளையிடப்பட்டுப் பிரிக்கப்பட்ட சீட்டைக் கையிலெடுத்துக்கொண்டு னும் கமல் சினிமா திரையரங்கிற்குள் ரம். அருகில் அம்மன் கோயில்
நிரம்பி வழிந்தது. அரச மரமும் மம் பின்னிப் பிணைந்து ஒற்றை கோயில் முன்றலில் நின்றதால் கல்லமாக அம்மனுக்கு வைத்த
எண்பதுகளில் தின்ல் அரசு அம்மன் சின்னையா
கரன் வாரமஞ்சரியில் ன்னகையுடன் வரவேற்றார். முதல் - நுழைவுச் சீட்டு கிழித்தெடுக்கப்
பிரசுரமான "சட்டம் பிளக்குகள் அணைந்தன. திரை
ஏமாந்து போனாலும்” கிளிர்ந்தது. காலை நேரம். மூன்று
என்ற கதையுடன் சிறு ற்களிடையே விறகு அடுக்கப் நெருப்பு மூட்டப்பட்டு கற்கள் மீது
கதை உலகிற்குள் ஏற்றப்படுகின்றது. ஒருவன் வீதி
நுழைந்தவர் ஜபார், பெரிய கற்களை மிக நெருக்கமாக றான். சிறு கற்களை கூடையில்
கவிதை, சிறுகதை. வ நீள வாக்கில் பரவிச் செல்கிறான்.
குறுநாவல், நாடகம், வன் இரும்புருளை பொருத்திய
விமர்சனம், சினிமா, த கற்களின் மீது முன்னும்
இதழியல் போன்ற ஓட விடுகின்றான். முன்னையவன் கால்களையும் சாக்குத் துணியி -
துறைகளில் ஈடுபாடு ங்கால் வரை சுற்றிக்கட்டுகின்றான்.
டையவர். "ஆகவே” காதித்துக் கொண்டிருக்கும் தாரைப் நிரப்புகின்றான். இரும்புருளை
சஞ்சிகையின் ஆசிரி ஒத்த கற்களின் மீது முன்னும்
யரான இவரின் சில ஊற்றுகின்றான். மணல் தூ
நூல்கள் இவ்வாண்டில் மது. அவனது வியர்வைத் கல் சிராய்த்த காயத்தில் இருந்து
வெளிவரவுள்ளன. ஒன்றிரண்டு இரத்தத்துளிகளும்
திறக்கப்படாத டப்படுவது அண்மைக் காட்சியாய்த்
தீப்பெட்டிகள், மறைகிறது. திடீரென அவன்மீது கள இயந்திரம் வந்து மோதுகின்றது.
'தரப்பட்டுள்ள அதன் சாரதி இருக்கையின் மீது பரும்
அவகாசம்' ஆகிய பாய் கொடூரமுகத்துடன் ஒருவன்.
இரண்டு கவி யவனின் மீது இரும்புருளையும் ம் ஏறிச்செல்கின்றன. அவன் தெரு
தைத் தொகுதிகள் நவாக நெரிபட்டு இறந்து போய்க்
வெளிவந்துள்ளன. ன். இயந்திரத்தைச் செலுத்தியவன் ல் இருந்து எழுந்து நின்று கீழ்க்கை
என்பது குறிப்பிடத்தக்கது. ன். அணைந்த சாம்பல் பூத்த ந்து போன தார்ப்பீப்பா, தனித்துக் ல்லும் மண்ணும் சுமக்கும் வெற்றுக் மன தனித்தனியே காட்சிப் படுத்தப் திரையரங்க விளக்குகள் ஒளிர்
குடா
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 21
கின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும் போது ருத்ரா சொன்னான் "செத்துப் போனவன் நம்மட அம்புறு மாதிரி இருக்கான் சகோதரம்" "ஆனா மிசின் றைவர் சத்தியமா ஏரம்ப மூர்த்தி அண்ணணில்ல". சொல்லி விட்டு நான் அடுத்த காட்சிக்காய் அவனை அழைத்துச் சென்றேன். *
இரண்டாவது காட்சிக்கான நுழைவுச் சீட்டை பாலு கிழித்தெடுக்கும் போது புவனா திரையரங்கின் நுழைவாயிலுக்கு சற்று அப்பால் நின்று டொக்டர் ஜெகநாதன் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார். புவனா பெரிய தியேட்டர் விசாலமான திரை. செள - கரியமான ஆசனங்கள். காட்சி தொடங்கியது. நீளமாய் ஒரு தெரு. சில மனிதர்கள் போய் வருகின்றார்கள். ஒரு தபால்க்காரன் சைக்கிளில் வருகின்றான். பருத்த உடல். வட்டவடிவமான முகம் பெரிய மீசை, மாறாத சிரிப்பு. சில வீடுகளின் வாசலில் சைக்கிளை நிறுத்தி கடிதங்களை வழங்குகின்றான். அவனுக்கு பின்னால் சில சிறுவர்கள் ஓடி வருகின்றார்கள், தபால்க்காரன் அவர்களுடன் உரையாடுகின்றான். அவர்களும் சிரிக்கின்றார்கள். இவனும் சிரிக்கின்றான். ஒரு சின்னஞ் சிறுவனின் தலையைக் கோதிவிடுகின்றான். பின் சைக்கிளை ஓட்டிக்கொண்டு பார்வையாளனைக் கடந்து செல்கின்றான். பின்னர் சாதாரண உடையில் ஒரு மேடையில் தோன்றுகின்றான், கையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒலி வாங்கியில் உரையாற்றுகின்றான். மேடைக்கு முன்னால் கூட்டம் நிறைந்திருக்கின்றது. எல்லோரும் கரகோசம் செய்கின்றார்கள். திரை சட்டென கருப்பாகி வெளிக்க ஒரு பயணிகள் வாகனம் வருகின்றது. அது துப்பாக்கி ஏந்திய சிலரால் வழிமறிக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது. தபால்காரனும் அதனுள் இருக்கின்றான். வாகனம் மீது சரமாரியாக சுடப்படுகின்றது. தபால்க்காரன் ஒரு குழந்தையைக் கட்டி அணைத்தடி குப்புறப் படுக்கின்றான். அவன் மீதும் சுடப்படுகின்றது. அழுகுரல், ஓலம், அமைதி, தனித்துக் காட்டப்படும் வாகனத்தில் தபால்க்காரனின் உடல் சரிந்து விழுகின்றது, அவனால் காப்பாற்றப்பட்ட குழந்தை அழுகின்றது. காட்சி முடிந்து விளக்குகள் எரி யவும் ருத்ரா "ஆனந்தன்" என்று அலறவும் சரியாய் இருந்தது. "கத்தாம வா” என்று அடுத்த காட்சிக்கான
அரங்கை நோக்கி அழைத்துச் சென்றேன் நான்.
ஈரமான ரீசேட்டை கழற்றி வியர்வையைப் பிழிந்துவிட்டு நான் மீண்டும் அணிந்து கொண்டேன். சிவானந்தன் அண்ணன் மூன்றாவது காட்சிக்கான நுழை வுச் சீட்டை கவனமாய் பிரித்துக் கிழித்தார். நகரத்து திரையரங்குகளில் குணபால அங்கிளின் ராஜ் சினிமா திரையரங்கில்தான் இரட்டைப் புறஜெக்டர்கள் உண்டு. கலரிக்கு முன்னால் திரைக்கு அண்மித்த மணல் திட்டில் அமர்ந்து படம் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம்தான். மணி ஒலியுடன் காட்சி தொடங்கியது. திருவிழாவுக்கு சென்ற சிலரைக் காணவில்லை என்று ஒரு கிராமம் அல்லோலகல்லோலப்படுகின்றது. அது சம்மந்தமான சில உப சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. காணா மல் போனவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்படுகின்றது. பொலீஸ் வருகின்றது. புதை குழி தோண்டப்படுகின்றது. சடலங்கள் வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. எங்கும் எல்லோர் முகத்திலும் பதற்றம். வாகனங்கள் தெருக்களில் குறைகின்றன. சனக்கூட்டம் குறைகின்றது, மெல்லிய இருள் பரவுகின்றது. அல்லோல கல்லோலப்படும்
இதழ் - 07
மதுட

கேல்
பின் பொது மோதி 8
கிராமத்தின் ஊடாக ஒரு வாகனம் வருகின்றது. அது மறிக்கப்படுகின்றது. திருவிழாவில் இருந்து வரும் வாகனம் என அடையாளம் காணப்படுகின்றது. ஒரு குழுவால் உள்ளே இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றது. ஓரமாய் ஒரு சிறுமியின் சடலமும் இறுக்கி மூடப்பட்ட அதன் ஒரு கைக்குள் விசில் மறுகைக்குள் ஐந்து ரூபாய் நாணயக் குற்றி. படம் முடிந்தது. பார்வையாளர்கள் மௌனமாய் வெளியேறினார்கள். ருத்ரா சொன்னான் "மிச்சப்படத்த நீ போய் பார் சகோதரம் எனக்கு ஒரு மாதிரியாக் கிடக்கு" நான் அமைதியாகச் சொன்னேன். "எல்லாத்தையும் பாத்திற்றுத்தான் போறது".
உள்புறமாய் சற்றுத் தூரே இருந்தது பிரேம் மஹால் தியேட்டர். நண்பன் லால் எங்களைச் சுகம் விசாரித்தான். பிரேமரட்ண ஐயா உள்ளே போகச் சொல்லி அவசரப்படுத்தினார். பார்வையாளர்கள் சற்று குறைவுதான் வேண்டா வெறுப்புடன் காட்சி தொடங்கியது. காகங்கள் செட்டையடித்துப் பறக்கின்றன. நாய்கள் நாக் கைத் தொங்கவிட்டபடி ஓடுகின்றன. சைக்கிள்களும் வாகனங்களும் தாறுமாறாக விரைகின்றன. சனங்கள் சிதறி ஓடுகின்றனர். ஆடுகளும் மாடுகளும்தான். இக்காட்சிகளின் பின்னணியில் வேட்டுச்சத்தங்கள், வெடிச்சத்தங்கள், விமான இரைச்சல்கள் மெலிதாய் கேட்டுக் கொண்டிருக்கின்றன. சற்று தொலைவில் இடம்பெறும் ஒரு மோதல் திரையில் உணர்த்தப் படுகின்றது. ஒரு வயதானவன் ஒரு கையில் ஆட்டுக்குட்டி. மறுகையில் பரத்திமணை, விழாதவாறு தலையில் ஒரு பெட்டி சகிதம் நடந்து செல்கின்றான். அவனைப் பின்தொடர்ந்து ஒரு நாய்க்குட்டி செல்கின்றது. மோதல் சத்தம் ஓய்ந்ததும் இந்நிகழ்வுகள் எதிர்த்திசையை நோக்கியும் மீண்டும் மோதல் சத்தம் தொடங்கியதும் பழைய திசையை நோக்கியும் மீள மீள சில தடவைகள் நிகழ்கின்றன. மரணத்துள் வாழ்வோம் - சசி எனத் திரையில் தோன்றும் எழுத்துக்களோடு விளக்குகள் ஒளிர வெளியேறிய எங்களிடம் நான்காவது காட்சிக்காக நுழையும்போது கிழிக்கத் தவறிய நுழைவுச்சீட்டை வாங்கி லால் கிழித்தெடுத்தான்.
ஊர்களை விட்டு ஐந்தாவது ஆறாவது காட்சி களுக்காக நகரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். நகரத்தின் மத்தியில் இருந்து இவ்வளவு தூரத்தில் ஹரிசன் தியேட்டரை சைமன் முதலாளி ஏன் கட்டினார் என்று புரியவில்லை. நடந்து நடந்து கால்கள் சலித்தன. ஹரிசன் அண்ணனிடம் நுழைவுச் சீட்டைக் கொடுத்தோம். அமர்ந்ததும் காட்சி தொடங்கியது. காலை நேரம் கடற்கரையோரம். ஒரு கட்டிடத்தைச் சுற்றி துப்பாக்கிகளுடன் பலர். கடலில் சற்றுத் தொலைவில் வெண்ணிறத்தில் ஒரு கப்பல் அதன் அருகில் ஒரு பெரிய படகு இரண்டு விமானங்கள் மேலே வட்டமிடுகின்றன. ஒரு உலங்குவானூர்தி கட்டிடத்தைச் சுற்றி வளைத்து நிற்பவர்கள் மீது பறந்து பறந்து வேட்டுக்களைத் தீர்க்கின்றது. அவர்கள் சற்றுத் தூரம் பின்வாங்குகின்றனர். விமானங்கள் வட்டமிட்டபடி குண்டுகளைப் பொழிகின்றன. கட்டிடத்தைச் சுற்றிலும் கரும்புகை கிளம்புகின்றது. கப்பலுக்கு அருகில் நின்ற பெரிய படகு கரையை நோக்கி மிக வேகமாக வருகின்றது. கரும்புகைக்குள் கரையில் என்ன நடக்கின்றது என்பது காட்சிப்படுத்தப்படவில்லை. பெரிய படகு மீண்டும் கப்பலை நோக்கிச் செல்கின்றது. கட்டிடத்தில் இருந்தவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்கள் என்ற பெரிய எழுத்துக்கள் திரையில் தோன்றி மறைகின்றன.
மோரனைப் பேரு பெ
மோதல் சம்பன்தொடர்ந்தும் நடந்து தொதவாறு
பெரிய படகு கந்தவர்கள் வெலே தோன்றி ம
1
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 22
20
மௌனமாய் வெளியேறினோம்.
எஞ்சிய கடைசி நுழைவுச்சீட்டுடன் நகரத்து மத்தியை நோக்கி மீண்டும் நடை. கால்கள் நில் நில் எனக் கெஞ்சின, முகம்மது தாஹிரிடம் நுழை வுச் சீட்டைக் கொடுத்தோம். யாரோ "காசிம் வாப்பா என்று அழைப்பது கேட்டது, கடைசிக் காட்சிக்கான பார்வையாளர்களாக நானும் ருத்ராவும் மட்டும் தாஜ்மகால் தியேட்டருக்கு வந்திருந்தோம் அதனால் காட்டம் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஒரு பெரிய மைதா னம். சீருடையுடன் சிலர் நிற்கின்றனர். இன்னும் சில சாதாரண உடையுடன் நிற்கின்றனர். தலைமறைவாய நின்றவர்கள்என சிலர் அழைத்து வரப்படுகின்றனர் உறவினர்களுடன் சேர்க்கப்பட்டவர்கள் என இன்னும் சிலரும் வந்து சேர்கின்றனர். வாகனங்கள் தயா. நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. ஊடரங்கு உத்தரவு பிறப்பித்தார் போல நகரமும் ஊர்களும் வெறிச்சோடி அமைதியாய்க் கிடக்கின்றன. நாய்கள் கூட குரைக்காது படுத்திருக்கின்றன இருட்டு. கும்மிருட்டு. நடுநிசி இருட்டு. ஆங்காங்கே ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே மின்னுகின்றன வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டவண்ணம் இருக் கின்றன. சத்தம் ஓய்ந்ததும் இருட்டுக்கு மத்தியில் திரை யில் ஒரு நட்சத்திரம். மெல்லிய இருள், அதிகாலை பொழுது. இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆறுக ளைக் கடந்து செல்ல பயணிகள் தரிக்கும் துறைகள் ஆங்காங்கே வெற்று வாகனங்கள். ஆறு அமைதி யாய காட்சி அளிக்கின்றது. அதில் எழுத்து - இயக்கம் என யா
ரோ ஒருவனுடைய பெயர் காட்சியளிக்க பின்னணியில் ஒரு தடித்த குரல் ஒலிக்கின்றது “தங்களுடைய ஆட்களை பத்திரமாகக் மீட்டுக்கொண்டு கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் இந்த நீண்ட வாவி யைக் கடந்து இந்நேரம் அவர்கள் காடேறியிருப்பார்கள்” காட்சி முடிந்தது. அரங்கப் ஒளிரத் திரும்பிப் பார்த்தேன். ருத்ராவைக் காணவில்லை இருக்கைகள் இருந்த இடங்களில் சின்னச் சின்னக் கிடங்குகள், உடம்பு மேலும் வியர்க்கத் தொடங்கிற்று தலைக்குள் ஏதோ செய்தது. என்றுமில்லாதவாறு பயப் பற்றிக் கொண்டது. சின்னச் சின்னக் கிடங்குகளைப் பதற்றத்துடன் தாவித் தாவிக் கடந்து அரங்கை விட்டு வெ ளியே வந்தேன். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. 'ருத்ரா என்று கத்தினேன். அவனைக் காணவில்லை. அவனின் நீல நிறச் சைக்கிள் அரங்கின் முன்புற வயல்வெளியில் மூன்று முறை வளைந்து வளைந்து ஓடிய பின் மாதவன் வீதிக்குள் நுழைந்து மறைந்தது. ஆனால் சைக்கிளிலும் அவன் இல்லை. வயல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது தெரு வில் இறங்கி நடந்தேன், தெரு முழுவதும் இரத்தக்கறை தெருவோரச் சுவர்களிலும் குருதி தெருக்களில் நிகழ்ந்ததென்ன? திடுக்கிட்டு நின்றேன் அவர்களுடைய ஆட்களை அவர்கள் மீட்டார்கள். இவர்க ளுடைய ஆட்களை இவர்கள் மீட்டார்கள். எங்களை மீட்பது யார்? "பிள்ளையாரப்பா” என்று வாய்விட்டுக் கூவித் திரும்புகின்றேன். தரவைப்பிள்ளையார் கோயில் வாயிற்கதவு உடைக்கப்பட்டிருந்தது. பிள்ளையாரைக் காணவில்லை. நகரத்தை நோக்கி ஓடினேன். "யா அல்லாஹ்” என்று கதறிக்கொண்டு அண்ணாந்து பார்த்தேன். ஐவேளைத் தொழுகைக்காய் அழைப்பு விடுக்கும் நகரத்து பள்ளிவாசலின் ஒலிபெருக்கிகள் இருந்த இடம் காலியாய் இருந்தது. வாயில் மினார்களில் நுனியில் இருந்த இளம்பிறையும் நட்சத்திரங்களும்
IIIll
இதழ் - 07

• 0
ய 0 எ: 0 0 - 0 . ' ட' q ' ய 9: 4 : "U H' -'
1 ட' அ ச .- UT -'
டச் -1 -12 -2 -04 -0' .டி ட் ெ|
உடைந்து வீழ்ந்திருந்தன. நகரத்து தேவாலயத்தின் முன்றலில் முழந்தாளிட்டு "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” எனக் கதறினேன். உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் நின்று நகரத்தை ஆசீர்வதிக்கும் திருஇருதயநாதரின் கரங்களிலும் சாந்த முகத்திலும் தோட்டாக்கள் நுழைந்த துளைகள். மிதமிஞ்சிய பயமும் பீதியும் பற்றிக் கொள்ள நாற்சந்திக்கு வந்து
சேர்ந்தேன். வாடிவீட்டு வீதியிலிருந்து வெண்ணிற ஆடை யில் விக்கிரமசிங்க அம்மா ஓடி வந்தாள். கழுத்தில் ஸ்தெதஸ்கோப் தொங்கியது. உயர்ந்த மிடுக்கான நெளி முடி அழகி. தன் உந்திக் கமலத்தில் சுமந்து என் தாய் எனக்கு முதல் உயிர்பிச்சை அளித்தாள். அவளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சி எனக்கு இரண்டாம் முறை உயிர்ப்பிச்சை அளித்தாள். சிறுவயதில் காய்ச்சலின் தீவி ரம் அதிகமாகி எனக்கு வலிப்பு வந்தபோது மூன்றாவது முறை உயிர்ப்பிச்சை அளித்தவள் இந்த விக்கிரமசிங்க அம்மாதான். எனக்கு மட்டுமல்ல இந்த நகரத்திலுள்ள எல்லோருக்கும் அவள் அம்மாதான். எல்லோரினதும் இரத்தத்தில் ஏதோ ஒரு வகையில் அவள் இரண்டறக் கலந்து இருக்கின்றாள். என்னை நெருங்கி வந்தவள் என் பிடரியைப் பிடித்து "உன் வீட்டுக்கு உடனடியாக ஓடிப்போ” எனத் தள்ளினாள். குப்புற விழப்போன நான் நிமிர்ந்தபோது அம்மாவைக் காணவில்லை. இன்னொருமுறை அவள் எனக்கு உயிர்ப்பிச்சை தந்திருக்கின்றாள் என எண்ணிக்கொண்டு நகரத்தை விட்டு ஓடத்தொடங்கினேன். நகரத்துக் காற்றுவெளியெங்கும் பிணவாடையும் குருதி நெடிலும், இடப்புறமாகவுள்ள குளிர்பானக் கடைக்கும் ஆயுர்வேதமருந்துக்கடைக்கும் இடையே உள்ள சந்தில் சில் எரிந்த மனித உடல்கள். பாதி வெந்த தசையுடன் கையெலும்பொன்றை ஒரு நாய் கவ்விச் சென்றது. கருகிய கண்களைக் காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. எரிந்து கருகி உதிரும் தசைத் துகழ்களைப் பன்றிகள் உறிஞ்சிக் கொண்டிருந்தன. திகைப்பில் இருந்து நான் விடு - படுமுன் காகங்களும் நாய்களும் பன்றிகளும் முறைத்த. வெறித்த பார்வையுடன் கூட்டமாக என்னை விரட்டத் தொடங்கின. எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் கடைத் தெருவையும் பாடசாலை கட்டிடங்களையும் கடந்து வைத்தியசாலைக்குள் நான் பதுங்கிக் கொண்டேன். காகங்களும் நாய்களும் பன்றிகளும் வந்தவழியே திரும்பிச்சென்றன. வைத்தியசாலையின் மோச்சரிக் கதவுகள் திறந்துகிடந்தன. செயலிழந்த குளிரூட்டிகளில் இருந்து நீர் வடிந்தது. மோச்சாரியின் முன்றலில் ஏராளமான சவப்பெட்டிகள் சிதறிக்கிடந்தன. அவை மூடிமூடித்திறந்து கொண்டிருந்தன. எந்தப் பெட்டிகளிலும் எந்தவொரு சடலங்களும் இல்லை. அவைகளை மிகுந்த சிரமப்பட்டுக் கடந்து வைத்தியசாலையைவிட்டு வெளியேறினேன். விடுதிகளையும், திரையரங்குகளையும் கடந்து ஆல் அரசு அம்மன் கோயிலடிக்கு வந்து சேர்ந்தேன். "தம்பிர கோழி வா வா வா, தம்பிர கோழி, மை மூனாச்சி, மங்ச கறுப்பி, ஆலாத்திப் பொட்டகம் வா வா வா , குப்பல ரெண்டு நெல்லுப் போட்டுக் கொத்தித் தின்ன வா வா வா" ஒரு பெண்ணின் தாலாட்டுக் குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பாத்தேன் குழந்தைகளின் கெக்கலிப்புச் சிரிப்பும் மழலைக் குரல்களும் கேட்டன. ஆல் அரச மரத்தின் கிளைகள் முழுவதிலும் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருந்தன. தொட்டில்களை நோக்கி ஆர்வத்துடன் ஓடினேன். அவை ஆடிய திசைகளில் விறைத்துப் போய் நின்றன.
தொடர்ச்சி பக்கம் 75இல்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 23
அ.ச.பாய்வா .
வ
"பைபிளில் எழுத்தாளர் குறிப்புகள் கற்பனை
ரோதித்து இருகரைக
இ
மசாம் ராட்சியப் போர்
திடாரித்த வீரர்களின் கண்களில் கறுத்த கேசம், இத்தனைகருணையா புரிந்து கொள்ள இ
தனது இருண்ட சிறைக இமைகளுக்குள் கு கதவு திறக்கப்பட்ட போது பரபாஸால்
கண்களெனக் குழ அதனை நம்பவே முடியவில்லை.
றத்துடன், யெருச உயிர்த்தண்டனை விதிக்கப்
களிலும், ஹிஹா! பெற்று ஏலவே மரணித் துப் போயிருந்த
சாக்கடலோரங்களிலு அவனுக்கு, இவ்வகைக் கைதிகளை மரண
ளிலும் அடித்த கெ தண்டனை நிறை வேற்ற அழைத்துச்
யத்துக் கெதிராகப் செல்லும் விதமே தனியானது என்பதை
மெனப் பெற்ற ஒட்டு தனது நீண்ட சிறைவாழ்வில் கண்டு
தனக்கினியில்லை சலித்துப் போயிருந்த அவனது ஆச்சரியத்
நித்திய விலங்குக துக்குக் காரணமும் அதுவே.
பரபாஸுக்குத் தெ நீண்ட இருட்டிலே கிடந்த அவன் வெளிச்சத்துக்கு வந்து அதை எதிர்
நடக்கலாம். அதா கொள்வதில் பட்ட அவஸ்த்தையிருக்
சுரங்கங்களில் சா கிறதே... அது சொல்லுந்தரமற்றது.
ஆக்கப்படலாம். அ இரக்கமற்ற ரோமப் போர் வீரர்கள்
பதைவிட, சிலுவை அவனைத் தொட்டு வழிகாட்டி அழைத்துச்
அனுபவிப்பதே ந சென்ற விதத்திலிருந்து எதனையும் அனுமா
அவனுக்கு. தாமிர னிக்க அவனால் முடியாது போனாலும்,
தெய்வாதீனமாகத் அது கொலைக் களத்துக்கு அழைத்துச்
மூலமாக அவன் செல்லும் விதமல்ல என்பதை அவன்
மூட்டுபவை. நிச்சயித்துக் கொண்டான்.
இருவரிரு. வெளிச்சத்துக்குக் கண்கள் பழக்கப்
மரணம் - வரை பட்டதன்பின் அவன்கண்டதோ அந்தப் பழைய
எத்தனை கொடுல் போர் வீரர்களை அல்ல, எப்போதுமே
லங்கோடும், அசு உக்கிரம் குடிகொண்டிருக்கும் அந்த
நிற்குமந்த மெல்ல முகங்களில், ஏதோவொன்றை சாதித்து
பரபாஸ் எங்கோ | விட்டதான உணர்வு.
கொண்டுவர முய - நேராக உலைக்களத்துக்கு
எஞ்சுகிறது. அந்த அழைத்துச் செல்லப்பட்டுத் தன் விலங்குகள்
கூடிய தொன்றாய் அகற்றப்பட்ட அந்தப் பேரதிசயத்தையெண்ணி
எதிரும் புதிருமான வியந்த அவன் படை வீரர்களை
நிகழ்ந்த அந்த ஒ ஏதோ கேட்க எத்தனிக்க, அவர்களோ
னுள் ஒரு யுகப்பிரம் இவனை, "வாயை மூடிக்கொண்டுவா.''
விட்டிருந்ததை இன் என்பது போல் சைகை செய்தவனை
பரபாசுக்கு அழைத்துப் போனார்கள்.
போது அங்கு ரே
11:13
இதழ் - 07
மட்ட

ാരസ
(2)
அண்மைக் காலமாக மகுடம் சிற்றிதழில் தனது கட்டுரைகள்
மூலம் நவீன தமிழ் | ஒருதுளி" ஸ்பானிய
எழுத்துத் துறையில் பேர்லாக்கர்கவிஸ்ஸின்
கவனிப்புக்குரிய லிருந்து ஒருதுளியெனக்
எழுத்தாளராக பரவலாக கலந்த கதை
அறியப்பட்டு வரும் அ, ச.
பாய்வா திருகோண தேகம், நீண்டு வளர்ந்த
மலை மூதூரைப் சிவந்ததாடி, எதனையும்
பிறப்பிடமாகக் கொண் இயலாதவாறு அடர்த்தியான
டவர். தற்போது மட்டக்க அமிழ்ந்து போன ஆழமான றம்பியவொரு முகத்தோற்
ளப்பில் வசித்து வருகி லேமின் "சூபி" சமவெளி
றார். இவர் ஓய்வு ப் பாலை வனங்களிலும்,
நிலை கிராம சேவை ம் மோலம் மலைச் சரிவுக
உத்தியோகத்தர். இசைத் காள்ளைகள், ரோம சாம்ராட்
துறையில் அதிக ஆர்வம் | புரிந்த கொலைகளுக்கு
கொண்டவர். தற்போது 1 மொத்த உயிர்த் தண்டனை
மட்டக்களப்பில் புதிய யென்பது மட்டும், அவனது
இசைப் பாரம்பரியத்தை ள் அகற்றப் பட்டதிலிருந்து
உருவாக்குவதற்காக ளிவாயிற்று.
முன்னின்று உழைத்து ல்லையெனில் இன்னுமொன்று
வருபவர். கவிதை, வது சைப்பிரசின் தாமிரச்
சிறுகதை, நாவல், கும் வரையவன் அடிமை
விமர்சனக் கட்டுரை, பவ்வாறு அடிமை ஆயிருப்
மொழி பெயர்ப்பு, பாடல் வயில் உயிர்த் தண்டனை
என பல தளங்களில் லம் போல் தோன்றியது
இயங்கும் இவரது ச் சுரங்கங்களில் இருந்து
'ஆத்ம விசாரம்' என்ற தப்பி வந்த ஒரு சிலர்
சிறுகதைத் தொகுப்பு அறிந்திருந்தவை கிலேச்
2008ல் அரச சாகித்திய
விருது பெற்றது. பராய் நித்திய சங்கிலியில்
விரைவில் இவரது பிணைக்கப்பட்டு இருப்பது
கவிதைத் தொகுப்பும் Dம! தனக்கெதிரே கைவி
வெளிவரவுள்ளது. ங்கடிக்கப்பட்ட உடலோடும்
வாழ்வனுபவங்களை ய நெடிய உருவத்தைப் பார்த்ததை மனத்திரையில்
நவீன தேடலுடன், ல்கிறான். தோல்வி தான்
ஆக்க இலக்கியத்தில் முகம் எளிதில் மறந்துவிடக்
பதிப்பாக்கும் பிருக்கவில்லை - அவனுக்கு.
பாய்வாவின் அந்த இருவருக்குமிடையில்
அண்மைக்கால ரயொரு சந்திப்பும் பரபாசி -
எழுத்துக்கள் இலக்கிய மமையை அன்றே விதைத்து
உலகில் சர்ச்சையை இவன் அறுவடை செய்கிறான்.
கிளப்பி வருவது
குறிப்பிடத்தக்கது. ச் சுயநினைவு திரும்பிய மாபுரியின் அரச பிரதிநிதி
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 24
பிலாத்து நின்றிருந்தான். அவர்களின் எதிரே வேதபார
கர், பிரதான ஆசாரியர், கொஞ்சம் பொதுமக்களெல ஒரு கூட்டம் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தது.
பரபாஸுக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொள்கிறது. ஒருவேளை தன்னை மீண்டும் சிறையில் தள்ள வேண்டுமென்றுதான் கோஷமெழுப்புகிறார்களே என்னவோ என அவன் எண்ணிக் கொண்டிருக்க பிலாத்து கூட்டத்தை நோக்கிக் கையசைக்கிறான் அது அமைதி கொள்கிறது. "இதோ பரபாஸ்... இதோ யேசு...! யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?'
இயேசு என்கிற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும் பரபாஸின் நினைவுகள் சரங்கூடுகின்றன யெருசலேம் ஆலயத்தில் அம்மனிதரைக் கண்டது ரோம சாம்ராட்யத்துக் கெதிரான இன்னொரு அரசை அமைக்க அவரைத்தன்னோடு அழைத்தது, அதற்கவர் 'தன்னுடைய இராச்சியம் இவ்வுலகைச் சார்ந்ததல்ல என்று சொன்னது என எல்லாமேயவன் நினைவுகளில் பசுமையாயெழுகின்றன. |
"பரபாசை விடுதலை செய்... யேசுவை சிலு வையிலறை" எனக் கோஷங்கள் எழுந்துக் கொண்டே வந்தன. அவை தணிவதாகவே தெரியவில்லை வெறுமனே இதனை ஒருவித மனப்பிறழ்ச்சியின் விகார வெளிப்பாடு என்பதா...! இயேசுவைக் காப்பாற்ற பிலாத்து எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை பின்னவன் எழுந்து நின்று, "இந்தப் பழிக்கு நான பாத்திரவானல்ல...'' என்று சொல்லிக் கொண்டே ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி அதில் வன் தன்கையைக் கழுவுகிறான். யேசு என்கிற 7பாத்திரத்தையுஞ் சேர்த்து,
"அந்தக் கலிலேயனின் இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததிமீதும் விழட்டும்'' என்று கூக்குரலிட்ட அந்த மிலேச்சர்களிடம் அம்மனிதன் கையளிக்கப்பட்ட போது, அதுவரை நடந்தவைகளில் பின்னணி புரியாதவனாய், தனக்குக் கிடைத்த அந்த விடுதலை பற்றிய பிரஞ்ஞை சிறிது மின்றிச் சிறை யாகி நின்றான் பரபாஸ்.
ஆனால் அவனுக்கு ஒன்றுமட்டும் நன்கு புரிந்தி ருந்தது. தனது விடுதலை எந்தளவு நியாயமற்றதோ அந்தளவுக்கு நியாயமற்றது அம்மனிதன் மேல் விதிக்கப்பட்ட தண்டனையும்.
யெருசலேமில் "பாஸோவர்" என்கிற பாஸ்க்கா விருந்தின் போது கைதி ஒருவன் விடுதலை செய் யப்படும் வழக்கம் ஒன்று இருப்பதை அவல அறிவான். அது தான் அந்த விடுதலை தன்தலையில் விடிந்த தென்பதும் அவன் கணிப்பு, இலகுவ பில் விடுதலை செய்யப்படும் அளவுக்குச் சாதாரன குற்றங்களைச் செய்தவன் தான் அல்லன் என்பதும் அவனறிவான். இருந்தும், அந்த மனிதன் செய்த புதுமைகளை யொத்தாயிருந்தது பரபாஸுக்கு அவல் விடுதலை.
அதன் பின்னர் போர்வீரர் பரபாஸை அங்கு நிற்க விடவில்லை. தள்ளிக் கொண்டு வந்தவனை அங்கே முற்றத்தில் குளிர்காய்ந்து கொண்டு, அம்மனித யேசுவின் முடிவைப் பற்றி அறிந்து கொள்ள அவலுடன் கூடியிருந்தவர்களோடு விட்டர்கள். அப்போது நேரமே . மூன்றாம் சாமமாயிருந்தது.
பரபாஸ் குளிர்காய்ந்து கொண்டிருந்த வர்களோடு இணைந்து கொண்டான். அவர்களின் இதழ் - 07

அமாம் கேள்விகளிலிருந்து வோறான கே"
ஒரிருவருக்கு அந்த மோசமான பேர்வழி பரபாஸை த் தெரிந்திருந்தும் அவனோடு எவரும் பேசத் துணிய வில்லை. அக்கூட்டத்தில் இருந்த ஒருவனை எங்கோ பார்த்த ஞாபகம் பரபாஸுக்கு. சட்டென்று விரலை அம்மனிதன் பக்கம் நீட்டினான். ''நீ...'' ''நானா...'' "ம்... நீ தான், உன்னையெங்கோ பார்த்திருக்கிறேன்.
அதிலும் மிக நெருக்கமாக... இல்லையா?'
அம்மனிதன் வெலவெலத்துப் போகிறான். இவ்வாறான கேள்விகளிலிருந்து ஒழிந்து கொள்ள முயல்பவன் போலவும், அல்லது இவ்வாறான கேள்வி களால் ஏற்கனவே அசெளகரியத்துக் குள்ளா னவன் போல் வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டு, ''என்னையா கேட்கிறாய் ..? நானந்த மனிதருடன் இருந்ததில்லை. எனக்கவரைத் தெரியவே தெரியாது.''
"தான் கேட்காததற்கு எல்லாஞ் சேர்த்து அம்மனிதன் பதில் சொன்ன போது பரபாஸின் சந்தேகம் வலுத்தது. கலவரப்பட்டுப்போன அவனைப்பரபாஸ்விடுவதாயில்லை. எந்த மனிதனோடு இருந்திருக்கவில்லை என்று சொல்கிறாய்?'
'அந்தக் கலிலேயன் யேசுவுடன்தான்'' "அப்படியா...? நான் அதைப்பற்றிக் கேட்கவேயில் லையே உன்னிடம் நான் கேட்ட தென்ன... நீ சொல் வதென்ன. நான் நினைத்தேன். நீ யந்த மனிதன் நிமித்தமாகத்தான் கேட்கிறாயோ என்று' என உளறிவிட்டுப் பின்னர் தன்னைச்சுதாகரித்துக் கொண்டான்.
''இப்போது புரிந்து விட்டது. நீயுமந்த மனி - தனுடன் இருந்தவன் தானென்று. நீயாகவே உன்னைக் காட்டிக்கொடுத்து விட்டாய். உனக்குப் பொய் கூடப் பேசத்தெரியவில்லையே மூதேசி'
பரபாஸ் பலமாகச் சிரித்தான். அவனது கண்க ளிலிருந்து கண்ணீர் வருமளவுக்கு சிரித்தான். அவன் சிரித்து எத்தனை நாளோ அவனுக்கே திெரியாது. தன்னுடைய ஆழமான பார்வையிலிருந்து எவருமே தப்பி விட முடியாதென இறுமாந்திருந்த அவன் திரும்பிப் பார்த்த போது அம்மனிதன் அங்கில்லை.
த நெருப்பின் கதகதப்பும், நீண்ட நாள் நிம்ம தியான நித்திரையும் அற்றிருந்த அசதியும் சேர உறங்கிப் போன பரபாஸை வீரர்கள் தட்டி உதைத்து எழுப்பிய போது, யேசு என்கிற அம்மனிதர் சிலுவை யுடன் போர் வீரர்கள் நடுவில் நின்று கொண்டிருந்தார். பரபாஸ் வானத்தைப் பார்த்தான், விடிந்தும் விடியாத மையல் பொழுது.
'கொல் கொதா' என்னும் கொலைக் களத்தை நோக்கிய அப்பயணத்தின் போது அம்மனிதர் இயேசு வைச் சுற்றி நான்கு போர் வீரர்கள், சென்றனர். அவர்களைத் தொடர்ந்து சற்றுத் தொலைவில் நான் கைந்து பெண்கள், கொலைக் களத்துக்கு இட்டுச் செல்லப்படும் அந்த ஊர்வலத்தின் பின்னால், விளை யாடிக் கொண்டே ஊர்மனைவரை சென்ற சிறுவர் கூட்டமும் திரும்பிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு அது வரைதான் அனுமதி.
சிலுவையைத் தூக்கிச் செல்லும் அம்மனிதனைச் சிலர் நின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் தங்கள் வேலை களில் மட்டும் கருத்தாயிருந்தார்கள். இது அன்றாடம் நடக்குமொரு வாடிக்கை நிகழ்வாதலால் பலர் இதனை கருத்தில் கொள்ளவில்லை. பரபாஸப் போல இதன் பின்னணிபுரியாததாலும் இருக்கலாம். அல்லது இவ்வாறான காட்சியைக் காண்பதே பாவமென்று எண்ணியும் இருக்கலாம். ஒருவன் தண்டிக்கப்படுவதற்காகத் தான் விடுதலை செய்யப்பட்டதை சீரணிக்க முடியாதவனாய்
C!
பிடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 25
ஓவியம் : கோ.கைலாசநாதன்
மொ
பரபாஸ், ஊர்மனை முடியுமிடத்திலிருந்து அவனும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான். அதுவும் வெகு வெகு தூரத்தில்.
- அவன் மறந்து போகும் தருணங்களில் அவனது விடுதலை அவனை அறியாதவொரு பரவச உணர்வை அவனுள் ஏற்படுத்தினாலும், தனதந்த விடுதலையை நிராகரித்தது அவனுணர்வு, தான் யார்? இயேசு என்கிற அந்த மனிதன் யார்? தானதிகம் கேள்விப்பட்ட அந்த நீதிமானைத் தன்னுடன் ஒப்பிட வேண்டிய காலத்தின் தேவை தானென்ன?
ஒருவரை ஒருவர் நேசியுங்களென்று சொன்னதோ, புதுமைகள் புரிந்ததோ, ஓய்வு நாளைப்பற்றியவர் சொன்ன புரட்சிக் கருத்துக்களோ எவ்வாறு குற்றமாகும். அவ்வாறெனில் தான் புரிந்த கொலை, கொள்ளை, அரசவிரோதச் செயல்களை எவ்வாறு பட்டியலிடுவது. இதுவும் ஒருவித நிஷ்கரண அவஸ்தையோ!
சிலுவையைத் தூக்கிச் செல்லும் அம்மனிதரைத் தூரத்தில் பின் தொடர்ந்த பெண்களில் சிலர் அழுது கொண்டிருந்தனர். அதிலுமொருத்தி ஒருகணம் விடாது அழுது கொண்டேயிருந்தாள். இளமையாக இருக்குமவள் நிச்சயம் அம்மனிதரின் தாயாக இருக்க முடியாது. அந்த மனிதரோடு அநியா யமாய் இணைத்துப் பேசப்பட்ட அவளாகத்தான் இருக்க வேண்டும். அந்த நீதிமான்மட்டில் அவரது எதிரிகளால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக் கதை கள் எதுவுமே நம்பம் படியாயில்லை. களங்கமற்ற அம்மனிதரை அவள் நெருங்க முயற்சித்தும் வீரர்கள் விடுவதாயில்லை.
ஊர்வலம் கொல் கொதாவின் அடிவாரத்தை அடைந்ததும் மேலே செல்ல அம்மனிதரையும், அவ் - ரோடு இன்னும் இருவரையும் தவிர வேறு ஒருவருக்கும் அனுமதியில்லை. பரபாஸ், அழுது கொண்டு மலைய டிவாரத்தில் நின்றவர்களுடன் நெருங்க முயற்சித்தான். ஆனாலவர்களோ இவனைவிட்டு விலகவே செய்தன் ஒரு வேளை பரபாஸால் அம்மனிதரின் மரணத்தை தடுத்து நிறுத் தியிருக்க முடியுமென அவர்கள் நம்பினார்களோ என்னவோ பரபாஸின் உள்ளுணர்வும் அதனையே வலியு றுத்தியது. ஆனாலெல்லாமே முடிந்து போனவை யாயிற்றே.
சிறிதுநேரம் மலையுச்சியில் என்ன நடக்கின்ற தென்றே தெரியவில்லை. ஆனால் அவலக்குரல்களும் சந்தடியும் மாறிமாறி எதிரொலித்துக் கொண்டே யிருந்தன. ஆனால் தன் பின் அவன் கண்ட காட்சி.. கொடியது. அந்த முதலாவது சிலுவை கபாலமலையில் நிறுவப்பட்ட போது,
விடுவரை அவள் படியாயில்
V S. - -6
இதழ் - 07
மடம்

வந்த கடைசி மனிதகுலியில் உறுதிச் சக்தி
அதிலந்த மனிதர் அறையப்பட்டிருந்தார். நிர்வாணியாயிருந்த அம்மனி தரை ஏறெடுத்துப் பார்க்க முடியாது பெண்கள் தலை குனிந்து நின்றனர். பரபாஸ் எத்தனையோ கொலை களைச் செய் தவன்தான். ஆனால் இவ்வாறான தொரு கொடிய காட்சியை இன்றுதானவன் காண்கிறான்.
சிலுவையில் இருந்தவாறு இடையிடையே அம்மனிதர் ஏதோ சொல்வது புரிகிறது. ஆனால் அது என்னவென்று எவருக்குமே கேட்கவில்லை. அம்மனித ரிலிருந்து துடிப்புகள் படிப்படியாகக் குறைந்து கொண்டு போனபோது பரபாஸ் அநுமானித்துக் கொண்டான், அம்மனிதரின் உயிர் அடங்கிக் கொண்டிருக்கின்ற தென்று.
திடீரென அம்மனிதன் தன் இறுதிச் சக்தியெல்லாம் மொன்று சேர சிலுவையில் உந்தியெழுந்து நின்று எழுப்பிய ஒலி., மனிதகுலமே அற்றுப்போன பிறகு சீவிக்க நேர்ந்த கடைசி மனிதனின் குரலை யொத்ததாயிருந்தது. மின்னலொன்று வெட்டி மின்னி பரபாசினுள் ஏற்ப நித்திய அதிர்விலிருந்து அவன் மீண்டபோது, அம்மனிதன் மரணித்திருந்தார். எட்டுத்திக்கிலும் அகால மரணம் என்றே எழுதப்பட, அங்கு நிலவிய ஊழிக்காற்றும் அந்த வரிகளையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தது.
அத்தனை வாதை வேதனை நிந்தைக்குள்ளும், முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் இத்தனை துணிவுடன் மரணத்தைச் சந்தித்த மனிதரொருவ - ரை அவனின்று தான் காண்கிறான். தனது அஸ்த மனத்தினுள்ளும் அம்மனிதரெழுதிச் செல்லும் செய்தி ஒன்றின் நறுமணம், ஒரு கவிதைபோல் வியாபித்துக் கொண்டிருந்து எங்கும்.
அந்த மனிதரின் உடலை எடுத்துக் கொண்டு அங்கு நின்றவர்களும் அகல, அந்த அமானுஷ்ய வெளியில் தனித்து விடப்பட்டிருந்தான் பரபாஸ். தான் மரணித்திருக்க வேண்டிய அச்சிலுவை வெறுமை யாகி, அவனுள்ளத்தின் அனைத்துப் பாரங்களையும் செலுத்திக் கொண்டிருக்க, அதனை வெறித்துப் பார்த்தங்கு அவன் எவ்வளவு நேரம் நின்றானோ தெரியாது. சிலு - வையிலும் அதனடியிலும் இரத்தம் உறைந்து போய், திண வாடை காற்றிலெங்கும் வீசியது.
பூரணத்துவம் அற்ற உலகின் அழிவில் தான் மோட்சம் உண்டாகுமெனச் சொல்லாமற் சொல்லிப் போன அவர் திசை நோக்கி, வாழ்வில் முதற்தடவையாக தலை வணங்குகிறான் பரபாஸ். கண்முன்னே நடந்தேறிப் போன, அவனை உலுக்கிய அச்சம்பவங்களால் அவன் ஒன்றும் மனந்திரும்பப் போகின்றவன் அல்ல அவனையும் அந்தப் பழைய வாழ்வு காவு கொள்ளத்தான் போகிறது.
- நிறையவே மதுவுக்காகவும், ஏன் துர்க்கந் தங்களின் வியாபகமான, நகருக்குப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருவியாதிக்காரிகளுடன் உடலிச் சைக்காகவும் எதனையும் செய்ய அவன் நிர்ப்பந்திக்கப் படலாம். அதுவரை அவனை ஆட்டுவத்துக் கொண்டி நப்பதோ , மிக நீண்ட சிறைவாசத்தின் பின்னர் அவனெதிர் கொள்ள நேர்ந்த அந்த எதிர் பாராத முதலனுபவத்தினாலுண்டான அதிர்வு மட்டுமே.
அவன் காணநேர்ந்த அனுபவத்தின் பரவசம், அவனுள்ளுறைந்து அவனை ஏதோ செய்ய சூபி, ஹிஹாய் பாலை வெளிகளைக் கடந்து, மோலம் மலைச்சரிவின் மீது சாக்கடலை வெறித்துப் பார்த்தவாறு தின்றான் பரபாஸ்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 26
திருக்கோவில் கவியுவன்
ம0
* '*:
உட்பட அட்டகாசம்
91
ஒன் இந்தக் கண்கள் இப்போது போய் இருந்து . அடிக்கடி கசிகின்றது என்று சித புத்தியை எனக்குத் தெரியவில்லை அவனைப்
வீட்டுக்கு வர புதைத்த காலம் முதல் கண்கள் கசிவது
அவனில்லாம் அடியோடு நின்று போயிருந்தது சொந்
நன்மையின் 24
தங்கள் இறந்த போதும் அழாதபடிக்கு.
இது. என்னத் பேசாமல் Googleல் அவன் பெயரை
நடந்திருக்கும் ரைப்படித்து தேடாமல் இருந்திருக்கலாம்.
அதை ஏன் எதற்காக அவனைப் புதைத்தேன் என்று
உங்கட புகை யோசித்துப் பாரக்கின்றேன். சரியாக
எங்க வேண் ஞாபக மில்லை. இடத்திற்கு ஏற்ற படியும்
தியேட்டருக்கு அளவிற்கு ஏற்ற படியும் தொப்பியைப்
என்று நல்ல பொருத்திக் கொள் என்கிறது மனது.
காங்கள்'' இ காரணம் தெரியா விட்டாலும் காலத்தின்
பின்னுக்கிரு, அளவு தெரிகின்றது. ஏறத்தாழ 15 வருடங்
கையில அட் கள். தட்டிக் கொடுத்து வளர்த்து விட்டு
வேலையா . பின் கவிட்டுக்குள் கத்தி பாய்ச்சிய யார்
வந்திருக்கும் மீதோ உள்ள கோபத்தில் தான் அவனைப்
அ ை புதைத்தேன் என்று நினைக்கின்றேன்.
கை கழுவி 6 அப்படிச் செய்யாது போயி
புதைத்தும் ருந்தால் நிறைய வில்லங்கங்களை நான்
நடுநிசியில் சந்தித்திருக்கக் கூடும். நல்லவேளை
ஆராய்ச்சிமா அவனைப் புதைத்ததால் அப்படியெதுவும்
பசுவாட்டம் ! நடக்கவில்லை. பிச்சல் பிடுங் கலற்ற அருமையான வாழ்க்கை நீரோடை
கொண்டு " மாதிரி. பிறகு? அவன் இருந் திருந்தால்,
ஏன் என்னை புதுப்படம் வெளியாகிறது அன்றே
என்னைப் புல் வெலிங்டனுக்குப் போய் குடும்பத்தோட
வேண்டாம் : பார்த்து bikeல் பின்னால் மனைவி
என்னை வி யையும் முன்னால் மகனையும் ஏற்றிக்
பிரச்சனை. | கொண்டு ஈரக்காற்று முகத்தில் அறைய
வேண்டாம். கொடுத்த காசுக்கு படம் இருந்ததா
ஏலாமல் இல்லையா என்ற அலட்டலோடும்
முகமூடிக் ( பின்னால் இருந்து சிகரெட் குடித்து
சமயங்களில் முன்னால் புகைவிட்டவனின் முகத்தில் உன்ரகை வ இரண்டு குத்து குத்தாமல் தள்ளிப் கூட இல்லா
|இதழ் - 07
மம்

னல் வெளித்
அயரம் :
படம் பார்த்து முடித்துவந்த சமயோ - ப நினைத்து மகிழ்ச்சியோடும் ந்து கொண்டிருக்க இயலுமா? மல் போனதில் எனக்குக் கிடைத்த ஒரு சின்ன உதாரணம் தான் து? அவனிருந்திருந்தால் என்ன ம என்று கேட்கிறயளா? ஐயோ கேட்பான். ''என்ன தம்பிமாரே க என்டிறதுக்காவண்டி அதை டுமென்றாலும் விடுறதுதானோ? தள்ள புகைபிடித்தல் ஆகாது
அழகாய்த்தானே போட்டிருக் ப்பிடி ஆரம்பித்து கடைசியில் ந்தவன்ர பல்லு ரெத்தம் என்ர 1ப வீட்ட போன உடன முதல் கையைக் கழுவ வேண்டி
1990 களில் புதிய கவனிப்பைப் பெற்ற கதை களோடு, அறிமுக மாகி யவர் திருக்கோவில் கவியுவன். இயற்பெயர், இராசையா யுவேந்திரா. இலங்கையின் செறிவடர்த்தி மிக்க இலக்கியப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் - திருக்கோவிலில் 24 ஜனவரி 1971 இல் பிறந்தவர். புடவைத் தொழில் நுட்பத்தில் பொறி யியல் பட்டதாரியான கவி யுவன், 2001ல் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட நிர்வாக சேவைக்கான திறந்த
போட்டிப் பரீட்சையில் சித்தி எய்திருந்த போதும் 68 நாட்கள் வயது அதிகம் என்ற காரணத்தால் நேர்முகத்தேர்வில் நிராகரிகப்பட்டு, கல்முனையில் கட்டிடத் திணைக்களத்தில் பணியாற்றுகிறார். பிரத்தியேகமாக தொண்ணூ
றுகளில் இலங்கையின் சமூக வாழ்நிலையை, சனங்களின் மனநி
லையை கவனப்படுத்திய கதைகளை எழுதியதன்
மூலமாக கவியுவன் பரவலான அறிமுகத்தைப் பெற்றார். "உமா வரதராஜன், ரஞ்சகுமார் என்ற வரிசையில் திருக்கோவில் கவியுவனும் கவனத்திற்குரிய ஒரு சிறுகதைப் படைப்பாளியாக வந்துள்ளார்" என பேராசிரி யர் கா. சிவத்தம்பி இவரு டைய கதைகளைக் குறித்து எழுதியிருந்தார்.
தவிட அவனைப் புதைத்து விட்டது நல்லதாய்ப் போயிற்று. ஆரம்ப நாட்களில் அடிக்கடி மிகுந்த தொல்லை தந்தான். னியை அடித்து நீதி கேட்கிற பாவமாய் முகத்தை வைத்துக் எனக்குக் காரணம் சொல்லு. ப் புதைத்த நீ? சொல்லு ஏன் தைத்த நீ?” ''காரணம் எல்லாம் நான் நிம்மதியாய் இருக்கன் டு. நீ இருந்தால் எனக்குப் மற்றவங்களுக்கும் பிரச்சனை. உன்னால சும்மா இருக்க இருக்குது. அடுத்தவங்கள் தள்ள உன்ர கை போகுது.
என்ர முகமூடிக்குள்ளும் ருது எஜமான் என்ற மரியாதை சமல். அவனவன் உன்னைக்
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 27
கண்டாலே முகமூடிக்கு மேலால் போர்வையைப்
போர்த்திக்கொண்டு ஓடுறான்.
“சும்மா விடாதையும். இந்த புழுத்துப்போன காரணங்களுக்காக நீ என்னைப் புதைக்கல்ல உனக்குப் பயம். எல்லா முகமூடியையும் லேசாய்க் கிழிக்கிறதுக்கு அதுகள் எல்லாமே மயிலறகின் மென்மையாய் இருக்கிறயில்லை. சிலதில் கையைக் கிழித்தெடுக்கிற வச்சிரங்களும், கண்ணாடி ஓடுகளும் இருக்கெண்டு உனக்குத் தெரியும். அந்தப் பயத்திலதான் நீ என்னைப் புதைத்த நீ" "சரி அப்பிடியே வச்சிக்கொள்ளன். அதுக்கிப்ப என்ன " "அதுக்கிப்ப என்ன என்டால்? உன்ர பயத்திற்கு என்னயோ புதைக்கிற நீ? கொழும்பில் இருக்கக்குள்ள இந்தப் பயம் ஒன்றும் வரல்லத்தானே. ஓ இப்ப மனிசி பிள்ளைகளோட இருக்கக் குள்ள பயமும் கூடவே ஒட்டிற்றாக்கும்"
"என்ன பேசாமல் இருக்கிறாய் புதில் சொல்லன் பேசமாமல் இருந்தால் நான் சொல்வது சரி எண்டுதானே அர்த்தம் உனக்குப் பயம் அதுதான் உண்மை" அதன்பின் எனக்கு உண்மையிலே என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவன் சொல்வது அத்தனையும் சரிதான்போல் தோன்றியது. குடும்பம் விட்டுத் தள்ளியிருந்தபோது இருந்த துணிச்சல் குடும்பத்தோடு உள்ளபோது காணா - மல் போனது போல்தான் தோன்றுகின்றது. இல்லாவிட்டால் அவனைத் தோண்ட வேண்டிய நிர்ப்பந்தங்கள் பலமுறை வந்திருந்தும் அவனாகவே எழும்பி வர முயற்ச்சித்திருந்தும் அவனைத் தட்டித் தட்டி அடக்கியிருக்க மாட்டேன். அதிலும் குலண்ணாவை அவர்கள் கொண்டுபோன நாட்களில் அவனைச் சமாளிப்பது எனக்குப் பெரும்பாடாய்ப் போயிற்று.
இப்போது அக்கா வீட்டிற்குப் போ - னாலும் உடைந்தும் உடையாமலும் மூலைக்குள் கிடக்கும் மூன்று சில்லு வண்டியைக் காணும் பொழுதெல்லாம் மெல்ல இவன் தலையை நீட்டிப் பார்ப்பான். ஏக்கமாய் நான் விடும் பெருமூச்சில் தொங்கிக் கொண்டு எழுந்து வந்திடலாம் என்றொரு முயற்சி அவனுக்கு. அவன் இத்தனை பிரயத்தனப்பட்டு எழும்ப முயற்சிக்கும் அளவிற்கு அண்ணாவிற்கு என்ன நடந்தது என்று நான் சொல்லியே ஆக வேண்டும். அண்ணாவைப்பற்றியும்.
31:31:23
எங்கள் பெரிய குடும்பத்தில் ஒன்பதாவதாய் வந்து பிறந்தவன்தான் குலண்ணா. அவனுக்குப் பின் எனக்கு மூத்தவனும் நானும் அண்ணா பிறக்கும் போது எல்லாரையும் போல எல்லா அவயவங்களுடனும் அவை எல்லாம் ஒழுங்காக இயங்குகின்ற படியுமாய்த் தான் பிறந்தான். பின்னொரு நாளில் அவன் கைக்குழந்தையாய் இருக்கும்போது தூக்கி வைத்திருந்த மூத்தக்கா கை தவறிவிட முதன் முதலாய் அவன் கால் முறிந்தது. அதற்குப் பின் பத்துப் போடும் வாழையரும் அண்ணாவும் வலு கலாதியான நண்பர்கள் ஆகுமளவிற்கு இரண்டு காலும் மாறி மாறி அடிக்கடி எனக்குத் தெரிந்தவரை ஒரு இருபதிற்கும் முப்பதிற்கும் இடையில் இருக்கும் ஆரம்பத்தில் எல்லோரையும் போல அவனும் எங்களுடன் ஓடி விளையாடினான். பந்தடித்தான். ஆனால் என்ன? கொஞ்சம் ஊன்றி உன்னினாலோ அல்லது மெதுவாயத் தட்டுப்பட்டு விழுந்தாலோ சுள்ளிக் கம்பு முறிவதுபோல் மொழுக்' என்றொரு முறிவு அண்ணாவைப் பத்துப் போட வைத்த பல சம்பவங்களுக்கு எனக்கு மூத்தவன் காரணமாய் இருந்தான் வேண்டுமென்று இல்லாவிட்டாலும் அவ னுடைய துடிப்பு அதற்குக் காரணமாயிருந்தது.
இதழ் - 07
மடப்

இப்படியாய் அண்ணா ஐந்தாம் வகுப்பிற்குச் செல்லும்போது விந்தி விந்தி நடக்கவேண்டியவானான். எங்கள் ஊரின் பள்ளிக்கூடத்தில் அந்த நாட்களில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. அந்த ஐந்தாம் வகுப்பு வரை அண்ணாதான் வகுப்பில் முதலாவது. மனக்கணக்குப் போடுவதில் புலி. (பின்னாளில் மன - தால் 'கணக்குப் போடுவதிலும் புலியாய் இருந்தான்.) ஆறாம் வகுப்பிற்குப் போக பக்கத்து ஊருக்குப் போக வேண்டும்.
பக்கத்து ஊரும் நாங்களும் அந்நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும்போல. 'தீ படம் ஓடியபோது தியேட்டருக்குள் திரி விட்ட சண்டை எங்கள் ஊரின் இரண்டு தலைகளைக் காவு கொள்ளுமளவிற்கு தீயாய் விரிந்திருந்தது. அதில் ஒரு தலை எனது சொந்த அத்தானுடையது. அப்பாவின் தங்கையின் மகன் பெயர் உதயகுமார். திடுமலையாய் இருப்பான். அதனால் 'சூரன்' என்று பட்டப்பெயரும் கடைசியில் சூரனைப்போல் யாரோ விட்ட துவக்குக் குண்டுக்கு தலையையும் கொடுத்தான். மற்றவன் பாக்கியன். அபாக் கியமாய் அகாலமானான். இப்படி உப்புப் புளிக்குப் பெறாத காரணத்திற்கெல்லாம் குருசேத்திரமாகும் எங்கள் ஊர்ப்பிரச்சனையில் குலண்ணா தன் பாடசாலைப் படிப்பை
இழந்தான். அ தன்னை அந்த ஊர்ப்பிள்ளைகள் 'முடவன், முடவன்' என்று பழிப்பார்கள் என்று கடைசி வரை அங்கே சென்று படிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான். அப்பாவும் மூத்த அண்ணாமாரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் பிடிவாதம் படியிறங்காமலே ஜெயித்தது. மாற்றுத்திறனாளியான மனுஸ்யபுத்திரன் நீயா நானா' நிகழ்ச்சியிலே விசேட அதிதியாக பங்கேற்கும் பொழுதெல்லாம் அவரின் முகத்தில் அண்ணாவின்
முகத்தைப் பொருத்தி வைத்துப் பார்ப்பேன்.
அச்சொட்டாய்ப் பொருந்தியது போல் இருக்கும். அப்பா இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் கூட அவருக்கு மிகவும் பிடித்தமான ரெண்டாவதண்ணாவைக் கூப்பிட்டு "ஜெயா! எனக்கேதும் நடந்தால் இவன் குலனை மட்டும் கவனமாய்ப் பார்த்துக் கொள்" என்று கூறி விட்டுச் சாகுமளவிற்கு அண்ணாவின் எதிர்காலம் கேள்விக் குறியாய் இருந்தது. ஆனாலும் அப்பா கவலைப்பட்டது போல் இல்லாமல் அண்ணா தனது சொந்த முயற்சியால் ஊரில் உள்ள முதலாளிமார்களின் DD க்குப் போட அவசரமாகப் பணம் கை மாற்றாகக் கொடுக்கும் அளவிற்கு பின் நாளில் வளர்ந்திருந்தான்.
வளர்ச்சி பணத்தில் மட்டுமல்ல, துணிச்சலி லும் தான். ஊரின் முலைமுடுக்கெல்லாம் சென்று நாட் சீட்டுக்காசைச் சேகரித்து உரிய நாளிலே நாணயமாக உரியவரிடம் கொடுத்து விட்டு முச்சந்திக்கு வந்தானெண்டால் அவன் முச்சக்கர வண்டியைச் சுற்றி ஊழல்கள் பற்றிய விமர்சனம் உரத்து நடக்கும். சுனாமி வீட்டுத்திட்டத்திலும் இன்னோரன்ன திட்டத்திலும் சுனாமி என்ன நிறமென்றறியாத தங்களின் சொந்தங்களுக்கெல்லாம் வீடுகள் ஒதுக்கிக் கொடுத்த ஊர் விழுங்கிகளின் அட்டகாசங்கள் அவனைச் சுற்றி
அம்பலமாகிக் கொண்டிருக்கும். அக்காவின் வளவின் வட மேற்கு மூலையில் அமைந்திருந்த தற்காலிக சுனாமிக் கொட்டகைதான் அண்ணாவின் கடைசி வாசஸ்தலமாய் இருந்தது. அந்தக் கொட்டகைக்குள் ஒரு T.V., dishTv யின் receiver ஒரு iron Box, ஒரு CDMA bhone, அத்துடன் வகைவகையான சீட்டுக்களுக்குரிய
நக்கு மிகயா! எனப் பாரத்துகவின் எதிர்காபா
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 28
குறிப்புகள், கொடுக்கல் வாங்கல்கல் பக்காவாகப் பதியப்பட்ட கொப்பிகள், எனக்கு மூத்தவன் எடுத்துச் செல்லாது விட்டு வைத்திருக்கும் நான்கைந்து சேர்ட்டுக்கள், அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் குடும்ப உறவுகளாய்க் கூடியிருந்து Run விளையாடிய பின் துாக்கிப்போட்டிருந்த சீட்டுக்கட்டைகள். ஒட்டு மொத்தமாக இவ்வளவும்தான் அவன் கொட்டகைக்குள் ஓ! முக்கியமான ஒன்றை விட்டுவிட்டேன்.
வெள்ளைத் துணியால் மூடப்பட்டு தண்ணீரோடு இருக்கும் வெண்கலச் செம்பும், அதன் பக்கத்தில் மந்திர உச்சாடனம் எழுதப்பட்ட ஒரு டயறியும் (அந்த டயறியையும் நான்தான் அவனுக்குக் கொடுத்ததாய் ஒரு ஞாபகம்). எப்போதாவது அவனுடன் தங்க வேண்டும்போல் தோன்றும் வேளைகளில் அதிகாலையில் அதை நான் கவனித்திருந்தேன். அவனின் வணக்க முறை தாந்தாமலை முருகன்கோவிலின் அருகில் உள்ள குகையில் வாழ்ந்த முத்தையா முனிவர் சொல்லிக் கொடுத்த வணக்க முறை. வெள்ளைத் துணியால் தலையைப் போர்த்திக் கொண்டு உச்சரிப்பது - அடுத்தவருக்குக் கேட்காத வகையில் செம்புக்கு அருகில் முழந்தாளிட்டு, கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் வணக்க முறை போல. என்னதான் மெதுவாக உச்சரித்தாலும் காதைக் கூர்மையாக்கிக் கேட்டால் "முருகக்கடவுளே" "முருகக் கடவுளே” என்ற சத்தம் கேட்கத்தான் செய்திருந்தது. அவன் கோயிலுக்குச் சென்று கும்பிட்டதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த வணக்கமுறையை தவறாமல் செய்தான். முருகனின் மீது அளப்பரிய காதல் கொண்ட ஒருவன் போல கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வணங்கிவிட்டு நிம ருெம் போது "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி". "என கண்கள் கசிந்துருகியிருக்கும் இப்போது என் கண்கள்
அடிக்கடி கசிவது போல.
அன்றும் கூட அவன் வணங்கித்தானிருப்பான். அந்தக் கறுப்புச் சனிக்கிழமையன்றும் அதே வித மாய் உருகி உருகி அவன் "முருகக் கடவுளே” என வணங்கித்தானிருப்பான். ஆனால் முருகன் யாருடன் கோபித்து எந்த மலையேறிப் போயிருந்தாரோ? அன்றும் நாங்கள் குடும்ப உறவுகள் கூடியிருந்து Run விளையாடும் நாள். உச்சியிலிருந்த சூரியன் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்த புறமதியப்பொழுது. cards packet ஐ கடையில் வாங்கிக் கொண்டு நான்தான் முதல் ஆள் என நினைத்துக் கொண்டு போன போது எனக்கு முன்னமேயே வயதிலும் நேர் மூத்தவன் வந்திருந்தான்.
- Run விளையாடுவதற்கு 5 பேர் இருந்தால் தான்விளையாட்டு சூடு பிடிக்கும் அதனால் முந்திக்கொள்ளும் மற்ற உறவுகள் மூன்று பேர் வரும்வரை TV கேமில் இருவரும் இறங்கினோம். நேரில் தொட்டுப்பார்க்கவும் முடியாத Pool விளையாட்டு. TV கேமில் விளை யாடுவது சாத்தியமாயிற்று. மூன்றாம் நம்பர் மாபி ளை நான் குழிக்குள் விழுத்தும் அதே நேரத்தில் குலண்ணா தன் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி வந்தான். சிங்களப் பிரதேசத்து வியாபாரிகள் இடுப்பில் கட்டியிருக்கும் Belt உம் அதில் உப்பித் தெரியும் cash bag ம் அண்ணாவின் இடுப்பில். “தோற்கிற ஆள் எழும்போணுமா” என்று சொல்லிக் கொண்டே சீட்டுக் குறிப்புப் புத்தகத்தை மேசையில் போட்டான். எப்போதும் போலவே எனக்கு மூத்தவன் என்னிடம் தோற்றுப் போனான். இப்போது எனக்கும்
இதழ் - 07

ஓவியம் : கோ. கைலாசநாதன்
கபடும் அண்ணாவிற்கும் போட்டி போட்டி மிகக் கடுமையாய் இருந்தது. நிஜத்தில் Carrom விளையாடும் போது எப்படி எங்கள் இருவருக்கும் இடையில் போட்டி இருக்குமோ அப்படியே இதிலும் remote controller மாறி மாறிக் கைகளில் தவழ்ந்தது.
விளையாட்டில் நாங்கள் இலயித்திருந்த நேரம் கொட்டகையின் பின்னால் வாகனம் ஒன்று வே கமாக வந்து brake போடும் சத்தம் சில நொடிக்கெல்லாம் கடைக்கார நடேஸ்வரன் கொட்டகையைச் சுற்றி முன்னால் வந்து "குலண்ண உங்களைக் கொஞ்சம் சந்திக்கயாம்” என்று குலண்ணாவை அழைத்தான் யாரோ ஒரு பெரிய முதலாளி அவசரமாகக் காசு மாற வந்திருக்கிறாராக்கும் என்ற நினைப்பில் நான் உடனே வெளியே வந்து யார் என்று பார்க்கவில்லை. ஏராளமான சிக்கல்களை உன்னிடம் கையளித்துப் போகின்றேன் என்று ymbolic காக சொன்னது போல் சிக்கலான functionsநிறைந்த remote ஐ என்கைளில் தந்து விட்டு அண்ணா வெளியே போனான். அண்ணா அலுவல் முடித்து மீண்டும் வரும்வரை நாங்கள் தொடர்வோம் என நாங்கள் மறுபடியும் pool விளையாட்டில் மூழ்கிப்போனோம் ஓய்ந்திருந்த வாகனம் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. வாகனம் போய் மறு வினாடியே "மாமா குல மாமாவக் கொண்டு பேறாங்க மாமா" என அலறிக்கொண்டே வேணி மகள் ஓடி வந்தாள்.
திடுக்கிட்டெழுந்து வெளியே வந்தேன். பிள்ளையார் வீதியின் வீட்டுப்படலைகள் எல்லாம்
முகங்களாகி குசுகுசுப்பும் பரபரப்பும். "ஆர்ரி கொண்டு போறாங்கள்.” “தெரியா மாமா கறுப்புக் கறுப்பு உடுப்புப் போட்டுக் கொண்டு துவக்கோட மாமாவ வாகனத்தில் தூக்கி ஏத்திக் கொண்டு போறாங்க. மாமா இடுப்பிலிருந்த வெல்ட என்னட்டத்தர எடுத்தவரு. ஆனா அவனுகள் அதையும் எடுத்துக் கொண்டு வா என்று ஏத்திற்றுப் போறானுகள்” எட்டாம் வகுப்பில் படிக்கும் அச் சிறுகுழந்தைக்கு அதைவிட விளக்கமாய் சொல்ல முடியவில்லை. வந்தவர்கள் யார் என்று நான் புரிந்து கொண்டேன்.
அக்காவின் வீட்டுக்கடப்படியில் சனம் கூடத் தொடங்கியது. எங்கிருந்து கேள்விப்பட்டாளோ தெரியவில்லை அக்கா ஓலம் வைத்தபடி வீதியிலே வந்து கொண்டிருந்தாள் கூடவே மருமக்கள்மாரும். "நீ கத்தாத அழகேசி அவனுகள் சும்மா என்னத்தையும் விளங்கக் கொண்டு போயிருப்பானுகள் விளங்கிப் போட்டு விட்டிருவானுகள். கால் ஏலாதவனைக் கொண்டு அவனுகள் என்ன செய்யிற?” அக்காவிற்கு யாரோ கூறும் ஆறுதல் என் காதிலும் விழுந்தது. உண்மையில் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் ஊனமுற்ற ஒருவனை உடலளவில் எந்தத் தீங்கும் செய்ய யாருக்கும் மனம் வராது
தாத அழழேந்தாள் கூடவே வைத்தபடி வீதி நா
சிறுகதைச் சிறப்பிதழ் |

Page 29
ங்க பார்ப்பார்த்திற்று வெரை, கத்திக்
2 ா ா ா ா ன - 100 1 )
என்றே நம்பியிருந்தேன்.
அதை "இவடத்த இருந்து சும்மா கத்திக் கொண்டிருக்காம சாறிய மாத்திற்று வெளிக்கிட்டு 40ம் கட்டைக்கு போங்க பார்ப்பம். அங்கதான் கொண்டு போயிருப்பாங்கள்” அவர்கள் மீதிருந்த கோபத்தில் அக்காவின் மீது எரிந்து விழுந்துவிட்டு bike ஐ start செய்து மேற்குப் பக்கமாகச் சென்றேன். அவர்கள் குழுவில் எங்கள் ஊரவனும் ஒருவன் இடைநிலைப் பெரியவனாய் இருப்பது எல்லோருக்கும் தெரியும் அவன் அச்சமயம் வெலிக்கந்தையில் இருந்தாலும் அவனோடு தொடர்புகளைப் பேணும் ஒருத்தன் மேற்குத் திசையில் இருந்தான். அவன் வீட்டிற்குச் சென்று வெலிக்கந்தையில் உள்ளவனின் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டேன். "எனக்கிட்ட நம்பர் இல்ல மச்சான். அவன்தான் எனக்கு எடுத்துக் கதைப்பான். நான் அவனுக்கு எடுக்கிறதுமில்ல. அவன்ட நம்பரை அவன் எனக்குத் தரயுமில்ல" அவன் பொய் சொல்கின்றான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. ஆனால் எதற்காக என்று அந்தக் கணத்தில் தெரியவில்லை. தொலைபேசி இலக்கம் கிடைக்காத ஏமாற்றத்துடன் இன்னும் சில இடங்களிலும் விசாரித்து விட்டு சோர்ந்துபோய் அண்ணாவின் கொட்டகைக்கு வந்து சேர்ந்தேன்.
கருக்கலான பொழுதில் அக்காவும் மருமகளும் 40 ம் கட்டையிலிருந்து திரும்பி வந்தார்கள். "அவனுகள் ஆளுக்கு ஒவ்வொன்றைக் கதைக்கிறானுகள்டா. ஒருத்தன் சொல்றான் அப்பிடி ஒரு ஆள் நாங்கள் கொண்டு வரவேயில்லயெண்டு. இன்னொருத்தன் சொல்றான் நாங்க கொண்டு வந்த உடனேயே விட்டிற்றம் எண்டு. வேறொருத்தன் சொல்றான் அவரு இயக்கத்துக்கு ஓடிப்போனாரோ தெரியா எண்டு. அவனுகளோட கதைக்கவே பயமாயிருக்கு. இவடத்த இன்னமும் நிண்டால் பொம்பிளையள் எண்டும் பார்க்காமல் சாத்திப்போடுவம் என்று எனக்கு அடிக்க வாற மாதிரி ஒருவன் வாறான். நாங்க பயத்தில் வந்திற்றம்" படபடப்பும் பயமும் அடங்காமல் அக்கா சொல்லி முடித்தாள்.
"நான் வெலிக்கந்தைக்குக் call எடுத்துக் கதைச்ச நான் குஞ்சப்பு. "விசாரிச்சுப்போட்டு விட்டிற் றாங்கள்" எண்டுதான் அவனும் சொல்றான்" எப்படியோ நான் முன்பே சொன்ன எங்கள் ஊரைச்சேர்ந்த இடைநிலைப் பெரியவனின் இலக்கத்தை அறிந்து அவனிடம் கதைத்திருந்த மூத்தண்ணாவின் மூத்தமகன் அக்கா சொல்வதற்கு வலுச் சேர்த்தான். "விட்டா எங்க மகன் அவரு போற? இங்கதானே வரோணும்.'' இது எனது கேள்வி. "சிலவேளை வாறதுக்கு bus கிடைக்காமல் இடையில் எங்கயும் ஆள் நிக்குதோ தெரியல்லையே மச்சினன்" இது Run விளையாட வந்திருந்த கீர்த்தி அத்தானின் சந்தேகம். பாவம் மனிசனுக்கு வீட்ட வரும் வரைக்கும் விசயமும் தெரியல்ல. "அப்ப நாங்க வந்த டிரள எங்கயிருந்து வந்த?” அக்கா திருப்பிக் கேட்கவும் தலையைச் சொறிந்தார் கீர்த்தி அத்தான்.
பா அ “சரி அவன்ர நம்பர் உன்னட்ட இருக்கோ மகன். இருந்தால் தா நான் ஒரு தரம் கதைத்துப் பார்க்கிறன்” நம்பரைச் சொன்னான். குலன் ணாவின் CDMA phone ல் இருந்தே dial செய்தேன். line கிடைத்தது. விவரம் சொல்ல எடுக்கும் போதே தனக்கு அது தெரியும் என்றும் ஆனால் அவரை
* : 358925358 கா 3)
5 6 7 = 16 - 1)
இ த , A, NG ா ா.
த)
|-4 ) அ ( - - - -
இதழ் - 07
மகுடம்

பாபாவின் உருவம் என் வாழ்வின் அருளிவும் உறுதி
அடையாக எதிக முக்கியம் வாங்காத D
விட்டாகிற்று என்றும் அண்ணாவின் மகனிடம் சொன்ன அதே பதில் எனக்கும் சொல்லப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமலேயே நேரம் கடந்து கொண்டிருந்தது. அவரவருக்கு தோன்றிய விதத்தில் அக்காவிடமும் என்னிடமும் - ஆறுதல் - சொல்லிச் சொல்லி கழன்று கொண்டிருந்தன சனங்கள். ஒரு சிலர் மட்டுமே கொட்டகையடியில் குழுமியிருந்தோம். சாமூலைப்பக்கம் இருந்து பக்கிள் கத்தியது. பக்கிள் தத்தத் தொடங்கவுமே அக்கா ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.
- குட்டி வெளவால் ஒன்று எங்கள் எல்லோரையும் திரும்பத் திரும்ப வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. எல்லோரும் மௌனத்திற்குள் புதைந்தபடி திரும்பத் திரும்ப அண்ணாவின் உருவம் என் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது துயர் மிகு நாட்களையும் வாழ்வின் அவமானங்களையும் அசட்டையாக எதிர்கொண்ட அண்ணாவின் தெளிவும் உறுதியும் மலைப்பாய் இருந்தது. முக்கியமாக வெள்ள நிவாரணத்தை உரிய நேரத்தில் சனங்களுக்கு வழங்காத DS க்கு எதிராக அண்ணா சுவரொட்டி ஒட்டியது, உடல் ஊனமுற்ற அண்ணா ஆயுதத்துடன் வந்து தனக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாய் போலி முறைப்பாடு செய்து அண்ணாவை DS பொலிஸில் அடைத்தது, பின் நீதிமன்றத் திலிருந்து பிணையில் வந்த அண்ணாவை ஊரவர்கள் ஊர்வலமாய் அழைத்துச் சென்று DS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது, அது பொறுக்க முடியாத DS களுதாவளையில் மாட்டுடன் மோதி உடைந்த Bickup கண்ணாடியை காட்டி பிணையில் வந்த அண்ணா தான் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாக மீண்டும் ஒரு பொய் முறைப்பாடு அளித்து அண்ணாவை 14 நாட்கள் விளக்க மறி பலில் வைக்கச் செய்தது. - DS. இன் அடாவடித்தனங்களைப் பொறுக்க முடியாத நான் அவருக்கு எதிராய் சாகும்வரை உண்ணா விரதம் இருந்து அவரை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்தது, மன்னிப்பு கோரியதோடு அவர் எனக்கு இளநீருக்குள் மருந்தும் நந்தது, அதனால் நான் ஒரு ஆறு மாதம் பேதலித்துப்போன மனநிலையுடன் சுற்றித் திரிந்தது எல்லாமே காட்சிக் கல வைகளாக எனக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மறுநாள். கடற்கரை மீன்வாடியில் இருந்து முச்சந்தி , சந்தை என்று எல்லா இடமுமே அண்ணாவின் கதை தான் புதினமாயிற்று. பார் சொன்னார்களோ தெரியவில்லை , முத்தையா முனிவர் 10ம் கட்டையில் அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்றார். அவர்கள் குழுவின் முக்கியமானவர்கள் பலர் முனிவரிடம் ஆசீர்வாங்கச் செல்வதால் அவருக்கு அங்கே பக்தியுடன் கூடிய ஒரு மரியாதை இருந்தது. உள்ளே என்ன நடந்ததோ தெரியவில்லை முனிவர் வெளியே வரும்போது மிகுந்த கோபத்துடன் வந்தார். கேற்றை விட்டு வெளியே வரும்போது திடீரென்று கீழே குனிந்து மண்ணை அள்ளியெடுத்து நீங்கள் அழியப்போறீங்கடா மண்ணோடு மண்ணாப் போகப்போறீங்கடா" என்று அவர்களின் முகாமிருந்த பக்கம் எறிந்து விட்டு வேகமாய் தன் வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார். கடைசி வழியும் அடைக்கப்பட்ட மன நிலை பில் அண்ணாவை மீண்டும் நான் காண்பேன் என்கின்ற நம்பிக்கை எனக்குள் இருந்து தூரமாய்ப்போக மீண்டும் வெலிக்கந்தைக்கு cal எடுத்தேன் “உண்மையைச் சொல்லு ....... என்ன மாதிரி நாங்க வீட்ட பந்தலைப் போடட்டோ" மறுமுனையில் பதில் எதுவும் இல்லாமலே அழைப்பு துண்டிக்கப்பட்டது. என் கடைசி நம்பிக்கையும் ''ஓடும் பஸ்ஸி விருந்து குதித்தோடி மேடும் பள்ளமுமான பெரு மணல்த் திட்டுக்களில் புரண்டு உடலெங்கும் மண் அப்பி எழுந்துவர
(கப்போறீங்கடாறுங்கடா மண் அள்ளியெடுத்து
ட்டுக்களித்தோடி கடைசி நம் இல்லாமலே போடட்டோ
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 30
எண்ணிய பயணங்களெல்லாம் முடிந்துதான் போயிற்று எந்த மணல்வெளியைக் கடக்கையில் எனக்குள் இந்தக் கவிதை முன்பு ஊறி யதோ அதே மணல் வெளிக்குள் அண்ணா இடம் தெரியாமல் புதைக்கப்பட்டுப் போனால் இரண்டே இரண்டு காரணங்களுக்ககாக 1. அண்ணாவின் இடுப்பு Bag ல் இருந்த சுமார்
ய
(இந்தக் கவிதை இந்தக் க. இன்னும்தான் தெரியும் அக்காட்சி என் மனதில்
குத்துக்காலிட்டசையாது நிற்கும் கொக்கும் நாரைகளும் தூரத் தெரியும் கோரைப்புல் வெளியிடையே ஓடும் வாகனத்தில் இருக்கும் போதெல்லாம் இன்னும் தான் தெரியும் அக்காட்சி என் மனதில். உதிர்ந்த காலங்களின் வழியே. கண்ணீரின் மீதே கரைந்து போன என் பால்யமும் சிறு மகிழ்வும்
இந்தப் பெரும் வெளியிலும் கொஞ்சமாகத் தன்னை இழந்திருக்குமோ? ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்தோடி மேடும் பள்ளமுமாயான பெருமணல் திட்டுகளில் புரண்டு'
உடலெங்கும் மண் அப்பி எழுந்து வர எண்ணிய பயணங்க ளெல்லாம்
முடிந்துதான் போயிற்று. இப்போதெல்லாம் அசையும் வாகனத்தில் அசையாப் பிண்டமென ஓர் அமர்வும் , நகர்வது தெரியாமல் ஒரு நகர்வும் இல்லையென்று போனால்...- உச்சி வெயிலுக்குத் தகித்து தங்கப் புள்ளிகளாய்க் கொதிக்கும் -- நீர்ப் பரப்பபை பார்க்கும் சில சமயங்களில் மட்டும்
முற்றுப் பெறா கவிதையொன்று வந்து வந்து நெருடி விட்டுப் போகும்.
திருக்கோ
இதழ் - 07
ம

1ா - -
மூன்று லட்சம் பணம் ஊழல்களை விமர்சிக்கும் அண்ணாவின் தார்மீகக்
கோபம் இப்போதெல்லாம் எங்கள் ஊரில் சுவர்கள் மட்டுமே ரகசியம் பேசுகின்றன.
தையுடன் பொருந்தும் என்பதால்)
வேறு என்ன?
எல்லாம் முடிந்துதான் போயிற்று.
மூச்சிரைக்க மூச்சிரைக்க
ஸ்டியரிங்' கைத் திருப்புமென் - தந்தையின் தோளைத் தொட்டபடி
நின்று கொண்டு
நானே பஸ்ஸை நகர்த்துவதாய் எண்ணிக் களிப்பதும்
என் பயணமெல்லாம் முடிந்துதான் போயிற்று.
இனியென்ன? இப்போதென் மகளும் இன்னுமிரு வருடங்களின் பின்
மகனும் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்று "அசையாதிருக்கும் கொக்கும் மரங்களும்
ஓடுவதாய் - காட்டிக் காட்டி களிப்புறுவதில்
எனை இழக்க முனைவேன்.
இருந்தும் இன்னும் தான் தெரியும் அக்காட்சி
என் மனதில் "மூச்சிரைக்க, மூச்சிரைக்க ஸ்ரீரங்கத்திருப்புமென் தந்தையின்
ப்புமென் தந்தையின் ..." ஒரு சின்னப் பிரார்த்தனை இறைவா
எப்பொழுதெல்லாம் நான்
அப் புல் வெளியீடு பயணிக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம் ஒரு கொக்காவது, நாரையாவது
மிஞ்சிப் போனால் 1 - 40ஸ் சத்தத்திற்கு தலை நிமிர்த்தும்
ஓர் எருமையாவது தோற்றம் தரட்டும்.
அவ்வளவே. நன்றி: களம் - 07
யில் கவியுவன்
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 31
கருணாகரன்
ஓவியம் : இராகவன்
ரப்பர்
தீரமாகக் கொததைத் ஆரய்து, காடுத்து,
தீர்மானிக்க கொண்டிருந்தது விட்டது. பு.
ன்றாவது
தடவையா - பல நாட்கள் விட் 1கவும் அவனை எழுப்பி கச் சாப்பிடுவை
னாள் வசந்தி. ம்ஹூம்.....
போய்விடலாம் 6 பேச்சில்லை. அசைவில்லை. உண்மை நாட் செல்ல செ யாகவே உறங்குகிறானா? அல்லது தெரிந்தது. அதைவி உறக்கம் போல் நடிக்கிறானா? எ-ை சாப்பிட்டால் அல் தயும் தீர்மானிக்க முடியவில்லை.
என்று ஜெயந்தி இதற்கு மேல் அவனை எழுப்ப விரும்ப வில்லை. அப்படி எழுப்பினால் சினப் பேர்வழியாம். அ பான். அந்தக் காலையில் அவன்
சாப்பிடும் ஆள் 6 சினப்பதை அவள் விரும்பவில்லை.
குடல் வலி ஏற்பட் காலையிலேயே சினந்தால் அன்று
காட்டியபோது - முழுவதும் ஏதோ சாப்பிடாத மாதிரி,
ஆராய்ந்த பிறகு தண்ணீர் குடிக்காத மாதிரி, ஒழுங்காக
கொஞ்சம் பதற்றம் உறங்காத மாதிரி மனமும் உடலும்
மெல்லிய கோபக் பதறியபடியே இருக்கும். எதையும்
ஜெயந்திய தீர்மானிக்க முடியாதவாறு நேரம்
பதற்றமான ஆள் அ போய்க் கொண்டிருந்தது. இப்பவே பேர்வழி எப்போது நேரம் ஏழு பத்தைத் தாண்டி விட்டது. புலி. காரணமில்ல இனிக் குளித்து, பூக்கொய்து, சாமிக்கு நிதானமேயில்லாத விளக்கு வைத்து, சாப்பிட்டு, உடுத்து,
எதையும் வைத்து சாப்பாட்டை எடுத்து, - மாமாவுக்கு
எவ்வளவு பேசி ரீ போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி
மறந்து விடுவாரா வைத்து, எல்லாவற்றையும் மீண்டும்
பாயும்புலியைப் ஒரு தடவை சரி பார்த்துக் கொண்டு
விட்டாள். ஆனா வீட்டை விட்டு ஏழு நாற்பதுக்குக்
புரிந்தது இது ஒ கிளம்ப வேண்டும். இவ்வளவுக்கும்
இறுதியில் அவர் ஒரு முப்பது நிமிடங்கள் மட்டுமே உண்டு.
மருந்து டப்பாவுட - இதற்குள் எதை விடுவது,
புலியாகி விட்டார் எதைச் செய்வது என்று அவள் பல
ஜெயந்தி நாட்களாக யோசித்திருக்கிறாள். எ ை
ரென்சன் கூடி ம தயும் விடவே முடியாது என்றுதான்
இருக்க வேண்ம தோன்றியது. அப்படி விடுவதாக அவளுக்கு இருந்தால் தான் சாப்பிடுவதைத்தான் இதற்குள் நோய், விட்டுக்கொள்ள முடியும். அதை அவள் வந்து விட்டால்?
இதழ் - 07
மயிட

கவிதை, சிறுகதை. விமர்சனம், இதழியல் ஆகிய துறைகளில் இயங்கி வரும்" கருணாகரனின் ஆறு நூல்கள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில்
"வேட்டைத்தோப்பு"
-டிருக்கிறாள். அவசரமாத விட சாப்பிடாமலே என்று பட்டது. ஆனால், ல்ல உடலில் களைப்புத் பிட இப்படிப் பதற்றமாகச் சர் வேறு வந்து விடும் ஒரு நாள் சொன்னாள். தான் சுத்தமான ரென்சன் வர் வேளை தவறாமல் என்ற போதும் அவருக்கு ட்டிருக்கிறது. டொக்ரரிடம் அவர் எல்லாவற்றையும் 5 சொன்னது, "நீங்கள் மான ஆள் போலிருக்கு, -காரர் போல..." என்று. பின் அத்தான் கொஞ்சம் புல்ல, கடுமையான ரென்சன் தும் எதற்கும் சீறிப்பாயும் எமலே எரிந்து விழுவார். முன்கோபி. ஆனால், மனசில் பக் கொள்ள மாட்டாராம். சாலும் அடுத்த கணத்தில் ம். ஆரம்பத்தில் இந்தப் பார்த்து அக்கா பயந்து ல், பிறகு அவளுக்குப் ரு டப்பாப் புலி என்று. ள் நினைத்த மாதிரியே ன் காலத்தைக் கழிக்கிற
என்ற சிறுகதை நூலை "கயல்கவின்” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விரைவில் "நெருப்பின் உதிரம்” (கவிதைகள்) | "இப்படியொரு காலம்” கட்டுரைகள்) என இரண்டு நூல்கள் விரைவில்”
வெளியாகவுள்ளன.
சொல்வதைப் போல தனக்கும் ருந்தும் மாத்திரையுமாக | வந்தால்... இப்பவே நேரம் போதவில்லை. உபாதை என்று வந்து ஆஸ்பத்திரிக்கு வேறு
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 32
தி
அலைய வேண்டும். இதை நினைத்துப் பார்க்கவே அவள் உடலும் மனமும் பதறின. பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவள் எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறாள். ஆனால், அவளை மீறி அது வந்து விடுகிறது. இருக்காதா பின்னே, இந்த மாதிரி ஆத்துப் பறந்து, அவசரப்பட்டு வெளிக்கிடும்போது அதைப் புரிந்து கொள்ளாமல் இந்த மாதிரிப் படுத்துக் கிடந்தால் பதற்றம் வராமல் வேறு என்னதான் வரும்?
காலை வெயில் முற்றத்தில் பரவி , செடிகள் எல்லாம் பளிச்சென்று ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதை அவள் ஒரு நாள் கூட நின்று கவனிக்க முடியவில்லை. காலை ஒளியைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். காலையில்தான் கணத்துக்குக் கணம் வெயிலின் மாறுதல்கள் தெரியும். மெல்ல மெல்ல ஒளி ஏறிச் சுடரச் சுடர எல்லாமே தங்களின் அழகை, ஒளியின் பிரதிபலிப்பை வெளிக்காட்டும்.
-- இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தால் எல்லாமே பாழாகிவிடும் வாரத்தில் இரண்டு நாட்களாவது அதிபரின் கீழ்க் கண்ணாடிக்குள்ளால் தெரியும் உருளும் கண்களைச் சகிக்க வேணும். "யாழ்ப்பாணத்தில் இருந்து ரண்டு பஸ் பிடிச்சு வாறவை யள் ஏழரை மணிக்கெல்லாம் வந்திடுகினம். ஆனால், இங்க பக்கத்தில இருக்கிறவைதான் எட்டுக்கு எட்டுப் பத்துக்கு எண்டு வருகினம்.." என்று ஸ்ராவ் மீற்றிங்கில் அவர் பொதுவாகச் சொன்னாலும் அது தனக்குத்தான் சொல்வதாக அல்லது தன்னை மையப்படுத்தியே சொல்வதாகப் படும் அவளுக்கு.
அவளுக்கு இந்த மாதிரி யாரும் குற்றம் குறை சொல்வதெல்லாம் பிடிக்காது. எதற்காக நாம் தேவையில்லாமல் பழிச்சொல் கேட்க வேண்டும்? என்பது அவள் எண்ணம். அப்படி யாராவது, எதற்காவது ஏதாவது சொல்லிவிட்டால் ஒரு வாரத்துக்கு மேலும் அவளின் மனதில் கரையாத ஒரு கட்டியைப் போல் அது உறுத்திக் கொண்டேயிருக்கும். தூக்கமோ பசியோ சரியாக இருக்காது.
படிக்கும் நாட்களில் அவள் ஒரு நாள்கூடப் பள்ளிக்குப் பிந்தியதில்லை. இவ்வளவுக்கும் வீட்டில் இருந்து அரை மைல் தூரம் நடந்துதான் பஸ் பிடிக்க வேண்டும். இப்பொழுது மாதிரி அந்த நாட்களில் சைக்கிள் கிடையாது. அடிக்கடி பஸ்ஸும் கிடையாது. மினிபஸ், தனியார் பேருந்து ஒன்றுமே இல்லை. அரை மணிக்கு ஒரு தடவை நிரம்பி வழிந்து கொண்டு வரும் பஸ்ஸில், ஏறுவதற்கே - கால் வைப்பதற்கே இடமில்லை என்ற மாதிரி இருக்கும்போதே அதற்குள் ஏறி, நுழைந்து, நசிந்து நேரத்துக்குப் போய் விடுவாள். மழையாக இருந்தாலென்ன, பனிக்காலமாக இருந்தால் என்ன, இந்த ஒழுங்கில் மாறியதில்லை. ஒரு தடவை இரவு நடந்த அம்மன் கோவில் பொங்கல் முடிந்து வீட்டுக்கு வந்து பள்ளிக்கு வெளிக்கிட்டாள். நேரத்தைப் பார்த்தபோது சரியாக ஏழு பத்து. அந்த நேரத்துக்கு வரும் ஸ்கந்தபுரம் பஸ் போயிருக்கும் என்று பட்டது. அடுத்தது துணுக்காய் பஸ். அது சரியாக ஏழு நாற்பதுக்கு வரும். அதில் போனால் முதற்பாடம் முடியும் தறுவாயிலிருக்கும். முதற்பாடம் எப்போதும் ஆங்கிலம். மாசிலாமணி சேர். நேரம் பிந்திச் சென்றால் சொல்லத்தேவையில்லை. அந்த அளவுக்கு அவருடைய வரவேற்புப் பிரமாதமாக இருக்கும். 'யேஸ், கம். வை ஆர் யு லேற்? பதிலளிப்பதற்கு முன்பாகவே
இதழ் - 07
மம்

அவர் கேட்பார், 'எங்க உம்மட துண்டு? கொண்டு வந்தனீரோ அல்லது வீட்டில காயப்போட்டனீரோ..!' பெண்கள் என்றால் இந்தக் கேள்வி கண்டிப்பாக இருக்கும். அவரின் இந்த வார்த்தைக்காகக் காத்தி ருந்ததைப் போல வகுப்பிலிருக்கும் எல்லாரும் கொல் லெனச் சிரிக்க அடுத்த வகுப்பே அதிரும். அவர் இப்ப டித்தான் கதைக்கிறார் என்று தெரிந்தாலும் அதைப் பற்றி யாரும் குற்றமாகப் பார்த்தது கிடையாது. இன்னும் சொன்னால், அவர் இப்படிக் கதைப்பதை உள்ளூர ஒவ்வொருவரும் விரும்பி ரசித்தார்கள். அதிலும் பெடியங்கள் இன்னும் ரசித்தார்கள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவர் எதையாவது சொன்னால் அவர்கள் சற்றுத் தூக்கலாகச் சிரிப்பார்கள். செயற் கையாகவே அவர்கள் அப்படிக் குரலை உயர்த்திச் சிரிக்கிறார்கள் என்று அவளுக்குப்பட்டது.
சில் மாணவிகளுக்கு மாசிலாமணி மாஸ்ரரின் இந்தக் கதை பிடிக்காது விட்டாலும் உள்ளூர இரசித் தார்கள். சிலவேளை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்களை அவர் கேட்டுத் தலைகுனிய வைத்ததைப் போல இன்னொரு மாணவிக்கும் அந்த நிலை வருவதை அவர்கள் விரும்புகிறார்கள் போலும் . இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாகவே எதையும் பேசிப் பழகி விட்டது அவருக்கு. வீட்டில் எப்படித்தான் பிள்ளைகளோடு பேசுகிறாரோ...!
தொடர்ந்து சிகரெட் பிடித்ததால் கறுத்திருக்கும் உதடுகள் கோண அவர் மெல்லியதாகச் சிரிப்பார். அது சிரிப்பது மாதிரியும் இருக்கும். சிரிக்காத மாதிரி யும் இருக்கும். மோனாலிசாச் சிரிப்பு என்பார்களே அதுதான். எந்தக் குற்றவுணர்ச்சியோ தயக்கமோ அவரி டம் தெரியாது. சில சமயங்களில் அவர் ஒரு ஆசிரி யர் தானோ என்ற கேள்வியும் அவளுக்கு ஏற்பட்ட துண்டு. எனவே, இப்படி ஒரு போதும் அவரி டம் தான் சிக்கி விடக்கூடாது என்று நினைத்திருந்தாள். அன்று நேரம் பிந்தியதால், யூனிபோர்மை மாற்றி விட்டு வீட்டில் நின்று விட்டாள்.
" அப்படி இப்பொழுது நின்று விட முடியுமா? வேலை என்றால் பொறுப்புகள் சம்மந்தப்பட்டது. அதிலும் சின்னஞ்சிறிய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கையில் வைத்திருப்பது. தங்களின் எதிர்காலத் தைப் பற்றிய கனவுகளோ அக்கறைகளோ புரிப்டாத பருவத்தில், தன்னை நம்பியே வரும் பிள்ளைகளை ஏமாற்ற முடியாது. அதிபருக்காகவோ பாடசாலைக்காகவோ என்றில் லாமல் படிக்க வரும் பிள்ளைகளுக்காகவே படிப்பிக்க வேண்டும். அவர்களுக்காகத்தானே பள்ளிக் கூடங்களும் அதிபரும் ஆசிரியர்களும். இந்த எண்ணத் துடன்தான் அவள் தினமும் பள்ளிக்குப் போகிறாள். வீட்டில் பாடசாலை வேலைகளைச் செய்கிறாள். எப்போ தாவது விடுப்பு எடுப்பதாக இருந்தாலும் அந்தப் பிள்ளைகளின் முகமே நினைவில் வருகிறது.
அதற்கு மேல் காத்திருக்காமல் அவள் குளிக்கப்போனாள். கணவர் இந்நேரம் இருந்திருந்தால் இந்தப் பதற்றம் எல்லாம் வந்திருக்காது. அவள் படுக்கையில் இருந்து எழும்போதே அவரும் எழுந்து விடுவார். சிலவேளைகளில் அவரே முன்பாக எழுந்து விடுவார். எழுந்து, இருவருமாக மளமளவென சமை யல் வேலைகளைப் பார்த்து முடித்துவிடுவார்கள். அதற்கிடையில் பிள்ளைகளின் உடைகளைச் சரிசெய்து, சப்பாத்துகளைத் துடைத்து, பால் வாங்கிக் காய்ச்சி
பிடர்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 33
அதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுத்துக் குடிக்க வைத்து, அவர்களை பள்ளிக்கும் அனுப்பி விடுவார். சரியாக ஏழு முப்பதுக்கு அவளையும் ஏற்றிக்கொண்டு போய் விடுவார். ஆனால், இப்பொழுது வெளியூரில் இரண்டு மாதங்களாக வேலை இருக்கு என்று போய் விட்டார்.
அவர் இல்லாதபோது இரண்டு நாட்கள் பக்கத்து வீட்டில் இருந்து பாடசாலைக்குப் போகும் பிள்ளைகளுடன் இணைந்து ஓட்டோவில் போய் வந்தாள். ஓட்டோக்காரன் வழிக்கு வழி நின்று நின்று ஒவ்வொருவராக ஏற்றிக் கொண்டு செல்லும்போது அங்கே எட்டுப் பத்தாகி விடும். "கொஞ்சம் சீக்கிரமாகப் போங்கள். நேரமாகீட்டு” என்றால் திரும்பி முறைத்தான். காசைக் கொடுத்தும் பயனில்லை. போதாக்குறைக்கு நம்மையே திரும்பி முறைக்கிறானே! ஏதோ புண்ணியத்திற்காக ஏற்றிக் கொண்டு போவதைப் போல என்று நினைத்து திரும்பவும் அவனை முறைத்தாள்.
இரவு வந்து கணவரிடம் தொலை பேசியில் இதைப்பற்றிக் கதைத்தபோது, அவர் சொன்னார், "இன்னும் ரெண்டு நாளில் அசோக் வாறான் அல்லவா! அவன் வந்தால் அவனோடு நீ போகலாம். பிறகேன் ஓட்டோ? அவன் திரும்பிப் போ - கும் வரையிலும் அவன் கொண்டு போய் விடட்டும்” என்றார்.
அவளுக்கும் அது சரியென்றே பட்டது. அசோக் வீட்டில் சும்மாதானே நிற்கப்போகிறான். அவனைக் கூட்டிக் கொண்டு போனால், அவனுக்கும் பொழுது போகும் ஓட்டோவுக்குக் கொடுக்கும் காசும் மிஞ்சும். பள்ளிக்கூடத்துக்கும் நேரத்துக்குப் போய்விடலாம். இதையெல்லாம் அசோக்கிடம் சொன்ன போது அவன் ஒன்றும் சொல்லவில்லை. முதல் இரண்டு நாட்களும் அவள் சொன்னபடியே அவன் வெளிக்கிட்டு நின்றான். அவள் ஏறச் சீறிப்பறந்தது வண்டி. நேரத்துக்குப் போவது மட்டுமல்ல, அந்த வண்டியில் இருந்து போவதே ஒரு விதமான கிளர்ச்சியைத் தந்தது. அது கொஞ்சம் உயரமான பெரிய வண்டி. வேகமும் அதி - கம். பாடசாலை வாசலில் இறங்கும்போதே சக ரீச்சர்ஸ் தன்னைக் கவனிப்பதைக் காணும்போது அவளுக்குள்
ஓவியம் : கோ.கைலாசநாதன்
இதழ் - 07)
மது

ஒரு தன. இறலானது, தம் பிந்தி
ஒரு விதமான கிளர்ச்சி உடல் முழுதும் பரவியது. இருக்காதா பின்னே! பிள்ளை வளர்ந்து ஆளாகி, இந்த மாதிரி உதவி ஒத்தாசையாக இருப்பது என்றால், எந்தத் தாய்க்குத்தான் மகிழ்ச்சியும் பெருமையும் வராது? அவன் மறுபடியும் வண்டியைத் திருப்பிக் கொண்டு போகும்போது கவனித்த தனலட்சுமி ரீச்சர் சொன்னா “சிங்கம்போல இருக்கிறான் ரீச்சர். இப்பிடிப் புயல்போலப் பறந்து போறார். கவனம். இப்ப எங்க பாத்தாலும் கண்டபடி அக்ஸிடென்ற்றுகளும்” என்று
தனலட்சுமி ரீச்சர் சொன்னதில் உண்மை இருந்தாலும் இந்த மாதிரியா, எதிர்மறை யாகப் பேசுவது என்று மனம் குறுகுறுத்தது. ஆனால், அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. எதற்காக இப்படி எடுத்ததற்கெல்லாம் எதிர்மறையாக - அவநம்பிக்கையாகச் சிந்திக்கிறார்கள் என்று நினைத்தாள். எல்லாம் பழக்க தோஷமா? அல்லது எதையும் எதிர்மறையாகப் பார்த்துப் பார்த்துப் பயந்த, பழகிய மனநிலையா? எதைப்பற்றியும் அவளால் உறுதியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அசோக் இரண்டு நாட்கள் காலையும் மாலையும் ஒழுங்காக ஏற்றி இறக்கினான். கடையில் நிற்கச் சொன்னபோது நின்றான். போகும் வழியில் தமயந்தி வீட்டுக்குப் போக வேண்டும் என்ற பொழுது அவளை உள்ளே அனுப்பி விட்டு, காத்திருந்தான். இந்த ஒழுங்குகள் எல்லாம் இரண்டு நாட்கள் சுமுகமாக இருந்தன. பிறகு, எல்லாமே உறைந்து கல்லாகி விட்டதைப் போலானது. அல்லது சிதைந்தது. மூன்றாம் நாள் வீட்டிலிருந்து நேரம் பிந்தி வெளிக்கிட்டான். அதைப்போல பள்ளி முடிந்த பிறகு அழைக்க நேரம் பிந்தி வந்தான். அவன் வரும்வரை காத்திருந்தாள் வசந்தி. எல்லா ஆசிரியர்களும் போய்விட்டார்கள். திருமதி கேதீஸ்வரன் மட்டும் இன்னும் காத்திருந்தா. அவவும் யாருடைய வருகைக்காக் காத்திருந்தா. திருமதி கேதீஸ்வரன் தன்னுடன் நிற்பதை அவள் விரும்பினாள். அவவும் இல்லையென்றால் தான் தனித்து விடப்பட்டிருப்பேன் என்ற எண்ணம் உள்ளோடியது.
- பிறகு நாட்கள் செல்லச் செல்ல அசோக்கை நம்பிப் பயனில்லை என்ற நிலை, நேரம் பிந்தி எழுவான். ஆறுதலாக வெளிக்கிடுவான். காரணம் எதுவும் கேட்க முடியாது. அவனும் சொல்வதில்லை. அவன் இப்படிச் செய்யும்போதெல்லாம் அவளுக்குப் பதற்றமும் ஆத்திரமும் கூடிவிடும். என்னமாதிரியான பிள்ளை இவன்? பத்து வருசத்துக்கு முன் எதைச் சொன்னாலும் ஓடியோடிச் செய்வானே! கால்களில் சில்லைப் பூட்டியிருக்கிறானா இல்லை, தோள்களில் சிறகை வைத்திருக்கிறானா என்று ஆச்சரியப்படுவதற்கிடையில் சொன்ன வேலையை முடித்திருப்பான். அவனுடைய விரைவைப் பார்த்து அவளுக்கே பயம் வந்ததுண்டு. ஏதாவது வேலை - யைச் சொல்ல, அதற்காக அவன் வேகமாகப் போ - கும் பொழுது தெருவிலோ கடையிலோ என்னவாவது நடந்து விட்டால்..? என்று அவனுக்கு வேலைகளைச் சொல்வதையே பல நாட்கள் தவிர்த்திருக்கிறாள். அதிலும் அவன் சைக்கிள் ஓடக்கற்றுக்கொண்ட நாட்களில் வெளியே என்ன வேலை இருக்கிறது என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். அவனை வெ - ளியில் அனுப்பக் கூடாது என்பதற்காகவே அவள்
எதைச் வென்? படிவிடும். என்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 34
பல வேலைகளைக் குறைத்திருக்கிறாள்.
அப்படியெல்லாம் இருந்தவன், இப்பொழுது சோர்ந்து போயிருக்கிறான். இவ்வளவுக்கும் இப்போது "மோட்டபைக்" கே உண்டு. சைக்கிளில் வைத்தெல்லாம் உழக்கிக் கஸ்ரப்பட வேண்டாம். ஆனால் எதற்காகவோ பஞ்சிப்படுகிறான். புரியாத மாதிரி இருக்கிறான். எல்லா வற்றுக்கும் வயதுதான் காரணமா? ஒரு பருவத்தில் இந்த மாதிரியான குணங்கள் ஆண் பிள்ளைகளுக்கு வந்து விடுகின்றனவா! எதிலும் ஒட்டாமல். எதைப் பற்றியும் அபிப்பிராயங்கள் சொல்லாமல் தன் பாட்டில் விலகியிருக்கும் ஒரு விதமான போக்கு.
ஆனால், அசோக்கின் வயதில் அவ. ளுடைய அண்ணன்மார் - இப்படி இருந்ததில்லை . பெரியண்ணா அப்பாவுக்கு எப்பவும் உதவியாக இருப்பான். தோட்டத்தில் மாடுகளுக்குப் புல்லறுப்பது, தண்ணீர் இறைப்பது, மிளகாய்பழம் பிடுங்குவது, வேலை செய்யும் ஆட்களுக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுப்பது, நீர் இறைக்கும் இயந்திரம் பழுதடைந்தால் மெக்கானிக் துரையிடம் அதைக் கட்டிக் கொண்டு போய்க் காட்டி, திருத்தி எடுப்பது அல்லது துரையைக் கூட்டிக்கொண்டு வந்து அதைக் காட்டுவது என்று எல்லா வேலைகளையும் அவனே பார்ப்பான். ஐயாவை அவன் எதற்கும் எதிர்பார்த்ததில்லை. அவரும் அவனுக்கு வேலைகளைச் சொன்னதில்லை. ஆனாலும், எல்லாமே பிரபஞ்ச விதிப்படி ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் கோள்களைப்போல நடந்து கொண்டிருந்தன.
சின்னண்ணா கூட அப்படித்தான். அவன் அம்மாவுக்கு ஒத்தாசை. மில்லுக்குப் போவான். மழையோ, பனியோ எதுவென்றாலும் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போக முன்பு பசுக்களில் பால் எடுத்து தோப்பியாஸ் கடை, செல்லையா கடை, முருகேசு கடை எல்லாவற்றுக்கும் கொடுப்பான். வரும் வழியில் விதானையார் வீட்டுக்கும் பெரிய மாமா வீட்டுக்கும் போய் அவர்களுக்கும் கொடுத்து விட்டு வருவான். மாம்பழச்சீசனில் மரத்தில் காய்களைப் பறித்து அவற்றைப் பக்குவப்படுத்தி வைக்கோலில் பழுக்க வைப்பான். அம்மாவையும் பாட்டியையும் ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் ஏற்றிச்செல்வான். இதற்குள் அவன் எந்த வகுப்பையும் கட் பண்ணியது கிடையாது. ராசையா மாமாவிடம் இங்கிலிஷ், ரவீந்திரன் மாஸ்ரரிடம் கணிதம், மரியதாஸ் சேரி டம் விஞ்ஞானம் என்று மாறி மாறி வகுப்புகளுக்குச் செல்வான். இப்படியெல்லாம் செய்து பரீட்சையிலும் தேர்வாகி, மேற்படிப்பு முடித்து பொறியியலாளராகி விட்டான்.
அப்படியென்றால், இது பருவத்தின் கோளாறல்ல. காலத்தின் கோளாறா? இருக்கலாம். தன்னுடைய மகனும் இப்படித்தான் எதைச் சொன் னாலும் கேட்காமல் சித்தன் போக்குச் சிவன் போக்கு என்ற மாதிரி நடக்கிறான் என்று போனவாரம் வீட்டுக்கு வந்த போது தயாநிதி சொன்னாள். "இதுகளை எல்லாம் கண்டும் காணாததும் போல விடு. கொஞ்சக் காலம் போக எல்லாம் சரி வரும். அவங்களும் கல்யாணம் கட்டி, குடும்பம் நடத்தும்போதுதான் இதெல்லாம் விளங்கும். அதுவரை இதுகளைப் பற்றிப் பேசாமல் விடுறதுதான் நல்லது” என்றாள். தயாநிதி சொல்வதைப்போல இது தான் இப்ப வீட்டுக்கு வீடு வாசற்படி போலிருக்கு.
இதழ் - 07

ஓவியம் : சுதர்மமகாராஜன்
பக்கத்து வீட்டிலிருக்கும் அனித்தாவும் இப்படித்தான், எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருக்கிறாள். அல்லது களைப்பே இல்லாமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏதாவது சொன்னால் பேசாமற் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டு, படுத்து விடுகிறாள். சாட்டுக்குக் கூட சிலவேளைகளில் வெளியே வருவதில்லை என்று கண்மணி அக்கா சொன்னா. இந்தத் தலைமுறையி டம் பொதுவாகவே இப்படி ஒரு இயல்பு உண்டாகி விட்டதா? எப்படி இது ஒரு வியாதியைப்போல தொற்றியது?
வசந்திக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. குளித்து முடித்துவிட்டு வந்தபோது நேரம் ஏழு முப்ப தைக் கடந்து விட்டது. வடக்கு றோட்டில் பஸ் போகும் சத்தம் கேட்டது. மாமரத்தின் கீழ்க்கொப்பின் வழியாக ஒளிக்கதிர்கள் முன் விறாந்தையில் கோலமி ழைத்திருந்தன. இனி ஓட்டோவை அழைத்துப் போ - கவும் முடியாது. வேறு வழியில்லை. தயக்கத்துடன் மீண்டும் அவனை ஒரு தடவை எழுப்பலாமா என்று குரல் வைத்தாள். அயர்ச்சியுடன் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வந்தான். அதைப் பார்த்தபோது அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "தம்பி, நேரமாகீட்டுது. கெதியா வெளிக்கிடு. இண்டைக்கு வெள்ளிக் கிழமை. பிந்திப் போனால் பிறேயர் முடியுமட்டும் வெளி யில் நிற்கவேணும்” சொல்லிக்கொண்டே தேநீரை மேசையில் வைத்தாள்.
அவன் எதுவும் பேசாமல், மிக அமைதியாக சாய்மனைக்கதிரையில் படுத்திருந்தான். இந்தக் காலை நேரப் பொழுதை அனுபவிக்கத் தெரி யாமல் இருக்கிறானே என்று நினைத்தவள், காலை நான்கு மணிக்கே எழுந்து காலைச் சமையல், மதியச் சமையல் எல்லாம் செய்து, குளித்து, வெளிக்கிட்டு, பள்ளிக்கூடத்துக்கும் போக ஆயத்தமாகி விட்டேன் நான். அங்கே போயும் சும்மா இருக்க முடியுமா? நாற்பது பிள்ளைகளுடன் சமாளிப்பது என்றால்... ஆனால், இவனோ காலையில் எழுந்திருக்கவே அலுப்படிக்கிறான். என்ன பழக்கம் இது? அவள்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 35
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மனதினுள்ளே குமுறிக்கொண்டாள். என்றாலும் நிதா னம் தவறக்கூடாது என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"என்னைக் கொண்டு போய் விடுறதுக்கு உனக்கு ஏலாதெண்டால் அதை இரவே - வேளை - யோடு சொல்லியிருக்கலாம். நான் வேற ஏற்பாட்டைச் செய்திருப்பன். சண்முத்தின்ர பிள்ளையளை ஏத்தவாற ஓட்டோவில் கேட்டுப் போயிருப்பன். இப்படி கடைசி நேரம் வரை பேசாமல் இருந்தால்... எப்பிடி..?” குரலில் ஒரு தீர்மானத்தொனியும் கோபத்தின் சூடும் ஏறியிருந்தது.
"உங்களைக் கொண்டு போய் விடு - றதில் எனக்குப் பிரச்சினை ஒண்டுமில்ல. ஆனால், நீங்கள் கொஞ்சம் யோசிச்சுப் பாக்கோணும் பள்ளிக் கூடத்தில் படிக்கேக்க, நித்திரை கொள்ள விடமாட்டியள். படிபடி எண்டு ஒரே அலுப்படிப்பு. பிறகு யுனிவேஸிற்றியில படிக்கேக்கையும் நித்திரை கொள்ளேலா. அதைப் படி இதைப்படி எண்டு ஒரே அறுப்பு. இப்ப ஒரு ரண்டு கிழமைதான் வீட்டில் வந்து ஓய்வா நிற்கிறன். இன்னும் ஒரு ரண்டு மூண்டு மாதம் இஞ்ச நிக்கிறனோ தெரி யாது.
அதுக்குப் பிறகு வேலை. வேலை கிடைச்சாப் பிறகு அதுக்குப் பின்னால் ஓடவேணும் ஓய்வே இருக்காது. இந்த ரெண்டு மாதம்தான் இவ்வளவு காலத்துக்குப் பிறகு எனக்கெண்டு வந்திருக்கிற ஓய்வு. இது என்ரை வீடெண்டு தானே இஞ்ச வந்திருக்கிறன். இஞ்ச வந்தால் பாங்குக்குப் போ, லைற்பில்லைக் கட்டு, சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிவா, தம்பியை ஏற்றிக்கொண்டு போய் விடு, தோட்டத்தில் தேங்காயை உரிச்சுக் கட்டிக்கொண்டு வா எண்டு ஒரே வேலை... எனக்கு எது தேவையோ அதைச் செய்கிறன். அதுக்காக எப்ப பாத்தாலும் எல்லாத்தையும் என்ரை தலை யில் கட்டப்பாக்கிறியள். எனக்கும் சரி எது பிழை
"கறியள். எதயும் என் அதுக்காக
குடம் முலைய. மகுடம்8வது இதழ்மலை! சிறப்பிதழாகமலரவுள்ளது.
ஏற்கனவேகுறிப்பிட்டதுபே மலையக இலக்கியத்திற்குப்
சூட்டும் முகமாக ஒவ்வொ வருடமும் மகுடத்தின் இறு காலாண்டு இதழ் மலைய
சிறப்பிதழாக மலரும். மலையக எழுத்தாளர்கள் தான் படைப்புக்களை அனுப்பிவைக்
கேட்டுக்கொள்கின்றோ!
இதழ் - 07
மகுடா

எதெண்டு தெரியும். கொஞ்சம் என்னையும் புரிஞ்சு கொள்ளுங்கோ...'
படபடவென பொழிந்து விட்டு, அவன் எழுந்து முகம் கழுவுவதற்காக குளியல் அறைக்குப் போனான். வசந்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கால்கள் தளர்ந்தன. உடல் பதறிக் குளிர்வதைப் போலிருந்தது. அப்படியே முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்து விட்டாள். கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது. "இத்தனை நாளாக அவனைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே! அவனை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறேன். வெ - ளியே, அவனுக்கு முன்னே அவனைப் பேசாமல் விட்டாலும் மனதில் அவனைப் பற்றித் தப்பாக எண்ணியிருக்கிறேனே!"
'நான் யாருக்காக இத்தனை காலமும் உழைக்கிறேன்? எதற்காக இப்படி ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறேன்? அவனுக்காகத்தானே! ஆனால், அவனுக்கு எது வேண்டியிருக்கு? அவன் எதிர்பார்ப்பது இந்த வீட்டில் இல்லையே! அவனுக்காக ரெண்டு நாட்கள் வீட்டில் நிற்க வேணும் என்று கூட நான் நினைக்கவில்லையே. அவனைச் சிரமப்படுத்தக் கூடாது என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை? அல்லது அவனிடம் நான் அதிகமாக எதிர்பார்த்து விட்டேனா? அண்ணாவைப்போல, சின்னண் ணாவைப் போல இவனும் இருப்பான் என்று எண்ணியதான் என்னுடைய தப்பா? இதெல்லாம் கால் வேறுபாடா? அல்லது ஆளுக்காள் உள்ள மாறுபாடா?
அவளுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தன. எதையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனம் கனத்தது. வருத்தமும் வெட்கமும் அவளைத் தளம்பச் செய்தன. அவன் குளியில் அறையிலிருந்து திரும்பி வந்த போது அவள் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அம்மா அழுவதைப் பார்த்தவன் அதிர்ந்தான். அம்மா அழுது அவன் என்றும் பார்த்ததில்லை.
000
கச் சிறப்பிதழ் பகச்
நாம் பால் மகுடம்
பரு
திக் கச்
பகௗது. கும்படி,
ஆசிரியர் -
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 36
திசேரா
முன்று க
ஓவியம் : நிரமலவாசன்
ஒற்றைச் விற்று இரவு திரும்பும் . கமாக துடித்
பருகிய
அங்கம் கூவி விற்பவன்
பின்ன
உலகி தொடங்கினார் போது துடி நாடி, நாளம் அதிர்வுடன் 4 னின் கழுத்து நாய் மூக்கி கவரப்பட்டு - பாசமான . கொண்டு வெ
முன்
நாக்கினால் றுமை நிரம்பிய பாத்தி
நாசியேறிய |
டுக்கில் வைத் ரங்கள் எழுப்பும் கூச்சலில் வாசற்படிக்கட்டில் நாடியில்
அங்கு திடீரெ கைகுத்தி அமர்ந்திருந்தவனின் தலை
எல்லாமும் - மயிர்கள் குத்திட்டு விறைந்து நிற்க -
வெட்டிய ெ
இருதயம் என முதுகில் பட்டுத் தெறித்த பாத்திரத்தால்
பார்த்திராதவ தள்ளுண்டவன் குப்புற விழுந்து மண்ணை
அதன் பின் நக்கிக் கொண்டு தாயாரின் ஒப்பாரிப் பாட
மலும் அசிங் லுடன் நடக்கத் தொடங்கினான் பரபரக்கும்
வந்திருப்பதா வீதிகள், சந்தையோரம், பஸ்தரிப்பு
பறித்து "த்தூ நிலையம் என மக்கள் கூடும் இடங்
காறித் தெளித் களைத்தேடி கூவிக் கொண்டே திரிந்தான் பலர் எட்டிப்பார்த்து விட்டுப் போனார்கள்.
மிருகத்தின் | சிலர் விலையை விசாரித்தார்கள்.
மலவாயுவை சிலருக்குத் தேவையானவை அவனிடம்
போனது. விம் இருக்கவில்லை அவனிடம் இருப்பவை
நாயும் வாசம் அவர்களுக்குத் தேவைப் படவில்லை.
வெள்ளைக் | எது எப்படியானாலும் வீட்டிலிருக்கும்
இரும்பு மிரு கத்தும் வயிறுகளை நினைத்துக் கொண்டு
வாடி நிறம் சளைக்காமல் கூவிக் கொண்டே போனான்.
வேகத்தைக் அளவு பொருந்தாமை இரத்தம்
இருதயம் சுட பொருந்தாமை என வந்தவைகளும்
காக்கியின் ெ சறுக்கிப் போக கிளை பிரிந்து சந்திக்காமல் செல்லும் வீதியின் முடிச்சில் நின்று
ஓடிய அவ புலம்பியவனிடம் துக்கம் கேட்டு விலை
ஒருவர் பார் விசாரித்த ஒருத்தனுக்கு அவனின் நிபந்த பிடிக்க, கரு னைகளை யெல்லாம் தலையில் சுமந்து நொறுங்கி து
6.
2, திக கெத் தொ...ாரம், எம் இது
ஏன் நடக்காடு தாரா ழுந்து"
இதழ் - 07
ம

தைகள்
இருதயக்காரன்
சிறுநீரகத்தை அறாவிலைக்கு ண்டு சுண்டு அரிசியுடன் வீடு பாது அவனின் இதயம் வே
தியாகசேகரன் என்ற துக் கொண்டு இருந்தது.
| இயற்பெயரைக் கருகிய
கொண்ட திசேரா
மட்டக்களப்பு மண்ணைச்.
சேர்ந்தவர். 'கபாலபதி', | இருதயக்காரன் கனவின்
| 'வெள்ளைத்தோல் பால் இழுபட்டு மிதந்து அலைந்தவன்
வீரர்கள்' என்பவை ன் சூக்குமத்தைப் பார்த்து விம்மத்
இவரது சிறுகதைத் ன். அது குலுங்கலாக மாறி நீடித்த
தொகுதிகள். த்துக் கொண்டிருந்த இருதயம்
'ஏவிவிடப்பட்ட கொலை சவ்வுகளைப் பிய்த்துக் கொண்டு வாய்க் குழிக்குள் வந்தது. அவ
யாளி என்ற பெயரில் ள் முகம் புதைத்து படுத்துக்கிடந்த
ஒரு நாவலையும் லேறிய இரத்த வாச னையால்
வெளியிட்டுள்ளார். அவன் வாயைப்பிளந்து தன்னிடம்
இதுவே ஈழத்தின் முதல் அந்த இருதயத்தைக் கவ்விக்
பின் நவீனத்துவ வளியேறியது.
நாவலாகும். சரிநிகர், கால்களினால் தாங்கிக் கொண்டு
மூன்றாவது மனி வருடி, வருடி, இரத்தக் கட்டிகள் மயக்கத்தில், இருதயத்தைப் பல்லி
தன், மந்திரச்சிமிழ் துக் கொண்டு மரநிழலில் சாய்ந்தது.
(இந்தியா) மகுடம் ரனத் தோன்றிய தகவல் சேகரித்து
போன்ற இதழ்களில் அறிந்த மெலிந்த ஒல்லியான முடி
இவரது சிறுகதைகள் "வள்ளைக்காரி' அது மிருகத்தின்
பிரசுரமாகியுள்ளன. னவும், அதற்கு முன்னர் இருதயம் ள் என்பதை நிரூபித்துக் கொண்டும்
அண்மையில் மகுடம் னான ஒளிவட்டத்தைக் கவனியா -
இவரது முதலாவது கம் பிடித்த நாய் அதைக் கொண்டு
நவீன கவிதையை கவும் கத்தி, நாயின் வாயிலிருந்து
வெளியிட்டிருந்தமை ... போ" என அதன் மீது எச்சிலைக்
குறிப்பிடத்தக்கது. இவரது ந்து வேலியின் மேலால் வீசினாள்.
தார்ச் சரடுகளில் உருண்ட
கபாலபதி சிறுகதைத் வாலில் சிக்கிய இருதயம் கரிய -
தொகுதி மத்திய மாகாண - இழுத்துக் கொண்டே ஊர்வலம்
சாகித்தியப் பரிசினைப் இப்பெடுத்துக் கொண்ட அவனும்,
பெற்றதும் ம் பிடித்து இருதயத்தைத் தொடர்
குறிப்பிடத்தக்கது. கோட்டால் பிரிக்கப்பட்ட வீதியில்
'பின் நவீனத்துவப் தகங்களின் புகைபட்டு இருதயம்
பிசாசுகள்' என மாறத் தொடங்குவதைக் கண்டு
எழுத்தாளர் கோணங்கி கூட்ட இன்னமும் வேகங்கொண்ட
அவர்களினால் அன்புடன் மந்த மிருகம் பாலத்தின் முடிவில் வள்ளைப்பட்டியில் சிக்கி நின்றது.
அழைக்கப்படும் ஈழத்து பிடித்து விடும் சிரிப்புடன்
எழுத்தாளர்கள் இருவர். னும் நாயும் ஒருவர் முகத்தை
ஒருவர் வடக்கின் த்துக் கொண்டு இருதயத்தைப்
ச. ராகவன் மற்றவர் கி சாம்பல் பூத்திருந்த இருதயம்
கிழக்கின் திசேரா. ராளாய்ச் சொரிந்து கொட்ட அவன்
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 37
வருத்தம் மேலிட சாம்பலில் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு கையில் பட்டிருந்த கரியை முகத்தில் பூசி விம்மத் தொடங்கினான் தன் இருதயம் தொலைந்ததைப் போல உணர்ந்த நாய் மன உழைச்சல் அறிந்து துக்கம் தாளாமல் பாலத்தின் கட்டில் ஏறி குதிக்கத் தயாரா - னது. தன் நாயையும் இழந்து போக தயாராக இல்லா தவன் கை விரித்து அதைப் பிடிக்க முயல நெஞ்சில் பட்டகையில் இருதயத்தைக் கொடுத்து விட்டு நாய் ஆற்றில் மூழ்கிப்போனது. இப்போது அவன் நாயின் இருதயத்தைப் பொருத்திக் கொண்டு நன்றியின் மணம் தேடி அலைந்தான்.
08 செங்கம்பளக்காரன்
ரிகையாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தசைத் துண்டங்களுக்குத் தெளிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் தங்களையும் இழந்து, சேதன
நாற்றத்தையும் மறைக்க முடியாமல் அத்வை தமான வாசனையின் பிறப்பிடமாக அவன் மாறிப்போனான்.
- இயல்பாக அவனிடம் அப்படி இல்லை யென்பதையும், அவனது ஆடைதான் இத்தகைய நெடியைக் கொடுக்கிறது என்பதை அறிந்த அவன் மனைவி - குறிப்பாக அவனது தோள் துண்டில் இருந்து
அது எழுவதை ஊர்ஜிதப்படுத்தினாலும், அவன் அதை யணிவது மோட்சத்துக்கு ஒப்பான இலக்காகக் கொண்டு இரவிலும் போர்த்திக் கொண்டான்.
அழகான ஆண்மகனாய் நடமாடிக் கொண்டிருந்த அவனுக்கு சிங்கம் மீது கொண்ட ஆற்றொணா வேட் கையால் முகம் மாறி, பற்கள் நீண்டு நகங்கள் கூரான போது அவனால் தலைகளைக் குதறாமல் இருக்க முடியாமல் போனது. முதுகை அரிக்கும் பூச்சிகளைத் தேய்த்து சாறனை மடித்துக்கட்டி சேற்றை மிதிக்கும்போது வாய்க்காலுக்குள் கிழித்த உடலங்களில் இருந்து பீச்சியடித்த கோடிக்கணக்கான இரத்தத்துளிகள் அவன் தோள் துண்டில் ஊற - அது நிறம் மாறிப்போனது. )
- செங்கம்பளமாகி கழுத்தைச் சுற்றியிருந்தபோது அதில் வரையப்பட்டிருந்த மாயக் கொலைச்சித்திரங்கள் நடனமாடி அழுது ஒப்பாரி இசையைக்கிளப்பிய பொழு துகளில் வீதிகளில் வெள்ளைக் கோட்டித்து அதிவே - கமாய் போனவனின் பின்னால் இழுபட்ட வாசனையின் அலைகள் சுழன்று நான்காம் அலைவரிசையில் உலகம், சுற்றிய நாற்றம் மறைக்கக் கிளப்பப்பட்ட புகையால்
மகுடம் சந்த்
உள்நாடு தனிப்பிரதி
ரூ.100.00 (தபால்செலவு உ ஆண்டுச்சந்தா
ரூ.500.00 (தபால்செலவு உட்பட) இரண்டாண்டு சந்தா
ரூ.900.00 (தபால் செலவு உட்பட) ஆயுட்சந்தா
ரூ.20,000.00 சந்தாவை காசோலை மூலமாகவோ, மணி ஓடர் மூலமாகவோ : மாற்றக்கூடியதாக வி.மைக்கல்கொலின் என்ற பெயரிற்கு அனு
எதுவித செலவுமின்றி சந்தா அனுப்பும் வழி, தங்கள் பகுதியில் ! மன Bank. Town Branch, Batticaloa. சேமிப்பு கணக்கு இலக்க
வைப்பு செய்த வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும். "ஆயுட் சந்தா செலுத்துபவர்களுக்கு மகுடம்” பப்ளிகேஷன்
அனுப்பி வைக்கப்படும். மகுடம் விளம்பர விபரங்களைத் தெரிந்து கொள்ள ஆசிரிய
இதழ் - 07
மகுட

ஓவியம் :கோ. கைலாசநாதன்
மங்கலாகிய அவன்கண்கள் பூத்துப்போனது.
தாமரையாய் விரிந்திருந்த இதழ்களில் அவன் எழுதிக் கொண்டிருந்த மரணத்தின் விதி கழுகின் காலில் சிக்கி வட்டமிடத் தொடங்கிய போது வெள்ளை நூ
லைக்கையில் பிடித்துக் கொண்டு குடும்பத்தின் நடுவில் குந்தியிருந்து அசோகனிடம் கடன் வாங்கிய சக்கரத்தை உருட்டிச் சென்று மேடையில் ஏறி, உழலும் நாக்கால் ''த.த...த" என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
அவனிடம் பயம் தேங்கி நுளம்புகள் முட்டையிட்டு பொரித்து காதுக்குள் கிணுகிணுக்க ஆரம்பித்தது. இரண்டாம் சாமத்து நான்காம் கனவின் முடிவில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டவன் மோட்டைவெறிக்கப் பார்த்துக் கொண்டு குந்தியிருந்தான். கண்களில் தூக்கத்தின் அை டயாளம் அற்றுப்போய் கொலைக்காட்சிகள் பளிச்சிடத் தொடங்கின. உடுப்பு மாட்டியில் தொங்கிய சிவப்புத்துண்டு காற்றிலாடியது. மோடு வளை, மின்விசிறி, கயிறு, கறுப்புத்துண்டு... யோசிக்கத் தொடங்கினான். குறிப்பு: உங்களின் ஆலோசனைகள் இருந்தால் தொடர்பு
கொள்க.
திசேரா -
நாவிபரம்
வெளிநாடு ட்பட)
06 (US$) 25 (US$)
50 (US $)
500 (US$) அனுப்பலாம். மணி ஓடர் மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் ப்புதல் வேண்டும். உள்ள மக்கள் வங்கிக்கிளையில் W.Michaelcolin Peoples ம் 113-2-o01-O-7728743 என்ற கணக்கில் வைப்பு செய்து,
எ பிரைவட் லிமிட்டட்டின் சகல வெளியீடுகளும் இலவசமாக
பருடன் தொடர்பு கொள்ளவும்.
டி - ஆசிரியர் -
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 38
ச.ராகவன்
பூபூல் இலக்கியவா
ஓவியம் : மெளனேஸ்
லூவின் கோட்பாடுகளை கோட்பாடு (2 ஒரு வசதிக்காக இரு
எழுத்துப்பூச்சி வகைப் படுத்திப் பார்க் கலாம்.
இதன் 1. இலக்கியவாதிகளுக்கான கோட்பாடுகள் எழுத்தாற்றல் | 2. இலக்கியக் கோட்பாடுகள்.
மில்லை என்றும் இலக்கியக் கோட்பாடுகள் குறித்து .
வகிக்கும் முதல் வேறு ஒரு தருணத்தில் விரிவாகவும்
பிருந்தால் ( ஆழமாகவும் நோக்கவுள்ளதால் இங்கே
சொல்கிறார். முழுமையாக இலக்கியவாதிகளுக்கான கோட்பாடு (3) கோட்பாடுகள் குறித்தே நோக்கவுள்ளோம். குபேர இலக்க
இலக்கியவாதிகளுக்கான லூலூ வின் கோட்பாடுகள் மிகப் பெரும்பாலும் என்னும் கோ புறம் சார்ந்தே இயங்குகின்றன. தவி
துணைக் கே ரவும் ஆண்மையப்பட்ட கோட்பாடுகள்
இலக்கிய வ இவையென்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மில்லையென் இக்கோட்பாடுகள் குறித்து இவ்விடத்தில்
இருந்தாலே ( சுருக்கமாக நோக்குவோம்.
காட்டப்படுகிற கோட்பாடு 1)
குறிட்ட அரைத்திண்மம்.
எடுத்துக் கொள்
ஓர் இலக்கிய இதன்படி இலக்கியவாதிகளின்
என்ற சந்தைய தோற்றத்தைத் திட்டவட்டமாக வரை
புத்தகப் பதிப் யறுக்க முடியாவிடினும் பெரும்பான்
இறுக்கமான மையோர் குறுந்தாடி, மொட்டைத்
எழுதினாலும் தலை, மூக்குக்கண்ணாடி சகிதம் தோன்று மென்கிறார் ல வதாக லூலூ கருதுகின்றார்.
மாறா இதழ் - 07
மக

பின் திக
கோட்பாடுகள்
3 : 22388 88 89 9:33
யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ச. ராகவன் ஈழத்தின் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களில்
குறிப்பிடத்தக்கவர். இவரது 'கலா வல்லி முதலான கதைகள்', 'விட்டில் ஒரு சமகால அரசியல் பகுப்பாய்வு ஆகிய சிறுகதைத் தொகுப்புக்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.
குறும்பட இயக்குனராக, கவிஞராக, ஓவியராக, விமர்சகராக பன்முக
ஆளுமை கொண்ட யெம்.
இளைஞன். படி ஓர் இலக்கியவாதிக்கு இருக்க வேண்டியது அவசிய
பல பிரச்சினைக்குரிய எழுத்துச் சந்தையில் தலைமைத்துவம்
கதைகளின் மாளிகளுடன் இறுக்கமான பிணைப்
|சொந்தக் காரனான போதுமான தென்றும் லூலூ .
இவரது 'மெளனமே வாழ்க்கையாக' என்ற
மகுடத்தில் வெளியான கணம்
இது எழுத்துப்பூச்சியம்
நேர்காணல் பலருக்கு ட்பாட்டின் மறுதலை அல்லது
பிரச்சினையாகியது. காட்பாடாகும். இதன்படி ஓர்
ஆனாலும் ரதிக்கு எழுத்தாற்றல் அவசிய
அனைத்துக்கும் றும் அவர் ஒரு முதலாளியாக
மெளனத்தையே போதுமானது என்றும் எடுத்துக்
து.
பதிலாகத் தரும் இவரது பாகக் K என்றொரு தனி நபரை
பின் நவீனத்துவ வோம் இவர் எழுத்தாற்றல் குன்றிய
சிறுகதைகள் ஈழத்து ப வாதியாவார். இவருக்கு S
அரசியலை மிக பில் தலைமைத்துவம் வகிக்கும்
நுண்ணியமாக அலசி பாளர் அல்லது முதலாளியுடன்
ஆராய்பவை. பிணைப்பிருந்தால் K எதை புத்தகமாக வெளிவந்து விடு மலூ.
கக் K ஒரு புத்தகக்கடை
ட
சிறுகதைச் சிறப்பிதழ்
பில் அருளில்

Page 39
முதலாளி எனின் அவரால் வீட்டிலொரு நூலகம் வைத்திருக்க முடியும். பலமான சிற்றுண்டிகளைப் பரிமாறி இலக்கியச் சந்திப்புக்களை நடாத்த முடியும். இச்செயற்பாடுகளால் காலப்போக்கில் K ஓர் இலக்கியவாதியாகிவிடுவார். ஆனால் அவர் வாசிப்பதுமில்லை எழுதுவதுமில்லை. கோட்பாடு (4) அடிக்கோடும் புதுப்புத்தகமும்.
இதுவும் எழுத்துப்பூச்சியக் கோட்பாட் டைப் பிரதிநிதித்துவம் செய்யும் கோட்பாடுதான். ஒருவர் தலை சிறந்த இலக்கிய வாதியாகக் குறுகிய காலத்தில் மேற்கிளம்புவதற்கு லூலூ இக்கோட் பாட்டின் வழியே இரு எளிமையான உத்திகளை முன் வைக்கிறார்.
(அ) அடிக்கோடிடுதல்
திருவாளர் K என்பவருக்கும் இலக்கி யத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. இந்நிலையில் அவர் தான் வாங்கும் புத்தகங்களில் எல்லாம் எழுமாற்றாகச் சில பக்கங்களைத் தெரிவு செய்து அடிக்கோடுகளை இடுவதை வழக்கமாகக் கொண்டவர் எனக்கருதுக.
அவரிடமிருந்து நீங்கள் சில புத்தகங்களை இரவல் வாங்கி படிக்கிறீர்கள். அடிக்கோடிட்ட பக்கங்களை வாசிக்கும் போது அடிக்கோடிடு மளவிற்கு அதுவொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிடினும். அதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது எனக்குத்தான் விளங்கவில்லை.
அது K போன்ற மேதாவிகளுக்குத்தான் விளங்கும் என நினைப்பீர்கள். அந்த நினைப்புத்தான் Kயை இலக்கிய
வாதியாக்குகிறது.
(ஆ) புதுப்புத்தகம்
திருவாளர் P என்பவருக்கும் வாசிப்பிற்கும் தொடர்பு எதுவுமில்லை. ஆனால் பேராசிரியர்கள், கலைஞர்கள், தீவிர வாசகர்களோடு திருவாளர் P நெருக்கமான தொடர்பினைப் பேணி வருகிறார். அவர்களால் அடிக்கடி குறிப்பிடப்படும் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பார். அவற்றில் சிறுசேதாரம், கீறல் ஏற்பட்டாலும் வேறு ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுப் புதுப்புத்தகம் வாங்கி அடுக்கிவிடுவார். இங்கே புத்த கத்தை அன்பளிப்பாகப் பெற்றவரும் புத்தகத்தை விற்றவரும் P தொடர்பாகச் செய்யும் பரப்புரையால் அவர் இலக்கிய வாதியாகிறார். கோட்பாடு (5) மொட்டை காகிதவாதி.
ஒருவர் மொட்டை கடிதம் எழுதுவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் தன்னியல்பாகவே இலக்கியவாதியாகி விடுகிறார் என்பதே இக்கோட் பாட்டின் உள்ளடக்கமாகும். ஒருவர் இருவிதத்தில் மொட்டைக்காகிதவாதியாக இருக்கலாம். ஒன்று புனை பெயரில் மொட்டைக்கடிதம் எழுதுதல் மற்றது தனக்கு உவப்பில்லாதவர் பெயரில் மொட்டைக்கடிதம் எழுதுதல். இருவிதத்திலுமே எழுத்தாற்றல் மேம்படலாமென லூலூ நம்புகிறார். கோட்பாடு (6) அலுவலகத்தில் துவாய், சோப்பு, சீப்பு, கண்ணாடி
போதிய எழுத்தாற்றல் அற்ற சிலர் அரச உத்தியோகத்திலுள்ள போது அலுவலகத்தில் துவாய் சோப்பு, சீப்பு, கண்ணாடி பாவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதுடன் நாடளாவிய ரீதியில் புகழ்பெற்ற இலக்கியவாதிகளாகத்திகழ்வதை அவதானித்த லூ
இதழ் - 07
மகுட

லூ இக்கோட்பாட்டை முன்வைத்துள்ளார். கோட்பாடு (7) கொள்கையில் உடும்பு
ஓர் இலக்கியவாதியென அடையாளப்படுத்தப் படுபவர் ஏதாவதொரு கொள்கைக்குச் சார்பாகத் தொழிற்ப டுகின்ற போது அக்கொள்கையை முன்வைத்தவரே அதைக் கை விட்டாலும் குறித்த இலக்கியவாதி அதைக் கைவிடக் கூடாது. எடுத்துக் காட்டாக பிரபா - கரன் தமிழீழத்தைக் கைவிட்டாலும் அதற்குச் சார்பாகத் தொழிற்பட்ட இலக்கியவாதி அதைக்கைவிட்டு விடலா காதென லூலூ குறிப்பிடுகிறார். கோட்பாடு (8) மன்மதராஜன் -
ஓர் இலக்கியவாதிக்குரிய சிறப்பியல் புகளிலொன்று தான் மன்மத ராஜனாக இருத்தல். இதன்படி அவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் தேக் சுகம் அனுபவித்திருத்தல் வேண்டும். அல்லது தேகசுகம் அனுபவித்துவர வேண்டும். பிள்ளைகளைப் பெற்ற பெண்களுடன் தேகசுகமனுபவித்திருத்தல் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
கோட்பாடு (9) காதல் இளவரசன் கலியாண நாயகன்
இக் கோட்பாட்டில் லூலூ இலக்கிய வாதி யெனப்படுமொருவர் இரண்டும் இரண்டுக்குமேற்பட்ட பெண்களைக் காதலித்து அவர்களைக்கைவிட்டு இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட பெண்களைக் கலியாணம் செய் திருக்க வேண்டு மெனக்குறிப்பிடுகிறார். கோட்பாடு (10) பேசாதே! வராதே!
இலக்கியவாதி எனப்படும் ஒருவரின் வீட்டிற்கு நபரொருவர் தொடர்ந்தும் வந்து கொண்டிருந்தால் அவரை இனி என்னுடன் பேசவுங்கூடாது எனது வீட்டிற்கு வரவும் கூடாதெனச் சொல்வதுதான் அவ்விலக்கியவாதிக்கு அழகு என லூலூ எடுத்துக் காட்டுகிறார்.
இருக்க மேற்பட்டதுஅவர்களை இரண்டுக்கிய வான
87
ஓவியம் : மெளனேஸ்
Wr
பw
டிவு
பல
WWW
சுயy
NN
W
அது
3
- 1
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 40
கோட்பாடு (11) பின்னட்டைக் குறிப்புடன் ஒரு கவித்தொகை
மொக்கையான கவிதைகளை வைர முத்து, மு.மேத்தா, பா.விஜய் இவர்களில் எவரேனும் ஒருவரிடம் பின்னட்டை குறிப்பை வாங்கி கவிதை நூலொன்றினை வெளியிட்டிருத்தல் ஒருவரைக் காலப்போக்கில் இலக்கியவாதியாக்கிவிடு மென்பது லூலூவின் அனுபவப்பகிர்வாகும். கோட்பாடு (12)
நடிகன்.
திசையில் வருகிறார் என்பவர் ள்
விப்புச்சோ கேத்தில் இந்த
தென்னிந்தியத் திரைப்பட மொன்றில் வில்லனாக நடித்திருத்தல் வேண்டு மென்பதுடன் அந்நடிப்பிற்காகத் தேசியவிருது பெற்றிருத்தல் கூடுதல் தகுதியாகுமென லூ லூ குறிப்பிடுகின்றார். கோட்பாடு (13) வியாபாரத்தந்திரம்.
ஓர் இலக்கிய வாதியெனப்படுபவர் இலக்கிய மாசிகை யொன்றினை வெளியிடும் போது உச்சமான அளவுக்கு வியாபாரத்தந்திரம் கிளைவிட்டிருக்க வேண்டு மென்பது லூலூவின் கருத்தாகும். எடுத்துக் காட்டாக M என்பவர் E எனும் மாசிகையை வெளியிட்டுவருகிறார். மாசிகையின் விற்பனை இறங்கு திசையில் செல்கிறது. இக்கட்டத்தில் இந்த இதழுடன் நடிகர் விஜயின் போட்டோ இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்புச் செய்கிறார். அத்தனை இதழ்களும் விற்று M மினது சொந்தப்பிரதி கூட இல்லாமல்
போய்விட்டது. அவரும் கூடச் சொந்தப் பிரதியை 58
விலை கொடுத்துத்தான் வாங்கினார். இதுதான் வியாபாரத்தந்திரம் M தான் சிறந்த இலக்கியவாதி. கோட்பாடு (14) வருத்தப்படாத வாரிசு.
ஓர் இலக்கிய வாதிக்கு மகவாகப் பிறந்தால் வருத்தப்ப்டத் தேவையில்லை. எந்த முயற்சியுமின்றி அம்மகவு இலக்கியவாதியாகிவிடலாம் அல்லது இலக்கிய வாதியாக்கப்படலாம். இதுதவிர இதழியலாளராகிவி டலாம் அல்லது இதழியலாளராக்கப்படலாமென்பதே லூலூவின் கருதுகோளாகும். கோட்பாடு (15) கல்லெறிவதில் சிறப்புத் தேர்ச்சி.
மொட்டைக் காகிதவாதியாக இருப்பது எங்ஙனம் ஓர் இலக்கிய வாதிக்கு அழகு சேர்க்குமோ அங்ஙனமே கல்லெறிவதில் சிறப்புத் தேர்ச்சி அடைந் திருப்பதும் ஓர் இலக்கியவாதிக்கு அழகு சேர்க்கும் என்பது லூலூவின் கருத்தாகும். கோட்பாடு (16) துரோகியர் கூடம்.
உங்களுக்கு முக்கியத்துவமளித்துக் கெளரவிக்கப்படாத எந்தவொரு இலக்கியச் சந்திப் பையும் துரோகியர் கூட்மென இணையத்திலும் துணை யத்திலும் பிரகடனம் செய்யுங்களென இக்கோட் பாட்டில் லூலூ நற்செய்திவிடுத்துள்ளார். கோட்பாடு (17) கணித இலக்கணம்.
இக்கோட்பாட்டின் படி இலக்கியவாதி ஒருவர் கணித ஆசிரியராக இருப்பது சிறப்புத் தகுதியென்றும் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவி களின் முலைகளை அமுக்கியதின் விளைவாகக்
கோட்" இலக்கதிக்கோராக இக்கு வரும் ளவாகக்
இதழ் - 07
மதி

இகிறதுறும் லத்தாங்கிகிற'
கலாசாரத்தைப் பேணும் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது சிறப்புத் தகுதி என்றும் லூலூ கருதுகின்றார்.
கோட்பாடு (18) நடிக இலக்கணம்
கோட்பாடு
த (12) அது தொடர்பில் இக்கோட்பாடு ஒரு உபகோட்பாடாக முன்வைக் கப்படுகிறது. கொடுவாள் மீசை வைத்திருப்பவனே நடிகன் என்றும் பிரபல பெண்கவியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து முலை அமுக்கிய வகையில் கன்னத்தில் அறை வாங்கியவனே நடிகனுக்கு நடிகனும் இலக்கிய வாதியுமாகிறானென்றும் லூலூ துணிந்து சொல்கிறார்.
கோட்பாடு (19) பச்சைக்கிளி முத்துச்சரம்
ஒரு நட்சத்திர அந்தஸ்துக் கொண்ட முதிய இலக்கியவாதி தனக்கு நெருக்கமான பெண் கவிகளை பச்சைக்கிளி முத்துச்சரம் எனச் செல்லங் கொஞ்சினால் அப்பெண் கவிகளும் காலப் போக்கில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட பெருங்கவியாகி விடுவாளென்பது இயல்பென லூலூ சொல்கிறார்
தலை சி வைத்திருக்கு தெதொலைபேசி
கோட்பாடு (20) பெண்ணிலக்கத்திருடன்.
தனது கைத்தொலைபேசியைக் கன்னிப் பெண்கள் மற்றும் கன்னிமை கழிந்த பெண்களின் கைத்தொலைபேசி இலக்கங்களால் நிரப்பி வைத்திருக்கு மொருவனும் காலப் போக்கில் தலை சிறந்த இலக்கியவாதியாகி விடுவான் என்பதே இதனுள்ளடக்கமாகும் கோட்பாடு (21) இணையமன்மதன்.
ஒருவனுக்கு எழுதுகோலால் தாளில் எழுதுமாற்றல் மிகக்குன்றியிருந்தாலும் தட்டச்சில் தாட னமும் இணையப்பாவனையில் நிபுணத்துவமும் வாய்த்திருப்பின் அவன் இணைய மன்மதனாகிக் கருவி லுள்ள சிசுவுக்கும் நன்கறிமுகமான இலக்கிய வாதியா கிறான் என்பதுதான் இதன் சுருக்கமாகும்.
ஒருவன்றியிருபில் தேனாகிகவாதியா
ஓவியம் : கோ. கைலாசநாதன்
ரயில்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 41
கோட்பாடு (22) நட்சத்திர ஆணுறை
- ஒருவன் நட்சத்திர இலக்கியவாதி யொருவருக்கு ஆணுறையாகப் பயன்படுவதற்கு சம்மதித்திருந்தால் அவன் மேன்மேலும் பற்பல நட்சத்திர இலக்கியவாதிகளுக்கு அறிமுகமாகி நாளடைவில் அவனுமொரு நட்சத்திர இலக்கியவாதியாகி விடுகிறான் என லூலூ எடுத்துக்காட்டுகிறார். கோட்பாடு (23) ஒளிவட்டமுதல்வன்.
ஓரளவுக்குமேல் படைப்பாற்றலற்ற ஒருவன் தனக்குக் கிடைத்துள்ள ஒளிவட்டமுதல்வன் எனும் கவர்ச்சி மிகு அதிகாரத்தால் இலக்கியத் தகுதியற்ற தனது எழுத்துக்கள் மீது ஒளிவட்டத்தைச் சுழலச் செய்து மாபெரும் இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான் என்பது இக்கோட்டின் உள்ளடக் கமாகும்.
கோட்பாடு (24) ஒளிவட்ட முதல்வனுக்கு வால்பிடிப்போர்.
கவர்ச்சிமிகு அதிகாரத்தால் அன்றி கவர்ச்சிமிகு இலக்கியத்தால் ஒளிவட்ட முதல்வரா வோருக்கு தன்னியல்பாகவே நீண்ட தொரு வால் தோன்றும். அந்தவாலை ஒளிவட்டமுதல்வன் போகுமிடமெல்லாம் தூக்கிச் செல்வோர் வால்பிடிப்போராக மட்டுமல்ல இலக்கியவாதிகளாகவும் கருதப்படுவர் என்கிறார் லூ
லூ இவர்களுக்கு மரபணுவிலேயே வால்பிடிப்பதற்கான கூறுகள் விரவியிருப்பதால் ஒளிவட்டமுதல்வர்கள் மட்டுமே இவர்களது கண்களில் தோன்றுவர். கோட்பாடு (25) வழுநோக்குனர்
ஓர் இலக்கியவாதியானவர் வழுநோக் குனராக லூலூவால் இனங்காணப்படுகிறார். இலக்கிய வெளியிலிருந்து காலத்திற்குக் காலம் வெளியாகும் சிற்றிதழ்கள், பேரிதழ்கள், மேலிதழ்கள், நடுவிதழ்கள், கீழிதழ்கள், மற்றும் நாளிதழ்களில் இடம்பெறும் சொல்வழு, பொருள் வழு இரண்டையும் ஒப்பு , நோக்கி இணையத்தளங்களில் அறிக்கையிடத்தகுதி
மகுடம் இவ் இதழ் "Indesign” எனப்படும் புதிய மென் பொருளை பாவித்து
தயாரிக்கப்பட்டு இருப்பதால் சொற்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளிகள், வசன உடைவுகள் என்பவற்றுக்காக வாசகர்களிடம் மன்னிப்பு கோருகின்றோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியே. இனி வரும் காலங்களில் இக் குறைபாடு நிவர்த்தி செய்யப்படும்.
ஆசிரியர்
ஈழத்தின் மிக முக்கியமான "சிற்றிதழாக' தன்னை பதிவு
அறிமுகம் செய்யுங்கள். சந்தாக்களை பெற்று உதவி
இதழ் - 07
மட்ட

(ID வ :
வாய்ந்தவராக மட்டுமன்றிக்கீட்போந்த பண்புகளையும் ஒருவழுநோக்குனர் கொண்டமைய வேண்டும்மென்பது லூலூவின் துணிபாகும். (A) எந்தவொரு பொதுப்பரீட்சையிலும் தமிழ்மொழியில்
சித்தியடைந்திருக்கக் கூடாது. (B) நீண்டநாள் வயிற்றுவலியால் அவதிப்படுபவர்
போன்றோ அல்லது பார்த்த மாத்திரத்திலேயே குழந்தை வீறிட்டழும் முகமுடைய வராயிருத்தல் வேண்டும். (C) தபாலட்டை மூலமாகத் தொடர்பு கொள்பவ ராயிருத்தல்
வேண்டும் |
அயல் நாடொன்றில் இலக்கிய இரவலராக அடையாளங் காணப்பட்ட உயர் சாதிமா னொருவருக்கு மூளையா - கத் தாய் நாட்டிலிருந்து செயற்படக் கூடியவராயிருத்தல் வேண்டும் (E) பிறரை அவதூறு செய்வதற்காகவே நான்கும் நான்கிற்கு மேற்பட்டது மான சிற்றிதழ்களை வெளியிட்ட
முன்னனுபவமிருத்தல் வேண்டும் (F) ஒளிவட்ட முதல்வர்களெல்லாம் தனக்குக்கடித
மெழுதுவதாகவும் அவர்தம் இலக்கியப் பிர திகளைத் தானே செம்மைப்படுத்தியதாகவும் அறிக்கை
விடக்கூடியவரா இருத்தல் வேண்டும் (G) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் விரி
வுரையாளராக அல்லது உதவி விரிவுரையா- மார் ளராக இருப்பதுடன் வெளிநாடுகளுக்குச் சென்று 09
ஆய்வுக் கட்டுரைவாசித்திருத்தல். பிற்குறிப்புகள்1. லூலூ ஒரு தனிமனிதனல்ல. இலக்கியவாதிகளுக்கான
கோட்பாடுகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வரும் ஒவ்வொருவரும் லூலூதான்.
2. 'இங்கே நான் முன் வைத்திருக்கும் இலக்கிய
வாதிகளுக்கான சிற்சில கோட்பாடுகள் ஒருவ ரது மரபணுக்களிலேயே விரவியுள்ளதால் இதை வாசிக்கும் சில இலக்கியவாதிகளுக்கு அச்சொட் டாகப் பொருந்திவரலாம். அதற்காக மறைமுக மாக உங்களையே நான் கிண்டலடிப்பதாகக் கருதிப் போர்க் கொடி ஏற்றவேண்டாம். நீங்கள் பிறக்கும் போதே இலக்கிய வாதியாகப் பிறந்தி ருக்கிறீர்கள் என்பதே இதன் உள்ளர்த்தமாகும். இதற்காகப் பெருமைப்படுங்கள் என்பது எனது பணிவான வேண்டுகோள்' என லூலூ குறிப்பிடுகிறார்.
- செய்திருக்கும் மகுடத்தை உங்கள் நண்பர்களுக்கும் - எமது தொடர்ச்சியான வருகைக்கு உதவுங்கள்.
தே - ஆசிரியர் -
HHHHI
பொபர்.
காம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 42
66 இது வழமையான நேர்காணல் முறைமைகள்
ஈழத்தின் இரு பெரும் ஆளுமைகள் சந்தித்த லின் தொகுப்பு. இது காலவரை கூத்துக்கள் கருதப்பட்ட பேராசிரியர். சி. மௌனகுருவின் 1
விரிகின்றது. கவிஞராக, சிறுகள் நாவலாசிரியராக , நாடகம் தவிர்ந்த ஆய்வு இயங்கிக் கொண்டிருக்கும் பேராசிரியரின்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரி யர் சி.மௌனகுரு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமது கலை மானி, முதுமானிப் பட்டங்களையும், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்ற இவர் யாழ்ப்பாண பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைதமிழ்விரியுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை விரிவுரையாளராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாசாரப் பீடாதிபதியாகவும். நுண்கலைத்துறைத் தலைவராகவும். சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனினும் ஓயாது இன்றும் 'அரங்க ஆய்வுகூடம் ஒன்று நிறுவி தம் அனுபவங்களையும் அறிவையும் மாணவர்களுக்கு பகிர்ந்து வருபவர்.
கனடா, அமெரிக்கா, நோர்வே, இங்கிலாந்து. ஸ்கொட்லாந்து , சுவிஸ்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து முதலிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் இந்தியா, நேபாளம். சிங்கப்பூர் முதலிய ஆசிய நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்து அங்கெல்லாம் நாடகம், கூத்துப் பற்றி உரை நிகழ்த்தியுள்ளார்.
இவர் இது வரை இருபதுக்கு மேற்பட்ட நூல் களை வெளியிட்டுள்ளார். இவரது - கலாநிதிப்பட்ட ஆய்வு நூல் 1998இல் 'மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்' என்ற நூலாக வந்து சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளது. நான்கு தடவைகளுக்கு மேல் தனது படைப்புகளுக்கு சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இவரைப் பல்வேறு அமைப்புகளும் பாராட்டி கௌரவித்துள்ளன. பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் 1960களில் இணைந்து கூத்துக் கலையை மறுசீரமைத்து அதனை மேடைகளிலும் ஆய்வரங்குகளிலும் மேம்படுத்தி இற்றை வரை உழைத்து வருகி றார்.
- ஆசிரியர் - லக்கிய ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பலரும்
உங்களை நாடக ஆய்வாளர், தயாரிப்பாளர், துநடிகர் என்றே எழுதி வருகின்றனர். உங்கள் பேட்டிகள் யாவும் கூட அவ்வாறுதான் வெளிப் பட்டுள்ளன. அதற்கு மாறாக சங்க இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம் வரை உங்களுக்கு ஈடுபாடு இருப்பதை நான் நன்கு அறிவேன். ஆகவே அவை பற்றி உங்களிடம் உரையாடவும் ஆர்வலருக்குத் தெரி யப்படுத்தவும் வேண்டுமென்பது எனது நீண்டகால அவா. அதேவேளையில் உங்களை முதன்முதலாக நான் அறிந்து கொண்டது இளங்கதிரில் வெளிவந்த உங்களது கவிதை ஒன்று ஊடாக முதலில் உங்களது கவிதைத் துறை ஈடுபாடு பற்றி உங்களிடமிருந்து
அறிய விரும்புகிறேன்?
யோகராசர் முதலில் உங்களுக்கு நான் எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1983 இலிருந்து சென்ற ஆண்டுவரை (2013) என்னை நேர்கண்ட பலர் நாடகம், கூத்து பற்றியே என்னிடம் வினாக்களை வினாவினர். தாங்களோ நாடகம் தவிர்த்து நான் ஈடுபட்ட எழுத்துத் துறைகள் பற்றிய வினாக்களை வினவ முன்வந்துள்ளீர்கள் அதற்கா கத்தான் அந்த மகிழ்ச்சியும் நன்றியும்.
இரண்டுஈடுபாடுகள் பற்றி இங்கு நீங்கள் பேசுகிறீர்கள். ஒன்று சங்ககால இலக்கியம் தொடக்கம்
இதழ் - 07
மம்

ரில் இருந்து வேறுபட்டது. பக் கொண்ட உரையாடலையின் ஆளுமையாகக்
ன்முகப் பரிமாணம் இங்கே ஒதயாளராக, Tளராக பல தளங்களில் இன்னொரு பக்கம் இது 99
சமகால இலக்கியம்வரையிலான எனதுஈடுபாடு பற்றியது. மற்றது கவிதைத் துறையில் எனது ஈடுபாடு பற்றியது. இலக்கிய ஈடுபாடு
சங்ககால இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம் வரையிலான ஈடுபாடு எனக்கு வருவதற்கான காரணம் நான் வளர்ந்த வரலாற்றோடு இணைந்துள்ளது. சிறுவயதிலேயே தந்தையின் ஊக்கத்தால் வாசிப்புப் பழக்கம் உண்டாகி விட்டது. எனது அப்பா கண்டது கற்கும் வழக்கம் உள்ளவர். வீட்டில் மந்திர வைத்திய ஏடுகளும் பெரிய எழுத்துப் புராண கதைகளும் இருந்தன. என் தந்தையார் மாந்திரீகம், வைத்தியம் அறிந்தவராக இருந்தமை ஒரு காரணம். எனது வீட்டுக்கு மூன்று வீடு தள்ளி இருந்த தம்பிக்குட்டி அப்பாச்சி என நாம் அழைத்தவர் அம்புலிமாமா, பாட்டாபாரதி முதல் அன்றைய கல்கி, பிரசண்டவிகடன் ஆகிய அனைத்து சஞ்சிகைகளையும் நகரத்திலிருந்து வாரம்தோறும் வாங்கி வருவார். (வெற்று டம்புடனும், தோளில் ஒரு துண்டுடனும் திரிந்த அவருக்கு இந்த நூல் பரிச்சயம் எப்படி வந்தது என்பது
சிறுகதைச் சிறப்பிதழ் |

Page 43
எனக்கு இன்றுவரை புரியவில்லை) அன்று வீரகே சரியில் தொடராக வெளிவந்த டார்ஸான் சித்திரக் கதை என்னை மிகவும் கவர்ந்த சாகஸக் கதை.
சற்று வளரத் தொடங்கியதும் 13, 14 வய தில் அண்ணாதுரை, கருணாநிதி சி.பி. சிற்றரசு, முர சொலிமாறன், ஈவேரா என திராவிட முன்னேற்றக்கழக நாத்தீக நூல்களின் அறிமுகம் கிடைத்தது. 17, 18 வய தில் கல்கியின் 'பொன்னியின் சபதம்' 'பார்த்திபன் கனவு' 'சிவகாமியின் சபதம்' வாசித்து விட்டேன். அத்தோடு லக்சுமி, அனுத்தமா முதலியவர்களின்
2 கல்கியின் இமாகும்' வாசித்துவர்களின்
குங்ககரஇைத
(
பேராசிரியர்கமளனகுரு நேர்.
நாவல்களும் வாசிக்கக் கிட்டின. இவ்வண்ணம் பல்துறைகளிலும் வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் 18 வயதுக்கு முன்னரேயே ஏற்பட்டுவிட்டது.
1961 இல் எனது 19வது வயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்றபோது ஏற்பட்ட வாசிப்பு ஆர்வம் மிக்க மாணவர்கள் தொடர்பும், வாசிப்பை ஊக்கப்படுத்தும் விரிவுரையாளர்கள் தொடர்பும் என் வாசிப்பை மேலும் அகலமும் ஆழமும் ஆக்கின. பேராதனைப் பல்கலைக்கழகப் பெரும் நூல் நிலையம் மிக அற்புதமானது.
பல புதிய நூல்கள் எனக்கு அங்கு
இதழ் - 07
மட்ட

தமிழ் இலநெறியிற் நெறியாகத் வருடத்திளைத்
அதைப் பலப் பக்தி, மலையா கால்கள் தர
iii 111tii
அறிமுகமாகின. பட்டப் படிப்பில் முதாவது வரு டத்தில் நான் தமிழ், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைத் தெரிவு செய்து பயின்றேன். 2ம் வருடத்தில் தமி ழைச் சிறப்புப் பாட நெறியாகத் தேர்ந் தெடுத்தேன். அப்பாட நெறியிற் பயின்ற பாடங்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களைப் புரியவைத்தன.
- சங்க இலக்கியம் தொடக்கம் சம கால இலக்கியம் வரையான இலக்கியங்கள். தொல் காப்பியம் தொடக்கம் ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் வரையிலான இலக்கண நூல்கள். திராவிட நாகரீகம், கல்வெட்டியல், மலையாளம், சமஸ்கிருதம். பல்லவர் காலப் பக்தி இலக்கியம் சிறப்புப் பாடநெறி
அதைப் புரிந்துகொள்ள தேவார திருவாசங்களிலும் திவ்வியப் பிரபந்தத்திலும், சைவசித்தாந்த நூல்களிலும் ஆழமான பயிற்சி. தண்டியலங்காரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றில் பயிற்சி.
கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தா மணி,
சூளாமணி, சிலப்பதிகாரம், மணிமே கலை எனக் காவியங்களிற் பயிற்சி. பள்ளு, குறவஞ்சி, பரணி எனச் சிற்றிலக்கிய அறிமுகங்கள் நவீன தமிழ் இலக்கியங்களில் விசேடமாக ராஜமையர் மாதவையர் நாவல்கள் , புதுமைப்பித்தன், பாரதி, பாரதிதாசன் நூல்கள். இதனை நான் கூறும்போது 1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப்பு நெறிப் பாடத்தின் ஆழத்தையும் அகலத்தையும் புரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். பாரம்பரியத் தமிழ்க் கல்வியில் ஆழமான பாண்டித்தியமும் நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் என்ற வகையில் அப்பாடத் திட்டம் அமைக்கப்பட்டிருந்ததாக இன்று நான் உணர்கிறேன். மரபுவழி தமிழ்க் கல்வியில் ஆழமான புலமையும் நவீன தமிழ் இலக்கியத்தைப் புறக்கணிக்காத போக்கும் கொண் பேராசிரியர் விபுலானந்தர் , பேராசிரியர் கிங்ஸ்பெரி (சி.வை.தாமோதரம்பிள்ளையின் மகன்) பேராசிரியர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம் போன்றோர்களினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் அது.
காருைவரை காணல் டேரா யோகராசா
இவற்றை எமக்குக் கற்பித்த விரிவுரையாளர்கள் தத்தம் துறையில் துறை போகியவர்கள் பேராசிரியர் கணபதிப்பிள்ளை எமக்கு கல்வெட்டியலும், மலையாளமும், தமிழர் பண்பாடும் கற்பித்தார். பேராசிரியர் செல்வநாயகம் தொல்காப்பியப் பொருளதிகாரமும், தேவார திருவாசகங்களும், திவ்வியப் பிரபந்தமும், சைவ சிந்தாந்த நூல் களும் கற்பித்தார். பேராசிரியர் வித்தியானந்தன் சிலப்பதிகாரமும், தொல்காப்பியம் பொருளதி காரமும் திராவிட நாகரிகமும் கற்பித்தார். பேராசி ரியர் சதாசிவம் தொல்காப்பியம் சொல்லதிகாரமும்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 44
பெரிய புராணமும், மணிமேகலையும் கற்பித்தார் பேராசிரியர் தனஞ்செய ராஜசிங்கம் யாப்பு, அண இலக்கணங்கள் கற்பித்தார். பேராசிரியர் கைலாசபதத் நெடுநல்வாடையும், சீவகசிந்தாமணியும் நவீன இலக் கியத்தில் மாதவையரின் பத்மாவதி சரித்திமும், பார திதாசனின் பாண்டியன் பரிசும், இலக்கிய வரலாறும் கற்பித்தார். பேராசிரியர் தில்லைநாதன் புறநானூறு கற்பித்தார். கைலாசநாத குருக்களும் சுந்தரமூர்த்த ஐயரும் சமஸ்கிருதம் கற்பித்தனர். பேராசிரியர் வேலும் பிள்ளை, கல்வெட்டியலும் தமிழ் இலக்கண வரலாறும் கற்பித்தார்.
அத்தோடு சிறப்புக் கற்கைநெறிக்கு உட பாடமாக நான் இந்திய, இலங்கை வரலாற்றையும் சிறப்பாகத் தென்னிந்திய வரலாற்றையும் தெரிவு செய்து கொண்டேன். பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் சிவகாமி, பேராசிரியர் சி.பத்மநாதன் ஆகியோர்
இவற்றை எமக்குக் கற்பித்தனர்.
உன் மேற்குறிப்பிட்டவர் அனைவரும் அருபை யான விரிவுரையாளர்கள். ஓரிருவரைத் தவிர விரி வுரைகள் நிகழ்த்தி அப்பாடப் பரப்பில் மென்மேலும் வாசிக்க எம்மை வற்புறுத்தியவர்கள், வழிகாட்டியவர்கள் இவர்கள் எம்மைப் புதிய வழிகளில் சிந்திக்க வைத்தனர்
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை மரபுவழித் தமிழறிஞர்களிலிருந்து மாறுபட்டவர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தமிழர் தோன்றிய கதை யினை மரபுவழிப் புலமையாளர் கூறிய காலத்தில் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் விஞ்ஞான நோக்கோடு அணுக முயன்ற முன்னோடிகளும் ஒருவர். கால ஆராய்ச்சி அவரின் சிறப்பியல்பு. அவ ரின் நூல்களையும் சிந்தனைகளையும், மரபுவழித் தமிழ் அறிஞர்கள் தமிழகத்தில் புறக்கணித்த போது தமிழைச் சிறப்புப் பாடநெறியாகப் பயின்ற எம்பை அவருடைய அனைத்து நூல்களையும் வாசிக்கும்பம் தமிழ்த் துறையின் பெரும்பாலான விரிவுரையாளர்கள் வற்புறுத்தினர், வாசிக்க வைத்தார்.
வையாப்புரிப் பிள்ளையுடன் சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரி, எஸ்.ராமகிருஸ்ணன், ஜேசுதாசன் அ.சீனிவாசராகவன், அ.ச.ஞானசம்மந்தன் முதல னவர்களின் நூல்களையும் கற்றதுடன் மரபுவழித் தமிழ்ப் புலமையாள்களான ஔவை துரை சாமிப்பிள்ளை பூரணலிங்கப் பிள்ளை, வேங்கடசாமி நாட்டார் சோப சுந்தரப் பாரதியார் ஆகியோரின் ஆய்வு நுால்களையும் படிக்கும்படி ஆற்றுப்படுத்தப்பட்டோம்.
இக்காலகட்டத்திலே தான் எழுத்து, சரஸ்வதி தாமரை தேனருவி, கலைச்செல்வி போன்ற காத்த ரமான நவீன இலக்கியச் சஞ்சிகைகளுக்கும் அறிய கப்படுத்தப்பட்டோம். சி.சு.செல்லப்பா, வெங்கட்சாம் நாதன், க.நா.சுப்பிரமணியம், சிதம்பரரகுநாதன், ப.ஜீவா னந்தம், நா.வானமாமலை முதலான இலக்கிய விமர்சகர்கள் எமக்கு அறிமுகமாகின இதற்கும் மேலாக எமக்கு பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. சங்க இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம் வரைக்குமான பார்வை அவர்களுக்கிருந்தது. அவர்களின் குருநாதரான பேராசிரியர் செல்வநாயகத்திற்கும் இது இருந்தது. பார்வையில் வித்தியாசங்கள் இருப்பினும் பழந்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாக நவீன தமிழ் இலக்கியத்தை பார்க்கும் பார்வை இவர்களின் பொதுத் தன்மை எனலாம்.
சிகை, போன சரஸ்வத்
இதழ் - 07
மம்

பி
பி
Aா
6' -'""2
L
பேராதனைப் பல்கலைக்கழகக் காலம் அற்புத மான காலம். தமிழ் இலக்கியத் தமிழர் வரலாறு, தமிழ்ப் பண்பாடு பற்றிய ஓர் அறிவார்ந்த அத்திவாரம் எமக்குக் கிடைத்த காலம் அது. இவற்றால்தான் சங்க
இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம் வரையிலான ற ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது என்று நினைக்கின்றேன்.
கவிதை ஈடுபாடு
எனது கவிதை ஈடுபாட்டுக்கும் நான் கவி தைகள் எழுத ஆரம்பித்தமைக்கும் ஒரு பின்புலமும் வரலாறும் உண்டு. நான் கவிதைகள் எழுதினேன் என்று நிச்சயமாகக் கூறமாட்டேன். ஆனால் என்னிடம் கவி தை பற்றிய உணர்வு இருந்தது என்று நினைக்கிறேன். பலரிடம் இது இருக்கும். கவிதை உணர்வுடையோர் எல்லோரும் கவிதை எழுதுவதில்லை. இது வெளிப் பாட்டுத்திறன் சம்பந்தப்பட்ட விடயம்.
க நீங்கள் கேட்டபடி ஆரம்பத்தில் என் . ஈடுபாடு கவிதைகள் பால் இருந்தது உண்மை. பாடல்கள் எழுதுவது அன்று எனக்கு விருப்பமாக இருந்தது. நம் நாட்டில் உள்ள புகழ் பூத்த கவிஞர்களுக்கு பாட்டெழுதும் அல்லது கவிபுனையும் சித்திப்பு எப்படி வாய்த்தது என்பன பற்றியெல்லாம் நம் விமர்சகர்கள் இன்னும் கவனம் செலுத்தவில்லை போல எனக்குப் படுகிறது. இளமைக் காலமும் கோவிற் பின்னணியும்
என் இளமைக் காலங்களையும் பாட்டெழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டமையையும் ஒரு தரம் நான் இப்போது மீட்டிப் பார்க்கிறேன். எனது ஊரி லே எமது சமூகத்திற்குரியவரின் கோயில் இருந்தது. நரசிங்க வைரவர்தான் அங்கு பிரதான தெய்வம். எனினும் அக்கோயில் வளவுக்குள் மாரி, காளி, வதன மார் ஐயனார், குமரர், திரிசூலவைரவர் முதலான தெய்வங்களுக்குரிய சிறு சிறு பந்தல்களும் இருந்தன.
- வருடம் தோறும் கதவு திறந்து 7 நாட்கள் அக்கோயிலில் சடங்கு நடை பெ றும். அச்சடங்குகள் எனது இளம் பருவத்து நினைவுகளில் உறைந்துள்ளன. ஏழு நாட்களும் இரவும் பகலும் அக்கோயிலில்தான் நாம் இருப்போம். புழுதி மண்ணில் விளையாடுவோம். கோயிற் சடங்குகளை அம்மா, பாட்டியுடன் அமர்ந்திருந்து பார்ப்பேன். சற்று வயது வளர சடங்கு நிகழ்வுகளில் சிறுசிறு சேவைகளிலீடுபட்டேன். இன்னும் சற்று வயது வளர (15) சடங்கு நடத்தும் முறைகளிலும் ஈடுபட்டேன்.
- ஏழு நாட்களும் இரவு வேளைகளில் மாரியம்மன் தாலாட்டு பின்னிரவுகளில் அக்கோயில் மண்டபத்தில் பாடப்படும். உடுக்கின் பின்னணியுடன் ஏடு பிரித்து அப்பாடலைக் கணீர் என்ற குரலில் செல்லையா அம்மாச்சி (மாமா) பாடுவார். (பின்னாளில் அதனை வேறு சிலரும் பாடினர்)
உத்தரவெங்கல உடுக்கு முழங்கவே மாதர் ஆட உறுமிமேளம் பம்பைகள் ஆர்ப்பவே என்று மாரியம்மன் வரும் கோலத்தை அவர் பாடும் போது அதற்குப் பின்னணியில் உடுக்கொலி உறுமும் போதும் மிகக் கவர்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் முதற் பூசை மாரியம்மனுக்கு அப்போது தெய்வம் ஏறி ஆடுவோர் கொடுக்கக்கட்டுடன் சிலம்பணிந்து வேப்பிலை தாங்கி கோயில் வாசலில் நிற்பார். அப்போது "அன்னபரிபூரணி சொர்ணம் அருள்பாகரின் என்று தொடங்கும் ஓசையும் ஒத்திசையும் மிக்க மாரியம்மன்
1
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 45
காவியம் உடுக்கொலியின் பின்னணியிலும், பறை ஒலி யின் பின்னணியிலும் பாடப்படும். பெரிய கோயிலான நரசிங்க வைரவர் கோயிலின் உள்மண்டபத்துள் தெய்வக்காரர்கள் நிற்கும்போது உடுக்கு, பறை, சிலம்பு பின்னணியில்
திருமாது சேர் புளியங்குளப் பகுதிவாழும் செல்வ நரசிங்க வைரவ சுவாமி மீது மருமாது சேர் காவியத் தமிழை ஆசு | மதுர கவி அறியாத வறியன் நான் கூற
என்ற நரசிங்க வைரவ சுவாமி காவியம் பாடப்படும்.
இதைவிட ஒவ்வொரு தெய்வப் பந்தலுக்கும் அத்தெய்வம் ஏறி ஆடுவோர் வந்தவுடன் அவ்வத் தெய்வங்கட்குரிய காவியங்கள், பாடல்கள் பாடப்படும். காத்தவராயன் பாடல்கள், வதனமார் காவியம், காளி அகவல் என்பனவெல்லாம் இளம் வயதில் கோயிலில் என்னை ஈர்த்த பாடல்கள்.
அரிகரி காளி அட்சரி காளி திரிபுர கைலை சென்றிருந்தவளே சுடலையில் ஆடிப்பாடிய சூரி சுர சங்காரி வீரகெங்காளி
என்ற ஒத்திசை மிக்க காளி அகவல் இளம்வயதிலேயே எனக்கு மனப் பாடமாகிவிட்டது. சடங்கின் இறுதிநாளில் வைரவர் ஊஞ்சல் பாடல் இடம்பெறும். இப்பாடல்கள் யாவும் எளி மையும், இனிமையும், இசைத்தன்மையும் கொண்டவை.
அவற்றைப் பாடியவர்கள் ஊரில் உள்ள மதிப்பிற்குரிய முதியவர்கள், என் உறவினர்கள், இனிமையான குரல்வளம் கொண்டவர்கள். பின்னாளில் சற்று வயது வளர நானும் இவர்களுடன் பாடலில் இணைந்து கொண்டேன்.
- அவர்கள் என்னைப் பாடும்படி ஊக்கப்படுத்தினர். இவற்றின் ஓசை நயமும், எளிமை யும், இசை நயமும் என்னுள் புகுந்திருக்க வேண்டும். இங்கு தெய்வமாடும் தெய்வக்காரருக்கு உருவேற்ற மந்திர உச்சாடனங்களைப் பூசாரியார் சொல்வார். (சில - வேளைகளில் உதவியாளர்களும் இதனைச் செய்வர்) என் தந்தை இதில் வல்லவர். அவர் மூலம் அன்று என் இளம் வயதில் (15) நான் பல மந்திரங்களை !
அறிந்திருந்தேன்.
அட்சரம் கீறி மந்திரம் சொல்லி, தெய் வக்காரர்களை உருவேற்றியுமுள்ளேன். இம் மந்திரங்கள்
இதழ் - 07
மாட
=, 40 400 40 u v 40 9 .
U0 9
V. v
(
- 94 v6 y

ஒசையும் ஒத்திசையும் உடையவை. என் பாடல்களில் முக்கியமாக நாடகப் பாடல்களில்) காணப்படும் ஓசை, ஒத்திசை, எளிமைகளுக்கான அடித்தளம் இதுவா கத்தான் இருக்க வேண்டும் என்று நான் இப்போது நினைக்கிறேன்..
கூத்துப் பின்னணி
எனது ஊர் கூத்துக்கு மிகவும் பெயர்போன ஊர். எனது 4வது வயதிலிருந்து கூத்துக்கள் பார்த்த ஞாபகம் எனக்குண்டு. ஒரு கூத்துப் பழக ஆறு அல்லது ஏழு மாதம் எடுப்பர். தினமும் கூத்துப் பழகுவர். இது தினக்கூத்து என்றழைக்கப்படும். அக்கூத்தில் ஆடும் படிப்பறிவு தெரியாத சிலருக்கு நாய்க் கொப்பியிலிருந்து பாட்டைப் பிரதி செய்து கொடுப்பது, பாட்டைப் பாடமாக்கும் விதத்திற் சொல்லிக் கொடுப்பது என்ற வகையிலும் பாடல்களின் அமைப்பு, ஒழுங்குமுறைகள் எனக்குள் ஊறி இருக்க வேண்டும். நான் பாட்டெழுதுவதற்கு இவையெல்லாம் எனக்கு இளம் வயதில் வாய்த்த அடித்தளங்கள்.
இடைநிலைப் பாடசாலையில் கவிதை
வந்தாறுமூலை மத்திய கல்லுாரியில் எனது 0வது வயதில் விடுதி வாழ்க்கையுடனான இடை நிலை பள்ளிப் படிப்பு ஆரம்பமாகிறது. ஆங்கு 7ம் வகுப்பில் பயின்றபோது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். வகுப்பாசிரியர் சுந்தரலிங்கம் ஊக்கப்படுத்தினார். நான்தான் அச் சஞ்சிகையின் ஆசிரியர். அப்பத்திரிகைக்கான கவிதைகள் எழுதியது ஞாபகம்.
என்னோடு ஒரே வகுப்பில் படித்த மதிவதனன், பாஸ்கரதாஸ் ஆகியோரும் கவிதைகள் எழுதினர். சுந்தரலிங்கம் ஆசிரியரும் ஏனைய ஆசிரியர்களும் தட்டிக்கொடுத்தனர். கா. சி. ஆனந்தன் எனது அயல் கிராமத்தவர். அவர் அன்று இந்தியாவில் பச்சையப்பன் கல்லுாரியில் B.A படித்துக்கொண்டிருந்தார். அவர் கவிதைகள் எழுதுவார். அவர் உறவு எனக்கு 10 வய தில் கிடைத்தது. அவரைப் பார்த்து அவர்போல கவி தைகள் எழுத ஆரம்பித்தேன். என் கவிதைகளை அவர் திருத்தித் தருவார். அவர் மூலம்தான் பாரதிதாசன் எனக்கு அறிமுகமானார். அப்போது நான் இந்தியாவில் வெளிவந்து கொண்டிருந்த சி.பா.ஆதித்தனார் நடத்திய தமிழ்க்கொடி என்னும் பத்திரிகைக்கு தமிழ்க்கொடி என்னும் கவிதை ஒன்றினைப் பாரதிதாசன் பாணியில் எழுதி கா. சி. ஆனந்தனிடம் கொடுத்தேன். அக்கவிதை 958 களில் தமிழ்க் கொடியில் வெளிவந்தது (அப்போது எனக்கு 15 வயது)
பின்னர் A/L படிக்கும் போது தினகரனில் புதன் மலர் பகுதிக்கு கவிதைகள் எழுதினேன். இவ்வண்ணம் பாடசாலை நாட்களில் என் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்து விட்டன. எல்லாம் பாரதிதாசனின் தாக்கம்தான். சூழலும் தொடர்புகளும் இப்படித்தான் என் கவிதை வாழ்வை ஆரம்பித்து வைத்தன. பேராதனை பல்கலைக்கழகம்
எனது 19வது வயதில் பேராதனைப் பல்கலைக்கழகம் செல்கிறேன். சுதந்திரனில் வந்த தமிழ் உணர்ச்சிக் கவிதைகள், கா.சி. ஆனந்தனின் கவிதைத் தாக்கம் பாரதிதாசனின் கவிதைகளின் தாக்கம், தி.மு.க. எழுத்தாளர்களின் கருத்தியல் தாக்கங்களுடன்தான்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 46
பேராதனைப் பல்கலைக்கழகத்துள் காலடி வைத்தோம். கிராமத்திலிருந்தும், மத்திய கல்லுாரியிலிருந்தும் பே ராதனை சென்ற எமக்கு அந்த சூழலும், பிரமாண் டமான கட்டிடங்களும் வகுப்பறைகளும் வாழ்வு முறை களும் பிரமிப்பூட்டின. அச்சப்பட வைத்தன. ஆயி ரக் கணக்கான மாணவர்களுக்குள் நாம் எங்கே என்ற ஒருவித விரக்தியான அச்சம் கலந்த பய உணர்வுதான் ஏற்பட்டது. எனது முதலாவது ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் நடத்திய கவ - தைப் போட்டியில் என் சக மாணவர்கள் தந்த ஊக்கத்தினால் பங்குகொண்டேன். நீங்கள் குறிப்பிட்ட கவிதை அதுதான். 1961 ஆம் ஆண்டு இளங்கதிரில் அது வெளியாகியுள்ளது. பட்டப் பகலில் பாவலர்க்கு தோன்றுவது என்ற தலைப்பில் அக்கவிதைப் போட்டிக்கு ஒரு நீண்ட கவிதை பாரதிதாசன் பாணி யில் எழுதினேன்.
இ தமிழ்த் தேசியப் பகுத்தறிவுவாத கருத்து நிலை யை அடிப்படையாகக் கொண்டது அது. அதனை முதற் பரிசுக்குரிய கவிதையாகத் தெரிவுசெய்தனர். நடுவர் குழுவில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வேலுப்பிள்ளை பேராசிரியர் கைலாசபதி ஆகியோர் அன்று இருந்தனர்.
முன்னவர் இருவரும் தமிழ் தேசி யக் கருத்துநிலையாளர்கள், பின்னவர் பொதுவுடமைக் கருத்து நிலையாளர். இரண்டாம் பரிசினை செ.யோகநாதன் பெற்றார். அவர் கவிதை மலை யகத் தொழிலாளர்களைப் பற்றியது. "மலைக்குள் மாண்டிடவோ அவர் இங்கு மனிதர் ஆகி வந்தார்” என்பது அவர் எழுதிய கவிதைத் தலைப்பு.
தமிழ் விழா கவி அரங்கில் அது அரங்கேறியது. அது ஓர் புது அனுபவம். பெருந்தொகை மாணவர் மத்தியில் அக்கவிதை நன்கு எடுபட்டது. நான் கவி சொன்ன பாணியும், கருத்துக்களும் சபையோர்க்குப் பிடித்திருக்க வேண்டும். என் கவிதை யில் தமிழ் உணர்வு கொப்பளித்ததனை அன்று தமிழ் உணர்வுமிக்கோராகக் தம்மை நினைத்த மாணவர் பலர் கைதட்டி வரவேற்றனர். கவி அரங்கம் முடிய பெரியவர்கள் பாராட்டினர். -
கைலாசபதி . கவி அரங்கம் முடிய என் அருகில் வந்து முதுகில் தட்டி ஏழைகளும், ஏற்றத் தாழ்வுகளுமில்லாத தமிழ்நாட்டைக் கற்பனை செய்தமைக்காக என்னைப் பாராட்டியது இன்னும் நெஞ்சில் பசுமையாக உள்ளது. இதன் பின்னால் தொடர்ந்தும் நான் தினகரன் இளங்கதிர் இந்து தர்மம், சுதந்திரன் முதலான பத்திரிகைகளுக்கெல்லாம் கவி தைகள் எழுதலானேன்.
இக்கால கட்டத்தில் தான் எனக்கு பேராதனைப் பல்கலைக்கழக சோசலிச மாணவர் சங்கத்தின் உறவு கிட்டுகிறது. யாழ்ப்பாண த்திலிருந்து பேராதனை வந்த மாணவர்கள் அரசி யலில் இரு பிரிவினராக இறங்கினர். ஒரு பிரி வினர் தமிழரசுக் கட்சி சார்ந்தோர், இன்னொரு பிரி வினர் கம்யூனிஸ்கட்சி அல்லது லங்கா சமசமாஜக் கட்சி சார்ந்தோர். செ.யோகநாதன், அ. ஜெயரட்ணம், க.சண்முகலிங்கம், ந. சண்முகரத்தினம் (சமுத்திரன்) அ. முத்துசிவஞானம் போன்றோர் இரண்டாம் பிரிவி னர். கைலாசபதி எங்களை ஒன்றிணைத்தார். அவரே என்னை சோசலிச மாணவர் குழுவுக்கு அறிமு
இதழ் - 07

கம் செய்தார். அதில் சில மாக்ஸிஸ் வகுப்புகளும் எடுத்தார்
- பல விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் சில மாக்ஸிஸ் வகுப்புகள் எமக்கு எடுத்தனர். அந்தக் குழுவில்தான் பல சிங்கள மாணவர்கள் எனக்கு அறிமுகமாகினர். அற்புதமான மாணவர்கள் அவர்கள். உண்மையும் நேர்மையும் மிக்க தேசப் பிரியர்க.ள். அவர்கள் அடித்தள மக்கள் பால் அன்பு பூண்டவர்கள் (அன்று தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட சமஸ்டிக் கட்சியின் தமிழ் உணர்ச்சிமிக்க பேச்சுக்களால் பாதிக்கப்பட்டு) சிங்களவரை எதிரியாகப் பார்த்துப் பழக்கப்பட்ட என் கிராமிய பிரதேச இனவாத சிந்தனைகள் இச் சிங்கள் மாணவர் தொடர்பால் திசைதிரும்பின.
மாக்ஸிஸம் புதிய ஒளியொன்றைத் தந்தது. மாக்ஸிஸத்தைக் கற்க ஆரம்பித்தோம். அந்த ஒளியில் இலங்கை வரலாற்றையும் அர சியலையும் தமிழர் வரலாற்றையும் அரசியலை யும் பார்க்க ஆரம்பித்தோம். வியட்நாம் ஆதரவுப் போராட்டங்களிலும் சிங்கள் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டோம். அவற்றிற்கு ஆதரவு தந்தோம். விடுமுறை நாட்களில் சிங்கள நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் குடும்பத்தாருடன் உறவாடினோம். உணவுண்டோம். இவை யாவும் எம் பார்வையை அகலித்தன. மனதை விசாலப்படுத்தின. முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பு
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இக்காலகட்டத்தில் வேகமாக இயங்க ஆரம்பித்த காலம். கம்யூனிஸ நெறி சாராத பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோர் ஆதரவும் அதற்கிருந்தது. பேராசிரியர் கைலாசபதி சிவத்தம்பி ஆகியோர் அவ்வெழுத்தாளர் சங்கத்தில் தீவிர உறுப்பினர்களாக உழைத்த காலம் அது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாக்கம் பல்கலைக்கழகத்திற்குள்ளும் ஏற்பட்டது. அன்று எமது காலத்தில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், முத்துசிவஞானம், சுக்ரி , கதிர்காமநாதன், அங்கையன்கைலாயநாதன். ஜெயரத்தினம், சண்முகலிங்கம், துருவன்பரராசசிங்கம், சிவனேசச் செல்வன், கலா பரமேஸ் வரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்கள் முன் பின்னாக இளைஞர்களாகப் பயின்ற காலம் அது. இவ்வெழுத்தாளர் குழுவில் ஒரு பகுதியினர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பக்கம் சார்ந்தனர்
முற்போக்கு எழுத்தாளர் சங்க எழுத்தா ளர்கள் வாராவாரம் பேராதனைப் பூங்காவில் கூடினர். இலக்கியம் பற்றி உறவாடினர். சமத்துவம், சோசலிஸம் என்ற பரந்த சிந்தனைகளும், மண்வாசைன யதார்த்தம், சோசலிஸ யதார்த்தம் என்ற புது சொற்களும் எமக்கு அறிமுகமாகின. இக்காலகட்டத்திலேதான் ஏங்கல்ஸ் ஸின் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பொலிட்சரின் மாக்ஸீய மெய்ஞ்ஞானம், போன்ற நூல் களைப் பயில் ஆரம்பித்தோம். அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து சக்தி வெ - ளியீடு, ஸ்ரார் பிரசுரம் என்பன பல மாக்ஸிய நூ ல்களை தமிழில் வெளியிட்டன. அவை யாவற்றையும் வாசிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
2த்தம்பி ஆளாக உழை??சின் தாக்கம்
பிடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 47
இப்போதும் ஞாபகம் இருக்கிறது டாங்கேயின் பண்டைக்கால இந்தியாவும் ராகுல்ஜி சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை எனும் நூலும். நான் இதுவரை வைத்திருந்த இந்திய சரித்திரம், பண்பாடு பற்றிய சிந்தனைகளை மாற்றியமைத்த புத்தகங்கள். அவற்றை வாசித்த பின் எனது சிந்தனைகள் வேறு விதமாயின.
இப்புத்தகத்தின் கருத்துக்களை தோழர்கள் கூடி விவாதித்தோம். தொழிலாள வர்க்கப்புரட்சியை நம்பினோம். தொழிலாளர்கட்காகப் பாடுவதே பாட்டு என்று வாதிப்போம்.. உலகத்தையே புரட்டி எடுத்துப் புரட்சி செய்ய வந்தவர்கள் நாம் என்றும் அதை நாம் செய்து முடிக்க வேண்டும் என்றும் உணர்வுகள் உடலெல்லாம் நிரம்பிக்கிடந்த இளமைக் காலங்கள் அவை. சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஈவேரா, அண்ணாதுரை எழுத்துக்கள், சீர்திருத்த எழுத்துக்கள் என்றும் அவற்றால் ஒன்றுமாகாது என்றும் மாக் ஸிய எழுத்துக்களே புரட்சிகர எழுத்துக்கள் அவை - யே உலகை மாற்றக்கூடியவை என்றும் மனசார நம்பினோம். உழைத்தோம். இன உணர்வு பேசிய என் கவிதைகள் இப்போது மக்கள் வர்க்கம், புரட்சி, மாற்றம் என்ற கருத்துக்களை முன்வைத்தன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1961இல் தனது மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்தியது. ஈழத்துத் தனித்துவம் ஈழத்து இலக்கியம் என்ற கோசங்கள் முக்கியமாயின. ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடிகளாக நாவலர், விபுலானந்தர் என்போர் கூறப்பட்டனர். முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில் பாரதியாருக்கு ஞான குருவாகவிருந்த பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துச் சாமிக்கு அவர்கள் ஒரு விழா எடுத்தனர்.
எம் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் யாழ்ப்பாணச் சாமியான அருளம்பலச் சாமியையும் இணைக்க எடுத்த முயற்சி அது. அக்கவி அரங்கிற்கு பேராதனையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற போது தான் பல எழுத்தாளர்களை நான் சந்தித்தேன். டொமினிக் ஜீவா டானியல், ரகுநாதன், பசுபதி, இளங்கீரன், சொக்கன், யாழ்ப்பாணன், அல்வாயூர் மு. செல்லையா, முருகையன், அ.ந.கந்தசாமி, நீர்வை பொன்னையன், பெனடிக்ற்பாலன், தங்கவடிவேல் என அவை நீளும். இவர்களிற் பலர் பின்னாளிலே எனக்கு மிக நெருக்கமானவர்களுமாயினர். கவி அரங்கக் காலம்
யாழ்ப்பாணச் சுவாமி கவி அரங்கில் பல்கலைக்கழகத்தில் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற என்னையும் கலந்து கொள்ள வைத்தவர்கள் கைலாசபதியும் பல்கலைக்கழகத்திற்குள் இயங்கிய முற்போக்கு இளம் எழுத்தாளர்களுமாவர்.
சில்லையூர் செல்வராசன் கவி அரங்கிற்குத் தலைமை தாங்கினார். அக்காலத்தில் சில்லையூர் கவிதை சொல்லும் பாணி கவி அரங்கில் ஒரு தனிப்பாணி. நாடகத் தன்மையோடு அவர் கவி தையை அரங்கேற்றுவார். பழம் பண்டிதர்கட்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போராட்டம் நடத்திய காலம் அது. மரபுவழித் தமிழ் பயின்ற தாம் படைக்கும் இலக்கியமே உயர் இலக்கியம்
குடித்தார் ந்தர்"ன் முக்கிய கே.
இதழ் - 07
மகுட

என்றும் அடிமட்டத் தொழிலாளர்களில் இருந்து வந்த ஜீவா, டானியல் போன்றோர் படைக்கும் இலக்கியம் இழிசனர் இலக்கியம் என்றும் மரபு பண்டிதர்கள் கூறிய காலம் அது. நாம் அதனை வன்மையாக இளமைத்துடிப்போடு எதிர்த்தோம். தமிழ் அனைத்து மக்களுக்குமான சொத்து என வாதிட்டோம்.
சில்லையூர் வழமை போல மேடையில் ஏறிச் சால்வையை இடுப்பில் கட்டிக் கவி பொழிய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணப்பகுதி உறை கூழ்ப்பானைப் பண்டிதர்கள் என்றதுமே ஒரே பலத்த கைத்தட்டல். அக்கவி அரங்கில் சில்லையூர் செல்வராஜன் உட்பட சொக்கன், முரு கையன், பசுபதி அ.ந.கந்தசாமி, யாழ்ப்பாணன் முத லாம் வயது சென்ற கவிஞர்கள் மத்தியில் இளைஞனான நானும் கலந்துகொண்டேன்.
அப்போது எனக்கு இருபது வயது முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கொள்கைகளுக்கு நான் செய்யுள் வடிவம் கொடுத்திருந்தேன். தொழி - லாள வர்க்கம், புரட்சி சமூக மாற்றம் எல்லாம் அதற்குள் இருந்தன. ஒரு இள வயதுப் பையன் சங்கக் கொள்கைகளைப் பாடலில் சொல்கிறான் என்ற வியப்பும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு.
நான் நன்றாகக் கவிதை சொல்வேன். குரலை ஏற்றியும் இறக்கியும் உணர்ச்சி பாவத்துடன் சொல்வேன். உரத்த எனது குரலும் கவிதை சொல்லும் பாணியும் சனங்களுக்கு நன்கு பிடித்திருந்தன. நிறைந்த கைதட்டல்களும் பாராட்டுக்களும் கிடைத்தன. யாழ்ப்பாணப் பெரிய எழுத்தாளர் மத்தியில் பிரபல்யமானேன். அதன் பின்னர் சில காலம் கவி (5)
அரங்கக் கவிஞனாகவே செயற்பட்டேன்.
1961 தொடக்கம் அதிகமான கவி அரங்கங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே நடந்தேறின. தமிழ்ச்சங்கம், இந்துமன்றம், எழுத்தாளர் சங்கம் போன்ற சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் நடைபெறும் கவி அரங்குகளில் தொடர்ச்சியாகப் பங்குகொள்ளும் ஒருவனானேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவி அரங்குகளுக்கு அப்பால் அக்கால கட்டத்தில் கண்டி, பேராதெனியா, மாத்தளை ஆகிய இடங்களுக்கு எல்லாம் கவி அரங்குகளுக்குச் சென்றது ஞா பகம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவி அரங்கங்களுக்கு கைலாசபதி, முருகையன், சில்லையூர் செல்வராஜன், நாவற்குழியூர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். 1964 இல் இலங்கை வானொலியில் கூவாய் குயிலே என்ற தலைப்பிலான கவி அரங்கில் பங்குகொள்கிறேன். அதுதான் எனது முதல் வானொலிக் கவி அரங்கு. அது ஒரு புதிய அனுபவம். முன்னால் ரசிக்கின்ற பார்வையாளர் எவருமின்றி பார்வையாளர்களை மனதில் கற்பனை செய்து கொண்டு மைக்கிரபோனோடு உறவாட வேண்டும். கைதட்டுக்கள், ஆஹாக்கள், சிரிப்புகள் கேட்காது. குளிரூட்டப்பட்ட அறையினுள் கவி அரங்கு. பேராதனையிலிருந்து நண்பர் ஒருவருடன் கொழும்பு சென்று அதிற் பங்கு கொண்டு விட்டுத் திரும்பினேன். சித்திரைப் புத்தாண்டுக் கவி அரங்கு அது.
மாந்தளிர்கள் கைகாட்டி மகிழ்வினோடு வசந்தமே வந்திட்டி என்றழைக்க
என்று தொடங்கி, மாந்தோப்பில் கூவும் குயிலை வருணித்து சித்திரைப்
நஇ த்திக்கு எது பல்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 48
புதுநாளில் ஏழை மக்கள் பட்டினியோடு வாழ்கிறார். உடுபிடவைக்கும் வழி இல்லை எனவே இவர்களின் வாழ்வில் வசந்தம் வரவேண்டும் என்று கூவாய் குயி - லே என்று குயிலைக் கேட்கும் பாடல் இப்படி முடி கிறது.
வானத்தில் நின்று நீ கீழே பார்த்து வாயசைத்துக் கூறுகிறாய் நானுமிங்கே ஞாலத்தில் தெருப்புழுதியிலே தனியே வாழ்ந்து நல்வாழ்வு அவர் வாழப் பாடுகின்றேன் கானத்தில் இருவரிடை நோக்கும் ஒன்றே கலங்காதே குயிற் பெண்ணே நமது ஓசை வானம்போல் பரவுமடி வாழ்வு காண்போம் வாய் திறப்போம் அதுவரையும் பாடி நிற்போம் கூவுக் குயிலே கூவுக நீயும் ஆவி பிரியும் வரை
என்று குயிலையும் எம் பக்கம் அழைப்பதாக அப்பாடல் அமைந்தது. 1964 இளம்கதிரில் அப்பாடல் வெளிவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் நடத்தும் கவி அரங்குகளில் நான் எப்போதும் ஒருவ - னாக இருப்பேன். என் கவிதைகளை உரத்த தொ - னியில் சொல்வேன். எனது குரல் அகண்ட குரல். மெல்லப் பேசினும் பெரிதாகக் கேட்கும். பெரிதாகப் பேசினால் எப்படி இருக்கும்.?
ஒருநாள் பல்கலைக்கழகழத்தில் ஒரு கவி அரங்கு முடிந்து வரும்போது எம் கருத்தோடு முரண் கொண்ட மாணவர் ஒருவர் என்னிடம் வந்து ஏன் இப்படி உரக்கக் கத்துகிறாய் என்று நக்கலாகக் கேட்டார். என் அருகில் வந்த நண்பர் ஜெயரட்ணம் (இப்போது ஓய்வுபெற்ற நிதிச் செயலாளர்) அது உரத்துத்தான் கேட்கும். அது தொழிலாள வர்க்கத்தின் குரல் என்று கேட்டவருக்குப் பதில் சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
1966 இல் "மான் வரக் கண்டதுண்டோ ” என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க பெருவிழாவில் கவி அரங்கிற் பாடிய பாடல் மனதிலுண்டு. அதிலே நாவற்குழியூர் நடராஜன் தலைமை தாங்க அதில் நுஃமான், கா. சி. ஆனந்தன், சில்லையூர் செல்வராஜன், புதுவை இரத்தினதுரை, முருகையன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
பல்கலைக்கழகத்தை விட்டு நான் 1965 இல் வெளியேறினாலும் என்னையும் கவி அரங்கத்திற்கு அழைக்குமளவு அங்கிருந்த பழைய மாணவர் மனதில் இடம்பெற்றிருக்கிறேன் என்று
தெரிகிறது.
தமிழ் ஆனர்சு வகுப்பில் முதலாம் வகுப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு அது கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அங்கு படிப்பித்த சில 'பெரிய' தலைகள்தான் என்று நான் தீர்மானமாக நம்பிய காலங்கள் அவை மனம் புண்பட்டிருந்தேன். கவி அரங்கிற்கு பெரிய தலைகளும் வந்திருந்தன. கவி அரங்கை நான் ஆரம்பித்த போது
என்னைப் படிப்பித்து இந்நிலைக்கு ஆக்கிவிட்ட முன்னைப் பெரும் ஆசான்
என்று முன்னாளிலிருந்த ஒரு பேராசானை நான் விழித்துப் பாடியதும் சபையிலிருந்து ஒரே கைதட்டல் மீண்டும் நான்
இதழ் - 07
IDå

என்னைப் படிப்பித்து இந்நிலைக்கு ஆக்கிவிட்ட கவிதை சொலும் இந்நிலைக்கு ஆக்கிவிட்ட முன்னைப் பெரும் ஆசான்
என்று மீண்டும் சொன்னதும் மீண்டும் ஒரு பெரிய கைதட்டலும் மாணவர் மத்தியிலிருந்து விசில்களும்.
இப்போது அவற்றை நினைத்துப் பார்த்தால் முதிரா இளமைப் பருவத்தின் முசுப்பாத்திகள் என்றும் கற்பித்தோரை மனம் வருந்தச் செய்தேனே என்ற பச் சாத்தாபமும் தான் ஏற்படுகின்றன. அக் கவிதையிலும் உழைப்பாளர், தாழ்த்தப்பட்டோர், தொழிலாளர் வாழ்வு அவர்கள் விடுதலைதான் பாடு பொருளாயமைந்தன.
1966 இலிருந்து 1970 வரை மட்டக்களப்பில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றேன். அப்போது மட்டக்களப்பிலும் கல்முனையிலுமாகப் பல கவி அரங்கங்கள் நிகழ்ந்தன.
மட்டக்களப்பு நகர், அமிர்தகழி, கல்லடி உப்போடை, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை , புதூர், திமிலைதீவு, வந்தாறுமூலை, கல்முனை போன்ற இடங்களில் அடிக்கடி கவி அரங்குகள் நிக ழும். பெரும்பாலும் ஒன்றில் அவை ஊர்க் கோயில் விழாக்களில் நடக்கும் அல்லது எழுத்தாளர் சங்க விழாக்களில் நடக்கும்.
அவற்றில் எல்லாம் கலந்து கொள்ள அழைப்புகள் கிடைக்கும். மட்டக்களப்பில் புலவர்மணி சரிபுதீன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் பூபாலப்பிள்ளை, வித்துவான் வி.சி. கந்தையா, காசி ஆனந்தன், திமிலைத்துமிலன் போன்றோரின் தலைமையிலும், தமிழகத்தில் இருந்து வந்த குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா, சுத்தானந்த பார் - தியார் ஆகியோர் தலைமையிலும் கவி அரங்கு ஏறியுள்ளேன். எல்லாவற்றிலும் பாடு பொருள் சமூகக் கொடுமைகளும், ஏற்றத்தாழ்வுகளும் அத னால் பாதிப்படையும் ஏழை மக்களும், அடக்கப்பட்ட மக்களும் அவர்களது விடுதலையும்தான்.
1969 இல் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் நுழைவுப் போராட்டம் ஆரம்பமாகிறது. வெகுஜன இயக்கப் போராட்டம் என அழைக்கப்பட்ட அதனை முன்னிட்டு கொழும்பில் ஒரு மாநாடு நடைபெற்றது. வித்துவான் லக்ஸ்மண ஐயர் தலைமையில் கவி அரங்கு அங்கு. சமூக அடக்குமுறைக்கு எதிரான கவியாக என் கவி அமைந்திருந்தது. அன்றைய பிரபல கவிஞர்களான முருகையன், சில்லையூர், நுஃமான் எல்லாம் அதிற் கலந்துகொண்டதாக ஞாபகம். தீண்டாமைக் கொடு மையை வெகுவாகச் சாடிய கவிதை அது.
1970களில் யாழ்ப்பாணத்தில் டானியலின் பஞ்சமர் வெளியீடு நிகழ்ந்தபோது
அதற்கு ஒரு கவி அரங்கு ஒழுங்கு செய்திருந்தார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற அக்கவி அரங்கில் பஞ்சமர் நாவல் விமர்சனத்தை நான் கவி தை நடையிலேயே செய்தேன்.
1971ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநாட்டை சிங்கள - தமிழ் உறவு மாநா
டாக நடத்தியது. அதற்கு தமிழ் அரசுக்கட்சியிடமிருந்தும்
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 49
அன்றைய தமிழ் இளைஞர்களிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. பண்டாரநாயகா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவில் பல பெரும் கவிஞர்கள் பங்கேற்றனர். அதில் பங்குகொண்ட நான் வடக்கு மனிதனும் தெற்கு மனிதனும் என்ற ஒரு நீண்ட நெடும்பாட்டை வாசித்தேன். இக்காலத்தில் நான் பாட்டெழுதும் முறையும் என் கவி அரங்கக் கவி முறைமையும் சற்று மாற்றமடைந்த காலம். வடக்கே இருந்து ஒரு மனிதன் வந்தான் என்று அந்தக் கவிதை ஆரம்பிக்கிறது. வடக்கேயிருந்து வரும் கஷ்டப்படும் தொழிலாளத் தமிழனும் தெற்கேயிருந்து
வரும் கஷ்டப்படும் தொழிலாளச் சிங்களவனும் கிழக்கேயிருந்து வரும் கஷ்டப்படும் தொழி - லாள இஸ்லாமியரும் ஓரிடத்தில் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். மூவருக்கும் பிரச்சினை ஒன்றுதான் என்று உணர்கின்றனர். தமக்கு இழைக்கப்படும் கொடுமைகட்கு எதிராகவும் தம் விடுதலைக்காகவும் உழைக்க ஒன்றுபடுகின்றனர். இதுதான் கவிதைப் பொருள். அன்று அக்கவிதை வெகுவாகப் பலரால் சிலாகிக்கப்பட்டது. வெகுவாகச் சிலரால் விமர்சிக்கவும் பட்டது.
இதேபோல 1972ல் இலங்கை வானொ லியில் நடைபெற்ற 'எங்கெழில் என் ஞாயிறு' என்ற தலைப்பிலான கவி அரங்கு ஞாபகத்திற்கு வருகி - றது. திருவெம்பாவை வரிகள் அவை. தொழிலாளர், ஏழைகள் வாழ்வு சிறக்கா விட்டால் எங்கெழில் என்
ஞாயிறு? என்ற கருத்துப்பட நான் பாடினேன்.
1973இல் உள்நின்றியக்கும் சக்தி என்ற தலைப்பிலான கவி அரங்கு வானொலி யில் நடந்தது. அன்றைய பணிப்பாளர் ராஜசுந்தரம் அதனை ஒழுங்கு செய்திருந்தார். கவிஞர் அம்பி அதற்குத் தலைமை தாங்கியதாக ஞாபகம் உள்நின்றியக்கும் சக்தி விடுதலை உணர்வு, அனைத்து மக்களுக்குமான விடுதலை உணர்வு என்ற பொருள்பட என்னுடைய அப்பாடல் அமைந்திருந்தது. கவி அரங்கு முடிய ராஜசுந்தரம் என்னைப் பார்த்து you have given new interpretation for our heading (எமது தலை யங்கத்திற்கு நீர் புதிய அர்த்தமளித்துள்ளீர்) என்று சொன்னது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. சர்.
1976 இற்குப் பிறகு யாழ்ப்பாணம் சென்று விடுகிறேன். அங்கெல்லாம் ஊர்கள், கோயில்கள், எழுத்தாளர் விழாக்களில் எல்லாம் கவி அரங்கங்களுக்குச் சென்றது ஞாபகத்திற்கு வருகிறது. 1977 இல் நயினாதீவு கலாமன்ற விழாவில் கைலாசபதி யுடன் சென்று கவி அரங்க நிகழ்விற் கலந்து தலை மை தாங்கியது ஞாபகம். அவர் உரையாற்றினார். நான் கவி அரங்கத்திற்குத் தலைமை தாங்கினேன். அப்போது கைலாசபதி யாழ்ப்பாண வளாகத் தலை வராக நியமனம் பெற்றிருந்தார்.
அமீண்டும் நினைத்துப் பார்க்கும் பொழுது 1960களிலிருந்து 1975 வரை ஏறத்தாழ 15 வருடங்கள் கவி அரங்கக் கவிஞனாக அடையாளம் காணப்பட்டேன் என்று எண்ணுகிறேன். ஏறத்தாழ 100 கவி அரங்க மேடைகள் கண்டிருப்பேன் என்று எண்ணுகிறேன். இன்று பின்னோக்கிப் பார்க்கையில் அவை யாவும் கவிதைகள் அல்ல என்பது தெளிவா - கப் புலனாகின்றது.
இதழ் - 07

''-டு)
அவை யாவும் கவிதைச் சொற்பொழிவுகள். ஆனால் இக் கவி அரங்கங்கள் யாவற்றிலும் பெற்ற அனுபவம் உனக்குப் பாட்டெழுதும் பயிற்சியைத் தந்நது. எந்த விடயத்தையும் ஒர் ஓசை நயத்திற்குள்ளும், எதுகை, மோனைக்குள்ளும் உடனே போட்டு விடும் வல்லமை எனக்கு வாய்த்தது. கவியரங்கால் நான் பெற்ற நன்மை அதுதான்.:
1970களின் நடுப்பகுதிக்குப் பிறகு கவியரங்கங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொக் கொண்டேன். கவி அரங்கக் கவிதைகள், கவிதைகள் அல்ல என்று நான் எண்ணியமை ஒரு காரணமாக இருக்கலாம். கவிதா நிகழ்வு
1980களில் நுஃமான் யாழ்ப்பாணத்தில் கவிதா நிகழ்வு என்றவோர் புதுமுறைக் கவி அரங்கை அறிமுகம் செய்தார். அதிலே மற்றவர்களின் கவிதை களையும் நாம் மொழிந்தோம். எங்களுடன் இன்றைய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராயிருந்த பேராசிரியர் சண்முகலிங்கம், சேரன், ரவி ஆகி - யோரும் பங்குகொண்டனர். 1985 வரை கவிதா நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமானது. பல கவிதா நிகழ்வுகளில் நான் பங்கு கொண்டுள்ளேன். 1958களிலிருந்து எனக்கு பாட்டெழுதும் பயிற்சி ஓரளவு இருந்தது. 1960 களுக்குப் பின்னர் கவி அரங்கக் கவி தைகளுடாக அப்பயிற்சி மேலும் வளர்ந்தது. நாடகங்களுக்குள் பாட்டு
1961 இல் இராவணேசன் வடமோடி நாடகப் பிரதி எழுதும் பொறுப்பை பேராசிரியர் வித்தியானந்தன் என்னிடம் ஒப்படைத்து எழுதும்படி ஊக்கப்படுத்தினார். கம்பராமாயணப் பாடல்கள், கூத்துப் பாடல்களுடன் என்னால் ஆக்கப்பட்ட புதுப்பாடல்கள் பல அதில் இடம்பெற்றன. எனது 21 வயதில் நான் அதனை எழுத இப் பாட்டெழுதும் பயிற்சிதான் வெகுவாகக் கைகொடுத்தது என்பேன். 1970களுக்குப் பிறகு எனது பாட்டெழுதுகின்ற இப் பயிற்சி என் நாடகங்களுடன் சங்கமித்துவிட்டது என்றே எண்ணுகிறேன்
1970 களுக்குப் பிறகு நான் எழுதிய சங்காரம் (1983) மழை(1985) சரிபாதி (1985) நம்மைப் பிடித்த பிசாசுகள் (1986) தப்பி வந்த தாடி ஆடு (1985) வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் (1986) ஓர் உண்மை மனிதனின் கதை (1988) என்னும் எனது நாடகங்கள் யாவும் ஆடலும் பா - டலும் இணைந்த ஒருவகை நாடகங்களே. நான் எழு - திய நாடகங்களை இலகுவாக ஒருவர் நெறியாள முடியாது அவருக்கு ஆடலிலும் பாடலிலும் பயிற்சி இருப்பதுடன் அந்நாடகங்கட்கான பயிற்சிகளுக்கும் நீண்ட நாட்கள் எடுக்கும். இந்நாடகங்களில் வரும் பாடல்களையெல்லாம் நானே எழுதினேன். இடையில் சில இசைப் பாடல்களும் எழுதியுள்ளேன் அவை இசைத் தட்டுக்களில் வந்துள்ளன. ஒரு சினிமாவுக்கும் ஒரு பாடல் எழுதியுள்ளேன். செய்யுள், கவிதை இசைப்பா பற்றிய தெளிவுகள் எனக்கு 1980க்கு பிறகு மெல்ல மெல்ல ஏற்படுகிறது. கவிதை எழுதுவது அதன்பின் நின்றுவிட்டது. பாடல்கள் மாத்திரமே எழுதினேன். 1998க்குப் பின் கவிதை எழுதும் முயற்சி
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 50
1998 ல் இருதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க ஒரு பெரும் இருதய சத்திர சிகிச்சை எனக்குச் செய்தனர். அது எனக்கு ஒரு மறுபிறப்பு. வைத்தியசாலையிலும் அறுவை சிகிச்சையின் பின்னரும் நான் பெற்ற அனுபவங்கள் என் சிந்தனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தின. அனுபவங்களைக் கவிதையாக்க முயன்றேன். வாழ்வதே சுவை என்ற அனுவத்தை வாழ்வின் சுவை என்ற தலைப்பில் கவிதையாக எழுதிப் பார்த்தேன். நன்றாக வந்ததாகச் சொன்னார்கள். அக் கவிதையினை நண்பர் பெளசர் தன் மூன்றாவது மனிதன் சஞ்சிகையிற் பிரசுரித்திருந்தார்.
வயதோ சென்றது வாழ்க்கையில் பல நாள் வறிதே சென்றது இனி என்ன ? மரணமே மீதி என்றனை நீயும்
வா! இரு நண்பா , என் கதை கேள் நீ
என்று தொடங்கும் அக்கவிதை வாழ்வின் சுவையை உணர்த்துவதாகவும் வாழ வேண்டும் என்ற ஓர்மத்தைத் தருவதாகவும் அமை கிறது.
வாழந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்காலம் நடந்துதான் நமது
பயணத்தை முடிக்கலாம் என்று கூறி
வாழவே பிறந்தோம் நண்பனே - நாங்கள் வாழ்வே பிற்ந்தோம் இறப்பதற்கன்று |
என்று முடிகிறது. அதற்குப் பிறகு பல அனுபவங்களைக் கவிதையாக்கும் முயற்சியில் இறங்கினேன். சில நன்றாக வந்தன. ஒன்றிரண்டு ஞானம் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
1999 இலிருந்து இன்று வரை மனத் தாக்கங்கள் ஏற்படும் பொழுது எல்லாம் கவிதைகள் எழுதுகிறேன். இதனால் அவ்வனுபவ அமுக்கங்களிலிருந்து விடுபட்டு மனம் இலேசாகும். எனக்கு கவிதை இப்போது மன அழுத்தங்களைத் தீர்க்கும் ஒரு வடிகால். பிரசுரமாகாத, பிரசுரிக்க முடியாத பல கவிதைகள் என்னிடம் உள்ளன. அவை எனக்கேயுரியவை, எனக்கே தெரிந்தவை. அவை என்னிடமேயுள்ளன. எனினும் ஒரு கவிஞன் என்று என்னைச் சொல்லிக் கொள்ளும் துணிவு எனக்கு இன்னும் ஏற்படவேயில்லை. இப்போதைக்கு கவிதை எழுதுதல் பீறிட்டெழும் என் உணர்வுகளுக்கு ஒரு வடிகால் அவ்வளவே.
அண்மையில் உங்களது
சார்வாகன் நுால் ஒன்று சார்வாகன் - வாசிக்கக் கிடைத்தது. நல்லதொருபடைப்பு அது. பாரதக் கதை ஒன்றினை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியிருந்தீர்கள் அவ்வாறான கருப்பொருளில் குறு நாவலொன்று எழுதும் அவர் உங்க
ளுக்கு ஏன் ஏற்பட்டது?
எனது அறுபதாவது ஆண்டை முன்னிட்டு எனது மாணவர்களும் நண்பர்களும் என் ஆக்கங்களுமடங்கிய ஒரு மலர் வெளியிட எண்ணினர். மெளனம் என்ற பெயரில் வெளிவந்த அம்மலரில் பிரசுரிக்க என் ஆக்கங் களைத் தொகுத்த தொகுப்பாசிரியரான தவராஜா அவற்றிலிருந்து சிலவற்றைத் தெரிந்து எடுத்தார். என்னிடம் பிரசுரமாகாமல் இருந்த
கின் இஇ
பேராணி சம அண்டி படைப்பாக்க ஈ
கா:) கம் ttத்த.க இA:34
இதழ் - 07
மரி

சார்வாகன் எனும் குறுநாவலின் தட்டச்சுப் பிரதியை அவரிடம் கொடுத்து " இதைப் போடலாமோ என்னவோ தெரியாது. 'பார்த்து பிடித்திருந்தால் யோசியுங்கள்' என்று கூறினேன்" மறுநாள் அவர் என்னிடம் ரெலி போனில் "அது மிக அருமையாக உள்ளது. சமகாலத் திற்குப் பொருந்தி வருவது நான் மெளனத்தில் அதை வெளியிட முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார். தவராஜா இலக்கியவாதி, சிறு சஞ்சிகையான 'படி' நடத்தியவர். அவர் அபிப்பிராயம் கணிப்பிற்குரிய ஒன்று. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அத்தோடு சம் - காலப் பிரச்சனையைப் போல தோற்றமளிக்கும் ஒன்று பிரசுரமாகிறதே என்று தயக்கமாகவும் இருந்தது. நண்பர்களின் அபிப்பிராயங்கள் |
நண்பரும் மாணவருமான ஜெய சங்கரின் மனைவி வாசுகி நல்ல வாசகி. அவ ரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டேன். அவள் படித்துவிட்டு super என்றாள். ஜெயசங்கரும் அதுபற்றி நல்ல அபிப்பிராயமே பகிர்ந்து கொண்டார். இருவரும் நல்ல வாசகர்கள். ஒரு நம்பிக்கையும் வந்தது.
- எனது சக விரிவுரையாளரும் மாணவரும் இன்று நேபாள பல்கலைக்கழகமொன்றில் தத்துவத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வு செய்து கொண்டி ருப்பவருமான அழகரெத்தினத்திடம் கொடுத்து படிக்கச் சொன்னேள் அதன் philosophical sideஐ அறிய எனக்கு விருப்பம் அவரும் நல்ல அபிப்பிராயம் தெரிவித்து பாராட்டினார். மெளனம் மலர் கிடைத்ததும் அதற்கு நன்றி தெரிவித்த ஞானம் ஆசிரியர் ஞா - னசேகரனிடம் அதிலுள்ள சார்வாகன் குறுநாவலை படிக்கும் படி கூறினேன். படித்துவிட்டு தொலை பேசியில் அதனைப் பாராட்டிக் கூறியதுடன் அடுத்த ஞானத்தில் கேட்கப்பட்ட கேள்வியான சமகா லப் போர்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்க ஏதும் இலக்கியங்கள் வந்துள்ளனவா? என்ற கேள்விக்கு மெளனகுருவின் சார்வாகன் குறு நாவலைப் படிக்க முன்னர் இக்கேள்விக்கு விடை தருவதனால் இல்லை என்றே கூறியிருப்பேன். சுமகாலப் போரை பக்கச் சார்பின்றி நிதானமாக இன்னொரு கதை மூலம் கூறும் நல்லதொரு நாவல் என்ற பொருள்பட எழுதியிருந்தார்.
கம்பன் கழக ஜெயராஜ் ரெலிபோனில் அருமையாக எழுதியுள்ளீர்கள் என்று பாராட்டினார். செங்கை ஆழியான் பிரமாதமாகப் பாராட்டி நீங்கள் தொடர்ந்து இப்படி எழுதலாமே என்று ஆலோசனையும் தந்தார். என்னில் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. 5
அ.முத்துலிங்கம், அம்பை ஆகியோர் எனது நண்பர்கள். கனடா சென்றிருந்தபோது, அவர்களை அங்கு காணும் வாய்ப்புக் கிடைத்தது இருவருக்கும் சார்வாகன் நூல் கொடுத்தேன்.
க இருவரும் அதனை நன்கு ரசித்து தம் பாராட்டுக்களைப் பின்னர் எனக்குத் தெரிவித்தனர். இப்போது அறியப்பட்ட விமர்சகரான நீங்கள் நல்லதொரு படைப்பு என்ற பாராட்டைத் தருகிறீர்கள். இவர்கள்
அனைவருக்கும் தாங்கள் உட்பட நன்றி.
படைப்பாளனின் . படைப்பினூடு பிரயாணம் செய்து படைப்பின் தன்மை யைப் புரிந்து கொள்பவர்களைக் காண் கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயராஜ், ஞானசே. கரம் போன்றவர்களின் கருத்தியலும் சார்வாகனில்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 51
நான் கூறும் கருத்தியலும் நேர்முரணானவை. அப்படியிருந்தும் அவர்கள் அதை இரசித்தார்கள் என்றால் அதனைத்தான் நான் படைப்பின் வெற்றி என்று கருதுகிறேன். எண்ணம் எழுந்தது எப்படி?
" இதை எழுதும் அவர் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது என்று ஒரு கொழுக்கிவேறு போட்டிருக்கிறீர்கள். அதற்கு ஒரு நீண்ட பதில் கூறலாம். அதுவும் என் வரலாற்றோடும் வாசிப்போடும் சம்பந்தப்பட்டது. இளம் வயதில் (4வது வயதில்) பாரதக் கதைகளைக் கேட்கும் சூழல் எனக்கு ஏற்பட்டிருந்தது. மகாபாரதம் அறிமுகம் - 1
எனது அம்மா படிப்பறியாதவர். பாட சாலை செல்லாதவர். ஆனால் ஊர்க் கூத்துக்கள் மூலமாக தனக்கு ஏற்றவிதத்தில் பாரதத்தை விளங்கி வைத்திருந்தார். ஒன்றும் தெரியா அப்பாவிக் கிரா மியப் பெண்ணான அம்மாவுக்குத் தெரிந்த பாரதம்தான் நான் முதலில் அறிந்த பாரதம். மகாபாரதம் அறிமுகம் 2
என் பாட்டன், அம்மாவின் பெரிய தந்தை கணபதிப்பிள்ளை வனவாசம் எனும் நீண்ட நெடுங்கூத்தில் (2 பாகங்களாக) பேரண்டச்சி, வேடுவிச்சி, பிராமணன் எனும் சிறு சிறு பாத்திரங்கள் ஏற்ற பெரும் கூத்துக்காரன். அவரின் மடியில் கிடந்தபடி கூத்துக்கூடாக மகாபாரதம் இன்னொரு வி - தமாக எனக்குள் அறிமுகமானது. மகாபாரதம் அறிமுகம் 3
இதனைவிட எனது வீட்டுக்கருகில் செல்லமணி என்றொரு சின்னம்மா (குஞ்சாத்தை) எனக்கிருந்தாள். அவள் எங்கள் ஊர்க்காரி அல்ல, கோட்டைமுனை எனும் ஊரினின்று எங்கள் வீட்டுக் கருகில் குடியேறியவர். வெள்ளை வெளேரென்று இருப்பார் அழகென்றால் அழகு. கணீர் என்ற குரல், வாசிப்புப் பழக்கமுடையவர்.
மத்தியானம் சாப்பிட்டபின் அவ்விடத்திலுள்ள பெண்கள் எல்லாம் என் வீட்டருகில் இருந்த வம்மி மரத்தின் கீழ்க்கூடி விடுவர். நல்ல நிழல் தரும் மரம் அது. ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையைக் கையில் கொண்டு வந்திருப்பர். நேசம்மாத் தம்பிரம்மா பெட்டி இழைக்க ஓலைகள் சத்தகமோடு வந்திருப்பர், நல்லம்மா ஆசி பனங்கட்டிகளுடன் அதைச் சுற்ற கிழித்த தென்னோலைகளுடனும் வந்திருப் பார். சிலர் பேன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாய் இழைப்பார்கள். சிலர் வேலை செய்து கொண்டோ அல்லது சும்மாவோ மரத்து நிழலில் கூடி விடுவர். செல்லமணிச் சின்னம்மா பெரிய எழுத்தில் எழுதப்பட்டு அன்று ரத்தின நாயகர் அன்சன்ஸ் ஸால் வெளியிடப்பட்ட மகாபாரத நூல்களை ஒரு ராகத்தோடு (அவவே அதற்கென ஓர் இழுவை இசை யையும் கண்டுபிடித்திருக்க வேண்டும்) நீட்டி முழக்கி வாசிப்பார். இப்படி அவர் வாசித்த புத்தகங்களிற் சில பின்வருவன. பஞ்ச பாண்டவர் வனவாசம், விராட பர்வம், அல்லியரசாணி மாலை, பொன்னுருவி மசக்கை, பவளக்கொடி, மின்னொளியாள் குறம்.
இவற்றை அவர் இழுத்துப் படிப்பது கேட்க அழகாக இருக்கும். இடைக்கிடை
இதழ் - 07
மயிட

அதில் சிறுவயதில் அதி பலசாய்யும்
விளக்க உரைகளும் கூறுவர். தத்தம் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் பெண்கள் செல்லமணியின் குரலிலும் மகாபாரதக் கதைகளிலும் சிக்கிக் சொக்கிக் கிடப்பர்.
நானும் அவர்களோடு ஒருவனாக இருந்து செல்லமணிச் சின்னம்மாவின் குரலிலும் மகா பாரதக் கதைகளிலும் ஊறிக் கிடப்பேன். மகாபாரதக் கதையும் அதில் வரும் கதாபாத்திரங்களும்
இப்படித்தான் அதி சிறுவயதில் எனக்குள் ஊறின.
தருமம் பேசும் தருமர், அதி பலசாலியான வீமன், பல பெண்களைத் திருமணம் செய்யும் வில்வித்தைக்காரனான அருச்சுனன் கெட்டபுத்தி கொண்டவனான துரியோதனன், அவனுக்கேற்ற தம்பி துச்சாதனன் பாண்டவரைக் காக்கும் கிருஸ்ணன், துரியோதனனுக்கு உதவும் வஞ்சக சகுனி என மக - ரபாரதப் பாத்திரங்களின் குணாதிசயங்கள் எனக்குள் பதிந்தன. எனக்குள் பதிந்த இன்னொரு விதமான பாரதம் இது. மகாபாரதம் அறிமுகம் 4
இதனைவிட எங்கள் ஊரும் அயல் ஊர்களும் கூத்துகளுக்குப் பெயர்போனவை. பகதத்தன்போர், விராடபர்வம், வனவாசம், பவளக்கொடி, பப்பிரவாகன், சராசந்தன்போர், அல்லி நாடகம், திரெளபதை துகிலுரிவு, கர்ணன் சண்டை, என மகாபாரதம் தழுவிய கூத்துக்கள் பார்க்க அம்மாவுடனும் பாட்டியுடனும் செல்வேன். கூத்தின் கதையினை எற்கனவே அம்மா, பாட்டி, தாத்தா மூலம் அறிந்துவிடுவேன். செல்லமணிக் குஞ்சாத்தையின் வார்த்தைகளினூடு என மனதில் உலாவந்த மகாபாரத பாத்திரங்கள் முடி, கவசம், தகதகக்கும் உடுப்புடன் வில், வாள், கெதாயுதம் தாங்கிக் கூத்துக்களரியில் தோன்றினார்கள். ஆடினார்கள், பாடினார்கள் இப்படி மகாபாரதம் இன்னொரு விதமாக எனக்குள் புகுந்தது.
இது எனக்குள் புகுந்த காட்சிப் புலனுக்கு உட்பட்ட மகாபாரதம் இவையாவும் நான் 4 வயது தொடக்கம் 15 வயது வரையும் பெற்றுக் கொண்ட மகாபாரத அறிவுகளும் அனுபவங்களும். மகாபாரதம் அறிமுகம் - 5
மத்திய கல்லூரியில் கல்விப் பொதுத் தராதரப் பத்திரம் உயர்தர வகுப்பு (A/L) படிக்கும்போது எமக்கு முத்துத் தம்பியின் பாரதச் சுருக்கம் பாடமானது. அதன் நடை கரடுமுரடாயினும் பாரதக்கதை அறிந்திருந்தமையினால் அது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. அது இன்னொரு வித மகாபாரதம். மகாபாரதம் அறிமுகம் 6
60களில் கல்கியில் ராஜாஜி மகாபாரதத்தினை வியாசர் விருந்து என்ற பெயரில் தொடராக எழுத ஆரம்பித்திருந்தார். வாராவாரம் அதனைத் தொடர்ந்து வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நாம் முன்னர் படித்த பல கிளைக் கதைகளை ராஜாஜியின் வியாசர் விருந்தில் காணமுடியவில்லை. எனினும் சுவையான ஒரு தொடர்கதை போல அது அமைந்திருந்தது. மகாபாரதம் இப்படி இன்னொரு விதமாக எனக்குள் புகுந்தது.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 52
கட்டப்பட்ட அவன. வீரம்தாழ்த்தப்பட்ட
மகாபாரதம் அறிமுகம் 7
பல்கலைக்கழகம் வந்தபோது எனது 20 ஆவது வயதில் வில்லிபுத்துாராரின் பாரதமும், படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கர்ணனை நான் ரசித்தது அங்குதான்
ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்
என்று கூறி இறக்கும் நிலை யிலும் கொடை கொடுத்த கர்ணன் மகாபாரதத்தின் எல்லாப் பாத்திரங்களையும் விட எனக்குள் பெரும் பாத்திரமானான்.
வளர்ப்பினால் தாழ்த்தப்பட்ட
மகனாகக் கருதப்பட்ட அவன. வீரமிருந்தும் சமூகத்தால. ஓரம் கட்டப்பட்டமை அவன் மீது மேலும் அபிமானத்தை ஏற்படுத்தியது. மகாபாரதத்தில் உப் பாத்திரங்களில் இப்படியாக ஈடுபாடு திரும்பியது. மகாபாரதம் அறிமுகம் - 8
பேராதனைப் பல்கலைக்கழகத்திற் படித்துக் கொண்டிருந்தபோது தாமரை இதழில் ஜி.தா மோதரன் இந்திய தத்துவம் பற்றி தொடராக எழுதி வந்தார். அதில் சார்வாகம் எனும் லோகாயுத மதம் பற்றி எழுதியிருந்தமை அன்று புதிதாக வாசித்துக் கொண்டிருந்த எமக்குப் பெருவிருந்தாயிற்று. மாக்ஸிய தத்துவத்தின்பால் திசை திரும்பி இருந்த நாம் இந்தியாவிலும் ஆதியில் பொருள் முதல்வாதம் இருந்தது (கிரேக்கத்தைப் போல) என்பதை அக்கட்டுரை மூலமாகத்தான முதன் முதலாக அறிந்து கொண்டோம். இச்சார்வாக மரபும், இந்தியப் பொருள் முதல்வாதச் சிந்தனையும் 'ஆன்மீக சிந்தனைகட்கும், பிராமணியக் கருத்தோட்டங்களுக்கும் எதிராக மக்கள் பால்நின்று நடத்திய கடும் போராட்டங்களைப் பின்னால்
அறிந்து கொண்டேன்.
சட் டோபாத்யாவின் லோகாயுத (Logayatha) இந்திய தத்துவத்தில் இருப்பன வும் இறந்தனவும் (what is living and what is dead in Indian Philosophy) ஆகிய நூல்கள் பற்றி அன்று பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, கைலாசபதி ஆகியோர் எமக்குக் கூறினர். நமக்குத் தெரிந்தளவு அதை வாசித்தோம். வாதித்தோம் புரிந்துகொள்ள முயற்சித்தோம் சார்வாக தத்துவம் இப்படித்தான் எனக்குள் வேரூன்றியது.
ராகுல் சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை எனும் நூல் இருட்டில் துளாவிக்கொண்டிருந்த எமக்கு பெரு வெளிச்சமாகத் தெரிந்தது. டாங்கேயின் பண்டைக்கால இந்தியா அதை இன்னும் பெரிதாக்கியது. இரு இனக்குழுக்கள் தத்தம் நலனுக்காக நடத்திய போர் பாரதப்போர். இனக் குழுக்களின் பேராசையின் விளைவே மகாபாரப்போர் அதில் இந்தியாவின் சகல இனக் குழுக்களும் பங்குகொண்டன என்ற கருத்தும் உருவானது.
மகாபாரதம் மறு வாசிப்புக்குரியது என்ற வகையில் பெருங்கதையாடலின் மறுபக்கத்தை எனக்கு இந்நூல்கள் காட்டின.
மகாபாரதம் அறிமுகம் - 9
பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே இதழ் - 07
IDÉ

வந்த பின் மகாபாரதம் சம்பந்தமாக நல்ல நாவல்கள் சில வாசிக்கக் கிடைத்தன. மலையாள நாவல்களான இனி நான் உறங்கட்டும் எனும் நாவலும் இரண்டாம் இடம் எனும் நாவலும் மராத்திய கதைத் தொகுதியான ஜராவதிகார்வேயின் யுகாந்தா ஆகியனவும் கன்னடப் பெரும் நாவலான பருவமும் என்னை அதிர வைத்த எழுத்துக்களாகும் |
இவை யாவும் மகாபாரதம் பற்றிய இந்திய நாவல்கள் மகாபாரத்தத்தை எப்படி எப்படியெல்லாம்
பார்க்கலாம் என்பதை எனக்கு அவை உணர்த்தின. மகாபாரதம் அறிமுகம் 10
பீட்டர் புறூக்கின் மகா பாரதம் இறுவட்டுக்கள் ஐரோப்பியப் பார்வையில் உலக பண்பாடாக மகாபாரதக் கதையினைத் தரிசிக்க வைத்தது. ராமகிருஸ்ணனின் உப்பாண்டவம் எனக்குள் ஒரு வியப்பையே தந்தது. முக்கியமாக ஜெயமோகனின் பத்மவியூகம் என்ற சிறுகதை இப் பின்னணியில் அக்கினிக் குஞ்சாக எனக்குள் விழுந்தது. கருத்துவாக்கம்
வாசிப்புக்களிற்கூடாக முக்கியமாக விழிம்பு நிலை மக்கள் (Subaltern studies) சம்பந்தமாக வந்த ஆய்வுகளையும் எழுத்துக்களையும் படிக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. மாக்ஸிஸ் கோட்டுக்குள் நின்ற என்னை அவை இன்னும் அகலப்படுத்தி சிந்திக்க வைத்தன. பெருங்கதையாடலுக்குள் அகப்படாத பெண்கள், தலித்துகள், மாணவர்கள், நாடோடிகள் பற்றி விழிம்புநிலை மக்கள் ஆய்வுகள் பேசின.
கட்டுடைத்தலும் வரலாற்றினை வேறு விதமாகப் பார்க்கும் சிந்தனைகளைத் தந்தன. ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு விடயத்தைக் கூறும் பொழுது அதற்குள் மறைமுகமாக அவன் கூறாத விடயங்களும் இருக்கும். கட்டுடைத்து Text ஐப் பார்ப்பதன் மூலமே அதனைக் காணலாம் என்ற கருத்து எனக்கு பிடிபட லாயிற்று.
மகாபாரதத்தில் கவனிக்கப்படாத பக்கங்கள் பால் என் பார்வை திரும்பியது. இப்படி எனக்குள் உருவான பாத்திரங்கள் பலர் ஏகலைவன், அம்பை, கடோற்கஜன் கர்ணனிடம் அடைக்கலம் கேட்ட நாகம் (நாகர் குல இளைஞன் அருச்சுனனால் அழிக்கப்பட்ட இனக்குழு இளைஞன்) திருதராட்டிரனின் வாயிற் காவலன், பாரதத்தில் போரிட்ட மிகச் சாதாரண ஒரு ஏழை வீரன் என அவை விரியும்.
இவை ஒவ்வொன்றுக்கும் மத வரலாறுண்டு. வியாசர் எழுதிய பெருங் கதையாடலில் இவை யாவும் கண்ணுக்குப் புலப்படாத பாத்திரங்கள், சில பாத்திரங்கள் புலப்படினும் அவை வியாசர் உருவாக்கிய அரசோடு ஒத்தோடும் பாத்திரங்கள்.
அரசர்கள் தம் நலம் சார்ந்து செயற்படுகையில் இவ்விழிம்புநிலைப் பாத்திரங்கள் அக்காலத்தை எப்படிப் பார்த்திருப்பார்கள். அக்கால அரசர்கள் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன்.
வியாசருக்கு மாற்றாக மகாபா ரதம் விழிம்பு நிலைப் பார்வையில் எழுதப்படல் இக்காலகட்டத்தின் தேவை போல எனக்குப் பட்டது. அம் முயற்சியைத்தான் நான் முன்னர் ஏற்கனவே
1டபி
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 53
சொன்ன தமிழக, கன்னட, மாராட்டிய , மலையாள எழுத்தாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அவர்களும் பெருங் கதையாடலுடன் இணைந்தே சென்றதாகவும் எனக்குப் பட்டது. இப்பின்னணியில்தான் சார்வாகன் எனக்குள் உருக்கொள்ளத் தொடங்கினான். சார்வாகிகள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள். உலோ காயுத வாதிகள், அடிமட்ட மக்கள்பால் அனுதாபம் கொண்டவர்கள் என நினைத்தேன். ஜெயமோகனின் விஸ்ணுபுரத்தில் வரும் எல்லாவற்றையும் விமர்சித்தபடி வெற்றுமேனியுடன் பைத்தியக்காரன் போலத் திரியும் சித்தன், தமிழ் மரபில் அரசையும், சமயக் கிரியைக ளையும் பிராமணர்களையும், மந்திரங்களையும் கிண்டல் பண்ணிய சித்தர்கள் எனக்கு எதிர்ப்பின் மாதிரி உருவங்களாயினர். மகாபாரதத்தில் ஆதிக்க சக்தியின் எதிர்ப்பின் குறியீடாக ஆக சார்வாகன் உருவானான். சார்வாகன் பாத்திரம் உருவாக்கம்
கிருஷ்ணருக்கு எதிராகக் குரல் தந்த சார்வாகன் பாண்டவரால் கொல்லப்பட்டதான குறிப்பு மகாபாரதத்திலுண்டு. அக்குறிப்பினூடு எழுந்த சிந்தனையும் கற்பனையும் தான் சார்வாகன் என்ற பாத்திரம். சார்வாகன் எனக்குள் மெல்ல மெல்ல உருக்கொள்ளத் தொடங்கினான்.
அவன் உடல், சடை, உடம்பு முழுக்கப்பூசிய சாம்பல், ஒளிவீசும் கண்கள், கையிலே யோகதண்டம் அவனுடைய கெளபீனம் என்பன எனக்குள் உருக்கொள்ளத் தொடங்கின. சொன்னால் நம்பமாட்டீர்கள் மிக அண்மையில் பாலாவின் நான் கடவுள் படம் பார்த்தபோது நான் ஆர்யாவை ருத்ரனாகப் பார்த்து வியப்படைந்தேன். ஏனெ - னில் நான் கற்பனை செய்த சார்வாகன் தோற்றமே அப்படித்தான். முக்கியமாக அந்தத் தோற்றமும் நடையும் அத்தோடு அதிகாரத்தை எடுத்தெறியும் திமிரான தீட்சண்யம்மிக்க பார்வையும். -
சார்வாகன் நான் கற்பனை செய்யத் தொடங்கிய சில காலங்களுக்குள் அவன் என்னை வெகுவாக ஆட்டி வைத்தான்.
மக்களா போரை விரும்புகிறார்கள்? வசதி படைத்தோர், உடமையாளர் தம் உடமைகளைத் தக்க வைக்கவும், பிறரிடமிருந்து அபகரிக்கவும் போரிடுகிறார்கள். அறிவாளிகள் என வேடமிடுவோரும், பிரபல்யம் மிக்க மதத் தலைவர்களும் போர் புரிய நினைக்கும் தலைவர்களை ஊக்குவிக்கிறார்கள். மக்கள் பகடைக்காயாகி தாம் யாருக்காகப் போர் செய்கிறோம் என்ற தன்னுணர்வின்றி போர் செய்து மடிகிறார்கள். போரால் அவர்களுக்கு எந்த நல்ல பயனும் கிட்டுவதேயில்லை என்ற கருத்துக்கள் எல்லாம் திரண்டபின் இக்கருத்துக்களையெல்லாம் மக்களுக்குக் கூற நமது கற்பனை சார்வாகனைப் பயன்படுத்திக் கொண்டேன். அதன் பின்னரே அந்தக் குறுநாவலை எழுதினேன்.
"போர் வேண்டாம் போர் அழிவைத் தரும் போரில் சுயநலம் கொண்ட இரு பகுதியின் - ரே ஈடுபடுகின்றனர். மக்களே! இதனால் உங்களுக்கு எந்த நன்மையும் வராது. போர் ஏற்படின் எஞ்சுவது மரணமும், துயரமும், அழிவும் தான் மக்களே ஏமாறாதீர்கள்'' என்று மக்களை தருமன் சூதாடிய
இதழ் - 07
மயிட

காலம் தொட்டு எச்சரித்து வந்த சார்வாக தத்துவத்தைச் சேர்ந்த சார்வாகன் திட்டமிட்டு ஆதிக்க சக்தியால் அழிக்கப்படுவதுதான் நாவலின் உட்கரு.
இதனை எழுதி முடிக்க நான் முன்னர் சொன்ன என் பின்னணி மாத்திரமன்று எனது அரசியல் பார்வையும் எனக்குதவியது. இதற்கும் மேலாக எழுத்துப் பயிற்சி மூலமும், படிப்பு மூலமும் நான் பெற்ற தமிழ் அறிவும் எனக்கு உதவியது. சார்வாகனின் இரண்டாம் பாகம்
இதன் இரண்டாம் பாகத்தை இப்போது எழுத ஆரம்பித்துள்ளேன். அரச கோலத்தில் நின்ற தருமனைப் பார்த்து ஆண்டிக் கோலத்தில் நின்ற சார்வாகன் கேட்ட கேள்விக்குப் பதில் கூற தருமனால் முடியவில்லை. எல்லாம் நிர்ப்பந்தம் என்றுதான் பதிலு ரைக்க முடிந்தது.
அரண்மனைக்கு சோர்வுடனும், துயருடனும் வந்த தருமன் படும் பாடும், பாஞ்சாலி படும் பாடும், கணவனை, மகன்மாரை தந்தையர்களை சகோதரர்களை இழந்த பெண்களான காந்தாரி, சுபத்திரை, திரெளபதி, இடும்பி, உலூபி மற்றும் சாதாரண பெண்கள் படும் துயரும், தந்தையரை இழந்த சிறார்களின் அனாதரவான நிலையும்தான் இரண்டாம் பாகத்தின் கருப்பொருள். போரினால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் யார்? குழந்தைகளும் பெண்களும்தானே. அனைவரும் தமக்குள் கலந்தா லோசிக்கின்றனர். போரை நடத்தியோருக்குதாம்முன்ன ரேயே இடித்துரைக்காமைக்காக கழிவிரக்கப்படுகின்றனர். இரண்டாம் பாகம் இப்படி அமையும்.
இப்போது என்னை அன்றைய சார்வாகன் போல ஆட்டிப்படைப்பவர்கள் மகாபாரதப் போரில் தம் உறவினரை இழந்து அனாதைகளாகிநின்ற பெண்களும் குழந்தைகளும் தான். சில வேளைகளில் இவர்கள் என்னைத் தூங்கவும் விடுகிறார்களில்லை -
சமகால இலக்கியங் களில் மட்டு மன்றி சங்ககால இலக்கியங்களிலும் உங்களுக்கு ஈடுபாடுள்ளது சங்ககாலச் சமூ கமும் இலக்கியமும் ஒரு மீள் பார்வை என்ற உங்களது ஆய் விற்கு தேவை என்ன? என்று அறியலாமா?
யோகராஜா உங்களுடன் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். தமிழ் சிறப்பு நெறி செய்த உங்களுக்கு அவை புரியும். நான் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றதாக முன்னரேயே உங்களிடம் கூறியுள்ளேன். B.A க்கு நான் பரீட்சைக்கு எடுத்த பாடங்களும் தமிழியல் சார் பாடங்களே. இவ்வகையில் சங்க இலக்கியங்கள் பாலும் பல்லவர் கால பக்தி இலக்கியங்கள் பாலும் எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. சங்க இலக்கியங்களுள் நெடுநல்வாடை, புறநானூறு, கலித்தொகை என்பன நான் இன்றும் விரும்பி வாசிக்கும் நூ ல்கள், அப்பாடல்களை எழுதிய புலவர்களின் சொல்லாடல்களும் எடுத்துரைப்பு முறைகளும் கற்கும் தோறும் இன்றும் புதுப்புது அர்த்தங்கள் தருவனவாயுள்ளன. அதை எழுதிய புலவர்கள்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 54
இறந்துவிட்டாலும் அவர்களின் எழுத்துக்கள் நப் முன்னின்று நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் தேவைக்கும் ஏற்பப் புதுப்புது அர்த்தங்கள் தருவது இயல்புதானே?
நீங்கள் குறிப்பிட்ட சங்ககாலச் சமூகமும் இலக்கியமும் என்ற சிறு நூலை எடுத்து அதற்கு நான் பின்னால் கொடுத்துள்ள reference நூல் களைப் பார்த்தால் தெரியும் நான் சங்ககாலம் சம்பர் தமாக வந்த அண்மைக்கால நூல்வரை ஓரளவு படித்த ருக்கிறேன் என்பது. சங்க இலக்கியங்கள் பற்றி 19ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை நிறைய நூல்கள் வந்துள்ளன.
சங்க இலக்கியங்களை வைத்துக் கொண்டு சங்க காலச் சமூகமொன்றை கட்டமைக்க தொல்காப்பியரிலிருந்து உரையாசிரியர் கட்கூடாக இன் றைய ஆய்வாளரான ராஜ் கௌதமன் வரை பலர் முயற்சி செய்துள்ளார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர் காலத்திலும் செய்வார்கள். இந்த மகா பிரவாக ஓட்டத்தில் நானும் ஒரு மிகச் சிறு துளி அவ்வளவுதான். சங்ககாலக் கட்டமைப்பு
தொல்காப்பியர் கட்டமைத்த சங்ககாலம் ஒன்று, 1000 வருடங்களுக்குப் பின்னர் தொல்காப்பியச் சூத்திரம் கொண்டு உரை எழுதிய நச்சினார்க் கினியர் கட்டமைத்த சங்ககாலம் இன்னொன்று. அவர வர்கள் தத்தம் காலச் சிந்தனைகளின் அடி நின்று தம் பார்வையிற் கட்டமைப்பார். பேராசிரியர் செல்வநாயகம்
பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுதுதான் சங்ககாலம் பற்றி விரிவாக அறிய முடிந்தது. தொல்காப்பியப் பொருளதிகாரம் (அகத்திணையியலும் புறத்திணையியலும் எமக்குக் கற்பித்தவர் பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள். அவர் நச்சினார்க்கினியர் கூறிய குறிப்புக்க ளினூடாகச் சென்று ஒரு சமூகத்தை எமக்கு உருவாக்கிக் காட்டினார். செல்வநாயகம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகையில் குடியிருப்புக்கள் பற்றியும், குடியிருப் புகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள சேனைப் பயிர்க்காடுகளையும் அங்கு குருவி விரட்ட அனுப்பப் படும் குடியிருப்புப் பெண்களையும் பற்றி அவர் கூறும்போது நச்சினார்கினியருக்கும் அப்பால் நமக்கு ஒரு புராதன வாழ்க்கை முறையினதும், புராதன சமூக அமைப்பினதும் மங்கலான தோற்றம் தெரியும். இவ்வளவிற்கும் பேராசிரியர் செல்வநாயகம் நான் அறிந்தவரை சமூகவியல், மானிடவியற் பரிச்சயம் அற்றவர். எனினும் அவருடைய நுண்மாண் நுழை புலப் புலமை அப்படி அவரைச் சிந்திக்க வைத்தது.
பேராசிரியர் வித்தியானந்தன்
பேராசிரியர் வித்தியானந்தன் எமக்கு திராவிட நாகரிகம் கற்பித்தார். அவரின் கலாநிதிப்பட்ட ஆய்வுதான் தமிழர் சால்பு. அது ஒரு அருமையான நூல். முதன் முதலில் சங்ககால இலக்கியங்களை வைத்துக்கொண்டு அவற்றை கால வகைப்படுத்தி அதனடியாக சங்க கால மக்கள் வாழ்வையும் பண்பாட்டையும் துல்லியமாக Empirical ஆகக் கூறும்
விபரணமான நுால் அது.
இதழ் - 07

பேராசிரியர் வேலுப்பிள்ளை
இவர்களுக்குள்ளால் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்று வந்த மூவர் சங்ககாலம் பற்றித் தம் கருத்துரைகளைத் தமது கருத்தியலினடியாக முன்வைத்தனர். ஒருவர் வேலுப்பிள்ளை மற்ற இருவரும் கைலாசபதியும் சிவத்தம்பியும். வேலுப்பிள்ளையின் கருத்தியல் வித்தியாசமானது. அவர் இன்னொரு (School of thought) சிந்தனைப் பள்ளிக்குள்ளால் உருவானவர். புறநானுாறு தமிழர்களின் போர் கூறும் சிறந்த இலக்கியமாகக் காண்பதை விடுத்து தமிழ ரை அழித்த போர் இலக்கியமாக அதனைப் பார்த்தார். போரிலே நடைபெற்ற அழிவுகளுக்கு அழுத்தம் கொடுத்தார். இறுதியில் ''மாறி மாறித் தமிழர்களே போர் புரிந்தனர். இறுதியில் ஓடியது தமிழ் இரத்தம்தானே'' என முடிப்பார். இதனூடாக அன்றைய தமிழ் தேசியவாதக் கருத்தோட்டத்தால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்று நாம் கருதலாம் அல்லவா? வேலுப்பிள்ளை அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தமிழர்களாகத்தான் தெரிந்தார்கள். அவர்களுக்குள் இருந்த வர்க்க வேறுபாடுகளோ, ஏற்ற இறக்கங்களோ பெரிதாகத் தெரியவில்லை. தெரிந்தாலும் கூற முடியவில்லை. பேராசிரியர் கைலாசபதி
கைலாசபதி சங்காலத்தை வேறுவிதமாக அணுகி னார். அவருடைய அன்றைய கட்டுரையான அழிவும் ஆக்கமும் எனும் கட்டுரையில் புறநானூற்றை இனக் குழுச் சண்டைகளின் மோதலாகக் கண்டார். அந்தக் குழுக்கள் அனைத்தும் தமிழ்க் குழுக்கள் தான் ஆனால் வர்க்க வேறுபாடுகள் குழுக்களுள் இருந்தன. பொருளாதாரத்தில் உயர் நிலையிலிருந்த குழுக்களும் இருந்தன, தாழ் நிலையிலுள்ள குழுக்களும் இருந்தன. சமூகத்தின் அடிக்கட்டுமானம், உற்பத்தி பொருளாதாரம் என்பது மாக்ஸீய தத்துவம். இந்த அடிக்கட்டுமானத்தில் முரண்பாடுகள் ஏற்படும்போது அவை மெல்ல மெல்ல வளர்ந்து பகை முரண்பாடாகி உச்சக்கட்டத்தில் போராக, புரட்சியாக வெடிக்கும் என்பது மாக்ஸியக் கொள்கை இதன் அடிப்படையில்தான் சங்காலத்தை கைலாசபதி பார்த்தார்.
அடிக்கட்டுமானம், வேட்டையாடுதல் (குறிஞ்சி) மந்தை மேய்த்தல் (முல்லை) சிறு வேளாண்மை செய்தல் (மருதம்) என்ற பொருளாதார அடித்களத்தைக் கொண்டிருந்தன. இவற்றுள் பகை முரண்பாடு வந்தபொழுது, அவை ஒன்றை ஒன்று அடக்கி மேலெழ முயன்றபோது போர் எழுவது தவிர்க்க முடியாததாயிற்று. ஒன்றின் அழிவில்தான் ஒன்றின் ஆக்கம் உருவாகின்றது. இனக்குழுக்களின் (குறிஞ்சி, முல்லையில் வாழ்ந்த வேட்டுவ இடையர்) அழிப்பிலேதான் அரசுகள் உருவாக்கம் பெற்றன (மருத நில் வேளாண்மை செய்தோர்) என மாக் ஸிச கோட்பாட்டினடியாக சங்ககாலத்தை அணுகி, னார். கைலாசபதி தனது ஆய்வுக்கு மாக்ஸியக் கோட்பாடுகளுடன் ஏங்கல்ஸின் “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற புகழ்பெற்ற நூலையே பிரதான ஆதாரமாகக் கொண்டிருந்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி
சிவத்தம்பியின் சங்ககாலம் பற்றிய ஆய்வுகள் மாக்ஸிய அடிப்படையிலமைந்ததாயினும் அவை மாக்ஸியத்திற்கு புது விளக்கமளித்தவர்களான
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 55
இலிருந்து இது எனக்குத் தம் தந்திருந்தன
கற்பு 5ம் பதித்த ..
அன்டோனியோ குறம்சி, அல்தூஸர் ஆகிய நவீன மாக்ஸிஸ்டுகளின் கொள்கைகளின் மேற்கட்டப்பட்டது போல எனக்குப் படுகிறது.
அவர் அன்று தேனருவியில் (1961) சங்காலச் சமூகம் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதியிருந்தார். அது ஒரு கறாரான மாக்ஸிய அடிப்படையிலமைந்த கட்டுரையாயினும் அதிற்பண் பாட்டு மாற்றத்திற்கு கூடிய அழுத்தம் தந்திருக்கிறார் போல இப்போது எனக்குத் தோன்றுகிறது. 1961 இலிருந்து இன்றுவரை போராசிரியர் சிவத்தம்பியின் சங்ககாலம் பற்றிய கட்டுரைகளை எடுத்துப் பார்த்த பின் மாக்ஸிய சிந்தனை வளர்ச்சியோடு அவரது கட்டுரைகள் வளர்ச்சி பெற்றிருப்பதை அவதானிக்கலாம் என்று நினைக்கிறேன். இது எனது கருதுகோளே ஒழிய முடிந்த முடிவன்று. முறையான ஓர் ஆய்வு மூலமே அதனை நிறுவ முடியும்.
சிவத்தம்பி அதன் ஆராய்ச்சி சஞ்சிகையில் சங்ககாலத் திணைக்கோட்பாடு, முல்லை சான்ற கற்பு என்ற இரு கட்டுரைகள் எழுதினார். அவை இரண்டும் பலரையும் உசுப்பிய கட்டுரைகள். சங்ககாலம் பற்றிச் சிந்தித்த சரித்திர ஆசிரியர்கள், சமூகவியலாளர்கள் அனைவரையும் சிவத்தம்பிபால் ஈர்த்த கட்டுரைகள். அவரது சங்ககாலம் பற்றிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு Socio Political History of Tamils என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பு முண்டு. சிவத்தம்பியின் Ph.D ஆய்வான பண்டைத் தமிழகத்தில் நாடகம் எனும் ஆய்வுக் கட்டுரையிலும் அவரது சங்க காலம் பற்றிய கருத்துக்களை அறியலாம்.
சங்ககாலச் சமூகத்தை சமனற்ற பொருளாதார வளர்ச்சியுடைய சமூகம் (வேடர், இடையர், விவசாயிகள், வணிகர்) என இனம்கண்டு அச் சமூகத்தின் பண்புகளை இலக்கியத்திலும் நாடகத் திலும் காண்பது அவர் போக்காக இருந்தது. சிவத்தம்பியின் சங்ககாலம் பற்றிய பார்வையில் சமூகவியல், மானிடவியல் பார்வைகள் கூடிய - தாக இருக்கும். இவர்களைப் போல அக்கால கட்டத்தில் சங்ககாலம் பற்றி எழுதிய சில மாக்ஸிய ஆய்வாளர் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நா.வானமாமலை.
பல்லவர்காலப் பக்தி இலக்கியம் வணிக நிலவுடமை வர்க்கப் போரின் வெளிப்பாடு என்று கறாராகச் சொன்ன கைலாசபதியின் கட்டுரைக்குப் பதிலாக மூடுதிரை என்ற கட்டுரையில் அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் வானமாமலை சில் கருத்துக்களைச் சொல்லியிருந்தார். இவற்றைப் பார்க்கும்பொழுது சங்ககாலம் பற்றிய ஆய்வில் செல்வநாயகம், வித்தியானந்தன், கைலாசபதி, வானமாமலை, சிவத்தம்பி என்றொரு ஆய்வுப் பரம்பரையினை நீங்கள் காண முடியும்.
மாக்ஸின் வாதத்தைப் பொருளாதார நிர்ணய வாதம் என அழைத்தனர். மார்க்ஸ் அடித்தளத்திற்கும் அடித்தளம் பொருளா - தாரம் என்று சொன்னாரேயொழிய ஏனையவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை என்பது பின்னாளில் நிறுவப்பட்டது. எனினும் மாக்ஸின் கோட்பாட்டைப் புரிந்து கொண்டு பிர - யோகம் செய்கையில் புரிந்துகொள்ளலில் ஏற்பட்ட
இதழ் - 07
மதுப

பிரச்சினைகளே இவை. கமில் சுவலபில் முதலியார்
பின்னாளில் கோசாம்பியின் இந்தியா அதன் சமூக அமைப்புப் பற்றிய எழுத்துக்கள். கமில் சுவலபிலின் சங்ககாலம் பற்றிய எழுத்துக்கள் பேர்டன் ஸ்ரைன், சண்பகலக்சுமி, நொபுறு கறோசிமா போன்றோரின் எழுத்துக்கள் (இவர்கள் சங்ககாலம் பற்றி குவிமையமாக ஆராயாவிடினும்) சங்ககால சமூக அமைப்பைப் புரிய மேலும் உதவின.
தொடர்ந்து ஆராய்ச்சி செய்த ஆ. சிவசுப்பிரமணியனின் சங்ககாலச் சமூகம் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. இச்சங்க ஆய்வை இன்னொரு தளத்திற்குப் பெரும் பாய்ச்சலாக எடுத்துச் சென்றவர் ராஜ் கௌதமன் ஆவர். அவரது தலித் பண்பாடு, பாட்டும் தொகையும், தொல்காப்பியமும் சங்ககால உருவாக்கமும் ஆகிய நூல்கள் முக்கிய மானவை. மானிடவியல், சமூகவியல் ஆய்வில் சிவத் தம்பியின் கருத்துக்கள் சிலவற்றிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பது போல இவர் ஆய்வுகள் அமைந்தன தேவைகள்
இவற்றைப் படித்தபோதுதான் படித்தவற்றை உள்வாங்கி சங்ககாலச் சமூகம் பற்றிய என் மீள்பார்வையினை முன்வைத்தேன். மானிடவியல் கூறும் அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்கு மனித குலம் வந்ததை அடிப்படையாகக் கொண்டு மாக்ஸ் கூறிய உணவு தேடும் நிலையிலிருந்து, உணவு சேகரிக்கும் நிலையினூடு மெல்ல வளர்ந்து இரும்பு பாவிக்கும் நிலைக்கு மானுடம் வளர்ந்ததை அடிப்படையாகக் கொண்டு கைலாசபதி, சிவத்தம்பி, ராஜ் கௌதமன், பேர்ட்டன் ஸ்ரைன், அ.மாக்ஸ், ஜராவதம், மகாதேவன் ஆகியோரின் கருத்துரைகளின் அடிப்படையில் சங்ககாலத்தை மீள் பார்வை செய்யும் சிறிய நூல்தான் நீங்கள் குறிப்பிட்ட நூல்.
அந்த நூலின் கருத்துக்களை நீங்கள் கவனித்தால் அதற்குள் செல்வநாயகம் சொன்ன புராதன வாழ்வும் தெரியும் வித்தியானந்தன் சொன்ன சங்ககாலப் பண்பாடும் தெரியும், கைலாசபதி சொன்ன இனக் குழுச் சண்டையும் (வர்க்கப்போர்) தெரியும், சிவத்தம்பி சொன்ன சமனற்ற பொரு ளாதார வளர்ச்சியும் தெரியும், ராஜ் கௌதமன் கூறிய அதிகாரம், கட்டுடைத்தலும் தெரியும், அண்மைக்கால அகழ்வாய்வுகளும் தெரியும்.
நான் அந்நூலில் கூற வருவதெல்லாம் புராதன இந்திய இனக்குழு ஒன்று எவ்வாறு திரா விட, ஆரிய மக்களுடன் இணைந்து தமிழ்ச் சமூகமாக பரிணாமம் பெற்று வளர்ந்தது என்பதும் அப்பரிமாண வளர்ச்சியினூடாக எவ்வாறு கி.பி. 2ம் நூற்றாண்டு வரை ஒரு சமனற்ற பொருளாதார வளர்ச்சி கொண்ட சமூகமாக நிலைபெற்றது என்பதும்தான்.
ஒரு சோகமான விடயம் என்னவென்றால் யோகராஜா, இலங்கையில் 06 பல் கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படுகின்றது, 4 பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையுமுண்டு எத்தனை பேராசி ரியர்கள், விரிவுரையாளர்கள் மாண வர்கள் இவை பற்றி இன்று சிந்திக்கின்றார்கள்? என்ற சோகமான வினா மனதில் எழுவதுதான்.
நான் எழுதிய அந்நூலினை ஈழத்தின்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 56
35
தமிழ் ஆய்வாளர் யாரும் பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை. தாங்கள் தான் அது பற்றிய வினா வொன்றைக் கேட்கிறீர்கள். அந்நூல் பற்றி பேரா சிரியர் சிவசேகரம் சில ஆக்கபூர்வமான விமர்சன ங்கள் வைத்திருந்தார். தமிழ் அலையில் தொடர்ச் சியாக அந்நூற் கட்டுரையினை வெளியிட்டனர். அவ்வளவுதான் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் சங்ககாலம் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் கைகளிலும் மாணவர்கள் கைகளிலும் அந்நுாலைக் கண்டுள்ளேன். அவ்வளவுதான்.
தமிழியலிற் (Tamil Studies) செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. செய்வோரைத்தான் காணோம். ஒவ்வொருவருக்கும் பல சோலிகள் ,
ஆய்வு செய்வதற்கு நேரமெங்கே?
மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை தபரயறும்.
தொடக்கம் பேராசிரியர் ஆ. இராம கிருஸ்ணன் வரை தமிழர் பண் பாடும் வரலாறும் பற்றிப் பலரும் எழுதியுள்ளார்கள். "'தமிழர் வரலா றும் பண்பாடும் தெரிந்ததும் தெரியாததும்' என்பது நீங்கள் எழு திய நூல் ஒன்று. அவ்வாறான நூலொன்றினை எழுதுவதற்கான தேவை யாது? அதில் முக்கியமாக
நீங்கள் கூற வருவது யாது? அதற்கான தேவை யாது? அதில் கூற வருவது யாது? இரண்டு வினாக்கள் என்ன? தேவை - 01
இரா.சிவலிங்கம் ஞாபகர்த்தமாக வருடா வருடம் நடைபெறும் நினைவுச் சொற்பொழிவுக்கு 2005ம் ஆண்டில் அக்குழுத் தலைவர் வாமதேவன் என்னை உரையாற்ற வரும்படி அழைத்திருந்தார். உரை கனதி யாக இருக்க வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும் அத்தோடு ஜனரஞ்சகமா கவும் இருக்க வேண்டும் என்று சில விதிமுறைகளையும் உரிமையோடு கூறிவிட்டார். கனதிக்கும் ஜனரஞ்சகத்திற்கும் திருமணம் செய்து வைப்பது நல்லதல்லவா? கனதியான ஒரு விடயத்தை ஜனரஞ்சகமாச் சொல்ல எடுத்த முயற்சிதான் அச்சொற் பொழிவு. அதுதான் தமிழர் பண்பாடும் வரலாறும் - தெரிந்ததும் தெரியாததும் என்ற சிறு நூலாக வெளிவந்துள்ளது. இது முதலா வது தேவை. தேவை - 02
தமிழர் வரலாறு பண்பாடு பற்றிய பல நூல்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஆரம்பப் பார்வை
பண்டிதர் இராகவையங்கர், சி.பி. ஸ்ரீனிவாச ஐயங்கார், ராமச்சந்திர தீட்சிதர், கமில் சுவலபில், தனிநாயக அடிகள், சிங்காரவேலு, கே.சுப்பிரமணியம் போன்றோர் ஆரம்ப கால முந்தி யதும் பிந்தியதுமான ஆய்வாளர்கள் எனலாம். அத்தோடு தமிழர் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் தொடக்கம் கே.கே. பிள்ளை ஆகியோரையும் இவர்களுடன் அடக்கலாம்.
விடுபட்டுப்போன பெயர்கள் அதிகம்.
இவர்கள் அனைவரினதும் வரலாறு பண்பாடு இதழ் - 07
மம்
இ 1113[II

பற்றிய பார்வை, சமூகத்தின் மேனிலையிலிருந்த தமிழர்கள் பற்றிய வரலாறாகவும் பண்பாடாகவுமே அமைந்திருக்கிறது.
மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறும் அப்படித்தான். அவர் சிலப்பதிகாரத்தையே தனது முக்கிய ஆதார நூலாகக் கொண்டிருந்தார். 1960களுக்குப் பின்
1960 களுக்குப் பின்னர் தமிழர் வரலாறு பண்பாடு பற்றிய பார்வைகளில் சற்று வித்தியாசத்தைக் காணுகிறோம். கைலாசபதி, சிவத்தம்பி வானமா மலை, மே.து.சு.ராஜ்குமார், மங்கை கிருஸ்ணா மூர்த்தி ஆ. சிலசுப்பிரமணியம் போன்றோர் மாக் ஸியப் பின்னணியில் தமிழர் சமூகத்தின் இன்னொரு பக்கத்தையும் கொணர்ந்தனர். வானமாமலை அன்று கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய பல கட்டுரைகள் இத்தகையன.
சங்ககாலத்தின் சமூக முரண்பாடுகளையும் தமிழர் மத்தியிற் காணப்பட்ட உயர் அல்லது தாழ் நிலைகளையும் கைலாசபதி சிவத்தம்பி போன்றோர் 1970 களில் முன்வைத்தனர். வானமாமலை சோழர்காலத்தில் அடிமைத் தமிழர் அடக்கப்பட்ட தமிழர்கள், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தமைகளை கல்வெட்டு ஆதாரங்கள் கொண்டு அம்பலப்படுத்தினார். இவற்றால் சங்ககாலம் பொற்காலம், சோழர் காலம், தமிழரின் பொற்காலம் என்ற பொற்காலக் கற்பனைகள் சிதறின. ஆள்பவ ருக்கு பொற்காலமாகவும் ஆளப்படுவோருக்கு துர்க் காலமாகவும் இருக்கும். ஒரு காலத்தை எப்படி அனை வருக்குமான பொற்காலம் என்று கூறமுடியும்? தொடர்ந்த ஆய்வுகள்
பின்னாளில் இதில் பல வெளிநாட்டு உள்நாட்டுச் சமூகவியல் சரித்திரவியலாளர்களும், சமூகவியலாளர்களும் ஈடுபாடு காட்டினர். பேர்ட்டன், ஸ்ரைன், கெலில் ஓம்வைத் கில்பேர்ட் சிலேட்டர், குணா கே.கேசவன், அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கௌதமன், நொபுறு கறோஜிமா, செண்பக லக்சுமி, சுப்பராயலு போன்றோர் இவர்களுடன் குறிப்பிடத்தக்கவர்கள்.
பேர்ட்டன் ஸ்ரைனும், நொபுறு கறோஜிமாவும் தமக்குள் சில முரண்பாடுகள் கொண்டிருப்பினும் சோழர் காலச் சமூக அமைப்பை அவர்கள் ஏற்றத் தாழ்வுள்ள அமைப்பாகவே கண்டனர். சுப்பராயலு கல்வெட்டு ஆய்வு மூலம் மேலும் அதனை நிறுவினார். இவர்கள் யாவரும் தத்தம் துறைகளில் பெயர் பெற்ற பெரும் ஆய்வாளர்கள்.
தமிழ்ச் சமூகம் சாதிகளாகப் பிரிந்து கிடந்தது என்பதை இவர்களின் துல்லியமான ஆய்வுகள் விளக்கின. இதன் ஒளியில் பல விடயங்களைப் பார்க்கும் ஆய்வாளர்களும் தோன்றிவிட்டனர். பேர்ட்ன் ஸ்ரைன்
தமிழர் வரலாறு பண்பாடு என்பன எனக்கும் பிடித்தமான துறை என்பதுடன் இவை சம்பந்தமாக வந்த நூல்களை நான் தேடி வாசிப்பதும் உண்டு. பேர்ட்டன் ஸ்ரைனின் Peasent, State and Society in Medival South India என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்த நூல் தமிழரின் சமூக வரலாறு பற்றி வந்த நூல்களுள் மிகச் சிறப்பான நூல் அது
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 57
என்பது என் அபிப்பிராயம். சோழர்காலம், நாயக்கர் காலங்களில் விவசாய ஒழுங்கு - முறைகளையும் அதனடியாக எழுந்த தமிழ்நாட்டிற்குரிய நிலவு - டமைத் தன்மையையும் அவர் வெளிச்சத்திற்குக் கொணர்கின்றார். பேர்ட்டன் ஸ்ரைன் Essays on South India என்ற ஒரு நூலையும் பதிப்பித்துள்ளார். அத்தொகுப்பு நூலிலே தென்னிந்திய அகழ்வாய்வு, பழந்தமிழ் இலக்கியம், தென்னிந்தியப் புவியியல் அமைப்பு, கேரளாவின் மானிடவியல் சமூகவியல் ஆய்வு தென்னிந்தியாவில் சாதி கருத்துநிலையில் ஏற்பட்ட மாற்றம் பற்றியெல்லாம் Clarenee Maloney, Goerge Hart, Joan Menchar, Raman Unni, Stephen Bermat ஆகிய பெயர் பெற்ற ஆய்வாளர் நல்ல பல கட்டுரைகள் எழுதியுள்ளன.
பேர்ட்டன் ஸ்ரைனின் மத்தியகால தென்னிந்தியாவின் விவசாய ஒழுங்கமைப்பு என்ற கட்டுரையும் அதில் உண்டு. அந்நூல் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் அறிந்திருந்தும் அதைப் பெறுவது சிரமமாக இருந்தது. வெகுவாக முயற்சி பண்ணியும் கிடைப்பதாயில்லை.
நண்பர் அ.மார்க்ஸ்தான் அதனைத் தமிழ்நாட்டிலிருந்து எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அது புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரான சுப்ராயலுவின் original புத்தகத்தின் போட்டோப் பிரதி. இதனை நான் இங்கு கூறுவது பெருமைக்காகவன்று , விருப்பப்படும் ஒரு துறையில் வாசிக்க நூல் பெறும் சிரமத்தைக்
கூறவே இதனை இங்கு வெளிப்படுத்துகிறேன். விழிப்பு நிலை ஆய்வு |
இத்தோடு பொருளாதார அடிக் கட்டுமானத் திற்கும் அப்பால் சென்று, தமிழ் சமூகத்தை சாதிப்பிரிவு கொண்ட சமூகமாகப் பார்க்கும் பார்வையினை மேலும் ஊக்கப்படுத்தியதில் விழிம்புநிலை மக்கள் கற்கை நெறிகள் (Subaltern Studies) உதவின. தலித்தியம் பற்றிய புதிய நூல்களும் புதுக் கண்டுபிடிப்புக்களும் ஆராய்வுகளும் இதற்கு மேலும் உதவின. இவ்வாய்வில் இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முன் பின்னாக வந்த ஆராய்ச்சி, பரிணாமம், நிறப்பிரிகை, சொல் புதிது, கவிதாசரண் போன்ற பத்திரிகைகட்கும் இடமுண்டு. இவற்றினிடையே கருத்து முரண்பாடுகளிலிருப்பினும் தமிழரின் மறுபக்கத்தையும் பார்க்கத் தூண்டிய கோட்பாடு சம்பந்தமான எழுத்துக்களும் விவாதங்களும் இவற்றில் வந்தன. தமிழர் கலை வளர்ச்சியில் மறுபாதி
1960 களிலிருந்து இற்றை வரை தமி ழர் வரலாறு பண்பாடு சம்பந்தமாக வரும் காத்திரமான எழுத்துக்களோடு ஓரளவு பரிச்சயம் இருந்ததினால் தமிழர் வரலாற்றின் இன்னொரு பகுதி எனக்குள் அன்றிலிருந்து உருவாகலாயிற்று. 1980களில் இதன் தாக்கத்தால் தமிழர் கலை வரலாற்றில் மறுபாதி என்றொரு கட்டுரை எழுதினேன. இது ஈழமுரசு ஆண்டு மலரில் வந்துள்ளது. செல்வநாயகத்தின் பதிப்பு
1960 களில் நான் படித்த வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறுதான் தமிழர் பண்பாடு வர லாறு பற்றிய நாம் வாசித்த முதல் நூல். அவர் தமி ழர் வரலாற்றை சங்ககாலம் சங்கமருவிய காலம், பல்லவர்காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம்
இதழ் - 07
மகுடம்

இவர் அதனைச் இமுகப்படுத்தப்ற் ஆய்வுகள்
என ஆண்ட அரசபரம்பரையினரைவைத்துவகுத்ததுடன் அக்காலகட்டங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களை யும் அவ் விலக்கியங்கள் எழுந்தமைக்கான சமூக, வரலாற்று, சமயம் பின்னணிகளையும் தந்துள்ளார். அவர் சரித்திர பண்பாட்டு ஆய்வாளர் அல்ல எனி னும் அன்றிலிருந்து இன்றுவரை பாடசாலைக ளிலும் பல்கலைக்கழகங்களிலும் அந்நூலே பாட சாலை ஆசிரியர் தொடக்கம் பல்கலைக்கழக விரி வுரையாளர் வரை வேத நூலாகத் திகழ்கிறது. ஏறத்தாழ 50 வருடங்களாகத் தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நடைபெற்ற ஆய்வுகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதேயில்லை. ஓரிருவர் அதனைச் செய்யினும் பெரும்பாலோருக்கு இவ்வாராய்ச்சியின் வளர்ச்சியை அறிவதில் அதிக அக்கறை இருப்பதாகப்படவில்லை. மிகுந்த மனவருத்தத்தோடுதான் கூறுகிறேன். எனக்குப் பலர் ஏசவும் கூடும். அறிவுப்புலமை மிகுந்திருந்திருந்த பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பாரம்பரிய அறிவாழம் வற்றிவிட்டதோ என்று அடிக்கடி நான் எண்ணிக் கவலையடைவதுண்டு - 1990களுக்குப் பிறகு
இதனிடையில் 1990 களுக்குப் பிறகு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ சிந்தனைகள் தமிழ்நாட்டு ஆய்வாளரைப் பீடித்தன. சமூகத்தை பண்பாட்டை இலக்கியத்தை இந்நோக்கில்
அவர்கள் அணுக முயன்றனர்.
லேவிஸ் ஸ்ராஸின் அமைப்பியற் கோட்பாடு பூக்கோவின் அதிகார மையக் கோட்பாடு தெரிதா வின் கட்டவிழ்ப்பு கோட்பாடு என்னும் கோட்பாடுகளின் பின்னணியில் தமிழர் சமூகத்தையும், பண்பாட்டையும் அணுகும் முறைகள் ஆங்காங்கு எழுந்தன.
இவை யாவற்றையும் உள்வாங்கித் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் மீள் கட்டமைக்கும் பெரும்போக்கு இன்னும் உருவாகவில்லை.
பெருங்கதையாடலுக்கு எதிரான இன்றைய போக்கு மீண்டும் இன்னொரு பெரும் கதையாடலை எழுதுமா என்பதும் கேள்விக்குரியதே.
இவ்வண்ணம் செல்வநாயகத் தினதும் நீலகண்ட சாஸ்திரியாரினதும் ஏனைய மேனிலைப் பார்வையாளர்களினதும் நூல்களில் அதிருப்தி அடைந்திருந்த எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது தமிழர் வரலாறு பண்பாடு ஆய்வுகளில் இதுவரை நடந்தேறிய மாறுபட்ட போக்குகள் சிலவற்றை சுட்டிக்காட்டப் பயன்படுத்த விரும்பினேன். அதிலும் விழா அமைப்பாளர் கேட்டுக் கொண்டபடி மிக எளிமையாக ஜனரஞ்சகமாக அந்நூல் வந்தமைக்கான இரண்டாவது தேவை. அச்சொற் பொழிவு முடிய ஹட்டன் ஹைலண்ட் கல்லூரி மாணவ மாணவியர் என்னோடு வந்து உரையா டினர். தாம் இவையெல்லாம் படிக்கவில்லை, புதிதாக இருக்கிறது என்று கூறினர். அவர்களின் வியப்பும் அதிர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. கூற வந்தது
இரண்டாவது உங்கள் வினா அதில் முக்கியமாக நீங்கள் கூற வருவது யாது? என்பது நான் அதிலே புதிதாக ஒன்றையும் கூறிவிட வில்லை. இதுவரை பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்கும்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 58
ஆசிரியர்களுக்கும் ஏன் பல்கலைக்ககழக விரிவுரை யாளர்களுக்கும் (சிறப்பாக தமிழ், சமூகவியல், வரலாறு, நாடகம், அரங்கியல், நுண்கலை, இந்து நாகரிகம், மெய்யியல்) அதிகம் பரிச்சயமில்லாததும் தமிழ்ப் பண்பாடு பற்றி வந்ததுமான பழகிப்போன விடயங்களைவிடச் சில மாற்று விடயங்களை அறிமு கம் செய்தது மாத்திரமே.
சமூக அமைப்பை பிரபல பொருளியலாளரான சமீர் அமீனினதும், அவரது சிந்தனைகளையொட்டி தமி ழர் சமூக, அமைப்பைக் கணித்த பேர்ட்டன் ஸ்ரைனின் தும் பாதிப்பை ஒட்டி தமிழர் சமூக அமைப்பை மையம் விழிம்பு எனப் பிரித்து மையத்திலேயே பணபலம், அதிகார பலம், அறிவுபலம் பெற்ற தமிழர் வாழ்ந்தனர் எனவும் விழிம்பிலே இவை எவையும் பெறாத தமிழர் வாழ்ந்தனர் எனவும் மையத்திலே அரசர் பிராமணர் வணிகர் ஆதிக்கம் நிலவியதெனவும் இவர்களின் பண்பாடும் வரலாறுமே மொத்தத் தமிழர்களது பண் பாடாகவும் வரலாறாகவும் காட்டப்பட்டது எனவும் விழிம்பில் வாழ்ந்த மக்களுக்கும் வரலாறு பண்பாடு என்பன இருந்ததாயினும் அவர்கள் தம் உரிமைகளை நிலைநிறுத்தப் போராடினராயினும் அவை தமிழ்ப் பண்பாடாக ஏற்கப்படவில்லை என்பதனையும் பல உதாரணங்கள் மூலம் அந்நூலில் விளக்க முயன்றேன். தெரிந்தவை
ஆரம்பத்தில் வரலாற்றிலும் பண்பாட்டிலும் வழக்கமாக நமக்குத் தெரிந்த விடயங்களை முதலிற் கூறியுள்ளேன். மொழியில் எழுத்து மொழியும் இலக்கியத்தில் உயர் இலக்கியங்களும், கலைகளில் 'உயர் கலைகளும், வாழ்க்கை முறையில் உயர்ந்தோர் வாழ்க்கையும் தமிழரின் பண்பாட்டிற்குரியவை என நாம் அறிந்து வைத்துள்ளோம்.
இவையே எமக்குத் தெரிந்தவை என விளக்கி பின் தெரியப்படாததும், ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்டதுமான சிலவற்றை அறிமுகம் செய்துள்ளேன். அவை பின்வருமாறு... தெரியாதவை 1. பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடி (குறிஞ்சி)
மந்தை மேய்த்து (முல்லை) வேளாண்மை செய்து (மருதம்) வாணிபம் செய்து (நெய்தல்) தமிழ்ச் சமூகம் ஆரம்பத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழர் வரலாறும் பண்பாட்டு வரலாறும் வரலாற்றுப் போக்கில் தமிழரிடையே தோன்றிய வர்க்கங்களின் போராகும். தமிழர்களின் பொற் காலம் என்பது முழுத் தமிழர்களின் பொற்காலம் அன்று மையத்தில் வாழ்ந்த நிலவுடமையாள ரான தமிழரதும் அவர்கட்குத் துணையாய் நின்ற
வைதீகர்களினதும் பொற்காலமே. சமணம், பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் என்ற சமயங்களும் தமிழையும் பண்பாட்டையும்
வளர்த்துள்ளன. சைவ வைணவத்தைப் போல. 4. சோழர்காலக் கோயில் அமைப்புச் சுரண்டல்
தன்மையுடையது. கோயிலின் சுரண்டலுக்கு எதிராக எழுந்த சுரண் டப்பட்ட மக்கள் பலத்த போராட்டங்கள் நடத் தியுள்ளனர். இதழ் - 07
5.
மம்

6. தமிழ்நாட்டு அரசர்கள் முக்கியமாக பல்லவ,
சோழர்கள் அடக்கு முறையாளர்கள், படை எடுப்பா
ளர்கள். 7. சோழர்காலம் பொருளாதார அமைப்பு முறை
சுரண்டல் தன்மை கொண்டது. இதனால் உழுதுண் போர் நிலை மேலும் மோசமானது. அடிமை முறைகள் தமிழர் மத்தியில் இருந்தன. போர் அடிமைகள் வீட்டடிமைகள், கோயில் அடிமைகள், மட அடிமைகள் என இவர்களைப் பிரிக்கலாம். இவர்கள் விலங்குகள் போல்
நடத்தப்பட்டனர். 9. மையத்தில் வாழ்ந்த நிலவுடமையாளர், பிராமணர்,
வணிகர்கள் மத்தியிலும் முரண்பாடுகள் இருந்தன. 10. மையத்துக்கு வெளியே தமிழர் பண்பாடு காணப்பட்டது. 11. தமிழர் பண்பாடு என்பது ஒன்றல்ல அது பல வகையினது
என் பங்களிப்பு
மேலே கூறப்பட்டனவற்றை எளிமையாகவும் ஜனரஞ்சகமாகவும் எடுத்துக் கூறியதுதான் என் வேலை.
தமிழர் சமூகக் கட்டமைப்பை புதிய கோட்பாட்டு அடிப்படையில் விளக்கியதும் அதிகாரத்தை மை யமாகக் கொண்டு குறிப்பாக நிலவுடமை, பிராமண அதிகாரத்தை மையமாகக் கொண்டு அது கட்டப்பட்டது எனப் பிட்டுக் காட்டியதும் அதனடியாகவே தமிழர் பண்பாடும் வரலாறும் கட்டமைக்கப்பட்டு அதுவே பிரதான ஓட்டமாக இன்று அறியப்பட்டுள்ளது என்பதைக்
கூறியதும் தான் என் வேலை - இன்றைய நிலையில் வரலாற்றெழுதியலில் (Historiography) பல புதிய முறைகள் தோன்றிவிட்டன. 1. மாற்று வரலாறு (Alternative History) 2. அடித்தளத்திலிருந்து வரலாறு (History from the below) 3. அடித்தள மக்கள் வரலாறு (Subaltern History)
பெண்ணிய வரலாறு (Feminist History) 5. புதிய வரலாறு (New History)
என்ற பல வரலாற்றுப் பள்ளிகள் (School of thought in History) உருவாகிவிட்டன எனவும் கூறி அவற்றையும் விளக்கி அடித்தள மக்கள் வர லாறு எழுதப்பட வேண்டும் எனவும் அவ் வரலாற்றி னையும் அச்சிந்தனைகளையும் பிரதான ஓட்டத்தோடு கலக்கச் செய்ய வேண்டுமெனவும் அந் நூலில் வாதிட்டுள்ளேன். வியக்க வைக்கின்ற அல்லது பிரமிக்க வைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளை விட்டுவிட்டு அதிர்ச்சியூட்டுகின்ற வாய் மொழிச் சான்றுகளைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதை வரலாற்றாய்வாளருக்கும் பண்பாட்டாய்வாளருக்கும் அழுத்திக் கூறியுள்ளேன்.
எனக்குள்ள உரிமை மற்றவர்க்கும் உண்டு எனக்குள்ள வரலாற்றுப் பெருமையும் பண் பாட்டுப் பெருமையும் மற்றவர்க்கும் உண்டு என்ற வகையில் தமிழர் வரலாறும் பண்பாடும் எழுதப்பட வேண்டும் என்பதே நான் அந்நூலில் கூறிய விடயமா கும். சிறு நூலாயினும் அது நீங்கள் முன்னர் கூறிய மல்லாகம் வீ. கனகசபைப்பிள்ளை நூலிலிருந்தும் அ.ராமகிருஸ்ணனின் நூலிலிருந்தும் வெகுவாக வேறு
பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்
* பறையும் வேண்டுகேளையமென்றும் அல்கலிட்டு

Page 59
பாசத்திற்கு நாம் கவரப்பட தற்பித்தரேன் கவிதை
எமக மாத்திரம் கும்பாக்க
கவிச் சக்கரவர்த்தி, கம்பன் பற்றி மரபு வழிப்பட்ட ரீதியில் அல்லது நாம் நன்கறிந்த கோணங்களில் பலரும் நோக்க, நீங்கள் உங்களுடைய கம்பன் ஒரு கலகக்காரன் எனும் கட்டுரையொன்றிலே கம்பனை ஒரு கலகக் காரன் என்று பார்க்க முற்பட்டுள்ளீர்கள்.
அது ஏன் என்று அறியலாமா?
மகாபாரதத்தைப் போல இராமாயண - மும் எனது பாலப் பருவத்தில் ஊர்க் கூத்துக்கள் மூலமாகவும், அம்மா, பாட்டி, தந்தை கூறிய கதைகள் மூலமாகவும் என் இரத்தத்தோடு ஊறிவிட்டது. க.பொ.த சாதாரண தரத்தில்
நான் க.பொ.த.சாதாரண தரம் படிக்கும் போது (எனது 15 வது வயதில்) எமக்குத் தமிழ் இலக்கிய பாடநூல்களுள் ஒன்றாக கம்பராமாயணத்தில் . கும்பகர்ணன் வதைப்படலம் இருந்தது. வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் அதனைக் கற்பித்த தங்கராசா ஆசிரியர் அன்றைய ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர் பேச்சு நடையில் அவர் கம்பன் கவிதைகளை உணர்ச்சிகரமாகக் கூறிக் கற்பித்தபோது கம்பன் கவி தைகளால் நாம் கவரப்பட்டோம். இராமன் - இலக்குவன் பாசத்திற்கு இராவணன் - கும்பகர்ணன் பாசம் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை என்பார் அவர். இராவணனையும் கும்பகர்ணனையும் கொடிய அரக்கர் களாக மாத்திரமே கற்பனை செய்து வைத்திருந்த எமக்கு அவர்களை மனிதர்களாகவும் காட்டிய கம்பன் மீது ஒரு அபிமானத்தையும் தன் படிப்பித்தல் மூலம் எமக்கு ஊட்டினார் தங்கராசா ஆசிரியர். கம்பன் அன்றிலிருந்து எனக்குள் புகுந்துவிட்டான் கும்பகர்ணனை எழுப்பும்போது -
உறங்குகின்ற கும்பகர்ணன் உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின்று காண
எழுந்திராய் என்று கூறி
அன்றலைத்த செங்கையால் அலைத்துலைத்து எழுப்பிய
காட்சியை கம்பன்
ஓசை நயத்துடன் வர்ணிப்பதில் சொக்கி கம்பனின் ஓசைக ளிலும் நாம் மயங்கி விட்டோம். பல்கலைக்கழகத்தில் கம்பன்
பல்கலைக்கழகத்தில் எனது 19வது வய - தில் நான் முதல் வருடத்திலிருந்தபோது பேராசி ரியர் செல்வநாயகம் கம்பராமாயணத்தின் வாலி வதைப்படலம் கற்பித்தார். அவர் அதனைப் படிக்கும் பாணியே அலாதியானது. கம்பீரமான தன் குரலில் பாவத்தோடு சொற்களை உச்சரித்து அவர் கூறும் பாணி யாருக்கு வரும்? இலக்கிய நயம் மாத்திரம் அவர் கற்பிக்கவில்லை. கம்பனின் மேதமையையும் அவர் எமக்குச் சுட்டிக்காட்டி விளக்குவார்.
பரப்பிரம்ம சொரூபமமும், தன் வணக்கத்திற்கு உரியவனுமாகிய இராமனைப் பார்த்து வாலி அம்பு பட்டுக் கிடக்கும் போது கேட்கும் வினாக்கள் எமக்கு அன்றே நன்கு பதிந்தன. தெய்வ சொரூபமான இராமனை விட அதிகாரத்திற்கு எதிராக தர்க்கம் புரிந்து, குரல் எழுப்பிய குரங்கான வாலி எமக்கு அபிமானத்திற்குரியவனான். இறுதியில் தன்
(இதழ் - 07
ம.

செய்கையால் சிறியன சிந்தியாத பெரும் மனிதனாக வாலியைக் காட்டுகிறான் கம்பன்
இவ்வண்ணம் அரக்கரையும் மனிதராக மதித்த, குரங்கையும் பெரிய மனிதராக்கிய கம்பன் எனக்குள் மெல்ல மெல்ல நல்ல இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டான். புதிய பார்வையில் கம்பன்
-- இக்காலகட்டத்திலே தான் எஸ்.இராமகிருஷ் ணன் எழுதிய கம்பராமாயணம் ரசனை விமர்சன நூல்களான கற்பின் கனலி, சிறியன சிந்தியாதான், கம்பனும் மில்டனும், கம்பனும் அர சியலும் ஆகிய நூல்களையும் அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய கம்ப பாத்திரங்கள் பற்றிய நூல்களையும் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது, இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முக்கியஸ்தரான ப.ஜீவானந்தமும், எஸ்.இராமகி ருஸ்ணனும் தமது எழுத்துக்களில் கம்பனின் பொது வுடமைக் கொள்கைகள் மனிதாபிமானக் கொள்கைள், வருணாச்சிரம தர்மத்திற்கு எதிராக அவன் வைத்த எதிர்வாதங்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார்கள். இப்போது கம்பன் எனக்கு மனி தாபிமானியாக மட்டுமன்றி எல்லாரும் சமனாக வாழ வேண்டும், அரசனாகிய இராமனும், வேடனாகிய குகனும், குரங்கான அனுமாரும் நண்பர்களே என்று எண்ணிய சமத்துவவாதி என்ற பிம்பம் விழலாயிற்று. இராவணேசன் பற்றி
இப்பின்னணியில் தான் 1964இல் எனக்கு இராவ - ணேசன் நாடகத்தை எழுதும் வாய்ப்பை பேராசிரியர் வித்தியானந்தன் வழங்கினார் யுத்த காண்டத்தையும் அதில் வரும் பாத்திரப் படைப்புக்களையும் விளக்கிய பேராசிரியர் சிவத்தம்பி யுத்த காண்டத்தில் எங்கே முரண் தொடங்குகிறது எங்கே வளர்கிறது எங்கே உச்சத்திற்குச் செல்கின்றது என்ற அமைப்பை நாடகப் பின்னணியில் விளக்கினார்.
யுத்த காண்டத்தை நான் அந்த 21 வயதில் இரசித்து ரசித்துப் படித்தேன் என்றால் நீங்கள் இப்போ நம்புவீர்களா? அதில் வரும் மந்திராலோசனைப் படலம் அருமையான நாடகம். கம்பராமாயணத்தைச் சிவத்தம்பி கம்ப நாடகம் என்றே அழைப்பர். கம்பன் எனக்குள் மிகப் பெரும் மனி தனாகச் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தேவிட்டான். புரட்சிக்காரனான அம்பிகாபதியின் தந்தை என்ற மதிப்பு வேறு கலகக்காரனாகக் கம்பன்
அவனைப் பற்றி நாடோடிக் கதைகள் யாவும், (வினோதர சமஞ்சரிக் கதைகள்) அவன் பால் பெரு விருப்புக்கொள்ள வைத்தன. அரசன் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் என்ற நிலப் பிரபுவின் ஆதர வில் இருந்தமை, அவனுக்கும் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும் ஏற்பட்ட போட்டிகள். கம்பனுடைய இராமாயணக் காவியத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதியில்லாமல் அவன் திருவரங்கக் கோயி லில் அரங்கேற்றியமை , அம்பிகா பதியின் இழப்பால் கோபமுற்று மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ? உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று முகத்திலடித்தாற் போல மன்னனுக்குக் கூறிவிட்டு வீறாப்புடன் நாட்டைவிட்டு வெளியேறி
சிறுகதைச் சிறப்பிதழ்
அரசன் பிரபுவது இல் விருது சமாற்றி நா

Page 60
யமை என்ற பழ மரபுக் கதைகளுக்கூடாக கம்பனின் அதிகார எதிர்ப்பும் அரசுக்குத் தலை வணங்காப் போக்கும் எனக்குப் புலனாகியது.
இப்பின்னணியில் தான் கம்பனை நான் 1970களில் முழுமையாகக் கற்க ஆரம்பித்தேன். என் முன் அற்புதங்கள் விரிந்தன. பேராசிரியர் சிவத்தம்பி முன்னர் கூறியபடி அது கம்ப நாடகம் தான்
ஒரு பிரதி (text) தனக்குள்ளேயே தான் கூறும் பிரதான போக்கிற்கான எதிர்க் கருத்துக் களையும் கொண்டிருக்கும் கட்டுடைத்து அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பர் கட்டவிழ்ப்பு வாதிகள். அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பல கம்பராமா யணத்துக்குள் மறைந்து மறைந்து கிடந்ததை
வாசிப்பின்போது என்னால் கண்டறிய முடிந்தது. வைணவ மரவும் கம்பனும்
இக்காலகட்டத்தில்தான் 1974ம் ஆண்டு M.A பரீட்சை எடுத்தேன். அதில் ஒரு பாடம் தமிழரின் தத்துவ மரபு பற்றியது. விசேடமாக சைவ மரபும் வைணவ மரபும். அதற்காக நான் வைவசித்தாந்தம், வேதாந்தம், அத்வைதம், துவைதம் எல்லாம் படிக்க வேண்டியிருந்தது. சைவத் திருமுறைகள், திவ்விய பிரபந்தம் என்பனவற்றை பட்டப்படிப்பின்போது முறை யாகப் பயின்றிருந்தமை, இவ்வேதாந்த சித்தாந்த நூல்களுக்குள் நுழைய இலகுவாக வழிவகுத்துத்
தந்தது.
வைணவ மரபின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தினை கி.பி. 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் தோற்றுவித்து உயர் மதங்களான சைவத்தையும், வைணவத்தையும் மக்கள் மயமாக்கியதாயினும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து அனைவரையும் இணைத்ததில் சைவத்தை விட வைணவம் அதிகம் செயற்பட்டது போலப் பட்டது. இதனால் வைணவத்தின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. என் தந்தையும் ஒரு வைணவ பக்தர். திருமாலைத் தான் அவர் வீட்டில் வைத்து வணங்கி வந்தார். இதனால் வைணவம் சம்பந்தமான நூல்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் போது வேதாந்த மரபிலும் ராமானுஜரின் அத்வைத மரபு குறிப்பாகத் தென்கலை வைணவத்தின் மக்கள் நலனாட்டம் புல - னாகியது. குருபரம்பரைப் பிரவாகம் என்ற நுால் ஆழ்வார்களின் வாழ்வை அவர்களின் பின்னணில் அறிய உதவும் அருமையான தொரு நூல்
வைணவத்துள் வடகலை வைணவ நெறியினர் வடமொழியைப் பேணினர். தென்கலை வைணவ நெறியினர் தமிழ்மொழிக்கு முக்கியமளித்தனர். முன்னையவர்களுக்கு வேத புராண நூல்களும், பின்னையவர்களுக்கு திவ்விய பிரபந்தங்களும், ஆதார நூல்களாயின என்று கற்றிருந்ததற்கும் மேலாக அதன் சமூகப் பின்னணிகளும் புரியத் தொடங்கின. -
குலோத்துங்க சோழ மன்னன் ராமானுஜரை சோழ நாட்டை விட்டுக் கலைத்ததையும் திருமால் சிலையைக் கடலுக்குள் வீசி எறிந்த கதையும் பேராசிரியர் வித்தியானந்தன் திராவிட நாகரிகம் கற்பிக்கையில் ஏற்கனவே விஸ்தாரமாக விளக்கியிருந்தாராயினும் அதன் சமூகப் பின்புலத்தை அவர் கூறவில்லை. சைவ - வைணவ முரண்பாட்டின் விளைவு என்று மட்டுமே கூறியிருந்தார்.
இதழ் - 07
ம!

சைவ-வைணவ முரண்பாடு
சைவ - வைணவ முரண்பாடு தோன்ற பின்னாளில் வைணவத்துள் வடகலை தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் தோன்றக் காரணமாயிருந்த சமூகக் காரணங்கள் யாவை?
தத்துவவார்த்த போருக்கு அடித்தளத்தில் சமூகப் பிரிவுகளுக்கு இடையிலான வர்க்கங்களுக் கிடையிலான போர் நடைபெறுகிறது சிந்தனைகளதும், தத்துவங்களதும், போர்களதும் ஊற்றுக்கால் ஆணிவேர் அதுதான். ஆழ ஆழச் சென்றால்தான் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கலாம். சைவ - வைணவ முரண்பாடு உண் மையில் ஆதிக்கத்திலிருந்த நிலவுடமையாளர்கட்கும், ஆதிக்கத்தில் இராத ஆனால் ஓரளவு பணம் படைத்த வணிக வர்க்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடே ஆகும். ஏற்கனவே வணிக வர்க்கத்தினரின் மதமாக சமணம் இருந்தமை ஆராய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சைவ - சமணப் போருக்கான அடித்தளம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. பேராசிரியர் வேலுப் பிள்ளை கூட தன் ஒரு கட்டுரை ஒன்றில் இதனை ஏற்றுள் ளார். ஆனால் சைவ - வைஷ்ணவ முரண்பாட்டிற்கும் அவர்களுக்கிடையே சோழர்காலத்திலும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற சமயப் போர்களுக்குமான காரணங்கள் மீது நமது தமிழ் ஆய்வாளர் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பேராசி ரியர் கைலாசபதி, வானமாமலை. கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இது பற்றி ஒரு சிறிது ஆராய்ந்துள்ளனர். இது பற்றி வெளிநாட்டவர்களின் ஆய்வு ஆழமானது பேர்ட்டன் ஸ்ரைன் (medival South Indian History) பட்ரீசிய லு. மும்மா ( Sri Vaishnava Theological Dispute) ஆகியோரின் ஆய்வுகள் இம் முரண்பாட்டின் சமூகப் பின்புலன்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
சைவ நாயன்மார்களை விட வைஷ்ணவ ஆழ்வார்கள் சமத்துவக் கோட்பாடுகளை அதகம் வலியுறுத்தியுள்னர். இராமன் தன்னிலும் தாழ்ந்த வர்களான குகன், வீபிடணன், சுக்ரிவன் முதலா னவரைத் தம்பியராக ஏற்றமையை அழுத்தி யுள்ளனர். அகம்பிராஸ்மி (நானே எல்லாம்) என்ற தத்துவத்திற்கு முன்னால் பேதம் ஏது. பேதா பேதங்களைக் கடந்த யாருக்கு யாரும் அடிமையாகாத இந்த தத்துவம் கம்பனை ஈர்த்ததில் வியப்பில்லை. கம்பனும் ராமானுஜரும்
ஆழ்வார்கள் வலியுறுத்திய சமத்துவக் கோட்பாட்டை தத்துவமாக வடித்தெடுத்தார் இராமனுஜர். கம்பனும் ஆழ்வார்களாலும் அவர்கள் கருத்துக்களாலும் கவிதையாலும் ஆகர்சிக்கப்பட்ட ஒருவன்தான்.
நாயன்மாரின் தேவாரங்களால் ஆகர்சிக் கப்பட்ட சேக்கிழார் பெரிய புராணத்தை அதன் வழி இயற்ற ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தத்தால் ஆகர்சிக்கப்பட்ட கம்பன், கம்பராமாயணத்தை இயற்றினான் என்று பார்த்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம். கம்பன் காலமும் இராமானுஜர் காலமும் அண்மியது (கி.பி. 11ம் நூற்றாண்டு) இராமானுஜரை நாட்டை விட்டோட்டினான் மன்னன். கம்பன் நாட்டை விட்டோட மன்னனே காலனா - னான். இருவரும் அரசன் பார்வையில் இராஜத் துரோகிகள். இவர்கள் இருவரின் பார்வையிலும்
அதகம் ஆழ்வார்கள் சமத்ரயன்மார்களை வி
ல்
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 61
அரசன் சர்வாதிகாரம் கொண்ட அடக்கு முறையாளன். சோழர்காலச் சமூக அமைப்பும், நிலவுடமையாளரும் பிராமணரும் சுகபோகம் அனுபவிக்க ஏனையோர் அதனைப் பெறாமல் இருந்தமையும் மக்கள் அடக்கி ஆளப்பட்டமையும் கம்பனுக்கும் இராமனுஜருக்கும் கோபத்தைப் பிறப்பித்திருக்கக்கூடும். தம் கோபத்தை இருவரும் இருவித முறையில் பிரதிபலித்தனர். கம்பன் இராமாயணம் எனும் பெரும் காவியம் பா - டினான். இராமானுஜர் விசிட்டாத்துவைததத்துவம் எனும் பெரும் சமயத் தத்துவம் ஒன்றை நிறுவி - னார். இரண்டும் எனக்கு அதிகாரத்திற்கு எதிரான குரல்களாகவே காணப்படுகின்றன. இவை பற்றி இத்துறையில் வல்லவர்கள் யாராவது ஆராய்வது நலம். கம்பனின் இடித்துரைப்பு
இராவணனைப் பார்த்து அவன் தர்மத்திற்கு எதிராக நிற்கிறான் என இடித்துக் கூறும் விபீ டணன், கும்பகர்ணன், மண்டோதரி, சீதை ஆகியோ ரின் உரைகள் யாவும் ஆட்சியிலிருந்து அதிகா ரம் செலுத்தி மக்களை அடக்கியாண்ட, தன்னையும் இராமானுஜரையும் போன்ற பெரும் கலைஞர்களையும் தத்துவஞானிகளையும் நாட்டை விட்டோட்டிய மும் முடிச்சோழ அரசனான குலோத்துங்கனைப் பார்த்து கம்பன் கூறிய வார்த்தைகள் என மறுவாசிப்பு செய்து பார்த்தேன். கம்பன் அரசுக்கு எதிரான மாபெரும் கலக்கக்காரனாக எனக்குத் தெரிந்தான்.
இப்படித்தான் கம்பன் ஓர் அரச எதிர்ப்பாளன், அதிகாரத்திற்கு எதிரானவன் என்ற கருத்து எனக்குள் உருவானது அதிகாரத்தை எதிர்க்கும் கலகக் குரல் களைத் தமிழ் இலக்கியத்திலே காலம் தோறும் காண்கிறோம். அக்குரலை சங்கப்புலவர்களில் காண லாம். வள்ளுவனிற் காணலாம், இளங்கோவிற் காண லாம், நாவுக்கரசரிற் காணலாம், கம்பனில் காணலாம் பின்னாளில் பாரதியாரிற் காணலாம், இக்காலக் கவி தைகளிலும் காணலாம். அதிகாரத்திற்கு எதிரான கலகக் குரல் தமிழ் இலக்கியத்தில் ஒரு கிளை மரபு, ஏன் பெரு மரபு என்றே கூறலாம்.
- பிரதியைக் கட்டுடைத்துப் பார்க்காததினால் நாம் தனிக்குரலை மாத்திரமே ஒரு பிரதிக்குள் கேட் கிறோம். பிரதிக்குள் பல குரல்கள் தெரிவதைக் கட்டுடைப்பில் கண்டுகொள்ளலாம். கம்பனின் அதிகார எதிர்ப்பு சோழ மன்னர்களின் ஆதிக்கத்திற்கு எதிரானது. படை எடுப்பும், பெண் கொணரலும், செல்வக் குவிப்பும், மற்றவரை அடிமை கொண்டமையும் அதற்கு வேதியர்கள் ஆதரவும், சமூக ஏற்றத்தாழ்வுகளும், அவற்றை ஞாயப்படுத்திய வேதங்களும், பிராம ணங்களும் அதனைப் படை பலத்தோடு கட்டிக்காத்த அரசனும் அமைப்பும் கம்பன் போன்ற சிந்தனாவளமும், மனிதாபி மானமும் கொண்ட ஒரு கலைஞனுக்கு பிடித்த மானதாயிருந்திருக்குமா?
எனவேதான் அவனது குரல் அதிகாரத்திற்கு எதிரான குரல், கலகக் குரல் என நான் எண்ணினேன். இராவண அரசு - சோழ அரசு
இராவண அரசை அவன் சோழ அரசாகக் கண்டான். இராவணக் கொடுமை அவனுக்குச் சோழக் கொடுமை போலத் தோன்றியது. சோழப் பெருமன்னர் நிலங்களை வென்று பகை அரசரை அடிமை கொண்டமை அவனுக்கு இராவண அரசர் அந்நிய நாடுகளை வென்று அரசரைச் சிறைப் பிடித்தமையை
காணத் தமிழ் இனத்தை எதிர்க்கருத்து எனக்கள்
இதழ் - 07
மடே

நினைவூட்டியது. இக்கொடுமையை நீக்க ஒருத்தன்
வரவேண்டும் அவன் சமத்துவ எண்ணம் கொண்ட தலைவனாக அனைத்துச் சமூக மக்களையும் அடிமை, ஏழை, குறைந்தவன் என்ற பேதமின்றி தன் தோழர்களாக இணைக்க வேண்டும். அவன் ராஜ்ஜியம் கொள்வாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்ற சமதர்ம நாடாகத் திகழ வேண்டும் என்று கம்பன் கற்பனை செய்தான் என்று எண்ணுவதில் என்ன பிழை?
நீங்கள் குறிப்பிட்ட அக்கட்டுரைக்கான பின்னணி இதுதான்.
கம்பன் கழகமும் - கட்டுரையும்
கம்பன் கழகம் கம்பனுக்கு ஒரு மலர் 1990 களிலே யாழ்ப்பாணத்தில் வெயிட்டபோது கம்பன் கழக ஜெயராஜ் என்னிடம் கம்பன் பற்றி ஒரு கட்டுரை தருமாறு கேட்டபோது மனதுள் திரண்டு கிடந்த இந்தக் கருத்துக்களையெல்லாம் ஒன்றுதிரட்டி எழுதினேன். கம்பவிழா நடத்துபவர்கள் கம்பனை வித்தியாசமாக, சமூக நோக்கில் அணுகுவதற்கு அக்கட்டுரை ஒரு தூ
ண்டுகோலாக இருக்குமென எண்ணினேன்.
அக்கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டது சொக்கன், பேராசிரியர் அ.பாண்டுரங்கன் (முன்னால் தமிழ்த் துறைத் தலைவர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அரசு (தமிழ்த் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்)
ஆகியோர் இதுபற்றி தமது பாராட்டுக்களை எமக்குத் தெரிவித்தனர். ஜெயராஜுக்கும் அக்கட்டுரை பிடித்திருந்தது. நம்மூர்த் தமிழறிஞர் யாரும் வாசித்தார்களோ தெரியவில்லை யாரும் அதைக் கண்டு கொள்ள வில்லை, வழமை போல.
2008 இல் இலங்கையில் கம்பன் பற்றி வந்த கட்டுரைகளைத் தொகுத்து ஒரு பெரும் நூலாக கம்பன் கழகம் வெளிக்கொணர்ந்தது. அது ஒரு பெரும் முயற்சி என்பதுடன் அருமையான தொகுப்பும் கூட. அதனை பிரசாந்தன் நல்ல முறையி - லே தொகுத்திருந்தார். என் கட்டுரையையும் அதிற் சேர்க்க ஜெயராஜ் விரும்பினார். மேலும் அதனை விரிவுபடுத்தி எழுதிக் கொடுத்தேன். தொகுப்பில் அது வெளிவந்துள்ளது.
உண்மையில் யோகராஜா ஒரு சிறு நூலாக வெளியிடுவதற்கான தகவல்கள் (Material) என்னிடமுண்டு. நேரம் கிடைப்பின் அது வெளிவரும் வாய்ப்புண்டு
திருக்குறள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையில் ஏனைய நூல்களுக்குக் கிடைக்காத பெருமை அதற்குக் கிடைத்திருப்பதாகக் கூறியிருப்பதாக ஞா - பகம் அது பற்றித் தெளிவுபடுத்துவீர்களா?
தெளிவுபடுத்தத் தொடங்கினால் அங்கு ஒரு நீண்ட கதை கூறலாம். நீங்கள் இக் கேள்வியைக் கேட்கும்போது எனக்குப் பேராதனைப் பல்கலைக் கழகமும், பேராசிரியர் கைலாசபதியின் இலக்கிய வரலாற்று விரிவுரைகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. பொதுக் கலை வகுப்புக்கு (General) கைலாசபதி இலக்கிய வரலாறு படிப்பிக்கும் போது தமி ழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற நாங்கள் அவர் விரிவுரைகட்கும் போவது வழமை. நாம் மாத்திரமல்ல
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 62
1 கருத்துக் சாஸ்திரத்தாருட்பால்
ஒரு வைர வில்லை
தமிழ் ஆய்வான்பது பற்றி காலத்தில் திரு
ஏனைய பாடங்கள் செய்யும் வாசிப்பு ஆர்வமும் தேடலார்வமும் மிக்க மாணவர்களும் அவரது வகுப்புக்களுக்கு வருவதுண்டு. கைலாசபதி
சங்கமருவிய காலம் படிக்கும்போது திருக்குறள் பற்றிய அறிமுகத்தில் அவர் திருக்குறள் சென்ற காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துப் புதிய தொரு வழிகாட்டிய நூல் என்ற வகையிற் கற்பித்தார். வையாபுரிப்பிள்ளை
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை திருவள்ளுவர் பற்றி வித்தியாசமான கருத்துக்களைக் கூறினார். திருவ ள்ளுவரும் வட நூற் செல்வாக்கிற்குக்குட்பட்டவர் என்று கூறவந்த அவர். அறத்துப் பாலிற்குரிய கருத்துக்களை அவர் மனுதர்ம சாஸ்திரத்திலிருந்தும், பொருட்பாலுக் குரிய கருத்துக்களை அர்த்த சாஸ்திரத்திலி ருந்தும் காமத்துப்பாலுக்குரிய கருத்துக்களை காம சூத்திரத்தி லிருந்தும் பெற்றுக்கொண்டார் என்றார்.
தமிழ் மரபில் வந்த தமிழரான ஒருவர் ஏன் தமிழ் மரபுக்கூடாகச் சிந்தித்திருக்கக்கூடாது என்று வையாபுரிப்பிள்ளை எண்ணாமையின் காரணம் எமக்கும் புரியவில்லை. அக்காலத்தில் திருவள்ளுவரின் மதம் என்ன? என்பது பற்றி பலவாதப் பிரதிவாதங்கள் தமிழ் ஆய்வாளரிடையே காரசாரமாக நடைபெற்றது. அவரை சைவர் என வாதிட்டவர் பலர், சமணர், பெளத்தர் ஆசீவகா' என வாதிட்டவர் பலர். அவர் எம்மதமும் சேராது புதுமதம் நிறுவிய தத்துவஞானி என வாதிட்டவர் பலர்.
ஹெகலினது இயங்கியற் கோட்பாட்டினைப் பிரயோகித்துத்தான் இக்கருத்தை அவர் திருக்குறள் பற்றிக் கூறினார் என்பதனை மாக்ஸிய தத்துவங்கள் பயின்ற பின்னர்தான் என்னால் புரிந்துகொள்ள
முடிந்தது இது நடந்தது 1962ம் ஆண்டில். பாட நூல்
பின்னர் தமிழ்ச் சிறப்பு நெறியில் பாடநூ லாகத் திருக்குறளைக் கற்கும்போது கைலாசபதி யின் கூற்று முற்றாகப் பொருந்தி வருவதனை நன்கு உணர முடிந்தது. திருக்குறள் படிக்கும் போது திருக் குறள் பற்றி வந்த நூல்களையும், படிப்பதற்கு ஆற்றுப்ப டுத்தப்பட்டோம். படித்தோம் அவற்றுள் மு.வரதரா சனின் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற நூல் முக்கியமான நூல் திருக்குறளிற் காணப்படும் குறள் களை வைத்துக் கொண்டே அவர்கள் தத்தம் முடிவுகளுக்கு வந்தனர். எல்லோரும் தம்மவர் என்று சொல்லுமளவு ஆளுமையுள்ளவராக திருவள்ளுவர் இருந்தார் என்பது தான் இதன் கருத்து கி.ஆ.பெ.விசுவநாதன்
கி.பெ.விசுவநாதனின் எழுத்துக்கள் எளிமையும் சுவையும் வாய்ந்தவை. திருக்குறள் பற்றி அவர் எழுதிய நூலில் அவர் திருவள்ளுவரின் திருவள்ளுவ மாலை பற்றிக் குறிப்பிட்டு தமிழில் இந்த நூலுக்குக் கிடைத்த பாராட்டுக்கள் வேறெந்த நூ லுக்கும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். கடுகைத் துளைத்து, ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள் என்பது அப்பாடல்களில் ஒன்று. இதைப் படித்துவிட்டு நாம் திருவள்ளுவ மாலையைத் தேடிப் படித்தோம். இப்படித்தான் திருவள்ளுவர் எமக்குள் புகுந்தார்.
இதழ் - 07
மம்

வேலுப்பிள்ளை
பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற ஒரு தொடர் இக்காலத்தில் வீரகேசரியில் எழுதி வந்தார். அது பின்னாளிற் புத்தகமாகவும் வந்தது. அதில் அறநெறிக் காலம் என்ற தலைப்பின் கீழ் திருக்குறள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். தமிழர் தத்துவ மரபின்பால் ஈடுபாடு மிக்கவர் பேராசிரியர் வேலுப்பிள்ளை. சுவீடனில் வசிக்கும் அவர் பீட்டர் ஸால்க்குடன் இணைந்து தொகுத்த காலனித்துவ தமிழகத்திற்கு முந்திய தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழர் மத்தியிலான புத்தமதம் (Buddhism among Tamils in Pre- Colonical Tamilakam and Illam) என்ற தொகுதி ஒரு அற்புதமான தொகுதி அது 2002 ல் வெளியாகிய நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது. திருக்குறள் பற்றிய அவரது எழுத்துக்களும் கருத்துக்களும் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் மேலும் சிந்திக்க வைத்தன. திருக்குறள் கற்பித்தல்
நான் 1965 ம் ஆண்டிலிருந்து 1981 வரை ஆசிரியனாகக் கடமையாற்றியபோது கல்விப் பொதுத் தராதர வகுப்பு மாணவர்கட்குத் திருக்குறள் படிப்பிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
அத்தோடு 1976 இலிருந்து 1981 வரை நான் யாழ்ப்பாணத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புப் பயின்ற வயது வந்த மாணவர்கட்கு திருக்குறள் படிப்பிக்க வேண்டியும் வந்தது GAQ, BAவகுப்புகளுக்குத் தமிழ்கற்பிக்கும் ஓரளவு பேர் பெற்ற ஆசிரியனாகவும் யாழ்ப்பாணத்தில் அப்போது இருந்தேன். அவ்வகுப்பில் மயிலங்கூடலூர் நடராஜன், பண்டிதர் உமா மகேஸ்வரன், டறி கணேசன் ஆகி யோர் மாணவர்களாக இருந்ததாக ஞாபகம் கற்பிப் பதற்காக மேலும் கற்பதும் கற்பிக்கும் போது மிகப் புத்திசாலி மாணவர்களின் வினாக்களுக்கு விடை தருவதும் விடை தர முடியாத இடத்து அதைப்பற்றி மீண்டும் சிந்திப்பதும், மாணவர்களின் எதிர்க் கருத்துக்களுடன் எம் கருத்துக்களையும் மோதவிட்டு பின்னர் புதிய தளத்தில் சிந்திப்பதும் இயல்புதான். ஆசிரியராகப் பணியாற்றிய உங்களுக்கு இது நன்கு விளங்கும். திருக்குறளை மாணவருக்குப் படிப்பித்தல் மூலம் எனக்கு திருக்குறள் மேலும் தெளிவாகியது. இவ்வண்ணம் திருக்குறள் எமக்குள் பரந்தபோதுதான் 1979ல் பண்டிதர் சா.பொ.இரத்தினம் (முன்னாள் ஊர்காவற்துறை MP) நடத்திய வள்ளுவர் விழாவுக்கு எம்மையும் பேச அழைத்திருந்தார்.
பாராளுமன்ற அரசியல் வாதியாயினும் தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அப்பெரியார் வருடா வருடம் திருக்குறள் மாநாடு ஒன்றினை ஊர்காவற்துறையில் வைப்பது வழமை ஏனைய நூ ல்களுக்குக் கிடைக்காத பெருமை வள்ளுவருக்கு ஏன் கிடைத்தது என்பதுதான் என் பேச்சின் உட் கரு கட்டுரை உருவான விதம்
கைலாசபதி போதித்த இயங்கியற் கோட்பாட் டின டியான திருவள்ளுவர் பற்றிய கருத்தை நான் கற்ற வற்றையும் சேர்த்து பெரிதாக்கி ஆதாரங்கள் டியாக அப்பேச்சினைப் பேசினேன் அப்பேச்சினால் கவரப்பட்ட கா.பொ.இரத்தினம் அடுத்த ஆண்டு மலருக்கு அதனைக் கட்டுரையாக எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். 4
திருவள்ளுவர் மலரில் கட்டுரையாக அது வெளிவந்தது. எழுத்தாளர் கணேசலிங்கன் 1997 இல் வெளியிட்ட கலை இலக்கியக் கட்டுரைகள் எனும்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 63
இலண்ட? போணுதல்
எனது நூலினை வெளியிடுவதற்காக அக்கட்டு ரையை மேலும் செம்மைப்படுத்தினேன். நீங்கள் எந்தக் கட்டுரையைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரிய வில்லை. எனினும் அக்கட்டுரையில் நான் கூற வந்தவை இவைதான்.
கூற வந்தவை
திருக்குறளுக்கு உரை எழுதியோர் ஏறத்தாழ அக்காலத்தில் ஒன்பதின்மர், இக்காலத்தில் ஒரு தொகை யினர் அக்காலத்திலேயே பாராட்டிய புலவர்கள் மிக அதிகம். திருக்குறள் காலத்தில் தோன்றிய நாலடியார் உட்படத் தோன்றிய அறநூல்களுக்கும் அற ஒழுக்கம் கூறும் சிலப்பதிகாரம் மணிமேகலைக்கும் கிடைக்காத பெரும்புகழ் இதற்குக் கிடைத்தது. இக்காரணத்தை ஆராய் வதுதான் கட்டுரையின் நோக்கம்.
த காலச் சூழலே இலக்கியத்தைத் தோற்று விக்கிறது. ஒரு காலத்தின் வாழ்க்கைப் போக் கிலிருந்தே அக்காலத்திற்குரிய வாழ்க்கைத் தத்துவம் பிறக்கிறது. சங்ககாலம் அரச உருவாக்கம் பெற்ற காலம் ஆகும் அரச உருவாக்கம் இனக்குழுக்கள் தமக்குள் மோசமாகச் செய்த போரின் விளைவாக உருவானது. இனக்குழுவாக வாழ்ந்த காலத்தில் மக்கள் இன்ப வாழ்வில் திளைத்துக் கிடந்தனர். காதல் ஒழுக்கம், காமம், கள்ளுண்ணுதல், ஆடல் பாடல்களில் திளைத்தல், பரத்தமை ஒழுக்கம் என்பன சமூகத்தில்
ஏற்புடைய அறங்களாகவும் கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில்தான் சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டுக்குள் வருகின்றன. இவ் விருப்பத்தினரும் துறவின்பால் தீவிர நாட்டுமுடையவர்கள் உலகின்பம் வேண்டாத மார்க்கத்தினர். போர் வேண்டாம் என இவர்கள் போதித்தனர்.
கள்ளுண்ணுதல் கூடாது, காமம் கடியப்பட வேண்டிய ஒன்று, இசையும், நடனமும், பெண் இன்பமும் வாழ்வும், துறவு மார்க்கத்திற்கு எதிரா னவை என இவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர் போரினாலும் ஒழுக்கச் சீர்கேடுகளினாலும் அலுப்புப் பற்றிருந்த மக்கள் இத்தகைய தத்து வங்களினால் கவரப்பட்டனர். சுமண, பௌத்த துறவிகளின் கோட்பாடுகளும், செயற்பாடுகளும் மக்களைச் சிக்கெனப்பிடித்துக் கொண்டன.
- சமூகம் சமநிலை இழந்து தளம்பிய இக்காலத்தில் எழுந்த நூல்களிற் பல பழைய வாழ்வைப் போற்றின் (களவழிநாற்பது, கார்நாற்பது) அல்லது வாழ்வை மறுத்து அறம் கூறின (நாலடியார், ஆசாரக்கோவை) அரசு நிலைபெற்று வணிகவர்க்கம் உறுதி பெற்ற இச்சூழலில் ஒரு நிலையான வாழ்வு அமைதல் அவசியமாயிற்று. இந்நிலையில் துறவு பூண்டு மனித வாழ்வை மனித இருப்பை அழித்துக்கொள்ள எந்த மனித சமூகமும் விரும்பியிராதல்லவா? வள்ளுவர் இக்காலகட்டத்தில்
தான் முன்னாளில் இருந்த தமிழ் மக்களின் வாழ்வின் நல்ல அமிசங்களையும், புதிதாக வந்த சமண பௌத்த மதங்களின் அறக் கோட்பாடுகளையும் இணைத்து ஒரு புதுப் பாதை காட்டினார். புதுத் தத்துவம் நிறுவினார். அதுவே வள்ளுவம் இப்படி இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கால் அவர் வையாபுரிப்பிள்ளை கூறியபடி அன்றைய இந்திய பெரும் நூல்களான மனுதர்மம், கௌடில்யம், காமசூத்திரம் என்பனவற்றிலிருந்தும் தேவைக்கேற்ப சில கருத்துக்களையும் எடுத்துக்கொண்டார். ஹெகலிய இயங்கியல்
ஹெகலிய இயங்கியல் இருப்பது (Ihes) அதற்கு எதிரானது (Anti thesis) இரண்டின் இணைவி
இதழ் - 07
மங்

லும் உருவாகும் புதியது (Synthesis) என இதனை விளக்கும். இருக்கும் ஒன்றினுள் எழும் முரண்பாடு காரணமாக அதற்கு எதிரான ஒன்று தோன்றும் இருந்தது சரியா? புதிதாக அதற்கு எதிராக எழுந்தது சரியா? எனத் தடுமாறுகையில், இருப்பதும், எதிரானதும் இணைந்து புதிதான ஒன்றைத் தோற்றுவிக்க பின்னர் அதுவே இருப்பதாக மாறிவிடும் பின் அந்த இருப்புக்கு எதிராக ஒன்று தோன்ற இருப்புக்கும் எதிர்ப்புக்குமான முரணில் புதிதாக ஒன்று இரண்டையும் இணைத்துத் தோன்றும். இப்படித்தான் முரண்பாடுகளுக்கூடான இயங்கியலில் வரலாறு செல்கிறது என்பது ஹெகலின் கோட்பாடு இதனை மாக்ஸ் செம்மைப்படுத்தினார். நான் இந்த இருவரினதும் கோட்பாடுகளைப் பிரயோகித்துத் திருவள்ளுவரையும், திருக்குறறையும் அணுகினேன்.
இரண்டையும் இணைத்துப் புதுவழி காட்டிய ஞானி திருவள்ளுவர் தவிர்க்க இயலாதவாறு அக்காலத்தில் எழுந்த அதிகாரமிக்க வர்க்கமான வணிக வர்க்கத்தினர் பால் சார்ந்து அவர் நலம் பேசுவதனையும் நான் அக்கட்டுரையிற் சுட்டிக்காட்டியுள்ளேன். அண்மையில் ஒரு நூல் வாசித் தேன் பெயரை மறந்துவிட்டேன். அதில் அவர் தகுந்த ஆதாரங்களுடன் வள்ளுவரை பெளத்தர் என நிறுவி யுள்ளார். வியப்பில்லை பெளத்தர்கள் இயங்கிய வாதிகள், மாற்றத்தில் நம்பிக்கை யுடையவர்கள். ஏன் நாம் வள்ளுவரை நமது முன்னைய ஹெகல் என்று பார்க்கக் கூடாது கட்டுரையின் சாறு
சமண பௌத்த செல்வாக்கினால் வாழ்க்கை நிலையாமைத் தத்துவத்தை ஏற்று உலக வாழ்விற் 0 பிடிப்பற்றுப்போக இருந்த தமிழ் மக்களைத் தடுத்து நிறுத்தி வாழ்க்கை உண்மை, காதல் உண்மை இன்பம் உண்மை என்று வற்புறுத்தி அவ்வாழ்வுக்கு ஓர் அற ஒழுக்க வடிவம் கொடுத்தமையினாலேதான் இன்று நாம் திருக்குறளை ஏனைய நூல்களை விடப்போற்றுகிறோம் என்பதுதான் அக்கட்டுரையின் சாறு. தொடரும் ஆய்வுகள்
திருக்குறள் காலம் தோறும் பல்வேறு விதமா கப் பார்க்கப்பட்டு வந்துள்ளது. வட நாட்டுக் கருத்துக்களால் தாக்கப்பட்டு உருவான நூல் என்றவையாபுரிப்பிள்ளை பார்வை தொடக்கம் அது சமணர் களின் நூல் என்றும் பெளத்தர்களின் தத்துவம் கூறும் நூல் என்றும், சைவ தத்துவம் கூறும் நூல் என்றும் தமிழர் சமயம் கூறும் நூல் என்றும் சமதர்ம நெறி கூறும் நூல் என்றும் வணிகர்க்குச் சார்பான நூல் என்றும் அக் கருத்துக்களைப் பலவகைப்படுத்தலாம் அவ்வகையில் நானும் அதனை இரு பண்பாடுகளிலிருந்து நல்லனவற்றை எடுத்துப் புதிய வழிகாட்டும் நூல் என்று கூற முயன்றேன்
இன்று பின் நவீனத்துவத்தின் முன்னோடிகளான தெரிதா, பூக்கோ பார்வையில் வள்ளுவத்தை அணுகும் முறையையும் காண்கிறோம் அவை வள்ளுவ ஆராய்ச்சியை பல படிகளுக்கு மேலும் நகர்த்துகின்றன. இவ்வகையில் ராஜ்கௌதமனின் ஆராய்ச்சிகள் தனி இடம் பெறுவன அவரின் அறமும் அதிக ாரமும் எனும் நூல் இதற்குச் சிறந்த உதாரண நூல் ஆகும். மிகவும் சிறந்த ஆராய்ச்சி நூல் இது.
8 8 885
- தொடரும் -
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 64
மு.பொ
புனைவுகள், நினைவுகள், நிஜங்கள் 'ஒரு ஆய்வு நிவைத் தொகுப்பு |
செல்வி திருச்சந்திரன்
செல்வி திருச்சந்திரனின் புனைவுகள், நினைவுகள்,
நிஜங்கள், ஒரு சிறுபார்வை
படித்து தமிழ் நூல்ய பெண்த்தந்திருப்பது பிழைய
6 )
ண்மையில் புனைகள், நினைவுகள்,
நிஜங்கள், ஒரு ஆய்வு நிலைத்தொகுப்பு", என்று தலைப்பிட்ட நூலைப்படிக்க நேர்ந்தது. அதைப் படித்து முடித்ததும் கனகாலத்துக்குப்பிறகு ஒரு தரமான தமிழ் நூலைப்படித்த மன நிறைவு ஏற்பட்டது. மார்க்சிய சாய்வுடைய பெண்நிலைவாதியான கலாநிதி செல்வி திருச்சந்திரன் இதைத்தந்திருப்பதே இதன் கனதிக்கு காரணம் எனச் சொன்னால் அது பிழையா - காது.
இந்நூல் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு "வரலாறும் இலக்கியமும்” என்ற முதற்பிரிவில் ஐந்து கட்டுரைகளும், இரண்டாம் பகுதி 'சமூகம், பண்பாடு, கோட்பாடுகள்" என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டு ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பத்துக் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதற்பகுதியின் முதலாவது கட்டுரையான "இலக்கியத்தின் மையப்பொருளும் மறைபொருளும்" பல நியாயமான கேள்விகளை முன்வைக்கிறது என்று சொல்ல்லாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட நமது இலக்கியங்கள் மக்களுக்கு தீங்கிழைப்பவற்றையே அதிகமாகக் கொண்டுள்ளன. அழிவையும் நாசவே லைகளையும் கொலைகளையும் அரசரின் வீரதீரச் செயல்களாக புறநானூறு போன்றவை போற்றுகின்றன. இவற்றை எழுதியவர்கள், இரண்டு ஒரு புறநடைகளைத் தவிர சங்கச் சான்றோர் என்று ஆமோதிக்கப்பட்டது சரியா என்று கேட்கிறார் நூல் ஆசிரியர். மேலும் சங்கம் மருவி யகாலம், பல்லவர் காலம், சோழர்காலம், பாண்டியர் காலம் என்று வந்த வரலாற்றுக்காலங்களில் நிலவிவந்த
(இதழ் - 07
மப்

நூல் ஆய்வு சமயங்களுக்கிடையிலான போட்டாபோட்டி, சைவமே சிறந்தது என்பதற்காக நமது நாயன்மார் தாங்கிய போர்க்கோலம், இதனால் இவர்களின் தூண்டுதலால் வதைக்கப்பட்ட சமணரும், பௌத்தரும்! வாதத்தில் தோல்வியுற்றதால் ஆயிரம் சமணரை கழுவேற்றிக் கொன்றமையெல்லாம் அன்பே சிவமெனக்கொண்ட சமயத்தின் பேரில் நடந்ததென்றால் இதை நாம் எவ்வாறு சகித்துக்கொள்வதோ ! ஆயிரம் பேர் கழுவேற்பட்டது தொடர்பாக "நிழலற்ற மரங்கள்” என்ற துன்பியல் நாவலே வெளிவந்ததுள்ளது.
மேலும் பெண்களை ஒதுக்கியமை, சாதிப்பாகுபாடு பேசி மக்களின் ஒரு சாராரை அடிமைகளாக ஆக்கியமைக்கு எல்லாம் நமது மத அனுட்டானங்களும் காரணமாய் இருந்தன. மற்றும் தேவார திருவாசகங்களும் மனுதர்ம சாத்திரமும் பெரிய புராணம் ஆகியவற்றிலும் இத்தகைய சிக்கல்கள் உள்ளோடி இருப்பதைக் காணலாம். இவையனைத்தும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாக புனிதமானவை யாகப் பேணப்பட்டன. ஆனால் இது பிழையான போக்கு என்பதை பேராசிரியர் சிவத்தம்பி தனது "மதமும் கவிதையும்” என்ற நூலில் அழுத்தியுள்ளார். இது பற்றி அவரோடு நேரடியாக கதைத்தபோது இது எப்பவோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் இத்துறையில் வித்தியாசமான ஆய்வு நூல்கள் வெளிவந்து நமது விமர்சனப் பார்வையை இன்னும் ஆழப்படுத்தியிருக்கும் என்றேன். அவர் அதை மறுக்காது ஏற்றுக்கொண்டார். தற்போது செல்வி திருச்சந்திரன் செய்திருப்பது போன்று பல நூல்கள் வெளிவந்திருக்கலாம். இவரது நூல்கூட எவ்வளவோ காலம் தாழ்த்தியே வந்துள்ளது எனலாம். 1969ல் நானும் மு.த வும் வெளியிட்ட "உள்ளொளி" சஞ்சிகையில் "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கொரு விண்ணப்பம்" என்ற தலைப்பில் ஒரு கண்டனத்தை வைத்திருந்தோம்.
"நாவலர் - ஒரு மீள்பார்வை” என்ற கட்டுரையில் செல்வி இன்னும் அழமாகப்போகிறார். "விடுதலை இயக் கத்தின் விடி வெள்ளி” என்றும் "தேசிய இயக்கத்தின் முன்னோடி" என்றும் புகழப்பட்ட நாவலரின் காலத்தில் நமது கீழ்மட்ட மக்கள் பட்ட அவலமும் துன்பமும் சொல்லுந்தரமன்று. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சமமாக வெள்ளாளச்சிறுவரோடு ஒன்றாக இருந்து கல்விகற்கமுடியாமல் ஓரங்கட்டப்பட்டமை, இதனாலேயே அவர்கள் மாற்றுச் சமயத்தை நோக்கி ஈர்க்கப்பட்டமை என்று பல நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்தனர். நாவலரின் சைவசமயப்பற்றும் அதன் வழி வந்த சமய நூல்களின் பால் இருந்த ஈர்ப்பும் ஏனைய லௌகீகப் பார்வையுடைய இலக்கிய நூல்களையோ (கனகி புராணம்) பிற சமயங்களுக்கு ஆதரவான இலக்கியங்களையோ தமிழுக்கு அணிசேர்க்கும் இலக்கி யங்களாகப் பார்க்காது தூரத்தள்ளிவைக்கச் செய்தது. இக்காலப்பகுதி யாழ்ப்பாண மண்ணானது கலை இலக்கியவாடை வீசாத தரிசு நிலமாயிற்று என்றால் மிகையாகாது.
அடுத்ததாக பெண்கள் பற்றிய நாவலரின் பார்வை மிகமிக மோசமானதாகவே இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் பெண்கள் எனப்படுவோர் மனிதர்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 65
அலங்கரித்தல் என். இறந்து நம் வெற்றிதல்
என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கப்படவில்லை என்றே கூறவேண்டும். இதோ இந்நூலின் ஆசிரியரே நாவலரின் பாலபாடத்திலிருந்து தருவதை பாருங்கள்.
"அவருடைய (கணவருடைய) உச்சிட்டத்தை அமிர்தம் போல் புசித்தல் வேண்டும். தகாத வார்த்தை பேசல், தலைக்கடையில் நிற்றல், பலகணிவழியாகப் பார்த்தல், சிரித்தல், பகலிலே நித்திரை செய்தல், ஆஞ்ஞை இல்லாமல் வெளியே போதல், அயலாரோடு பேசுதல், பொதுப் பெண்கள் போல் பார்த்தல், தம்மை அழகு பெற அலங்கரித்தல்” தவிர்க்கப்படவேண்டும்.
“மனையாள் தன் கணவன். இறந்து விட்டால்! வித வை மயிருடனிருத்தலும், ஆபரணம் தரித்தலும் வெற்றிலை பாக்கு உண்ணலும் ஆகாவாம் வெள்ளைப்புடவை தரித்தல் வேண்டும், ஒரு பொழுது பகலிலே புசித்தல் வேண்டும், பாயல் வேண்டாது தரையிலே சயனித்தல் வேண்டும், ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும், அட்டமியிலும் சதுர்த்தியிலும் பௌர்ணமியிலும் உபவாசம் செய்தல் வேண்டும்”
"கணவன் சொற்படி நடவாதவள் நாயாயும் பிறப்பாள், கணவனை இகழ்ந்தவள் புலியாயும் பிறப் பாள், பிறபுருசனை இச்சித்தவள் பேய்வடிவமைவள் கணவன் பசித்திருக்கப் புசித்தவள் பன்றியாய்ப் பிறப்பாள்” (பாலபாடம் - நான்காம் புத்தகம் பக் 222)
அடுத்த முக்கியமான கட்டுரை "ஒக்டோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம்,” என்பதாகும். அனேகமாக மாக்ஸியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பெண்கள் எதிர் கொள்ளும் பாரிய ஆணாதிக்க அடக்குமுறை பற்றி 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் கடந்த பின்னரே கவனத்தில் எடுக்கத் தொடங்கினர் எனலாம். இவ்வாறே உளவியல் மற்றும் மார்க்சிய ETHICS போன்ற விடயங்களிலும் கதவடைத்தே இருந்தது. சிக்மண்ட் புறொய்ட்டின் சிந்த னைகள் உளவியலில் ஏற்படுத்திய மாற்றங்களை மார்க்சீயத்தில் புகுத்துவதற்கு எறிக் றொம் கடும் உழை ப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெண்ணிலை வாதிகளின் நிலையும் இம்மாதிரியே இருந்தது. ஆனால் இங்கே செல்வி முன்வைப்பது ஒக்ரோபர் புரட்சியின்போது எவ்வாறு அதில் பங்கு பற்றிய பெண்கள் - லெனின் தோழி கறுப்பஸ்கியா உட்பட - இன்றைய பெண்நிலைச் சிந்தனைக்கு அடித்தளம் இட்டனர் என்பது பற்றியே. ஒக்டோபர் புரட்சிக்குப் பின்னர் படிப்படியாக ஸ்ரலின் ஆட்சிக்காலத்தில் இவர்கள் போராடிப் பெற்றவை எல்லாம் (தொழிலாளர் புரட்சி உட்பட) அடித்துச் செல்லப்பட்டு மறைந்தன. அதனால் அரசு என்ற ஸ்தாபனத்தில் நம்பிக்கை வைக்காது பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தனித்து இயங்குவது சாலச் சிறந்தது என்ற ஒருகட்டாய முடிவை எடுக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது என்று ஆசிரியர் இது பற்றிக் கூறிச் செல்கிறார்.
அதுவே இன்றைய நடைமுறையாய் உள்ளது.)
பெண்களின் வாய்மொழி இலக்கியம் என்ற வகையில் தாலாட்டு / ஒப்பாரி இவற்றின் சமூகவியல் பார்வையில் கிராமப் பெண்களிடையே புதைந்து போயுள்ள ஆக்கத்திறன் வெளிப்படுத் தப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் பெண்களின் தாலாட்டில் இது தனித்து தெரிவது காட்டப்படுகிறது. ஒப்பாரி பற்றிக் குறிப்பிடுகையில்
இதழ் - 07 -
மடே

யாழ்ப்பாண மக்களிடையே புரையோடிப்போய் உள்ள சாதிப்பாகுபாடு கூலிக்கு மாரடிக்க வென வரும். பெண் களை வைத்து ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். அத்தோடு மேற்சாதிக்காரர் ஒருவர் இறந்து அவரின் பிரேதம் சுடுகாடு போகுவரை நிலப்பாவாடை விரிப்பதற்காய் அழைத்துவரப்படும் வண்ணார் என அழைக்கப்படும் சலவைத் தொழிலாளர் பற்றி இன்று சிறுகதைகளிலும் நாவல்களிலும் பார்க்கக்கூடியதாய் உள்ளது. இது பற்றி ஆசிரியர் கூறாவிட்டாலும் இவ்விடத்தில் இதுபற்றி பிரஸ்தாபிப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன். எனினும் தாலாட்டு / ஒப்பாரி ஆகிய வற்றின் தேடலில் ஆசிரியர் பெரிய உழைப்பை முன் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
இரண்டாவது பகுதியிலுள்ள “சமூகவியல் கோட்பாடுகளும் அவைபற்றிய சில வாதங்களும்” மற்றும் “பெரும் போக்குவாதங்களின் போதாமைகளும் ஒரு சாராரின் மறுப்புகளும்” ஆகியவை முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட விடயங்களை ஒவ்வொரு கோணங்களில் பேசுகின்றன. இன்றுள்ள கல்வி முறை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக இருப்பதோடு வெறும் அந்தஸ்தையும் பணம் சம்பாதிக்கும் நோக்கத் தையுமே கொண்டவையாக இருக்கின்றன என்று கூறும் இவர் இக்கல்வியாளர்களில் மார்க்சிய சிந்தனை யோடு பரிச்சயமுடைய ஒரு சிலரே சமூகக்குறை பாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் அறிந்தவராகவும் கலை இலக்கியங்களோடு பரிச்சயமுடையவராகவும் இருக்கின்றனர் என்கிறார்.
இரண்டாவது கட்டுரை, ஒரு காலக்கட்டத்தில், ஆண்களும் பெண்களும் சரிசமமாக கூட்டுவாழ்க்கை வாழ்ந்த நிலை போய் அதற்குக் காரணமான ஆண் நிலை நோக்கில் பெண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட சமய கலாசாரங்கள், தத்துவங்கள், நன்னெறிகள், போதனைகள், வரலாறு, ஏன், மார்ச்சியம் உட்பட அனைத்துமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு பெண்நிலை வாதம் எவ்வாறு ஒரு பெருந்தத்துவமாக மாறியுள்ளது என்பது காட்டப்படுகிறது. எல்லாவற்றையும் தாயாகப் பார்க்கும் மரபு கூட ஒரு பக்கத்தன்மை கொண்ட ஒன்றாகவே முன்வைக்கப்படுகிறது.
இ "பண்பாட்டிற்கு மறுபக்கங்களும் உண்டு" என்ற கட்டுரை இன்று பல நாடுகளில் சட்டரீதியான அங்கீகரிப்பை பெற்றுள்ள ஓரினச்சேர்க்கை பற்றிக் குறிப்பிட்டு நாமும் அதை வரவேற்பதற்குப் பின்நிற்கக் கூடாதென்பதை அழுத்தி நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இவை பற்றிய சீரான பார்வையோடு வரவேற்பதே முற்போக்கான பணி யாகும் என்பதை ஆசிரியர் நன்கு விளக்கி வெளிக் காட்டியுள்ளார். நாமும் அதை வரவேற்கிறோம்.
நான் செல்வி திருச்சந்திரன் முன்வைத்த ஆய்வுகள் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட தெளிவின்மை பற்றி இங்கு சொல்வது தேவையென நினைக்கிறேன். இது எனது பார்வையைச் சரி செய்வதாகவோ அல்லது ஆசிரியர் தவறான இடத்தில் பாவித்த கண்டனத்தை ஒருவேளை சரிசெய்வதாகவோ இருக்கலாம்.
செல்வி அவர்கள் இலக்கியத்தின் "மையப் பொருளும் மறைபொருளும்" கட்டுரையில் சங்க காலத்தில் எழுந்த புற இலக்கியங்களில் போரும் அழிவும் நாசமும் கொலைகளும் அரசரின் வீரதீரச் செயல்களுடன் மேவப்பட்டு போற்றப்படுகின்றன”.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 66
இவ்வன் செயல்கள் ராஜநீதி என்றும் அரசதர்மம் என்றும் புலவரால் ஏற்கப்பட்டது எவ்வாறு? அவர்கள் சங்கச் சான்றோர் என்றும் ஏற்கப்பட்டுவிட்டனர். ஆனா லும் சில புலவர்கள் இவற்றைக்கண்டித்துள்ளனர். என்று கூறுகின்றார்.
செல்வி திருச்சந்திரன் மார்க்சீய சாய்வுடையவர். மார்க்சிய வரலாற்றோட்டம் பற்றி நன்கறிந்தவர். அவர்தான் இந்தக் கேள்வி கேட்கிறார் என்றால் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஆண்டான் - அடிமை நிலவிய மான்ய காலப் பெறுமதி களை வைத்து 21ம் நூற்றாண்டுகாலப் பார்வையோடு ஒப்பிடுவதா? அன்றைய காலத்தில் அவையே பெரு வழக்காக இருந்தன. அவர்கள் சங்கச் சான்றோராய் அன்று ஏற்கப்பட்டனர். அதில் பிழைகாண்பது காலம் இடம் தப்பிய தர்க்க வழுவாகும். ஆனால் இன்று இவற்றை கற்பிக்கும் பேராசிரியர்கள், பண்டிதர்கள், இவற்றின் பிழைகளையும் நல்லவற்றையும் ஒப்பிட்டு போதிப்பது வேறு விடயம். அது அவசியமானது.
- ஒரு காலச் சமூக அரசியல், பொருளாதார பின்னணியில் படைக்கப்பட்ட கலை இலக்கிய ஆக்கங்கள் அக்காலம் கடந்த பின்னரும் ரசிக்கக்கூடியதாய் இருப்பதேன் என்று கார்ல் மார்க்ஸ்
கேட்டார். பால்சாக் என்ற எழுத்தாளர் பிரபுத்துவச் சாய்வுடையவராய் இருந்தாலும் அவரது காலநிலை மைகளின் யதார்த்தச் சித்தரிப்புக்காகப் மார்க்ஸ் அவரைப் பாராட்டினார். அதுதான் முக்கியம்.
இன்னும், ஆதிப் பொதுவுடைமை காலத்தில் அதாவது மனித நாகரிகத்தின் குழந்தைமைக் காலத்தில் (Childhood) மனித உறவுகளில் எந்த விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் ஒருவித பொதுமை கொண்டாடப்பட்டது. அதனால் அக்காலங்களில் தாய் மகன்மாரோடும் தந்தை மகள்மாரோடும் சகோதரன் சகோதரியோடும் மாறி - மாறி உடலுறவு வைத்துக் கொண்டனர். கற்பு என்ற ஒன்று தெரியாத காலம். காதல், அன்பு என்பவற்றின் வடிவங்களும் அதன் நிலைகளும் ஒருவகைப் பொதுமை நிலை பெற்றிருந்தன. மனித நாகரிகத்தின் முதிர்ச்சியோடு ஒழுக்க விதிகள் போடப்பட்டன. கற்பு உருவாக்கப்பட்டது. காமத்திரைக்குள் காதல் நின்றாடிற்று. சுருக்கமாகச் சொன்னால் ஒழுக்கவிதிகள் என்பவை ஒரு அதிகாரத்தின் வடிவினதாகவே செயல்பட்டன. உண்மையான விடுதலையை இன்றுள்ள நாகரிக மனித குலம் அறியாது என்றே சொல்லப்படுகின்றது. அதனால் முன்னர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக இருந்த சட்டங்கள் தற்போது தான் நெகிழ்ச்சி கண்டுள்ளன. அதனால் இன்று ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் சமூகம் சகோ தரன் / சகோதரி ஒன்று சேர்ந்து வாழ்தலை , Incest என்று விலக்காது ஏற்றுக்கொள்ளுமா? இது பற்றிப் பெண்ணிய வாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமானது. இன்று இவை பற்றியும் நாவல்கள், சிறுகதைகள் என்று புனைவுகள் வந்துள்ளன. இத்தகைய பால்நிலை சுதந்திரத்தை அனுபவிக்கத்தான் போலும் டி.எச் லோறன்ஸ் Let's go beck to nature என்று கற்பனை பண்ணினான்.
அடுத்து ஆறுமுகநாவலர் பற்றி ஒரு மீள்பரிசீலனையை செல்வி மிகச் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார். இதுகாவலரை எந்த எழுத்தாளர்களோ பேராசிரியர்களோ செய்யத்துணியாத ஒன்றை
நின்றாடிற்கவாக்கப்படிக்க வித மனித நாவகைப்
பச்  ேசுதந்பலை
இதழ் - 07 )
மம்

ஓவியம் : கோ. கைலாசநாதன்
அதாவது நாவலரின் ஆக்கரீதியான செயற்பாடுகளை பாராட்டியவாறே அவரின் சாதிச் சாய்வும் அதனால் விளைந்த அனர்த்தங்களையும், பெண்கள், வித வைகள், என்போரை மனிதர்கள் என்றே கணிக்காத மிக மோசமான பார்வையையும் அதே தீவிரத்தோடும் அம்பலப்படுத்தியுள்ளார். முற்போக்கு அணியின் பிதாமகர்கள் என்று பேர் வாங்கிய பேராசிரியர்களும் அதே அணியின் பேரெழுத்தாளர்களும் நாவலர் பெருமான் செய்த உடன்பாடான (Positive) விசயங்கள் என்று வரும்போது 'நாவலர் ஒரு தேசிய வீரர்” என்றும் "சைவத்தையும் தமிழையும் காத்த முன்னோடி" என்றும் பெருங்குரல் எடுத்து பேசுவர். ஆனால் அவர் செய்த எதிர்மறையான (Negative) விசயங்களால் ஏற்பட்ட அநியாயங்கள் என்று வரும்போது அவற்றை "சடைந்து” பேசி பேச்சை முடித்துக் கொள்ளும் கள்ள மெளனத்தையும், அருவருக்கத்தக்க அமைதியையும் ஏன் இவர்கள் மேற்கொண்டனர் என்பதையும் செல்வி அம்பலப்படுத்தியிருந்தால் இக்கட்டுரை இன்னும் சிறந்திருக்கும்.
இறுதியாக "சமூகவியல் கோட்பாடுகளும் அவை பற்றிய சில வாதங்களும்” கட்டுரையில் சமூகவியல், மானுடவியல், அரசியல் விஞ்ஞானம் என்றும் இப்போது அபிவிருத்திக் கற்கை நெறி, பெண்நிலைக் கற்கை நெறி (Women's studies) என்றும் பல கூறுகள் தோன்றியுள்ளன என்று கூறும் ஆசிரியர் ''பெண்நிலைக் கற்கை நெறியைத் தவிர்த்து ஏனைய நெறிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாகவும் பிரிவி னை பேசுவதாகவும் இருப்பது விமர்சனத்துக்குரியது என்கிறார். இதனால் இம்மோதல்களும் பிரிவினைகளும் மானிடத்தை ஒரு முழுமையான பூரண அனுபவமாக உணர்ந்து கொள்வதைத் தவிர்கின்றதா? தற்போதைய அவலங்களுக்கும் வக்கிரங்களுக்கும் இந்தச் சிந்த னைப் பிரிவினை ஒரு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். மேலும் புராணக்க தைகளும் ஜாதகக்கதைகளும் இவ்வாறே வாழ்வியலை ஒரு முழுமையான ஒரு தத்துவமாக ஒரு பூரணத்துவ நோக்கில் விளங்கிக் கொண்டதைக் கூறுபோட்டுப் பிரிந்து ஒன்றுக்கொன்று தொடர்பற்றன போன்று சமூக விஞ்ஞானம் பிரித்துக் கொண்டது என்றும் இதற்கான காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளை ஆசி ரியர் முன்வைக்கிறார்.
ஆனால் இக்கேள்விகளை முன்வைக்கும் இக்கட்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 67
டுரை இதை முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் வைத் திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் இன்று மீண்டும் முழுமையை நோக்கிய பார்வையே மேலோங்கி வருகிறது. பெளதீகவியலே - ாடு தொடர்புபடும் இராசாயவியல் அனைத்தையும் மேற்பார்வை செய்யும் கணிதவியல் இன்று பல்கலைக்கழகங்களில் சமூகவியல் ஆய்வை மேற்கொள்ளும் ஒருவன் மானுடவியல் அரசியல் அறிவியல், உளவியல், அபிவிருத்திக் கற்கை நெறி, பெண்ணிலை நிலை கற்கை நெறி என்று ஒன்றோ டொன்று தொடர்புபட்டவை அனைத்தையுமே தெரிந்து கொண்டுதான் தன் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
இன்றைய இந்த முழுமை தழுவிய போக்கிற்கு முக்கிய காரணமாக இருப்பது இன்றைய புதிய விஞ்ஞான நோக்கான Quantum theory தான் என்றால் மிகையாகாது. Quantum Theory has Abolished the old notion of fundamentally separated objects has introduced the concept of participator to replace that of observer, and has come to see the universe as an interconnected web of relations whose parts are only defined through their connections to the whole. முன்னைய பார்க்கப்படுவது (observed) பார்வையாளர் (Observer) என்ற இருமை இல்லை. இருப்பது பங்கெடுப்பவர் மாத்திரமே (Participator). இத்தகைய போக்கை பரவ லாக்குவதற்கு முன்னின்றவையாக Mysticism and the New Physics, The TAO of Physics ஆகிய நூல்களைக் கொள்ளலாம். இதையே பிரபல ஆய்வாளரும் எழுத்தாளருமான Arthur Koestler The Act of Creation என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"ஒருவன் தனக்குத் தரிசனமாகும் கருத்தை முன்வைப்பதற்கு அக்காலத்தில் உள்ள விஞ்ஞான சமூக பொருளாதார அரசியல், உளவியல் ஆகியவற்றின் போக்குகளை கணக்கில் எடுத்து அவற்றைத் தனக்குரிய கருத்தியல் நோக்கில் வைத்து வியாக்கியானப்படுத்த வேண்டும் என்கிறார்.
இத்தகைய பரிசோதனைகள், புதிய மாற் றங்கள் எப்பொழுதும் முதலில் கலை இலக்கியங்களில் தான் தோற்றம் பெறுகின்றன. இன்று கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்பவை தமக்குள் ஒன்றோடுடொன்று மோதியும் இணைந்தும் புதிய பரிமாணங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளன என்பதை இன்று ஈழத்தில் தமி ழில் எழுதுவோர் அறியாதுள்ளனர் என்பதற்காக அத்தகைய மாற்றங்களை முன்வைத்து தமிழில் எடுதுவோர் இல்லை என்றாகிவிடாது. இவர்களின் எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள ஒரு வகை Integral பார்வை பெரிய மாற்றங்களை எழுத்துலகில் ஏற்படுத்தலாம்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள "சொல் என்று ஒரு சொல்” என்ற கட்டுரை பற்றிச் சிறிது சொல்வதும் அவசியமே. கவிஞர் பாப்லோ நெருதா , றெஜி சிறிவர்த்தனா ஆகியோரின் மேற்கோள்களுடன் ஆரம்பிக்கும் இக்கட்டுரை முக்கியமானதே. கவிஞர்களை இல்லாதொழிக்க வேண்டுமென்றான் பிளேட்டோ. நாட்டை ஆள்வதற்கும் அவன் லட்ச்சியமாகக் கொண்ட Philosopher king உருவாகுவதற்கும் கவிஞர் களின் வெற்றுக் கற்பனைகள் தடையாகி விடுமோ என்று அவன் எண்ணியிருக்கலாம். ஆயினும் பிளேட் டோவோ அரிஸ்ரோட்டிலோ நாட்டை ஆளவில்லை. ஆளுவோருக்கு வழிகாட்டிகளாகவே இருந்தனர். மேற்கில் வாழ்ந்த ரோமானிய சக்ரவர்த்தி Marcus Aure
இதழ் - 07
மயிட

lius பிளேட்டோ விரும்பக்கூடிய லட்சிய மன்னனாகவே வாழ்ந்தான். கிழக்கில் இராமாயணத்தில் வரும் ஜனகம் - காராசனையும் பாரதத்தில் வரும் துவாரகை வேந்தன் கிருஷ்ணனையும் சொல்லலாம். ஆனால் இவர்கள் எவரும் கவிஞர்களுக்கு எதிராக போர்க்கொடி தூ க்கவில்லை. ஆனால் அன்றுஞ்சரி இன்றுஞ்சரி உண் மையான கவிதை என்பது Philosophical touch உடையதாகவே இருந்துள்ளது, இருக்கிறது. (இந்த வகையில் நான் பிளேட்டோவை ஆதரிப்பேன்.) இல்லை யென்றால் கவிதைகள் என்ற பேரில் குப்பைகளே எழுதப்படுகின்றன என்பேன்.
தொண்ணூறுகளில் சரிநிகரில்' கலா எழுதிய கோணேஸ்வரிகள் என்ற கவிதையைப் படித்துவிட்டு பல பெண்ணிலை வாதிகள் அக்கவிதையில் பாவிக்கப் பட்டிருந்த சொற்கள் ஆபாசமானவை என எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் அதில் பாவிக்கப்பட்ட சொற்கள் ஆபாசமானவையல்ல மாறக எடுத்துக் கொண்ட கருப்பொருளை வலுவடையச் செய்ய அச் சொற்களே உதவின என்பதை எதிர்த்தவர்கள் அறிய வில்லை. கே.எஸ் சிவகுமாரனால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இக்கவிதையை சிங்களப் புத்திஜீவி களிடம் நான் காட்டியபோது அவர்கள் வியப்படைந்தனர், பாராட்டினர். இக்கவிதையைப் படித்து அருட்டுணர்வு பெற்ற சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன சிங்கள் இனவாதத்தைச் சாடி "லிங்கமாலா" என்ற கவிதையை எழுதினான். சொற்கள் என்பவை நிர்க்குணமானவை. அவற்றில் குணமேற்றி அழகையும் ஆபாசத்தையும் காண்பது நமது மனங்கள் நிற்கும் தளங்களே எனலாம்.
இன்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ள "அஞ்சுகத்தின் சுய சரிதை" ஓர் அரும்பொக்கிஷமாக பேணப்பட வேண்டிய ஒன்றாகும் இந்தியாவிலிருந்து தேவ தாசி முறை இங்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதை கொழும்பிலிருந்த கோயில் ஒன்றுக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்த ஒருவரின் சுய சரிதை மூலம் அறியக்கிடக்கிறது. இச்சுயசரிதையை பெற்று இங்கு பிரசுரிப்பதற்கு செல்வி அவர்கள் பெரிதும் கஸ்டப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆயி - னும் இதைப் பிசுரித்ததன் மூலம் இந்நூலை மேலும் கனதியாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.
புதிய வரவு அமைதிப் பூங்கா ஆசிரியர்: யோ. யோண்சன் ராஜகுமார்
வெளியீடு: முத்தமிழ் மன்றம்,
யா/திருக்குடும்ப கன்னியர் மடம்
விலை: ரூ 250.00
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 68
பதுளை சேனாதிராஜா
கெடி
ஓவியம் : இராகவன்
பதினெட்டுபா
66)
தினெட்டு பாகை செல்சியஸ்சில் வானத்தையே குளிரூட்டப்பட்ட விலாசமான |
மாதிரியான ! அந்த அறையின் மேற்குப்
தின் உச்சியி புறத்தில் பத்தடி உயரமும்
இளைப்பாறிக் முப்பதடி நீளமும் உடைய கண்ணாடி வழியாக பளிச்சென்று தெரிந்த நகரை
கண்களை அக ரசித்துக்கொண்டிருந்தார் அவர்.
வேலாயுதம் பத்து பதினைந்து சதுரகிலோ
சிகரத்துக்கு இ மீற்றர் தூரத்திற்கு கட்டிடங்களும் சதை
கதிர்காமம் புனி பிடித்த பச்சைப் பசேலென காட்சித் தரும் நதி. இந்த சிக்க மரங்களும் இடைவெளியில்லாது எங்கும் நொட் ஒன்லி வியாபித்திருந்ததையும் நகரைச் சுற்றி மலைச்
அரசாண்டதாக சிகரங்கள் அரண் போல் அமைந்திருப்பதும் எடம் இராவ ஏதோ பழைய காலத்து கிரேக்க எதன்ஸ் அந்த எடமும் நகர மைதானம் போல அவருக்குத் தோன் இருக்கு. இந் றியது.
கிலோமீற்றர் த 'புரோப்புஸர வேலாயுதம் சார்....
இருக்கு. அந் பதுளை சிட்டியை பார்த்து ரசிக்கிறீங்களா?
வைக்கப்பட்டி( என்று கேட்டார் அவர் அருகில் வந்தவர்.
மேலதிக தகவ வந்தவரை திரும்பிபாராமலே சொன்னார்ளு
வேல "ஆமா... ரொம்ப அழகா இருக்கு இப்படி தையும் ரசிப் அழகான சிட்டி சிலோன்ல இருக்குனு ஆனந்தனை ? எனக்கு தெரியாம போச்சு புரோப்புலர் பரவலான ரே ஆனந்தன் சார்”
கண்களில் ப ஆனந்தன் மெல்லவே
அர்த்தங்கள் சிரித்துக் கொண்டு "சார்.. பதுள் முகத்திலே பா. சிட்டி இலங்கையில் இருக்கிற பிரதான சொன்னார்ளு சிட்டிகளில் ஒண்ணு. பழைய சிட்டியும்
ஒண்ணு நல் கூட அங்கே அந்தா பாருங்க அந்த
சிலோன் இர பக்கத்துல உயரமான மலைச் சிகரம்" எவ்வளவு உல என்று கூறியவர் அந்த திசையைக் இது நடக்காது காட்டினார்.
பேராசிரியர் வேலாயுதம் அவர் உறுதியாய் காட்டிய திசையில் கூர்ந்துப் பார்த்தார். ஆனந்தன் கொ.
இதழ் - 07
மம்

டுகை
k
வட்து ஆசி இருக்குது
பதுளை சேனாதிராஜா சமீபகால மலையக எழுத்துத் துறையில் கவனத்துக்குரிய படைப்பாளியாக தன்னை
நிறுவ முனைகிறார். அ - ன்
அண்மையில் வெளிவந்த இவரது குதிரைகளும் பறக்கும், என்ற சிறுகதைத் தொகுதி மலையக சிறுகதை இலக்கியம் ஈழத்து
சிறுகதைகளுடன் கிழித்துக் கொண்டு கிளம்புகிற
கைசேர்க்கும் ஒரு உயரமான மலைச் சிகரம். சிகரத்
முயற்சியாக ஈழத்து பின் ஒரு பகுதியில் மேகங்கள்
சிறுகதை இலக்கியத்துக்கு 5 கொண்டிருந்தன.
செழுமை சேர்க்கும் வட்ட... எ பியூட்டி... வாவ்..” என்று
வரவாகும். கல விரித்து ஆச்சரியமாகிப் போனார் புரொப்புஸர் சார்... இந்த மலைச்
தேயிலைக் காடுகளுக்குள் இன்னொரு விஷேசமும் இருக்குது.
தம் ஜீவிதங்களைத் த நகரில் ஓடும் மாணிக்க கங்கை
தொலைத்தவர்களை கரத்தில் தானே உற்பத்தியாகிறது.
கருப்பொருளாகக் தட்.. ஆதி காலத்தில் இலங்கய
கொண்ட - சொல்லூர் இராவணன் நீராடிய
சேனாதிராஜாவின் ணன் நீர்வீழ்ச்சினு கூப்பிடுவாங்க
சிறுகதைகள் வாழ்வின் - இந்த சிட்டிக்கு பக்கத்துலதான்
யதார்த்தம் பேசுபவை. த சிட்டியில் இருந்து முப்பது பரத்துல “சீதாஎலிய "னு ஒரு எடம்
தகவம் சிறுகதை த எடத்துல தான் சீதை சிறை
பரிசுத் தேர்வில் நந்தாள்.” என்று நகரைப்பற்றிய
ஆஸ்தான பரிசுக்குரிய பல்களை தந்தார் ஆனந்தன்.
எழுத்தாளராக தனது மாயுதம் நகரையும் மலைச்சிகரத்
பல சிறுகதைகளுக்கு "பதை நிறுத்தி விட்டு திரும்பி
பரிசு பெற்றுள்ள தீர்க்கமாகப் பார்த்தார். முகத்திலே
சேனாதிராஜாவின் கைகள்சடாரென எட்டிப்பார்த்தன.
சிறுகதைகள் வாழ்வின் பிரகாசமான ஒளி தோன்றியது.
மிக நுண்ணிய நிறைந்த புன்னகையொன்றை
பிரச்சினைகளை ரவிட்டுக்கொண்டே வேலாயுதம்
ஆய்வு பூர்வமாக "புரோப்புஸர் ஆனந்தன் சார்...
ஆராய்கிறது. இவர் லா புரியுது. அந்த காலத்துல
ஒரு சட்டத்தரணியாக ராவணன் ஆண்டானு சொல்லுறது
இருப்பதனால் இது ன்ம. என்னைக்காவது திரும்பவும்
அவருக்கு கைகூடும் தான் போவுது.
கலையாகிவிடுகின்றது. அவரின் வார்த்தைகள் மிக வெளியில் வந்து விழுந்தன! எஞ்சம் அதிர்ச்சியானார். "சார்... இந்த
இடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 69
விஷயங்கள் இங்கே கதைக்கிறது நல்லமில்ல. நாங்க இப்ப செமி னார் ஹோலுக்கு போவோம்” என்றார் ஆனந்தன்.
வேலாயுதம் கொஞ்சம் சேர்ந்துப் போ னார் "சார்... இந்த மாதிரி விஷயங்கள் நா. நெரய அறிஞ்சிக் கொள்ளனும் ரொம்ப ஆர்வமா இருக்கேன் வெரி. இன்டஸ்ரிங்க” என்றார் வேலா யுதம் "ஓகே. சார் நம்ம விஷயங்கள் தனியான வேற ஒரு எடத்தில் டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று ஆனந்தன் கூறிக்கொண்டிருந்த போதே அவரின் கைத்தொலைபேசி சினுங்கியது கைத்தொலைபேசியை எடுத்து கதைத்தர் மறுமு னையில் யாருடனோ சிங்கள மொழியில் கதைத்தர் அவரச அவசரமாக "ஓகே.. ஓகே.” என்று கூறி கைத்தொலைபேசியின் தொடர்பை துண்டித்துக் கொண்டே வேலாயுதத்தை இரைஞ்வதைப்போல பார்த்தர் பிறகு சொன்னார் “சர் நேரம் போகுது வாங்க செமினார் ஹோலுக்கு போவோம்”
X XX கம்மலான இருட்டு! காரின் முன்விளக்கை ரிய விட்டப்படியே ஆனந்தன் வேலாயுதத்தைப் பார்த்து, “சார் ஏறிக்கொள்ளுங்கள்.” சீட் பெல்ட்டை போட்டுக் கொள்ளுங்கள்" என்றார். அப்படியே வேலாயுதம் செய்தார். இப்ப எங்க போ - றோம். நேரா ஹோட்டலுக்கா...” என்று கேட்டார் வேலா யுதம் "ஆமா சார்... அங்கபோய் ஒங்கட திங்ஸ்ச எடுத்துகிட்டு எங்க வீட்டுக்கு போறோம்" என்றார் காரை ஓட்டிக்கொண்டே ஆனந்தன் கார் கிளம்பி இப்போது "சரசர' வென சரிந்து போகிற "கார்பட்” சாலையில் விரைந்தது "சார்.. ஒங்களுக்கு அசௌகரியமாக போகுமே... நேரா ஹோட்டலுக்கே போய் ஸ்டே பண்ணிக்கிறேன்”
- நோ..நோ.. இப்படி பேசாதீங்க சார். உங்கள் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் ஒரு நேர சாப்பாடு சரி போட வேணாமா. நீங்க அவசரமா போகாட்டி ரெண்டு மூணு நாள் இங்க தங்கி நெறைய பாக்கலாம் என் வைப்பும் உங்கள் பார்க்க பிரியப்படுறா, கண்டிப்பா ஒங்கள் கூட்டிவரச் சொல்லிட்டா. ரெண்டு நாளைக்கு முந்தி தான் நாங்க புது வீட்ட வாங்கினோம் அத பாத்தமாதிரியும் இருக்குமே" பேராசிரியர் ஆனந்தன் அமைதியாகச் சொன்னார். அவரின் குரல் ஒரு கட்டளையைப் போல இருந்தது.
"ஓகே...சார்.. வெரிகுட்...” என்றார் வேலாயுதம். கார் இப்போது நகர எல்லைக்குள் புகுந்து விட்டது. மிகப்பெரிய "காணிவேல்" நடைபெறும். பெரும் திட்டைப்போல் எங்கும் வர்ணவிளக்குகளின் ஜாலம்! பெரிய பெரிய வர்ண நிறத்திலான வெசாக் பந்தல்கள்! மின்சார விளக்குகள் பொருத்தப்பட்ட வர்ண கூடுகள்! இரவில் இருட்டு தெரியவில்லை! ஒளிவெள்ளத்தில் நகரம் மிதந்தது!
நகர வீதிகளில் மக்கள், "சாரை சாரை" யாக வந்துப்போய் கொண்டிருந்தார்கள். எங்கும் மக்கள் வெள்ளம்! கார் ஒரு கட்டத்தில் காரின் வேகத்தை மிகவும் குறைக்க வேண்டியதாகிற்று. கார் மெல்ல ஊர்ந்தது! திருவிழாகால தேரைப்போல்! -
வேலாயுதம் சாலையின் இருபுறங்களையும் காரின் கண்ணாடிகளை திறக்கவிட்டு பார்த்துக்கொண்டே வந்தார். வர்ணமயமான வான வீதி யிலே ஊர்வலம் போவதைப்போல பரவசமடையந்தார். புதிதாக முளைத்த உணவகங்கள் இலவசமாக உணவை வழங்கும் "தன்சல" நிலையங்கள். நானவி - தமான பொருட்களை விற்கும் கடைகள்! மெதுவாகச் சென்ற கார் அப்படியே நின்றது! சார்... என்னா கூட்டம் என்னா விஷேசம்?” என்று வினாவினார் வேலாயுதம்.
இதழ் - 07
மட

தைகங்கள் னந்தன்ர என்னத்த புன்
"அந்தா பாருங்க...'' ஆனந்தன் காட்டிய திசையில் பார்த்த வேலாயுதம்" மாவெலஸ் ஓ... சுப்பர். சுப்பர்..." என்றார். என்னதான் அப்படியொரு காட்சி! இருநூறு அடி உயரத்திற்கு மேல் ஓங்கி வானத்தை தொட்டு நின்றது வெள்ளை நிறமடித்த பௌத்த விகாரை. திருவிழா காலத்தில் ஸ்ரீரங்கத்தின் கோபு ரத்தை அலங்கரிப்பதைப் போல பிரமாண்டமான வர்ணமயமான மின்சார விளக்குகளினால் அலங்க ரிப்பட்டு வானத்துக்கும் நிலத்திற்கும் முடிச்சி போட் டதைப்போல அழகாய் ! ஒய்யாரமாய் காண்பவரை மயக்கி ஆச்சரிய மூட்டியது.
"சார்... இந்த விகாரை ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்கிறார்கள். புத்த பகவான் இலங்கையில் காலடி எடுத்து வைத்த புனித இடங்களில் ஒன்னுதான் இந்த விகாரை என்கிறது சரித்திரம்" என்றுச் சொன்னார் ஆனந்தன். பொலிசாரின் விசில் சத்தம்! வாகனங்கள் மீண்டும் ஊர்ந்தன. கொஞ்ச தூரம் போனதும் திரும்பவும் காரை நிறுத்த வேண்டியதாயிற்று! அந்த இடத்தில் சன வெள்ளம் அப்படி.
"சார்... இந்து கோவில்" என்று உரக்கச் சொன்னார் வேலாயுதம். கோவில் கோபுரத்தில் இருந்து கீழே நுழைவாயில் வரை வர்ணவிளக்குகள் தொங்கிக் கொண்டும் மாவிலை, வாழைமரங்கள், தோரணங்களுடன் அழகில் மிதந்தது கோவில். "சார்... பிள்ளையார் கோவில் தான் இது. இருநூறு வருஷ பழமையானது. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தான் கட்டினாங்க. அப்பவே இருந்து வெசாக் தினத்தில் இந்த கோவிலும் திருவிழா காணும். பௌத்தர்களும் இந்துக்களும் சகோதரத்துடன் வாழ்வதற்கான ஆதாரம் இது" என்று சொன்னார் ஆனந்தன். "ஆனந்தன் சார்... அந்த காலத்துலே தமிழன் இந்த பகுதிக்கு வந்துட்டானா" என்றார் வெகு ஆர்வமாக வேலாயுதம்.
"இந்த மலைநாட்டு பகுதியை ஆண்ட கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரராஜசிங்கன். தமிழ் நாட்டில் இருந்து வந்தவன். அவனின் வீழ்ச்சிக்கு பெறகு பின்னர் வெள்ளைக்காரன் மல நாட்ட கைப்பற்றி கோப்பி, தேயில் பயிர் செய்வதுக்கு தென் இந்தியாவில் இருந்து நம்ம தமிழர்கள் கூலி படையாக இங்க கொண்டு வந்தாங்க. அப்படி அவங்க வரும்போது வியாபாரம் பண்ணவும் வட்டி தொழில் செய்யிறதுக்கும் நாட்டுக்கோட்டை செட்டிமார் இங்க வந்தாங்க. வந்த எடங்களில் வருமானம் பாத்தது மட்டுமில்லை கோயில்களும் கட்டினாங்க" என்று சொன்னார் ஆனந்தன்.
"ரொம்ப ... ரொம்ப ... இன்டர்ஸ்டிங் ஸ்டோரி... நம்ம இந்திய தமிழர்கள் இப்ப இங்க நெரய இருக்கிறாங்களா" என்று ஆவலோடு வினாவினார் வேலாயுதம் "வை... நொட்.. சுமார் இருபது லட்சம் பேர் இருக்காங்க. இந்த நகர சுற்றி மட்டுமே ஒரு லட்சம் பேர் இருக்காங்க.”
"ஓ... அப்படியா... வெரிகுட்.. இன்டரஸ்சிங் இஸ்டோரி" என்றார் மீண்டும் வேலாயுதம் கார் இப்போது நகரை கடந்து புறநகருக்கு வந்து விட்டது. மக்கள் வசிக்கும் ஆடம்பரமான பகுதிகள் அவை. இருள் திட்டு திட்டாக இருந்தது. வீடுகளின் முற்றங்களில் வெசாக் கூடுகள் மின் ஒளி வீசி அழகு காட்டி காற்றில் மெல்ல அசைந்து அசைந்து ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பழுப்பு நிறமடிக்கும் வீட்டின் முன்னால் காரை நிறுத்தி "ஹார்னை" அழுத்தினார் ஆனந்தன். ஒரு நிமிட இடைவெளியில் ஒருவர் "கேட்டை" திறந்து வெளியில் வந்தவர் "இருங்க சார்” என்று கூறியபடி
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 70
|
மீண்டும் உள்ளே போய் தனது காரை ஓட்டிக்கொண்டு
வந்து வெளியில் நிறுத்தினார்.
"சார் வாங்க அந்த காருல நாங்க ஏறிக்கொள் வோம். இந்த கார சேவிஸ்சுக்கு கொடுக்கணும். எல்லாத் தையும் ரமேஸ் செய்வாரு வாங்க" என்று சொல்லிக் கொண்டே இறங்கினார் ஆனந்தன். வேலாயுதம் ஒன்றும் பேசாமலே காரில் இருந்து இறங்கி ரமேஸ்சின் காரில் முன் கதவை திறந்து ஏறிக்கொண்டார்.
ரமேஸ் ஆனந்தனின் காரை வெகுலா வகமாக தனது வீட்டின் முற்றத்தில் நிறுத்தி விட்டு தனது காரிலே ஏறிக்கொண்டு அதை இயக்கினார்.கார் வேல் யுதம் தங்கி இருந்த ஹோட்டலை நோக்கி பயணமா. னது. போகும் வழியில் வேலாயுதம் சொன்னார். "ரமேஸ் சார் உங்கட செமினார் பேப்பர் ரொம்ப நல்லா இருந்தது. இதுபத்தி உங்களோட கதைக்கனுமுனு நெனைச்சேன். "பட்.. நீங்க மிசிங்க் எங்கேயோ போயிட்டிங்க போல' "ஆமா.. சார்... அவசரவேல ஒண்ணு இருந்திச்சி. வெ . ளியில போயிட்டேன். அதுதான்... "வார்த்தைகளை இழுத்தார் ரமேஸ்.
X XX ஆனந்தனின் வீட்டில் விருந்து உபசாரம் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது "சோபா செட்டில்” குந்திக் கொண்டிருந்தவர்கள் பழக்கலவையுடன் ஐஸ்கீரிமை கலந்து தேக்கரண்டியினால் சுவைத்துக் கொண்டிருந்தனர். திருமதி ஆனந்தன் கண்ணாடி குவளைகளில் நீரை ஊற்றி அவர்களின் முன்னால் வைத்துக்கொண்டே கேட்டாள் "புரோபுஸர் சார்... என்னா... டினர் எப்படி .. புடிச்சிருக்கா... டேஸ்ட்டா இருக்கா"
வேலாயுதம் சிரித்தார். ஐஸ்கீரிமை சுவைத்துக் கொண்டே சொன்னார். "ரொம்பவே .. டேஸ்ட்டா இருக்கு. இங்கே சாப்பாட்டுல மரக்கறி நெறைய சேர்த்துக்கிறீங்க. சரியா கேரள சாப்பாடு மாதிரி இருக்குது.” “எப்படி சார். இங்க எடமெல்லாம் பாத்திங்களா.. புடிச்சிருக்கா" என்று மீண்டும் கேட்டாள் திருமதி ஆனந்தன்.
"ஓ... வட்.. எ... பியூட்டி... எங்கு பார்த்தாலும் பசுமையான காட்சிகள். அன்பாக பழகும் மக்கள். வெரி நைஸ் தமிழர்களின் இஸ்ரியும் கொஞ்சமாக ஆனந்தன் சார் சொன்னார். அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பட் விளக்கம் கேட்டா ரொம்ப சைலன்ஸ்சா சொல்லி பேச்ச முடிக்கப் பார்க்கிறார்” என்று கூறிய வேலாயுதம் சிரித்தார். "அரசியல் .... தமிழ் பிரச்சினை என்று கேட்டால் ஆனந்தன் சாரிடம் சுருக்கமான பதில் தான் கெடைக்கும்." என்றுச் சொன்னார் ரமேஸ் சிரித்துக்கொண்டே.
"சரியா சொன்னீங்க... சார்... நம்ம தமிழன பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சுக்க ஆசப்படுறேன். அந்த காலத்துல் இராவணன் வாழ்ந்தது தமிழர் வாழ்ந்தற்கான ஆதாரம் இல்லையா? சிலோன்ல கடைசி அரசன் விக்கிரம் ராஜசிங்கன் தமிழனாமே” என்று கூறிய வேலாயுதம் தனது மனதில் நினைத்து வைத்திருந்த சில வினாக்களுக்கு விடைதேடும் சரியான நேரம் இதுதான் என்று எண்ணினார்.
அ "உண்ம தான் தமிழ்நாட்டுக்கும் இங்கேயும் அந்த காலத்துலயும் பெரிய தொடர்பு இருந்துச்சி. அந்த காலத்துல் இராவணன் மட்டுமில்ல அதற்கு பெறகு சோழர் காலத்திலே சோழர்கள் இலங்கய ஆண்டாங்க. சிங்கள மன்னர்கள் தமிழ் பெண்களை திருமணம் செஞ்சாங்க. சிங்கள படைக்கு தமிழர்கள் படைவீரர்களா சேவ செஞ்சாங்க. இலங்கையின் கடைசி அரசன் இராஜசிங்கன் கையொப்பத்தை தமிழ்ல தானே வச்சான்” என்றார் ரமேஸ் வேலாயுதம் மகிழ்ச்சியானார்.
"சரியா சொன்னீங்க ரமேஸ் சார்.” இதனா லதான் தமிழ் நாட்டுல நாம உரிமயோட போராடிக்கிட்டு இதழ் - 07
85 1 1 3

ஓவியம் : கோ. கைலாசநாதன்
:
13
இருக்கோம் இங்க தமிழனுக்கு அநியாயம் அநிதீனு நடந்தா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டோம் ரொம்ப தமிழ் பற்றுள்ளவங்க... வெறியுள்ளவங்க அங்க வந்த அரசி யல் வாதிகளையும் பேராசிரியர்களயும் புத்த பிக்குகளயும் தாக்குறது வேணுமுன்னு இல்லையே... உணர்ச்சி.. தமிழன்கிற உணர்ச்சி... இங்க ஒண்ணு நடந்தா அங்க அது சும்மாவே எங்களுக்கு கோவம் வரதானே செய்யும்.” என்ற வேலாயுதம் இப்போது கொஞ்சம் ஆவேசம் கொண்டவர்போல் இருந்தார்.
"வேலாயுதம் சேர். அங்கவார அரசியல் வாதிக ளயும் பேராசிரியர்களயும் பௌத்த பிக்குகளயும் ஏன் சாதாரண சிங்கள மக்களயும் தாக்குறது எந்த விதத்தில் நியா யம்? இப்ப நடக்கிறது ஒரு அரசியல் பிரச்சின. இத சுமு கமான மொறயில தா திக்கணும் அந்த மொறைக்குதான் நாங்க எல்லோரும் "பிரஷர் கொடுக்கணும்" என்றார் ஆனந்தன் "ஆனந்தன். சார்.. இந்த பிரச்சினயில.. கொஞ்சம் உயிரோட இருங்க... இப்படியே.. நாங்க அரசியல்வாதி பாத்துகிருவாங்கணு சொல்லிக்கிட்டு இருந்தா.. இங்க தமி ழன் மிஞ்சவும் மாட்டான் நெலமும் பறிபோயிடும். இவங்கல் போலவைங்களுக்கு அடி ஒத தான் சரி” என்றார் ஆவே சமாக வேலாயுதம்.
"சார்... கூல் டவுன்...'' என்றார் ரமேஸ் வேலாயுதத்தைப் பார்த்து, "இல்ல... சார்... நாங்க அங்க போராட்டம் நடத்துறோம். தீய வச்சிக்கிட்டு எத்தனையோ இளைஞர்கள் கருகி செத்தாங்க.. மாணவர், போராட்டம்! எல்லாம் சும்மாவா... தமிழன்கிற உணர்ச்சிதானே சார். இப்படியான உணர்ச்சி யாருக்கும் ஊட்டதேவயில்ல... உண்மையான தமிழனுனா வரதானே சார்... செய்யும்" என்றார் ஆவேசத்தை குறைக்காமலே வேலாயுதம் சார். இது உணர்ச்சி வசப்படுற விஷயம் இல்ல... தமிழ் நாட்டுல நடக்கிறத நாம் வேடிக்க பாக்கல. எப்பவும் மரியாதையா கெள் ரவமாக ஏத்துக்கிட்டுதா இருக்கிறோம் எங்களுக்கு ஒண்ணுனா தமிழங்க குறிப்பா தமிழ் நாடே இருக்குதுனு நாங்க நெஞ்சார நிநெக்கிறோம் ஆனா இது வன்முறையில் போக கூடாதுனு இங்க உள்ளவங்க நெனைக்கிறாங்க" என்றார் ஆனந்தன் -
"அட போங்க சார்... நீங்க என்ன சொன்னாலும் சமாதானம் சமாதானமுனு பேசுறீங்க" அழுத்திக் கொண்டே சொன்னார் வேலாயுதம்.வேலாயு தத்துக்கு இந்த பிரச்சினையை எப்படி புரியவைப்பது
நடக்கிறத நாம் கா இருக்கிறோம் என்று நாங்க நெஞ்சி
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 71
என்பதை பலமாக சிந்தித்த ஆனந்தனுக்கு பளீச்சென்று ஒரு எண்ணம் தோன்றியது அவ்வாறு தோன்றிய எண்ணத்தை மனதிலே தேக்கிக் கொண்டே சொன்னார். "சரி.. சரி.. நாங்க எல்லோருமே ரொம்ப களைச்சிபோய், இருக் கோம். நாளைக்கு காலயில் சில எடங்களுக்கு போகணும். சாயங்காலம் கொழும்பு எயாபோர்ட்டுக்கு போ - கணும் என்றார். காரை ஓட்டிக்கொண்டே ஆனந்தன் "சார்... ஒங்களுக்கு பாண்டியனை நினைவிருக்கா" என்று கேட்டார். ,
க "ஓ... பாண்டியன் ... ஆர்பன் கவுன்சில் மெம்பர்தானே.... நல்ல மனிதர். ஓ... என்னா இப்ப" "நாங்க அவர இப்ப பாக்கபோறோம். ஆனா அவருட்டு வீட்டுல இல்ல. ஆஸ்பத்திரிக்கு போறோம்!” என்று பீடிகை போட்டார்" ஆனந்தன். "சார்... கொழும்புக்கு வந்தப்பவெல்லாம் அவருட வீட்டுல இருந்திருக்கேன். பாண்டியன் அங்க இருக்காம இங்க என்னாத்துக்கு ஆஸ்பத்திரியில் இருக்காரு" என்று ஆச்சரியமானார் வேலாயுதம். "வாங்க... சொல்லுறேன்'' என்று கூறிக் கொண்டே காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வேலா யுதத்தோடு நடந்து வைத்தியசாலையின் வாச்சரிடம் ஏதோ கதைத்தார். அனுமதி கிடைத்தது.
"எனது நண்பர் இந்த ஆஸ்பிட்டலில் டாக்டராக வேலை பார்க்கிறார். அவரின் பெயரை சொல்லிதான் உள்ளே நுழைந்தோம் வாருங்கள்” என்று கூறிய ஆனந்தன் முன்னே நடக்க பின்னால் வேலாயுதம் நடந்தார். அந்த வைத்தியசாலையினுள்ளே ஒரு கிலோ மீற்றர் வரைக்கும் நடக்கவேண்டியதாயிற்று விரிந்துக்கிடந்த வைத்தியசாலையின் முப்பத்தி ரெண்டாம் வாட்டை அவர்கள் அடைந்தார்கள் வாட்டின் உள்ளே நுழையும் போதே நோயாளிகளின் முக்கலும் முனங்கலும் அவர்களை வரவேற்றது. ஒவ்வொரு கட்டிலினுள்ளும் கை, கால்களை இழந்தவர்களும், காயப்பட் டவர்களும் பென்டச்சும் சேலைனுமாக கிடந்தார்கள் சிற்றூ ழியர்கள் சுழற்றிவிட்ட பம்பரத்தைப் போல அங்கும் இங்கும் மிக வும் 'பிஸியாக சுழன்றுக் கொண்டிருந்தார்கள்
"சரி... இது ஆக்சிடன்ஸ் வாடா'' என்று கேட்டார் வேலாயுதம். "ஆமா” பதினேழாம் கட்டிலில் பாண்டியன் கிடத்தப்பட்டிருந்தார். வலது கையில் பெரிய பண்டேச் போட்டு சுற்றப்பட்டிருந்தது. இடது காலில் பெரிய பென்டெச்சோடு நாற்பது பாகை உயரத்தில் கப்பியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இடது கையில் சேலைன் ஏற்றப்பட்டு இருந்தது. பாண்டியன் கண்களை மூடிச் சயனித்துக் கொண்டிருந்தார். கட்டிலுக்கருகில் ஒரு பொலீஸ்காரர். காவலுக்காக! இருவரும் பாண்டி . யனுக்கு முன்னால் போய் நின்றனர். வேலாயுதம் கண்களை கசக்கினார்.
"என்னா சார்... நடந்தது.... சார்...'' அவர் பிதற்றினார். "சார்... கொஞ்சம் எழும்புங்க... யார் வந்திருக்கானு பாருங்க" ஆனந்தன் பாண்டியனின் காதுக்கருகில் குனிந்து மெல்லியதாகச் சொன்னார். பாண்டியன் மெல்ல கண்களை திறந்தார். இருவரையும் பார்த்தார். வேலாயுதத்தின் முகத்தைப்பார்த்தார். அவரின் பார்வை அவர் மேல் குத்தி நின்றது. அவரை பாண்டியன் அடையாளம் கண்டு கொண்டவராக மெல்ல சிரிக்க முயன்றார். உதடுகள் காய்ந்து வெள்ளை நிறமடித்தது. கண்களின் ஓரத்தில் கடும் சிவப்பு நிறம் எட்டிப் பார்த்தது. முகத்தில் ரணத்தின் ரேகைகள்! சுவடுகள்!
"வேலாயுதம் சார்..... எப்ப வந்தீங்க. இங்க... எப்படி..?” பாண்டியன் ஆசுவாசமாக இருந்து கதைக்க முயன்றார். அவரால் அப்படி முடியவில்லை.
இதழ் - 07
மதட
டவர்கள் சுழறில் சுழன்று பஸ் வாட

கண்களின் ஓரமாக கண்ணீர் மெல்ல கசிந்துக் கொண்டிருந்தது. "சார்... பாண்டியன்... வட்... எப்பன்" நிதானம் தவறினார் வேலாயுதம். குரல் தளதளத்தது. குரல் அடைத்து வெளியே வந்தது. "சார்... பெரிசா... ஒண்ணும் அடிப்படல. ஒரு மாதத்துக்குள்ள சரியாபோகு முனு டாக்டர் சொல்லுராரு கவலபடாதிங்க...” பாண்டியன் வேலாயுதத்தை தேற்றினார்.
“என்ன நடந்தது... சார்... இது எப்படி..'' "சார்... எல்லாம் ஒங்களாள தான்" என்று சொல்லி சிரிக்க முயன்றார் பாண்டியன். "என்ன சொல்லுறீங்க" வேலாயுதம் தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்தின் உச்சிக்கே போனார். இவர் என்னா தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப்போடுராரே என்று எண்ணினார். "சார்... போன கெழம் கதிர்காமம் போய் வரும் போது காருல போனோம். வழியில் டிரைவர் செய்கின்ற தவறுல் கார் சைக்கிள்ள போன ரெண்டு பேர மோதி சின்ன ஆக்சிடன் நடந்து போயிருச்சி.” என்று சிரமபட்டே கதைத்தார் பாண்டியன்.
"சின்ன ஆக்சிடன்னு சொல்லுறீங்க. இப்படி காயம் பலமாக அடிப்பட்டிருக்கு" என்று அதிர்ந்தார் வேலாயுதம். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் பேராசிரியர் ஆனந்தன். ஆனந்தன் மீண்டும் சிரமப்பட்டு சிரித்துக் கொண்டே வேலாயுதத்தை தீர்க்கமாகப் பார்த்தார். பிறகு சொன்னார். "வேலாயுதம் சார்... சின்ன ஆக்சிடன்ட் தான். ஆனா... பெரிசா போனதற்கு காரணம்” அவர் மீண்டும் பீடிகை போட்டார். வேலாயுதம் பேசாது நின்றார். மீண்டும் பாண்டியனே தொடர்ந்தார்.
"ஆக்சிடன்” நடந்தோன சுற்றிவர அந்த 50 பகுதியில நிறையபேர் கூடிட்டாங்க. அதுல இருந்த ஒருத்தன், "அடி.. இவங்கள் அடி... தமிழ் நாட்டுல எங்கட புத்த பிக்குவை அடிச்சாங்க தானே. இவனும் இந்திய தமிழன்தானே. அடிங்க... விடாதீங்கனு,” கத்தினான் பிறகு என்னா... செய்ய அடி ஒத கிடைச்சது. நல்ல வேலயா பொலீஸ்காரங்க வந்ததால் தான் நாம் தப்பிச்சோம்.” என்றவன் பேச்சை கொஞ்சம் நிறுத்திவிட்டு மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்துவிட்டுக் கொண்டே ஆசுவாசமா கதைக்க முயன்றார்.
"சார்... என்ன பண்ணுரது. இங்க தமிழனுக்கு ஏதும் நடந்தா அங்குள்ள ஒங்களுக்கு ரத்தம் கொதிக்குது. அப்படித்தானே சார் இவங்களுக்கும், தமிழ் நாட்டுல புத்தபிக்குவ அடிச்சா இங்க உள்ளவங்க கோவத்த எங்க போய் காட்டுவாங்க.. எங்க மேல தானே! காற்றுக்கு வேலியா சார்... இது உணர்ச்சி சம்பந்தப்பட்டது. யாரும் யாருக்காகவேணும் கற்றுக் கொடுக்க தேவ இல்லங்க. சரியா சொன்னா திருச்சியில் மழையினா கொழும்புல குடை புடிச்ச மாதிரி தான்” என்று சொல்லி சிரிக்க முயன்றார் பாண்டியன். வேலாயுதம் திக்பிரமையோடு அப்படியே நின்றார்.
X X X வேலாயுதத்தை திருச்சிக்கு போகும் ஏயார் இந்தியா விமானத்தில் ஏற்றிவிட்டு திரும்பும்போது காரின் முன் சீட்டில் குந்தியிருந்த ரமேஸ் கேட்டார். "சார்... பெயர் தெரியாத ஒருவரிடம் இருந்து மிரட்டும் தொனியில் ரெண்டு நாளைக்கு முன்னர் போன் வந்தது. அது பத்தி ஏதும் புரொப்புஸருக்கு சொன்னீங்களா" ஆனந்தன் அமைதியாக இருந்தார். தனக்கு தெரிந்தவையெல்லாம் மற்றவருக்கு கூற வேண்டும் என்ற கடப்பாடு பேராசிரியர் ஆனந்தனுக்கு எழவில்லை.
“அடி... இவங்க இவனும் இந்தியச் செய்ய அடி ஒத
11
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 72
உடுவில் அரவிந்தன்
இருப்பு
தருஸ் |
ஓவியம் : சுதர்மமகாரா
70 இரு சிறா
10
துவான வேகத்துடன் பரவிப் முடிவாகத் பாய்கின்ற உப்பாற்றினைப்
வேளைகளில் பார்த்தபடி அமர்ந்திருக்கின் போகின்ற இ றேன். எனக்கு முன்னாகச் செல்லும் கடற்
வெளிப்படுத்து கரை வீதியையும், தென் மேற்குப் பக்க
இராப்பொழுது முள்ள சிறுநகரையும் இணைக்கின்ற
என்னைக் க இரும்புப் பாலம் காற்றில் இலேசாக
இருட்டுப் போ அசைகின்றது.
ரண்டு மின் இந்த வீதியின் ஒரு பக்கத்தில்
உரையாடிக் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்
ஒளித்தடத்துக் டடங்களில் எனக்குப் பழகிப்போன கரடு முர
சுடருக்காகவே டான மொழி இடையிடையே ஒலித்துக்
எதுவும் செய் கொண்டு இருக்கின்றது காற்றிலே சறுக்கும்
ஒவ்ெ கடற்குருவிகளின் ஆரவாரமும் இவற்றோடு களிலும் நள் தொடர்பில்லாது தனித்துக் கேட்கின்றது. ஆணும், இர
வீதியோரத்துப் பூவரசின் மேல் உருவங்கள் 6 எப்போதோ எச்சமிட்டுப் போன பறவை ஓலமிட்டுப் புலி ஒன்றின் நினைவுத் தொடர்ச்சியாக வளர்ந்த தொலை தூா இந்த மரத்தின் அடிப்புறமே என்னுடைய மின்னுகின்ற இருப்பிடமாகவுள்ளது. பின்னர் உருவாகிய
னை விறை மரத்தின் முழுமையான ஆளுகையின்
அவர்கள் தங் கீழ் முதிர்ந்த பூவரசு ஏறக்குறையக்
எனக்கு முன் காணாமலேயே போய்விட்டது.
கதறுவார்கள் - இயற்கையின் அழகு முழுமை
அவ யாகக் குலைந்து போன மண்ணில்
தெரியும். வால் எனக்கான நிரந்தர இருப்பிடமாக இந்த
நேரக்கழிவில் மரத்தைக் கொள்வது எவ்வளவு பொருத்
சிக்கிக் கொள் தப்பாடானது என்றெல்லாம் நான் சிந் திப்பதுண்டு தற்போதைய சூழலில் இத்தகைய
முன்னர் இ வினாக்களை மட்டுமே என்னால் பிறப்பிக்க
நடந்தேறிய சுப் முடிகின்றது இவற்றுக்கான விடைகளைத்
நான் இருக்க. தேடி என்னைப் போல் இன்னுமொருவர்
சதுப்பு நில வரவேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டு
கப்பட்டார்கள் களுக்கு மேலாக மானுடத்தின் அவா நிலைத்திருக்கின்றது.
வயதில் மிக பொது அறம் பற்றிய சாயல்கள்
பவள், மூர்க்க எதுவுமற்ற வழிகளின் மூலமாக எய்துகின்ற
சிக்கிய நகர் உயர்வுகளெல்லாம் வெறுமையையே செய்தவள். எ
இதழ் - 07

ஜூன்
தருபவை. பெரும்பாலான
ஆள் நடமாட்டமற்றுப் ந்த வீதி யும் அதையே தான் துகின்றது.
களில்யாருமற்ற தனிமையுணர்வு கொல்லும். அவ்வேளைகளில் ர்வையால் மூடிக்கொண்டு ஒன்றி மினிப்பூச்சிகளின் ஒளியோடு
கொண்டிருப்பேன். நிலவின் காகவோ அல்லது பிரகாசமான பா ஏங்குவதைத் தவிர, என்னால் பய முடிவ தில்லை. வொரு அமாவாசைத் தினங் ளிரவு தாண்டிய பின்னர் ஓள் ண்டு பெண்களுமாக மூன்று எனக்கு முன்னால் அமர்ந்திருந்து லம்பும். இருளின் பிடிப்புக்குள் ர நட்சத்திரங்களின் தெறிப்பாக அந்த ஆறு விழிகளும் என் த்துப் பார்த்தபடி இருக்கும். "களுடைய கண்ணீரை மட்டுமே எ காணிக்கையாக வைத்துக்
2ப்பெேசய்ய
உடுவில் அரவிந்தன். அண்மைக் காலமாக ஒரு புதிய பாணி கதை சொல்லியாக தன்னை அறிமுகப்படுத்தி வருபவர். 'உணர்வுகள்' சிறுகதைத்தொகுதி 1999 இல் வெளி
வந்தது. 'மண்ணின் மலர்கள், இங்கிருந்து.. ஆகிய தொகுதிகளிலும் இவரது சிறுகதைகள் உள்ளன. திருமறைக் கலாமன்றம் புத்தாயிரமாமாண்டை முன்னிட்டு நடாத்திய திறந்த சிறுகதைப் போட்டியில் இவருடைய 'ஈச்சம்பழம்' சிறுகதை
முதற்பரிசு பெற்றது. 1999 - 2005 வரை செம்பியன்செல்வன் அவர்கள் தலைவராகவிருந்த
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளராக சமகாலந்தழுவிய பல நிகழ்வுகளை யாழ் ஆரியகுளம் சந்தியிலுள்ள மண்டபத்தில் ஒழுங்குபடுத்தி நடாத்திவரும் இவர் கவனிப்புக்குரியஒரு படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
ரகளைப் பற்றி எனக்கு நன்கு னம் இருளைப் பூசுகின்ற பிந்திய > தனியாகப் பயணித்த போது ன்டவர்கள். சிலவருடங்களுக்கு தே வீதியில் கொடுமையாக பவங்களுக்கு மௌன சாட்சியாக க் கூடியதாகவே பக்கத்திலுள்ள த்தினுள் அவர்கள் மூழ்கடிக்
அந்த மூன்று பேரிலும் வும் இளையவளாகத் தோன்று த்தனமான நெருக்கடிக்குள்ளே நிதின் கடையொன்றில் வேலை வ்வொரு நாளும் மாலை வே
துடா
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 73
ளைகளில் குறைவான பயணிகளுடன் செல்கின்ற கடைசிப் பேருந்தில் வீடு திரும்புபவள். அகாலமாகக் கண வனை இழந்த துயரம் சில மாதங்களைக் கடக்க முன்னர், சிறுகுழந்தைக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.
வாகன நடமாட்டம் மிகவும் குறைந்து போன அன்றைய நாளில் நண்பியிடம் இரவலாகப் பெற்றுக் கொண்ட துவிச்சக்கர வண்டியில் இந்த இடத்தை வேகமாகக் கடக்க எத்தனித்த போது வழி மறிக்கப்பட்டாள். தன்னுடைய குழந்தையை நினைத்து அவள் எழுப்பிய அவலக்குரல் அந்தக் கடினப் பொழுதிலிருந்து இந்தப் பெருவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. அருகில் அமைதியாக அசைந்து கொண்டிருக்கும் உப்பாற்றின் ஆழப்பகுதியில் அந்தத் துவிச்சக்கரவண்டி துருவேறிக்கிடப்பது எவருக்கும் தெரியாது.. மற்றைய இருவரும் பாலத்தின் அக்கரையிலுள்ள கோவிலுக்கு வேண்டுதலுக்காக வந்தவர்கள். தங்களுடைய காதலுக்குக் கிடைத்த மறுதலிப்புக்களையெல்லாம் கடவுளிடம் கொட்டிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அகப்பட்டுக் கொண் டார்கள். அவனுடைய எதிர்ப்புக்களெல்லாம் ஒரு சில நிமிடங்களில் மௌனமாக்கப்பட்டன. உவர் நீரலைகள் கரையைத் தொடுகின்ற இடங்களில் பொச்சடித்துக் கொண்டிருந்த மீன்களெல்லாம் நடப்பவற்றைப் பார்த்து விறைத்துப் போயிருந்தன. -
அவர்கள் இருவரும் புதையுண்டு போன இடத்தி லிருந்து நிறைவேறாக் காதலின் துயரிசை நிலவொளி சிந்தும் இரவுகளில் மெல்லிதாகக் கிளம்புவதை என்னால் கேட்க முடிந்திருக்கிறது. இவற்றைப் போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்தேறினாலும், இந்த மூன்று பேருடைய அமைதியற்ற அலைதல் எப்போதும் என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
சித்திரை மாதத்தில் பூரண நிலவுநாளில் பகற் போதுகளில் இவர்கள் வீதியில் செல்லும் ஓரிருவரை வழிமறித்துக் காரமான சம்பலுடன், பாற்சோறும் கொடுப் பார்கள். அதைத் தவிர்ந்த ஏனைய நாள்களில் இவர்கள் என்னைக் கவனிப்பதே இல்லை. கண்ட கழிவுகளை எல்லாம் உண்கின்ற காகங்கள் எனக்கு மேலே எச்சமிடும். மரத்தின் காய்ந்த இலைகள் என்னைச் சுற்றிலும் இறைந்து குவிந்திருக்கும்.
- என்னை இங்கே அ வலிந்து அமர வைத்தவர்கள், தேவைகள் ஏதுமற்ற வெறுங்கல்லா கவே காண்கிறார்கள் என்பதை நான் அறிவேன் அப்போ தெல்லாம் துாய்மையான உள்ளம் தருகின்ற வெண்ணிறமான தேமாமலரொன்றுக்கான ஆவல் எனக்குள்ளே பொங்கியெழும். ஆசைகளை முற்றிலும் துறந்த எனக்கு, அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் தோன்று வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், பகிர்ந்து கொள்ள யாருமற்ற தனிமையானது ஊறிப் போன தத்துவங்களை எல்லாம் புறந்தள்ளி விடுகின்றது.
கட்புலனாகாத அன்பும், அறமும் கலைக்கப்பட்ட நிலையில் ஓர் இனத்தின் சார்பில் உருக்களை மட்டும் கொண்டாடும் சூழல் இவர்களால் வலிந்து உருவாக்கப்படுகின்றது. அதற்கான அடையா - ளமாகவே எப்போதும் நான் முன்னிறுத்தப்படுகின்றேன்,
- ஒருகாலத்தில் வரைபடங்களில் மட்டுமே காணக் கிடைத்த இந்த இடங்களைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு இங்குள்ள
. அதைக்" சம்பலுடன், பாலும் ஓரிருவர்
இதழ் - 07
மகுட

வர்களுடன் தங்களுடைய மொழியில் உரையாடுவார்கள். அவ்வேளைகளில் இவர்கள் வானத்தை நோக்கிக் கைகளை வீசித் தமது சாகசக்கதைகளை அள்ளித் தெளிப்பார்கள். வந்தவர்கள் வாயைப் பிளந்த படி சொக்கிப் போய் நிற்பதைப் பார்த்து நான் எனக்குள்ளே நகைத்துக் கொள்வேன்.
அக் கேட்டுக் கொண்டிருக்கின்ற சிறுகுழந்தை களுக்கு இவை எல்லாம் சிந்துபாத்தின் நெடிய கடற்பயணம் போலவும், அலாவுதீன் கதையில் வருகின்ற மந்திரப்பூதத்தின் மாயங்கள் போலவும் தென்படக்கூடும். இந்தக் கதைகளில் ஒளிந்திருக்கின்ற ஓரிரு உண்மைகளுக்கான விலைகள் மிக அதிகம் என்பது இவர்களின் சிலாகிப்புக்களுக்குள் மறைந்து போய் விடும். தன்னிகரற்ற பேரரசுகள் எல்லாம் சரிந்து விழுந்த பின்னர், வென்றவர்களால் புனையப்படுகின்ற வீரகாவியங்கள் - அமானுடத் தன்மையான பிரமிப்பான பக்கங்களையும், மிகை யான கற்பிதங்களையும் கொண்ட வெற்று வரலாறுக - ளாகவே கட்டமைக்கப்படுகின்றன.
ஓவியம் : இராகவன்
l),
இங்குள்ளவர்கள் இன்று காலையிலிருந்து சுறுசுறுப்பாக ஓடித்திரிவதைக் காணமுடிகின்றது. இந்த மரத்தைச் சூழ்ந்து வளர்ந்திருந்த பற்றைகள் வெட்டப் பட்டு நிலம் பளபளக்கின்றது. சுத்தமான நீரில் என்னைக் குளிப்பாட்டி வண்ணங்களால் மெருகேற்று கின்றார்கள். மரத்திலிருந்து கொட்டுகின்ற இலைகள் பட்டால் எனக்கு நோகுமென்று வலைகளைக் கொண்டு வந்து கூரையமைக்கிறார்கள். பலவிதமாக ஒளித்திவலை களைச் சிந்தும் மின்விளக்குகள் என்னைச் சுற்றிலும் பொருத்தப்படுகின்றன.
- தேமாமலர் ஒன்றின் வருடலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்த எனக்காக வெண்ணிறமான அலரிப் பூக்களையும், தாமரை மொட்டுக்களையும் அள்ளி வந்து குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்குக் காலையில் வழமை போலப் பாற்சோறும், பழரசங்களும் படைத்து, ஊதுபத்திப் புகைகளால்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 74
என்னைத் திணற வைப்பார்கள். இந்த வீதியில் செல்பவர்களை இழுத்து வைத்து ஊட்டிவிடாத குறை யாக அன்பைச் சொரிவார்கள். இவை போதாது என்று என்னைப் புகழ்ந்து போற்றுகின்ற கரடுமுரடான சுலோகங்களை ஒலிபெருக்கி, இந்தப் பிரதேசத்தை
அதிரவைப்பார்கள்.
முன்னிரவுக்குள் வேலைகளை நிறைவு செய்த திருப்தியில் தமது கட்டடங்களுக்குள்ளே போய் இவர்கள் முடங்கிக் கொள்கின்றார்கள். இவர்களுடன் ஒட்டியபடி அலைகின்ற நாலைந்து நாய்களும் எசமான விசுவாசத்துடன் பின்னாலேயே சென்றுவிட்டன. அலங்கரிக் கப்பட்ட சிம்மாசனத்தில் பதுமையாக நிறுத்தப்பட்ட ஒருமன்னனைப் போல நான் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறேன்.
மேற்கே இறங்குகின்ற மங்கிய நிலவு நள்ளிரவு கடந்து விட்டதை உணர்த்துகின்றது. உயிரைப் பிழிகின்ற தாலாட்டுப் பாடலொன்று தொலை தூரத்துச் சதுப்பு நிலத்திலிருந்து மெல்லிதாகக் கேட்கத் தொடங் குகின்றது. ஒளிச்சுடரொன்று அந்தப் பாடலைச் சுமந்து செல்வதைப் போன்று நீர்ப்பரப்பின் மேலாக அசைகின்றது.
வடக்கிலிருந்து திரண்டு வருகின்ற கருமேகங்களும், குளிர்ந்த காற்றும் பெருமழையின் முன்னீடாகத் தெரிகின்றன. வானத்திரையில் இடையி டையே தோன்றி மறைகின்ற மின்னற் தூரிகைகள் பல்லாயிரம் சித்திரங்களை என்னுள்ளே கீறுகின்றன. மிக நீண்ட காலப் பரப்பில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று விரிவடைந்த என்னுடைய அறம் சார்ந்த
சாராரிராராத்
| மகுடம் 2
தருமு
:11:51:33
மகுடம் தனது 9வது இதழை இதழாக வெளியிடவுள்ளது மாமேதைாபாக கொண்டாட - நினைவுச் சிறப்பிதழாக மல தருமு சிவராமு தொடர்பான
எதிர்பார்
':14- கி
இதழ் - 07
மம்

கொள்கைகள், கடைசியில் குறித்த வொரு இனக்குழு மத்திடம் குறுகிச் சிதைந்து போயுள்ளமை ஒரு முடிவி
னை நோக்கி என்னை நகர்த்துகின்றது.
தோற்றுப் போன அரசனொருவ - னின் மனநிலையில் இருந்து மெல்ல மெல்ல விடுபடுகின்றேன். எனக்குரிய சரியான இடத்தைத் தெரிந்து கொண்ட சிந்தனைத் தெளிவுகிளர்ந்து பெருகுவதை என்னால் உணரமுடிகின்றது. பெருமழை பொழியத் தொடங்குகின்றது. இரண்டாவது தடவையாக நான் அடைந்து கொண்ட முழுமையை அங்கீகரிப்பது போல இடியும், மின்னலும் மாறி மாறி உக்கிரமாகத் தெறிக்கின்றன. பெருகியோடும் உப்பாறுகரையைக் கடந்து இந்த மரத்தை நெருங்கிவருகின்றது.
தேமெல்ல எழுந்து நகரத் தொடங்கு கின்றேன். நான் அமர்ந்திருந்த இடத்தில் வெண் மணல் சொரிகின்றது. அந்த மூன்று பேரும் அமிழ்ந்து கிடக்கின்ற சதுப்புநிலத்தை நோக்கி அசைந்து செல்கின்றேன். நிம்மதியிழந்து, நீதிகேட்டு அலைந்து திரிகின்ற அவர்களுடைய ஆத்மாக்களுக்கு உண்மையான அமைதியை இப்போது என்னால்
வழங்க இயலும்.
மின்னற் கீற்றொன்று மழைக் கோடு களைக் கிழித்துக் கொண்டு நானிருந்த மரத்தை நோக்கிப் பாய்கின்றது. அதன் தொடர்ச்சியாக வானம் வெடித்தது போலப் பேரோசையொன்று எழுகின்றது. எனது அடையாளமாக இவர்களால் முன்னிறுத்தப்பட்ட அந்தப் பெருமரம் தீப்பற்றி எரியத் தொடங்குகின்றது.
1-2 -தகம் -
கடையம்
2வது ஆண்டு மலர் சிவராமு சிறப்பிதழ்
!:ia44:)
இரண்டாவது ஆண்டு நிறைவு . நவீன தமிழ் இலக்கியத்தின் ப்படும் தருமு சிவராமு (பிருமிள்) வரவுள்ள இவ்விதழுக்கு கவிஞர் ஆய்வு ரீதியான படைப்புக்களை க்கின்றோம்.
க -ஆசிரியர் -
444:11:42:58
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 75
உ.கூ முரளிதரன் AB+ குடுதி.
ஓவியம் : மெளனேஸ்
1. அந்த
மக்கட் தொகைப் பெருக்கத்தின் நாயின் முற் தீர
அவதிக்கு அயல் நாட்டர் ஆதரவோடு
பின் புலங்கள் த.இ.க திட்டத்தை நீல நரி தேசம் நடைமுறைப்படுத்தியது. தகுதியான இல்
மீத்தேசம் ஒன்றில் லங்களைக் கட்டமைத்தல் என்ற நீலநரி
காலனியாதிக்கத்தின் தேசத்தின் திட்டத்தினை "தனிக்குடித்தன
அதிகார மேலான இச்சைகள் களையெடுப்பு" என்று
பஞ்ச அமைதியை விஷமிகள் திரித்துக் கூறிய தருணத்தில்
இயங்கி வருகிறத சற்றே மனச் சோர்வு ஏற்பட்டாலும்,
ஆயுதக் குவிப்பி திட்டத்தின் வெற்றி அபாண்டமான
ஒதுங்கி, பிறர் 6 குற்றச் சாட்டினைச் சலவை செய்து
நுழைக்காத நயத் விட்டது. நீல நரி தேசத்தில் தொன்ம இனக்
டமாகவுள்ளது. நா குழுமத்தின் பண்பாட்டுக் காப்பகம்
சமாந்தரமானதென எனக் கருதப்படும் இசை நகரத்தில்,
நீதிச்சபையில் க முதன்மை நெடுஞ்சாலை - ஒன்றின்
வழங்கிக் கௌர ஓரத்தில் நுளம்புகளின் தொழிற்சாலை
நரியின் | யாக கழிவு நீர் தேங்கிய குட்டையில்
போது கண்ணீரை காகமொன்று தாகம் தணித்தது.-
னும் கடல் நீர் ம அவலம் தோய்ந்த முகத்திற்கு
ஆபத்து நேரலாப் உரிமமுள்ள அந்தக் காகம் அருகிலிருந்த
அழுகைக்கு வேக வேப்பமரத்தின் கிளையில் சென்று
நாடுகளின் தலை அமர்ந்து கொண்டது. மரத்தினடியில்
புசித்து மது ெ சுருண்டு படுத்திருந்த நாய், கிளையி -
உயிரிகளின் குரல் லே சொண்டுகளை தீட்டிய வாறு அமர்ந்
தாய்மை உணர்வே திருந்த காகத்தை துய ரத்தோடு பார்த்
அறிக்கை தயா தது. வசீகரமான புகழ் மொழிக்கு மயங்கி
தேசங்களுக்கு ? வடையைத் தவற விட்ட காகத்தின்
அம்மக்களின் க அறிவீனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டது.
மகிழ்கிறது. நீல் நரியின் அதிஷ் டத்தினை வியந்தது.
ஒடியல், அரிசி வடை நரிக்கே உரித்தாகுமென்று நாய்
உணவுப் பழக்கத் முன்னரே தீர்மானித்துவிட்டது.
ஆரோக்கிய நெறி இதழ் - 07
மட்ட

பருரியும்
Dக க உ பத்தக
பருத்தித்துறையிலுள்ள ஹாட்லிக் கல்லூாயில் தமிழ் கற்பித்து வருகிறார். "நுங்குவிழிகள்",
"புழுவிற்கும் சிறகு மானத்தை வடிவமைத்த
முளைக்கும்” என்னும்
78 கவிதைத் வடைக்கான கோதுமை
தொகுதிகளையும் எால் ஆசீர்வதிக் கப்பட்டது.
"தமிழ் சினிமாவின் ல் இருந்து விடுபட்ட மீத்தேசம் ன்மையில் காழ்ப்புற்று பிர
பார்வையில் ஈழம்” ப உயிர் மூச்சாகக் கொண்டு
என்ற கட்டுரைத் 5. ஆக்கிரமிப்புப் போரிலும்
தொகுதியினையும் லும் ஒவ்வாமை கொண்டு விவகாரங்களில் மூக்கினை
வெளியிட்டுள்ளார். தகு நாகரிகத்தின் உறைவி
சட்டகக்கதை கூறலைத் யின் தொனி கர்ச்சனைக்கு
தகர்த்து தகுநயமிகு ஏ நிறுவிய நாளிலே பிரபஞ்ச சுழல் நாற்காலியொன்றை
சிறுகதைகளை வித்தது.
எழுதிவரும் வாலிலே முள் தைத்த ஆறாக ஓடவிட்டது. எனி
படைப்பாளிகளில் ட்டம் உயர்ந்து தேசத்திற்கே
ஒருவராக இனங் D என்ற நல்லெண்ணத்தில்
காணப்படுகிறார். கதடை போட்டது. அசைவ மவர்கள் கோழி புரியாணி வறியில் தள்ளாடுகையில் வளை நெரிப்புக்கு எதிராகத் பாடு 'எக்ஸ்ராலாஜ் சைஸில்' T செய்கிறது. நல்குரவு உற்பத்தி களை நகர்த்தி னவுகளை அகலப்படுத்தி தரி தேசத்தார் குரக்கன்,
போன்ற மரபு வழி தால் பாதிக்கப்பட்ட போது
யில் நகர்த்தமிகை உற்பத்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 76
தியான கோதுமையினை நல்கி ஈகையின் உயர்வை வெளிப்படுத்தியது. இத்தகைய கீர்த்திமிகு தேசத்துடன் நரி நட்புறவு பூண்டிருந்ததால், அத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையால் தயாரிக் கப்பட்ட வடை நரிக்கு உரித்தாக வேண்டுமென இறைவன் வரமளித்திருந்தார்.
2. அறவுணர்வு குவிந்த நியாயவிலை விற்பனையூடாக சுவர்க்க வாசலைத் திறக்கும் கடவுச் சொல்லை கடவுளிடம் பெறும் எத்தனத்தோடு "சாம்பசிவம் பல் பொருள் அங்காடி" சேவையாற்றி வருகிறது. நீல நரிதேசம் சுய உற்பத்திகளை பெருக்கி மக்கள் வாழ்வை மேம்படுத்த நெடுஞ்சாலை ஒன்றினை மூடிய காலத்தில் சாம்பசிவம் சிறு பெட்டிக் கடையினை வைத்திருந்தார். இன்று 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்' வழங்கும் வல்லமையோடு திகழ்கிறார். நெடுஞ்சாலையை மூடிய அரசின் கருணையை வியந்து இசை நகரமாந்தர் நோன்பிருந்தனர். மெய் சிலிர்த்த அரசு கடற்கலமொன்றில் பிரசாதத்தை அனுப்பி வைக்க, நோன்பிருந்தோர் நீண்ட வரிசையி லே நின்று துன்புற நேரிடலாம் என்று ஆள்வோர் பிரதி நிதிகள் மாற்று நுட்பங்களைக் கையாண்டனர்.
அத்தகைய நுட்பமொன்றின் ஆற்றுப் படுத்தலால் சாம்பசிவத்தின் பெட்டிக் கடைக்கும் ஐந்து மூடை பிரசாதம் பிரசன்னமானது. இதனால் ஏற்கெனவே கடைக்குள் வீற்றிருந்த இரு மூடை வெள்ளைப் பூண்டு வெளி நடப்புச் செய்தது. குண்டுச் சத்தங்களையும் வாய்வுத் தொல்லைச் சத்தங் களை யும் பிரித்தறியும் பயிற்சி படையினருக்கு நிறைவுற்ற நாளொன்றில் சாம்பசிவ முதலாளி வெள்ளைப் பூண்டை மலிவு விலையில் தன் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். இசை நகர மக்கள் நடை பயிற்சியால் தேக ஆரோக்கியம் பெற வேண்டுமென்ற குறிக்கோளில் வாகன எரி பொருளைத் தடை செய்த அரசைப் பாராட்டி மாநாடு நிகழ்ந்த மக்கள் திட்டமிட்ட தருணத்தில், பெருமையினை விரும்பாத நீலநரி தேசம் நெடுஞ்சாலையைத் திறந்துவிட்டது. நெடுஞ்சாலை மூடப்பட்ட காலத்தில் சாம்பசிவத்தின் பெட்டிக்கடை விருத்தியடைந்து சாம்பசிவம் பல்பொருள் அங்காடியாக மாறியதால் இசை நகரமும் உச்சமான முன்னேற்றம் கண்டிருக்குமென நிறுவிய ஆய்வாளர்கள் கலாநிதிப்து
பட்டங்களால் கெளரவிக்கப்பட்டனர். இத்தகைய இறும்பூது மிக்க சாம்பசிவம் பல்பொருள் அங்காடியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உழுந்தினால் தயாரிக்கப்பட்ட வடை என்பதால், நரிக்கே உரித்தாக வேண்டுமென தேவதைகள் ஆசி வழங்கியிருந்தார்கள்.
3. அதிகாரம் எந்தவடிவத்தில் இருப்பினும் தகர்த்து விடும் சிந்தனையின் உள் நீரோட்டம் சலச லக்கும் அந்த உயர்கல்வி நிறுவனத்தில் இளமாறனும் பயின்றான். ஆதிக்கத்தின் பிறிதொரு வடிவமென பகிடிவதையை இனங்கண்டு ஒதுக்கியதால் புதுமுக மாணவர்கள் அடர் மீசை, புதுச்சப்பாத்து, இடுப்புப் பட்டி சகிதம் உள் நுழைவர், ஒற்றுமையின் ஆன்மா உயர்கல்வி நிறுவன உறுப்பினர்களிடையே பகிரப்பட் டிருந்தது. நரியின் நேரடி நெறிப்படுத்தலில் படை யினர் மாணவரோடு நட்புடன் நடந்து கொண்டனர். தூ ரத்து முழக்கங்களால் இசைநகரம் சோபை இழந்ததால் மாணவர்கள் கொண்டாட்டங்களைப் புறந்தள்ளினர். மதுபானங்கள் கேட்பாரற்றுப் போயின. சில்லறைக் கடைகளில் சிகரெட் விற்பனை வீழ்ச்சி கண்டது. 'அரோ
245
பிலிருந்து என்பதர்மங்கியி
இதழ் - 07
மம்

கரா' திரையரங்கில் எட்டு இலட்சத்திற்கு கொள்வனவு செய்து இருபத்து மூன்று இலட்சம் ஆதாயம் தேட முற்பட்ட இளையதளபதியின் படமொன்று படுதோல்வி கண்டது. கைபேசிக் கோபுரத்தின் வடிவமறியாத சந்தியொன்று கல்வி பயின்றதால் 'மாட்டின் கூப்பருக்கு' மரியாதைக் குறைவு உண்டாயிற்று. இறுவட்டு விற்பனை இலாபமற்றதால் புத்தக விற்பனை கூடங்கள் புத்துயிர்த்தன. அதிகார நுண்ணரசியலை அறிய வழி காட்டும் உயர் கல்வி நிறுவனமொன்றின் மாணவனான இளமாறனால் தான் அந்த வடைக்கான எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது என்பதால் வடை நரியின் வாய்க்கே வசமாக வேண்டுமென அண்டங்காக்கைகள் சங்கம் பிரார்த்தனை செய்திருந்தது.
4. தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து வீண்பொழுது போக்காத புவனேஸ்வரிப் பாட்டி, வீட்டுத் தோட்டம் செய்வதில் விருப்புடையவர். துரித உண வுகளில் வெறுப்புற்று அதிகாலையில் அப்பம் சுட அந்தி நேரத்திலே முன்னாயத்தங்களை மேற்கொள்வதில் சிறப்புத் தேர்ச்சிமிக்கவர். பேராசிரியர் பூந்தமிழன் எழு - திய 'சிலப்பதிகாரத்தில்' புறோயிலர் கோழிவளர்ப்பு" என்ற கட்டுரையைப் படித்து பாண்டிய மன்னனின் மாரடைப்புக்கான முகாந்திரத்தை உணர்ந்து வீட்டுத் தோட்டக் காய்கறிகளைச் சமைத்து வருகிறார். நெடுஞ் சாலை மூடப்பட்ட காலத்தில் பனங்களியால் சலவை செய்த சிவப்புச் சேலையை உடுத்திக் கொண்டு தெருவிலே பயணிக்க காளையொன்று - நிறக்குருடாக இருந்த போதும் - துரத்தியதால் அன்று முதல் சாம்ப சிவத்தின் பெட்டிக் கடையில் விற்ற கள்ளிமரச் சாம்பலை சலவைத் தூளாகப் பயன்படுத்தினார். எனினும் நெடுஞ்சாலை திறக்கப்பட்ட காலத்தில் "சேர்வ் எக்ஸ்சல்' விளம்பரத்தினால் இலகுவாக வேகவரப்பட்டார். ஊரடங்கு தளர்த்தப்படும் நேரமான மு.ப 5.00 மணிக்கு முன்னர் கூவி மக்களின் உறக்கத்தைக் கெடுக்கும் சேவல்களுக்கு நரியின் அரசு வரி
இன்று மு சாம்பல் டுஞ்சாலை
ஓவியம் : கோ. கைலாசநாதன்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 77
விதித்ததால் சேவலைக் கோவிலுக்கு நேர்ந்து விட்டு ஆலய நிர்வாகத்தை வரிகட்ட வைத்தார். சனிக் கிழமை களில் காகத்திற்கு உணவு படைத்தல் இருப்பினை தக்க வைக்க உதவுமென்று நம்பி விரதத்தினைப் பூர்த்தி செய்ய வடை சுட்டுக் கொண்டிருந்த போது காகத்திடம் வடையைப் பறி கொடுத்தார். இத்தகைய குணாம்சங்கள் நிறைந்த புவனேஸ்வரி பாட்டியால் சுடப்பட்ட வடை நரிக்கே உரித்தாக வேண்டுமென சனிக்கிழமை விரத பலன் குறித்த நூலில் இடம் பெற்றுள்ளதாக சனீஸ்வரன் கோவில் குருக்கள் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
வேப்பமரத்தின் அடியிலே படுத்திருந்த
விவசமானங்கள்
எங்கிருந்தாலும் குணம் ஒன்று தான் நாய்கள் எல்லாமே விசுவாசமானவை தான் எசமானர்கள் எது கொடுத்தாலும் அது எனும்போ வெறும் சோறோ குழம்போ ஒன்றுமே இல்லையென்றாலும் கூட எசமானுக்கு விசுவாசமாகவிருக்கும் குரைக்கும் வேவு பார்க்கும் தேவை ஏற்பட்டால் கடித்தும் குதறும். சில நய்கள் எப்பொருள் யார் தரினும் அவர்களுக்காவும் குரைக்கும் ஏவினால் யாரையும் குதறும் நாயை வெறுக்கும் எசமானர் கூட நாய் வளர்ப்பார்.
முதலாளிகளுக்கு அவைகள் விசுவாசமானவை என்பதால் அவை சொந்த சோதரத்தையே காட்டியும் கொடுக்கும் கடித்தும் குதறும் அவைகள் எங்கிருந்து வந்தாலென்ன | இயல்பு ஒன்றாகவே இருக்கும் நம்மூராக கூட இருக்கலாம் சிலவேளைகளில் இவைகளின் பெயர் கார்ல்மாக்சென்றே காஸ்ரோ வென்றோ கூட இருக்கலாம் ஆயினும் எசமானருக்கு மட்டும் அவைகள் விசுவாசமாகவே இருக்கும்
- மட்டுவில் ஞானக்குமாரன் - இதழ் - 07
மகுடம்

தாய், ஈனமான குரலெடுத்து காகத்தை நோக்கி ஊளையிட்டது. காகம் சலன மற்றிருந்தது அதன் பார் வையோ தூரத்திலே நாட்டப்பட்டிருந்த பெரியதொரு பதாகை மீது பதிந்திருந்தது. அடைமழை பொழியும் போது நீல நரி உரையாற்றிக் கொண்டிருக்க அனைத்து மிருகங்களும் அமைதியோடு கேட்ட வண்ணம் அமர்ந் திருப்பதாக அப்பதாகை ஓவியம் காணப் பட்டது. "அடை மழையிலும் கரைந்து போகாத சாயத்தையே இந்த நரிபூசியிருக்கிறது" என்ற காகத்தின் முணுப்பு காற்றிலே கரைந்த போது வேப்பமரத்தினடி நாய் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தது.
ஒரு நகரமும் அதிகம் பேசப்படாத... -.ஒவ்வொரு தொட்டிலாக எட்டி எட்டிப் பார்த்தேன். எல்லாமே வெற்றுத் தொட்டில்கள். திகைப்பு மீது மீண்டும் ஓடத் தொடங்கினேன். பெரிய குளத்துச் சந்திப் பிள்ளையார் கோயில் முன்றலில் கீபோர்டும் சிந்தசைசரும் கிதாரும் கொங்கோட்ரம்மும் உடைந்து சிதறிப்போய் கிடந்தன. சிவாவையோ நெல்சனையோ சேகரையோ கிரகரியையோ ஞானப்பிரகாசத்தையோ காணவில்லை. சகாயத்தையும்தான். இவர்களுடன் கில்டாவும் வந்தி நக்க வேண்டுமே. நான் குரல் கொடுத்தேன். "தேவா, சசி, ஜீவா, மதி ........" அழுகை பொத்துக் கொண்டு வந்தது. எங்கே போனார்கள்.. கண்ணீருடன் நடக்க எத்தனிக்கையில் "அம்புறு" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பெரிய குளத்து நீர்ப்பரப்புக்குள்ளிருந்து
அம்புறு மேலெழுந்து கொண்டிருந்தான். ஒருகையில் பெரிய குளத்தில் வழக்கமாகப் பூக்கும் அல்லியும் தாமரை யும் நீர்வாழைப்பூவும் கதம்பமாக. மறுகையில் ஒரு கூடை. தெருக்களுக்காகக் கல்லும் மண்ணும் சுமக்கிற அதே கூடை. பூக்களையும் கூடையையும் என்னிடம் தந்து இரண்டாவது தடவையும் என்னை "அம்புறு” என விழித்தான். வாங்கிக் கொண்டு நடந்தேன். நமசிவாயத்தார் வீட்டுக் கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. கணபதிப்பிள்ளை சேர் வீட்டு முற்றத்து மாமரம் கிளைகள் முறிந்து சரிந்து வீழ்ந்து கிடந்தது. வேல்முருகண்ணனும் மாணிக்கமண்ணனும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை. அவர்கள் கடைகளின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டிருந்தன. அரசடியம்மா வீட்டடிக்கு வந்த போது எந்தக் குரல்களுமில்லை. அம்மா வீட்டு முற்றத்துத் தேமாவின் வெண்ணிறப் பூக்கள் சிவப்பு நிறமாய் மாறியிருந்தன. இறந்ததாய்ச் சொல்லப்படும்: பெட்டிகளில் சடலங்கள் இருக்காது. பிறந்ததாய்ச் சொல்லப்படும் : தொட்டில்களில் குழந்தைகள் இருக்காது என்ன? தாலாட்டுத்தான் ஒப்பாரியா? ஒப்பாரிதான் தாலாட்டா? நிறைவுதான் வெறுமையா? வெறுமைதான் திறைவா? எனினும் பழைய தெருக்களை செப்பனிடவும் புதிய தெருக்ககளைச் சமைக்கவும் அம்புறுக்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். அரசடிச்சந்திப் பாடசாலைச் சுவரில் அவசர அவசரமாகக் கரியால் கிறுக்கி விட்டு நிமிர்ந்தேன். "உன் வீட்டுக்கு உடனடியாக ஓடிப்போ” எனச் சொல்லி விக்கிரமசிங்க அம்மா இன்னொரு தடவை என் பிடரியைப் பிடித்து தள்ளுவது போல் இருந்தது.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 78
பரணிதரன்
எழுதிச்
- பா.
5 5 88 ;
"கங்கள் தொடர்ச்சியாக கரையோரம்
கரைந்து கொண்டிருந்தன. என்று அறிய
காகங்கள் கரையும் ஓசை , பார்க்கின்றே செவி வழியே உட்சென்று, மன தில்
காக ளிச்சலை உண்டு பண்ணுவதை உணர்ந்
மாதிரி என் தேன்
இப்போது நா விடிந்து நிலம் வெளுக்கத்
கூடிநின்று தொடங்கி விட்ட இந்த நேரத்திலும் காகம்
அவற்றுள் கரைவதென்றால் போதாதற்கு அண்டங்
மோப்பம் பிம் காக்கைகளின் கத்தலும் சேர்ந்து நாரா
கொண்டிருந் சமாய் ஒலிக்கிறது.
பார்வையை பொறுக்க முடியவில்லை. "ஏனப்பா,
கறுப் உந்த அண்டங் காக்கையளின்ரை
கண்டாலே சத்தம் உங்கடை காதுகளிலை விழலை
தானே என்று யே...'' பதிலுக்கு சத்தம் சருகைக் கா -
கொள்ள முடி ணோம். அவள் இன்னும் நித்திரையால்
பிடித்துக் கெ எழும்பவில்லைப் போலும் ... கொடுத்து
'உர வைத்தவள்! காகங்கள் கரைந்த வண்ண
முன்பு என் மே உள்ளன.
புக்கடையில் மனதில் எரிச்சல் முட்ட, கையில்
டுப் பார்கள். சிறுகல்லையும் எடுத்துக் கொண்டு
'கோழி இன முற்றத்திற்குச் செல்கின்றேன் வேலிக்கு |
விளம்பரம் வெளியே, தெருவில் வட்டமிட்டுக் கொண்டு வருகிறார்கள் காகங்களும் அண்டங் காக்கைகளும் வைத்திருந்த கரைந்து கொண்டிருந்தன. எதையோ உரப்பையை கண்டு விட்டன போலும் தெருவை நோக்கி ருக்குமோ? வளைந்திருந்த தென்னை மரவட்டில்
5 படல காகக்கூ டொன்றிருந்தமை நினைவுக்கு யே செல்கி வருகிறது.
இருக்காது ... 'ஒரு வேளை
இருந்தது. அ காகக் குஞ்சொன்று தான் கீழே வீழ்ந்து நாற்றம் மூக்ன மடிந்திருக்குமோ..?' நெஞ்சை ஏதோ ளில் தொங் நெருடுகிறது. மன ஆதங்கத்துடன், காகங் பொத்திக் கெ கள் சுற்றி வந்து கரையும் வேலிக் வாடை... ே
இதழ் - 07
ம

செல்லும்
• விதியின் :ை
ாக என்ன இருக் கின்றது பும் ஆவலில், மெல்ல எட்டிப்
ன். க்குஞ்சு எதுவும் செத்துகிடந்த ( கண்களுக்கு படவில்லை. ன்றாக விடிந்து விட்டது. நாய்களும் குரைத்துக் கொண்டிருந்தன. இரண்டு நாய்கள் எதையோ டித்தபடி அங்கும் இங்கும் ஓடிக் தன. நாய்கள் ஓடிய திசையில்
எறிகின்றேன். ப்பு நிற உரப்பை ... கறுப்பை காகங்கள் கரைவது வழக்கம் மனதைச் சமாதானப்படுத்திக் யவில்லை. நாய்களும் மோப்பம் காண்டு குரைக்கின்றனவே.
ப்பையில் என்ன இருக்கும்? றால் சந்தையிலுள்ள கசாப் தான் கோழி உரித்துக் கொ இப்போதோ சில வீடுகளிலும் றச்சி விற்பனைக்குண்டு' என்று செய்து விற்பனை செய்து ர். அவர்களில் யாரும் கட்டி கோழிச் செட்டைகள் கொண்ட நாய் இழுத்து வந்து போட்டி
யாழில் இருந்து கடந்த ஏழு வருடங்களாக வெளி வரும் ஜீவநதி கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர். 'கடல்' என்னும் கல்வி உளவியல் சமூகவியல் சஞ்சிகையின் ஆசிரியர். இவர் யாழ் பல்கலை கழகத்தில் உளவியல் துறை வருகை விரிவுரையாள ராகவும் கரவெட்டி பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகவும் கடமை புரிகின்றார். இவரின் சிறுகதை தொகுதி மீண்டும் துளிர்ப்போம்' கட்டுரை இலக்கியமும் எதிர்காலமும்' தொகுத்த நூல்கள் - 4, பதிப்பித்த நூல்கள் - 32. இவர் இசைநாடகத்தில் யமன், அந்திராசி,
இராவணன், இரணியன், அர்ச்சுனன் கருடன், விஷ்ணு போன்ற பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
மலயைத் திறந்து கொண்டு வெளி றேன். கோழிச் செட்டைகளாக உரப்பை மூட்டை சற்று பெரிதாக நகே செல்லச் செல்ல, ஒருவகை Dக அரிக்கத் தொடங்கியது. தோகிய சால்வையால் மூக்கைப் -ாண்டு அருகே சென்றேன். 'நிண நஞ்சு ஒருமுறை திடுக்குற்றது.
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 79
மனதைத் திடப்படுத்திக் கொண்டு உரப்பை மூட்டைக்கருகே குனிகிறேன். இரத்தம் கசிந்து கொண்டிருக்கின்றது. வேலியோரம் சாத்தி வைக்கப்பட்டிருந்த தடியொன்றை எடுத்து, மூட்டையின் முன்புறத்தில் கட்டியிருந்த தடத்தை தடியினால் தட்டி உருவி விடுகின்றேன்.
மூட்டை முடிச்சு அவிழ்ந்ததுமே அதனுள் துருத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று வெ ளியே நீட்டிக்கொண்டு விழுகிறது “ஐயோ! ஐயோ!” என்னை அறியாமலே கத்தி விடுகின்றேன். 'கை... கை...' இரத்தம் தோய்ந்து, கருகிய கை. தலை மெல்லச் சுற்றியது. உடல் நடுங்கியது. இதயத்துடிப்பு அதிகரித்து பயத்தில், உடல் உறையத் தொடங்கியது.
1 பார்வை, இரத்தம் தோய்ந்த கையிலே குத்திட்டு நிற்க மனம் ஏதோ ஏதோ கற்பனை செய்தது. ஒருவிதமாக என்னைச் சுதாகரித்து கொண்டு, உரப்பையின் மறுபுறத்தின் இரு மூலைகளையும் பிடித்திழுத்து, உள்ளே இருப்பதை வெளியே கொட்டுகிறேன். என்ன கொடூரம்! வெட்டுக் காயங்களுடன் பிணமாக அவன்... ஆம் அவனே தான்... எதிர் வீட்டு பாஸ்கரன்... தினமும் எதிர்ப்படும் வேளைகளில் எல்லாம் 'அண்ணை, அண்ணை' என்று வாஞ்சையோடு அழைக்கின்ற பாஸ்கரன்... என்னை
அறியாமலே என் கண்கள் பனித்து விட்டன.
'பாவம், அக்காட்சி!” இந்த நினைப்பு வந்ததுமே, பீறிட்டு வந்த துக்கத்தில் பெருங்குரலெடுத்துச் சத்தமிடுகின்றேன். "ஐயோ! ஓடிவாங்கோ,.. அக்காச்சி, ஓடி வாங்கோ...'' என் குரல் கேட்டு என் மனைவியும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் பதறிக் கொண்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை, அக்காச்சி கோயிலுக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். என் குரல் பின்னுக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கும் அவளுக்குக் கேட்டிருக்குமோ என்னவோ... இல்லை... அதோ.... நி-ை லமையை உணர்ந்தவள் போல, அலறிப் புடைத்துக் கொண்டு அவள் ஓடிவருகிறாள் இ
"ஐயோ, தம்பீ! என்ரை ராசா!” அவளின் ஓலம் ஊரையே கூட்டியது. பாஸ்கரனின் உடல் மீது விழப்போன அவளை இரண்டு மூன்று பெண்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். விழுந்து புரண்டு அழுவதற்குத் தான் விதி இல்லையே... இனி, மரண விசாரணை, பொலிஸ் விசாரணை என்ற சம்பிரதாயங்களுக்கு எல்லாம் அக்காச்சி பதில் சொல்லியாக வேண்டும். துன்ப துயரங்களை எல்லாம் ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்து விட்டு.
அக்காச்சி - வாழ்க்கையில் துயரத்தை மாத்திரமே சுமந்து கொண்டிருப்பவள். பாஸ்கரனும் அவனுக்குப்பின் இரண்டு தங்கைகளும் அக்காச்சியின் குடும்ப உறுப்பினர்கள். பாஸ்கரனுக்குப் பதினாறு வயதாக இருக்கும் போதே, கணவனை மாரடைப்புக்குப் பலி கொடுத்து விட்டு அக்காச்சி விதவையானாள். உடனடியாகவே, யுத்த சூழலில் இடப்பெயர்வு. எங்கள் வீட்டுக்கு முன் னாலுள்ள காணியிலுள்ள வளவில் அக்காச்சியும் அவளின் பிள்ளைகளும் வாழ வந்த போது நாமும் அயலவரும் அவளுக்கு உதவிக்கரம் நீட்டினோம்.
எங்கள் ஆதரவைப் பற்றுக் கோடாகக் கொண்டு, பிழைக்க வழிதேடினாள். காலைப் பலகா ரம் சுட்டு விற்கும் தொழில் சிறிது கை கொடுத்தது. மீசை அரும்பியதும் அரும்பாததுமாக, பாஸ்கரன் வேலை தேடிப் புறப்பட்டான். ஓட்டோச் சாரதியாக சம்பளத்துக்கு வேலை செய்து கொஞ்சம் சம்பாதித்தான்.
இதழ் - 07
மகுடப்

நேர்மையான உழைப்பு அவனுக்குப் பல வாடிக்கை யாளர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது. பாஸ்கரன் சோலி, சுரட்டு எதுவுமின்றி இருக்கப் பார்த்தான். தமிழ்த் தேசி யம், தமிழ் இனப்பற்று என எல்லாவற்றிலும் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். ஆனாலும், தனது சகோ தரிகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து எதனையும் வெளிக்காட்டாதிருந்தான்.
- போர் மேகம் சூழ்ந்து கொண்ட போது, கட்டாயப் பயிற்சிக்காக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டான். தாயையும் தங்கைகளையும் எண்ணிக் கலங்கினான். பயிற்சிக்கென தன்னை ஒத்த ஓட்டோச்சாரதிகளும் சிகை அலங்கரிப்பாளர்களும் என பல்வகைப்பட்டோரும் அழைத்து வரப்பட்டிருப்பதைப் பார்த்து, சற்று ஆறுதலடைந்தான். யுத்தம் நடந்து முடிந்து விட்டது.
அதன் பின்னரும் எவ்வளவோ நடந்தேறி விட்டன. குண்டுச் சத்தமின்றி நிம்மதியாக இருக்க முடிகிறதே என ஓரளவு நிம்மதியாக இருந்தவர்களின் கதவுகளை காலதூதர்கள் தட்டினர். கொலை, குத்து, வெட்டு, காணாமல் போதல்... எங்கும் மலினமானது. தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும் முன்பு பயிற்சிக்காகச் சென்றோர்களும் விசாரணைக் காக அழைக்கப்பட்டனர். சிலர் திரும்பி வரவேயில்லை. பாஸ்கரனும் பயந்து கொண்டிருந்தான். அண்மையில் தான் 'லீசிங்' இல் சொந்தமாக ஓட்டோ வாங்கி, ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான். தங்கைகளுக்கு மணஞ் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் எதனையும் பொருட்படுத்தாமல் இருந்தான். ,
இடை இடையே, வெட்டுக் கொத்துக்கா யங்களுடன் வீதிகளில் காணப்பட்டவர்கள் பற்றிய செய்திகளையும் காணாமல் போபவர்கள் பற்றிய செய்திகளையும் பத்திரிகைகளில் படிக்கும் போதெல் லாம் பாஸ்கரனின் நெஞ்சம் பீதி கொண்டது. இரண்டு நாட்களாக பாஸ்கரனைக் காணவில்லை என்று அக்காச்சி அங்கலாய்த்தாள். பாஸ்கரனுக்கு இப்போது வயது இருபத்தேழு. குடும்பப் பாரத்தை ஏற்று, குடும்பத் தலைவனாக விளங்கும் பாஸ்கரனை உலகம் தெரியாத ஒரு சிறுவனாக அக்காச்சி இப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
எங்கேயாவது வெளி மாவட்டத்துக்கு "ஓட்டம்' போயிருப்பான் என்று சொல்லி அக்காச்சியைத் தேற்றியிருந்தேன். இன்று, வெட்டுக் காயங்களுடன், உடல் கருகி, கோரமாக பாஸ்கரனின் உடல்...'களை எடுப்பு' என்று யாரோ எப்போதோ சொல்லிச் சென்ற வாசகம் நினைவுக்கு வந்தது. 'என்ன நடக்கிறது, இங்கே...? விடை தெரியாத கேள்விக்கு விடைகாண முயன்றுகொண்டிருந்தேன்.
அக்காச்சியின் ஒப்பாரி எல்லோரின் நெஞ்சையும் பிழிந்தது."புல்கூடச் சாகாதையா நீ நடக்கும் பாதை எல்லாம் பாழ்பட்ட பாதகர்கள் உன் உடலம் கருக்கினரோ சித்திரபுத்திரனும் ஏடு கிளறி எடுத்தானோ...'' அக்காச்சி ஓலம் கேட்டு, எல்லோரும் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கின்றனர். சித்திரபுத்திரன் கிளறும் ஏடுகளால் எவர் எவரின் விதி எழுதப்படுமோ என்ற ஏக்கம் என்னைச் சூழ்கிறது. மூன்று பெண்கள் நாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 80
சண்முகம் சிவகுமார்
இளவரசரின்
சப்பாத்a களி
'(மே 11 11 111 |
ளிச்சத்தின் முகத்தில் தெரியவில்லை கருப்புச்சாற்றை பூசிக் விடயங்கள்
கொண்டிருக்கும் மாலை ஆனால் ஒன் 5.25 மணி. அரூப் குளிரின் கரம் -
துவதில் ஒரு என்னை அழுத்தி பிடித்துக் கொண்டது.
மூட நினைக் சப்பாத்துக்குள் சிக்கிய மணல் துகளைப்
மெல்லிய ( போல இளவரசரின் வருகை மனதை
என்னை தொ உருத்திக் கொண்டிருந்தது. எனக்கு உருத்தி
அவர் கதை என்ன நடக்கப் போகிறது. ஆயிரம்
"மே கேள்விகள் எழுகின்றது. "ம்... என்ன அது நம்மை செய்ய..?"
முடிந்தால் நம் அறைக்குள் மென் பொன் நம்மை தவிர நிறத்தில் மின்னும் திரைச்சீலைமுகத்தில்
காட்டட்டும்.... மோத, பறந்த ஈயை தொடர்ந்த பார்
எனக் வை கையில் இருந்த சஞ்சிகையின்
நேரத்தில் பச்6 வார்த்தைகளில் அடங்கியது. நானும்
கத்தனமான பு கதை ஒன்றை எழுதும் பெரிய தோர
யாமல் பூத் ணையில் அமர்ந்து விட்டு பெப்பர்
இது போன்ற பேவென அமர்ந்திருக்கிறேன்.
கைக் கம்ை “எப்படி யாவது இளவரசரின்
போது, இவ் வருகை குறித்து ஒரு கதை எழுதிவிட
அடிகளை ம வேண்டும் யோசனையில் ... என்னை
எருள் நாலு பேர் பாராட்ட இளவரசரின் வரு
பெரு மூச் ெ கையை கதையாய் எழுதி பிரசுரித்து
எங்கோ படு விட்டால்... நினைக்கவே ... சஞ்சிகையில்
இருந்த இரட் இருந்த நாடகக்காரனான ழெனே கையை
களின் துணை மெல்ல வருடி இருட்டுக்குள் எழுந்து நின்று,
இரைந்தது. 6 சிவாஜிகணேசன் போல ஒரு பார்வை
கடிகாரத்தை பார்த்துவிட்டு அதே குரலில்
காட்டியது. "தம்பி... இங்கே பார்... சமூக
கட்டிலிலேயே யதார்த்தத்தை விமர்சிப்பதோ சமூக பிரச்சி
பொருத்தப்ப னைகளுக்கு தீர்வு அளிக்கப்படுவதோ மின்குமிழை மேடையின் நோக்கமல்ல. கனவுத் தளத்தில் ஏன் பார்த்து 6 பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது அப்போது த ஏனெனில் அத்தகைய தீர்வு பார்வையளர்
பொறியில் எ களிடம் பிரச்சினை தீர்க்கப்பட்டது இனி அனுப்பியிரு செயல்பாடு தேவையில்லை என்னும் பிரம் வந்தது. சுவரி மையை ஏற்படுத்தி விடும்...'' என்றார். தேரிலிருந்து
எனக்கு என்ன சொல்வது என்று பார்த்த பல்க
இதழ் - 07
ம

ல் சி wவில்லை
இக் .
--- 5
-ல. எதிர் கேள்வி கேட்கவும்
பூரணமாக விளங்கவில்லை. Tறு நிச்சயம் நான் கதை எழு தொன் மண்ணை அள்ளி போட்டு கிறாரோ.... தெரியாது. மீண்டும் சூட்டுடன் அவரது விரல்கள் ட்டதும் சடுதியாக திரும்பினேன். ப்பது கேட்டது.
டையில் தீமை வெடிக்கட்டும் ம நிர்வாணமாக காட்டட்டும் மை களைப்படையச் செய்யட்டும் நமக்கு யாருமில்லை என நமக்கு ...'' என்றார். க்குள் வில்லனை பார்த்து மரண சையாக புன்னகைக்கும் கதாநாய பன்னகை ஒன்று யாருக்கும் தெரி
து அடங்கியது. சமயங்களில் ற வார்த்தைகள் பச்சை முருங் ப எடுத்து முதுகில் சாத்தும் பவாறான புன்னகைகள் அந்த மறைக்க உதவுகின்றன.
மை மாட்டைப் போன்று கருத்த "சான்று எழுந்து உள்ளுக்குள் த்துக் கொண்டது. சுவருக்குள் டைக் குருவிகள் இசை கருவி ணயுடன் தன் குரலை மறந்து எரிச்சல் என் தலையை திருப்பி
காட்டியது. மணி 5.45 ஐ கையில் இருந்த சஞ்சிகையை ப போட்டுவிட்டு சீலிங் சீட்டில் ட்டிருக்கும் சிவப்பு நிற இரவு
பார்த்துக் கொண்டிருந்தேன். கொண்டிருந்தேன்? தெரிய வில்லை. தான் சட்டென என் ஆறாவது எனது நண்பி யுகாந்தினி எழுதி ந்த கவி தை ஞாபகத்திற்கு ல் மாட்டியிருந்த கிருஸ்ணரின் மெல்ல இறங்கி வந்து எட்டிப் லி, மின்விளக்கு வெளிச்சத்தில்
இவர் கொட்டகலை டெரிக்கிளேயர் தோட்டத்தில் 1979.07.22 பிறந்தவர்.
ஆரம்பக்கல்வி ஆசி ரியராக நு/மெரா யா த.ம.வியில் கடமையாற்றுகின்றார். இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம், நாட்டாரியல், தொடர்பான முயற்சிகளில் ஈடுபாடு உள்ளவர்.
இவரது முதல் கவிதை (யான 'மனிதம் செத்து
கி.பி 2002 தினமுரசுப் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதல் சிறுகதையான நாய்க்கூடு' தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. 'மகுடம் மலையகச் சிறப்பிதழில் வெளியான 'நெரூடாவின் தேனீர்க் கோப்பை என்ற இவரது சிறுகதை நவீன உத்திகளைக்
கையாண்டு எழுதப்பட்ட சிறுகதை.இது பலராலும் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நவீன சிறுகதை உத்திகளை கையாளத் துடிக்கும் இவர் மலையகத்தின் எதிர்கால நட்சத்திர எழுத்தாளராவதற்குரிய தகுதியுடையவர்.
தடம்
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 81
சிவப்பாய் தெரிய அவளின் கவிதையை புத்தக இடுக்கில் வைத்த ஞாபகமும் கண்ணை உருட்டிப் பார்த்தது மெதுவாக வலப்பக்கம் திரும்பி புத்தக அடுக்கில் இரண்டாவது வரிசையில் நான்காவதாய் இருந்த புத்தகத்திலிருந்து தாளை எடுத்தேன். சில வேளை அந்த கவிதை நான் எழுத நினைத்த கதைக்கு வழிக்காட்டும் என்ற எண்ணத்துடன் வாசித்தேன்.
நான் எழுத நினைத்தேன்
அவசியமான
அர்த்தங்களை இளவரசருக்கு புரியும் படி ஒரு கவிதையை ... முதலில் என் முகத்தை கையில் ஏந்தி தோற்றப் பொழிவை கூட்ட மகாராணியின் பேசியல் ஒன்றை பாதி அரச செலவில் செய்தேன் மிகுதியை கம்பனி பொறுப்பேற்றது என் நாக்கை நன்றாக வலித்து உச்சரிப்புகளில் இளவரசரின் சாயலை கூட்டினேன் என் சுயபுத்தியை தனியே எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு ஆம்... எழுத தொடங்கினேன் "இளவரசரின் சப்பாத்துகளில் தூசி படியவில்லை” என
அவளது கவிதைக்குள் சொல்லி முடிக்கப் படாதவலியின் கனம் நெஞ்சை அழுத்துவதை உணர்ந் தேன். அவளுக்கே தான் சொல்ல நினைத்தது பூரண மாக வெளிப்படவில்லை. நானோ மாறாத வடுவை சுமக்கும் இளவரசரின் வருகையை கதை யாய் எழுதி தள்ளிவிடலாம் என எண்ணியது அபத்தமாய்பட்டது. இப்போது கதை எழுதும் வேகம் ஓரமாய் ஒதுங்கி நாயைப் போல படுத்து விட்டதாக எண்ணினேன். இருள் நன்றாக இறங்கி கால் நீட்டி அமர்ந்திருந்தது. அறைக்கு வெளியே நாயின் குரைப்பொலி நீண்டு ஊளையாகியது. ஒன்றிரண்டாய் நாய்கள் ஊளை - யுடன் ஒத்திசைய எனக்குள் வெறுப்பு கல்லொன்றை தூக்கி எறிந்தது. அப்போது மேசை மீது மின்னேற்றிக் கொண்டிருந்த உவாவிபோன் "ஒன்னும் புரியல ... சொல்லத் தெரியல.." என சிணுங்கியது. சட்டென எட்டி தொலைபேசியை கையில் எடுத்தேன். மெல்லிய இளஞ்சூட்டோடு "கீர்த்தியன்" சிரித்த படி முகத்திரையில் வந்திருந்தார். பச்சைநிற பொத்தானை பெருவிரலால் அழுத்தி முனைவரை இழுத்தேன்.
- "ஹலோ.. சிவா எப்படி இருக்கிற .." "நல்ல சுகமா இருக்கேன்டா. நீ எப்படி..எங்க இருக்கிறட?” “பரவாயில்ல இருக்கிறேன். நேத்து வந்து இங்க லபுக்கலையில் தான் இருக்கேன்" "அப்படியா? இளவரசர் எல்லாம் வந்திருக்கிறார் போல..... பார்க்க போகலையா?" "ம்..... வந்தாரு.... போனாரு...... அவ்வளவு தான்” "என்னடா இப்படி சலிச்சிக்கிற..." "ஆமா வேற என்ன பன்ன நாம இன்னும் அடிமைகள் தான்...... நாம் தான் சுதந்திரம் பெற்று வாழ்வதா
இதழ் - 07
மகிடப்
தேன். அவ2படவில் வருகையை அபத்து
11:18:45 132: 153

நாய் படாத "ஆமா ஆம் தேயிலைய பூனா
ஆம் திகதின் திருப்பத்தான். 2
நெனைச்சி கொண்டிருக்கோம்..... ஆனா நடக்கிற விசயங்கள் வேற மாதிரி தான் இருக்கு. நாம் இங்க வந்து இந்த நாட்டையே உருவாக்கினோம். ஆனா இன்னும் வர்ரவன் போறவனுக்கு பல்லக்கு தூக்கியே நாய் படாத பாடு படுரோம்....... என்ன செய்ய ......"
"ஆமா ஆமா என்ன உரிமயோட வாழ்றோம். வருசம் வருசம் தேயிலைய அதிகமா தான் எடுத்து நாட்டு வருமானத்த கூட்டுகிறோம் ஆனா நம்ம வாழ்வு தான் தண்ணியில கெடக்கிற கல்லு மாதிரி பாசி படிஞ்சி அப்படியே கெடக்குது. சரிடா 13 ஆம் திகதி அங்க வாறேன் ...... வந்து நேரடியாகவே இளவரசரின் திருவிழா கூத்துக்களை பார்க்கிறேன்.” "சரி இங்க வா அப்பத்தான். உண்ம ஒனக்கு புரியும். சரி வைக்கிறேன்...."
போனின் முகத்திரை ஒளிர்ந்து அணைந்தது. அப்படியே தெளிவத்தை ஜோசப் எழுதிய 'குடை நிழல்' நாவலுக்கு பக்கத்திலிருந்த ஹெட்போனை எடுத்து போனில் செருகிய போது மணிக்கூட்டுக்குள் இருந்த குருவி கத்தியது. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 8.45 ஐ தொட்டிருந்தது. அப்படியே தொடு திரையை தொட்ட போது திறவுச் சொல்லை கேட்டது. '1948' என இலக்கங்களை தொட உள்ளே திரை விரிந்தது. வானொலியின் குறியீட்டை தொட 'காத்திருக்கவும்' என நீல நிற வட்டம் சுழல....... சட்டென அறிவிப்பாளனின் குரல் "........... பிரித்தானிய இளவரசர் தனது பிறந்த தினத்தை இலங்கையில் கொண்டாட உள்ளார்.......” 'சோகம்' மாநாட்டிற்காக வருகைத் தரும் தலைவர்களின் தலைவருக்காக கொழும்பு வீதிகள் செம்போ இட்டு கழுவப்பட்டன... ஈராக்கில் நடந்த கார் குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பலர் காவு கொள்ளப்பட்டனர்...”
குறியிசை முடிய, எந்த உணர்வுமற்று அறிவிப்பாளர் எழுதி கொடுத்த செய்தியை வாசிக் கையில், நமக்கு தெரிவிக்கப்படும் செய்திகள் எவ்வ ளவு முண்டமாய் தரப்படுகிறது எனும் சிந்தனை எழ அறிப்பாளர் செவியின் அருகிலிருந்து தூர எங்கோ முணங்குவது போல காணாமல் போனார். எந்த அசைவும் அற்று அப்படியே அமர்ந்திருக்கிறேன். இரவு 'கீ..கீச்' சென அறைக்குள் நடந்து வருவது போல இருந்தது. மனதுள் மிகப்பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும் கோபத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் குரங்காய் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தேன் தூக்கம் மெல்ல கண்களை தழுவ, என்னை எடுத்துக் கொள்ளாமல் தூ க்கபூனை ஓடியது. ஓடும் பூனையை தொடர்ந்து பதுங்கி பதுங்கி சென்றேன். பூனை நின்ற மலை முகட்டின் உச்சியில் வெண்நிலவின் படுக்கை விரிப்பில் கால் நீட்டி நவீன இந்தியாவின் மலையாள இலக்கியதின் பெரும் ஆளுமையான போல் சக்கரியா அமர்ந்தி ருந்தார். பூனை அவருக்கு அண்மையில் ஒட்டிக் கொண்டது. அவர் சிநேகமுடன் பூனையின் தலை யை வருடியபடி கதைக்கத் தொடங்கினார். நான் அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் நிலவின் பொற் கதிர்களின் வாசம் படாமல் நின்றதால் எனக்கு அவர்க - ளின் உரையாடல் கொஞ்சம் கேட்டது. அப்போது சக்கரியா பேசிக் கொண்டிருந்தார்.
"பூனை நண்பா..... உனக்குத் தெரியும்... இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையோர் ஏழைகள். ஆனால் இந்த ஏழை மக்களுடைய இதயத் துடிப்பாக விளங்கும் நம்பிக்கையே நாட்டின் ஊக்க சக்தியாகத் திகழ்கிறது. என்றேனும் ஒரு நாள் ஒரு நல்லுலகைச்
சிறுகதைச் சிறப்பிதழ்)

Page 82
ஓவியம் : சுதர்மமகாராஜன்
தது. கோ லேன்டி
I 11il
சொந்தமாக்கிக் கொள்வோம் என்று அவர்கள் உண்மையிலே நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களே சொந்தமாக்கி கொள்ளா விட்டாலும், அவர்களின் குழந்தைகளோ பேர். குழந்தைகளாவது சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்...'' என்றார்.
எனக்கு நானே பூனையாகி அவ மடிமீது கிடக்கையில், எனக்கே சொன்னது போல் இருந்துது. பின் அவர் தன் கால்களை சப்பணமிட்டு அமர்ந்துக் கொண்டு "பூனையே.... நான் அழகை படைக்கும் அதே வேளையில், என்னைச் சுற்ற என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்த விழிப்புணர்வோடு நான் இயங்க வேண்டும்: எ6 கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து முற்றிலும் சுதந்திரமானவனாய், சார்பற்றவனாய், யாராலும் பாதிக்க முடியாதவனாய் நான் இல்லாமல் போனால், ஜனந ரயக, மதச்சார்பற்ற, மனித நேயப் மதிப்பீடுகளைத் தகர்தெறியத் துடிக்கும் சக்திகளுக்கு இரையாகிய போனால், நம்முடைய நிலை பற்றிய நிதர்ச னங்களை நான் எவ்வாறு என்னுடைய வாசகர்களுக்கு உணர்த்திவிட முடியும்? அப்படிபட்ட நிலையில், என் எழுத்தானது மெய்மை அற்றதோர் அழகாகவே விளங்கும்.
வெறும் முகமூடியாக அது அணியா பட்டிருக்கும். வேறொருவருக்கான வாய் பிரதிநிதியா கவே நான் இருக்க முடியும் இல்லாவிட்டால், ஊடக அரசியல் மற்றும் மதம் சார்ந்த சுயலாப சக்திகள் என் காதில் திணிக்கும் எதையும் எளிதில் நம்பி விடுகிற மூடனாகவே நான் இருக்கக் கூடும். என்னுடைய படைப்பாற்றலின் குறுகிய, பாரபட்சமான, நிலையே விளங்குமென்றால். ஓர் எழுத்தாளனாய் இலக்கியத்திற்கு சேவை செய்தவனாக இருக்க மாட்டேன் மாறாக பெரு தீங்கு விளைவித்தவனாகவே இருப்பேன் ஏனெனில் வாசகன் வாழும் சமுதாயத்தைப் பற்றியும் அவன் தேசத்தைப் பற்றியுமான உண்மைகளை உணர வண்ணம் அவனைத் திசை திருப்பிவிட்டு, அவனை அபாயத்திற்கு இட்டுச் செல்லும் நபராக நான இருப்பேன்...'' பூனை எழுந்து சோம்பல் முறித்தது எங்கோ அவசரமாக தகவலை சொல்லும் மரதன் ஓட்ட வீரனாய் ஓடத் தொடங்கியது. பூனையை துரத்தி நானும் ஓடி எட்டி பிடித்து தொம்மென்று விழுந்தேன். கட்டிலின் கீழே கிடந்த நான் பரிதாபமாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அதிகாலை 3.40 உ காட்டியது.
மெதுவாக எழும்பி கட்டிலில் அமர்ந்தேன் கண்ணில் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. அது
**, - *."
விழுந்தேனும் ஒவடத் தொலைசொல்லும் முறித்தது
இதழ் - 07

= I 3 L' அ' " அ 5: 9• அ• L• CS. b• ச• ச• e
நிச்சயம் எது என எனக்கு தெரியும். நான் கதை எழுதும் முயற்சியை கைவிட்டேன். பிரித்தானிய இளவரசரின் வருகையின் போது என் மக்கள் சார்பாக என்னத்தை உருப்படியாக செய்துவிட்டேன். பொய் முகமூடி அணிந்து என் நடிப்பை அரங்கேற்ற நான் மேற்கொள்ளும் செப்படி வித்தைகளை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கிறது. உண்மையாக நான் இருப்பேனானால் கீழ்வரும் மூன்று விடயங்கள்
குறித்தாவது கதைத்திருப்பேன். முதலாவது தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கரப்பந் தாட்டம் விளையாட மைதானம் அமைக்கப் போராடி, தோட்ட நிருவாகத்தால் வேலை நிறுத்தப் பட்ட அவனைக் கொண்டே, கரப்பந்தாட்டம் அமைந் திருக்கும் இடத்திலே இளவரசருக்கான இறங்குதளத்தை அமைத்தது தோட்ட நிருவாகம். இந்த கேவலத்தை பற்றி அவனது போராட்டத்தை நசுக்கி , அவனது சுய மரியாதையை தன் கொடூர அதிகாரத்தால் மீண்டும் அடிமையாக்கிய போது நான் அமைதியாக பார்ததுக் கொண்டிருந்தேன். இரண்டாவது - இளவரசரின் வருகைக்காக, ஆண்டாண்டு காலமாக (என்ன செய்ய இப்படியே சொல்லி சொல்லி பழக் கமாகிவிட்டது) வெயிலிலும் மழையிலும் உழைத்து களைத்து வந்து சேரும் குதிரை லயத்தை (கவ னிக்கவும் லயம்... மனிதர் வாழ்வது வீடு) தேயிலை யோடு தேயிலையாய்உயரமாய் ஊன்றப்பட்ட இரும்பு கம்பிகளால் மறைத்து பச்சை பால் கொடிகளால் அவசர அவசரமாக மறைக்கப்பட்ட, தொழிலாளர் குடியிருப் புக்களின் பின்னால் உள்ள அரசியலையும் அதன் பொய்பூச்சையும் இளவரசர் கண்டுகொள்ளாமல் இருக்க பல மில்லியன் ரூபாய் செலவழிக்கப்பட்டு மறைத்து ஒழிக்கப்பட்ட போது நான் சோபாவில்
அமர்ந்தப்படி சினிமாக்களில் மூழ்கிப் போனேன். மூன்றாவது இரவிரவாக வீதிகளை கூட்டி துடைத்தெடுத்த தொழி - லாளார்களை எக்காரணம் கொண்டும் இளவரசர் வரும் போது, தங்களால் அலங்கரிக்கப்பட்டவர்கள் தவிர யாரும் வீதிக்கு வந்து விடாமல் தடுக்க பொலிசார் குவிக்கப்பட்டு நடமாட்டத்தை தடுத்த போது நான் எனக்கென்னவென்று திரும்பிக் கொண்டேன்.
இப்போது சொல்லுங்கள் நான் எப்படி இளவரசரின் வருகையில் மறைத்து ஒழித்து வைக் கப்பட்ட என் இனத்தின் முகத்தை ஒரு தனிச் சிறு - கதையில் கொண்டு வர முடியும். அங்கு அவர்கள் அனுபவித்த வலிகளின் ஒரு துளியைத் தானும் என்னால் உங்களுக்கு கொடுக்க முடியாது. பின் நான் எப்படி இந்தக் கதையை எழுத, நான் கதை எழுதுவதை விட்டுவிட்டேன். 13 ஆம் திகதி கீர்த்தி லபுகலைக்கு வரச் சொல்லி இருக்கிறான். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் அதனையும் மீறி எனது பெயரில் எங்காவது இளவரசரின் வருகையின் மாயம் குறித்து கதையேதும் வந்தால் அது உண்மையான வலிகளுடன் உழைக்கும் எனது மக்களுக்காக நீங்கள் உங்கள் * பேனையை தூக்கி எழுத அழைக்கும் திறந்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு எழுதக் தொடங்குங்கள் எங்களுக்கான புதிய கதையை ... புதிய குரலில்... நீங்களும்.
)
காரும் வீதிக்குரல் அலங்கரண்டும் இள
9 வு - U V ட
-
அனுட கொண்தின் முகம் என்னால் உங்க வலிகளின் முடியும் ஒரு தனிக்
இ கொரு துளிங்கு ,
- -- --
சிறுகதைச் சிறப்பிதழ் |

Page 83
"எது, 1ATE
நடந்தால் கதையும் இதுவே எனதளுடன் காடு
இந்தக் காவியம். எனவே இந்தக் காவியத்தின், க ை-1 தயின் முடிவை தீர்மானிக்கப் போவது நீங்கள்தான். உங்கள் கரங்களில் தான் இதன் வெற்றி தங்கியுள்ளது. இந்தக் காவியத்தின் முடிவு எமது மக்களின் முடிவை அவர்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும். எனவே உங்களின் முழு மொத்தத் திறனையும் காட்டி நடிக்க வேண்டியது உங்களது கடமை. இது கால வரை உங்களை வைத்து நான் எழுதிய காவியங்களைப் படித்து உலகமே வியந்து பேசியது. ஆனால் இந்த உலகமே இன்று எம்மை வைத்துப் பகடையாடுகிறது. நாங்கள் நம்பிய மூத்த சகோதரனே எமக்கு எதிரியாக மட்டுமல்ல துரோகியாகிவிட்டான். இனிமேல் எவரையும் நம்பிப் பயனில்லை. பாத்திரங்களே பேசட்டும். இந்தக் காவியத்தின் அரங்கேற்றம் நாளை நடைபெறட்டும். இன்று நீங்கள் ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள். பிர - தான பாத்திரங்கள் துணைப்பாத்திரங்களை வழிநடத் தட்டும். இந்தக் காவியத்தின் அரங்கேற்றம் நாளை நடந்தால் எம்மக்களின் கதை மாறும். ஏன் இந்தத் தேசத்தின் கதையும் மாறும். நாம் ஒரு புது விதி செய்தவர்களாவோம். இதுவே எனது கடைசிப் படை ப்பு. எழுத்தாளர் தனது பாத்திரங்களுடன் கதைத்து விட்டு அந்தக் காவியத்தின் கதை மாந்தர்களோடு கைகுலுக்கிவிட்டு தனது பயணத்தை ஆரம்பிக்க ஆயத்த மானார். போகும் முன்னர் அவரது கண்கள் பணித் தன. இந்தக் காவிய அரங்கேற்றம் நாளை எந்தத் தடங்கலுமற்று நடந்து விட்டால் எம்மை நம்பி வாழ் ந்த மக்களை வாழவைக்கலாம். இத்தனை கால துன்பங்களையும் துடைத்தெறியலாம் ஆனால் ....... ஆனால் .... துரோகியாக மாறிவிட்ட சகோதரன் இந்த காவிய அரங்கேற்றம் பற்றிய தகவலை எதிரியிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். அவரது சிந்தனை அவரது கதாபாத்திரங்களுக்கு விளங்கியது. "நீங்கள் போங்கள் நாங்கள் நடிக்கின்றோம்” என்ற அவர்களின் அன்பான கட்டளையை ஏற்று எழுத்தாளர் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
மீண்டும் எண்கள் சுழன்று முன்னோக்கி நகர்ந்தன. பாரதப்போரின் பதினாறாம் நாள் போர்
ஆரம்பமாகி விட்டிருந்தது. மாவீரன் கர்ணன் போர்க்களத்தில் பலவீர காவியங்களை எழுதிக் கொண்டிருந்தான். பீஷ்மரும், துரோணரும் தளபதிகளாக நின்ற காலத்தை விட பாண்டவப் படைகள் இன்றைய நாளில் அதிக இழப்புக் களைச் சந்தித்தன. தன் கணைகளால் நகுலனை துவஷம் செய்த் கர்ணன் அவனைக் கொல்வதற்கு இறுதிக் கணையை பாய்ச்ச எத்தணிக்கையில் குந்திக்குக் கொடுத்த வரம் ஞாபகத்திற்கு வருகின்றது போர்க்களத்தில் அர்ச்சுனனைத் தவிர வேறு எந்த பாண்டவர்களையும் கொல்லமாட்டேன் என்ற வாக்கு. கர்ணன் கொடுத்த வாக்கை காப்பதிலும் கர்ணன் அல்லவா. நகுலனைப் பார்த்து "போ போய்விடு" எனக் கூறிய படி போர்க் களத்தின் முன்நகர்ந்தான். மகரவியூகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாண்டவ படைகளை வேட்டை யாடிய கர்ணனின் விழிகள் அர்ச்சுனனைத் தேடியது. அவனது அம்பறாத்துணியில் இருந்த நாகாஸ்திரம் "எப்போது என்னை அர்ச்சுனன் மீது செலுத்தப் போகிறாய்? நான் வ்போது அவனைக் கொல்வது?" எனக் கேட்டுக் கொண்டிருந்தது திடீரென கர்ணனின் மூளையில் புதிய தந்திரோபாயம் ஒன்று மின்னி மறைந்தது. பாண்டவர்களின் தளபதி திட்டதுய்மன் வகுத்திருக்கும் சக்கரவியூகத்தை பிளந்துகொண்டு எதிரிப் படைகளுக்கு நடுவே சென்று அவர்களை துவம்சம் செய்வது என்ற நினைப்பு மன் - தில் எழுந்ததும் தனது களத்தளபதிகளை அழைத்து புதிய வியூகத்தினை வகுத்தான்.
ங்களுக்றோம்” ளர் அ
"முன்நின்று தேள் அரி இருந்தப் போக்கட்டுக்
இந்தப் பாகது
இதழ் - 07
மதிட

8ARY
2, போர் புரிந்து கொண்டிருந்த கர்ணன் திடீரென தனது தளபதிகளை அழைத்து இரகசிய ஆலோசனை நடத்தி அவர்களுக்கு கட்டளையிட்டதும் அவர்கள் முகங்களில் புதிய உற்சாகத்துடன் துரியோதனனின் தம்பிமாரையும் அழைத்துக் கொண்டு போர் அரங்கின் ஓர் பகுதியில் ஒன்று கூடுவதும் அர்ச்சுனனின் தேரோட்டியாக ஒருவகை யில் பாண்டவர்களுக்குத் தளபதியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த பார்த்தசாரதியின் கண்களில் தெரிந்தது. கண்ணன் அர்ச்சுனனுக்குத் தேரோட்டினாலும் கர்ணனின் செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தான். போரின் இறுதிக் கணத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கர்ணனுக்கு உண்டு என்பது மாயக் கண்ணனுக்குத் தெரியும்.
திடீரென தனது படைத்தளபதிகளுக்கு உத்தரவிட்டு விட்டு துரியோதனன் போர்புரியும் இடம் நாடி அவனைச் சந்திக்க கர்ணன் செல்வதை அவதானித்த அர்ச்சுனன் "கண்ணா இங்கே என்ன நடக்கிறது? ஏன் கர்ணன் தள் - பதிகளுடன் கதைத்தான், இந்தப் போர்க்களத்தில் இது நாள் வரை இப்படி நடந்தது இல்லையே? இங்கு என்ன நடக்கப்போகிறது? ஒரு பகுதியில் ஒன்று கூடும் தளபதிகளும் போர்வீரர்களும் என்ன செய்யப் போகி றார்கள் நீதான் கூறவேண்டும்" என்றான்.
"அர்ச்சுனா இந்தப் போர்க்களத்தில் ஒரு புதியவீர காவியம் அரங்கேறப்போகிறது. எமது சக்கரவியூகத்தினை உடைத்துக்கொண்டு கர்ணனின் மகரவியூகம் உள்நுழையப் போகிறது. அப்படி நுழை ந்தால் இன்றுடன் இந்தப் போர் முடியும். அது மட்டு மல்ல பாண்டவப் படைகள் மொத்தமாக அழிந்து நாசமாக வேண்டியதுதான்" "கண்ணா கடைசிவரை எங்களைக் காப்பேன் என்று சத்தியம் செய்தவன் நீ. நீதான். இதுநாள் வரையான எமது வெற்றிகளுக்கும் காரணம் உனது வழிப்படுத்தலிலேயே நாம் வென்றோம். இனிமேலும் எங்களையும் எமது படைகளையும் நீதான் காத்தருள வேண்டும்”, அர்ச்சுனனின் வேண்டுதலில் ஒரு பதட்டம் நிலவியது. "பயப்படாதே அர்ச்சுனா, இது எனது யுத்தம் எனது யுத்தத்தையே நீங்கள் நடத்துகிறீர்கள் என் மூலம் நீ சிவனிடம் பெற்ற பாசுபதாஸ்திரத்தை ஒத்த கணையை அவர்கள் மீது அனுப்பு வீரகாவியம் எழுத நினைத்து ஒன்றுகூடிய கர்ணனின் படைகள் அழிந்து போகட்டும்". கண்ணனின் வார்த்தைகளைக் கேட்டு தைரியப்பட்ட அர்ச்சுனன் சிவன் தனக்களித்த பாசுபதாஸ்திரத்தை ஒத்த மிகப்பயங்கர ஆயுதத்தை அவர்கள் மீது ஏவினான். தனது படைத்தளபதி களையும், படையினரையும் நோக்கி வரும் அர்ச்சுனனின் கணை தனது படையினரின் உடல்களை எரித்து கருக்கிவிடும் என்பது கர்ணனுக்குத் தெரிந்தது.
உடனே அவன் அசுவத்தாமனை அழைத்து அதற்கு எதிராக அவனிடம் உள்ள பாசுபதாஸ்திரத்தை ஏவும்படி கட்டளை இட்டுவிட்டு தானும் தனது கணைகளை ஏவினான் அசுவத்தாமனின் பாசுபதாஸ்திரத்திற்கும் கர்ணன் ஏவிய கணைகளுக்கும் தாக்குப் பிடிக்க முடியாத அர்ச்சுனனின் பாசுபதாஸ்திரத்தினை ஒத்த கணை திசை களை மறந்து, காலங்களைக் கடந்து தீப்பொறிகளைக் கக்கியபடி வன்னிமண்ணின் மீது விழுந்து வெடித்தது. அதன் எரிகணை வீச்சு எங்கும் பரவி "வீரகாவியம்” படைக்கக் கூடி நின்ற வீரமறவர்கள் மீது வெடித்துச் சிதறியது. குருசேத்திரத்தில் விழவேண்டியது குருசேத்திரப்புரத்தில் விழுந்தது. ஒரு இனத்தின் விடியலை வேரோடு சாய்த்தது.
ஆக்கியதும் நானே! அழித்ததும் நானே என்ற புன்னகையுடன் தனது விஸ்பரூபம் காட்டிநின்ற கண்ணன் மீது எங்கிருந்தோ பறந்துவந்த கல்லொன்று தாக்கி அவனது நெற்றிப்பொட்டில் இருந்து குருகி வழிந்து கொண்டிருந்தது.
சிறுகதைச் சிறப்பிதழ்

Page 84
HDFC
HD) GAME 11. 1% தேசம்...
உங்களுக்கான
GOLD LOAN
எமது வாடிக்கையான தற்போது தங்க நகை அடகுக் கடன்
என்பதனை மகிழ்வுடன் அ குறைந்த வட்டி பாதுகாப்புத், நீங்கள் அதிக வேலைப்பளு மிக்க வியாபாரியா?
• வங்கியில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை 6
• உங்கள் சேமிப்புக்களுக்கு அதிகூடிய வட்டி...)
இலகுவாக கடன் ஒன்றினை பெறும் வசதி ....
• நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம்..
இலகுவான தோழமையுள்ள சேவை தரும் அரச
HDFC வங்கி 58, பெயிலி வீதி, அரசடி, மட்டக்க தொ.பே.: 065 222 2792/065 2
SUN FANCY சண்
இல.163-1
தெ
ஒரு முறை
'AMEGA ? SHOW ROOM IN . BATTICALOA .
இந்து / கிறிஸ் விளையாட்டுப் பொ எவர்சில்வர், அலுமினிய
அழகு சாதனப் பொம் உங்கள் கோரிக்கையின் பிரகாரம்
பூச்செண்டுகள், பிளா
- சமையலறை உபகரணங்கள் IDamkotuwa இவை யாவற்றிற்
TaheWare மேலும் இந்தியா, சீன Dealers அனைத்து பண்டிகை
பொருட்க ISSN-2279-1906

* BANKாம்
YA - +"
- வீடமைப்பு வங்கி அடகுக் கடன் சேவை சர் சேவை நலன் கருதி... சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. றியத்தருகின்றோம். தன்மை நம்பகரமான துரித சேவை
வீணடிக்கத் தேவையில்லை.
எமது “PALM TOP” நLApp கணனி வங்கிச் சேவை
HDFC Leasing = வாங்கி உங்கள் காலடியில்
குறைந்த வட்டியில் உங்களுக்குச் சொந்தமான வாகனமொன்றை
ஓட்டிச்செல்லும் கனவினை நனவாக்கிட களப்பு.
விரைவானதும் நட்புறவானதுமான
"HDC வங்கிச் சேவை 227573
கைகொடுக்கின்றது,
செல்லக்குமான பி.
பன்சி ஹவுஸ்
71, திருமலை வீதி, மட்டக்களப்பு. கா.பேசி.: 065 222 3092 ற வாரீர் மனம் விரும்புவீர் தினம் தினம் வருவீர்
மதவ ஆலயங்களுக்கான பொருட்கள்
ருட்கள், சுவர் அலங்காரப் பொருட்கள் சம், பித்தளை மற்றும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் நட்கள், நவீன இமிரேசன் ஆபரணங்கள் ) b வடிவமைக்கப்பட்ட ஞாபக பரிசுப் பொருட்கள் (souveniis)
ஸ்ரிக் பூமரங்கள் மின்சார உபகரணங்கள் - கைக்கடிகாரம் முதல் Grand father Clock வரை தமான விசேட ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100,, ககளுக்குமான பலவகையான தரமான ,
ளைப் பெற்றுக் கொள்ளலாம்.
SATISFACTION
அது
Wanasinghe Printers, Batticaloa. 065 222 7170 (wp13