கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2010.11

Page 1
50வது ஆண்டை நோக்கி.....
*ம்6
11 ட
'எங்கட 'த என்று சொன்ன நவம்பர் 2010

Sலகம்
Shலர் டொமினிக் ஜீலா
தயாபரன் -
ாலே போதுமே!
விலை - 40/=

Page 2
திருமண ே
10 வருடத் திருமணசேவை நி | வேல் அமுதன் பாரிய சேவை!
விபரம்:
விவரங்களுக்குத் த முன்னோடி', முத்து மான் திருமண ஆ சிட்டியூர் , மாயம் வெள்ளி மாலையு லேயோ தயங்காத
தொலைபேசி: 2360488/ 2360694/4873929
சந்திப்பு: முன்னேற்பாட்டு ஒ
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காலி பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்
துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டிய

சவை
றைவினை முன்னிட்டு க் கட்டணக் குறைப்பு!
னிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை த, புகழ் பூத்த, சர்வதேச, சகலருக்கு
லோசகர் /ஆற்றுப்படுத்துநர் குரும்ப 5 வேல் அமுதனுடன் திங்கள், புதன், ேெலா, சனி, ஞாயிறு நண்பகலி
| தொடர்பு கொள்ளலாம்,
ஓங்குமுறை
எல் நிலையத்திற்கு எதிராக, நிலப்
ளவத்தை, கொழும்பு-06
5 முறை சுயதெரிவுமுறையே பூர் மாயெழு வேல் அமுதனே!

Page 3
மல்லிகை
தி
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம்! ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்'
க
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை, இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்ஸார்ட் (04.7.2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது - அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலூ
னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் 4 சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை
நோக்கி... நவம்பர்
378 | 'aெikal' 9greatne | oon oழanne
11 ( 7. ஓ ஓ 09 - 2 உ ம உ 6 E 8 த : 9 2 E 4 & 5
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும், மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு
க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
(4)
201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel: 2320721 mallikaijeeva@yahoo.com |

சிற்றேடுகளின் வரலாற்றுச் சாதனைகளில் ( ஒன்று- மல்லிகை ஆண்டு மலர்கள்!
மல்லிகையின் 46வது ஆண்டுமலர் யாராகின்றது. இக 34, 11
சென்ற ஆண்டு தயாராகி வெளிவந்த ல்லிகையின் 45-வது ஆண்டு மலரின் உள்ளடக்கங்களைப் பற்றி இலக்கிய உல மே வியந்து பாராட்டி மகிழ்ந்தது, மெய் ாகவே எம்மையெல்லாம் மெய் சிலிரக்க மவத்த இலக்கியப் பெரும் நிகழ்வாகும்.
இன்றும் கூட, ஐரோப்பிய நாடுகளில் அருந்தெல்லாம் அந்த மலரைக் கேட்டுப் லரும் எம்முடன் தொடர்பு கொண்டு வரு பன்றனர், தரமான தமிழ் இலக்கிய ரஸி ர்கள்.
ஆனால், அவர்களினு இந்த இலக்கி க் கோரிக்கையை எம்மால் நிறைவேற்ற ஓடியாமல் இருப்பதையிட்டு மெய்யாகவே பருந்துகின்றோம். எனக்கு
இது எமக்கொரு புதிய பாடத்தைக் ற்றுத் தந்துள்ளது."
மல்லிகையின் ஆண்டு மலர்களின் பறுமதி அந்த அந்த ஆண்டுக் கணக் கெப் பொறுத்ததல்ல.
மலர்கள் மாதங்களைக் கடந்தும், பூண்டுகளைக் கவனத்தில் எடுத்துக் காள்ளாமலும் எந்தக் காலத்திலும் அதற் காரு இலக்கிய அந்தஸ்து- மவுசு- இரு து வரவே செய்துள்ளது என்ற அநுபவப் எடம்தான் அது!
இதுவரை காலமும் இந்த மண்ணிலும் ரி, இலக்கியச் சிற்றேடொன்று இத்தனை

Page 4
இ.
திட
ற்
வர்
வர்
ஸ்மரி
யா
வி
கதி
வா
செ
புல்
டா
ஆண்டுக் காலங்களாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பதுடன், ஆண்டு மலர் களையும் தவறாமல் ஆண்டுக்காண்டு வெளியிட்டு வருகின்ற ஆரோக்கியமான சங்கதிதான் முக்கியமானது.
இத்தனைக்கும் சொல்லில் அடங்காத எத்தனையோ சோக நிகழ்வுகளை- சம்பவ ங்களை- நேரடியாகக் கண்டு, அநுபவித்து அதையெல்லாம் நெஞ்சுறுதியுடன் ஏற்றுக் கடந்து நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொண்டு தான் வந்திருக்கின்றது.
- இந்த இடைக் கால முப்பது ஆண்டு உள்நாட்டு யுத்தக் கெடுபிடிகளுக்கு மத்தி யிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த மல்லிகை என்ற இச்சிற்றேடு, கொடுத்து வந்துள்ள பாரிய விலை சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றி லேயே வேறெந்த ஏடுகளுமே கொடுத்திருக் காத விலையாகும்.
இந்த நிலைத்திருப்புக்கும் அயராத உழைப்பிற்கும் அடிப்படைக் காரணங்க ளாக- அத்திவாரங்களாக- அமைந்திருந் தது- அதனது அடிப்படையான இலக்கிய நேர்மையாகும். இந்த மண்ணில் பரந்து பட்டு வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் படை ப்பு நலன்கள் மீது கொண்டுள்ள வற் றாத பாசமாகும். நெஞ்சார்ந்த நேசிப்புமாகும்.
எனவே, மல்லிகையின் நேர்மையான இலக்கியப் பங்குப் பணியை மனதார நேசி க்கும் படைப்பாளிகள் நேர, காலத்துடன் தத்தமது ஆக்கங்களை எமக்கனுப்பி உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு கின்றோம்.
அவதூறு சொல்பவர்களைக் காலம் ஒதுக்கித் தள்ளிவிடும். தூரவிலகி நின்று
செ
ம
நாடு
சரி
தே த்து
16
டங்.
றுே
ளட
பன.
மாடு
யல்

த்தல் கதைகள் பேசி, மல்லிகையின் லக்கிய நேர்மையைக் கொச்சைப்படுத் பவர்களை எதிர்காலம் தனது கவனத்தி கே எடுத்துக் கொள்ளாது- அப்படியே -லாற்றிலிருந்தும் ஒதுக்கித் தள்ளிவிடும். இன்றுவரைக்கும் இதுதான் நடந்து எதுள்ளது!
இடையிடையே இப்படியான இலக்கிய எநோயாளிகள் எம்மீது நமது நேர்மை ன உழைப்பைக் கொச்சைப்படுத்தும் தமாக எரி சொற்களை- பொய் அவதூறு ளை- அள்ளியள்ளிச் சொரிந்து கொள் தை நாம் ஓரளவுக்கு வரவேற்கவும் தான் ய்கின்றோம்.
காரணம், இவர்களினது இந்தக் காழ்ப் அர்ச்சிக் கவனிப்பு இல்லாமல் போய் விட் கல், நாம் இயல்பாகவே சோம்பிப் போய் பலற்று விடுவோமா? என்ற நியாயமான எப் பயமும் நம்மிடையே உண்டு. எனவே, இலக்கிய உலகில் நம்மை மே வளப்படுத்திக் கொள்ள இந்தப் பொச் ப்புக் கவனிப்பு எமக்கு அவசியம் வைதானோ என நாம் அடிக்கடி நினை புப் பார்ப்பதுமுண்டு.
மல்லிகையின் ஆண்டு மலர்களின் ள்ளடக்கங்கள், வெறும் எழுத்துக் கூட் களல்ல!- அல்லது சம்பிரதாயமான வெற் ரசைக் கூச்சல்களுமல்ல.
மல்லிகையின் ஆண்டு மலர்களின் உள் க்கமாக வெளிவரும் கருத்துக்கள், கற் னகள், எதிர்காலச் சந்ததியினரின் ஆழ ன நேசிப்புக்கும் மரியாதைக்கும் உரி நவயாகத் திகழும் என்பது திண்ணம்.
- டி.
சக்கூட

Page 5
சிலி!-மகத்தான ம
'மனித சாதனையின் உச்சம்
பத்திரிகைச் செய்தியைப் படித்து வ சிலி நாட்டுச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ந்தே துண்டிக்கப்பட்டிருந்த சுரங்கத் தொழிலா ஒவ்வொருவரினதும் மனசைக் குடைந்து கொன
மனுக்குலம் முழுவதுமே, திகைத்துப் போய் கிட்டத்தட்ட 68 நாட்கள் உலகத் தொடர்புகள் நிலையில், முற்றாக மூடுண்ட சூழ் நிலையில் விடாது, வெளியேயும் உள்ளேயும் மூடுண்ட மக் தவர்களை முழு மனுக்குலமுமே இன்று மெய்ய
இந்தத் திடீர், நெருக்கடி நிலைக்கு ஆட்படுத் மாத்திரமல்ல, உலகப் பொதுசனங்களுமே எ ஜனாதிபதி எடுத்துக் கொண்ட முன் முயற்சிக் தொழில்நுட்வியலாளர்களையும் பொறுமையாக இருந்து விடுபட ஒத்துழைத்த சகல சிலிநாட்டுப் பாராட்டுகின்றோம். கெளரவிக்கின்றோம்.
ஆயிரம் தான் சர்வதேசக் கசப்புக்கள் இருந் நிலைமைகள் தோன்றிய போதிலும் கூட, சர்வே
கூட, மனுக்குலம் உயிர்ப்புடன் இருப்பதை இத்த காட்டும் ஒருமைப்பாடும் அக்கறையும் தான் ம மாக வைத்திருக்கின்றது என்பதுதான் உண்ை
- வரலாறு காணாத உள்நாட்டுக் குழப்பம் வாழ்வின் சொல்லொணா நெருக்கடிகளுக்குள். எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தப்பி வந்
நமது நெஞ்சைக் குளிர்வித்த செய்தி என்ன கொண்டிருக்கும் சகல தேசத்து மக்களும் ஒன்ற ஆட்பட்டிருக்கும் மக்களை எந்த விதமான இக என்ற ஏகோபித்த வேண்டுதல், முடிவில் மாபெ வைத்தது என்பதுதான்.
- மூடுண்ட மக்கள் விடுதலை பெற்று விட்ட மனுக்குலம் இதிலிருந்து பாடத்தைக் கற்றுக்

மனுக்குலச் சாதனை!
lெ' என்று கூடச் சொல்லலாம். தொடர்ந்து நபவர்களுக்குக் கடந்த பல நாட்களாகச் ன் மூலம் முற்றாக மூடுப்பட்டு உலகிலிரு எளர் 33 பேர்களைப் பற்றிய செய்தியே
அடேயிருந்த சர்வநேசச் சோகமாகும்.
விட்ட சர்வதேசத் துக்க நிகழ்ச்சி இது!
அனைத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்ட மன நம்பிக்கையைச் சிறிதும் இழந்து -களுக்காக சதா இயங்கிக் கொண்டிருந் பாகவே பாராட்டி மகிழ்கின்றது. தேப்பட்ட துயர நிகழ்விலிருந்து சிலி நாடு விடுபட்டு, நிம்மதியடையச் சிலி நாட்டு க்காக அந்த நாட்டு ஜனாதிபதியையும், இருந்து இந்த சர்வதேச நெருக்கடியில் பிரஜைகள் அனைவரையும் நெஞ்சாரப்
தி த போதிலும் கூட, நாட்டுக்கு நாடு யுத்த தேச நெருக்கடிகள் தோன்றிய போதிலும் தகைய சம்பவங்களில் சர்வதேச சமூகம் அக்குலத்தை இன்றும் கூட ஆரோக்கிய
ம!
காரணமாக அல்லோலகல்லோப் பட்டு ளான வட பகுதி மக்களினது சார்பாக த இவர்களுக்கு உரித்தாக்குகின்றோம். வென்றால், இந்தப் பூமி பந்தில் வாழ்ந்து றிணைந்து, இந்தச் சுரங்க விபத்திற்குள் டையூறுகளுமின்றி வெளிவர வேண்டும் பரும் உலக சாதனையை நிறைவேற்றி
னர், க் கொண்டாலே, போதும்!

Page 6
அட்டைப் படம்
தனித்துவமிக்க
சில வருடங்களுக்கு முன் நண்பர் த கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தி சந்தித்ததில்லை என்று நினைக்கிறேன். கெ தாயகம் திரும்பிய போது, சுங்கத் திணைக்கள செக் பண்ணவிருந்தார். சட்ட விரோதமான பெ அவரிடம் கூறியதும் அவர் அழகாகப் புன்முறு போட்டு வாறியள்?'' என்றார்.
“Film Festival புதுதில்லியில் நடைபெற்றது என்றேன். அவர் என்னுடன் பேசிய தோரணை என்னை அறிந்து வைத்திருந்தார் என ஊர்ஜி
அவருடைய கவர்ச்சி முகம், புன்சிரிப்பு நேர்மையாகவே தமது கருத்துக்களைத் துன் என்னை வசீகரித்தன.
சிலவேளைகளில் சிலரை எமக்கு உடனடி என்னை விட வயதில் பன்மடங்கு குறைந்தவர் விழைந்தேன்.
'பரன்' என்ற பெயரில் எழுதி வந்தவர் தயாபர அவருடைய பள்ளிக்கூட விஷமத் தனங்களை கால அநுபவங்களூடாக அவர் எவ்வளவு தூ என்பதையறிய முடிந்தது.
மல்லிகை நவம்பர் 20

கார்ட்
தயாபரன்
-கே. எஸ். சிவகுமாரன்
யாபரனை முதற் தடவையாகக் த்தேன். அவரை முன்பின் நான் வளிநாட்டுப் பயணமொன்றின் பின் "ப் பரிசோதகராக எனது பொதிகளை பாருள்கள் பாக்கில் இல்லை என்று வல் செய்து, "பரவாயில்லை! எங்கே
- அதற்குப் போய்விட்டு வாறேன்'' எயைப் பார்த்தால், அவர் ஏற்கனவே தெப்படுத்திக் கொண்டேன்.
, பேசும் முறை, சிலேடையின்றி னிந்து கூறல் போன்றவை எல்லாம்
டியாகவே பிடித்து விடுகிறது. அவர் பாயினும், அவருடன் நட்புக் கொள்ள
ஏனே என்பது பின்னர் தெரியவந்தது. ப் படித்ததும், அவருடைய இளமைக் ஈரம் இப்பொழுது வளர்ந்து விட்டார்
10 * 4

Page 7
தயாபரனின் குடும்பப் பின்னணியும், அவர் ஆளுமைக்கு அரண் செய்துள் ளது என நம்பலாம். அவருடைய பெற்றோர், அவருடைய துணைவியார் (வசந்தி), அவருடைய மாமனார் (மறை ந்த, மதிப்புக்குரிய ராசையா மாஸ்டர்), அவருடைய சகோதரி (மனோன்மணி), அவருடைய மைத்துனர் (பேராசிரியர் சண் முகதாஸ்)- இவர்களின் செல் வாக்கு ஓரளவு இவரிடம் பரிமளித்தா லும், தன் னியல்பான ஆளுமை காலக் கிரமத்தில் இவரிடம் உருவாகிற்று எனக் கூறலாம்.
தயாபரனின் இலக்கியப் பங்களிப்பு கள் பற்றி விரிவாக நான் அதிகம் சொல் வதற்கில்லையாயினும், இவருடைய எழுத்து நடை பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும்.
தேர்ந்தெடுத்த சொற்களை உரிய இடத்தில் பயன்படுத்துவது நல்ல எழுத்து நடைக்கு அத்தியாவசியமா னது என்பர். (Right word at the Right place என்பர்) இந்தப் பண்பை 'பர'னின் எழுத் திலும் பேச்சிலும் நாம் பரக்கக் காண
லாம்.
அதிகம் புழக்கத்திலுள்ள சொற்க ளைத் தான் அவர் பயன்படுத்துவத னால் இலகுவான எளிய நடை அவரு க்கு வாய்த்திருக்கிறது.
கனதியான விஷயங்களையும் எளி தில் எவரும் புரிந்து கொள்ளும் விதத்
மல்லிகை நவம்பர்

தில் தெளிவாகவும், வாசகருடன் உரை யாடுவது போன்றும் அவர் எழுதுகிறார்.
எல்லோராலும் நகைச்சுவையாக எழுத முடியாது. ஆனால், தயாபரனின் எழுத்தில் உயர்ந்த பண்பிலமைந்த நகைச்சுவை குடி கொண்டிருக்கும். புதுமைப் பித்தன், மு. வரதராசன், ஏர்ன ஸ்ட் ஹெமிங்வே, மார்க் டுவெயின், ஆர்னல்ட் கெட்டில், ரெஜி சிறிவர்த்தன, மேர்வின் டி சில்வா போன்றோரின் எழுத்து நடை எனக்கு அதிகம் பிடிக் கும். இவர்களுடைய எழுத்துகள் பெரும்பாலும் சிறிய சிறிய வசனங்க ளைக் கொண்டவை. தர்க்கரீதியான ஆற்றொழுக்கு நடை அவர்களுடை யது. அவ்விதமான நடைபோன்றே தயாபரனின் எழுத்து நடையும் அமை கிறது என்று கூற முடியும்.
தயாபரன் அவருடைய துணைவி யார் போன்றே நிறைய வாசிப்பவர் என நினைக்கிறேன். ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலும் சரளமாக அவர் உரையாடுவார். இதுவும் அவருக்கு ஒரு வரப்பிரசாதம் என நினைக்கி றேன்.
சுங்கத் திணைக்களத்தில் தற்ச மயம் உயரதிகாரியாகப் பணிபுரியும் தயாபரன் தமது தனியாற்றலினால் (Individual Talent) மேலும் உயர்ச்சி பெற முதியவனாகிய நான் வாழ்த்தி மகிழ்கி றேன். - 2010 * 5

Page 8
குறுங்கதை
சிதன்
செல்லம்மாவுக்குத் தனியார் வைத்தியசாலை
செல்லம்மாவின் கணவன் செல்வரத்தின நினைத்து ஆட்டம் கண்டுவிட்டார். அரச ஊழிய அவருக்கு, ஒன்றா இரண்டா பிரச்சினை....? பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து உதைத்தால் அ
அவர் அறுவைச் சிகிச்சைக்கு உடனடியாக | டிய வந்தமை ஒரு பிரச்சினை. செல்லம்மாவின் ரத்தம் வழங்கக் கூடிய திடகாத்திரரைக் கண்டு பி Wheel Chair இல் செல்லம்மா Theatre க்கு அழைத்து பதிலாக “போறன்” என வாய்தடுமாறி சொல்லிப
இப்படிச் சொல்லில் அடங்கா எத்தனையே அவ் வைத்தியசாலையிலிருந்து, விடுபட்டு வீ கட்டணமாக சுமார் நாலு இலட்சத்தை எப்படிக் . என்பன போன்ற கேள்விக் கணைகள் அவரைப்
இப்போது மாலை ஐந்து மணி. தகவல் தெரிந்து, சுகம் விசாரிக்க பிரவாகித் செல்லம்மாவின் படுக்கை அறையை நிரப்பி எ கேள்விகள் செல்வரத்தினத்தின் மண்டையைப்
பற்றாக்குறைக்கு ஊர் சோதிடர் சோதிநாதன் ஓடி வந்தார். "ராசி பலன் பாத்தனீங்களா? இப்ப 8 சோதிடர் சோதிநாதனின் காலப் பலனிது.
செல்வரத்தினத்தின் மனம் நொருங்கிப் போக நீர் வெளியே போம்!” என இரைந்தார்,
இந்நேரம் இன்னொரு உருவம் அவ்வறையு சிகிச்சை முன்னேற்றத்தை அவதானிக்க நியமிக
"மாத்தையா!"- நேர்ஸ் கூப்பிட்டாள். "என்ன? சொல்லுங்கோ"- செல்வரத்தினம் ம "நோனாவுக்கு அறிவு வந்திட்டுது!”- நேர்ஸ்க தான் இவை.
மல்லிகை நவம்பர் 2

இப்போட்டி
1T0
வவும்
-வேல் அமுதன் லையில் Bypass Surgery இன்று காலை.
ம், தன் மனைவிக்கு நேர்ந்த இடரை னாக வேலை பார்க்கும் சாமானியனான " அடேயப்பா! ஒரேயடியாக ஒரு நூறு வரால் அதனை எப்படித் தாங்கமுடியும்? மூன்று இலட்சம் முற்பணம் கட்ட வேண் எ Blood Group ரத்தத்தோடு சேரக் கூடிய படிக்கப் பட்டபாடு இன்னொரு பிரச்சினை. துச் சென்றபோது, "வாறன்” என்பதற்குப் பிருந்தமை இன்னொரு பிரச்சினை. எ பிரச்சினைகள் இருந்தபோதும், இனி டுே போகும் வேளை மீதி வைத்தியக் கட்டுவது? அதனை ஆரிடம் புரட்டுவது? ப்படாதபாடு படுத்துகின்றன...!
A
5த ஜனவெள்ளம் (உற்றார், உறவினர்) வழிந்தோடியது. அத்தோடு அவர்களின் போட்டுக் குடைந்தன. எப்படியோ செய்தி அறிந்து விழுந்தடித்து விருச்சிக ராசிக்கு நல்லா இருக்காதே!"-
-, ஆத்திரமடைந்த அவர், “முதலிலிலை
ள் நுழைந்தது. அது வேறு ஆருமல்ல! க்கப்பட்ட நேர்ஸ். 187
திக ஏக்கத்தோடு வினாவினார். சின் நம்பிக்கை ஊட்டிய வார்த்தைகள்
010 * 6

Page 9
விடலை பரு
'ஆலமரமே, நீ ஏன் வளர்ந்தாய்?' என்கின்றாய் (என்) விழுதுகளைப் பார்த்து, உன்னுள் பொருமுகிறாய். கிழகம் சுதந்திரமாய் நீ சிந்திக்க
முட்டுக்கட்டை நான் என்பாய் சிறு பிள்ளைத் தனமாயும் என்மேல் பழி சொல்வாய். 'அயலானையும் நேசி!' என்ற போதனையை மறந்து விட்டாய் 'போதிக்க, நான் என்ன பொடியனா?' எனப் புலம்புகிறாய். புயலும் நெருக்கிடையும் நிறைந்தது தான்
விடலை. அப்பருவம் கடந்தும் நீ ஆத்திரம் ஏன்
பட் டேப்பு கொள்கின்றாய்?
மல்லிகை நவம்ப

வந்தார்.
-த. கலாமணி
இடக்குப் பேச்சுப் பேசி
எவரையும்
எள்ளாதே! மூத்தோரைக் கனம் பண்ணு
மூப்ப அறிவிடைத்து. ஞானம் வித்தை எல்லாம்
முயற்சியின்றி
வருவதல்ல. குருவே தெய்வம் என்று
போற்றி
உபாசனை செய். சென்ரிமென்ற்' இனி வேண்டாம்.
சுயமாய்ச் சிந்தனை செய். புதிய ஆத்திசூடி
புதிதாகக் கற்றுக் கொள். 'ரோதனம் தவிர்' "தூற்றுதல் ஒழி'
'நேர் படப் பேசு' 'சொல்வது தெரிந்து சொல்' 'ரஸத்திலே தேர்ச்சி கொள்'
'ஞேயம் காத்தல் செய்' ர் 2010 * 7

Page 10
இரசனைக் குறிப்பு:_
தீவிரவு, (RL - செ.கணேசலி
பப்பா
பிறந்து வளர்ந்த மண்ணான ஈழத்தை < நிலையைத் 'தீவிரவாதி?' என்ற நாவல் தெ நாடுகளுக்கான ஈழத்தவர் புலப்பெயர்வு பெரும் அதிகமாகிவிட்டது. இம் மண்ணில் பூத்த ப பெயர்ந்தோர்', 'புகலிடவாசிகள்' என்ற அடையா6 பரப்ப எத்தனித்தன. இது இலக்கியவாதிகளுக்கு ஆனால், காலப் போக்கில் அந்த மலர்கள் வாடத் நன்கறிவர். நீரை விட்டகன்ற மீன் குஞ்சின் இன்று ஏற்பட்டிருப்பதை
ணின் அபிமான வாசகர் றனர். சொந்த மண் அவர்களுக்கு அந்நிய இந்தப் புகலிட வாசிகள் ங்கி எறியப்பட்டனரோவைத் தம்மால் யதார்த்த யுமென்ற நிலையில் புக ர்த்தங்களைத் தம் படைப் வருவதை இன்று கண்ணா றது. இதே நிலையிலேயே நாவலின் படைப்பாளியான னும் இன்று படைப்பூழியம் நாவலைக் கருத்தூன்றி வாசி
க்க முடிந்தது.
செ.கணேசலிங்கன் ஈழத் | இலக்கியவாதிகளிலொருவர். நாற்பதுக்கும் களுக்குத் தந்தவர். சிறுகதைத் தொகுப்புகள் 06 வெளியிட்டுள்ளார். "குமரன்” என்ற மார்க்சிய, முர
மல்லிகை நவம்பர் 2

பாதி? ங்கன் நாவல்
-செல்லக்கண்ணு
விட்டகன்ற எழுத்தாளரின் இன்றைய தட்டத் தெளிவாக்குகின்றது. அந்நிய க்கெடுத்துத் தசாப்தங்கள் மூன்றுக்கும் மலர்கள் 'இடம்பெயர்ந்தோர்', 'புலம் எங்களோடு அந்நிய நாடுகளிலும் மணம் தம் சாரும். சாத்தியமாகவும் இருந்தது. தொடங்கியதை இலக்கிய நோக் கர்கள்
நிலையே அவர்களுக்கு அவர்களது சொந்த மண் கள் மனங் கொள்கின் ணின் வாழ்வு நிலைகள் மாகிவிட்டது. எனவே, எந்த மண்ணிற்குப் பிடு அம்மண்ணின் வாழ் மாகச் சித்திரிக்க முடி லிட வாழ்வின் யதா புகளில் சித்திரித்து ரக் காண முடிகின் ' தீ வி ர வ ா தி ? " செ. கணேசலிங்க செய்வதை இந் த்த பின்னர் கிரகி
தின் மூத்த தீவிர மார்க்சிய - மேற்பட்ட நாவல்களைத் தமிழ் வாசகர் ஐயும், கட்டுரைத் தொகுப்புகள் 17ஐயும் போக்குச் சஞ்சிகையையும் சிலகாலம் 110 * 8

Page 11
தன் உழைப்பில் தயாரித்து வெளியிட்டவர்.! 'நீண்ட பயணம்', 'செவ்வானம்', 'சடங்கு' போன்ற வசகரது பேரபிமானத்தைப் பெற்ற நாவல்கள் செ.க. படைத்தவை. 'நீண்ட பயணம்' பஞ்சமர் இலக்கியத்தின் பிதா மகர் கே.டானியலுக்கு முன்னர், இவரே பஞ்சமரின் போர்க் குணத்தை இலக்கிய மாக்கியவரென்ற சாதனையை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அடித்தட்டுத் தொழிலாள, விவசாய வர்க்கத்தின் அவல ங்கள், ஏக்கங்கள் என்பன ஏற்கனவே இவர் படைத்த நாவல்களின் அடிநாதமாக அமைந்ததை இவரது விசிறிகள் நன்கறி வர். சொந்த மண்ணான ஈழத்தின்- பெரும் பாலும் வட புலத்தின் பிரச்சினைகளை மார்க்சிய அணுகுமுறையில் படைத்துப் பாராட்டுகளோடு கண்டனங்களையும் சந்தித்தவர். இன்று தமிழகத்தில் வாழ்கி றார். அங்கும் செ.க.வின் பேனா/ முதலா | ளித்துவ, பிற்போக்குச் சமூக அமைப்பை நோக்கி- இவரது இளமைக் கால, நெடுநாள் இலக்கியத் தோழர் எஸ்.பொன் னுத்துரை (எஸ்.பொ)யைப் போல்- இன்றும் குறி வைத்துக் கொண்டே இருக்கின்றது.
செ.கணேசலிங்கன் அண்மையில் வெளியிட்ட நாவலே 'தீவிரவாதி? புலம் பெயர்ந்த ஏனைய படைப்பாளிகளைப் போல், சமகாலத்தில் தான் வாழும் தமிழக மண்ணின் வாழ்வையே இந்நாவலில் சித்
திரித்துள்ளார். தனியார் வர்த்தகத் துறை | ஊழியர்களது தொழில்சார் பிரச்சினைகள், தொழிற்சங்க அணுகு முறைகள், பெண்ணி யம், தமிழ் சினிமா, கலை என்பனவே நாவலின் பேசு பொருளாக்கப்பட்டுள்ளன. செ.கணேசலிங்கனின் படைப்பாற்றலின் | முதிர்ச்சி எழுத்து நடையில் தரிசனமிடுகி
மல்லிகை நவம்பர்

றது. 'சுப்பர் சோனிக்' வானூர்தியாகக் கதை நகர்கிறது. வாசகரை மார்க்சிய வாடை வருடுகிறது. கதை தமிழகத்தை மையங் கொண்டிருந்தாலும் அம் மண் ணின் பேச்சு வழக்கு முக்கியப்படுத் தப்படவில்லை! சகல தரத்து, பிரதேச வாசகருக்குமான பொதுப் பேச்சு வழக்குத் தான் இடம் பெற்றுள்ளது. எனவே நாவலு க்கு இந் நடைமுறை வலுவானதொரு ஜனரஞ்சகத்தை உபரிக்கின்றது.
நாவலின் நாயகன் குணசேகரன். மார்க்சியத்தில் நனைந்து தோய்ந்தவன். உயர் கல்விமான். சட்டத்தரணி. திருமண பந்தத்தில் சங்கமிக்க ஒப்பாதவனை பெற் கீறார்கள் நிர்ப்பந்தித்துக் குடும்பஸ் தனாக்குகின்றனர். தந்தையுமாகிறான். நடைமுறை வாழ்வுக்கு எதிரான கொள் கைப் போக்கால் அவனால் நிரந்தர வாழ் விடத்தில் வாழ முடியாதேற்பட வேலூர் செல்கிறான். கல்விப் புலமை கணிக் கப்பட்டு அவன் அவலப்படும் அடித்தட்டுத் தொழிலாளருக்காக உழைக்க வேண்டி யேற்படுகிறது. தமிழ்ச் சினிமாவில் தடம் பதித்த இளமைக் கால நண்பனைச் =ந்திக்கும் வாய்ப்புத் தேறுகிறது. அவன் முலமாக உதவிகளும் கசிகின்றன. இவனது கொள்கை களின் ஈர்ப்பால் பட்டதாரி நந்தினி சிநேகமாகிறாள். அவ ளுள் கிடந்த மார்க்சிய, பெண்ணிய விதை களுக்கு இவன் பாசனமிட்டுச் செடியாக் தகிறான். இந்நட்பு படுக்கை அறைவரை டிேக்கிறது. திருமண பந்தத்திலல்லாது! இப்படியாக நாவலின் கதை மார்க்சியத் தைத் தொட்டுத் தமிழ் சினிமாவுக்குள் மூக்கை நுழைத்துப் பெண்ணியத்துள் பள்ளி கொள்கிறது!
2010 ஓ 9

Page 12
ஒ
5 9 8 டு 8 ஐ ஒ 2 2 2 2 டி 2 9 9 8 5
வவு
வா
நந்தினியின் வருகை நாவலைப் நா பெண்ணியத்துக்குள் நகர்த்துகிறது. அந்த ற
விடயத்தில் மார்க்சியத்தின் முகம் எத்த கையதென்பது வாசகருக்குத் தேறுகிறது. 'சமையல் பெண்களுக்கு விரக்தியான
வ வேலை. அது களையப்பட வேண்டும்' என்ற பொதுவுடைமைவாதி லெனின் (பக்: 63) கருத்து நூலில் உண்டு. அத்தோடு "பெண்ணினம் ஆண்கள் போலச் சுதந்திரம் பெறுவதற்குப் பாலியலில் ஆணுக்குக்
எ கிடைக்கும் சுதந்திரம் அனைத்தும் பெண் களுக்கும் கிட்ட வேண்டும். அப்போதே ஆண், பெண் சமத்துவமாக, சுதந்திரமாக வாழ முடியும்' (பக்: 109) என்ற இலங்கைய ரான குமாரி ஜெயவர்த்தனாவின் கருத்தும் நூலில் கிடைக்கின்றது. பெண்பால் என்ற விடயத்தில் நாவல் அவர்களது பாலியல் உணர்வு குறித்தே பேசுகிறது. அந்த
டே வகையில் இன்றைய தமிழ்ப் பெண்ணுக்கு உடல் உறவுப் பிரச்சினை மட்டுந்தான் உண்டா? என்ற கேள்வியையும் எழுப்புகி
ன்றது.
ஆண்களிருவரோடு ஏற்கனவே சல்லா பித்தவள் நந்தினி. அவளுக்கு அது குண
எ சேகரனிடமும் கிடைக்கின்றது. "தாங்ஸ்" கூறி நன்றி பகருவதற்குப் பதிலாக அதை முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துவதை எதிர்பார்க்கிறாள். இதன் மூலம் ஸ்பரிஸ இன்பம் கிடைக்கும்! எனவே நந்தினிக்கு நாவலில் சிற்றின்ப சுகத்தை நாவலாசிரியர் அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதே வேளை குடும்பப் பெண் முத்தம் மாவின் பாலியல் "டிக்ரி'யைச் சிந்திக்க
க வேண்டியுள்ளது! மீட்டப்பட் வீணை, மக
நம் னொருவனோடு வாழ்கிறாள். தானில்லா மல் போனால் மறுமணம் புரிந்து கொள்ள
நாம்
தத்
;ெ
நம்
தி
கா
செ
வி
கி.
வி
தட
வி
மல்லிகை நவம்பர் 20

ாவலின் நாயகன் அனுமதி கொடுக்கி ான். எனவே இந்த முத்தம்மாவும் ன்னொரு நந்தினியா? கட்டுடைப்புக்கு டமுண்டு! 'வாழாக் குமர் இருக்கும். எழ்ந்த குமர் இருக்காது!' என கிராமிய றிவுறுத்தலொன்றுண்டு. உலகப் புகழ் பற்ற நாடகாசிரியரான பேர்னாட் ஷோ ட்ரு பாட்டியிடம் கேட்டாராம் “பாட்டி இப்ப ம் உங்களுக்குக் காம இச்சை உண்டா" ன, அதற்கு “அது கட்டையில போகும் பாது தான் இல்லாமலாகும்” எனப் பாட்டி சான்னாராம். எனவே அந்த மீட்டப்பட்ட மத்தம்மாவை நடைபாதை விபச்சாரியாக் வதா? பெண்ணியத்தினதும் மார்க்சியத்தி -தும் நோக்கம்! இதுதான் இன்றைய மிழக வாழ்வின் விழுமியமா? கார்ல் சர்க்ஸ் சொன்ன மார்க்சியம் இதுவா? சில மல்நாட்டு இலக்கியவாதிகளின் ஈர்ப்பில் ந்நாவலாசிரியர் விழுந்துவிட்டாரா?
நடிகவேள் எம்.ஆர்.ராதா சொல்லா தா? தமிழ்ச் சினிமாவின் சீத்துவக் கேடும் சால்லப்படுகிறது. தான் சினிமாவில் ஒக்க எத்தனித்தது, சினிமா நடிகையரை வரும் விரும்பமாட்டார்கள் அதனால் னது திருமணத்தைத் தடுக்கலாம் என்ற சரணத்தால் என்ற காரணத்தால் எனச் சால்லப்படுகிறது. அது தமிழ்ச் சினிமா ன் பாலியல் உச்சத்தை அறிய வைக் ன்றது. அத்தோடு, சினிமாக்காரர்கள் ரும்பும் போது நடிகைகள் ஹோட்டலுக் ப் போக வேண்டுமாம். எதுக்கெனத் மிழ் வாசகருக்கு வெளிச்சம் போட்டுக் சட்ட வா வேண்டும்! மற்றுமொன்று, ஓப்பதுக்குக் கிடைக்கும் சம்பாத்தியத்தை டப் பணக்காரக் காமாந்தக்காரரோடு டிகைகள் சிறிது நேரத்தைக் கழிப்பதன்
10 ஓ 10

Page 13
மூலம் அவர்கள் நடிப்புக்குக் கிடைப்பதுக் கும் மேலாகச் சம்பாதிக்கலாமெனக் கூட்டிக் குடுக்கும் சமூக விரோதி நாவலில் தகவல் தருகிறான். தமிழ்ச் சினிமாவுக்குள் காணப்படும் இத்தகைய விபசாரத்தை துணிகரமாக நாவலில் வெளிக் கொணர்ந் ததன் மூலம் நாவலாசிரியர் செ.கணேசலி ங்கன் சமுதாயத்தை விமர்சிக்கும் தனது எழுத்துப் பணியை இனங்காட்டி அக்கால த்து லட்சுமி காந்தன், சபாபதி ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார். இதற்காக அவரைப் பாராட்டலாம்.
முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத் தைக் கட்டுவது பற்றிய மிகச் சிக்கலான விடயத்தை நாவல் அடுத்துப் பேசுகிறது. "சோவியத் யூனியனை நம்பினோம்; ஏமாற்றம். அடுத்துச் சீனாவை எதிர்பார்த் தோம்; ஏமாற்றம்" என ஒப்பிக்கும் நாவல் அதன் சாத்தியம் இனி இந்தியாவில் தான் ஏற்படும் என எதிர்வு தருகிறது. லெனின், மாசேதுங் போன்ற தீவிர சோசலிச வாதத் தலைவர்கள் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்ற பொதுவுடைமைத் தத்துவ மேதை கார்ல் மார்க்ஸின் வேண்டுதலைப் பரம்பல் செய்து தம் நாடுகளில் தமக்குப் பிடித்தமான ஆட்சி அதிகாரத்தை நிறுவியதை வரலாறு புகட்டும். ஆனால் அந்த நாடுகளும் இன்று நம்பினோருக்கும், பாடுபட்டோருக்கும் ஏமாற்றத்தைத் தந்து முதலாளித்துவப் பாதையில் பவனிவருகின்றன. இது எப்படி ஏற்பட்டது? வேலியே பயிரை மேய்ந்ததா? அதிகாரக் கதிரைகள் கைவசப்பட்டால் மூளைச் சலவை மிகச் சாத்தியமென்பதை எண்பிக்கவில்லையா? நூலாசிரியர் பரிந்துரைப்பது போல் இன்றைய நிலை
மல்லிகை நவம்ப

யில் இந்தியாவில் சோசலிச அரச மைப்பு தேவையெனில்- அது சாத்தியப் பட்டாலும்; சோசலிச இந்தியாவும் ஏன் முன்னோடி களான சீனாவையும் ரஷ்யாவையும் பின்பற்றி, விட்டகன்ற பாதைக்கு திரும்ப வும் போகக் கூடாது? அப்போ இரத்தம் சிந்திய பாட்டாளிகளின் நிலை என்ன? இத்தகைய சிந்தனை நிச்சயமாக இன் றைய மனிதனுக்குப் பிறப்பதைத் தவிர்க்க ஏலாது! இன்றைய உலகு அன்றைய சீன, ரஷ்ய காலத்திலில்லை.
அத்தோடு நாவலின் நாயகன் குணசேகரன் கிடைத்ததைப் பெற்று, கிடைக்காததுக்காகப் போராடுவோம் என உழைக்கும் வர்க்கத்துக்கு அறை கூவல் விடுக்கிறான். இது போராட்டமே அவர்க எது வாழ்வாகிவிட்டதைப் புகட்டவில் லையா? உரத்துச் சிந்திப்போர் இத்தகைய தீர்வையே அடைவர். வாழ்வைப் புரட்டிப் போடத் தான் வேண்டும். மாற்றத்தான் வேண்டும். இவைகளை வென்றெடுக்க மனிதநேயந்தான் ஏந்த வேண்டிய ஆயுதம். அதுவே தான் கடந்த காலத்தில் மானுடம் கற்றபாடம். இக்குரல் கார்ல் மார்க்சின் கல்லறைக்கும் ஒலிக்கட்டும்! அந்த மாமனிதன் அதைத்தான் மானுடத்திடம் எதிர்பார்த்தான். அதிகாரக் கதிரையை அல்ல! தொழிலாளி தொடர்ந்து ஏமாற்றப் பட்டால் மானுடம் சீரழியும்!
'தீவிரவாதி?' நாவலை வாசிப்போம்! சிந்திப்போம்! ஏழை பரதேசிகளின் வாழ்நிலையை மேம்படுத்த எழுந்த கார்ல் மார்க்ஸ் புகட்டிய மார்க்சியத்தைக் காப்போம்!
+ 2010 $ 11

Page 14
நெஞ்சில் நிலைத்த
இலக்கிய நிலை
இ முன்னர் அநேகமான இலக்கியக் கூட்டங்க வாலிபர் சங்க மண்டப் பழைய மாடியில் நடைபெ செல்வதற்கு இலகுவாகவிருக்கும். ஆனால், செல்வதற்குக் கஷ்டமாக இருக்கும். அங்கு ஒ வெளிச்சம் இராது. (இப்போது எப்படியோ நான் பதினைந்து பேருக்கு மேல் வரமாட்டார்கள்,
இலக்கியக் கூட்டத்திற்கு பல்கலை வேந்தன் சகிதமாக வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பிக்கவில் கட்டிப் பிடித்துத் தழுவி, இடக் கன்னத்தில் முத்த சிவந்திருந்தது. அவர் சற்று அதிகமாகவே தீர்த்த கொண்டேன். )
அவர் மனைவி கமலினி, அதிருப்தியோடு இடங்களில் இப்படி அதீதமாக நடந்து கொள் கமலினியின் அதிருப்தியான பார்வை புலப்படுத்த
சில்லையூர் சமாளித்து 'இவன் என்னுடைய
சில்லையூர், எஸ்.பொ. போன்றோர் சிறி உரையாற்றுவதை நான அவதானித்திருக்கிறேன் விடாது' என்று முன்பொரு முறை ஜெயகாந்தன்
அந்நிலையிலும், இந்த இருவரும் அட்சரப் பிச அழகாக உரையாற்றுவர். எஸ்.பொ. நகைச்சுவை, இனிய குரல்வளம், சங்கீதப் பரீட்சயம், பார்வைய
அவரது அன்னையைப் பற்றிய பாடல் மேடை சிலிர்க்கும். அவரது மரணச் செய்தி அறிந்து, வீட்டிற்குச் சென்றோம், சோகமே உருவாக நின்று வ.ச.ஐ. ஜெயபாலனுடன் நீண்ட நேரம் இலக்கிய மிக்க சில்லையூரின் நினைவுகள், காலத்தால் ம
மல்லிகை நவம்பர் 20

பத்து --
ரியல்
பெ Tவுகள் 07 பேரு
மு.பஷீர்
-ள், கொழும்பு, மெயின் வீதி, முஸ்லிம் பறும். கூட்டம் முடிந்தது பஸ் நிலையம் ஒரு சங்கடம். மாடிப் படிகள் ஏறிச் ரே இருள் கவிந்து இருக்கும். போதிய எறியேன்) இலக்கிய அமர்விற்கு ஒரு
1 சில்லையூர் செல்வராசன், தம்பதியர் லை, சில்லையூர் என்னைக் கண்டதும் தமிட்டார். கண்கள் கோவைப் பழமாகச் ம் அருந்தியிருந்தார் என்பதைப் புரிந்து
சில்லையூரை முறைத்தார். பொது ள வேண்டாம் என்ற அர்த்தத்தைக் தியது.) தஞ்சு பஷீர்!” என்றார்.
ய போதையிலும் கூட, இலக்கிய 1. 'மது புத்திஜீவிகளை ஒன்றும் செய்து
கூறியது ஞாபகம். பில்லாமல் கேட்பவர் ஈர்க்கும் வண்ணம் சில்லையூர் கருத்தாழம். சில்லையூரின் Tளரைப் பெரிதும் வசீகரிக்கும். டயில் ஒலிக்கும் போது சபைக்கு மெய் நானும் கவிஞர் ஷம்ஸும் கொழும்பு கமலினி எங்களை வரவேற்றார். அங்கு, ம் கதைத்தோம். பல்துறை ஆளுமை பக்க இயலாதவை.
0 & 12

Page 15
நெஞ்சில் நிலைத்த
இலக்கிய நினைவுகள் 08
அறுபதுகளின் பிற்பகுதியில் மறைந்த எழுத்தாள நண்பர், நீர்கொழும்பூர் முத்து லிங்கமும், நானும் இணைந்து கொண்டு, நாடகம், இலக்கியமெனச் சுறுசுறுப்பாக இயங்கி வந்தோம். இருவருமே தீவிர ஜெய காந்தன் அபிமானிகள். விழுந்து விழுந்து அவரைப் படித்தோம். ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதை, அக்னிப் பிரவேசம் எம் மனதில் பெரும் தாக்கத் தினை ஏற்படுத்தியது.
நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக எழுதவாரம்பித்தோம். மறைந்த வீரகேசரி ஞாயிறு இதழாசிரியர், பொன் இராஜகோபால் அவர்கள் எமது படைப்பு களுக்கு முக்கியத்துவம் தந்து பிரசுரித்தார்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம், எழுத்தில் மட்டுமல்ல, சகல கலைகளிலும் அசாத்திய ஆளுமை மிக்கவர். அவரிடம் வித்வச் செரு க்கு இருந்தது என்று கூற முடியாவிட்டா லும், எளிதில் எல்லோரோடும் ஒத்துப் . போகாத முரண்பட்ட கலைஞராகத் திகழ்ந் தார் என்பது உண்மை. நமக்குள் நாற்ப தாண்டு கால நெருங்கிய இலக்கிய நட்புத் தொடர்ந்தது.
நீர்கொழும்பு மண்ணிற்குப் பெருமை சேர்த்த ஆற்றல் மிக்க மூத்த கலை இலக் கியவாதியிவர். இவரது கைபட்டு மிளிராத கலைகளில்லை. நினைத்த உடனே, ஒரு நாவலையோ, சிறுகதையோ, நாடகத் தையோ, கவிதையினையோ எழுதி முடிக் கும் பிறவிக் கலைஞன்.
அவரது ஆளுமையின் அளவிற்கு
மல்லிகை நவம்பர் :

கலை இலக்கிய உலகில், அவர் பேசப்பட் பது குறைவு. அவரது பல நாவல்கள் தமிழ் தேசிய நாளேடுகளில் பிரசுரமாகியுள்ளன. மல்லிகை இதழ்களில் காத்திரமான கதை கள் சிருஷ்டித்தார். பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒரு ஜனனத்தின் அஸ் தமனம் என்ற கதைத் தொகுதி, கால்த் தால் அழியாத கலைத்துவமிக்க அறு வடை. அந்நூல் பரவலாகப் பலரது கைக் கும் கிடைக்காமல் போனது பெருத்த இலக்கிய நஷ்டமாகும்.
நாங்கள் நண்பர்களை இணைத்துக் கொண்டு நீர்கொழும்பில், தமிழ் எழுத்தா ளர் மன்றம் நிறுவினோம். அண்ணி, என்ற இலக்கிய மாத இதழை, சாந்தி மயில்வா கனம் அவர்களோடு சேர்ந்து நடத்தி வந் தோம். அவ்விதழ் குறுகிய காலத்திலேயே நின்று போனாலும் அதன் காத்திரம் குறி த்து, இலக்கிய உலகில் பரவலாகப் பேசப் பட்டது.
முத்துலிங்கம், நாடகம்- சினிமா, விளையாட்டு, என்று தேசியத் தளங்களில் இயங்கி வந்ததால் காலப் போக்கில் எழுத்தாளர் சங்கம் சுறுசுறுப்பை இழந்தது.
இக்காலப் பிரிவில் தான் மல்லிகை இதழ்களோடு டொமினிக் ஜீவா நீர்கொழும் வரலானார். முத்துலிங்கத்தின் இல்லத்தி . வைத்துத் தான் ஜீவாவுடனான எனது நெருக்கம் நீடித்தது. அவரது தொடர் வருகை எமக்கெல்லாம் இலக்கிய உந்து நல் தந்தது. நாங்கள் மணிக்கணக்கில் டட்கார்ந்து கொண்டு இலக்கிய உறவாடு ஃவாம். முத்துலிங்கம் நிறையப் படைப்பு களை அசுர வேகத்தில் எழுதிக் குவித்து பீட்டு மேசையில் அடுக்கி வைத்திருப்பார். இந்தப் படைப்புகளை வாசித்துப் பாரும்!
ன என் கையில் தருவார். 010 $ 13

Page 16
வாழும் நினைவுகள்: 49
இலக்கிய
நாடோடி
நான் மல்லிகைக் காரியாலயத்துக்கு சென் மேமன்கவியும் கதைத்துக் கொண்டிருந்தனர். கொண்டேன், கதை தொடர்ந்தது.
சற்று நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. "அ.மாக்ஸ் பூபாலசிங்கத்துக்கு வந்திருக்கா
மூவரும் வெளிக்கிட்டு பூபாலசிங்கம் புத்தகச்
அதன் அதிபர் ஸ்ரீதரசிங் எங்களை அறிமுக முதற்தடவையாக அறிமுகமாகிக் கைகுலுக்கிக் மல்லிகையில் நிறையளவே படித்திருப்பதாக எ
'மீள் பார்வை' பத்திரிகை நிறுவனம் அவ மஷ்ஹூர் மற்றும் சில நண்பர்கள் அவரோடு கா
விரிவாகக் கதைப்பதற்கு அது சந்தர்ப்பமாக இ கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
“சரி... நாங்க ஸ்ரீதர் பிச்சையப்பா வீட்டுக்கு அழைத்தார்.
ஆம் அந்த இளம் கலைஞன் காலம் சென்று
அவர் ஒரு பன்முகக் கலைஞன். ஓர் ஓவிய. மறக்க முடியவில்லை.
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த எனது தொகுதிக்கு அவர் அட்டைப்படம் வரைய .ே மனப்பூர்வமாக ஏற்று வரைந்து தந்தார்.
அதற்கு முன்பும் நான் பல நூல்கள் வெ அட்டைப்படம் வரைபவருக்கு ஆயிரம் ரூபா கெ இங்கும் பிரதியீடு செய்ய முனைந்தேன்.)
“அதெல்லாம் வேண்டாம். உங்க புத்தகத்துக்
மல்லிகை நவம்பர் 2

தும்
கே
இனம்
-திக்குவல்லை கமால்
ற போது, அங்கு மல்லிகை ஆசிரியரும் மூன்றாவது ஆளாக நானும் சேர்ந்து
தம் ராம். சரி போவம்” என்றார். இலையை அடைந்தோம். ம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் - கொண்டோம். எங்கள் எழுத்துக்களை இத்த எடுப்பிலேயே சொன்னார்.
ரை இங்கு வரவழைத்திருந்தது. சிராஜ்
ணப்பட்டனர். இல்லாததால், அவரது நிகழ்ச்சி நிரலைக்
ஒருக்கால் போவம்”- டொமினிக் ஜீவா
1 அன்று எட்டாம் நாள்.
ன் என்ற வகையில் என்னால் அவரை
'விடை பிழைத்த கணக்கு' சிறுகதைத் வண்டுமென்று விரும்பினேன். அதை
ளியிட்டிருந்தேன். அந்த அநுபவத்தில் எடுப்பது வழக்கம். எனவே, அதனையே
த அட்டைப்படம் வரையும் சந்தர்ப்பத்தை D10 * 14

Page 17
எனக்குத் தந்தீங்களே. இந்தக் கண்ணி யத்துக்கு தலை வணங்கிறன்” என்றாரே பார்க்கலாம்.
கவிஞன், பாடகன், ஒவியன், நடிகன் என்ற பல பாத்திரங்களை வகித்த ஸ்ரீதரின் வாழ்வில் துன்பம் தொடர்கதையாயிற்று.
அன்றும் இப்படியொரு நாளில் மல் லிகை அலுவலகம் சென்றிருந்தேன்.
“ஸ்ரீதருக்கு சுகமில்ல. போய் பாரும்" என்று அழைத்துச் சென்று வீட்டையும் காட்டி விட்டார், ஜீவா அண்ணன்.
நான் படியேறி மேலே சென்றேன். சுரு ண்டு கிடந்த ஸ்ரீதர் டக்கென்று என்னை அடையாளம் கண்டு கொண்டார். சிர மத்தோடு மெல்ல எழுந்தமர்ந்தார். சிறு நீரகம் தொடர்பான ஏதோ வருத்தம் போல் தெரிந்தது. “இப்போ பரவாயில்ல” என்று வேறு சொன்னார். தன்னைப் பார்க்க வந்த கலை இலக்கியவாதிகளை நினைவூட்டி, நினைவூட்டிச் சொன்னார்.
சற்று குனிந்து பழைய டயறியொன்றை எடுத்து "இதில் ஏதாவது எழுதித் தாரு ங்கள்” என்று நீட்டினார்.
எதை எழுதுவது? அவரது மனப் புண்களுக்கு ஒத்தடமாக சில வார்த்தை கள் எழுதிக் கொடுத்தேன். பார்த்துச் சிரித்தார், அதில் இன்னும் பல எழுத்தா ளர்களின் குறிப்புக்களும் காணப்பட்டன.
உண்மையில் அந்த வருத்தத்திலிரு ந்து அவர் பூரணமாகச் சுகம் பெற்றார். பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தார். ஐ- தொலைக்காட்சி 'புன்னகை' நிகழ்
மல்லிகை நவம்ப

ச்சியில் தோன்றினார். வெளியே நடமா டினார்.
இருந்தும் எதிர்பாராத வேளையில் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். ஈடு செய்ய முடியாத இழப்புத்தான். என்ன செய்வது?
அன்று மாலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொள்வது எனது கொழும்பு வருகையின் பிரதான நோக்கம்.
எழுபதுகளில் முகிழ்ந்த குறிப்பிடத் தக்க கிழக்கிலங்கைக் கவிஞர்களில் பால்முனை பாறூக்கும் ஒருவர். புதிய பற வையாக அன்று சிறகடித்தவர். எந்தத் தளம்பலுமில்லாமல் தனது ஆளுமையை இன்றுவரை நிலை நாட்டி வருபவர். "பதம்' அவரது படைப்பாற்றலுக்கு நல்ல அத் தாட்சி..
அன்று மாலை நான்கு மணிக்கெல் லாம் மருதானை வைஎம்எம்மே மண்டபம் எழுத்தாளர்களால் நிரம்பியது. கிழக்கு மாகாணப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் அதிகம் அதிகமாக வந்து சேர்ந்திருந்தனர்.
மருதூர் ஏ. மஜீத், அன்புடீன் போன்ற வர்கள் முன்னின்று ஏற்பாடுகளைக் கவனித்தனர். பெரிய ஆரவாரமின்றி 'சந்தனப் பொய்கை' அறிமுக விழா சிறப்பாக நடந்தேறியது.
இறுதியாக ஒரு ஏழெட்டுப் பேர் அங்கே எஞ்சினோம். சுடச்சுடப் பிளேன்ரீயோடு, இலக்கியத்தில் பலதும் பத்தும் கதைக்கும் அரங்கமாக அது மாறியது.
- அன்றைய நாள் என்னைப் பொறுத்த மட்டில் ஒரு முழுமையான இலக்கிய நாள்.
ர் 2010 * 15

Page 18
இருந்துவிட்டு அப்படியான நாட்கள் உதயமாவதுமுண்டு.
ஒ 98 9 09 92 9
பாமக
ர்
வாழும் நினைவுகள்: 50
பாடப்பிரிவுகள்) பகல் அல்ஆகும் வெகள் இ.,
தெனகம் சிரிவர்தன தொலைபேசி யில் தொடர்பு கொண்டார். அவர் எனது நெடுநாள் நண்பர்.
# # # மு.
ப "சற்று அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் என்ற முறையில் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும். முதற்கட்டச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நீங்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்."
ஓஒ ஒ ஒ சி .
ரம்
ஒ
;ெ
ஏர்
(தே
ஒ
- "நல்ல விஷயம். முதலில் எழுத்தாள ரிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் வரவேண்டும். இது எனது நீண்ட நாள் கனவு. பூரணமாக ஒத்துழைக்கிறேன்” என்றேன்.
[ த ப அடுத்த நாள் கமல் பெரேரா தொடர்பு கொண்டார், அவர் பற்றி முன்பே அறிந்தி ருந்தேன். ஆனால், தொடர்பிருக்கவில்லை.
“25-30 பேர் அளவில் முதற்கட்டமாக சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேசிய நூலாக்க சபையில் சந்திப்போம்"- என்றார்.
நட
வ:
கெ
டே
எழு
இவ்வாறு இன்னும் சில எழுத்தாளர்க ளோடும் தொடர்பு கொண்டிருந்தனர்.
தே
சப்
மல்லிகை நவம்பர் 20

தன்படி குறிப்பிட்ட தினத்தில் டொமினிக் வா, தெளிவத்தை ஜோஸப், ப. ஆப்டீன் ஆகியோரோடு சென்றபோது, அங்கு அன் லட்சுமி ராஜதுரை, பத்மா சோமகாந்தன், பன்னா செரிப்புத்தீன், சோ.ராமேஸ்வரன் பான்றவர்களும் காணப்பட்டனர்.
சிரிசுமன கொடகே அதற்கு அனுச ணை வழங்கினார்.
டெனிஸன் பெரேரா, உபாலி லீலார ன, கெத்லீன் ஜயவர்தன, பியதாஸ வெலி ன்னகே, நொயல் வெலிகலகே, தேவி எல்லகே போன்ற படைப்பாளிகளும் றுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
சிங்கள- தமிழ்- முஸ்லிம் எழுத்தாளர் ள் ஒரே குடையின் கீழ் செயற்பட வண்டுமென்பதே பொதுப்படையாக வளிப்பட்ட குரலாகும். இங்கு பதின்மூன்று பர்கொண்ட செயற்குழுவொன்று மாத்தி மே உருவாக்கப்பட்டது. இணைப்பாளர் நவர் நியமிக்கப்பட்டார். ஸ்திரத் தன்மை ற்படும்வரை சிலகாலம் இப்படியே சல்வது நல்லதென்பதை எல்லோரும் ற்றுக் கொண்டனர். அந்த அடித்தளத் நாடு சிங்கள - தமிழ் எழுத்தாளர் ன்றியம் இயங்க ஆரம்பித்தது.
நிர்வாகக் குழுவினர் சந்திக்கவும் வடிக்கைகளை முன்னெடுக்கவும் சகல சதிகளையும் கொடகே புத்தக மாளிகை
ய்து தந்துள்ளது.
அண்மையில் எழுத்தாளர் சங்கத்தினர் மதகு ஜனாதிபதியைச் சந்தித்து, ஓத்தாளர்கள் எதிர்நோக்கும் பொதுத் வைகள் பற்றிக் கலந்துரையாடி மகஜர் ர்ப்பித்தனர். 10 & 16

Page 19
மொத்தத்தில் இக்குறுகிய காலத்துக் கிடையில் இவ்வமைப்பினூடாக தமிழ்த் தரப்பினர் அடைந்த நன்மையே அதிக மெனலாம்.
வருடாந்தம் நடைபெறும் கொடகே சாகித்திய விழாவின் போது தமிழ்ப் புத்தகங்களுக்கும் விருது வழங்கப்பட வேண்டுமென்றும், தமிழ் இலக்கியத்துக் காக மகத்தான சேவையாற்றிய ஒருவரு க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டமை ஏற்றுக் கொள்ளபட்டு நடைமுறைக்கு வந்தமை யாவரும்
அறிந்ததே.
தமிழ் நூல்கள் பல சிங்களத்திற்கும் சிங்கள் நூல்கள் பல தமிழுக்கும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளமையும், அது தொடர்ச்சியான செயற்றிட்டமாக கொடகே வெளியீட்டு நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுவதும் இன்னொரு முக்கிய பெறுபேறாகும்.
இன்று பல சிங்கள் நிறுவனங்களும் எழுத்தாளர் அமைப்புக்களும் தமது நடவடிக்கைகளில் தமிழ் தரப்பினரை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி யில் இறங்கியுள்ளனர். இலக்கியம் என்று வரும் போது தமிழையும் உள்ளடக்கியே இலக்கியம் பற்றிப் பேசவேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு லயனல் | தினபூர்ண என்பவர் என்னை வீடு தேடி வந்தார். ஹொரண பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறும் இலக்கியக் கருத்தர ங்கில், இலங்கையின் சமகாலக் கவிதை
மல்லிகை நவம்பர் !

பற்றிப் பேசவேண்டியுள்ளதாகவும், தமிழ்க் கவிதையை விட்டுவிட்டுப் பேசினால் அது பூரணமாகாதென்றும் அது பற்றித் தனக்குத் தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
இப்படியெல்லாம் சிந்திக்கின்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுவருவது நல்ல அறிகுறியாகவே எனக்குப்படுகிறது.
தேசிய ஐக்கியத்துக்கும் படைப்பாளர் சங்கமத்துக்கும் அப்பால் செயற்பட்டவர் களல்ல, நாங்கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டையே நடாத்தியது. தேசிய ஐக் கியத்தையும் எழுத்தாளர் உறவு பற்றியும் அன்று முதலே பேசி வந்தது. யாழ்ப்பா ணத்துக்கு சிங்கள எழுத்தாளர்களை அழைத்துக் கௌரவித்தது.
இப்பொழுது அதன் தேவையைக் காலம் வலியுறுத்தியுள்ளது. உணர்வுபூர் வமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இணைந்து செயற்களத்தில் இறங்கியுள் எனர், சிங்கள எழுத்தாளர்கள்.
இன்னொரு வகையில் பார்த்தால் இருதரப்பிலும் முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகளே தீவிரமாக இய ங்கி வருகின்றனர். முற்போக்கு எழுத்தா எளர் சங்கத்தின் முக்கிய நோக்கமொன்று செயல்வடிவம் பெற்றிருப்பது போலவும், அதில் நானும் பங்காளியாக செயற்படுவது போலவுமே உணர்கிறேன்.
(முற்றும்) dickwellekamal@gmail.com 2010 * 17

Page 20
தொடரும் 8
தமிழரசி தற்கொலை செய்து கொண்டாள் எனக் கேள்விப்பட்டேன்.
செட்டிக்குளம் கதிர்காமர் முகாமில் இருந்தபோது, கண்டிருந்தேன் அவளை.
எலும்பை மூடி கொஞ்சம் சதையும், தோலுமாக அங்குமிங்குமாக ஓடோடிக் கொண்டிருந்தாள்.
முட்கம்பி வேலிக்குள் ஒரு முள்ளைப் போல்? அவளிருப்பதாகத் தோன்றியது.
@ 6 ல் 5 5 5 8 மீ 5 5 5 6 5 5 9 டூ 5 5 5 6
அடிக்கடி முகாம் சென்றதால் அந்த முகம்
அவளது இருப்பிடத்திற்கு பக்கத்தில் குடியிருந்த குடும்பம் ஏராளமான பிள்ளைக் குட்டிகளுடன் தாராள குடும்பமாய் இருந்தது.
மல்லிகை நவம்பர் 2

இதை
-இப்து அஸ்மத்
டவள் அடிக்கடி
வர்). அந்தக் குடும்பத்திற்கு தவி வந்தாள் என்பதை காமில் சொல்லிக் கொள்வார்கள்.
ன்நாளில் அந்தக் குடும்பத்து பையனுடன் அவளுக்கு முதல் என்றும் தைத்துக் கொண்டார்கள். பல்
ன்பொருநாள் காம் சென்ற போது
புக மவர்கள் இருவரும் கல்வி -டம்பெயர்ந்திருந்தார்.
ள்ளையார் முன்
டி.ப ம்பிடுவதையும் கண்டேன்.
காம் மக்கள் சாந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது. மவளது குடும்பத்தாரும் அவனது குடும்பத்தாரும் எடுக்கப்பட்டு,
டுக்கப்பட்டு, திருப்பப் 2 பேர் 2010 $ 18

Page 21
வவுனியாவில்சொந்த வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர் எனவும் கேள்விப்பட்டேன்.
இந்த நிலையில்தான் . அவள்" தற்கொலை செய்து கொண்டாள் எனவும் தகவல் கிடைத்தது.
"பற்றது.
முகாமில் இருந்த போது அவனது குடும்பத்துடன் ஒட்டி உறவாடி,
11
உதவி புரிந்த அவளை அவனது குடும்பம் இப்போது
இரு
வாழ்த்தி மகிழ் வளர்ந்து வரும் வாதியும் இலக் வன் ஸ்ரீபிரசாந் சிவதரி அவர்க விமரிசையாகத் திருமண வரவே
கலமாக இடம் ! கள் நேரில் வந்திருந்து மணமக்க மல்லிகையும் நெஞ்சு நிரம்பிய 1 வாழ்த்துகின்றது.
பட காகா-ராகா
பா காபாராடகா னாக காயா பார்
மல்லிகை நவம்பர் !

கீழ் சாதி எனக் கூறி ஒதுக்கி வைத்துவிட்டதாம்.
முகாமில் ஒன்றாக, ஒரே தட்டில் சாப்பிட்டு..... ஒரே விரிப்பில் படுத்து.... ஒன்றாகவே சாமி கும்பிட்டு.... ஒன்றாகவே......
அவள் இன்னமும் முகாமிலேயே இருந்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது!
பக்தர்
ற்கின்றோம்
துடிப்புள்ள இளம் இலக்கிய -கியப் பேச்சாளருமான செல் தன் அவர்களுக்கும் செல்வி களுக்கும் சமீபத்தில் வெகு திருமணம் நிடைபெற்றது. ற்பு கொழும்பில் வெகு கோலா பெற்றது. பல முக்கிய பிரமுகர் -ளை வாழ்த்தி மகிழ்ந்தனர். )
மகிழ்ச்சியுடன் மணமக்களை
- ஆசிரியர்
2010 $ 19

Page 22
முறிப்புக் கும்
-கா. தவப் துரை சாராயப் போத்தலை வ வைச்சுக் கொள்ளு, சின்னையா” என்று கூறி க
இருவருமாகச் சாராயம் குடித்துக் கொண்டிரு ஏதோ அவசர வேலை இருப்பதாகக் கூறிச் சில விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
செல்லத்துரை மிச்சச் சாராயத்தைக் கெ வைத்துவிட்டு “என்னப்பா, சமையல் முடிஞ்சுத “ஒரு பத்து நிமிஷம் பொறுங்கோவன்...'' எ
வேலிக்குள்ளால் மாடு நுழைந்து வந்து கிண கண்டு கோபமடைந்தவராக ஒரு தடியை எடுத்து செல்லத்துரை. காலில் தடியொன்று தடுக்கிவிட அதற்குள் மாடு தப்பி ஓடிவிட்டது. கம்பும் கயிறும் கிணற்றடிக்குப் போய்க் குளிர்ந்த நீரை அள்ள
குறைவது போல இருந்தது.
குளித்துவிட்டு வரச் சுடுசோறும், கோழி இறை தயாராக இருந்தன, சாராயம் குடித்த வாய்க்கு 5 மளமளவென்று சாப்பிட்டுவிட்டுச் சாய்வு நாற்கா சுழற்றிக் கொண்டு வந்தது. இக ெபறும்
''நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள் எழுப்பிவிடும். முறிப்பு வயலுக்கு ஒருக்கால் சொல்லிவிட்டுப் படுத்தவர், அயந்து தூங்கிவிட்ட
செல்லத்துரை மாமூலை எனும் கிராமத்தி வாழ்ந்து வந்தார். வன்னியில் வாழ்ந்த ஏனைய இவருக்கும் ஏராளமான நிலபுலன்கள் சொந்தமா
மல்லிகை நவம்பர் !

10
பல நாட்களாக அடை மழை பெய்த பின்னர் அன்று மழை வெளித்து வெயில் பிரகாசமாக எறித் துக் கொண்டிருந்தது. சின் னையா தான் வாங்கி வந்த சாராயப் போத்தலையும் மிச்சக் காசையும் “ஐயா! இந்
தாருங்கோ" என்று செல்லத் பாலன் துரையிடம் நீட்ட, செல்லத் பாங்கிக் கொண்டு "மிச்சக் காசை நீயே
விட்டார், தந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ன்னையா ஒரு பன்னிரண்டு மணி போல
காண்டு போய் வீட்டுக்குள் பத்திரமாக டா?" என்று மனைவியைக் கேட்டார்.
ன்றாள் மனைவி. ஈற்றடி வாழையைக் கடித்து முறிப்பதைக் துக் கொண்டு மாட்டை நோக்கி ஓடினார், டவே மணற் தரையில் விழுந்து போனார். எடுத்து வேலியைச் சீராக்கிக் கட்டிவிட்டுக் 1 அள்ளிக் குளித்தார். வெறி கொஞ்சம்
ஓச்சிக் கறியும், மீன் பொரியலும், சொதியும் சாப்பாடு அந்த மாதிரி ருசியாக இருந்தது. -லியில் சாய்ந்தார். நித்திரை கண்ணைச்
எப் போறன். ஒரு நாலு மணிபோலை போகவேணும்" என்று மனைவியிடம் டார். 5 செல்வமும், செல்வாக்கும் மிக்கவராக ய நில உரிமையாளர்களைப் போலவே, க இருந்தன. ஆனால், அவற்றில் வேலை
2010 $ 20

Page 23
செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ஒழுங்காகக் கூலி கொடுக்க மாட்டார். எல்லைகளை மாற்றிப் போட்டு அடுத்தவர் காணிகளைக் கைப்பற்றிக் கொள்வார். வயல்களில் திரியும் மற்றவர்களுக்குரிய பசுக் கன்றுகளைப் பிடித்துத் தனது பெயரில் குறிசுட்டுத் தனதாக்கிக் கொள் வார். பசுப் பாலில் நீரைக் கலந்து விற்பனை செய்வார். கன்று ஈனாத பசுக்களையும், காளை மாடுகளையும் இறைச்சிக்காகக் கொழும்புக்கு அனுப்பி விடுவார். கள்ளுச் சாராயம் நன்றாகக் குடிப்பார். பெண் ணாசை பிடித்து அலைவார். இவ்வாறு எல் லாக் கெட்ட குணங்களையும் தன்னக த்தே கொண்டவர்தான், செல்லத்துரை என்ற இந்த மனிதர். .
இவர் வாக்காளர்களுக்குச் சாராயம், வேட்டி, சேலை, பணம் போன்றவற்றை லஞ்சமாக வழங்கியும், தனக்கே வாக்க ளிக்க வேண்டும் என்று ஏழை மக்களைப் பயமுறுத்தியும் முள்ளியவளைக் கிராமச பைத் தேர்தலில் இலகுவாக வென்று விட்டார். கிராமசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஏனையோரை விலை க்கு வாங்கிச் சேர்மன் பதவியையும் தன தாக்கிக் கொண்டார். அந்தக் காலம் உள் ளூராட்சிச் சபைகள் ஓரளவு அதிகாரங்களு டனும் நிதிகளுடனும் கொடி கட்டிப் பறந்த காலம். சேர்மன் தனக்குப் பதிலாகப் பினா மிகளை வைத்து ஒப்பந்த வேலைகள் செய் வதை வழக்கமாக்கிக் கொண்டார். வீதிகள் அமைத்தது, பொதுக் கிணறு கட்டியது என்றெல்லாம் கணக்குக் காட்டிக் காசுக ளைச் சுருட்டிக் கொள்வார். எந்த ஒரு ஒப் பந்த வேலையையும் உருப்படியாகச் செய்து முடிக்க மாட்டார். இவருடைய
மல்லிகை நவம்பர்

சண்டித்தனத்துக் பயந்து யாரும் இவரை எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை. த.
சரியாக நாலு மணிக்கு மனைவி “இஞ் சேருங்கோ! வயலுக்குப் போக வேணு மெண்டு சொன்னியள். எழும்புங்கோ'' என்று சேர்மனை நித்திரையால் எழுப்பி விட்டாள்.
''தேத்தண்ணி போடப்பா'' என்று மனைவியிடம் கூறிவிட்டுச் சேர்மன் கிணற் றடிக்குச் சென்று கால்முகம் கழுவி விட்டு வந்தார். மனைவி சுடச்சுடத் தேனீர் கொடு க்கவே, அதை அருந்திவிட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். வேட்டைத் துவக்கைத் தோளில் வைத்து அதனை ஒரு கையால் பிடித்துக் கொண்டார், போகும் வழியில் தனக்கு உதவியாகச் சின்னையாவையும் அழைத்துக் கொண்டு போனார். மாமூலைக் கிராமத்திலிருந்து சுமார் இரண்டரை மைல் தூரத்தில் முறிப்பு வயல் அமைந்துள்ளது. இருவருமாக வய லைச் சென்றடைந்து, அதனைச் சுற்றிப் பார்வையிட்டனர். வயல்களில் நீர் நிறைந் திருந்தது. இயற்கைப் பசளையான மாட்டெ நவின் பிரயோகம் காரணமாக நன்றாக வளர்ந்திருந்த நெற் பயிர்கள் காற்றில் அழ காக அசைந்தாடிக் கொண்டிருந்தன. பயிர் களின் செழுமையைப் பார்த்துச் சந்தோஷ மடைந்த சேர்மன், “குளப்பக்கமாகப் போய் வருவோமா?'' என்று சின்னையாவைக் கேட்க, அவனும் சரியென்று தலையாட்டி னான். இருவருமாகச் சைக்கிளைத் தள்ளி பபடி உயரமான முறிப்புக் குளக்கட்டில் ஏறினார்கள். மாரிகாலமாதலால் குளம் நீரால் நிரம்பியிருந்தது. காற்று இலேசாக வீசிக் கொண்டிருந்தது. சிறு சிறு அலை கள் வந்து குளக்கட்டில் மோதிக் கொண்டி
2010 ஓ 21

Page 24
ருந்தன. கலிங்கியால் நீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தமையானது நீர் வீழ்ச்சி போல அழகான காட்சியாக இருந்தது.
குளத்தின் நடுவே நின்ற பட்டமரங்க ளில் கொக்குகள் அமர்ந்திருந்து உல்லாச மாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. சில கொக்குகள் மரப் பொந்துகளிலிருந்த தத்தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தன.
"சின்னையா! இண்டைக்கு இந்தக் கொக்குகள் என்ரை துப்பாக்கிச் சன்னங்க ளுக்குத் தப்பவே முடியாது.'' என்று கூறி யவாறு துப்பாக்கியின் வாய்க்குள் தோட் டாவைத் திணித்தார், சேர்மன். தமக்கு நேரப் போகும் அவலத்தை அறியாத கொக் குகள் தம் மொழியில் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தன.
பட்ட மரங்களில் வெண் கொக்குகள் அமர்ந்திருப்பதும் சிறகு விரித்து அங்கும் இங்கும் பறந்து திரிவதும் அழகான காட் சியாக இருந்தது. நடக்கப் போகும் பயங்க ரத்தைக் காண விரும்பாமலோ என்னவோ பகலவனும் மெல்ல மேற்குத் திசையில் மறைந்து கொண்டிருந்தான். செவ்வானத் தின் நிறம் குளத்திற் பிரதிபலிக்கக் குளத் தண்ணீர் கண் கொள்ளாக் காட்சியாக ஜொலித்துக் கொண்டிருந்தது. பல்வேறு . பறவையினங்கள் உல்லாசமாகப் பாடிய படி வானத்திற் பறந்து கொண்டிருந்தன. நீர்க் காகங்கள் குளத்தில் நீந்தி மகிழ்ச் சியாக இருந்தன,
சின்னையா மெதுவாகப் பின்னாற் திரும்பிப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள் பச்சைப் பசேலென்று அழகாகக் காட்சியளிக்கி
பு
மல்லிகை நவம்பர்

ன்றன. வயல்களுக்கூடாக வளைந்து செல் லும் குமுழமுனை வீதியில் மக்கள் நடந் தும் சைக்கில்களிலும் பயணித்துக் கொண் டிருந்தார்கள். பாதையோரங்களில் வளர்ந் திருந்த புல்லை மாடுகள் மேய்ந்து கொண் டிருந்தன. இளம் கன்றுகள் வாலைக் கிளப் பியபடி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந் தன. தாய்ப் பசுக்கள் கன்றுகளின் பாது காப்புக்காக அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து சின்னையா
வியந்து கொண்டிருந்தான். ஆர்.
ஆனால், இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கும் மனநிலையோ அவகா சமோ சேர்மனுக்கு இருக்கவில்லை. அவருடைய கவனம் முழுவதும் கொக்குக ளின் மீதே இருந்தது. துவக்கை லோட் பண்ணிக் கொக்குகளைக் குறி வைத்தார். சேர்மன் வைத்த குறி ஒருபோதும் தப்பிய தில்லை. 'டுமீல்!' கொக்கொன்று சூடுபட் நச் சுருண்டு விழுந்தது. அது
"நீந்திப் போய்க் கொக்கை எடுத்துவா, சின்னையா!” என்று சேர்மன் சொல்ல, "வேண்டாம் ஐயா! எனக்கு வடிவாய் நீந்த வும் தெரியாது. இருட்டுக்குள்ளை போய் தண்ணிக்குள்ளை அவலப்பட வேண்டி வரும்” என்று கூறிச் சின்னையா குளத்தில் இறங்க மறுத்துவிட்டான். ( “இந்தா துவக்கை வைச்சிரு. நான் நீந் திப் போய்க் கொக்கை எடுத்து வாறன், பார்” என்று சேர்மன் சொல்ல, "வேண்டாம் ஐயா! இருட்டுற நேரம். ஏன் தண்ணிக்குள்ளை இறங்குறியள்? கொக்குப் போனால் போக -டும். வாருங்கோ வீட்டை போவம். அங்கை அம்மாவும் புள்ளையளும் உங்களைத் தேடு வினம், காணேல்லை எண்டு. என்னை மனிசி தேடிக் கொண்டிருக்கும், எங்கை
2010 * 22

Page 25
போன மனுசனைக் காணேல்லை எண்டு; வாருங்கோ வீட்டை போவம்; குளத்திலை இறங்க வேண்டாம்!'' என்று சின்னையா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளா மல், சேர்மன் நீரில் குதித்து விட்டார்.
'கெடுகுடி சொற் கேளாது!' என்று சின் னையா மனதில் நினைத்துக் கொண் டான்.13
சேர்மன் நீந்திச் சென்று கொண்டிருந்த போது, பென்னம் பெரிய முதலையொன்று வாயைப் பிளந்தபடி சேர்மனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சின்னையா ''ஐயோ, முதலை! முதலை!” என்று கத்தினான்.
சேர்மனும் முதலையைக் கண்டு “ஐயோ! ஐயோ!” என்று அவலக் குரலெ ழுப்பினார். கண் இமைக்கும் நேரத்துக்குள் முதலை சேர்மனைக் கௌவிப் பிடித்து அவர் கதறக் கதற நீருக்குள் இழுத்துச் சென்றது. அ செல்வமும் செல்வாக்கும் உள்ள பெரிய முதலை, சேர்மன் செல்லத்துரை. அவரை யும் விடப் பெரிய முதலை முறிப்புக் குளத் துக்குள் இருக்கிறது என்ற உண்மையைச் சின்னையா அன்றுதான் முதன் முதலாக நேரில் கண்டு கொண்டான்.
மரப் பொந்தில் இருந்த கொக்குக் குஞ் சுகள் தாயை இழந்து தவித்துக் கொண் டிருந்தது போலவே, தகப்பனை இழந்த சேர்மனின் பிள்ளைகளும் தவிக்கப் போகி றார்களே என்ற மிகவும் வருந்திய சின் னையா துவக்கைத் தூக்கித் தூர எறிந்து விட்டுச் சைக்கிளில் ஏறி அமர்ந்தான். அது சேர்மன் வீட்டை நோக்கிப் பறந்தது.
மல்லிகை நவம்

E HAPPY
РНОТО
Excellent Photographers Modern Computerized Photography
For A Wedding Portraits
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC).
Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street,
Colombo - 15. Tel : 2526345
ut 2010 # 23

Page 26
சர்வதேச தமிழ் எழுதி
இதுவரையில் 62
ஒன்றுகூட கடந்த ப கொண்டி
க்கு நன்கு
கர்களை
ன்ற படை கவியலார் இலக்கிய நான் விரு
க கொழும்பு னைக்கூட் ஜனவரியி தாக முடி
ப்பாளராக தெரிவாகி, பணிகளும் ஆரம்பமாகியிருக்கின்றன.
இதுதொடர்பான பல செய்திக்கட்டுரைகளும் யுகமாயினி மற்றும் இனிய நந்தவனம் இதழ்களின்
சுமார் ஆறுமாதம் கழித்து, ஆழ்ந்த உறக்கத்த விழித்தவர் போன்று தமிழக கீற்று இணைய இதழ் த்தான எள்ளல்களுடனும் பொறுப்பற்றமுறையில் எ னுத்துரை. அதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்திலிரு
இது நாம் எதிர்பார்த்ததுதான்.
இப்படி இவர் அவதுாறு பொழியப் போகிறார் எ கிடைத்த மறுகணமே, நான் அவருடன் தொலை ஆனால் அவரது மனைவியுடன்தான் பேசமுடிந்தது அப்பொழுதும் அவர் இல்லை என்ற தகவல்தான்
மல்லிகை நவம்பர் 20

தோ®ம் வாங்tடு பிந்தது என்ன?
-முருகபூபதி
இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் டல் மகாநாட்டை நடத்துவதுதொடர்பாக 5ல வருடங்களாகவே நாம் ஆலோசித்துக் நந்தோம் என்பது மல்லிகை வாசகர்களு த தெரியும்.
துபற்றி மீண்டும் மீண்டும் சொல்லி வாச யும் எம்முடன் இணைந்து பணியாற்றுகி டப்பாளிகளையும் கலைஞர்களையும் ஊட ஏகளையும் பேராசிரி யர்களையும் கலை, பவாதிகளையும் அலுப்படையச் செய்ய நம்பவில்லை. டந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி | தமிழ்ச்சங்கத்தில் விரிவான ஆலோச டமும் நடத்தி, மகாநாட்டை 2011 இல் பல் கொழும்பில் நடத்துவது என ஏகமன் வெடுத்து, மகாநாட்டின் இலங்கை இணை 5 'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன்
இலங்கை இதழ்களிலும் தமிழகத்தில் லும் பிரசுரமாகியிருந்தன. திலிருந்து கெட்டகனவுகண்டு திடுக்கிட்டு ஜில் மிகவும் அவதுாறாகவும் தமக்கேயுரி விஷம் கக்கத் தொடங்கினார், எஸ்.பொன் ந்த இன்னும் சிலரையும் உசுப்பிவிட்டார்.
ன்ற தகவல் எனக்கு சென்னையிலிருந்து பேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். 1. மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டேன். கிடைத்தது. அவரது மனைவிக்கு எமது
10 p 24

Page 27
ய) = 4 5 5 lெ)
மகாநாட்டின் நோக்கம் பற்றி விரிவாக எடுத் துக் கூறியதுடன் அவசரப்பட்டு எந்த முடி வும் எடுக்காமல், என்னுடன் கலந்துரையாடு மாறு தயவாகக் கேட்டுக்கொள்வதாகவும் அவரது மனைவி ஊடாகத் தெரிவித்தேன். "
இதற்கிடையில் ஜூனியர் விகடனிலி | ருந்து தொடர்புகொண்டு என்னிடம் கருத்துக் கேட்டார்கள். மகாநாட்டின் நோக்கத்தை ன விளக்கமாகவே தெரிவித்தேன், கீற்று ) இணைய இதழின் ஊடாக அவதுாறைப் பரப்பிய பொன்னுத்துரை, அவுஸ்திரேலியா வில் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொ. லியிலும் அதனையே தொடர்ந்தார்.
உலகில் எத்தனையோ தமிழ் வானொலி ஊடகங்கள் இயங்கும்போது அவர் தமிழகத் திலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி குறி வைத்ததன் உள்நோக்கம் புரிந்தது தான்.
மிகவும் தந்திரமாகவும் சாமர்த்தியமாக வும் என்னுடன் உரையாடுவதைத் தொடர்ச் சியாக தவிர்த்துக்கொண்டே தமது இயல்பு களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் நான் அவருடன் 2009 இறுதியிலிருந்து இம்மகாநாடு தொடர்பாக ஆலோசனைகளை கேட்பதற்காக பலதட வைகள் தொடர்புகொண்டேன் என்பது அவருக்கும் தெரியும், அவரது நண்பர் யுக மாயினி ஆசிரியர் சித்தனுக்கும் தெரியும். அவருடன் தொடர்புகொள்ள முயற்சிக்கின் றேன் என்பது அவுஸ்திரேலியா சிட்னியிலி ருக்கும் அவரது மருமகளுக்கும் தெரியும். மருமகள்தான் அவரது சரியான தொலை பேசி இலக்கத்தையும் எனக்குத்தந்தவர்.
ஏப்பொழுதுமே தனக்குத்தானே பகை வனாகிக்கொள்ளும் அவர், புலம்பெயர்ந்த படைப்பாளிகள் மத்தியிலும் தனது வக்கிர மான சிந்தனைகளினால் பிளவுகளை ஏற்ப டுத்தவும் துணிந்தார், பொன்னுத்துரையின் வழக்கமான எள்ளல் நிரம்பிய கட்டுரை
- 2 ( 8 9 E 18 டி 2 5 த உ த உ E (2 »
15 15 2 (ஒ ஒ இ த (9
மல்லிகை நவம்பர் 2

5முதம் தீராநதி செப்டெம்பர் இதழில் வெளி பானதும் நான் தீராநதி ஆசிரியர் மணி -ண்டன் அவர்களுடன் தொடர்பு கொண்டு னது பதிலையும் அனுப்பினேன். குறிப் தட்ட பதிலை மல்லிகை வாசகர்கள் இந்த ஆக்கத்தின் இறுதியில் படிக்கலாம். - அதற்கு முன்னர், தீராநதியில் பொன் அத்துரையின் பிதற்றல்களை படித்த மல் திகை வாசகர்களின் கவனத்துக்காக தேனை இங்கு பதிவுசெய்கின்றேன்.
பொதுமக்கள் கலந்துகொள்ளும் ஒரு கேழ்ச்சி நடைபெறவிருந்தால் முதலில் அதனை ஒழுங்குசெய்யவிருக்கும் அமைப் Tளர்களிடம் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் -சயற்பாடுகள் பற்றி அறிந்து செய்தியை பாசகர்களுக்கு வெளியிட்டபின்பே அது தாடர்பான எதிர்வினைகளை கேட்டு ரசுரிப்பது வழமையான ஊடக தர்மம்.
ஆனால், நாம் நடத்தவுள்ள மகாநாடு தாடர்பாக முழுமையாக அறிந்து கொள் பாமலேயே நீண்டகாலமாக இலங்கைக்கு புப்பால் புலம்பெயர்ந்து தமிழகம், அவுஸ் ரேலியா என வாழ்ந்துகொண்டிருக்கும் ருவரின் கருத்துக்களை தீராநதி வெளி பட்டிருக்கிறது. அந்தவகையிலாவது எமது புலங்கை மகாநாடுபற்றியும் ஈழத்து இலக் ய உலகுபற்றியும் தீராநதி வாயிலாக புறிமுகம் தந் தமைக்கு நாம் நன்றி
தரிவிக்கலாம்.
அறிந்ததை பகிர்தல், அறியாததை புறிந்துகொள்ள முயல்தல் என்பதுதான் மது மகாநாட்டினது அடிப்படை நோக்கம். ந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே டந்த 2001 ஆம் ஆண்டு முதல் நாம் அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்- விழாக்களை டத்திவருகின்றோம், இதனை முன்னின்று டத்திய அனுபவத்தின் தொடர்ச்சியாகத்
ம10 * 25

Page 28
தான் இலங்கையிலிருக்கும் படைப்பாளிகள் ஊடகவியலாளர்களின் நீண்ட நாள் வேண்டு கோளை முடிந்தவரையில் நிறைவேற்ற நான் ஒழுங்குகளை மேற்கொண்டேன்.
இத்தகைய கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்த ஒன்றுகூடல்களும் மகாநாடுகளும் அனுபவப் பகிர்வாக அமைந்து இந்தத் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் தேர்ச்சியும் கிட்டும்.
சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்தி ரேலியா ஒன்றுகூடலிலே நாம் எஸ்.பொ. அவர்களையும் வரவழைத்து அவரது இலக் கிய எழுத்துாழிய அனுபவங்களை கேட்ட றிந்துள்ளோம்.
கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் தலைமுறை இடைவெளி இருப்பதையும் அறிந்துகொண்டே நாம் இந்த சர்வதேச மகா நாட்டுக்காக 12 அம்ச யோசனைகளை முன் வைத்தோம்.
இவை கடந்த 2009 ஆம் ஆண்டு இறு திப்பகுதியில் எழுதப்பட்டு இதுதொடர்பாக எஸ்.பொ. அவர்களுடன் கலந்துரையாடுவத ற்கு நான் பலதடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயன்றும் முடி யாமல் போனது. எனினும் தமிழகத்தில் சென்னையிலிருக்கும் அவரது நண்பர் ஊடாக தகவல் அனுப்பிவிட்டு இலங்கை சென்று மகாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய இடங்களி லும் தென்னிலங்கையில் முஸ்லிம் எழுத் தாளர்கள் மத்தியில் (மினுவாங்கொடை, கள்ளொளுவை) தகவல் அமர்வுகளையும் நடத்திய பின்பு இதுபற்றிய விரிவான செய்தி எஸ்.பொ.வின் தமிழக நண்பர் வெளி யிடும் யுகமாயினி மாத இதழிலும் கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்ட 12 யோசனைக
ளுடன் பிரசுரமாகியிருக்கிறது.
மல்லிகை நவம்ப

- இலங்கையில் மகாநாட்டுக்காக ஒரு அமைப்புக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டு எதிர்நோக்கப்படும் செலவுகளுக்காக நிதி சேகரிக்க ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப் பட்டு பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுபற்றியெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் -சுமார் ஆறுமாதகாலம் அமைதி காத்திருந்து
விட்டுத் திடீரென்று இணைய இதழ்களிலும் தீராநதியிலும் அபாண்டமான குற்றச்சாட்டுக ளையும் அவதுாறுகளையும் அவர் பரப்ப முனைந்திருப்பதுதான் எமக்கு வியப்பளிக் கிறது. கடந்த சில மாதங்களாக பல முரண் பாடான, அதேசமயம் தமிழ் மக்களிடம் எம் க்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வித மாக கருத்துக்களை சொல்லியிருக்கும் எமது மூத்த படைப்பாளி, எமது 12 அம்ச யோசனைகளை எள்ளி நகையாடுகிறார்.
எஸ்.பொ. என்றாலே எள்ளலுக்கு பெயர் போனவர் என்ற அபிப்பிராயம் ஈழத்து இலக் கிய உலகில் அவர் பிரவேசித்த காலம் முதலே நீடிக்கிறது. மீண்டும் இந்த வயதி லும் அவர் தமது இயல்புகளை நிரூபித்தி ருக்கிறார்.
இன்று தமிழ் கணினிக்குள் வந்து விட் டது. 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். இன்னமும் அவர் 1962 சாகிரா மகாநாடு காலத்திலேயே நிற்கிறார் என்பதுதான் வருத்தமளிக்கிறது.
எமது தமிழ் படைப்புலகில் செம்மைப் படுத்தல் வளர்க்கப்படவில்லை என்று பல காலமாக உரத்துக்கூறிவந்தவர்களில் எஸ்.பொ.வும் ஒருவர். அவரே பலரது படை ப்புகளை செம்மைப்படுத்திக் கொடுத்திருக் கிறார். மேலைநாடுகளில் படைப்பாளிக்கும் பதிப்பாளருக்கும் இடையே ஒரு கொப்பி
எடிட்டர் இருப்பார். ஆனால், எமது தமிழ்ச் சூழலில் செம்மைப்படுத்தல் என்பது பிழை திருத்துதல் (Proof Reading) என்றே
ஈ 2010 * 26

Page 29
பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக் கிறார்கள்.
விக்ரம் சேத்தின் Suitable Boy என்ற நாவல் ஆறு பதிப்பாசிரியர்களிடம் சென்றி ருப்பதாகவும் அவர்களின் ஆலோசனைக ளின் பின்னரே, அதற்கு நேர்த்தியான வடி வம் கிடைத்ததாகவும் தகவல் இருக்கிறது. தமிழகத்தில் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் உட்பட பலபடைப்பாளிகளின் படைப்புகள் நுாலுருவில் வெளியாகுமுன்னர் சிலர் படித் துப் பார்த்து திருத்தங்கள் ஆலோசனைகள் கூறியிருக்கிறார்கள். நாம் ஏன் அதிக தூரம் செல்லவேண்டும். எமக்கு எதிர்வினையாற் றிக் கொண்டிருக்கும் எஸ்.பொ.வின் 1924 பக்கங்கள் கொண்ட வரலாற்றில் வாழ்தல் என்ற இரண்டுபாகங்கள் கொண்ட அவரது சுயசரிதை நுால் அச்சுவாகனம் ஏறுமுன்னர் எத்தனைபேரால் பார்க்கப்பட்டு எத்தனை பக்கங்கள் நீக்கப்பட்டன என்பதை அவரி டமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏக நாம் தனியாக இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தலை மாத்திரம் யோசிக்க வில்லை. செய்தி ஊடகங்களிலும் இது அவ சியமானது என்று விவாதித்துவருகின்றோம். இன்று உலகெங்கும் இதழியல் கல்லூரிகள் இயங்குவதை அறிவீர்கள். இலத்திரனியல் ஊடகம் பற்றிய பிரக்ஞையிலும் தலை முறை இடைவெளியிருக்கிறது. இளம்தலை முறைக்குத்தெரிந்த பல விடயங்கள் மூத்த தலைமுறையினருக்குத்தெரியாது. இது பற்றி சில கட்டுரைகளை நான் ஏற்கனவே இலங்கை இதழ்களில் பதிவுசெய்துள்ளேன்.
நாம் முன்வைத்துள்ள அனைத்து யோச னைகளையும் எதிர்க்கவேண்டும் என்ற முன்தீர்மானத்துடனேயே அவர் இயங்குகி றார். அதனால் தமது எள்ளல் வார்த்தை களை அள்ளித் தெளிக்கிறார்.
"வேண்டாப்பெண்டில் கை தொட்டாலும் குற்றம், கால் தொட்டாலும் குற்றம்" - என்று
மல்லிகை நவம்பர்

எங்கள் ஊரில் சொல்வதுபோன்றுதான் அனைத்தையும் அவர் நிராகரிக்கின்றார்,
நாம் களியாட்டம் நடத்தவோ கேளி க்கை மூலம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் களை ஏமாற்றவோ முனையவில்லை. தமி ழாராய்ச்சி மகாநாட்டின் பிதாமகர் எங்கள் ஈழத்திருநாட்டு அருட்தந்தை தனிநாயகம் அடிகளார். அவர் தொடக்கி வைத்த ஆரா ய்ச்சி மகாநாட்டை காலப்போக்கில் களியா ட்டமாகவும் அரசியலாகவும் மாற்றிய பெருமை யாரைச்சார்ந்தது என்று நான் இங்கே கூறத்தேவையில்லை.
தமிழகத்தில் இலக்கியம் செத்து விட்டது என்று சிலவருடங்களுக்கு (1989 இல்) முன்னர் அறிக்கையிட்டவரும் , தமது மித்ர பதிப்பகத்தின் விழா தொடர்பாக தாம் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு வந்த தமிழக பத்திரிகையாளர்கள் காப்பி, டிபன் சாப்பிட்டுவிட்டு சென்றார்களேயன்றி தமது இதழ்களில் ஒருவரிச்செய்தியும் பிரசுரிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டது டன் அவர்களுக்கு 'கவர்' (கடித உறையில் பணம்) கொடுக்காதமையால்தான் செய்தி கள் பிரசுரமாகவில்லை என்று பேசியும் அந்தப் பேச்சை தமது நுால் ஒன்றில் பதிவு செய்து வைத்திருப்பவரும் இந்த எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைதான் என்பதை யும் நினைவுபடுத்துகின்றேன்.
இப்படித்தான் புலம்பெயர்ந்தோர் இலக் கியம்தான் கொடியுயர்த்தும் என்ற இவரது முன்னைய பேச்சும். பொறுப்பற்றுப் பேசும் பொன்னுத்துரை என்றும் இவருக்கு புக ழாரம் உண்டு.
இதில் என்ன வேடிக்கை என்றால்... ஆட்டோ சங்கர், சந்தனக்கடத்தல் வீரப்பன், சிலுக்கு சுமிதா, பிரேமானந்தா சாமியார், நித் தியானந்த சாமியார் நடிகர் பிரசாந்தின் விவா கரத்து உட்பட பல பரபரப்பான மலினமான
- 2010 $ 27

Page 30
15 E L
செய்திகளுக்கு களம்கொடுக்கும் வணிக ப இதழ்களையே எம் மகாநாடுபற்றி பிதற்றுவ)
ம! தற்கும் பொன்னுத்துரை தேர்வு செய்து கொண்டதுதான்.
அவர் தீராநதி இதழில் இப்போது பொறு இ ப்பற்று சொல்லியிருக்கும் கருத்துக்கள் குறித்து நாம் கவலைப்படவில்லை, ஏனென் றால் அவர் காலம் பூராவும் ஈழத்தில் சொன் . னதையும் செய்ததையும்தான் இப்போது தமிழகத்திலிருந்தும் சொல்கிறார். செய்கி றார். அவர் ஓடுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் உபதேசியாக மாறிவிடாமல் இலங்கை வந்து இம்மகாநாட்டில் கலந்து கொள்வாரேயானால் அவர் முன்வைக்கும் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.) ( இவரது 1962 ஆம் ஆண்டுகாலத்து 'நற்போக்கு' இலக்கியம் போன்று தொடங் கிய இடத்திலேயே அஸ்தமனமானமாகப் போவதல்ல, நாம் இலங்கையில் நடத்த வுள்ள மகாநாடு. இது தொடர் பயணம். ஓவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறவிருக்கிறது.
ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட படைப்பா ளிகளின் குடும்பங்களை போருக்குப்பின்னர் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தவன் என்ற மனிதாபிமானப்பண்புடனும் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக ஈழத்தில் போரி னால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவச் சமு தாயத்தின் நலன்கள், தேவைகளில் தொட . ர்ச்சியாக ஆக்கபூர்வமாக ஈடுபட்டுழைப்ப
வன் என்ற ரீதியிலும் எமது தாயகத்தில் | வாழ்ந்துகொண்டிருக்கும் நுாற்றுக் கணக் கான தமிழ்ப்படைப்பாளிகளுடன் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவன் என்ற முறையி லுமே இந்த மகாநாட்டை பலரதும் ஆதரவு டன் முன்னெடுக்கின்றேன்.
நீண்ட காலம் வெளியிலிருப்பதனால் | இலங்கைத் தொடர்புகளிலிருந்து அந்நியப்
உ E ஒ : H. ஓ. (டி உ ( உ 8 9 (டி எ
உ + த
19 F8 த க உ F
மல்லிகை நவம்பர் 1

ட்டிருப்பவருக்கு மல்லிகை இதழ் கிரம் ாக வெளிவரும் தகவல் தெரிந்திருக்க
யாயம் இல்லைத்தான். - ஆனால், இவர் ஆலோசகராக இருந்து புலங்கையில் முன்பு வெளியான இளம்
றை அவுஸ்திரேலியாவில் வெளியான அக் பனிக்குஞ்சு ஆகிய இதழ்களுக்கு என்ன நர்ந்தது? என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், மல்லிகை குண்டு தாக்குதல், எறி ணை வீச்சுகளிலிருந்தெல்லாம் தப்பி இன் நம் தொடர்ந்து 45 வருடங்களுக்கும் மேலாக வளியாகின்றது. விரைவில் 46 ஆவது ஆண்டுமலரும் வெளியாகவிருக்கிறது.
யாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பார்கள்? என்றும் எஸ்.பொ. அங்கலாய்க்கின்றார். இவரையும் அழை கவேண்டும் இவரது இலக்கிய அனுபவ பகளையும் இன்றைய இலங்கை மற்றும் கலிட இளம் தலைமுறை படைப்பாளிகள் கட்டறியவேண்டும் அதன் மூலம் கருத்துப் ரிவர்த்தனைகளை ஆரோக்கியமாக பளர்க்கவேண்டும், வருங்கால தலைமுறை பினருக்கு முன்மாதிரியாக நாம் இயங்க வண்டும் என்ற யோசனைகளுடன் நாம் மது மகாநாட்டுப்பணிகளை முன்னெடுத் பக் கொண்டிருக்க... இவரோ, இவருடன் பான் நடத்தவிருந்த தொலைபேசி உரை பாடலை திட்டமிட்டே சாதுரியமாக தவிர் -துவிட்டு இப்போதுதான் துயில் எழுந்து பந்தவர்போன்று ஆறுமாதங்கள் கழித்து கருத்துச்சொல்கிறாரா? அல்லது அங்கத "மாழி பேசுகிறாரா?
அரச மானியம் குறித்தும் எள்ளி நகை பாடுகிறார். நான் வாழும் நாடு அவுஸ்திரே தியா உட்பட பலநாடுகளில் கலை, இலக் யெ, கல்வி, கலாசாரப்பணிகளை ஊக்கு பிக்க அரசுகள் மானியம் வழங்குகின்றன. இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளி ஓம் நுால்கள், இதழ்கள் வாங்குவதற்காக 2010 $ 28

Page 31
அரசு மானியம் வழங்குவதில் சில குறை பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் சில இதழ்களுக்கு நுாலக ஆதரவு தமிழக அரசினால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதா கவும், பதிப்பகங்கள் வெளியிடும் நுால்களை தேர்வுசெய்து நுாலக அபிவிருத்தி சபை கொள்வனவு செய்வதாகவும் அறிகின்றோம். இத்தகைய நடைமுறையை இலங்கையி லும் மேற்கொள்வதற்கு நாம் வலியுறுத்து வதில் எஸ்.பொ. என்ன தவறை காண்கிறார்?
இப்படியே அவரது எள்ளல் வியாக்கியா னங்களுக்கு நாமும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியும். ஆனால், அதற்கு மல்லிகையில் பக்கங்கள் இருக்காது என நம்புகின்றேன்.
இனி தீராநதிக்கு நான் எழுதிய பதில்:-
17-09-2010
ஆசிரியர் அன்புடையீர் வணக்கம்.
'இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை'
-இது எஸ்.பொ.வின் நழுவல் 'சீதாபிராட்டிகளால் எரியும் இலங்காபுரி'
இது இந்திய காங்கிரஸ் தலைவர் மீது மறைமுகமான தாக்குதல்.
எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை தான் வாழும் நாட்டுக்கோ தனது நண்பர்க ளுக்கோ தான் சார்ந்த எவருக்குமோ வாழ்வு முழுவதும் உண்மையாக இருக்கவில்லை என்பது அவரது வரலாறு.
அதுதான் அவரது தத்துவமான 'வர லாற்றில் வாழ்தல்'.
தற்பொழுது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடுக்கு எதிராக தமிழ் நாட்டில் பிரபலம் தேடும் அவரை விடுத்து, மகாநாடு ஏன் என் பதை தீராநதி வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
மல்லிகை நவம்பு

ஏன் இந்த மகாநாடு?
முப்பதுவருடகாலப் போர்ச்சூழலினால் இலங்கையைவிட்டு புலம்பெயர்ந்த எழுத்தா ளர்கள் அநேகர். வன்முறை, அடக்குமுறை, போரின் பாதிப்பு...
இப்படி எத்தனையோ வாழ்க்கைப் போராட்டங்கள்.
இன்று தமிழர்கள் இறக்கும் நிலையில் இருந்து உயிர்களை தக்க வைக்கக் கூடிய தன்மைக்கு மாறியிருப்பதால், தங்கள் உறவு களை சந்தித்து உணர்வுகளை பரிமாற ஈழ த்து தமிழ் எழுத்தாளர்கள் இதயங்கள் துடிக்கின்றன. இம்மகாநாடு எம்மவரின் நீண்டகாலக் கனவு. போரின் ரணங்களை மயிலிறகுகளால் வருடவேண்டிய கட்டாயத் திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். அயலவர் களாலும் மற்றவர் களாலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள், எங்களுக்கு நாங்களே ஆறுதல் வார்த்தைகள் பரிமாற வேண்டியகாலத்தில் எங்களை மீறிய சக்திகளால் தள்ளப்பட்டுள்ளோம்
அவுஸ்திரேலியாவில் கடந்த பத்து வருடங்களாக தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலை நடத்தியிருப்பதனாலும், ஈழத்திலி ருந்தும் தமிழகத்திலிருந்தும், அவுஸ்திரே லியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடு களிலிருந்தும் பல படைப்பாளிகளுடன் தொடர்ச்சியான நட்புறவு கொண்டிருந்தமை யினாலும் என்னை இந்த ஒன்றுகூடல் மகாநாட்டை ஒருங்கிணைத்து தருமாறு இலங்கையில் பல இலக்கியவாதிகள் பலதடவைகள் கேட்டிருக்கிறார்கள்.
பல புலம்பெயர் ஈழத்து படைப்பாளிகள் தமது நூல்களை அச்சிடுவதற்கு தமிழகத் துக்கு வந்து திரும்பினார்கள். ஆனால், அவர்களினால் தமது தாயகம் சென்று வரக் கூடிய சூழல் இதுவரை இருக்கவில்லை. பர் 2010 ஓ 29

Page 32
பெ
ஆ ல்,
கடந்த ஜனவரி மாதம் இலங்கை சென்று . நிலைமைகளை கவனத் தில் எடுத் து பலருடனும் ஆலோசிக்க ஒரு கருத்தரங்கு ஒழுங்குசெய்தேன். பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, மெளனகுரு, உட்பட மற்றும் பல படைப்பாளிகள், கலைஞர்கள், பத்தி ரிகை ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஏகமனதாக முடிவெடுத்தே நாம் மகாநாட்டு | பணிகளை முன்னெடுத்தோம்.
பசி
ல்ெ
தம் ல
3.
யா
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம், மட்டக் நு களப்பு, திருக்கோணமலை, வவுனியா, மலையகத்தில் ஹட்டன்... என்று தமிழ்ப்
UL பிரதேசங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான தகவல் அமர்வு கூட்டங்கள் நடத் தப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஈழத்து எழுத்தாளர்களின் விருப்பத்துட
4 னேயே மகாநாட்டுப்பணிகள் முன்னெடுக்கப்.
ய படுகின்றன.
கம் நு
வ
ம/
ரு
நான் சர்வதேச ரீதியாக எழுத்தாளர் களை ஒருங்கிணைக்கும் பணிகளை
மேற்கோள்கின்றேன்.
இனி, எமது நோக்கங்களை எள்ளிநகை யாடும் எஸ்.பொ.வுக்கு எனது பதில்களை எமது 12 அம்ச யோசனைகளிலிருந்தே தருகின்றேன்.
1. இருபதாம் நுாற்றாண்டிலிருந்தே எல்லா உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் கொப்பி எடிட்டர்கள் இருந்திருக்கிறார்கள். படைப்பை செம்மைப் படுத்துவதுதான் கொப்பி எடிட்டிங், இந்தி யாவில் உள்ள பெரிய ஆங்கில பதிப்பகங் களை தொலைபேசியில் அழைத்தால் இது எஸ்.பொ.வுக்கு தெரிந்துவிடும் 2. தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் அல் லது ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்படு வதை நாம் மட்டுமல்ல அ.முத்துலிங்கம்,
மல்லிகை நவம்பர் 20
5 6 6 ல் 5 5. ம ஒ ல 3 4 ல ம 6 மீ .2

ஜயமோகன் போன்ற படைப்பாளிகளும் ரவேற்கிறார்கள். நாம் நடத்தவுள்ள மாழிபெயர்ப்பு அரங்கில் இதுகுறித்து ராயப்படுவதுடன், இதுவரையில் ஆங்கி த்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப் டைப்புகளை அறிமுகப்படுத்தும் பணியி ம் ஈடுபடுவோம். இதற்காக புலம் பெயர்ந் வர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கி த்தில் இந்த மகாநாட்டில் வெளிவருகிறது - இலங்கையில் நீடித்த போரினால் பல இலகங்கள் அழிந்தது எஸ்.பொ.வுக்கு தெரி எதா? யாழ்ப்பாணம் பொதுநுாலகம் உட் -, வன்னியில் பல நுாலகங்களின் தேவை ளை நாம் கவனத்தில் கொள்கின்றோம். எலகர்களுக்கு ஆதரவு அளிக்க சில நட டிக்கைகளை முன்னெடுக்கின்றோம். - போரினால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை ரை இழந்த ஆயிரக்கணக்கான தமிழ் ாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலி
ந்து புலமைப்பரிசில் திட்டம் ஒன்றின் -லம் கடந்த 22 வருடங்களாக உதவி -ரும் அமைப்பில் பணியாற்றிக் கொண்டிரு தம் அனுபவத்திலிருந்து இலங்கையில் றுதிப்போரில் பாதிக்கப்பட்ட தமிழ் எழுத் ாளர்களின் குடும்பங்களுக்கும் உதவும் ட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
- இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ் தழ்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவி கேட்பது ஒன்றும் தவறில்லை. தமி க அரசு நூலக அபிவிருத்தி திட்டம் மூலம் மிழக நுால்களுக்கு இதழ்களுக்கு உதவுவது எஸ்.பொ.வுக்கு தெரியாதா?
- போரினால் எங்கள் குழந்தைகள் கல் யை இழந்தார்கள். அவர்களின் புனர்வாழ்வு ல்வி, வாசிப்பிலும் தங்கியிருக்கிறது. அவ களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்ப ல் எஸ்.பொ என்ன குறை காண்கிறார்?
D10 $ 30

Page 33
7. தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஈழத்தைப் பொறுத்தமட்டில் சன்மானங்கள் என்பது அபூர் வமானது. எனவே, அவர் களில் சாதனையாளர்களை தெரிவுசெய்து பாரா ட்டி கெளரவித்து விருதுகொடுப்பதில் என்ன எள்ளல்? எஸ்.பொ. அவர்களை மட்டுமல்ல, இன்னும் சில சாதனையாளர்களையும் நாம் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் ஒன்று கூட லிலே பாராட்டி கௌரவித்திருக்கின்றோம்.
8 - 8 9 ஆ
அ த ஒ ஓ [ ]
5 5 3
6 9 ( F உ 5
8. கருத்துப் பரிவத்தனை, அனுபவ பகிர்வு | என்பது காலம் காலமாக ஒன்றுகூடல்களில் சந்திப்புகளில் நிகழ்ந்திருக்கின்றன. பலநாடு களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும்போது பயனுள்ள விடயங்கள் புரிந்துணர்வுடன் பேசப்படும். இது ஈழத்து இலக்கியத்தில் புது இரத்தம் ஓட வைக்கும். 9. சிறுவர் இலக்கியம் ஈழத்தில் மட்டுமல்ல, . தமிழ் மொழியிலும் வறுமை அடைந்துள் ளது. இது வளர்த்தெடுக்கப்படவேண்டியது. இலக்கியம் எல்லைகளிடப்பட்ட அல்லது ஒரு தலைமுறையுடன் தேங்கிவிடுவதும் அல்ல. எஸ்.பொ.வுக்கு அப்பால் இலக்கியம்' நகர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறாரா? இது ஒருவகை மரதன் ஓட்டம். சிறுவர் இலக் கியம், சிறுவர் நாடகம் உட்பட பல நிகழ்சி கள் உள்ளடக்கிய அரங்கும் இந்த மகாநாட் டில் இடம்பெறுகிறது. 10. சினிமா வலிமையான ஊடகம். கற்கை வ நெறியாகவும் மாறிவிட்டது. தமிழ்ச் சினிமா | வர்த்தகப் பண்டமாக மாறிவிட்ட காலத்தில் குறும்படம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் நிழல் இதழ் மற்றும் சில அமைப்புகள் குறும்பட பயிற்சிகளை நடத்
ம துகின்றன. இதுபோன்று இலங்கையிலும் குறும்பட பிரக்ஞை வளர்த்தெடுப்பதற்கான அத்திவாரக்கல் பதிக்க விரும்புகிறோம். ) 11. இசை, நடனக்கல்லுாரிகள் மீதான ஆர்வம், ஈழத்தில் ஓவியக் கல்லுாரிகளிடத்
மல்லிகை நவம்பர்
க
இது
* 5

ல் இல்லை. எமது தமிழ்சமுதாயத்தில் க்குறை நீடிக்கிறது. இதுபற்றிய கலந்து கரயாடலும் நடைபெறும்.
2.பல ஈழத்து கூத்துக் கலைஞர்கள் மற் ம் நாடக நெறியாளர்கள் புலம்பெயர்ந்து ட்ெடனர். இவர்களின் மீள் வரவை ஈழத்து பத்து, மற்றும் நாடக கலை உலகம் எதிர் எர்த்து காத்திருக்கிறது. தமது விடுமுறை பாலத்தில் இவர்கள் இலங்கை வந்து எத்து. நாடகம் தொடர்பான பயிற்சிகளை
ழங்க முடியும்.
இறுதியாக, நாம் சொல்லவிரும்புவது: காடைகாலத்தில் அவுஸ்திரேலியாவிலும் நளிர்காலத்தில் தமிழகத்திலுமாக வாழ்ந்து
ல வருடங்களாக இரண்டு உலகத்தின் ன்மைகளை அனுபவித்து வரும் எஸ்.பொ. புக்கு ஈழ எழுத்தாளர்களின் ஆதங்கம், இத பத்துடிப்பு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அதற்காக அவர், ஆதாரமற்ற குற்றச்சாட்டு -ளை சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்த படி
பச, எழுத முடியாது.
அவதூறுகள் சுமத்துவதிலும் பரப்புவதி றும் தன் ஒழுங்கற்ற தன்மையை எஸ்.பொ. காட்டுகிறார்.
முதலில் இலங்கை அதிபரிடம் லஞ்சம் பாங்கி நடத்தும் மகாநாடு என்றார்.- இது இணையம்
கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிரு மது கோடிகோடியாகப்பெற்று நடத்தும் மகாநாடு என்றார் - இது சிட்னி வானொலி.
பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆதியோரால் மூளைச்சலவை செய்யப்பட்ட வர்களினால் நடத்தப்படுகிறது என்றார்
இது இணையம். )
2010 ஓ 31

Page 34
., இறுதியாக இலங்கை அரசினாலும் கருணா, டக்ளஸ் முதலானவர்களினாலும் நடத்தப்படுகிறது. என்றார். - இது தீராநதி.
இடைக்கிடையே சீனாவும் இந்த மகா நாட்டுக்குப்பின்னணியில் இருக்கிறது. என்கிறார்.
அவர் இதுவரையில் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்கு
மல்லிகை ஆண்டுச்
சேருபவர்கள் கல
ஆண்டுச் சர்
தனிப்பிர ஆண்டு மா
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது
வங்கித் தொடர் Dominic Jeeva 072010004231,- Hatton N Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, D பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேெ காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Je அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5ட பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வே 20174, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்
மல்லிகை நவம்பர்

மாறும் இல்லையேல் சட்டநடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவருக்கு நாம் கடிதம் ஒன்று சிலவாரங்களுக்கு முன்ன ரேயே அனுப்பியுள்ளோம்.
லெ.முருகபூபதி
அமைப்பாளர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு
2011
சந்தாதாரராகச் பனத்திற்கு....
ந்தா 600/- தி 40/- லர் 200/-
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. புகளுக்கு: aெtional Bank. Sea Street,
எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு oெminic Jeeva என எழுதுவோர் இந்தப் றதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. eva. Kotahena, P.0. எனக் குறிப்பிட்டு
பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும்
வண்டிய முகவரி :
பு 13. தொலைபேசி : 2320721
2010 * 32

Page 35
ஓர் இளைஞனின் வ
கோர்ட் வோச்போரும் முகங்கள்
இன்றைய யுகம் 6 ஒளிந்துக் கொண்டிரு வலிகளின் வழியாக, 6 மான்குட்டியை இழு.
ரூபமாய் எழுந்து நிற்க கலை இலக்கியங்கள் வாழ்வை சித்திரிக்க னது என்று நிச்சயமா லிருந்து விலகி ஓடும்
களை கடந்து வந்த புக்கள் அடங்கிய தொகுப் பாக ஓர் ஆவணமா வேல் துஷ்யந்தனின் "வெறிச் சோடும் மனங்கள்
இந்த உலக தேசத்தின் எல்லா இளைஞர்க எந்தவொரு இனக்குழுவைச் சார்ந்தவர்களாக இ கடந்த காலத்தில் சந்தித்த வலிகள் ஏராளம். - ஞர்களும் எதிர் கொண்ட வலிகளையும் குறை இக்காலகட்டத்தில் இந்த தேசத்தில் படைக்கப்ட தந்த வேதனை அவ்வாறாக படைக்கப்பட்ட இ உயிர்ப்பிலிருந்து களைந்தெறிய முடியாத எ வேதனையின் குரலைதான் துஷ்யந்தனின் எல் தனின் வயது பெற்று தந்திருக்கும் அனுபவம், வளம் ஆழ்ந்த விமர்சனப் பார்வையில், ஓரு எ மையை தென்படக்கூடும். இவ்விடத்தில் நமது தளம் கொண்டிருக்கும் ஒரு குறைபாட்டினைய என எண்ணுகிறேன். இன்றைய நமது விமர்சனப் தேர்தெடுக்கும் படைப்புகள் எல்லாவற்றையும் காரணமாக வளரும் கலை இலக்கியப் படைப்பா கொண்டிருக்கும் சிறப்புக்கள் அதாவது எதிர் க மாற கூடிய சமிக்ஞைகள் கொண்ட படைப்புக்க கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. து நிலையில் நோக்கப்படுமிடத்து, வெறுமனே புல் தப்படக் கூடும், (இதுவும் அவருக்கு ஒரு வலி வாசகப் பார்வையில் அவரது கவிதைப்பிரதி யதார்த்தம் ஏற்படுத்திய வலிகளை எதிர் கொன அக்கவிதைப் பிரதிகளை நாம் இனங்காணக்க
பெரும்பாலான இவரது கவிதைகளின் தலை காரணங்களை பேசி இருக்கின்றன. உதாரணத்திற்
மல்லிகை நவம்ப

லிகளின் ஆவணம்
--மேமன்கவி
1/27:
வாழ்வின் மேற்புறத்திலும் உள்புறத்திலும் நக்கும் ரம்யங்களை விழுங்கி, பல்வேறு வாழ்வை தன் கோரப்பற்காளால் குதறப்பட்ட த்துச் செல்லும் ஒரு சிங்கத்தின் விஸ்வ கிறது. இத்தகைய சூழலில் படைக்கப்படும் ரம்யங்களால் நிறைந்த ஒரு பூங்காவனமாய் முற்பட்டால், அக்கலைப்படைப்பு போலியா க கூறலாம். அத்தகைய படைப்பு யதார்த்தி - ஒன்றாகும். அத்தகைய வலிகளின் வழி ஓர் இளைஞனின் கன்னி கவிதைப் படைப் க நம் கையில் கிடைத்திருக்கிறது வெற்றி ள்' எனும் கவிதைத் தொகுப்பு. )
ளும், அவர்கள் எந்த பிரதேசமானாலென்ன, இருப்பினுமென்ன, எந்த மதமானாலுமென்ன அந்த வரிசையில் இந்த தேசத்தின் இளை றவாக மதிப்பிட முடியாது.அந்த வகையில் பட்ட கலை இலக்கியங்களில் அந்த வலிகள் இளைஞர்களின் படைப்புகளில் அவர் தம் வகையில் பதிவாகிவுள்ளன. அவ்வாறான லா கவிதைகளிலும் கேட்கிறோம். துஷ்யந் பார்வை, அவரது அவர் அளவான மொழி பகையில் படைப்பாக்க வழயிலான போதா ப சூழலைச் சார்ந்த விமர்சனப் பார்வைத் ரம் இங்கு சுட்டி காட்டுவது தவறு இல்லை 1 பார்வைத் தளமானது, ஆய்வு செய்வதற்கு - ஒரே தரத்தில் வைத்து ஆய்வு செய்வதன் ாளிகளின் படைப்புக்கள்,அவை தன்னளவில் காலத்தில் தேர்ச்சியான படைப்பாளிகளாக --ளாக அவை இருந்தும் வாசக பார்வையின் ஷ்யந்தனின் படைப்புக்களும் அவ்வாறான லம்பல் இலக்கியம் என அடையாளப்படுத் "யாக இருக்க கைடும்) ஆனால் இன்றைய கிகளை வாசித்தோமானால், கடந்த கால என்ட ஓர் இளைஞனின் ஆத்மார்த்த குரலாக கூடியதாக இருக்கும். ப்புக்கள் இவர் எதிர் கொண்ட வலிகளுக்கான பகு 'அமானுஷ்ய வாழ்வு' 'ரணமும் பிணமும்' * 2010 $ 33

Page 36
க ப = சக
- - பக பு ம ச அ - 1
'வெறிச்சோடும் மனங்கள்' 'விடையிலா கேள்விகள்' 'தழும்புகள்' இப்படியாக சொ ல்லி கொண்டே போகலாம். ஓர் இளைஞனாக இவர் கடந்து வந்த காதல் கூட இன்றைய யுக த்தின் வலியை இணைத்துக் கொள்கிறது. ( 'காதலில்
வலிகள் உருங்களாக மாறும் பகல்தேர் சில சமயங்களில் உருவங்களே வலிகளாக மாறும்'
இக்கவிதைக்கான தலைப்பு 'ஆதலால் காதல் செய்வீர்'
இத்தனை வலிகளை எழுதியும் 'சம்பி ரதாயக் கூடு' எனும் கவிதையில் “வலிகள் எழுதி முடியாதவை' என கூறும் பொழுது தான் இவர் கண்ட வலிகள் தந்த வேத னையை பூரணமாக சொல்லிக் கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கத்துடன் அவர் இருப்பது புரிகிறது. அதே வேளை எவ்வ ளவுதான் தமக்கு பிரியமானவர்களாக இருப் பினும் அவர் தம் இறப்பின் பின் அவர் தம் ஞாபகங்கள் காலத்தால் கரைந்து விடுவது ண்டு. ஆனால் வலிகள் தந்த வேதனை காலத் தால் கரையும் ஒன்றல்ல என்பதை அழுத்தி சொல்வதில் இவர் பின்நிற்கவில்லை.
இவரது எல்லா கவிதைகளிலும் வலியா னது வெவ்வேறு ரூபங்களில் எட்டிப்பார்த்து, . இவரது படைப்புகளின் வழியாக நமக்கு உணர்த்த நினைத்த வலியின் வேதனையை ஒரு கணமேனும் மறந்து விடாக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார்.
அவ்வாறாக அவர் வெளிப்பட்டு நிற்கும் நிலையானது அதாவது இத்துணை சிறு வய தில் இவர் சந்தித்த வலிகளை பற்றிய அவ ரது வெளிப்பாடு என்பது சற்று அதீதமானது. என யாரும் கருதி விடக்கூடும் என இவரு
க்கு தெரிந்திருக்கிறது. அப்படி கருதுபவர்க .. ளுக்கு நாம் சொல்வது இதுதான் அந்த இளைஞன் 'நேற்றைய நம் தேசத்து இளை ஞன் அவன்' அதே வேளை துஷ்யந்தன் அத ற்கான பதிலை 'வலிகளுடான வாழ்க்கை! எனும் கவிதையில் இப்படி பேசுகிறார்.
மல்லிகை நவம்பர் 2
ரடி த ஏ ப க த எ (A # 2 து
5 , கு 15 16 ( 5 5 2

- வலி தீர்க்கும் நிவாரணிகளே வலிகளை அள்ளி வழங்கும் ம் திவாரணிகளாகி விடுகின்றன.'
என சொல்வதன் மூலம் வலிகளின் நீட் சியை உறுதி செய்கிறார்..இனி தொகுப்பின் இறுதி கவிதைக்கு வந்து தரிக்கும் பொழுது இத்தொகுப்பின் கடைசி கவிதை தலைப்பு வலிகளிலிருந்து நம்மை சற்று தூரமாக்கப் போகிறது என 'மீளும் நினைவுகள்' என்ற அக்கவிதை நினைக்க வைக்க, கவிதையை முழுமை யாக படித்து முடிக்கின்ற பொழுது வலியின் சுவடு அக்கவிதையிலும் நுண் னியமான முறையில் கால் பதித்திருப்பதை கண்டு கொள்கிறோம்.பால்ய கால நினைவு களை மீட்டிப் பார்க்கும் அக்கவிதையில் இடையில்
மின்சாரம் நிறுத்தப்பட்டு' ஒளியும் ஒலிமுக்காய் அ விம்மி விம்மி அழுததையும்' எனும் வரிகள், அடுத்து பாடப்
கடலுக்கு சென்று நீராடி ப் அப்பாவின் வீரத் தழும்புகள் இல் பெற்றதையும்! எனும் வரிகள் கடைசியாயெ வலியின் பிரதேசத்திற்கு நம்மை நிறுத்துகிறது. துஷ்யந்தன்!
இவையும் வலிகள் தானே இன்னும் சொன்னால் இறந்த காலத்திற் கான ஏக்கம் ன்பதும் ஒரு வகையில் வலிதான் . புஷ்யந்தன் கடைசி வரை வலிகளின் வேத னையை தக்கவைத்திருக் கும் துஷ்யந்த என் கவிதைகளில் வலி யானது வெறு -னே கவிதைக்கான பாடு பொருளுக்காக -ட்டுமே பாடப்படவில்லை என்பதை நாம் அறிவோம். அதனால் அவ ரது இத்தொகுப்பு றைவு பெற்ற பின்னும் வலியானது நம் ழேலில் சென்று அமர்ந்து விடுகிறதை உணர்கிறோம். அதுவே துஷ்யந்தனின் வெறிச் சோடும் மனங்கள்' எனும் இத் தாகுப்பின் கனதியாகும்..
010 $ 34

Page 37
கலைத் தாகம் I
கலையரசி
-வி
"நிர்மலா' ரகுநாதன்.
ஆம். அன்று அப்படித் தான் இலங்கையி. குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்று அவர் பவள விழா நாயகர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த நம்பிக்கையூட்டிய படமாக, சிறந்த முன் போற்றப்பட்டது 'நிர்மலா' திரைப்படமாகும்.
என் கல்லூரி நாட்களின்போது, நிர்மல் யானபோது அதனைப் பார்த்தேன். இலங்கை சிறப்பாக வந்துள்ளதென நண்பர்களுக்குக் இரண்டாவது தடவையும் அதனைப் பார்த்த
ஆயிரம் தடவைகளுக்குமேல் மேடைே முத்துவின் 'மயான காண்டம்' நாடகமும் நி
இலங்கை வானொலி வர்த்தக சேவை ! பாடல்களையும் விஞ்சி, நேயர்களால் அதிகம் திரைப் பாடலான 'கண்மணி ஆடவா... ... பாடல் இடம்பெற் றதும் நிர்மலா படத்திலாகு பாடலை எழுதியவர் பல்கலை வேந்தர்' சில் செல்வராசன்.
இவ்வாறு நம்பிக்கையூட்டிய நிர்மலா திை தைத் தயாரித்தும், அதில் நடித்தும் எம் மனதில் கலை ஞனாக அழியாத இடத்தை ரகு பெற்றுக் கொண்டார்.
மாணவப் பராயம் முதல் நாடக மேடை கண்ட ரகுநாதன், கலையரசு சொர்ணலிங் க களின் வாரிசாக, பல நாடகங்களை இயக்கியு தும் பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும், 'கடல் எல்லை' திரைப்படத்தில் பங்கு பற்றியிருந்
மல்லிகை நவம்பர் !

கெக் கொண்ட
ன் வாரிசு 1. ரி. இளங்கோவன்
ல் அவரைக் கலை இலக்கியவாதிகள்
த் திரைப்படங்களில் முதன்முதலில் றையில் அமைந்ததென பலராலும்
மா யாழ் ராஜா திரையரங்கில் வெளி கயில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் 5 கூறினேன். பின்னர் நண்பர்களுடன் -து இன்றும் ஞாபகம்.
யறிய, நடிப்பிசைக் கலாமணி வைர ரமலாவில் இடம்பெற்றதும் ஞாபகம். ஒலிபரப்பில், அன்று இந்தியத் திரைப் மாக விரும்பிக்கேட்கப்பட்ட இலங்கைத் ' என்ற 5ம். அப் லையூர்
ரப்படத் மக்கள் தநாதன்
டயைக் ம் அவர் ம், நடித் மையின் தோலும் 2010 த 35

Page 38
டா
வெப்
செ
பிப்
அ
சT
க
வி.
நிர்மலாவுக்குப் பின் தான் அவர் இலங் ட்
கையெங்கும் பொது மக்கள் மத்தியில் பல பது பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற கலை ஞனாக மிளிர்ந் தார் என்றும் கூறலாம்.
உ அவர் நடித்த வி. பி. கணேசனின் 'புதிய காற்று', சினிமாஸ்கோப் திரைப்
யர் படமான 'தெய்வம் தந்த வீடு” ஆகிய வற்றையும் நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும் 'நிர் மலா' தான் இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவர் பெய ரைப் புகழுடன் சேர்த்துள்ளது எனலாம்.
இலங்கையெங்கும் கலைஞர்களின் நட்பும் தொடர்புகளும் அவருக்கிருந்
எச் தது. போட்டி, பொறாமை மிகுந்தது கலை யுலகம் என்பர். அந்தத் துறையில் நீண்ட காலம் தன் புகழையும் பெருமை யையும் காப்பாற்றிக் கொண்டு காலுா ன்றி நிற்பது சிரமமானது. ஆனால், ரகு நாதன் இன்றுவரை இலங்கை யில் மட் டுமல்ல, புலம்பெயர்ந்து உலக மெங்கம் பரந்துவாழும் எம்மக்கள் மத்தியில் தன்
நா அயரா உழைப்பினாலும் கலைப் பணி யினாலும் போற்றத்தக்க முன்னோடிக் கலைஞனாக மதிக்கப்படுகிறார்.
- ப. இலங்கையில் நாடக, சினிமாக் கலை ஞர்களுடன் மட்டுமல்ல, சிறந்த இலக்கி
அ யப் படைப்பாளிகளுடனும் அவர்
து.
கம் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் ஒரு படைப்பாளி. இலக்கிய நேசன். மக்கள் எழுத்தாளர் கே. டானியல், பல் கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் அவர் நட்புடன் பழகி 6 வந்ததை நான் அறிவேன்.
1986 -ம் ஆண்டு தை மாதம் 30 -ம் திகதி, வைத்திய சிகிச்சையின் பொருள் *
கதி
லு
இe
க
' த்
மல்லிகை நவம்பர், 20

நிம், இலக்கிய நண்பர்களைச் சந்திப் தற்காக வும் மக்கள் எழுத்தாளர் கே, ரனியல் தமிழகம் சென்றிருந்தார். உடல்நலம் குன்றியிருந்த அவரை நான் ழைத்துச் சென்றிருந்தேன். பேராசிரி - அ. மார்க்ஸ் ஏற்பாட்டில் தஞ்சாவூரி ம், மதுரையிலும் சிகிச்சை பெற்றபின், சன்னை வந்தபோது 'சங்கர் நேத்திரா யா' கண் மருத்துவமனையிலும் வருக்கு பரிசோதனை செய்யப்பட் து. இலக்கிய, அரசியல் நண்பர்களைச் நீதித்துப்பேசுவதற்காகச் சென்னை க்மோரில் ஒரு விடுதியில் தங்கியிருந் தாம். அப்போது எழுத்தாளர்கள் செ. ணேசலிங்கன், செ. யோகநாதன் டகியோர் வந்து டானியலைச் சந்தி து உடல் நலம் குறித்து கவலையுடன் சாரித்தனர். ஓய்வெடுக்க வேண்டும் ன வலியுறுத்தினர். பின்னர் திடீரென நவர் உள்ளே வந்தனர். கலைஞர் ரகு தன், 'மக்கள் குரல்' புனிதலிங்கம் கியோரே வந்தவர்கள். க. டானியலின் உடல்நலம் பாதிக்கப் ட்டமை குறித்து, தமிழகத் தில் ங்கியிருந்த ரகுநாதன் எப்படியோ றிந்து புனிதலிங்கத்தையும் அழைத் க்கொண்டு அங்கு வந்திருந்தார். வலை மிகுந்தவராக, உடல்நலத் தில் வனம் செலுத்துமாறும் மற்றும் இலக் ய முயற்சிகள் குறித்தும் டானிய டன் அவர் நீண்ட நேரம் நட்புரிமையு ன் உரையாடிக்கொண்டிருந்தமை ன்றும் எனக்கு ஞாபகம். எழுத்தாளர் ள், நண்பர்கள் மீது ரகுநாதன் கொண் நந்த நேசம், பாசம், மனிதாபிமான
தை என்னால் உணர முடிந்தது. D10 $ 36

Page 39
அவர் சென்றபின் டானியலிடம் ரகு நாதனின் சினிமா முயற் சிபற்றிக் கேட்டேன். டானியல் சொன்னார்.. “இல ங்கையில் நாடகம், சினிமா, கலையென தாகம் கொண்டு தன்ர வாழ்க்கையையே அர்ப்பணிச்சுக் கொண்டு திரிஞ்ச மனு சன்.. இங்கையும் அந்த அலுவல் தான் பார்த்துக் கொண்டு நிற்கிறார் போல... ஆனால் இங்க சுத்துமாத்து நிறைஞ்ச இந்தச் சினிமாப் பெரும்சமுத்திரத்தில உண்மையா கலைத் தாகம் கொண்ட வனால நிண்டுபிடிக்கிறது கஸ்ர்ம் ரகு நாதன் என்ன செய்யப் போறாரோ தெரி யாது...!' கவலையோடு தான் சொன் னார். தமிழக சினிமா அப்படிப்பட்டது தான் என ரகுநாதன் உணர்ந்து கொண் டார் என்று தான் சொல்ல வேண்டும். ,
ரகுநாதன் புலம்பெயர்ந்து இங்கு வந்த ஆண்டில் தான் நானும் பாரிஸ் வந்திருந் தேன். அன்று அவரை நண்பர் எஸ். கே. ராஜென் வீட்டில் பலமுறை சந்தித்துக் கலை இலக்கிய முயற்சிகள் குறித்து உரையாட முடிந்தது. அவரது சுறுசுறுப்பும் திடகாத்திரமான நிமிர்ந்த நடையும் பேச்சும் கலை இலக்கிய
நேசிப்பும் எனக்கு வியப்பளிப்பன.
A. R. R. HAIR -- 89 Churc
Mattak Colomb
Tel: 0112 அ முற்றிலும் குளிரூட்
மல்லிகை நவம்பர்

1991 -ம் ஆண்டு நடைபெற்ற எனது “கரும்பனைகள்' கவிதைத் தொகுதி வெளி யீட்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக் கவிதையும் தந்து சென்றார். பின்னரும் எனது நுால் வெளியீட்டு வைபவங்களிலும் சரி, வேறு கலை இலக்கியக் கூட்டங்களிலும் சரி அவர் கலந்துகொண்டு ஊக்கம் ளித்துச் சிறப் பித்து வருவது மனங் கொள்ளத்தக்கது.
இன்றுவரை தளராத ஊக்கமுடன் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள கலை ஞர்கள் பலரோடும் உறவுகளைப்பேணி, சின்னத் திரைக்கான படங்களைத் தயா ரித்தும் இயக்கியும் நடித்தும் வருவ தோடு, தனது அனுபவங்கள் மூலம் பெற் றதை இளந் தலைமுறைக் கலைஞர்க ளுடன் பகிர்ந்து கொண்டு, நெறிப்படுத் தியும் ஊக்கமளித் தும் வருகின்றமை போற்றுதற்குரியது.
: பவள விழாக் காணும் மூத்த கலை ஞனை, முன்னோடியை, கலைத்தாகம் மிகக் கொண்ட கலை இலக்கிய நேச னைப் பல் லாண்டு வாழ்கவென வாழ்த் துவோமாக..!
பட்டிப்போம்
DRESSERS h Road, uliya, ) - 15. 527219 டம் டப் பெற்ற சலூன்யம் 2010 ஓ 37

Page 40
இல.
04
வடுப் பிப்போம்
ரகு..! ரகு..! என்று கூப்பிட்டுக்கொண்டு உள்6ே சில்லு வண்டியிலிருந்து பத்திரிகை பார்த்துக் ! பதித்தபடி “என்ன மது..! இவ்வளவு அவசரம்..! பதிலுக்காகக் காத்திருந்தான், ரகு.
த “ரகு..! எங்கட ஃபைநெல் றிசெல்ற் வெளியாக பாசாகிட்டன்.” |
"வாழ்த்துக்கள், மது! உன்னுடைய நல்ல 1 தந்த பரிசுதான் உது!"
“ரகு..! இந்த சந்தோசமான விசயத்தை உ எண்டு நான் ஓடிவாறன்.”
“நீங்க நினைத்திருந்தால் பெஸ்ற் கிளாசில் | | “ரகு..! நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கி மது சொல்லிக் கொண்டே போனாள். )
உண்மையில் மது இயற்கையான கெட்டிக் பானவர்கள். இரண்டு தமையனும், ஒரு தம்பியும் கின்றார்கள். தகப்பனும் தாயும் ஓய்வு பெற்ற அத அக்காவின் புருசன் ஓர் எஞ்சினியர்.
அந்த ஊரிலென்ன. மதுவைத் தெரிந்த எல்ல காசுக்காரர்! சரியான தடிப்புப்பிடித்த மனிதர்! | என்றெல்லாம் கதைப்பார்கள். ஆனால், மது அப்பு அதிகம் உண்டு. எல்லோருடனும் நல்லபடி பழக நி முள்ள பணமோ, அல்லது பொருளோ, கொடுத்து 2 கதைப்பாள். திமிர்த்தனம் என்பது கொஞ்சமும் குடும்பத்தினரில் அவளை மாத்திரம் எல்லோருக்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்னா வகை புத்தகமானாலும் அங்கே அதை வாங்கிக் செய்கிறான். போட்டோக் கொப்பி, பிறின்ற் அவுட் எ செய்து கொள்ளலாம். அந்தக் கடையில் தன்னை 8 டவன் ரகு. வரகு மிகுந்த உழைப்பாளி. குடும்பப் பொறுப்பு பெற்ற ஆசிரியர். அவரின் பென்சன் பணம் அந்தக் போதுமானதாக இல்லை. இதனால்தான் ரகு ஏ.எல்
மல்லிகை நவம்பர் 2

தெ சங்கள்
பெ இன்டகன்.
-சீனா.உதயகுமார் .' ா வந்துகொண்டிருந்தாள் மதுமிதா. மூன்று கொண்டிருந்த ரகு, பத்திரிகையை கீழே ”” என்ற கேள்வியுடன் மதுவின் அடுத்த
டுெத்து. அதில் நான் செக்கண்ட் அப்பரில்
மனதுக்கும், விடா முயற்சிக்கும் கடவுள்
துகளிடம்தான் முதல் சொல்ல வேணும்
பாசாகியிருக்கலாம் மது!” றேன், தெரியுமா?” ஒருவித பதட்டத்துடன்
காரி. அவளின் பெற்றோர் நல்ல வசதி இன்று லண்டன் நாட்டில் நின்று உழைக் திபர்கள். மதுவின் அக்கா ஒரு டொக்டர்.
மாருக்குமே தெரியும், மது வீட்டார் நல்ல அவர்கள் சரியான திமிர் பிடிச்சாக்கள் படியில்லை. அவளிடம் இரக்க சுபாவமே னைப்பாள். இல்லாதவர்களுக்கு தன்னிட உதவுவாள். அன்பாகவும், அடக்கமாகவும் அவளிடம் இல்லை. அதனால் அந்தக் தம் நன்கு பிடித்திருந்தது.
ல் அந்த புத்தகக் கடை இருந்தது. எந்த கொள்ளலாம். அங்கேதான் ரகு வேலை ன்று எது வேண்டுமானாலும் அதை அங்கு ஒரு பில் கிளாக்காக இணைத்துக் கொண்
வாய்ந்தவன். அவன் அப்பா ஓர் ஓய்வு 5 குடும்பத்தை கொண்டு இயக்குவதற்கு - எடுத்த அடுத்த வருசமே எங்கேயாவது
110 * 38

Page 41
சேர்ந்து உழைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டான். ஏ.எல். இல் கணிதப் பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்தவன். தான் ஓர் எஞ்சி னியராக வருவேன் என்று நினைத்துப் படித் தவன். அந்த நம்பிக்கையில் ஊரும் நம்பி யிருந்தது. அதற்காக அவன் பல சவால் களை சந்திக்க வேண்டியுமிருந்தது. அவ னது கால் ஊனம், ஒரு தடையாக இருந்தது. குடும்ப வறுமை இன்னொரு காரணம். கால் ஊனமாக இருந்தாலும் அவனது விடா முய ற்சியும், தன் நம்பிக்கையும் அவனை அத்து றையில் மூன்று பாடங்களும் சித்தி பெறச் செய்திருந்தது. தொடர்ந்து படித்து, அடுத்த ஆண்டும் அந்தச் சோதனை எடுத்திருந்தால் நிச்சயம் அவன், பெளதிக விஞ்ஞானத் துறை க்காவது தெரிவாகி இருந்திருப்பான். அவன் படிப்பு..! படிப்பு..! என்று அலைந்த போதெல் லாம் அது தனக்கொரு சுமையாகவே அவ னின் அப்பா நினைத்திருந்தார். அவன் ஐந்து சத வருமானமும் இல்லாதவன். அதனால் தான் என்னமோ, தகப்பன் அவனை அது, இது என்று சுட்டிக்காட்டி சினந்து கதைப்பார். அந்த வார்த்தைகள் கேட்டு ரகு வின் உடல் சுருண்டு விடும். உள்ளம் கருகி இறுகிவிடும். அவன் அக்கா அவனுக்காக ஆறுதல் வார் த்தைகள் சொல்லுவாள். தங்கை விக்கலெடு த்து அழுது கொண்டிருப்பாள். இந்த நேரங்க ளில் ரகுவிற்காக இவர்கள் இவ்வளவும் தான் செய்ய முடியும். தந்தையின் வஞ்சனைகள் நன்கு தெரிந்த பிள்ளைகள் இவர்கள்.
இத்தனைக்குமிடையில் அந்த மூன்று சில்லு வண்டியில் ஏறி நூல் நிலையத் திற்கோ! அல்லாது போனால் இளம் பொடி யள் கூட்டமாக நிற்கும் ஓர் இடம் நோக் கியோ ரகு சென்று விடுவான். தாய் எதுவும் பேசமாட்டாள். முப்பது வருடங்களாக வாழ்ந்து பழக்கப்பட்ட அவளுக்கு, அவரின் தொடரான சினப்பு வார்த்தைகளும், முறை யற்ற கதை காரியங்களும் அவளுக்குள் புதைந்து மரத்துப் போயிருந்தன. இதனால்
மல்லிகை நவம்பு

தந்தையின் அடாவடித்தனமான கதைகள் எதுக்கும் தாய் கலங்கி விடுவதில்லை.
'அவர் ஒரு வாத்தி! நான் என்ன? ஒன்ப தாம் வகுப்புத்தானே படிச்சனான். நான் சொல்லுகிற எந்தக் கதைகளையும் கேட்கா தவரோடு திருப்பி நான் என்னத்தைக் கதை க்க முடியும்? அப்பிடிக் கதைச்சாலும் அதை அவர் கேட்டுத்தான் விடுவாரோ!'' இப்படித் தினமும் நினைத்துக் கொள்ளவே ரகுவின் தாயால் முடிந்திருக்கிறது.
தந்தையின் சுடும் வார்த்தைகளுக்குள் அகப்பட்டு, தத்தளித்து வந்தவனுக்கு அந் தப் புத்தகக் கடையில் ஒரு பில் கிளார்க்காக இணைந்த போது, ஓரளவு ஆறுதல் பெற்றான்.
ரகு நல்லதொரு அழகன்! அவனின் முடி அழகும் அவனுக்கொரு தனிக் கவர்ச்சி தான்! கதைப்பதிலும் ஒரு முதிர்ச்சி! குழ ந்தை உள்ளம் கொண்டு கதைக்கும் அவனை எல்லோருக்குமே பிடித்திருந்தது. இப்படி ரகு அங்கு வேலை செய்யத் தொடங் கிய காலத்தில்தான் கொப்பி, பேனை வாங்க என்றும் போட்டோ கொப்பி எடுக்க என்றும் மது அங்கு வந்து போனாள்.
ரகுவின் நகைச்சுவைக் குறும்புகளில் துவண்டு போகும் மது, அங்கு அடிக்கடி வந்து பழகிப் போனாள். நாட்கள் செல்லச் செல்ல அது காதலாகிக் கசிந்துருகியது. தானாகக் கனிந்து வந்த தன் காதலை மது தெரியப் படுத்தினாள். ரகு தயக்கம் காட்டி வந்தான்.
தன் இளைய தங்கையின் திருமண நினைவுகளால் உள்ளம் பூரித்துப் போவான். தங்கையின் அந்த இனிய நாளுக்ககாவே கடுமையாக அவன் உழைத்தான். அது அவனுக்கொரு இலட்சியம் மாதிரி, அந்த இலட்சியத்தை உடைத்தெறிந்து வெளி யேற அவன் விரும்பவில்லை.
இந்த ஏக்கம் ஒரு புறமிருக்க, 'ஓர் அழ கான பெண்! புடித்த பெண்! பெரிய இடத்துப் பெண்! ஓர் ஊனமான என்னைக் காதலித் தால் தானும் காதலிக்கலாமா? அல்லது பர் 2010 ஓ 39

Page 42
அந்தக் காதல் கல்யாணம் வரைதான் நீண்டு வருமா? என்கிற சலன ஏக்கமும், மன உழச்ைசலும் மறுபுறம் வாட்டி வதக்கி நின் றன. மதுவின் உயர்வான காதலை நினை. த்து பெருமை கொண்டான். அவன் இதயம் நெருடிக் கொண்டேயிருந்தது. இதயத்தில் வலி பிடித்தவன் போல் துடிதுடித்தான். பல இராத்திரிகள் நித்திரையின்றித் தவித்தான். இ 'அக்கா நல்லபடி கரை சேர்ந்து விட் டாள். அத்தானும் நல்லவர், சோலி சுரட் டில்லாத மனுசன். அக்கா குடும்பத்தை அத் தான் நல்லபடி பார்த்து வருகிறார். அவை யின்ர குடும்பங்களால் எனக்கெந்த கவலை யும் இல்லை. அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்கிறார்கள். தங்கையின் கல்யாணத்துக் கென்று நகை, பணம் எல்லாம் சேர்த்தாச்சு. அவளுக்கெண்டொரு வீடும் கட்டியாச்சு.' என்று நினைத்து மன நிம்மதி அடைந்தான். 8 அன்றொரு நாள் அந்தக் கடையில் மது. வும், ரகுவும் நீண்ட நேரமாகவே கத்ைதுக் கொண்டிருந்தனர். கடை மனேச்சரும் அதைக் கண்டு கொள்ளாமல் நடந்து கொண்டார். ரகுவின் நேர்மையான உழைப்பிற்கு மனேச் சரும் அடிமைதான். இதனால் மதுவினதும், ரகுவினதும் உரையாடல்களுக்கிடையில் அவர் எப்போதும் குறுக்கே நின்றதில்லை,
"ரகு! வரும் மாதமளவில எங்கட பைநெல் எக்சாம் நடக்கப் போகுது. நீங்கள் எதுவுமே சொல்லேல. இப்ப நானும் படிக் கிறதும் குறைவு. பிளீஸ் ரகு! இண்டைக் காவது நல்ல பதிலைச் சொல்லுங்க?” என்று மது அடம் பிடித்தாள். ரகு தயங்கித், தயங்கிக் கேட்டு நின்றான்.
இன்று வீட்டிலிருந்து வெளிக்கிட்டு வரும்போதே 'மது உங்களை எனக்கு ரொம் பப் பிடித்திருக்கு' என்று சொல்ல வேண்டு மென நினைத்து வந்தவன், ரகு. மது கதைத் துக் கொண்டிருக்கிற விதம் ரகு இலகுவா கிக் கொண்டது. மதுவுக்கென்று ஆசையாக வாங்கி வந்த அந்தப் பெரிய பார்சலை
மல்லிகை நவம்பர்

மதுவிடம் கொடுத்தான். மது முகமலர்ந்து. அதை வாங்கிக் கொண்டாள். !!
பார்சலை அடிக்கடி பார்த்து, ரகுவின் கதைகளை உள்வாங்கி அதற்கான பதிலை யும் சொல்லி கதைத்துக் கொண்டிருந்தாள். மதுவின் குதூகலத்தை ரகு தனக்குள் அளந்து கொண்டான். அவன் மிகவும் சந் தோசமானான். மது அங்கிருந்து புறப்பட்டு விட்ாள். கடை மனேச்சரிடம் ரகு மன்னிப்புக் கேட்டான். மனேச்சர் ரகுவைப் பார்த்து ஏதோ கதைக்கிறார். அது ஒரு குறும்பான கதை. அந்தக் கதை கேட்டு ரகு சிரித்து நின்றான். அவனின் அந்த அழகான சிரிப்பு கண்டு மனேச்சரும் சிரித்தார்.
ந# # 24ல் * மர்: *
ரகுவும், மதுவும் கல்யாணம் செய்து வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்தனர். வட மராட்சியில் பஸ் கொண்டக்டர் ஆனந்தன் வீட்டில் இருந்தார்கள், ஆனந்தன், ரகுவின் நல்ல நண்பன். - “ரகு! நீங்கள் ஏன் வடமராட்சிக்கு ஓடி வர வேண்டும். வலிகாமத்திலேயே இருந்தி நக்கலாம் தானே?”
“அங்கை அம்மாவும், தங்கையும் பிரச் சினை இல்லை, அப்பா சரியான கடுப்பாக நிற்கிறார்.” என்றான் ரகு. )
ரகு நல்லதொரு பொடியன்! ரகுவை பிள் ளையாக கிடைப்பதற்கு தகப்பன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், ரகு பாவம்! அவனுக்கு இப்படியொரு வாழ்வு வந்த போது அவன் தகப்பன் சந்தோசம் அடைந் திருக்க வேண்டும். ஆனால், அவர் தன் பிடிச் பிராவித் தன்மையயை இதிலும் விட்டு பிடாது இருந்தார்.
“ஆனந்தமண்ணை! என்ன யோசிக்கிறி பள்? நீங்களும் அப்பாவிற்குப் பயப்பிடுறி பள் போல"
“அதொண்டுமில்லையடாப்பா! ஆமியி ஈர கெடுபிடியள் தெரியும்தானே!”
010 * 40

Page 43
“ஓம்! அதுக்கென்ன இப்ப!” “நீங்கள் இங்கை இருக்கலாம். அது பிரச்சினை இல்லை. நான் என்ன சொல்ல வாறனெண்டால...!"
கிம்
“எங்கட விதானையிட்டை போய் பதி ஞ்சு, காட் எடுத்திட்டமெண்டால் ஆருக்கும் பயப்பிடத் தேவையில்லை.”
ஆனந்தன் எதிலும் ஒரு முன் எச்சரிக் கையானவன். அதை, இந்த விசயத்திலும் நிரூபித்திருந்தார். இப்ப ரகு மிகவும் சந்தோ சமாய் இருந்தான். ஆனந்தனின் சிரிப்புக் கதை கேட்பதென்றால் ரகுவுக்கும் கொள்ள்ை விருப்பம். இடையிடை அவர் செய்யும் மிமிக்கிரி அசலாகவே இருக்கும்.
மதுவைக் கூட்டி வரும் போது வடமராட் சியில் ஆனந்தமண்ைைண வீட்டிலதான் இருக்க வேண்டும் என்று ரகு நினைத்து வந் தான். அதற்கு முதற் காரணம் அவரினதும், அவர் மனைவியினதும் அன்பான அனுசரிப் பும், இனிமையான கதை காரியங்களும்தான்.
“நாளை விதானை வீடு போக வேணும். பிறகு டீ.எஸ். ஓப்பிஸ் போக வேண்டும். நாளைக்கே எல்லா அலுவல்களும் முடிச்சி ட்டமெண்டால் ஒரு நிம்மதி!' என்று ஆனந் தன் நினைத்துக் கொண்டான்.
திட்டமிட்ட செயலே திடமான செயல்! இதை ஆனந்தனுக்கு ஆரும் சொல்லத் தேவையில்லை. அப்பிடி எந்தவொரு செய லையும் நன்கு திட்டமிட்டு நிறைவேற்றி வைப்பதில் ஆனந்தன் வலு கெட்டிக்காரன். அடுத்த நாள் காலை ஒன்பது மணி ஆனந் தனின் மோட்டர் சைக்கிள் முன்னே சென்று கொண்டிருந்தது. ரகுவின் மூன்று சில்லு மோட்டர் சைக்கிள் ஆனந்தனின் பின்னே சென்று கொண்டிருந்தது. அந்த மூன்று சில்லு மோட்டர் சைக்கிளின் பின் இருக் கையில் மது இருந்து, கொண்டிருந்தாள்.
'அலுவலகம் சென்ற அவர்கள் அந்த நிழல், வேம்பின் கீழே மோட்டர் சைக்கிளினை நிறு
மல்லிகை நவம்

த்திக் கொண்டனர். ரகு மோட்டர் சைக்கி ளில் இருந்தபடி இருக்க, மது இறங்கி - ஆனந்தன் பின்னே நடந்து சென்றாள்.
உள்ளே சென்றதும், அந்த நிர்வாக உத் தியோகத்தரிடம் உண்மை நிலமை களை ஆனந்தன் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந் தான். ரகுவும், மதுவும் காதல் செய்து கல் யாணமாகி வலிகாமத்திலிருந்து, வடமரா ட்சி ஓடி வந்து தங்கள் வீட்டில் இருக்கிற வரைக்குமான அத்தனை சம்பவங்களையும் ஆனந்தன் சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஆனந்தன்! உவை ரண்டு பேரும் வலி காமத்து ஆக்கள். இப்ப இருக்கிற ஆமிப் பிரச்சினேக்கை உவை இங்கை இருக்கி றதுக்கு எப்பிடி அனுமதி வழங்கலாம்” என்று நிர்வாக உத்தியோகத்தர் படபடவென வெடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
"சேர்! பிரச்சினை இல்லாதவை தானே! எனக்கு நன்கு பழக்கமானவை!" ஆனந்தன் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், சீறும் பாம்பு போல் சினந்து கொண்டார் அந்த நிர் வாக உத்தியோகத்தர். ஆனந்தனின் முகம் பேய் அறைஞ்சது போலாகியது.
“போங்க! போங்க! எங்களுக்கு உபத்தி ரம் தாற வேலையள் ஒண்டுக்கும் இஞ்சை வரக் கூடாது”. நிர்வாக உத்தியோகத்தரின் உரப் பான தொனி அந்த அலுவலகம் எங்கும் ஒலித்து ஓய்ந்தது.
மதுவுக்குள்ளும் சிறுபதட்டம், ஓரளவு துணிவை வரவளைத்து, மிக நல்ல பணி வுடன் நின்று கொண்டே “சேர்! கால் மட்டும் ஊனமானவரை நான் கல்யாணம் செய்தேன் என்பது, தவறா சேர்! அவருக்கு என்னை யும், எனக்கு அவரையும் பிடிச்சிருக்கு. இதை விட வேறென்ன வேணும் சேர். கருணை காட்டி எங்களை வாழ வையுங்க சேர்?” என்று கெஞ்சி நின்றாள்.
“சீ... ச்சீ... உந்தக் கதையொண்டும் இங்கை சரிவராது. முதல்ல வெளியில பைர் 2010 * 41

Page 44
போங்க!” என்று சொல்லிக்கொண்டார். மேசை மீதுள்ள மணியை ஒலிக்க விட்டார். அலுவலக உதவியாளன் ஓடி வருகிறான். நிர்வாக உத்தியோகத்தரின் கடுமையான உத்தரவினை உடனடியாக நிறைவேற்றி
வைத்தான், அந்த அலுவலன்.
மதுவின் கண்கள் பனித்தன. கைக்குட் டையால் துடைத்த வண்ணம் அலுவலகத் துள் இருந்து வெளியே வந்தாள். அந்த மூன்று சில்லு மோட்டர் சைக்கிளில் ரகு இருந்தபடி | இருந்தான். மது ரகுவைக் கண்டு விம்மினாள். ரகு நிலமையைப் புரிந்து கொண்டான்.
“எனக்கு கால் மட்டும் தான் ஊனம்! இங்கை படிச்ச கனபேருக்கு மனசெல்லாம் ஊனம்தான்!' ரகு தன் மெனத்திற்குள் இந்த மாதிரியான அதிகாரிகளின் செயல் கண்டு வெட்கப்பட்டான். ஆனந்தமண்ணை எது வுமே பேசாது நின்றபடி நின்றிருந்தார். நடந்த அவமானங்ளை நினைத்து ஒருவித மனச் சஞ்சலமடைந்தார். ரகு வீடு போவ தற்கு ஆயத்தமானான், மது அவன் பின்னே ஏறிக்கொண்டாள். அலுவலகக் கன்ரீனில் ரீ குடித்துவிட்டு வந்த ஆனந்தனுக்கு தெரிந்த அந்த அலுவலக உத்தியோகத்தர்கள் சிலர் 'என்ன, ஏதென்று” விசாரிக்கின்றனர். சற்று ) நடந்து முடிந்த அத்தனை அவமான நிகழ் வுகளையும் ஆனந்தன் கூறி முடித்தான். இ “உந்த மனுசன் உப்பிடித்தான். பண்பா டில்லாத மனுசன். உந்த மனுசனிடம் பதவி மட்டும்தான் இருக்கு. உதைவிட்டால் உந்தா ளிட்டை வேறொண்டுமில்லை.” அங்கு வந்த வர்களில் ஒருவன் கூறி நின்றான். அந்த நேரத்தில் சொல்லி வைத்தது போல், ஆனந் தனின் கிராம அலுவலர் வந்து கொண்டிருந் தார். ஆனந்தனின் உள்ளம் நம்பிக்கையின் விம்பமானது. “என்ன! இன்னும் அலுவல் சரி வரலையா?' கிராம அலுவலர் கேள்வி ஒன்றி | னைக் கேட்ட வண்ணமே மோட்டர் சைக்கி ளிலிருந்து இறங்கி வந்தார்.
-u மு 9 டி 4 து = 2 |] 4 5 ) தி தெ லெ டு ப டு தி 9 வெ க இ ]ெ வ டு
மல்லிகை நவம்பர் 2

"அந்த மனுசன், மாட்டன் என்று சொல்லு கார்.” இப்படி ஆனந்தன் கூறிக் கொண்டான். - “ஆரிட்டை போய் வந்து கதைக்கிறியள்?” பிதானையார் ஒரு விதமாய்க் கேட்டார்.
“ஏ.ஓ.விடம் போய் கதைச்சுப் போட் எத்தான் இதில வந்து நிக்கிறம்” ஆனந்தன்
சால்லி முடிப்பதற்குள்.
“அதுதானே பார்த்தன்! நீங்க ரண்டு பரும் வாங்க! என்று கூறி மதுவை டீ.எஸ். இடம் கூட்டிச் சென்றார் விதானையார்.
ரகு தனது உந்துருளியை இயக்கி, அந்த அலுவலகத்தின் முன் கூடார வாச பின் ஒரு ஓரமாக நிறுத்திக் கொண்டான். .எஸ். தன் இருக்கையில் இருந்து எழுந்து வளியே வருகிறார். ரகுவிடம் உரையாடு றொர். மதுவைப் பார்த்து சில கேள்விக் -ணைகள் தொடுக்கிறார். பிறகு சிரிக்கிறார், து சந்தோசமடைகிறாள். ரகு சிரித்து நின் ான். ரகுவின் கைகள் பிடித்து தன் நட்பின் ஆதரவைத் தெரியப்படுத்தினார். இருவரை பும் வாழ்த்திவிட்டு “நீங்கள் ஒண்டுக்கும் யப்பட வேண்டாம்! இந்தச் சமூகத்தில் லத்த சவால்கள் எல்லாம் உங்களுக்காக் ாத்திருக்கு. அதையெல்லாம் நல்லபடி ாழ்ந்து காட்ட வேணும். என்றார் டீ.எஸ்.
டீ.எஸ்.இன் இந்த வார்த்தைகள் கேட்டு உள்ளம் உருகி தன் இரு கரங்கள் காண்டு தன் முகம் பொத்தி அழுதுவிட் Tள், மது. அளுக்குள் பெருக்கெடுத்த பரும் ஆனந்தமே இந்த அழுகைக்குக் ரணம். டீ. எஸ். யை தன் கண்களுக்குத் நரியும் ஒரு தெய்வம் என்று நினைத்தாள். வர் பாதம் தொட்டு வணங்க நினைத்தாள். "all the best” நீண்ட காலங்கள் நவரும் சேர்ந்து வாழுங்க!” என்றார், ந்த அன்பான டீ.எஸ். அது அவர்களின் ண்மையான காதலுக்கான நல்ல ஆசிர் தம்.)
10 * 42

Page 45
சுயசரிதை 14 |
தி 6
கொழும்பு
அந்த வருடம் பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கு அநுமதி கொழும்புப் பல்கை பல்கலைக்கழகத்திலும் இடநெருக்கடி ஏற்ப யாட்டுத் திடல் மண்டபங்கள் இட நெருக்கடி நீ யாளர் ஸ்ரேடியம் விரிவுரை மண்டபங்களாக எ பகுதியை அசுவவித்தியாசாலை என்றழைக் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமர்ந்திருப் கூட்டில் நின்று விரிவுரை நடாத்த வேண்டும். . கரும் பலகை கிடையாது. இந்த ஸ்ரேடியத்தில் விரிவுரைகளும் அவ்வாறே நடந்தன.
கமலா புவியியல் பாடம் எடுப்பதில்லை. 2 ஹவலொக் ரவுனில் அவள் தங்க சில பெண் முடிந்ததும் அவளை அழைத்துச் சென்று அவள் அவள் மனதை என்னால் கவர முடியவில்ல திலிருந்து என்னோடு தான் கொழும்புக்கு வ அவள் தோளில் தூக்கக் கலக்கத்தில் சாய்ந்து. தோய்த்ததாகப் பின்னர் என் மனைவியானது இ ஒரு சனிக்கிழமை "மெட்னி திரைப்படம் | துணிந்து கேட்டேன். முதலில் அவள் மறுத்தாள் கொண்டாள். முதன் முதல் நல்ல பிள்ளை பார்த்தேன். இடையில் கேட்டதற்கெல்லாம் வற்புறுத்தலில் படத்துக்கு வர ஒப்புக் கொண்ட அவள் சகஜமானாள். என்னோடு சகயமாகப் போனோம். ஹொட்டல்களுக்குப் போனோம். படங்கள் விதம் விதமாகப் பிடித்துக் கொண்டே பொரளை ஆஸ்பத்திரியிலும் மூத்த மருமகன் | வேலை பார்க்கின்றனர். இரண்டாவது மகள் ஆசிரியை. மருமகன் சீயரா ரெலிகொம் கம்பு மகளும் மருமகனும் கணினித் துறையில் ஈடு எனது மனைவியை காதலித்த காலத்த
மல்லிகை நவம்பர்

(வாழ்வு
- செங்கை ஆழியான்
லக்கழகத்துக்கு எடுபட்ட கலைப்பிரிவு லக்கழகத்துக்குக் கிடைத்தது. கொழும்புப் ட்டதால் கொழும்புக் குதிரைகள் விளை கே எடுக்கப்பட்டன. குதிரை ரேஸ் பார்வை பிளங்கின. அதனால் இப்பல்கலைக்கழகப் கப்பட்டது. பார்வையாளர் ஸ்ரேடியத்தில் பார்கள். அவர்கள் முன்னிடப்பட்ட காவல் காற்றில் தான் விளக்கம் எழுத வேண்டும். கரும்பலகை வைக்க இடமில்லை. எனது
ஆனால், அந்தப் பகுதியிலேயே படித்தாள். நளுடன் அறை எடுத்திருந்தாள். விரிவுரை 1.அறையில் விட்டு வருவேன். ஆரம்பத்தில் லை. கோண்டாவில் புகையிரத நிலையத் ருவாள். ஒரு தடவை என்னையறியாமல் விட்டேன். அந்த ரவுக்கையைப் பலதடவை ம் கூறினாள். ஒன்றுக்குப் போவமா?' என்று அவளைத் 1. வற்புறுத்திய பின்னர் கடைசியாக ஒத்துக் யாக அமர்ந்து 'நவராத்திரி' திரைப்படம் அவள் எரிந்து விழுந்தாள். அவள் என் ாள் போலப்பட்டது. சிலநாட்களின் பின்னர் பழகினாள். மிருகக் காட்சிச் சாலைக்குப் விக்டோரியாாப் பூங்காவிற்குப் போனோம். டாம். எனக்கு மூன்று மகள்மார். மூத்தவள் கொழும்பு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்களாக இரத்மலானை இந்துக் கல்லூரி பட்டதாரி னியின் நிர்வாக எஞ்சினியர். மூன்றாவது பட்டுள்ளனர். தில் ஒரு தடவை எனது தாயுடன் கதிர்
- 2010 * 43

Page 46
காமத்திற்குச் சென்று வந்தோம். மறக்க முடியாத நாட்கள், 'ஆச்சி பயணம் போகி றாள்' என்ற நாவலை அப்போதே எழுதி னேன். கிணற்றுத் தவளையாக யாழ்ப்பா ணத்தில் வாழ்ந்த ஒரு வயோதிபப் பெண் வெளியுலகைக் காணும் போது ஏற்படும் வேறுபட்ட உணர்வுகளை அந்த நாவல் சித் திரித்தது. அது ஒரு நகைச்சுவை நாவல். வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 'சௌ'' என்ற ஓவியரின் சித்திரங்களுடன் வெளி வந்தது. முதலில் விவேகி என்ற சஞ்சிகை யில் தொடராக வெளிவந்து நூலுருப் பெற் றது. அதன் பின்னர் சிரித்திரன் சுந்தர் “சிரி த்திர'னில் தொடராக வெளியிட்டார். இப் பொழுது “சுவைத்திரள்' என்ற சஞ்சிகை யில் மீண்டும் தொடராக வெளியிடுகின்றது. ஆச்சி பயணம் போகிறாள் நாவல் குறித்து ஒரு அநுபவம் உள்ளது. ஒரு தடவை விமா னம் மூலம் யாழ்ப்பாணத்தைக் கடப்பது என்பது சிம்ம சொப்பனம். விமானச் சீட்டுப் பெறுவதில் உள்ள சிரமும், அதற்காகக் காத்திருப்பதும் கொஞ்சமல்ல, இவற்றைத் தாண்டிப் பயணப்பட வேண்டும். விமானத் தில் என் அருகில் ஒரு வயோதிபப் பெண் ணிருந்தார். மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார். கதையோடு கதையாக அவர், “அக்காலத்தில் ஆச்சி பயணப்பட்ட தைச் சொன்னது மாதிரி இக்காலத்தில நாங்க படுகிற அவலத்தையும் சொல்ல ஒருவர் முன்வரவேண்டும்” என்றார்.
என்னுடைய காலத்தில் சில பத்திரிகை கள் நடாத்திய அநுபவம் உள்ளது. பல்க லைக்கழகத்தில் மாணவனாகவும் உதவி விரிவுரையாளராகவும் இருந்த காலத்தில் “புவியியல்' என்றொரு சஞ்சிகை நடாத்தி னேன். 25 பிரதிகள் வெளியிடப்பட்டன, பாட சாலைகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மல்லிகை நவம்பர் |

இந்த சஞ்சிகையின் கெளரவ ஆசிரியராகப் பேராசிரியர் தம்பையாப்பிள்ளையைப் போட்டதால் புவியியல் விரிவுரையாளர் சோ. செல்வநாயகத்தின் பகைமையைச் சம்பாதிக்க நேர்ந்தது. அது என் பல்கலைக் கழகத்தின் பிற்கால வாழ்வைப் பாதித்தது. பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியே றிய பின்னர் 'விவேகி' என்ற சஞ்சிகையின் இணையாசிரியராக இருக்க நேர்ந்தது. விவேகி என்ற சஞ்சிகையை ஆசிர்வாதம் என்பவர் பல்லாண்டுகளாக நடாத்தி வந் தார். அப்பத்திரிகையை எடுத்து நவீன வடி வில் கொண்டு வர செம்பியன் செல்வன் முன் வந்தார். அதனால் அதன் இணையாசிரிய ராகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஈழத்து இலக்கிய உலகில் விவேகியின் பங்களிப்பு அதிகமாகும். இப்பத்திரிகை மூலம் இன்றைய எழுத்தாளர் பலர் அறி முகமாயினர். விவேகியின் சில பிரதிகள் கிடைக்காமையினால் அதன் இலக்கியப் பணியை அளவிட முடியாதுள்ளது. அதன் பின்னர் மூத்த எழுத்தாளர் வரதர் “அறிவுக் களஞ்சியம்' என்றொரு மாதப் பத்திரி கையை ஆரம்பித்தார். மூன்றாண்டுகள் நடந்தது. அதன் பின்னர் என்னால் நுண்ணறிவியல்' என்றொரு பத்திரிகை தொடங்கப்பட்டது. அதுவும் மூன்றாண்டு கள் நடந்தது. உண்மையில் அறிவுக் கள ஞ்சியமும், நுண்ணறிவியலும் நிற்பாட்டப் பட்டமைக்குக் காரணம் விற்பனையல்ல. எழுதும் திறன் அற்றவர்கள் இன்மையே. ஒவ்வொரு மாதமும் 32 பக்கங்களை நான் ஒருவனே நிரப்ப நேர்ந்தது. ஈழமுரசு என்றொரு தினசரி வெளிவந்தது. அதனை மயில் அமிர்தலிங்கம் என்பவர் வெளியிட் டார். ஈழமுரசின் இணைப்பாக வெளியிட
2010 * 44

Page 47
ஓரிதழைத் தயாரித்துத் தருமாறு என்னிடம் கேட்டார். 'மாலை முரசு' என நான் தயா ரித்துக் கொடுத்தேன். இரண்டாண்டுகள் வெளி வந்ததாக நினைவு. அமிர்தலிங்கம் என்ற அற்புத மனிதனின் அகால மரணத் துடன் நின்றுவிட்டது. இவ்வாறு காலத்திற் குக் காலம் பத்திரிகைகள் சில என்னுதவி யுடன் வெளிவந்துள்ளன. 11 கொழும்பு வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அநுபவங்களில் ஒன்று “சுதந்திரன்' ஆசிரிய ராகவிருந்த இ.சங்கரை சந்தித்தமை தான். பல்கலைக்கழகத்திலிருந்த போதே சுதந் திரனுக்கு சிறுகதைகள் எழுதி அறிமுகமா யிருந்தேன். மேலும் நானும் செம்பியன் செல் வனும் இணைந்து 'நிழல்கள்' என்றொரு நாவலையும் சுதந்திரனில் எழுதியிருந் தோம். இந்த நாவல் புதுமையானது. ஒவ் வொரு அத்தியாயத்தை ஒருவர் மாறி ஒரு வர் எழுதினோம். இந்த அறிமுகங் ளுடன் சங்கரை அவர் பணிமனையில் சந்தித் தேன். மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத் துரையைக் கொண்டு சுதந்திரனில் ஒரு தொடர்கதை எழுதுவித்தால் என்ன என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. எஸ்.பொன் னுத்துரை அப்போது 'இளம்பிறை' என் றொரு சஞ்சிகையை ரஹ்மான் என்பவ ருடன் இணைந்து வெளியிட்டு வந்தார். பொன்னுத்துரையைச் சந்திப்பதற்காக இளம்பிறை காரியாலயத்திற்குச் சென் றோம். நிறைவெறியில் எங்களைச் சந்தித் தார். அவர் சுதந்திரனில் எழுத ஒப்புக் கொண்ட நாவல் தான் 'சடங்கு'. அவருக்கு
அழியாத புகழைத் தேடித் தந்தது.
இ. சங்கர் ஒரு சிறந்த அரசியல் விமர் சகராவார். சுதந்திரனில் அவர் இருந்த கால த்தில் எழுதிய அரசியல் கட்டுரைகள் தரமா
மல்லிகை நவம்பர்

னவையாகவும் தமிழ் மக்களைச் சிந்திக்க வும் வைத்தன. அவ்வாறான கட்டுரைகள் எழுதுவோர் இன்றில்லை. இன்று தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் தடத்தைச் சுட்டிக் காட்டுவோரில்லை. தமிழ் மக்களது பாரம்பரியங்களையும் இன்றைய அரசியல் நிலைமைகளையும் புரிந்து கொண்ட அரசி யல்வாதிகள் இல்லை. நமக்கு சரியான பாதையைக் காட்டுவாரில்லை. கண் ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியாக உள்ளோம். சரியான அரசியல் தடத்தை சங்கர் போன்றோர் காட்ட வேண்டும். - கொழும்புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் பதவி எளிதாகும் நிலை ஏற்பட்டது. என்னவளைக் கலியாணம் கட்டவும் நாள் நெருங்கியது. எல்லாவற்றுக் குமாக என் ஸ்கூட்டரை விற்க நேர்ந்தது. பண நெருக்கடி. பத்திரிகை ஒன்றில் விளம் பரம் இட்டேன். மூவர் பார்க்க வந்தார்கள். ஓடிப் பார்க்க வேண்டும் என்றார்கள். ஒத் துக் கொண்டேன். இருவர் எடுத்துச் சென்றுவிட்டு திருப்பிக் கொண்டு வந்தார் கள். 'பிறகு வாறம்' என்றார்கள். பெரிய ஏமாற்று நிகழ்ந்திருந்தது. எனது ஸ்கூட்ட ரின் பெற்றோல் மூடி களவாடப்பட்டிருந் தது. என்னை உதவி ஆசிரியராகக் கொக் குவில் இந்துக் கல்லூரி ஏற்றுக் கொண் டது. எனக்குப் புவியியல் கற்பித்த ஆசிரியர் குமாரகுலசிங்கம் இங்கிருந்தமை எனக்கு வாய்ப்பாக இருந்தது. யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகவும் இருந்தேன். கல்வி அதிகாரியாக இருந்த மகாதந்தில என்பவர் என்னை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாள ராக நியமித்தார். நான் போக மறுத்ததால்
* 2010 * 45

Page 48
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராக நியமனம் தந்தார். மத்தியானம் வரை நான் கொக்கு வில் இந்துக் கல்லூரியிலும் பிற்பகல் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையிலு மாக என் பணி நடந்தது.
என் திருமண வாழ்க்கை இனிமையா கக் கழிந்தது. எனது இலக்கியப் பணியும் நடந்தது. நான் கொக்குவில் இந்துக்கல்லூ ரியில் படிப்பித்த காலத்தில் ஈழநாடு பத்தி ரிகை தனது 25 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடியது. அதன் நிமித்தம் நடாத் திய சிறுகதைப் போட்டியிலும் நாவல் போட்டியிலும் முதற் பரிசுகள் கிடைத்தன. நான் எழுதிய “போராடப் பிறந்தவர்கள்' (இர வின் முடிவு) என்ற நாவல் முதற் பரிசில் பெற்றது. அக்காலங்களில் சிரித்திரன் சுந்தர் தனது பத்திரிகையின் தலைமைப் பீடத்தை பிறவுண் வீதிக்கு மாற்றினார். சகல உதவிகளும் செய்து கொடுத்தேன். நிறைய எழுதினேன். 'ஆச்சி பயணம் போகிறாள்', 'கொத்தியின் காதல்', 'மயான பூமி', (பிரளயம்) 'கங்கைக் கரையோரம்' எனப் பலவற்றை எழுதினேன். நடந்தாய் வாழி வழுக்கியாறும் சிரித்திரனில் வெளி வந்தது. சிரித்திரன் எனது சில நூல்கள் வெளியிட்டது. அவ்வகையில் 'அலை கடல் தான் ஓயாதோ?', 'சித்திரா பெளர்
மகிழ்ச்சி நீண்ட கால மல்லிகை திரு.ம.கருணாநிதி அவர்.
கியுள்ளார். அன்னாரது க பேரா சிரியர். லிகை தனது ஆனந்த மகி ம.கருணாநிதி
மல்லிகை நவம்ப

ணமி', 'முற்றத்து ஒற்றைப் பனை' என்பன முக்கியமானவை. சிரித்திரன் சொந்தக் கட்டிடத்தில் குடி புகுந்தது. )
கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் கடமையாற்றினேன். அவ் வேளை என் சம்பளம் அறுநூறு ரூபா வரை யில் இருக்கும். இது எனக்குப் போதுமான தாக இருந்தது. எனது பெற்றோருக்கு செலவிற்கு 150 ரூபா கொடுப்பேன். 200 ரூபா எனது காருக்கு வைத்திருப்பேன். மிகுதி வீட்டுச் செலவிற்குப் போதும். அக் காலத்தில் காரில் தான் பாடசாலை செல் வேன். பாடசாலையுடன் தேங்கி இருந்து விட என்னால் முடியவில்லை. அப்போது. இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை நடந் தது. எடுத்தேன். எடுபட்டேன். முதலில் காரி யாதிகாரியாக வலிகாமம் வடக்கு (தெல்லி ப்பளை) பணிமனைக்க் சென்றேன். அங்கு திருவாளர் பற்றிக்ஸ் என்பவரிடம் வேலை கற்றுக் கொண்டேன். தெல்லிப்பளையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. கிண் ணியாவுக்கு மாற்றிவிட்டார்கள். கிண்ணி யாவுக்கு மனைவி, ஒரு மகள் சகிதம் பய ணமானோம். அங்குதான் அரசியல்வாதி கள் தமது பாராளுமன்றக் கதிரைகளைத் தக்க வைத்திருப்பதற்கு உத்தியோகத்தர் களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்துவார் கள் என்பதை நிதர்சனமாகக் கண்டேன்,
படைகின்றோம் அபிமானியும் கல்விமானுமாகிய ள் கல்வித்துறையில் பேராசிரியரா | வித்தகைமையைப் பாராட்டி, மல் ச்சியில் பங்கு கொள்ளுகின்றது."
10-ஆசிரியர்
010 * 46

Page 49
பயணக் குறிப்புக்கள்
ஜீவநதி மூன்றாவது ஆண் “ஒரு வாசகனின் பிரதிக
ப டட சுட கால டி பாபகாரகன்
புதி
நீண்ட இடைவெ சமீபத்தில் ஒரு வாய்ப்பு க கடந்த மூன்று ஆண்டுகள் துஷ்யந்தன் போன்ற இக நதி சஞ்சிகையின் 25 வ, மூலம் அந்த வாய்ப்பு கி
இப்பயணத்துடன் வந்திருக்கும் எனது 'ஒரு வாசகனின் பிரதிக விழா ஒன்றினை ஜீவநதி குடும்பத்தினர் மறுர் பி அதன் பிரகாரம் நண்பர் வதிரி சி.ரவீந்திரன் இருந்தது. ஆனால் நண்பர் ரவீந்திரனுக்கு த வர முடியாத சூழல். நீண்ட தூரப் பயணத்தை அனுபவம் என நினைத்துக் கொண்டிருந்த 6
அதிஷ்டவசமாக வதிரி இராஜேஸ்கண்ணா அன்று கொழும்பில் நடக்கவிருந்த சாகித்திய 6
வெள்ளி காலை அவர்கள் யாழ் திரும்பு என்னுடன் வர முடியாமல் போனதால் எனக்க யாழ் திரும்புவதெனத் தீர்மானித்தார்கள். அ மிக பயன்மிக்கதாக இருந்தது.
நண்பர் இராஜேஸ்கண்ணனைப் பற்றிச் இரு சிறுகதைத் தொகுப்புக்களையும்' ('முது மற்றும் ஒரு கவிதைத் தொகுதியினையும் கழகத்தின் சமூகவியல் துறை விரிவுரையா6 துறையில் தனித்துவமாய் இயங்கி வருபவர்.. கொண்டே கதையை நகர்த்தி செல்வதில் வ சிறுகதைத்துறையில் அத்தகைய உத்தியின வெற்றி கண்டவர்களில் ஒரு சிலர்களில் இர னும் ஒருவர் என்பதே அவரின் தனித்துவம். புதிய கவிதைப் படைப்பாளிகளில் ஒருவா பேறியின் கடல்” எனும் தலைப்பிலான கவிதை
மல்லிகை நவம்

எடு மலர் வெளியீட்டுவிழா கள்” நூல் அறிமுக விழா
-மேமன்கவி
பளிக்கு பின் வடபகுதிக்கு செல்வதற்கான ட்ெடி யது. யாழ்ப்பாணம் நெல்லியடியிலிருந்து ாக வெளிவரும் பரணீ தரன் கலாமணி மற்றும் ளைஞர்களின் உழைப்பில் வெளிவரும் ஜீவ து இதழ் வெளியீட்டு என்னை அழைத்ததன் ட்டியது. ன் சமீபத்தில் கொடகே பதிப்பாக வெளி கள்' எனும் கட்டுரைத் தொகுப்பின் அறிமுக தாள் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள்.
னுடன் வெள்ளிக்கிழமை இரவு புறப்படுவதாக தவிர்க்க முடியாத பணி நிமித்தம் என்னுடன் தனியாக பயணிப்பது என்பது ஒரு சலிப்பான பாழுது, னும் இளங் கவிஞர் அஜந்தகுமாரும் வியாழன் விழாவில் கலந்துக் கொள்ள வந்திருந்தார்கள். வதாக இருந்தது. ஆனால் நண்பர் ரவீந்திரன் காக அவ்விருவரும் என்னுடன் வெள்ளி இரவு புவ்விருவர்களுடன் மேற் கொண்ட பயணம்
சொல்வதானால் சிறந்த சிறுகதையாசிரியர். துசொமாக', 'தொலையும் பொக்கிஷங்கள்') வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக் சார். சிறுகதைத் உரையாடலை நல்லவர். ஈழத்து மன கையாண்டு ாஜேஸ்கண்ண அஜந்தகுமார் 1. 'ஒரு சோம் தத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இவரும்
கபர் 2010 * 47

Page 50
றிச் சென்ற கலை இலக்கியப் பணிகளின் வழியான செல்வாக்கை, பிற்காலத்தில் தோன்றிய இத்தலைமுறை படைப்பாளிக ளின் பணிகளில் காணக் கூடியதாக இருக் கிறது. நண்பர் ரவீந்திரன் போன்றவர்கள் கொழும்புவாசிகாளக மாறிய போதும் இவர் கள் நாடிய பொழுதெல்லாம் தேவை யான ஆலோசனைகள் வழங்குவதில் பின் நிற்க வில்லை என்பதையும் நான் அறிவேன். அதே நேரத்தில் இன்று வரை அவர்களுடன் ஒன்றாகக் கலந்து உறவாடிக் கொண்டிருக் கும் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்க ளின் உறவு தொடர்பு மிகக் காத்திரமான ஒன்றாக இருப்பதை என்னால் உணர முடிந் தது. அக்கூற்றினை நிரூபிக்கும் வகையில் நான் கலந்து கொள்ளச் சென்ற இரு கூட்ட ங்களுக்கும் அவரையே தலைமை வகிக்க வைத்தமையை சொல்லலாம். தெணியான் அவர்களைப் பொறுத்த வரை, 70களின் மத் தியில் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்து டன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு நாள் தொடக் கம் அவருக்கும் எனக்குமான உறவு. நான் அவர்மீது கொண்டிருக்கும் மரியாதைக்கும் மதிப்புக்கும் அந்த உறவு மட்டுமே காரண மாக அமையவில்லை. அதற்கு மேலாக கடந்த காலத்தில் வட பகுதி கண்ட வாழ் வின் இருப்பை அசைத்து பார்த்த பல உக்கிர பிரச்சினைகளின் பொழுதும் தன் மண்ணை விட்டு வெளியே வராத அவரது பிடிவாதம் அவர் மீதான மதிப்புக்கும் மரி யாதைக்கும் காரணமாக அமைந்ததோடு, அதற்கும் மேலாக முன்னாள் எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் ஒய்வு பெற்ற மூத்த எழுத்தாளராக ஒதுங்கி விடாமல், வாழ்வின் இருப்பை அசைத்து பார்த்த பல உக்கிர பிரச்சினைகளின் மத்தியிலும் ஓயாது படை ப்பாக்கப் பணியில் ஈடுபட்டு, இன்று வரை ஓயாது ஈடுபட்டுக் கொண்டிருக்கும் படைப் பாளிகளில் ஒருவராக, தான் வரித்துக் கொண்ட கருத்தியல் நிலையிலிருந்து
மல்லிகை நவம்

சிறிதும் பிசகாது, தான் வாழ்ந்து கொண்டிரு க்கும் சூழலில் உருவாகிய, உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை படைப் பாளிகளுடன் இடைவெளியற்ற உறவு பேணி வரும் ஓர் மனிதநேயப் படைப்பாளி என்ற வகையி லும், அவர் மீது எனக்குத் தனி மரியாதை மதிப்பு. அதன் காரணமாக இம்முறை அவர் வாழ்ந்த பிரதேசத்திற்கு சென்ற பொழுது முதலில் அவரைச் சந்தி
க்க விரும்பினேன்.
அதிகாலை 6.00மணி அளவில் பரணீதரன் வீடு சென்று, சிறிது நேரம் ஒய்வுக்குப் பின் துஷ்யந்தனின் உதவியுடன் தெணியான் அவர்களின் இல்லம் செல்ல முடிந்தது. நீண்ட கால இடைவெளிக்கு பின் | நேரில் சந்தித்ததனால் அவருக்கும் எனக் குமிடையில் பேசுவதற்கென பல விடயங் கள் இருந்தன. பேசினோம். பிற்பகல் 3.00 மணிக்கு ஜீவநதி மூன்றாவது ஆண்டு மலர் வெளியிட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டிரு ந்தது. அங்கு செல்வதற்கு முன்னதாக ஏதோ ஒரு மண்டபத்தில் நடைபெறும் என்றுதான் நினைத்திருத்தேன். ஆனால் பரணீதரன் வீட்டுக்குச் சென்ற பொழுதுதான் கூட்டம் அங்குதான் நடைபெறப் போகிறது எனத் தெரிந்தது. ஒரு கூட்டம் நடைபெறு வதற்கு வசதியாகக் கலாமணி அவர்களின் இல்லத்து முன் விறாந்தை ஒரு மண்படம் போல் அமைந்திருந்தமை தொடர்ந்து அவர்கள் கலை இலக்கிய கூட்டங்களை அங்கு நடத்துவதற்கு வசதியாக இருந்தது.
பிற்பகல் நெருங்கிய பொழுது மழை பெய்யத் தொடங்கி விட்டது. எனக்கோ கவலையாகப் போய்விட்டது. இத்துணை ஆர்வத்துடன் இவர்கள் ஏற்பாடு செய்தி ருந்த கூட்டம் சோபை இழந்து விடுமோ என்ற பதட்டம். என்னில் ஏற்பட்டிருந்த கவ லையும் பதட்டமும் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் என நினைத்து அவர்களை
பர் 2010 ஓ 51

Page 51
சி- 2 & 9ே உ சி 13ஆ அ 19 S
யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரி. இவ்விருவர்களுடன் யாழ் பயணம் சென்றதன் மூலம் பல விடயங்க ளைப் பற்றியும் அவ்விருவர்கள் பற் றியும் அறிந்துகொள்ள முடிந்தது
நெல்லியடியைப் பொறுத்த வரை அதன் அருகே அமைந்திரு ந்த வதிரி மற்றும் பொலிகண்டியை பொறுத்த வரையும் அப்பிரதேசங்க ளுக்கும் எனக்கும் 1976 ஆம் ஆண்டு தொட க்கம் ஒரு தொடர்பு இருந்து வந்துள்ளது. 1976 ஆம் ஆண்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பின் கார் ணமாக அதன் எழுத்தாளர் கூட்டுறவு பதிப் பகத்தின் வெளியீடாக எனது முதலாவது கவிதைத் தொகுப்பான 'யுகராகங்கள்' தொகுப்பின் வெளியீட்டு விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடந்த சமயத்தில், நண்பர் லெ. முருகபூபதியுடன் யாழ்ப்பாணம் சென் றிருந்த வேளை முதல் முதலாக நான் வதிரி மற்றும் பொலிகண்டிக்கு பூபதியுடன் தெணி யான் அவர்களை சந்திக்க சென்ற வேளை தான், முதல் முதலாக நான் வதிரி மற்றும் பொலிகண்டிக்கு சென்றேன். அங்கு வைத் துத்தான் பிற்காலத்தில் என் நெருங்கிய நண் பர்களான ராஜஸ்ரீகாந்தன் மற்றும் போன் றோரைச் சந்தித்தேன், இவர்களுடன் இன் னொருவரைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
எனது தம்பிமார்களுக்கும் எனக்கும் 70களின் ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து ஆங் கிலப் பாடத்தை நமக்குக் கற் பித்த திரு. குணசிங்கம் மாஸ் டரும் (இவர் வதிரி சி. ரவீந் திரனின் உறவினர்) வதிரி பொலி கண்டியைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய சேதி. இவர்தான் 1972ம் ஆண்டு கொழும்பில்
ய;
(டே
பி.
5 ேே  ெ-3 இ
அ
சர்
மல்லிகை நவம்பர் 21

வைத்து வதிரி சி. ரவீந்திரனை முதன் முதலாக எனக்கு அறிமுகப் படுத்தியவர். இம்முறைக்கு முந் - திய யாழ்ப்பாணப் பயணம் வதி ரியை முன் வைத்தே என்னால் மேற் கொள்ளப்பட்டது. (அத்தோடு
யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசளி ஒவம் ப்பு விழாவும் இருந் தது.)அக்
காலகட்டத்தில் மறைந்த நண்பர் ஜஸ்ரீகாந்தன் அவர்களுக்கு அவரது பரான வதிரியில் ஒர் அஞ்சலிக் கூட்டம் தபாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத் ல் கலந்துக் கொள்வது அவசியம் என நதியதால் சென்று இருந்தேன். அவ் Tறாக அப்பிரதேசத்தை நோக்கிய எனது ம்முறை பயணத்திற்கு ஜீவநதியின் ன்றாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழா * சந்தர்ப்பமாக அமைந்த பொழுது, என த இன்னொரு யோசனையும் தோன்றி து. இக்குறிப்பில் முன்பு குறிப்பிட்டது பால், எனது முதலாவது கவிதைத் தாகுப்பான யுகராகங்கள் தொகுப்புக்கு ழ் நகரில் நடைபெற்ற வெளியீட்டு விழா க்குப் பின் அடுத்து வந்த எனது எந்த பாரு நூலுக்கான வெளியீட்டு விழாவோ றிமுக விழாவோ நடத்துவதற்கான சந்தர் ம் கிட்டவே இல்லை. அதற்கான சூழலும் நக்கவில்லை. நனால் இம்முறை யாழ் செல்லவதற்கான தர்ப்பத்தின் பொழுது, சமீபத்தில்
கொடகே வெளியீடாக வெளி வந்திருக்கும் எனது முதலாவது கட்டுரைத் தொகுப்பான 'ஒரு வாச கனின் பிரதிகள்' எனும் நூலுக் கான அறிமுக விழா ஒன்றினை அங்கு நடத்துவது என்ற யோச னை தோன்றியது. அந்த யோச னையை டொமினிக் ஜீவா அவர்க |ளும், நண்பர் சி. ரவீந்திரனும் வர
வேற்றார்கள். அதே வேளை 0 * 48

Page 52
அத்தகைய யோச னையை மிகுந்த ஆர் வத்துடன் வரவேற்று, அதற்கான ஏற்பாடுக ளையும் செய்து மிகு) ந்த ஒத்துழைப்பு வழ ங்கினார்கள் ஜீவநதி குடும்பத்தினர். அதற். காக அவர்களுக்கு நன்றி சொல்லக் கட மைபட்டவனாக இருக்கிறேன்.
அதேவேளை, எனது அக்கட்டுரைத் தொகுப்புக்கு அங்கொரு அறிமுக விழா செய்வதற்கான ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது. நான் அத்தொகுப்பை நண்பர் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அந்த வகையில், அத் தொகுப்புக்கான அறிமுக விழா ராஜ ஸ்ரீ காந்தனின் பிறப்பிடமான வதிரியில் வைக் கக் கூடிய சந்தர்ப்பம் சாத்தியம் இல்லை என்ற நிலையில், அதன் அருகே அமைந்த நெல்லியடியில் அவ்விழாவை வைக்கக் கிடைத்தமை மனதுக்குப் பெரும் திருப் தியை அளித்தது.
வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சனிக்கிழமை அதிகாலை 6.00 மணி அளவில் நானும் நண்பர்களான இராஜேஸ் கண்ணனும் அஜந்தகுமாரும் நெல்லியடி போய் சேர்ந்தோம்.
பரணீதரனும் துஷ்யந்தனும் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். பரணீதரனின் உற் | சாகமான இயக்கம் என்னை மிகவும் கவர் ந்தது. அவரைப் பார்ப் பவர்கள் அவரது அமைதியான தோற் றம் அவர் இவ்வளவு துாரம் இயங்கக் கூடி யவர் என்று சொல்ல
மல்லிகை நவம்பர்

பட மாட்டார்கள். அவருக்கு சமமாக அவ
ரோடு இயங்கிக் கொண்டி ருந்தவர்தான் துஷ்யந்தன். இத்துணை சிறிய வய திலா இவ்விருவர்களின் இயக்கம் வெறுமனே ஆர்வத்தின் பாற்பட்டது அல்ல மிகுந்த பொறுப் புணர்ச்சியுடன் கூடியது எனக் கண்டு கொண்டேன். உ இது மிகைக் கூற்று அல்ல கண் கூடா கப் பார்த்த உண்மை. ஆதனால் தான் பரணீ தரனால் ஜீவநதி போன்ற ஒரு சிறுசஞ் சிகையைத் துஷ்யந்தன் போன்ற பொறுப்பு ணர்ச்சி மிக்க இளைஞர்களின் ஒத்துழைப்பு டன் மூன்று ஆண்டு காலமாக நடாத்த
முடிந்துள்ளது.
ஏனெனில் நான் பழகிப் பார்த்த புதிய தலைமுறையினர் கணிசமானவர்களிடம் பல்வேறு மெச்சதக்க திறன்களும் இருந்தும் பொறுப்புணர்ச்சி இல்லாமையின் காரண மாக அவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கும் பணிகளில் வெற்றியினையும் பிறரின் அவதானத்தையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பரணீதரனும் மற்றும் துஷ்யந்தனும் அப்படி பில்லை எனத் தெரிந்தது. அவர்கள் கொண் ஒருக்கும் கருத்தியல்களில் சிற்சில இடங்க ளில் (ஜீவநதி வழியாக அவர்கள் முன் வைக்கும் ஒரு சில கருத்துக்களை முன் வைத்து சொல்கிறேன்,) நான் அவர்களு உன் முரண்பட்டவனாகவும் இருக்கிறேன், தமது கருத்தியல் மற்றும் சிந்தனை சூழ லில் கருத்தியல் ரீதியான முரண்பாடானது. தனிநபர்களிடையிலான பகைமை உணர்ச் சியாக வாசிக்கப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில், ஒருவருடனான கருத்தி பல் ரீதியான முரண்பாட்டைப் பற்றிய பிரஸ்தாபிப்பு என்பது அந்த ஒருவர் கொண் ஒருக்கும் சகல விதமான, மெச்சத்தக்க திறன்களை நிராகரிக்கும் ஒரு செயற்பாடா. கவும் அர்த்தம் கொள்ளப்படும் சூழலைப் பற்றி அறிந்து இருப்பவனாக நின்றுதான் 2010 * 49,

Page 53
நான் பரணீதர னைப் பற்றியும் துஷ்யந்தனைப் பற்றியும் எனது கருத்துக்களை முன் வைத்திரு க்கிறேன்.
ஜீவநதி போ ன்ற ஒரு சஞ்சி கையை, சிறுசஞ்சிகையைப் பற்றிய முழு மையான பிரக்ஞையுடன் ஒரு சஞ்சிகை யாக இன்னும் சொல்ல போனால், வட பிர தேசத்தைத் தவிர, இலங்கையின் பிற பிர தேசங்களுக்குப் போய் சேராத, போய் சேர முடியாத ஒரு சிறுசஞ்சிகையாக அல்லா மல், ஈழத்து சிறுசஞ்சிகை வரலாற்றில் இடம் பெற்றுக் கொள்ள முடிந்த ஒரு சிறுசஞ்சி கையாகப் பரணீதரன் மற்றும் அவரது நண்பர்களால் (துஷ்யந்தன் போன்ற நண்ப ர்கள்) நடாத்த முடிந்திருப்பதற்கு ஒரு சில அக-புற கார ணிகள் செயற்பட்டிருக்கின்றன என எனக்கு அவர்தம் சூழலுக்கு சென்ற பொழுதுதான் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. காரணிகளாகச் சொல்வது என் றால் முதலாவதாகப் பரணீதரனின் தந்தை யார் த, கலாமணி அவர்கள். அவர் ஈழத்து கலை இலக்கியத் தளத்தில் நீண்ட கால மாக ஆக்க இலக்கியத் துறையில் செயற் பட்டு வருபவர். ஆய்வாளர். இதுவே பரணீத ரன் ஜீவநதி போன்ற ஒரு சஞ்சிகை நடாத்து வதற்கான அகரீதியில் முதல் நிலையாக செயற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகப் பரணீதரனுக்கு குடும்ப ரீதியாக அப் பணியில் ஈடுபடுவதற்கான முழுமையா கக் கிடைத்த ஒத் துழைப்பு இவையே அக நிலைக் காரணி களாகப் பரணீதரனில் செயற் பட்டுள் ளன எனலாம்.
மல்லிகை நவம்ப

புறநிலைக் காரணியாகப் பார்க்குமி டத்து, பரணீதரனும் அவருடன் ஒத் துழைக்கும் துஷ்யந்தன் போன்ற நண் பர்களும் பிறப்பிடமாகக் கொண்ட வடமராச்சி பிரதேசம் மிக முக்கியமான புறநிலைக் காரணியா கப் பரணீதரனிதும் அவரது நண் பர்களினதும் கலை இலக்கிய செய ற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தி
வந்துள்ளது. அதாவது அவர்கள் சார்ந்த வடமராச்சி பிரதேசத்திலிருந்து தோன்றிய பல ஆளுமைகள் ஈழத்து கலை இலக்கிய உலகுக்கு கணிசமான முறை யில் பங்காற்றி உள்ளார்கள். பங்காற்றி வரு கிறார்கள்.
(அத்தகையவர்களைக் கொண்டு ஒரு பட்டியலே போடலாம். ஆனால் பட்டியல் போடும் பொழுது ஏற்படும் ஆபத்து என்ன வென்றால் ஒருவரது பெயராவது விடுபடும் பொழுது, குறித்த விடயத்தையிட்டு வரலாறு சரியாகத் தெரியாதவராக எம்மை ஆக்கி விடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் பட்டியல் போடும் வேலையைச் செய்ய விரு ம்பாததனால் கணிசமானவர்கள் என்ற சொல் லாடலைப் பயன்படுத்தி இருக்கிறேன்.) அத்த கையவர்களின் வழியான 3ஆண்டுகள் (ஆதர் சனம், ஆதரவு, ஆலோசனை) பரணீதரன் மற்றும் அவரது நண்பர்களின் (குறிப் பாக துஷ்யந்தன் ) கலை இலக்கியப் பணிகளில் புற நிலையாகச் செயற்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக
அவர்களின் நெருங்கிய சூழலில் இயங் கிக் கொண்டிருந்தவர்களான மூத்த எழு த்தாளர் தெணியான் அவர்கள், காலஞ் சென்ற ராஜ ஸ்ரீகாந்தன், மற்றும் வதிரி சி.ரவீந்திரன் ஆகியோரைக் குறிப்பிட லாம். இவர்களில் நண்பர் ராஜ ஸ்ரீகாந் தன் அவர்கள் கலை இலக்கிய உலகில் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே எம்மை 11. விட்டு பிரிந்துப் போனாலும், அவர் ஆற் 2010 ஓ 50

Page 54
நோக்கினேன். ஆனால் அவர்கள் இருவரது. முகங்களில் எந்த விதமான பதட்டமோ கவலையோ தெரியவில்லை. நிச்சயமாகக் கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செய லாற்றிக் கொண்டிருந்தார்கள்."
அவர்களின் நம்பிக்கை வீண் போக வில்லை. தெணியான் அவர்களின் தலை மையில் நடைபெற்ற அக்கூட்டத்திற்கு கடும் மழைக்கு மத்தியிலும் கணிசமானவர்கள் வருகை தந்திருந்தார்கள். எனக்கோ ஆச்ச ரியாமக இருந்தது. அக்கூட்டம் நடந்த அக் கால கட்டத்தில் வடமாகண சாகித்திய விழா தெடர்ந்து மூன்று நாட்களாக கிளி நொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வாறான சூழலைக்கு மத்தியிலும் மிகக் காத்திரமானவர்கள் அக்கூடட்த்திற்கு வருகை தந்திருந்தார்கள். தெணியான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அவ்விழா துஷ்யந்தனின் வரவேற்புடன் தொடங்கியது. இராஜேஸ்கண்ணன் மலர் அறிமுகவுரையை நிகழ்த்தினார். நான் முன்பு குறிப்பிட்டது போல் அந்தத் | திகதியில் கிளிநொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வடமாகாண சாகித்திய விழாவில், மறுநாள் உரையாற்ற இருந்த அருட் திரு தமிழ்நேசன் அடிகளாரும் ஜீவநதி விழாவுக்கு வருகை தந்து மலர் வெளியீட்டு உரையை ஓர் அழகான உரை யாக நிகழ்த்தினார். சமீபத்தில் பேராசிரிய ராக நியமனம் பெற்ற விசாகரூபன் அவர்க
ளுக்கும் எனக்கும் மலரை மதிப்பிடும் பணி | கொடுக்கப்பட்டிருந்த்து. பேராசிரியர் விசாக . ரூபன்அவர்கள் தன் பணியினை செவ்வனே நிறைவேற்றினார். ஆனால் எனக்குதான் ஒரு பிரச்சினை எழுந்தது. நான்தான் இறுதி பேச்சாளன். என்னிடம் ஒரு பழக்கம் இருக்கி றது. அது என்னுடைய பலமா? பலஹீனமா? க எனத் தெரியவில்லை. அதாவது பேசுவத ற்கு மேடைகளில் ஏறினால் எப்படி பேசப் படுமோ என்ற கவலையோ, மேடைக் கூச்
F E - 14 (18 த க ம ப த (15 - fiக 1ம் - F (h ச = = = கூட
மல்லிகை நவம்பர் |

சமோ சமீப காலமாக என்னிடம் இருந்த தில்லை. மாறாக சபையினர் பற்றிய அக் கறை அவர்களின் மனோநிலை என்பன பற்றி உணர்வு என்னிடம் எப்பொழுதும் இரு 5து கொண்டே இருக்கும். ஜீவநதி விழா விலும் அவ்வாறுதான் நடந்தது. வெளியே மழை தொடர்ந்து தூறிக் கொண்டுதான் இருந்தது. நான் எதிர்பாராத வண்ணமும், ஜீவநதி குடும் பத் தினர் எதிர்பார்த்த வண்ணமும் அவ்விழாவில் கணிசமானவர் கள் மழையின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவ்விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களை நீண்ட ஓர் உரை நிகழ்த்தி மேலும் அவர்களைச் சிரமப்படுத்தாது நேர காலத்துடன் அவர்கள் தம் வீடு சேர வேண்டும் என்ற கவலையின் காரணமாக, மிக வேகமாகவும் சுருக்கமாக வும் எனது மதிப்பீட்டு உரையை முடித்துக் கொண்டேன். அந்த வேகத்திலும் சுருக்க மான முறையில் ஜீவநதி 3வது ஆண்டு மலரைப் பற்றிய உரையில், ஜீவநதி யின் வளர்ச்சி, அதன் போக்கு ஈழத்து சிறுசஞ் Fகை வளர்ச்சி போக்கில், ஜீவநதியின் பங்கு என்பனவற்றைச் சொல்லி, இன்றைய ழத்து சிறுசஞ்சிகைகள் கவனம் செலுத் யெ விடயங்களைப் பற்றி முன்வைத்து, அவ்வாறான விடயங்களைப் பிரநிதித்துவப் டுத்தும் வகையில் ஜீவநதி 3 வது பூண்டுமலரில் இடம் பெற்ற படைப்புக்களை டுத்துக்காட்டிப் பேசினேன்.
வேகமாகப் பேசினாலும் அவ்விழாவுக்கு லைமை வகித்த தெணியான் அவர்களுக் ம் சபையோருக்கும் ஜீவநதி குடும்பத்தின க்கும் எனது உரை திருப்தி அளித்தமை | னக்கு ஆறுதலாக இருந்தது. அத்தோடு வ்விழாவில் பெயரளவில் அறிந்து வைத் நந்த கலை இலக்கிய மற்றும் பல்கலைக் ஒகத்தைச் சேர்ந்த பலரைச் சந்திக்கக் டைத்தமை அக்கூட்டத்தில் கலந்து கொண் தில் நான் பெற்ற பெரும் பயனாக இருந்தது,
(தொடரும்) 10 * 52

Page 55
அடிவளவு மாமரத்து நிழலுக்குக் கீழே, ,ே ஒரு கலைவழிபாடு செய்ய வந்து நிற்பது போல் மறந்து நின்று கொண்டிருந்தான். பதினாறு வய அப்படியொரு கலைத் தாபம், பெரும்பாலும் - அம் மாமரத்தை நாடி வருவது, மாங்காய் பறித் மாங்காய் தானென்றாலும், கல்லால் அடித்து, விழுகிற அம்மாங்காய்கத்ை தோழர்களோ உண்பதில் அவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி.
கானலில் ஒரு த
வீட்டுக்காரன் கண்டால், அவர்களைச் சு அவர்களின் கரைச்சல் தாங்காமல் சந்தையில் மரத்துடனேயே காய்களை விற்றும் விடுவார். தில்லை. அவனது உலகம், சராசரி மனித வா தனிமை உலகம். நேரிலே பார்ப்பதற்கு எந் விசாலமான ஆத்மார்த்த உணர்வுடன் கூடிய ஒரு மானுட தேவ புருஷன் போல் அவன் தோ பறிகொடுக்க நேர்ந்த காரணத்தினாலேயே அs கவே கனிந்தது. அவனை ஆதரித்து அன்பு செ உறவினரொருவரின் வீட்டில், அடிமை வேலை அவன் இருக்கிறான். ஓய்வு கிடைக்கும் போதெ உலகை நாடி அந்த மரத்தடியே கதியென்று வயதொத்த பையன்களை, ஏன் சிறுமிகளைப் தவறுவதில்லை. அவனே சிறந்த நடிகன். நல் பயிற்றுவிக்கிற சிறந்த இயக்குநர் அவதாரமு
சுகந்தி என்றொரு சிறுமி அவன் போடும் | நடித்து வருபவள். அவனுக்கு நெருங்கிய ெ மாற்றான் தோட்டத்து ரோஜா மாதிரி அவள்.
முதலாம் தலைமுறைக் காலமென்றபடிய பாடு அதிகம். வயது பத்தாக இருக்கும் போதே
மல்லிகை நவம்பு

நவன் தீராத சத்திய வேட்கையுடன், ஏதோ 1, உலகப் பிரக்ஞையற்றவனாய், தன்னை து கூட நிரம்பாத அவனுக்கு, அந்த வயதில் புவன் வயதொத்த ஏனைய இளைஞர்கள், ந்துச் சாப்பிடத்தான். பழத்துக்குதவாத புளி அதை ஒவ்வொன்றாக விழுத்தி காயப்பட்டு நி வேடிக்கைக் கதை பேசிச் சுவைத்து
நகை வழிபாடு
- ஆனந்தி ம்மாவிடமாட்டார். கண்டபடி திட்டு விழும். > மரக்கறி வியாபாரம் செய்யும் லட்சுமிக்கு, தேவன் இதையெல்லாம் கண்டு கொள்வ ழ்வோடு ஒட்டாத, சிந்தனை வெறித்த, ஒரு தப் பாசக்குட்டையினுள்ளம் அகப்படாத, லட்சிய வேட்கை கொண்ட, அப்பழுக்கற்ற சன்றுவான். சிறுவயதிலேயே பெற்றோரைப் வனுக்கு அவ்வாறான ஒரு முதிர்ச்சி, தானா ய்ய, எவருமே முன்வரவில்லை. நெருங்கிய செய்யும், ஒரு பணியாள னாகவே இன்னும் கல்லாம், அவன் தனது இயல்பான தனிமை வந்து கிடப்பான். சிறு வயதிலேயே தனது பும், ஒன்று கூட்டி அவன் நாடகம் போடவும் எறாக நடிக்க வருவதோடு, மற்றவர்களைப் ம், அவனுக்குண்டு. தாடகங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று சாந்தமும் கூட. மாமன் மகள் என்றாலும்
பால், அவள் வயதுப் பெண்களுக்கே கட்டுப் நல்ல வளர்த்தியும், மொழு மொழு வென்ற, ர் 2010 $ 53

Page 56
அத உ & E E F 16
தேகவனப்பும் கொண்ட, கள்ளம் கபட 6 மற்ற, கிராமத்து இயல்புடன் கூடிய, ஒரு வசீகரமான இளந்தேவதை போல, அவள் இருந்தாள். தேவனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். தனது உயர்ந்த இலட்சியங்க ளையே ஆராதனை பண்ணி, வழிபடக் கூடிய, தனக்குப் பொருத்தமான ஓர் இலட் சியத் துணையாக எதிர்காலத்தில் அவள் இருப்பாளென்று, அவன் மனப்பூர்வமா கவே நம்பினான்.
சுகந்தி, பிறர் அறியாமல் அவளுடன் பழக நேர்கிற அந்தத் தருணங்கள் மிகவும் அற்புதமானவை. சிறுவயதிலேயே அவன் பற்றிய நினைவு, அவளையறியாமலே அவ ளின் மனதில் வேரூன்றி விட்டது. அடிவள வில், அந்த மாமரத்து நிழலுக்குக் கீழே, அவன் நாடகம் போடுவதற்காக ஒரு கீற் றுக் கொட்டகை போடுவான். இதில் யாரும் அவனைத் தடை செய்வதில்லை. அவனின் நாடகங்கள் மாலை வேளைகளில் அமர்க் களமாக நடைபெறும். இத்தனைக்கும் நடைமுறை வாழ்க்கையில் எடுபடாமல் போன ஒரு வெற்று மனிதன் மாதிரித்தான் அவன் நிலை. ஒருவேளை சாப்பாட்டுக் காகச் சமையல் வேலை செய்து பிழைப்ப வன். அரைக் காற்சட்டை தான் எப்பவும் அணிவான். அதுவும் சமை யல் கரி பிடித்து, அழுக்கு மண்டிக் காட்சி தரும். சுகந்தி அவனுக்காக மனமிரங்கி, தனது சகோத ரர்கள் போடாமல் கழித்து வைத்த பழம் உடுப்புகளை அவனுக்காக, வாஞ்சை யோடு எடுத்து வருவாள். எல்லாம் வீட்டிற் குத் தெரியாமல் தான்.
அவளும் ஒரு தனிப்போக்குத்தான். சராசரி பெண்களைப் போல, சலனம் மிக்க நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டாத
5 மீ 5 6 A டு 9 -தி 6 ரூ' 6 3 லீ 6 5 6 ம்
9 E
க
மல்லிகை நவம்பர் 2

ட்ெடு விலகி நின்று, பிரகாசிக்கின்ற, ஒரு னித்துருவம் போன்றவள் அவள். தேவன் பாலவே, கலை ஊற்றான புனிதமான னம் அவளுக்கு. தேவனது இடறலற்ற, ணீரென்ற குரல் மீது, அவளுக்கு ஒரு னி ஈடுபாடு. அவன் பிறரைச் சங்கடப் இத்தாமல், அமைதியாகவும் சலனமின்றி ம் பேசும் போது, அவள் கவனம் சிதறா ல் கேட்டுக் கொண்டிருப்பாள். நாடகத் பல் அவன் செய்து காட்டுவதை அப்படியே சய்வாள். அது அவர்கள் இதயங்களி கான ஒரு தனி உலகம்.
அது எவ்வளவு தூரத்திற்கு நிலைக் ம்? இந்த உலகம் வெற்றுக் கண்களால், ண்டு கொள்ளும் வரைக்கும் தான். கந்தி வளர்ந்து கொண்டிருந்தாள் வாழ்க் மகயை நோக்கி. பருவம் கனிகிற தோற் ப்பாடு, அவளையறியாமலே வந்து சேர்ந் து. அவளால் முன்பு போல, வெளியே வர ஓடியவில்லை.
எனினும் அந்த நிழல் வெறித்த சஞ்சார தினிடையே அபூர்வமான ஒரு கீதம் அவ தக்காகவே கேட்டபடியே இருந்தது. அது தவனின் அழைப்புக் குரல். அது அவ ன் காது வரைக்கும் போகும். அவளுள் தந்து சிலிர்ப்பூட்டி மயக்கமில்லாத ஓர் ,தர்ஸ வெளிக்கு, அவளை இட்டுச் செல் ம். உலகம் விரும்பினாலென்ன, விரும் விட்டாலென்ன, அப்படியான அவர்க ன் உயிர் வாழ்தல், அங்கு இயல்பாகவே ந்தேறி வந்தது. ஒரு நாள் வீட்டிலே யாருமில்லாத சம 5, தேவன் முன்னால் நிலா எறித்தது. நத மண் வெறித்த பூமியில், அவனுக் ய், அவன் இலட்சியங்களுக்குத் தோள்
10 & 54

Page 57
கொடுப்பதற்காக ஒளிப்பிழம்பு சோதியாக ஒரு மனித முகம். வேறு யார் அவனை அப்படித் தேடி வந்திருக்க முடியும்?
சுகந்திதான், நிலை கொள்ளாத பரவச த்துடன் நிலா வெள்ளமாக வந்து நின்றாள். மணற்திட்டின் மீது, அவன் வெறிச் சோடிக் குந்தியிருந்தான் அவளைக் கண்டதும், தொண்டை வரளக் கேட்டான்.
"ஏன் சுகந்தி, ஒரு கிழமையாய் என் னைப் பார்க்க வரேல்லை?”
“முன்பு மாதிரி இல்லையப்பா, எனக் கினி வயது வந்திட்டுதாம். கண்டபடி நான் திரியக் கூடாதாம்.”
“எப்பிடிச் சுகந்தி உன்னைப் பாக்காம லிருக்கிறது? எனக்கு நீ வேணும். என்ரை நாடகத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும் நீதான் வேணும். எங்கோ இருட்டில் கிடக் கிற என்னை உள்ளபடி, புரிஞ்சு கொண்ட வள் நீ ஒருத்திதானே"
“இது நடக்குமே? நாடகம் தான் உங் கடை உயிர். ஒரு பிச்சைக்காரனாக இருந் தாலும், கலை உங்களை வாழ்விப்பதாய், உங்கடை நம்பிக்கை. என்னை வாழ வைக்க இது போதுமென்று நான் நம்புறன். இந்த நம்பிக்கை, வீட்டிலையும் வரவே ணுமே. அப்பா என்ன சொல்லுறார் தெரி யுமே? நீங்கள் ஒரு உதவாக்கரையாம். உங்களோடு பழகினால், நானும் கெட்டழி ஞ்சு போயிடுவேனாம். வேலிப் பொட்டுக் குள்ளாலை, நான் இனி வெளியே போகக் கூடாதாம். அப்பிடி மீறிப் போனால், வேலிப் பொட்டையும் அடைச்சுப் போடுவாராம்”,
"நீயும் அப்பிடியே நினைக்கிறாய், சுகந்தி?” ..
மல்லிகை நவம்ப

“எப்பிடி....?” "நான் உதவாக்கரையே? நான் படிக் காதது ஒரு பெரிய குறைதான். ஆறாம் வகுப்போடு, என்னைப் படிக்க விடேலை மாமா. சமையலுக்காக என்னை நிப்பாட் டிப் போட்டினம். அதனாலென்ன? எனக் குள்ளே கலைத்தீ எரிஞ்சு கொண்டிருக்கு. நான் ஒரு நல்ல நடிகனாக வரவேணும். என்ரை குரல் வளத்தை வைச்சு, நான் பிழைச்சுக் கொள்ளுவன். இதன் மூலமே நான் உச்சத்துக்குப் போய்விடலாம், இல்லையா? நீ இதை நம்புறியே சுகந்தி”
“இதை நம்பாமலா, நான் உங்களி ட்டை வந்தது? எனக்கு ஒன்றும் புரியே ல்லை, ஒரே குழப்பமாக இருக்கு. நீங்கள் உதவாக்கரையெண்டால், அப்பாவே ஒரு நல்ல மனிதனைக் காட்டட்டும். நான் அவனுக்கு மாலை போடுறன்”
"அதுதான் நடக்கப் போகுது சுகந்தி! நீ என்னை மறப்பதுதான் நல்லது” என்றான் அவன் மனவைராக்கியத்தோடு.
அதைக் கேட்டு ஒன்றும் பதில் கூற மனம் வராமல் சுகந்தி மௌனமாக அழுது கொண்டே போய்விட்டாள். இது நடந்து முடிந்து ஒரு யுகத்தேய்வில், மெதுவாக வாழ்க்கை கழிந்து போனது. சுகந்திக்காக எல்லாத் தகுதிகளையும் உடைய ஒரு நல்ல மனிதனைப் புடம் போட்டே அப்பா தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இதில் தேவன் அவர் கண்களுக்குள் சிக்கவி ல்லை, கேவலம், அவன் ஒரு உதவாக் கரைதானே. வாழ்க்கையின் உன்னதங்க ளைப் பொருட்படுத்தாமல், ஒரு கழைக் கூத்தாடி போல அவன் நிலைமை. அப்படி யானால் யார் நல்ல மனிதன்? சுகந்திக் - 2010 p 55

Page 58
1 K rக - - - -
காகத் தேடப்பட்டவனா அப்பிடியொரு வன்? சல்லடை போட்டு, அப்படியொரு வனைக் கண்டு பிடிக்க அப்பா என்ன பாடுபட்டிருப்பார்? வாழ்வியல் சார்பான அவரின் கணிப்பின்படி, சுகந்திக்காக வந்து. சேர்ந்த குமார், புறம் போக்கு வாழ்க்கை யைச் சீரும் சிறப்புமாகக் கொண்டு நடத்தக் கூடிய சகல தகுதிகளையும் பெற்ற, முழு மையான ஒரு பெரிய மனிதனென்றாலும் | கூட மனதளவில், சுகந்தியை நெருங்கி வரமுடியாதபடி சிறுமைப்பட்டுப் போயிருக் கிற, அவனது நடத்தைக் கோளாறுகள் காரணமாகச் சுகந்தி, மனதால் பங்கப்பட் டுப் போகிற, இழப்பு வாழ்க்கை யென்றே தனது தரம் கெட்ட கல்யாண விதியின் சாப மாகி, வெகுவாக மனம் நொந்து, உருக் குலைந்து போயிருந்தாள். தேவனை மட் டும் அவள் மணக்க நேர்ந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? உணர்வுகளும் மன மும், ஏன் உயிரும் கூட, எவ்வித பங்கமு மின்றி உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கவல் லவா நேர்ந்திருக்கும்.
குமாரின் அதிதீவிர மன வக்கிரம் கார ணமாக, அவளுக்கு ஒன்றுமே மிஞ்சவி ல்லை. உயிர் ஒழிந்து போன, வெறும் சடம் தான் இப்போது அவள். அவள் ஒருகாலத் | தில் மேடை விரித்து தேவனோடு ஒன்று. கூடிக் குலாவித் திரிந்த, அந்த அடிவளவு மாமரத்து நிழல் கூட, எதிலோ சோடை போனதாய், களையிழந்து காட்சி தருகி றது. கண்ணைத் திறந்து பார்த்தால் எங் கும் வெறுமை நெருப்புத் தான். இக்கன .ே விடையே நிஜதரிசனமாய், அவள் கண்கள் தேவனையே காணத் துடித்தன. அவன் என்னவானானோ தெரியவில்லை. கானல் முளைத்த நெஞ்சில் மீண்டும் அவன்
2 + E » 5 6 2. fls 1
9 மி
பி
மல்லிகை நவம்பர் 2

காட்சிக்கு வருவானா? அவனை எங்கே என்று தேடுவது? அவன் காலடிச் சுவடுகள் தேடி, யாரும் அறியாமல் கிராமத்துப் பாதை வழியே போனது போது, ஒரு சமயம் தேவன் எதிர்ப்பட்டான் அவள் முன்னால். அவளைக் கண்டதும், சைக்கிளை விட்டு மெதுவாகப் பழைய புன்சிரிப்பு மாறாமல், இறங்கி வந்தான். அவள் அவனெதிரே ஒன்றும் பேசத் தோன்றாமல், அவனையே மெய் மறந்து பார்த்தபடி உறைந்து போய் நின்றிருந்தாள். - அவன் வெகுவாக மாறிப் போயிருந் கான். நீண்டு வளர்ந்த தலைமுடியும் அழுக்கு மண்டிக் காட்சி தந்தான். அவனு கும் ஏதோ பெருஞ் சோகம் நேர்ந்திருக்க வண்டு மென்று, அவள் திடீரென்று ைேனவு கூர்ந்தாள். அவனுக்கு அவளோடு மறையப் பேசவேண்டும் போல், தோன்றி து. கலை ஊற்று வற்றாத, ஒளிமிக்கக் ண்களால் அவளை ஏறிட்டு நோக்கிய ாறே, அவன் மிருதுவாகக் கேட்டான்.
“சுகந்தி! எப்படி இருக்கிறாய்?" "உங்களோடு சேர்ந்திருந்தால், என் னம் பிழைச்சிருக்கும். இப்ப வெறும் கூடு
சன்"
அதற்கு அவன் கேட்டான்.... "நீ என்ன சொல்கிறாய்....?" "நான் மனதால் வாழேலை எண்டு =ால்லுறன்.”
அவன் விஷமமாகச் சிரித்தபடியே கட்டான், “அப்ப ஓர் உதவாக்கரையுடனா
னக்கு வாழ்க்கை?" “அப்பா அப்பிடி நினைக்கேலையே. எனை வாழ வைக்கப் புறம் போக்கான
10 & 56

Page 59
வாழ்வியல் தகுதிகளே போதுமென்று அவர் நம்பிக்கை. மனதிலே அன்பில்லா மல் போனால், இது சரிப்பட்டு வருமே? சரி, , என் நிலைமை இப்பிடி? நீங்கள் எப்பிடி?''
''எனக்குக் கலியாணம் ஒரு கனவு மாதிரி முடிஞ்சு போச்சு. மூன்று பிள்ளை களும் மனைவியும் போய்ச் சேர்ந்திட்டினம். எப்பவும் நான் இதை மெய்யென்று நம்பின வனில்லை. எல்லாத்தையும் மறந்திட்டுக் கலைக்காகவே, என் உயிர் ஒடிக் கொண் டிருக்கு”
அவன் அப்படி இருக்கக் கூடியவன் தான்,
இலக்கியக் கலாநிதி பண்டித
நினைவாக சம்ப சம்பந்தன் விருது- 2009 இவ்வருடம் சம்பர் கிருஸ்ணப்பிள்ளை விசாகரூபன் எழுதிய 'ச பண்பாட்டுக் கூறுகள்: பயில் நிலைய
வழங்கப்படவு
: இலக்கியக் கலாநிதி பண்டிதமணி கன
வருடம் சம்பந்தன் விருது வழங்கப்பட்டு
• பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநி
எழுத்தாளர் தெளிவத்தை யோசேப், பேரா : சு.வே., பேராசிரியர் சி. மௌனகுரு,
பேராசிரியர் ச.சத்தியசீலன், பேராசிரியர் ஜீ : பெற்றுள்ளனர். எழுத்தாளர் சம்பந்தனின்
• இவ்விருதுக்கான பணப் பரிசில் 10000 ரூட 2009 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு 3 கியுள்ளார். இவருக்கான பரிசும் விருதும்
மல்லிகை நவம்பர் |

வாழ்வு பற்றிய புறப் பிரக்ஞையாக வரு கிற சலனங்களை இயல்பாக மறந்துவிட்டு, எதையுமே இழக்காத பாவனையில், அவனை அந்நிலையில் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது சுகந்திக்கு. அவன் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போல், தோன்றியது. பாவங்கள் சூழ்ந்த தன் இருப்பை மறந்துவிட்டு, அதைச் செய் பவும் அவள் தயங்கவில்லை. இழப்பு வாழ் க்கையின் துயரங்கள் ஒழிந்து போக, கங்கை குளித்து எழுவது போலத் தன்னை அது சாந்திப்படுத்துவதாக, அவள் முழு நம்பிக்கையோடு நினைவு கூர்ந்தாள்.
மணி கனபதிப்பிள்ளை
ந்தர் விருது நதன் விருதுக்குரிய நூலாக பேராசிரியர் ழத்தின் தமிழ் நாவல்கள்- நாட்டார் ம் பயன்பாடும்' என்ற நூலிற்கு ள்ளது.
எபதிப்பிள்ளை நினைவாக வருடா வருகின்றது. கடந்த காலங்களில் தி பண்டிதர் க. சச்சிதானந்தன், * சிரியர் எஸ்.பத்மநாதன், படைப்பாளி .
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, இரா.வை. கனகரத்தினம் ஆகியோர் : எ மகள் திருமதி திரிவேணி கஜன் பாவை வழங்கிக் கௌரவிக்கின்றார். . பராசிரியர்.கி.விசாகரூபன் தெரிவா .
விரைவில் வழங்கப்படும்.
செங்கை ஆழியான்
இணைப்பாளர்.
2010 ஓ 57

Page 60
நான்கு முழு நாட்களாக 6ெ
நடைபெற்று முடிந்த
மன்னார் மக்களே வகையில் இச் செ. நிறைவுடன் முடி6ெ இந்த நான்கு நாள் பெற்றது.
1ாப சாரா ப
போர் - - பக்கம் ---- -----
----மாடா க ப ----க.
தேசம் பூராவுமிருர பேராசிரியர்களும், கொண்டு, இவ்வி
வைத்துச் சிறப்பித்,
ஆய்வரங்குகள், கலை அரங்குகள், இசை நிறைந்த சிறப்புடனும் இந்த நான்கு நாள் விழ
அருட்திரு தமிழ்நேசன் அடிகளாரின் மேற் நான்கு நாட்களுமே மிக மிகச் சோபிதமாகல் நடைபெற்றது.
இவ் விழாச் சிறப்பின் உச்சமாக தகைமை தது குறிப்பிடத் தக்கதொன்றாகும்.
இவ் நான்கு நாள் விழா இத்தனை சிறப் அமைந்ததற்குச் சகல வழிகளிலும் ஒத்துழைப் உதவி நல்கிய நல் நெஞ்சங்களையும் நாம் ம
வந்து தங்கியிருந்து, நிகழ்ச்சிகளைச் சிற வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய இலக்கிய ர எதிர்கால வளர்ச்சியையும் எதிர்கால ஆரே வாழ்த்துவது இலக்கிய உலகின் பெருங் கடனி
மல்லிகை நவம்பர்

வகு சிறப்பாக மன்னாரில்
செம்மொழி விழா
- நெஞ்சு நிமிர்த்திப் பெருமிதம் கொள்ளும் ம்மொழி விழா, இனிதே நடைபெற்று பூரண வய்தியது. மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்திய ள் விழாவும் பூரண நிறைவுடன் முற்றுப்
ந்து தகைமை சான்ற விற்பன்னர்களும், கலைஞர்களும் இவ் விழாவில் கலந்து ழாவை இலக்கியச் சரித்திரத்தில் பதிய துள்ளனர்.
நிகழ்ச்சிகள் எனப் பூரண பொலிவுடனும் T, திங்கட்கிழமையுடன் முற்றுப் பெற்றது.
பார்வையிலும் தலைமையிலும் இவ்விழா பும், கூட்டுணர்ச்சியுடனும் கச்சிதமாகவும்
சான்றோருக்கு விருது வழங்கி மதிப்பளித்
பபுடனும் வரலாறு படைக்கத் தக்கதாக "பு நல்கிய ஊரவர்களையும் பொருளாதார னதார மெச்சிப் பாராட்டி மகிழ்கின்றோம்.
மப்புற ஒப்பேற்றி, ஒழுங்கமைத்து சகல நல் நெஞ்சங்களையும் ஈழத்து இலக்கிய பாக்கியத்தையும் நெஞ்சில் நிறுத்தியும் ரில் ஒன்றாகும்.
-விநோதன்
2010 * 58

Page 61
ஒரு குறையு
கொழும்பில் சமீபத்தில் மேல் மாகாண ஆதரவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அவ் விழ வெளியிட்டு வைக்கப்பட்டது. அம்மலரை வெளியிட மலர்க் குறிப்பு:
ஒரு பொல்லாப்பும் இல்லாமல் ஒது அநேகமானோர் எண்ணுகிறார்கள். ஆனால், கருதிய அக்கறையும் உள்ளவர்களால் அவ்ல
முடியாது இலக்கிய வைத்து ( விளைவ நடைபெற
'' (IEF IE 14ாளாம்
முதலாம் எதிர்பார் வெளிப்ப மண்டபம் மேல் ம மாத்திரமி ளையும் ர்கள் என்
சிறப்பு மலர்
ஆரம்ப 6 இறுக்கமாக்காமல் தளர்வு போக்கில் எல் கௌரவப்படுத்தியிருக்கின்றோம். என்றாலும் ர கொழும்பு மாநகரில் சாகித்திய விழா மேடை கெளரவம் பெற்ற சிலர் தம்மையே தாழ்த்திக் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாகித்
மல்லிகை நவம்ப

ம் இல்லை
இரண்டாவது தமிழ் சாகித்திய விழா வெகு
ஞாபகார்த்தமாகச் சிறப்பு மலரொன்றும் ட மலராசிரியரும் செயலாளருடையதுமான
-விசு கருணாநிதி
ங்கியிருப்பது சுகமானது என்றுதான் இலக்கிய சிந்தனையும் சமூக மேம்பாடு பாறு இருந்து விடுபட முடியாது, நடத்தவே
என்று பலரும் ஒதுக்கிவிட்டிருந்த ஓர் ப விழாவை எவ்வாறேனும் ஆரம்பித்து விட வேண்டும் என்ற முயற்சி கைகூடியதன் ாக இரண்டாவது சாகித்திய விழாவும் றுகின்றது.
யது விழாவை ஏற்பாடு செய்த பொழுது த்ததை விடவும் அதிர்ச்சியான ஈர்ப்பு ட்டது. இதற்கு மருதானை எல்பின்ஸ்டன் ம சாட்சி. அந்த மகிழ்ச்சியின் திளைப்பில் Tகாணத்து கலை இலக்கிய வாதிகள் ஒன்றி, அரசியல் மற்றும் பல்வேறு துறைக சார்ந்த பெருந்தகைகள் வியந்து போனா Tபது வெளிவராத தகவலாக இருக்கலாம்.
விழா என்பதால் அதற்கான ஒழுங்குகளை லோரையும் தாராள சிந்தை கொண்டு காட்டின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் யில் அறிஞர்கள் மற்றும் பெரியார்களோடு - கொண்டு விமர்சனம் செய்ய முனைந்து மதிய விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்
- 2010 & 59

Page 62
- பு
மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ராஜேந்திரன் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. நடக்காமல் இருந்த ஒரு விழா நடந்திருக்கும் பொழுது அதில் தாமும் பங்கெடுத்து சிறப்பிக்க வேண்டும் என்பது தான் அதன் மீது .
அக்கறையுள்ளவர்களின் கடமையாகும். இதனை இங்கு சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.
முதலாவது விழாவின் போது பாராட்ட முடியவில்லையே அல்லது சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே, அவர்களை இரண் டாவது விழாவில் வாழ்த்தலாம் என்று எண்ணியிருந்த வேளையில், எம்மனங்க ளில் இடம் பிடித்த சில கலைஞர்கள் எம்மை விட்டே பிரிந்திருக்கிறார்கள். விசே டமாகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா,
இ [ 0 G E உ உ எs |
46-வது ஆ இ., 1) 'பொறுத்திருந்து பின்னர் பார்ப்போ மல்லிகையின் ஆண்டு மலர்களி ஆழமும் நீங்கள் அநுபவரீதியாகத் உண்மைதான்.
எனவே, காலம் தாழ்த்தாமல் மல செலுத்துங்கள்! உடன் எழுதுங்கள்!!
பவர்)
மல்லிகை நவம்பர் 2

மணிமேகலை இராமநாதன், பாடகி ராணி ஜாசப் ஆகியோரின் மறைவு இந்த ாகித்திய விழாவிற்கு பெரும் குறையா வே காணப்படுகின்றது. அதே போன்று பாகித்திய விருது பெற்ற பன்முகத் றேனாளர் பி. முத்தையாவின் மறைவும் னதை நெருடுகிறது. பொதுவாகவே இழப்பு என்பது எம்மைப் பொறுத்தவரை புது நமக்கு இயல்பாகவே போயிருக் பின்றது. இழப்புகளும், விமர்சனங்களும், மசைகளும் தான் நமது வாழ்வை வளப் டுத்தும். அது இலக்கியம் சொல்லித் தந்தி மக்கும் பாடம். தமிழ் சாகித்திய விழா இம்முறையும் கைகூடுவதற்குத் துணை சிந்த நல் உள்ளங்களுக்கும், விமர்சகர்க நக்கும் கட்டாயம் கடமைப்பட வேண்டும். ன்னென்றால் விழாவின் வெற்றியின் பருமை அவர்களுக்குத்தான்.
மீண்டும் சந்திப்போம்.
ண்டு மலர்
b!' எனக் காலம் தாழ்த்தாதீர்கள். ன் தயாரிப்பும், உள்ளடக்கமும் , தெரிந்து வைத்திருக்கும் ஓர்
நக்கு எழுதுவதில் தனிக் கவனம்)
1 கோடி
- ஆசிரியர்)
10 $ 60

Page 63
அந்த சூட்கேசைப் பாக்க பாக்க எனக்கு அ வைச்சி கொழுத்திரலாமான்னு கூட நெனச்சேன். 2 எல்லா சாமாங்களையும் அலதா எடுத்து வைச்சி எல்லா உட்டுபுட்டு அவ போயிருவா.
இந்த ஒரு கெழமையாவே அம்மாவோட நாக் வாய தொறந்தா அழுகையும் விசும்பலுந்தா வருது போவனும்.
எங்கள் படிக்க வைக்கிறதுக்கு அம்மா படுற நான் ஏழு வயசா இருக்கும் போது கவ்வாத்து ம பாம்பு கடிச்சி செத்துப் போய்ட்டாரு. அதுக்கப்புற
எம்பேரு சரோசா.எனக்கு இப்போ பதிமூணு 6 எனக்குப் பின்னால ஒரு தங்கச்சியுந் தம்பியும் நேசரியில சேத்திருக்காங்க. நாங்க நல்லா படிச் சொல்லுவாங்க.
4 ON
அம்மா அப்பிடி சொல்றதுல ஒரு காரணமிருக் பாஸ் பண்ணாங்களாம். பன்னண்டாங் கிளாஸ் 3 அப்பா கட்டாயப்படுத்தி எங்கப்பாக்கு கலியாணம் டாக்டர் படிப்பு படிச்சிருப்பாங்களாம்.
எனக்குனா படிக்கிறதுல கொஞ்சங்கொட இ பாவமா இருக்கு. இதப் பத்தியெல்லா நெனைக்க போதாது. நா தான் அவங்கள் நேசரியில உட்டுட்டு
“நாங்க இருக்கிறது ஒரு தரித்திரம் புடிச்ச ராசாவும் இல்ல மந்திரியும் இல்ல. தொரயுங் கண்ட மட்டும் வாலாட்னா ஒட்ட அறுத்துருவன்னு” அ அவுங்க ஏன் அப்பிடி கோவப்படுறாங்கனு எனக்
அம்மா அப்படி கோவமா இருக்கிற நேரத்தில் கழுதங்க.... சாண்டைய குடிக்கி மக தூமிய குடிக் துல வையும் போது காளி மாதிரி இருப்பா. எங்க
மல்லிகை நவம்பர் 1

ழுகை அழுகையா வருது. அத நெருப்பு அம்மா வெளிநாட்டு வேலைக்கு போறதுக்கு ருக்கா. இன்னும் ஒரு கெழமைல எங்கள்
ன் ஒன்னுமே பேசல. பேச முடியல. பேச 1. இந்த அம்மா இப்ப ஏன் வெளிநாட்டுக்குப்
= கஷ்டம் தெரியாம இல்ல. எங்க அப்பா மலையில வேல செஞ்சிக்கிட்டிருக்கிறப்ப ம் எங்களுக்கு எல்லாமே எங்க அம்மாதா. வயசாவுது. எட்டாங் கிளாஸ் படிக்கிறேன். 5 இருக்காங்க. அவுங்களையும் அம்மா சி பெரியாளா வரனும்னு அம்மா அடிக்கடி
2GGS
இரா. சடகோபன் கு. அம்மா பதினோராங் கிளாஸ்ல நல்லா போக, நெனச்ச போது அவங்கள் அவங்க பண்ணி கொடுத்திட்டங்களாம். இல்லாட்டி
ஸ்டம் இல்ல. ஆனா, அம்மாவப் பாத்தா க ஏன் தங்கச்சிக்கும் தம்பிக்கும் வெவரம் தி அப்பொறமாதா உஸ்கோலுக்கு போவே. தோட்டம். ராசாத் தோட்டம்னு பேருதா. டாக்கும் நாசமா போனவனுங்க. எனக்கிட்ட ம்மா அடிக்கடி கோவமா சொல்லுவாங்க. த வெளங்கல். - சொல்ற மத்த வார்த்தைங்கதா “நாதாரி 5கி மக புள்ள....” அம்மா அப்படி ஆத்திரத் களுக்கு கிட்ட போக பயமா இருக்கும்.
2010 தி 61

Page 64
( ஆனா, அம்மா ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பா இருப்பாங்க. அப்பப்ப எங் கள் கட்டிப்புடுச்சி “ஏஞ் செல்லங்க, ஏங் கண் ணுங்க...” அப்டீன்னு சொல்லி நச்சி, நச்சி ன்னு முத்தங் கொடுப்பாங்க, எனக்கு எவ்வ ளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா? உ இப்ப அம்மா எதுக்கு வெளிநாட்டு வேலைக்கு போவனும்னு புரியல, எங்கள் உட்டுட்டு அவ மட்டும் அங்கபோயி சந்தோ சமா இருப்பாவா? அம்மாகிட்ட நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கலாம்னு பார்க்கிறே.
முடியலையே...
本季中主事中出生中学
அந்த சூட்கேஸ், கட்டல் மேல இன்னும் அநாதையாதா இருக்கு. கொழுத்திப்புட லாமா? எம் மனசு கேக்கல. அம்மா ஏன் வெளிநாட்டுக்கு போவனும்.
அம்மா விடியகாலம் கோழி கூவுறதுக்கு மொதல்லயே எந்திருச்சிருவாங்க. காலச் சாப்பாடு, பகல் சாப்பாடு செய்வாங்க. பெருசா ஒன்னுமில்ல ரொட்டியு, சம்பலு, சோறுந்தா. பொறகு நாங்க உஸ்கோலுக்கு | போற வேலைங்க. அதுல மட்டும் அம்மா ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. துணிமணி உஸ்கூல் பேக், கொப்பி புத்தகங்கள் ரொம்ப சுத்தமா இருக்கனும்.
அம்மாவுக்கு கொழுந்து மலையில கொழுந்தெடுக்கிற வேலைதா. சூரியன் உச்சிக்கு வரும் போது ஒடம்பெல்லாம் ) நடுங்குமாம். ஆனா, அந்த கங்காணிப் பய லால்தான் அதிக தொல்லைனு சொல்லு வாங்க, அவெம்பேச்சே கேக்கல்லாட்டி ஏதாவது நொட்டை தேடி பேர் போட மாட் டேன்னு மெரட்டுவானாம். ஒரு நா அப்படி மெரட்டி, கூட்டிக்கிட்டு போய் மார்ல கை வைச்சு அழுத்தினானாம்னு அம்மா அழு துக்கிட்டிருந்தா. ரெண்டு நாளா வேலைக் கும் போகல, பொற்கு எங்களோட மொகங் கள் பாத்துப் பாத்து, பெருமூச்சு விட்டுவிட்டு
மல்லிகை நவம்பர் 1

மனச தேத்திக்கிட்டு வேலைக்கு போனா. கொஞ்ச நாளாவே அவ மனசு வேதனை யால கஸ்டப்படுறது எனக்கு வெளங்குது.
ஒரு நா அப்படிதா அந்த களவாணிபய தொர பங்களாவுல வேலைக்கு வரச் சொல்லி கூப்பிட்டனுப்பியிருக்கான்னு அம்மா போனா. பொறகு அரைவாசியிலேயே அழுதுக்கிட்டு திரும்பி வந்துட்டாங்க. நா "என்னம்மானு..?” கேட்டேன். அம்மாவுக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சி. கன் னத்திலயும் முதுகுலயும் பெலமா அறைஞ் சாங்க. தங்கச்சிக்கும் தம்பிக்கும் கூட அடி விழுந்துச்சி. அன்னைக்கு முழுவதும் அம்மா அழுதுக்கிட்டிருந்தாங்க, கட்டல்ல சுருண்டு படுத்துட்டாங்க. நாங்களுந்தா... அதுக்கு பொறகு அம்மா மொகத்தில மிஞ் சியிருந்த கொஞ்ச சந்தோசமும் இல்லாம போயிருச்சி. அடிக்கடி கடுமையா யோசிச்சி க்கிட்டு உக்காந்திருப்பாங்க.
அன்னைக்குப் பொறகுதா அந்த வெளி நாட்டுக்கு ஆள் அனுப்புற புரோக்கர் மனு ஷன் வந்தான். அவன் எனக்கு கொஞ்சங் கூட புடிக்காது, தாடி மீசை வளர்த்து கருப்பா, மூஞ்சில எண்ணை வடிஞ்சு, உதடு கள் பெருசா, கொரங்காட்டம் இருப்பான், அவன் தான் அம்மாவுக்கு பாஸ்போட் கொண்டு வந்து கொடுத்தான்.
தோட்டத்துல எல்லா நாளும் வேலை கொடுக்க மாட்டான். கெழமையில நாலு . காளைக் குத் தா அம் மா வேலைக்கு போவாங்க. மத்த நாளைங்கள் நாட்டுப் புறத் துல அம்மா கூலி வேலைங்களுக்குப் போவாங்க. நாட்டுல சிங்களவங்களோட சிறு தேயிலைத் தோட்டங்கள்லயும் அவுங்க ளோட மரக்கறித் தோட்டங்கள்லயும் அம்மா யுக்கு வேலை கெடைக்கும். அப்பிடி போனா பகன்னா பகல் சாப்பாட்டுக்கு வர மாட் டாங்க. அங்க கெடைக்கிறத சாப்டுட்டு அந் தியானதும்தான் வருவாங்க. தங்கச்சிக்கும்
2010 * 62

Page 65
37)
46"
தம்பிக்கும் நாதான் தேத்தண்ணி ஊத்திக் கொடுக்கணும்.
ஒரு நா அப்படித்தா கேத்தல்ல தண்ணி - கொதிச்சதும் சும்மா கையால தூக்குனால கை சுட கீழே போட்டுட்டன். கொதி தண்ணீ கால்ல ஊத்தி இரண்டு காலும் நடக்க முடியாம வெந்து போச்சு. 3 மாசமா ஆஸ்பத் திரியிலே இருந்தன். கிட்ட இருந்து அம்மா கவனிச்சுப் பார்த்தாங்க."
அதுக்கப்புறம் நாட்டுக்கு வேலைக்கு போனா கூடுமானவர வெள்ளனா வந்திரு வாங்க. எனக்குன்னா அம்மா எந்தநாளும் வேலைக்கு போகாம வீட்ல இருக்கனும்னு தான் விருப்பம். ஆனா, என்னா செய்யறது. எங்களுக்குத்தா அப்பா இல்லையே. அம்மா வேலை செஞ்சாதா சாப்பிடலாம்.
எனக்கு இருக்கிற பெரிய பெரச்சன என்னன்னா அம்மா வெளிநாட்டுக்கு போனா நாங்க மூணுபேரும் எங்க அத்த வூட்லதா தங்கனும். எனக்கு அத்தவூட்டுக்கு போறது. னாலே புடிக்காது. அதுக்கு காரணம் அந்த சண்டாளிமவ பெத்த புள்ள, களவாணிப்பய சின்ராசுதான். அவன எனக்கு மாமானு கூப்பி டவே கொமட்டிக்கிட்டு வருது. நா அங்க எப்ப போனாலும் யாருமில்லாத நேரத்துல | எம் பாவாடக்குள்ள கைய போட்டு உள்ளுக்குள்ள தொடையில் கிள்ளுவான். நாசமா போன பய, எனக்கு அழுக அழுகயா வரும். யாருக்கிட்டயு சொல்லவும் முடியாது. ) நா அழுதுக்கிட்டு ஓடியாந்திருவே,
சில நேரம் அம்மா கேப்பாங்க, ஏன்டி அழு வுறேன்னு. நா ஒன்னும் சொல்ல மாட்டேன், எப்படி சொல்றது. இங்கினதான் அவன் கைய வைச்சு கிள்ளுனான்னு. அம்மாவு க்கு கோவம் வந்துச்சின்னா அவங்க என்னா செய்வாங்கன்னு சொல்ல முடியாது, இப்ப அம்மா வெளிநாடு போய்ட்டா நா அவன். கிட்ட மாட்டிப்பேன்னு நெனைக்க பயமா இரு க்கு. இப்ப கூட நா அழுறத தவிர என்னா செய்ய முடியும்?
மல்லிகை நவம்பர்

அந்த சூட்கேஸ் கட்டல் மேல இப்பவும் அநாதையாதா கெடக்கு. நெருப்பு வைச்சிர லாமா? எம் மனசு கேக்கல. இந்த அம்மா ரன் வெளிநாட்டுக்கு போவனும்னு புரியல.
參学学生李李本名李常害
அம்மாவுக்கப்புறம் அடுத்ததா எனக்குப் பிடிச்சது சின்னத் தம்பிதான். சின்னத்தம்பி ங்கறது அவன் பேரு கெடயாது. அவன் பேரு நட்ராஜ்தான். ஆனா அவுங்க ஊட்ல் அப்படி கூப்பிட்டு கூப்பிட்டு தோட்டத்துல எல் லாரு அவன செல்லமா சின்னத் தம்பின்னு தான் கூப்பிடுவாங்க.
அவன் எங்க உஸ்கூல்ல ஒம்பதாங் கிளாஸ் படிக்கிறான். உஸ்கூலு ஒரு கட் டைக்கு அங்கால இருக்கிறதால நாங்கெ ல்லா சேந்துதா உஸ்கூலுக்குப் போவம். மத்த நேரத்திலயும் அவனோடதா நா சேந்து வெளயாடுவே, நாங்க எப்பவும் ஜோடியா இருக்கிறத பாத்து எல்லாருங் கேலி பண் ணுவாங்க. கலியாணங் கட்டிக்க போறிங்க ளான்னு கேப்பாங்க. வெக்கமாத்தான் இருக்கும். ஆனா நாங்க சேந்து வெளையா டறத நிறுத்தறது இல்ல.
எங்க மாமா சின்ராசு மாதிரி சின்னத் தம்பி மொறடன் இல்ல. ஆனா ஏதாவது சுட்டித்தனம் பண்ணி வீட்ல எந்த நேரமும் அடி வாங்குவான். அப்பவெல்லாம் எனக் கிட்டதான் ஓடி வருவான். நானும் அவனும் காடு மேடு, ஆறு, கொளம் எல்லா ஓடித் திரிவோ, என்னவோ தெரியாது அவனோட கைய புடிச்சிக்கிட்டு சுத்தித் திரியறதில உள்ள சந்தோஷம் வேற ஒன்லயும் கெடை க்காது. ஆம்பள பயலோட நா சுத்திக்கிட்டு அலையிறேன்னு அம் மா சில நேரம் ஏசுவாங்க. ஆனா அத தடுக்க மாட்டாங்க. - எங்கம்மாகிட்ட எனக்கு பிடிக்காத ஒரு விசயந்தா நாங்க வெளையாடிக்கிட்டிருக்கி ஹப்போ எடயில கூப்பிட்டு தேங்கா திரிவித்தர சொல்லுறதும், இல்லாட்டி கீர பிய்க்க
2010 ஓ 63

Page 66
- fl= (h f]- ம அ = 4 % க
4 5 6 பு.
சொல்லுறதும், சட்டி பானையெல்லாங்கூட | கழுவச் சொல்லுவாங்க. கையெல்லாம் கரி
அப்பிப் போயிரும். எல்லாப் பிள்ளைகளும் | வெளையாடயில நா மட்டும் எப்படி வேலை | செய்றது. பிள்ளைகள் கத்திக் கோசம் | போட்டு விளையாடுற சத்தம் காதுக்குள்ள கேக்குமே தவிர வேலை செய்றதுக்கு | கையும் ஓடாது காலும் ஓடாது. என்னோட துக்கம் அம்மாவுக்கு வெளங்கலையேன்னு | கவலைப்படுவேன்.
ஆனா எல்லா நேரமும் அப்புடி இல்ல. நா வேலை செய்யாம பேயரஞ்ச மாதிரி | எதையோ நெனச்சிக்கிட்டு உக்காந்திருக்கி றத பார்த்தா அவுங்க மனசு எளகிடும். “சரி... சரி... போ.. வெளையாடிட்டு வா” ன்னு. அனுப்பிடுவாங்க. நா எந்திருச்சி ஓடிப்போய் அம்மாவ அணைச்சி வாயில இருந்த எச்சி யெல்லாந் தெரட்டி அவுங்க கன்னத்தில் “பசக்'குன்னு ஒரு முத்தம் கொடுத்திட்டு சிட்டாப் பறந்துருவேன்.
இப்ப எங்க அம்மா எங்களை இங்கே தவி க்க விட்டுட்டு வெளிநாட்டுக்கு போகப் போறா. இத எப்படி எங்களால தாங்கிக்க முடியும். அவங்களாலயுந்தா தாங்கிக்க முடியுமா?
அந்த சூட்கேஸ் பெட்டி இன்னமும் கட் டல் மேல அநாதயாதா கெடக்கு. நெருப்பு வச்சிரலாமா? எம் மனசு கேக்கல. அம்மா ஏன் வெளிநாட்டுக்குப் போவனும்.
உ 9 G (9 5 6 2 G. F உ ன உ ( உ E F உ எ 4 5 9 10%,
李本本中平事中李密率 率
- அன்னைக்கு காலையிலிருந்து யாரும் யாரோடயும் பேசல. தம்பியும் தங்கச்சியும் கூட வெளயாடுறதுக்கு போகல. இன்னை க்கு மட்டுந்தா அம்மா எங்களோட இருப்பா. நாளைக்கு காலமை பிளேன் ஏறனும்.
அம்மா குத்துக் கல்லாட்டம் குந்திக் கிட்டு பிளவுசு தெச்சிக்கிட்டிருந்தா. அவங்க ளோட மூக்குல வேர்த்து வெளிச்சத்தில மின்னிக்கிட்டிருந்திச்சி. ஊசித் துவாரத்துல்
மல்லிகை நவம்பர் 2

பல போட முடியாம கஸ்டப்பட்டாங்க. என் எால தாங்க முடியல. நா ஓடிப் போயி ஊசி Dயயும் நூலையு பறிச்சி நூல ஊசியில பாட்டுக் கொடுத்தே. அப்பத்தான் அம்மா ன்ன நிமிந்து பார்த்தாங்க. அவங்க இரண்டு -ண்லயு நீர் நெரம்பி இருந்திச்சு. என்னால அந்த கண்கள் நேரா பாக்க முடியல. ஏ -ண்லயும் நீர் வந்துருச்சி. விசும்ப முடியாத அளவுக்கு தொண்ட அடச்சிக்கிச்சி.
அம்மா ரெண்டு கையாலயும் என்ன இறு கி அணைச்சிக்கிட்டாங்க. அவங்க கண் ள்ள இருந்து கண்ணீர் வடியறத அவங்க தாடைக்க நெனைக்கல. நானும் அவங் -ள இருக்கி அணைச்சிக்கிட்டேன்.
அம்மாவோட அந்த அணைப்பு சூடா இருந் ச்ெசி. அம்மா பேசாட்டியும் அவங்க மனசில டர் எல்லா எண்ணங்களும் எனக்கு வளங்கின மாறி இருந்திச்சி. அவங்க ஒரு ரியான காரணத்துக்காகத்தான் வெளிநாடு பாக தீர் மானிச்சிருக்காங்க. அவங்க வ்வளவு நல்லவங்கன்னு என்ன விட வேறு பாருக்குத் தெரியும். அம்மா எங்களோட மன்னேற்றத்துக்காக எவ்வளவு கஸ்டம் ந்தாலும் தாங்கிக்குவாங்க, இப்பவும் வங்க எங்க சந்தோசத்துக்காகத்தான் வளிநாடு போராங்க..
அப்பா இல்லாத எங்கள் வளத்து படிக்க வக்க அவங்க படற கஸ்டம் எம் மனசுக்கு தரியாம இல்ல. வெயில், மழ, குளிரு, அட் க்கடி எல்லாத்தையுந் தாங்கிக்கிட்டு அவ க ஒழைக்கிறாங்கனா அது நாங்க படிச்சு பரியவங்களா வரனுங்கிறதுக்குத்தா.
அந்த சூட்கேஸ்ல அம்மா எடுத்து வெச் நக்கிறது அவங்க துணிமணிகள் மட்டு ல்ல. எங்களோட மனசுங்களையுந்தா. ம்மா எவ்வளவு தூர தேசத்துக்கு போயி ந்தாலும் எவ்வளவு காலத்துக்கு பாக்காம நந்தாலும் அம்மா மனசுல நாங்களும் சக மனசுல அம்மாவும் இருப்பாங்க. 110 * 64

Page 67
கவினாதயம்
அந்தக் கவிதையை அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை 'அது' மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் உயிர்மெய்யெழுத்தும் கொண்டு
குறுக்கமாய்... நெடுப்பமாய் - சில வரிகள் மட்டும்தான்! உணர்வுகளை இழைத்திழைத்து உயிர்ப்பைப் பெய்து வைத்த , ஜீவ கவிதையதன் சிலிர்ப்பை, குதூகலத்தை, செல்லச் சிணுங்கலினை, - தவிப்பை, கண்ணீரை, வலியை, பரவசத்தை இப்படி எதனையுமே அவனறிய நியாயமில்லை
வாழ்த்து |ஆ.
சென்ற ஆண்டு வெளியிட்ட நூல்கள் சாஹித்திய மண்டலப் பரிசுகளை எழுத்தாளர்களையும் மல்லிகை நெஞ் தொடர்ந்து, எழுத்துத்துறையில் சா வேண்டிக் கொள்ளுகின்றது.
மல்லிகை நவம்பர்

அவனும்
லறீனா அப்துல் ஹக்
மீட்டத்தெரியாதவன் விரலிடுக்கில்
வீணையாய்க் கிடந்தது ,
கவிதை. அதில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும்
அழகியல் அனுபவத்தை... உட்பொருள் தந்துநிற்கும் எண்ணரும் இன்சுவையை
ரசித்துத் துய்ப்பதற்கும் இன்பத்தில் தோய்வதற்கும்
வாய்க்குமோ, பாவம்! அவனோ வெறும் மனிதன். அவனுக்கு அக்கவிதை
வெற்றுக் காகிதத்தில் ஒருசில எழுத்துக்கள், இதில்
ரசமென்ன! ரசனையென்ன! 18ம்
தி
ன்றோம்! நக்காக இவ்வாண்டு (2010) ஸ்ரீலங்கா ப் பெற்றுக் கொண்ட அத்தனை சு நிறைவுடன் பாராட்டி மகிழ்கின்றது. தனைகள் படைக்க வேண்டுமென
-ஆசிரியர்
2010 * 65

Page 68
கடிதம்
நீண்ட கால இடைவெளிக்குப்பின் பிரசா உங்களை நேரில் சந்தித்துக் கதைத்தது மன
இவ்வருடம் மே மாதம் நான் ஓய்வு பெற்றதை ஆண்டு ஜூன் மாதம் முதலாந் திகதி வரை வ மேன்முறையீட்டு வழக்குகளை விசாரணை ஒரேயொரு வித்தியாசம், மீள் நியமனம் பெற்றபி பெயருக்குப் பதிலாக “மேல் நீதிமன்ற ஆணை நீங்கள் தொடர்ந்து எனது வவுனியா முகவரிக் அனுப்பிவையுங்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பான நீதிபதியுடன் சிவில் மேன்முறையீட்டு வழக்கு மேன்முறையீட்டு வழக்குகளை இரண்டு நீதி வேண்டும் என்பது சட்டத் தேவைப்பாடாகும்.
நீங்கள் கூறியதை நான் மறக்கவில்லை. 197 நீதிபதியாக நியமனம் பெற்றபின் இன்று மாகாணங்களில் தொடர்ச்சியாகக் கடமையாற் பல விசித்திரமான, உள்ளத்தை உலுக்கும் தீர்ப்பளித்துள்ளேன். 'மனித மனம் எதை நினை கண்டுபிடிக்க முடியாது' என்று கூறுவார்கள், மனதில் பயங்கரமான எண்ணங்கள் ஒளிந்திருப் தோற்றமளிப்பவரின் மனதில் இரக்க குணம் கு விசாரணையின் போது வெளிவருவதைப் பலமும் தனித்துவமானது. இப்பின்னணியில் உங்கள் மாத்திரமன்றி, யதார்த்தமானதுங்கூட.
எனினும் கம்பவாரிதியின் வழிநடாத்தலால் ! சமய இலக்கியங்கள், திருக்குறள் போன்றவற்றி வவுனியா பொது நூலகம் எனது அறிவுப் பசில
சட்டநூல்களைத் தினமும் புரட்டிப் பார். கம்பவாரிதியின் சேர்க்கை தணிக்கவல்லத்
மல்லிகை நவம்பர்

பகள்
சாந்தனின் திருமண வரவேற்பின் போது து இதமாக இருக்கின்றது. தத் தொடர்ந்து, மீண்டும் தொடர்ந்து 2011ம் வுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் சிவில் செய்ய மீள் நியமனம் பெற்றுள்ளேன். பின் 'மேல் நீதிமன்ற நீதிபதி' என்ற பதவிப் ரயாளர்' என அழைப்பது முறை. எனவே, கே வழமைபோல் மல்லிகை மலர்களை
னம் சென்று அங்கேயுள்ள மேல் நீதிமன்ற தகளை விசாரணை செய்வேன். சிவில் பதிகள் இணைந்து விசாரணை செய்ய
"9ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்ப நீதிமன்ற வரை நீதிபதியாக வடக்கு, கிழக்கு றி வந்ததனால் பெற்ற அநுபவங்கள் பல. * கிரிமினல் வழக்குகளை விசாரித்துத் எக்கின்றது என்பதைப் பிசாசினால் கூடக் சாது போல் தோற்றமளிக்கும் ஒருவரின் பதும், முரட்டு சுபாவம் கொண்டவர் போல் டிகொண்டிருப்பதையும் கிரிமினல் வழக்கு றை கண்டுள்ளேன். நீதிபதிகளின் பார்வை ளின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது
பாம் இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், ேெலயே எனக்கு நாட்டம் அதிகம். அதற்கு மயத் தீர்க்கும் இடமாயிற்று. ப்பதால் மனதில் தோன்றும் சோர்வை தாயிற்று. மல்லிகையின் வாசனையே
2010 ஓ 66

Page 69
வித்தியாசமானது. நாம் விதம் விதமான உணவுவகைகளை ருசித்துப் பார்க்க விரும்புவது போன்று, சட்டநூல்கள், தமிழ் இலக்கியம், சமய இலக்கியம் இவைக ளுக்கிடையில் மல்லிகையை வாசிக்கும் போது பெறும் அநுபவம் தனித்துவமானது.
உங்களுடைய திறந்த மனம், எவருக் கும் பயப்படாத தன்மை என்னை வெகுவா கக் கவர்ந்துள்ளன.
'மற்றவர்களின் பொன்மொழிகளைப் பிதற்றுவதை விட உங்களின் பித்தளை மொழிகளை இயற்றுவதே மேல்' கே -என நீங்கள் சொல்வதும், தூண்டிலில் நீங்கள் அளிக்கும் பதில்களும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன, .
மனமும் வாக்கும் செயலும் ஒன்றாக இருந்தால் ஒருவித ஆத்மசக்தி விருத்தியா கும். அப்போது வாக்கில் ஒளி உண்டாகும். செயலிலும் ஒளி உண்டாகும். அந்த ஒளியினால் நாம் சந்திக்கும் தடைகளை இலகுவாகத் தாண்டிவிடலாம். இதுபோ ன்ற ஒரு சக்தியே உங்களுக்கு முதுமைப் பருவத்திலும் தடைகளைத் தகர்த்தெறியும் வல்லமையைத் தந்துள்ளது.
உங்களுக்கு எனது அன்பையும் மல்லிகைக்கு எனது வாழ்த்துக்களையும்
கூறுகிறேன்.
படம்- -- -- 2 -2 கப்
வவுனியா.
ஜெ. விஸ்வநாதன்
(Comissioner of High Court)
கன், த மல்லிகைக்கு எனது உள்ளக் கிடைக் கைகளைக் கொட்டி, நீண்ட கடிதமொன்று எழுதி விடவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை.
மல்லிகை நவம்பர்

முதலில் தூண்டில் பகுதியைத் தான் மல்லிகை கையில் கிடைத்தவுடன் முதன் முதலில் ஆழமாக வாசித்து விடுவது, வழக்கம்.
உண்மையை மனந் திறந்து சொல்லுகி ன்றேன். இத்தனை ஆழமாக, அறிவுபூர்வ மான சங்கதிகளை எங்கெங்கெல்லாமிரு ந்து சேகரித்துத் தருகின்றீர்களோ எனக்குத் தெரியாது. அத்தனை ஆழமான, கருத்துச் செழிப்பு மிக்க, சிந்திக்க வைக்கக் கூடிய தகவல்களையெல்லாம் ஒருங்கு சேரப் படிக்கின்றபோது, மெய்யாகவே நேரில் வந்து உங்களை மெச்சிப் பாராட்ட வேண் டும் போல, மன உணர்வு உந்துகின்றது.
ஆரம்ப கால கட்ட மல்லிகை இதழ்க ளில் இருந்தே நான் மல்லிகை இதழ்களை ஒன்று விடாமல், தொடர்ந்து படித்து வரு கின்றேன். எனக்கொரு நெஞ்சுப் பயமும் ஆரம்ப காலங்களில் இருந்தது என்னமோ உண்மைதான். ஆரம்ப சூரத்தனங்களில் இதுவும் ஒன்றுதான் போலும் என நினைத்து ஆரம்பத்திலிருந்தே அசட்டை யாக இருந்து விட்டேன்.
இருந்தும் மல்லிகையைத் தொடர்ந்து வாசிப்பதில் நான் அசட்டையாக இருந்து விடவில்லை. தொடர்ந்து படித்து வருகி றேன்.
மல்லிகை ஆண்டுமலர்கள் ஒவ்வொன் றுமே மிக மிகப் பெறுமதி வாய்ந்தவை.
இத்தனைக்கும் தனி மனிதனாகத் தனித்து நின்று நீங்கள் மல்லிகை இதழ் களை மாதா மாதம் வெளிக் கொணரும் சாதனை இருக்கின்றதே, மெய்யாகவே மனந்திறந்து பாராட்டத் தக்க பெரும் நிகழ்வுதான் அது!
2010 த 67

Page 70
நீங்கள் பேனா பிடித்து எழுதும் எழுத் 6 தாளன் மாத்திரமல்ல, நல்ல நாக்கு வன் மையும் சொற் சாதுர்யமும் மிக்க மேடைப் பேச்சாளன் என்பதையும் செய்தித் தகவல் கள் மூலம் நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
பேச்சு வன்மையும், எழுத்துச் சாதுர்ய மும் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்து அமை வது மிக மிகச் சிறப்பான ஒரு கொடை யா கும்.
யாருக்குமே தலை வணங்காமல், உங்களது தனி வழியில் கச்சிதமாக நடை போட்டு வாருங்கள்.
உங்களிடத்தில் எனக்குப் பிடித்த குணமே, மனசில் பட்டதை வெளி வெளி யாக எழுத்தில் எழுதிப் பதிய வைக்கும் திறந்த மனப் பண்பேயாகும்.
ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே
நன்றி கடனுக
எனது வலது கண் சத்திர சிகிச்சையில் நாளும் இருந்து எனது தனித் தனித் தேன் உதவிய எனது இலக்கிய நண்பன் மேமன் அவர்களுக்கும், வைத்திய நிபுணர் திரு ளுக்கும், உதவிய நண்பர்களுக்கும், நேரில் கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ந கின்றேன்.
அத்துடன் இத் தகவலை எப்படியோ கே உள்நாட்டிலிருந்தும் எனது சுக சேமங் ஆத்மபூர்வமான நண்பர்களுக்கும் எனது
மல்லிகை நவம்பர் |

வெகு கூர்மையாக உங்களது எண்ணக் கருத்துக்களையும் எழுத்தின் உள்ளடக் நச் சூட்சுமத்தையும் வெகு கவனமாகக் கருத்தூன்றிப் படித்து, மனதில் பதிய
வைத்துக் கொண்டு வருகின்றேன்.
இது கடந்த கால் நூற்றாண்டு காலங்க ளுக்கு முற்பட்டு இருந்து வரும் சங்கதியா தம். சில பல இலக்கிய விவகாரங்களில் உங்களது கருத்துக்களுக்கு மாறுபட்ட கிலை கொண்டவன் தான், நான்! ஆனால், அவை விரோதக் கருத்துக்களல்ல. நேச முரண்பாட்டு அபிப்பிராயங்கள் தான் அவை. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். உங்களை நேரடியாக ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துமிருக்கின்றேன். ஆனால், மனந்திறந்து பேசப் பயம், அப்படியொரு மனப் பதற்றம் ஏற்பட்டு விடும் என்மனசில், கல்லூர்,
அ.கிருஸ்ணகுமார்.
ன்ெறேன்
ன போது, வைத்தியசாலையில் முழு வைகளை உடனுக்குடன் கவனித்து - கவி அவர்களுக்கும் மகன் திலீபன் நமதி மீனா மித்திரகுமார் அவர்க ல் வந்து விசாரித்த இலக்கிய நண்பர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு
கட்டறிந்ததும் வெளிநாட்டிலி ருந்தும் பகளை விசாரித்தறிந்து கொண்ட
நன்றிகள் உரியவை.
-டொமினிக் ஜீவா
2010 $ 68

Page 71
இதேபோல் பால் திருத்து
இம்ரா கடும் தாக
தூண்!
திருப்பதிகத்
கோத்தபாய
& பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் படைப்பாளிகளின் காட்டுவதேன்? மல்லிகைக்கும் இதில் பங்கிருப்பதாகக் திருகோணமலை.
* மல்லிகையின் மீதான இந்தக் குற்றச்சா. மல்லிகைக்கென ஓர் ஆழ்ந்த இலக்கியப் பார்வை 2 எந்தக் கட்டத்திலும் தனது கருத்துக்களை மல்லிசை மீது திணிக்க முயன்றதேயில்லை. அத்துடன், ஒ6 அற்புதமான படைப்பு என்ற எண்ணத்துடனேயே 6 அற்புதமான எழுத்தாகத் தென்படலாம். ஆனால், < போன்ற எத்தனையோ எழுத்துக்களைத் தின பார்வையில் சார்புத் தன்மை இருக்கவே முடியாது. இல்லவேயில்லை. குற்றங் குறை சொல்லித் தம் தரமானதைப் படைப்பதுதான் வளரும் எழுத்தாளர்
2 மல்லிகையின் 50-வது ஆண்டு மலர் பற்றி உங்க! கற்பிட்டி.
* இன்னமும் நான்கே நான்கு ஆண்டுகள் இடை நூற்றாண்டுக் கால மலருக்கான வேலைகளை ஆர படைப்புக்களுக்காகத் காத்துக் கொண்டிருப்பதுதா?
8 சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களினது ஒ முடிந்தது?- இதனால் எதிர்கால இலக்கியப் பெறுபேறு. தெஹிவளை.
* வரலாற்றில் முதற் தடவையாக இந்த மண்
HெIL
மல்லிகை நவம்பர் !

தல் டொதே ஜீவா
தரமான ஆக்கங்களைப் பிரசுரிப்பதில் பாகுபாடு நருதுகிறேன். சரிதானா?
செ.ஞானராசா
ட்டை முற்றாகவே மறுதலிக்கின்றேன். உண்டு என்பது உண்மைதான். அதே சமயம் கயில் எழுதும் எழுத்தாளர்கள் கருத்துக்கள் வ்வொரு படைப்பாளியும் தான் எழுதுவதே எழுதி அனுப்புக்கின்றனர். அது அவருக்கு சஞ்சிகை, பத்திரிகை ஆசிரியர்கள் இதைப் -சரி பார்வையிடுகின்றனர். அவர்களது கண்டிப்பாக மல்லிகையிடம் அதன் சாயல் மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதை விட, களது கடமையாகும்.
எது சிந்தனை என்ன? )
கே.பி. ஷர்மிலா
யே உள்ளன. இப்போதிருந்தே அந்த அரை ம்பித்து விட்டேன். கட்டம் கட்டமாகத் தரமான ன் எனது இப்போதைய பெரும் பணியாகும்.
ன்று கூடல் மகாநாடு எந்தவகையில் நடந்தேறி கள் எவ்வாறு அமையலாம்?
ஆர்.தேவதேவன் ணில் வாழும் மூவினங்களையும் சார்ந்த 2010 $ 69
IGHIII

Page 72
ந
றம்
H
எழுத்தாளர்கள் ஒருங்கு கூடி, தத்தமது நில் இலக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதி
பர் த்து, ஒரு முழுநாளும் நேரம் போக்கியதே மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாகும்.
இன்னும் பொறுத்திருந்து பாருங்கள். இரண்டொரு ஆண்டுகளில் இதனது ஆரோ க்கியமான இலக்கிய அறுவடையைப் பார்க் கத் தான் போகின்றீர்கள். & இலக்கிய மகாநாடுகளைச் சுற்றிச் சுற்றிக்
நு கொழும்பு மாநகரிலேயே நடத்தாமல், பரந்து பட்டு, பல்வேறு பிரதேசங்களில் நடத்தினால் என்ன?
க்க
பா
Jର
பு
பதுளை,
ஆர். தவநேசன்
பா.
பம்
ரெ
இம்
லா
பே
நிக்
டி
வா
வடு
* மலையக இலக்கியக்காரர்கள் ஒருங்கு கூடித் தமது மலையக எழுத்தாளர் சங்கத் தைப் புனருத்தாரணம் பண்ணியதாகச் செய்திகளில் படித்தேன். இவர்கள் அனைவ ரும் ஒருங்கு கூடி ஹட்டன் மாநகரில் மாபெ ரும் இலக்கிய விழா நடாத்த வேண்டுமென். பதே மல்லிகையின் பேரவாவாகும்.
& மல்லிகையின் சுவையான அநுபவம் ஒன்றை அதன் வாசகர்களுடன் பரிமாற முடியுமா?
சுன்னாகம்.
க.சுந்தரேசன் ச இத்தனை பெரிய யுத்த நெருக்கடிக ளுக்கு இடையிலும் 30 ஆண்டு உள்நாட்டு யுத்த மயக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மல் லிகை என்றொரு சிற்றேடு இத்தனை ஆண் டுக் காலங்களாக- புலம் பெயர்ந்தும் கூடதொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருப்பது ஒரு பாரிய அநுபவமல்லவா? வட பிரதேசத் தைச் சார்ந்த நீங்கள் தூண்டிலுக்கு இப்படி யான ஒரு கேள்வியை அனுப்பி வைத்தது
கூட, ஒரு புதிய அநுபவமல்லவா? & வெளிவரும் தினசரிகளில் எல்லாம் பார்க்கக்
சி
மர்
கட்
மடு
கா இக
பே
வா என்
மல்லிகை நவம்பர் 20

டைக்கின்றது, நீங்கள் இப்பொழுதெல்லாம் பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு, கத்துரை வழங்குவதாக அறியக் கிடைக்கின் ப. இது பற்றி உங்களது உள் மனக் கிடைக்கை * என்ன?
எல.
எஸ்.நவநீதன்
" தினசரிகளில் வரும் செய்திகளைப் பார் 5 மெத்த மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. தில் தனிமனிதச் சங்கடம் என்னவென் எல், கூட்டத்திற்கு ஒழுங்கு செய்பவர்கள், ட்டம் முடிந்த பின்னர் எம்மையெல்லாம் ம்போ' எனவிட்டு விட்டுப் போய்விடுகின்ற ர். கூட்டம் நடப்பதோ ஒரு மூலை. நானிருப் தா இன்னொரு தொலைவில். திரும்பி வர ாம்பச் சிரமப்பட வேண்டியுள்ளது. வயது த்துழைக்க மறுக்கின்றது. தொடர்ந்து எல் ரக் கூட்டங்களிலும் பங்கு பற்ற முடியாது. பாக்குவரத்து வசதி செய்யப்படாதுபோனால், =சயமாகக் கூட்டங்களில் கலந்து கொள்ள பலாது. இதுதான் எனது இன்றைய நிலை. 46-வது ஆண்டு மலருக்கு இன்னார், எனார் தான் எழுத வேண்டும் என்ற கட்டாய ரைமுறை ஏதும் உண்டா? வுனியா.
எஸ்.சிவநேசன்
எந்த வகையான கட்டுப்பாட்டுத் திட்டமும் கலிகையில் எழுதுவதற்கு எந்தக் கால டத்திலுமே இருந்ததேயில்லை. ஆனால், ஒலிகையின் ஆண்டு மலர் என்பது காலம் லமாகப் பாதுகாத்து வைக்கப்படும் ஓர் லக்கியச் சொத்து. அதை மட்டும் மனதில் நத்திக் கொண்டு, எழுதி அனுப்பினாலே, ாதும். மல்லிகைக்கென்று யாரையுமே லுக் கட்டாயப்படுத்தும் நோக்கமெதுவும் எறுமே மல்லிகையிடம் இல்லவேயில்லை. உங்களைப் பலர் விமர்சிக்கின்றனரே, 10 ஓ 70

Page 73
ந
இதற்கு நீங்கள் பதிலேதும் சொல்வதேயி ல்லையே! திருகோணமலை.
எம்.சரவணன் * பொதுவாழ்க்கையில்- அதுவும் இலக்கிய வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக ஒப் புக் கொடுத்தவர்கள் மீது பல்வகைப்பட்ட குற் ம் றச்சாட்டுகள் எழுதுவது இயல்பானதே. அதை நாம் மறுக்கக் கூடாது. அதற்கு மாறாக, அந்தக் குற்றச் சாட்டுக்களில் உண்மை ஏதா வது இருந்தால் திருந்தி நடக்கத் தெண்டிக்க வேண்டும். சிறிதளவு கூட, அதில் உண்மை இயல்லையென்றால் பேசாமலே இருந்து விடலாம். அதுவே நல்லது. )
ஓ 2 ஓ 2 2 3 து 3 4 5 2. 2 2 = 5. 2 , 2 2 5. 5 5
க
க
பி
ரு
3 மல்லிகையின் முதலாவது இதழை, இந்தத் தலைமுறையில் பலர் கண்களால் கண்டிருக் கவே மாட்டார்கள். வருகின்ற 46-வது ஆண்டு மலருடன் அந்த முதலாவது இதழை இணைத்து வெளியிட்டால், சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற் ரீல் அது ஒரு புதிய பதிவாகுமல்லவா? கண்டி,
ஏ. சந்தியாகோ * நல்லதொரு யோசனை. முதலாவது இத ழைத் தனியாக இணைத்தோ, அல்லது மல ரின் உள்ளடக்கதுடன் சேர்த்தோ ஆண்டு மலரை வெளியிடலாம் என நினைக்கின் றோம். ஆர்வத் துடிப்புள்ள இளந்தலைமு றைப் படைப்பாளிகள் இதற்கு ஓர் ஆரோக் கியமான யோசனை கூறினால், அதை மல் லிகை வரவேற்கவே செய்யும்.
3 நீங்கள் ஒருவகைக் கிறுக்குப் பிடித்தவர், ஏனைய படைப்பாளிகள் பற்றி எடுத்தெறிந்து பேசுபவர் என்றொரு கருத்து இலக்கிய உலகில் நிலவருகின்றதே, அது உண்மையா, இல்
லையா? தெளிவாக விளங்கப்படுத்துங்கள்.
புத்தளம்.
ஆர். திவ்வியநாதன்
மல்லிகை நவம்பர் 2

"ஒன்றைத் தெளிவாக நம்புங்கள் “மண் ழவிலிருந்து மனிதனாக உயிர்த்து வளர் து வந்த வன், நான்!” என எனது சுய வர ாற்று நூலில் எழுத்தில் பதிய வைத்துள்ள ன், நான். என்னை உருவாக்கியவர்கள்நரம்பகாலத்தில் வழி நடத்தியவர்கள்- மிகப் பாரிய அற்புத மனிதர்கள். இளம் வயசிலிரு தே நானொரு இடதுசாரி. எந்தக் கால கட் த்திலுமே அதிலிருந்து பாதை விலகாதவன். ன்னுடன் பழகிப் பார்த்தால் தெரியும், நான் வரையுமே விரோதியாக எண்ணுபவனும் ல, பழகுபவனுமல்ல. எனது இன்றைய =ந்த வளர்ச்சியை மனசார விரும்பாதவர் உள் கட்டிவிடும் கதைகளில் இதுவுமொன்று. -துதான் உண்மை!
நான் கடைசிவரைக்கும் நானாக இருக் வே விரும்புகின்றேன். அது தவறா என்ன? 8 மல்லிகையின் மெய்யான நீண்ட கால ாசகன் நான். உண்மையை எம் போன்றவர்க சடம் மனசு திறந்து கதையுங்கள். இத்தனை மண்டுக் காலமாகிவிட்டது. மல்லிகையைத் தாடர்ந்து வெளியிட்டு வருகின்றீர்களே, அதற்
க் கடன் கிடன் ஏதாவது உண்டா?
எஸ்.எஸ்.சசிதரன் * ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளு பகள். சகல வாய்ப்பு வசதிகளையும் வைத் ரக் கொண்டு, சிற்றேடொன்றைத் தொடர்ந்து டத்த முடியவே முடியாது! அதுவும் இந்த இடைப்பட்ட யுத்த நெருக்கடி காலத்திற்குள்
க்கியிருந்தபடி நடத்தவே முடியாது.
மல்லிகைக்கு ஏற்படும் மாதாந்தப் பொரு ராதார நெருக்கடி என்னைச் சற்றுத் தயங்க வைப்பது உண்மைதான். சில கட்டங்களில் னசரிப் பேப்பர் வாங்கவே வக்கிருக்காது. கைத்துப் போயிருப்பேன். மாலையில் ஆயிரம் ரூபா நோட்டை மாற்றிச் சில்லறை 2010 * 71

Page 74
LF
நிம்
மல்லிகை நவம்பர் 2 ஆக்குவேன். நான் இந்த உலகில் என்னத் தே தைச் சம்பாதித்தேனோ தெரியாது. அற்புத
த மான உதவும் உள்ளங்களை மல்லிகையின் பெறுபேறாகப் பெற்றுக் கொண்டுள்ளேன். அதுவே மிகச் சிறந்த பெறுபேறல்லவா? & நீங்கள் கிழக்கு மாகாணப் பக்கமே வந்து நீண்ட நெடுங்காலங்களாகிவிட்டன. ஒரு தடவை இந்தப் பக்கம் வந்து போனால், என்ன?
கல்முனை.
ச.பாக்கியராசா
ங்
தப்
ச்சி
]ெ
எம்
தரி
நே
த
Hா
வா
Tଣ
யி
பரி
நிக
யா
* எனக்கும் நீண்ட நாட்களாகவேமனசைக் குடைந்து கொண்டிருக்கும் ஆசைதான் அது. சும்மா வந்து ஆட்களைச் சந்தித்து விட்டு வருவதைப் பார்க்கிலும், ஏதாவதொரு இலக் கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பலரை, ஒரேயிடத்தில், ஒரே நேரத்தில் சந்தித்துப் பழ கலாமல்லவா? என்னை உங்களது ஊருக்கு வரவழைக்க ஒரே வழிதான் உண்டு, இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள என்னை அழைத்தால் வந்து, உங்களையெல்லாம்
'சI பார்க்கலாமென்ற எண்ணமும் உண்டு.
* வித்வான் வேந்தனாரின் ஞாபகார்த்தமாகச் சமீபத்தில் மூன்று புத்தகங்கள் வெளியிட்டு வைக் கப்பட்டன. வேந்தனாரைப் பற்றிக் கேள்விப்பட்டிரு க்கிறேனே தவிர, அவரைப் பற்றி முற்றாகத் தெரி
வா யாது. தெரிந்து கொள்ள ஆசை. கொஞ்சம் அவ
பே ரைப் பற்றிக் கூற முடியுமா?
மரி வெள்ளவத்தை.
ஆ.கந்தவேள் 6 பண்டிதர்கள் மட்டத்திலே நான் ரொம்பவும்
எல் மதிக்கின்ற ஒருவர் வேந்தனார், அவர்கள். அவரைப் பற்றிய எனது அனுபவங்களில் ஒன்று. நான் சாஹித்திய மண்டலப் பரிசு
இ பெற்ற காலகட்டம். சுமார், அரை நூற்றாண் டுக்கு முன். நான் எனது பிரசித்தி பெற்ற “ஹொட்டின் ஹோல்' சைக்கிளில் கச்சேரிய டிக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந் பப்
அ
புச்
நம்
தம்
யா
அ
2014, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவ டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த பே
அச்சகத்தில் அச்சிட்டு வெளி

D10 $ 72 கன். ஆஸ்பத்திரி வீதி வாசல் பக்கம் “டேய் ம்பி, கொஞ்சம் நில்லடா!” என்ற குரல் கேட் S. திரும்பினேன். வீதியோரம் வித்வான் வந்தனார் நின்று கொண்டிருந்தார். இற கி, நடந்து அவர் பக்கம் சென்றேன். “டேய் ம்பி! உனக்குச் சாஹித்ய விருது இப்ப கிடை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பத்திரிகையி ம்வாசித்தறிந்தேன். மெத்தச்சந்தோசமடா, எக்கு! உன்னைப் போல இளந்தலைமுறை லைநிமிர்ந்து திரிய வேண்டும். உன்னை கரிலே காண வேண்டுமெனக் கூட மனசுக்
ள் நினைச்சிருந்தனான்!”
வீதியோரம் நின்று வாழ்த்திவிட்டு வேந்த பார் போவிட்டார்.
இவரது வாழ்த்துக் கிடைத்ததற்கு ஒரு பரத்திற்கு முன்னர், நண்பர் தெணியான் எக்கொரு செய்தி கொண்டு வந்தார்.
கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை ல் தங்களைப் படிப்பித்த பண்டிதர் ஒருவர், ரஹித்திய மண்டலச் சிருஷ்டி இலக்கியப் பசை தமிழுக்கு முதன் முதலில் பெற்றுக் காண்ட டொமினிக் ஜீவாவை வரவேற்க ழ்ப்பாண நகரமே திரண்டிருந்தது!” என ன்றை வீரகேசரியின் ஐந்து கலம் தலைப் - செய்தியை ஆசிரிய மாணவர்களுக்கு ரசித்துக் காட்டி “பாருங்கோவன், தமிழ் ாற போக்கை! இந்தமுறை சாஹித்திய ண்டலப் பரிசைப் பெற்றுக்கொண்டவன் ஒரு -சிவனாம்! இனிமேல் இந்த மண்ணில் நிழ் நாசமறுந்துதான் போகப் போகின்றது!?
ன்றாராம்.
வித்துவான் வேந்தனாரின் தனிச் சிறப்பு ங்கே தான் தொக்கி நிற்கின்றது.
- இங்கே தமிழைப் பாதுகாக்க முண்டி ஓத்து முழங்கிய பண்டிதர் கடைசியில் வுஸ்திரேலியாவில்தான் தீ மூட்டி எரிக்கப் டதாகக் கேள்வி.
நம், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான மடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers
யிடப் பெற்றது.

Page 75
WAHLS SHOPI
Dealers in Video Casse Cd’s, Calculato
Fancy
152, Banks
Colomb Tel: 244602
Fax: 32

PING CENTRE
ettes, Audio Cassettes, Drs, Luxury &
Soods
all Street, 0- 11. 3,2441982 3472

Page 76
* Mallikai
Expressions o Intricately Interw
GoldI 131 O
131
ESTD 19
Dei
Jewellers (1
Precious Expressior 131, Sea Street, Color Tel: +94 112 395001-5 F
Email: info@den

November- 2010
, Undi
LISTA
Character Fouen in Genuine ewellery
Pvt) Ltd.
Since 1965 bo 11, Sri Lanka X: +94 112327101 jewellers.lk
Emisioni iedla SSTOFBI.