கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2010.12

Page 1
50வது ஆண்டை நோக்கி......
8மல்6
புதுவிதமாக
புத்தர்வன
டிசம்பர் 2010

பிகை.
ஆShவர் டொமினிக் ஜீவா
ச சந்திக்கும்"ழுத்தாளன்!
விலை - 40/=

Page 2
திருமண !
15 வருடத் திருமணசேவை நி வேல் அமுதன் பாரிய சேனை
(விபரம்:
விவரங்களுக்குத் முன்னோடி', மு 'மான் திருமண சிட்டியூர் , மாமிய | வெள்ளி மா5ை லேயோ தயங்க
தொலைபேசி: 2360488/ 2360694/4873929
சந்திப்பு: முன்னேற்பாட்டு
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை 5 பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, 6ெ
துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சி ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசி

சேவை
ைெறவினை முன்னிட்டு வக் கட்டணக் குறைப்பு!
'தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை மத்த, புகழ் பூத்த, சர்வதேச, சகலருக்கு 'ஆலோசகர் / ஆற்றுப்படுத்துநர் குரும்ப பழு வேல் அமுதனுடன் திங்கள், புதன், மயிலோ, சனி, ஞாயிறு நண்பகலி காது தொடர்பு கொள்ளலாம்!
ஒழுங்குமுறை
காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் வள்ளவத்தை, கொழும்பு-06
றந்த முறை சுயதெரிவுமுறையே! ட்டியூர் மாயெழு வேல் அமுதனே!

Page 3
- மல்லிகை
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்"
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் பதிவேடான ஹென்ஸார்ட் (j4. 1. 2]]11 பதிவு செய்ததுடன் எதிர் காலச் சந்ததியினருக்காக ஆவனப்படுத்தியுமுள்ளது - அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலூ
றுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சி EEகயும் மதில்கடுக்கயே தான்!
50 - ஆவது ஆண்டை
நோக்கி... டிசம்பர்
379 'Gtalkkai 9rogreயப்பe e Monthly Magazine
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும். மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு
க்கு, எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel : 2320721 mallikaijeeva@yahoo.com |

செல்மான கலைஞர்களின்
கவனத்கு... இந்த இதழ் இந்த ஆண்டின் கடைசி மாத இதழ். இந்த இதழ் தயாரிக்கும் அதே சமயம் தான் 46-வது ஆண்டு மலரையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஆண்டு மலர்கள் ஆண்டுச் சந்தாவுக் குள் அமங்காதவை. அதற்குத் தனியான விலை உண்டு. அதைப் போலவே தபாற் செலவும் அதற்குத் தனியானவை.
ஆண்டுச் சந்தாவுடன் முன் கூட்டியே சேர்த்துப் பலர் முற்பணமாக மல்லிகை ஆண்டு மலருக்கும் பணம் செலுத்தியுள் எனர். அன்னாருக்கு ஆண்டு மலர் இயல் பாகவே அனுப்பி வைக்கப்படும்.
நான் இங்கு குறிப்பிடுவது அவர்களைப் பற்றியதல்ல. ஆண்டுக்கு ஆண்டு சந்தா செலுத்தித் தம்மை மல்லிகைச் சந்தா தாரர்கள் பட்டியலில் பெயர் பதிந்து வைத் துள்ளவர்களைப் பற்றியதேயாகும்.
ஓர் இதழைத் தபாலில் அனுப்ப எமக்கு 12 ரூபா செலவாகின்றது. இதையும் சந்தா தாரர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.
மல்லிகை இதழைத்தான் நாம் அச்சிட் டுச் சந்தாதாரர்களுக்கு மாதா மாதம் வழ ங்கி வருகின்றோம். அதை வாசகர்களுக்கு அனுப்பப் பயன்படும் தபாற் தலைகளையும் எம்மால் அச்சிட்டுப் பயன்படுத்த இயலாது.
எனவே, மல்லிகை மீது பரம விசுவாசம் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலமும் எம்முடன் ஒத்துழைத்து வந்த, வாசக மக் கள், ஆண்டுச் சந்தாவை அடுத்த மாதத்தி லிருந்து- அதாவது புது வருஷத்திலிருந்துபுதுப்பித் துக் கொள்வது, ஆரோக்கியமான

Page 4
தமது அறம் ரியில் லின், என்ட
தாங்.
இயக
நாபே கின் கிடை விை யில்6
விவர
இலக்கிய வளர்ச்சிக்கு உதவி செய்ததாக அது அமையும்.
சிலர் இருக்கிறார்கள், எப்போவோ ஒரு கட்டத்தில் மல்லிகைக்குச் சந்தா செலுத்தி யிருப்பார்கள். சந்தாவின் கால கட்டம் முடிந்தே ஆறு மாதங்களாகி இருக்கும். புதுப்பிக்கவே மாட்டார்கள்.
"சிலருக்கு இந்த மாத மல்லிகை கிடை த்துள்ளதாம்! எனக்கின்னும் மல்லிகை வந்து சேரவில்லையே, என்ன காரணம்?" எனத் தொலைபேசியில் தங்களது இலக் கிய ஆர்வ ரசனையை முழக்கமிட்டுச் சொல்வார்கள்,
நம்மிடமும் ஒரு குறை உண்டுதான். கட்டுக்கோப்பான நிறுவனங்களுக் குள்ளது போன்ற நிர்வாக வசதியை நம் மிடம் எதிர்பார்க்கக் கூடாது. மல்லிகை ஆரம்ப காலம் தொட்டே, தனிநபர் ஆர்வ நிறுவனம். தனி மனித அயரா உழைப்புத் தான் அதனது அடிப்படைப் பொருளாதாரம்.
எனவே, வியாபாரச் சஞ்சிகைகளுக்கு இயல்பாக இருக்கும் நிர்வாக வசதி வாய்ப்பு நம்மிடம் அறவே கிடையாது. இந்த வசதி வாய்ப்புக்களைச் சுவைஞர்கள் எம்மிடம் எதிர்பார்க்கவும் கூடாது. அது சாத்தியப்படக் கூடிம் சங்கதியுமல்ல.
அதே சமயம், வரிசைக் கிரமமாகச் சந்தாதாரர்களின் முகவரி, செலுத்தப்பட்ட காலம், தொகை ஆகிய தகவல்களைக் கணினி மயப்படுத்தி வைத்துள்ளோம்.
அந்த அடிப்படைத் தகவல்கள் தான் எமக்கு வழி காட்டி, இயங்க வைக்கின்றன.
இதையொட்டியே சந்தாதாரர்களுக்கு மாதா மாதம் இதழ்கள் அனுப்பி வைக்கப் பட்டு வருகின்றன.
ஞாப் இதழ் கும் க
மாத
ஜன்
போட க்கும்
ஞாப் த்தா லா? பரம்
தா.ே

இதில் சிலர் முகவரி மாறியிருப்பார்கள். 1 விலாச மாற்றத்தைத் தெரிவிக்கவே வே மறந்து போய், மாறிய புதிய முகவ > இருந்து “எனக்கேன் இந்த மாத மல் க இன்னமும் வந்து சேரவில்லை?" பார்கள். இவையனைத்தையும் நெஞ்சுரத்துடன் கிய வண்ணமே நாம் மாதா மாதம் பகி வருகின்றோம். இத்தனை தகவல்களையும் இங்கு மன் விரிவாக எழுத்தில் பதிய வைக் றோம் என்றால், மாத இதழ் கைகளில் உடத்தவுடன் நாம் அதற்காகக் கொடுத்த லயைப் பலர் எண்ணிப் பார்ப்பதே லை! டாம் சந்தாதாரர்களுடன் அதைப் பற்றி ( மாகக் கதைப்பது கூட, இல்லை. இந்தக் கட்டத்தில் இதை ஏன் இங்கு கப்படுத்துகின்றோம் என்றால், இந்த > உங்களது கரங்களுக்குக் கிடைக் காலம், ஆண்டுக் கடைசிக் கால கட்டம், அடுத்த மாதம் அடுத்த ஆண்டு ஜனவரி ம். புத்தாண்டு பிறப்பு. எனவே, இனி ஒரு விதி செய்வோம். சந்தா செலுத்துவதைப் புதுப்பிப்பதை வரி மாதத்துடனேயே கடைப்பிடிப் ம். சந்தாதாரர்களுக்கும் ஞாபகம் இரு 5. எமக்கும் சந்தா முடிந்து விட்டது என பகப்படுத்தாமலே ஆண்டுச் சந்தா செலு தவர்களுக்கு முன்னறிவித்தல் இல் ம நிறுத்த வசதியாக இருக்கும். பரஸ் இந்த ஒப்பந்தத்திற்கு வருவது நல்லது ன?
மும்,

Page 5
இலங்கை ஜனவரியில் உலகத்
இந்த மண்ணையும் மக் எழுத்தாளர்க ளினது நீண்ட நாள் மன ஜனவரியில் நிறைவேறப் போகின்றது.
உலகெங்கும் விரிந்து, பரந்து, கண்ட எழுத்தாளர்கள் ஒருங்கு கூடித் தமக்குள்ள பி விழாவில் சந்தித்துக் கலந்துரையாட இருக்
இதில் எதார்த்த உண்மை என்வென்ற எழுத்தாளர்கள் தான் இன்று உலகம் பூரா இயங்கி வருகின்றனர். தமிழில் எழுதி, தமிழ்
இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாட்ை பிரசாரமும் நடக்கத்தான் செய்கின்றது.
இதனால் நேரடியாகக் கிடைத்த அறுவன. இந்தச் சர்வதே எழுத்தாளர் விழாவுக்கு மன
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு எ புதியதொரு அநுபவமல்ல. கடந்த காலங்க நாயக்க ஞாபகார்த்த மண்டப மாநாடு எனப் மிக மிகப் பிரதிநிதித்துவத்துடனும் பொலிவு அடிப்படை அத்திவாரமாகக் கொண்டே கலந்துரையாட நினைக்கின்றனர்.
முன்னைய காலங்களில் நடைபெ மாநாடுகளாகும். .
தமிழ் மொழியின் இன்றைய பரவல் நீ வாழ்ந்து, எழுதி, இயங்கிக் கொண்டிருக்கும் உலக எழுத்தாளர்களும் இயல்பாகவே ஒன்
இந்த ஒன்று கூடல் இன்று அத்தியாவசிய
முப்பது ஆண்டு யுத்த நாசக் கெடுபிடிக விட, இத்தகைய சர்வதேச மாநாடுகள் கண்
- ஒரு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாந இலங்கைத் தலைநகர்தான் தகுந்த இடம்

சுத் தலைநகரில்
தமிழ் எழுத்தாளர் மாநாடு
-களையும் நெஞ்சார நேசித்துப் பழகிய தமிழ் விருப்பம் பிறக்கப் போகும் புத்தாண்டில்
ம் விட்டுக் கண்டம் கடந்து வாழும் தமிழ் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க நான்கு நாள் கின்றனர். மால், இலங்கை மண்ணைச் சேர்ந்த தமிழ் -வுமே- பற்பல தேசங்களில்- பரந்து விரிந்து ச் சஞ்சிகைகளை வெளியிட்டு வருகின்றனர். டப் பற்றிப் பல்வேறு திசைவழிகளில் எதிர்ப்
-ட என்னவென்றால், அவர்களை அறியாமலே =றமுகமாகப் பிரபலம் ஏற்படச் செய்ததுதான்! எழுத்தாளர் மாநாடு நடத்துவது என்பது ஏதோ ளில் ஸாஹிராக் கல்லூரி மாநாடு, பண்டார பல்வேறு எழுத்தாளர் விழாக்களையெல்லாம் டனும் நடத்தி முடித்த முன் அநுபவங்களை இம் நான்கு நாள் மாநாட்டைக் கூட்டிக்
ற்ற அத்தனை மாநாடுகளுமே தேசிய
ைெல கருதியும், பரந்து பட்டு உலகெங்கும்
எமது மண்ணைச் சார்ந்த எழுத்தாளர்களும் நறு கூடி எடுக்க உள்ளனர்.
யம். கட்டாயமாகத் தேவைப்படும் ஒன்றாகும். ளிலிருந்து மக்களை நம்பிக்கைப் பெருமூச்சு படிப்பாக வெற்றிகரமாக நடந்தேற வேண்டும். பாட்டை இன்று வெற்றிகரமாக நடத்தி முடிக்க தளம் என மெய்யாகவே நம்புகின்றோம்!
பரே,

Page 6
மனிதத் தத்துவத்தை கொண்டதொரு
"பெரும்பாலான மனிதர்களை, நான் தந்த காண்கிறேன். அவர்களிடமிருந்து தள்ளியிருக்கவும் மனம் வெம்பிய நிலையில் நான் தேர்ந்தெடுத்த வரதராஜன் -மூன்றாவது மனிதன்.இதழ் 09, ஆகஸ்ட் நேர்காணலில்-)
அ உமா வரதராஜன்!
நான் எழுத வரும் முன் அவரது எழுத்துக்கள் காலத்திற்குள் நேரில் சந்தித்த ஒரு படைப்பாளி. இ. எழுத்தாளர்களாக மதிக்கப்டுகின்றவர்களின் “அனு தலைமுறையினர்களால் “மூத்த' எழுத்தளர்களாகக் தம் ஆரம்ப காலத்தில் மர்ம நாவல்களை படிப்பதே கொண்டிருந்த நிலையிருந்து அவர்கள், சீரியஸ் எழு கைய எழுத்துக்களைப் படைக்கின்றவர்களாக மாற்ற வரதராஜனையும் எழுத்தாளாராக மாற்றியது. ஆக எழுத்தாளர்களை உருவக்கிய நா. பார்த்சாரதியின் கு எழுதுபவராக மாற்றியது. நா. பார்ர்த்சாரதி நடத்த
('அந்நேரம் வெளிவந்த ஜெயகாந்தனின் 'சில . விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாக தீபம் பார்த்தாச என்னுடைய பார்வை, ரசனைக்கேற்ப ஒரு கட்டுரை வைத்தேன். அடுத்த மாதம் வெளிவந்த தீபத்தில் அக்க கள் முளைத்துப் பறந்து கொண்டிருந்தேன்." உம்
அதே சூழல்தான் என்னையும் தூண்டியது. ஆ அடிக்கடி சந்திக்காவிடினும், அடிக்கடி இவர் தன் பு கிடைத்த இவரது படைப்புக்களின் மூலம் இவரை சிறுகதைப் படைப்பாளிகளில் இவர் கவனத்திற்கு பலர் இவரை பலரின் கவனத்திற்கு கொண்டு வரு எனது பன்முக வாசிப்பின் தொடக்கத்தில்ே வாசிக்
ஆசிரியர் அவர்கள் உமா அவர்களைப் பற்றி பற்றி நான் எழுதுவதற்கான எனக்கான தகமைகள் எனக்குமான கடந்த காலம் வரை இருந்த உறவு
மல்லிகை டிசம்பர் 20

ச் சுய முகமாகக் படைப்பாளி
- மேமன்கவி
திரம் நிறைந்த பிராணிகளாகத்தான் 5, கிண்டல் பண்ணவுமே விரும்புகிறேன்.
ஓர் ஆயுதம் இந்த எழுத்து.”- உமா - - ஒக்டோபர், 2000 எம்.பௌஸர் கண்ட
மூலமும், எழுத வந்த பின் - குறுகியக் ன்றைய நமது எழுத்துச் சூழலில பழைய முசரணையுடன்' தோன்றிய , இன்றையத் - கருதப்படுகின்ற எழுத்தாளர்கள், அவர் த கவர்ச்சிகரமான வாசிப்பாகக் கருதிக் மத்துகளை வாசிக்கின்றவர்களாக, அத்த றய அதே எழுத்து வகைச் சூழலே உமா னால், ஒரு வித்தியாசம், அந்த மூத்த தறிஞ்சி மலர் நாவல் என்றால், உமாவை கிய தீபம் சஞ்சிகை அவ்வளவுதான். நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கு பிரதி அறிவித்திருந்தார். நானும் துணிந்து யை எழுதி நா. பார்த்தசாரதிக்கு அனுப்பி கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அன்று சிறகு ா வரதராஜன்- மேற்படி நேர்காணலில்) கவே அதுவும்படைப்புக்களைத் தராவிடினும், படிக்கக்
அறிந்து வைத்திருக்கிறேன், ஈழத்தின் Sரியவர் என்று கவனத்திற்குரியவர்கள் நவதற்கு முன்னதாகவே, இவரை நான் 5கத் தொடங்கி விட்டேன்.
எழுதச் சொன்ன பொழுது. அவரைப் என்பேன். இவ்வளவுதான் உமாவுக்கும் ம் கூட. -10 * 4

Page 7
(4)
உமா வரதராஜன் பன்முகத் திறமை மிக்க படைப்பாளி.
தொகை அளவில் குறைவாகச் சிறு கதைகள் படைத்த, அபூர்வமாய் கவிதை கள் எழுதிய, சமீபத்தில்தான் சிலரால் சகித்துக் கொள்ள முடியாத ஒரே ஒரு நாவலை மட்டுமே தந்த, தன் ரசனைகளை வெளிப்படுத்த, சில கட்டுரைகளைத் தந்த, உமா வரதராஜனுக்கு 'பன்முகத்திறன் மிக்க' என்ற அடைமொழி பொருந்தாதே என போலி நக்கீரனின் பேரன் ஒருவன்
அங்கலாய்கக் கூடும்.
பன்முகத் திறன் என்பது பன்முகப் படைப்பாக்கங்களின் வெளிப்பாடு என்று மட்டுமே அர்த்தமாகாது. பன்முக வகை யான கலை இலக்கியம் மற்றும் சகல வடிவிலான கலை வடிவங்களை ரசிப்பதும், அனுபவிப்பதும் ஒரு வகையான திறன் என்றால், தீவிர வாசிப்பு என்பதும் ஒரு கலை என்பதால் அதில் ஈடுபடுவதும் ஒரு வகை யான திறன் என்பதே எனது பார்வை. அத்த கைய திறன் உமாவிடம் நிறையவே இருக் கிறது.. அதனால் என்னால் அடித்துச் சொல்ல (அவரை அல்ல)முடிகிறது. உமா பன்முகத் திறன்மிக்க ஒரு படைப்பாளி என்று.
சினிமா, ஓவியம், இசை எனப் பரந்த நிலை யான ரசனைக் கொண்ட உமா, தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளாராகவும் வெளிப்பட முடியும் என்பதை நேத்ரா டிவி யில் இவர் நடத்துகிற 'அழியாத கோல ங்கள்” எனும் நிகழ்ச்சி மூலம் நிரூபிக்கிறார். குறிப்பாக, சினிமா சார்ந்த இவரது ஆழ்ந்த ரசனையை நோக்குமிடத்து, இவரது எழுத் துக்களைக் கூர்ந்து படித்தவன் என்ற முறை யில் சொல்லுகிறேன். இவருக்குச் சந்தர்ப் பம் கிடைத்திருந்தால், அல்லது இவர் முயற் சித்திருந்தால் திரைப்பட இயக்குநராகவோ, காமிரா மேனாகவோ வந்திருப்பார் என்பது
மல்லிகை டிசம்பு

எனது கணிப்பு. எனது இக்கணிப்புக்கு காரணம். இவரது எழுத்துக்களில் சித்திரிப்பு என்பது ஒரு காமிரா போல் நகர்வதை உணர்ந்தவன் என்ற முறையில் தான்
சொல்லுகிறேன்.
மேலும், அவரது ஒவ்வொருப் படைப் புக்களைப் பற்றியும் எனது ரசனைச் சார்ந்த பார்வை ஒன்று இருக்கிறது. அப்படி முன் வைப்பதற்கு எனக்கு பல மல்லிகை இதழ்கள் தேவைப்படும்.
ஆனாலும், 2004 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியா டுடே சிறப்பிதழ் ஒன்றில் இலங்கைப் படைப்பாளிகள் சிலரின் படைப்புக்களும் அதில் இடம் பெற்றிருந் தன. இதில் உமா வரதராஜனின் “அரசனின் வருகை” எனும் சிறுகதையும் ஒன்று. இக்கதை வெளிவந்த காலகட்டம் முதற் கொண்டு இன்று வரை எல்லோராலும் பேசப் படும் கதையாக இருந்தது. இருக்கிறது. அக்கதை ஒரு காலகட்டத்தை மனங் கொண்டு எழுதப்பட்டது உண்மையாயி
னும், எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் ஒருகதை. இன்னும் சொல்லப் போனால், இக்கதை எழுதப்பட்ட காலகட்டத்திற்கும் முன்னதான காலகட்டத்திற்கும் பொருந்தும். இதற்குக் காரணம் சகல காலங்களுக்கும் 'அரச'ன்கள் வந்து கொண்டே இருக்கிறார் கள் என்பதுதானே உண்மை. ஆனால், இக்கதை சமீபத்தில் எனக்கு நினைவுக்கு வந்தது. சிங்கள் நவீன கலை இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர் டெனிஸன் பெரேரா வின் 'ஆகாஸே மாளிகாவ' எனும் நாவல் “மலையுச்சி மாளிகை” எனும் பேரில் திக்குவல்லை கமாலின் மொழிபெயர்ப்பில் கொடகே வெளியீடாக வெளி வந்துள்ளது. தன் நலனுக்காக மலையுச்சியில் மாளிகை ஒன்றினைக் கட்ட மக்களைப் பலி கொடுக் கும் ஓர் அரசனைப் பற்றிய நாவல் அது,
பர் 2010 p 5

Page 8
தான்
இந்த நாவல் படித்த பின் எனக்கு உமா வின்
காக அரசனின் வருகையே நினைவுக்கு வந்தது.
அவ் இதை நான் டெனிஸன் பெரேரா விடமும்
தொ கூறினேன். அக்கதை தான் படிக்க விரும்புவ
படுத் தாக கூறினார். அவருக்காகவும் பொதுவான இதய நோக்குடனும் அரசனின் வருகையை சிங்
வலி களத்தில் மொழிபெயர்க்கும் படி மொழி |
கொ பெயர்ப்புத் துறையில் ஈடுபட்டிருக்கும் நண்
டார். பர்களுக்குப் பரிந்துரை செய்து இருக்கிறேன்.
த்த னேல்
விசா உமாவின் கதைப்பிரதிகளின் வெளிப் பாட்டு பாங்கு, இவர் கையாளும் உத்திகள்.
ஒரு
களா இவை கொண்டு ஆய் வாளர்கள் பல இஸங்கள் எனும் மாத்திரைகளால் நிறைந்த
நாட். புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்ட பார்மஸி
யைப் (Pharmacy)யாக விளங்கும் நமது கலை
கைப் இலக்கியச் சூழலில், சிற்சில யதார்த்ததை
டனர், மறுதலிக்கும் இஸங்களுடன் அவரதுப்
யாட படைப்புக்களை உரசிப் பார்க்கவும், பொரு
ஏமா த்திப் பார்க்கவும் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன்.
கொ அது அவர்களின் உரிமை.
தின் ஆனால், எந்தவொரு நல்ல படைப்பாளி
மீதா யும் அத்தகைய இஸங் களை மனங்
வம். கொண்டு ஆக்கத்தில் ஈடுபடுவதில்லை.
ப்படு| உமாவும் அப்படிதான். அப்படி படைத்தால்
நான் அது தயாரிப்பு என்பதை நண்பர் உமா நன்கு உணர்ந்து வைத்திருப் பவர் (-” நமது பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுக
த்து. தையை ஒரு கலையாகக் கொள்ளாமல், தயாரிப்பாகக் கொள்கி றார்கள்”- உமா
தரு வரதராஜன்- மேற்படி நேர்காணலில்-)
த்தி6 உமாவின் தனித்துவத்தின் கூறுகளில்
ளுட இதுவும் ஒன்று என்பதே எனது பார்வை.
இனி உமா சம்பந்தப்பட்ட கொஞ்ச
கம். நாளாய் என்னை உறுத்திய ஓர் உறுத்த லைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். பல
அன் மாதங்களுக்கு முன்பு இருதயச் சிகிச்சைக்
அமா
தம் ,
ஓ
கும் !
தான்
மல்லிகை டிசம்பர் 201

அவர் கொழும்பு வந்திருந்த பொழுது. Fன் நலத்தை விசாரிக்க எடுத்த லைபேசியில் அவரை ஆறுதல் தும் வகையில் “உமா யோசிக்காதீங்க பம் உள்ளவங்களுக்குதான் இதய வரும்” எனச் சொன்னேன். சிரித்துக் ண்டு அதனை அவர் ஏற்றுக் கொண் ஆனால், அந்த வார்த்தைகளைப் பாவி பின் என்னை நானே ஏசத் தொடங்கி 1. 'அட மடையா, ஒருவரின் நலத்தை ரிக்கும் இலட்சணம் இதுதானா?” ஏன்ற கேள்வியுடனான உறுத்தல் கன நாட் ய் எனக்குள் இருந்தது. ஆனால், சில களுக்குப் பின் எனது அந்த நடத்தை ப பற்றி யோசித்துப் பார்த்த பொழுது தெரிந்தது, உமா தன் படைப்புக்களில் பாளும் அங்கதத்தின் தாக்கமே அவரு
ன அத்தொலைபேசியில் எனது உரை லில் வெளிப்பட்டிருக்கிறது என்று. T படைப்புக்களில் வெளிப்படும் அங்க அல்லது நையாண்டி வல்கர் தன்மை ண்டது அல்ல, மாறாக அவரது கோபத் தணிவான வெளிப்பாடு. சமூகத்தின் ன விமர்சனத்திற்கான தந்திரமான வடி இவை அவரது படைப்புக்களில் வெளி ம் அங்கதத்திற்கும் நையாண்டிக்கும் கண்ட படிமங்கள்.
இன்றையச் சூழலில், வரதராஜனை சந்தி Face to Face டாக அமர்ந்து பேசும் னங்கள் வாய்க்காவிடினும், வாய்த்திருக் இணையத்தில் Face Book என்ற குழும > அருகைமையில் அமர்ந்து நண்பர்க ன் உரையாடுவது போலான ஒர் சூழலில் - உமாவுடனான இன்றைய என் நெருக்
கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் மந்திருக்கும் அரை மதில்ச்சுவர்களில் எந்திருந்து இளைஞர்கள் ஈவ்டிசிங்
0 6

Page 9
முதல் கொண்டு கலை இலக்கியம் வரை செய்வதையும், பேசுவதையும் நாம் கண்டிரு க்கிறோம். இணையத்தில் அவ்வாறான ஒரு இடமாக Face Book (அங்கும் சுவர் ( Wall) இருக்கிறது யாரும் எதையும் எழுதலாம்.) யை கருதி இருந்தேன். ஆனால் ஒரு குறிப் பிட்ட காலத்திற்குள் அதற்குள் உலகின் சகல பாகங்களிலிருந்தும் அறிஞர்கள் கலைஞர்கள், எழுத்தாளர்கள் இளைஞர் கள் எனப் பல லட்சம் பேர்கள் வந்து அமர்ந் தார்கள். ஆக்கபூர்வமான உரையாடல் களை நடத்திக் கொண்டிருப்பதைக் கண் டேன். நானும் அமர்ந்து கொண்டேன். உமா வும் வந்து சேர்ந்தார். அதில் இருந்த இளை ஞர்களுடனும், இளைய படைப்பாளிகளுட னும் அவர் பேணிய உறவு நமது ஒரு சில மூத்த எழுத்தாளர்களுக்கு சாத்தியமாகாத ஒன்று. இதற்குக் காரணம் என்று யோசித்துப் பார்த்த பொழுது தெரிந்த உண்மை என் னவென்றால், அவரது இதயம் எப்பொழுதும் இளமையாக இருப்பதுதான். இதை நான் சொல்லவில்லை அவரே சொல்லுகிறார் 'ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு வயதா னாலும் அவனுடைய மனம் மாத்திரம் இள மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவனுடைய படைப்பிலும் உயிர்த்துடிப்பு இருக்கும்” (மேற்படி நேர்காணலில்) 19
ஆசிரியர்
சென்ற நவம்பர் மாத அட்டைப் படத்தை 2 பற்றிய எழுத்துக் குறிப்புகளின் கனம் ே பவர்களின் எழுத்து ஆளுமையில் ஆசிரிய
அட்டையில் ஆசிரியரது குறிப்பையும் வா.
அது ஒரு குறுங் குறள். பரந்து பார்த்து க உள்ளடக்கியது. அதைப் படிப்பவர்கள் ஆளுமைகளைப் புரிந்து கொள்ளலாம். -அன்னாரது தகமையைத் தெரிந்து கொ போதுமே!
மல்லிகை டிசம்

வயது தொடக்கம் இதே கருத்தைக் கொண்டிருக்கும் நான உமாவின் வரிக ளைச் சற்று மாற்றிச் சொல்லு கிறேன். ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு வயதானாலும் அவனுடைய மனம் மாத்திரம் இளமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவ னுடைய நடத்தையிலும் சக உயிர்களைப் பற்றிய துடிப்பு இருக்கும். உமாவிடம் அத் துடிப்பு நிறையே இருக்கிறது. அத்தகைய துடிப்பை மனதின் இளமை மட்டுமே சாத்தி யமாக்குவதில்லை, அதற்கு சிறந்த மனித னாக இருப்பதும் அவசியமாகிறது. உமா தன்னை 'முதலில் ஒரு மனிதனாகவும்' (மேற்படி நேர்காணலில்) பிரகடனப்படுத்தி இருப்பதே அவரது சகல உயிர்களுக்கான துடிப்பின் மூலவேர்.
எந்தவிதமான பந்தாவுக்கும் சந்தாக் கட்டாத ஒரு யதார்த்த மனிதராக உமா வரதராஜன் என்ற படைப்பாளி தன்னைத் தக்க வைத்துள்ளார்.
இதுவேபுடைப்பு ஆளுமை மிக்கத் தீவிர பன்முக ரசனைமிக்க, பரந்த வாசிப்பைத் தேடலாய் கொண்ட உமா வரதராஜன் என்ற படைப்பாளியின் சுயமுகம்.
குறிப்பு. அலங்கரிப்பவர் தயாபரன் அவர்கள். அவர் பாதாது என்பது பலரது கருத்து. எழுது யர் தலையிடவே முடியாது. அதே சமயம் சகர்கள் ஆழ்ந்து நோக்க வேண்டும். ஆழமான உள்ளடக்கத்தைத் தன்னகத்தே ர் அட்டைப்பட நாயகனின் இலக்கிய
ள்ள இன்றைய 'தகவம்' வளர்ச்சி ஒன்றே
பைர் 2010 $ 7

Page 10
குறுங்கதை
S)-
((60) © இறு
மாணிக்கவாசகர் தனது மனைவி செல்லம்மா அளக்கின்றார்.
"கலியாண மண்டபங்களை நேரில் போய்ப் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரம். ஒவ்வொரு விதம்.
"உதுகளுக்கு எல்லாம் வீணாக மண்டையை அலுவல். ஒரு அளவு சரியெனப் பட்டால் புக் பண்
"அடி ஆத்தை! நீ சரியாகத்தான் சொல்லுகிறா போட்டு நியாயமெனப் படுவதைப் புக் பண்ணப் டே
கதையை நீட்டி முழக்காமல், அவ்வளவோடு நிறு கலியாண மண்டபம் பார்க்கப் புறப்படுகின்றார்.
தந்தை வெளியேறியதை உறுதி செய்த அவரது மண்டபம் ஒரு நாள் அலுவல். ஆனால், எனக்கு இது ஒரு சொல்லு கேட்டுப் போட்டல்லோ, கலியாண ஆத்திரத்தையும் ஆட்சேபணையையும் தெளிவாக "உன்ரை நன்மைக்குத்தானே நாங்க பிரயாை "'என்ரை நன்மை தீமை வேறையம்மா. விரும்புகின்றோனோ இல்லையோ எண்டு என்னை
"சரி. நானே அம்மா கேட்கிறன். அந்தாளுக்கு "பெரிய குறை! அந்தாளின் மனப் போக்கு சரிய “எ.... ன்...ன?'' “அந்தாளின் நோக்கமே சரியில்லை, அம்மா" "அப்பிடி என்ன நடந்தது?" "அந்தாள் அடிக்கடி வந்து போகுது. கேட்காத 3 வருசத்திற்குப் பிள்ளை பெறக் கூடாதாம். நாங்க செக் இப்பிடி தப்பித் தவறிக் கருத்தரித்தால், கருச்சிதை
மகளின் முறைப்பாட்டைக் கேட்டு மெளனமாக இப்ப தேவை இல்லை! நீங்க உடனை வீட்டுக்கு கையடக்கத் தொலைபேசியில் கேட்டுக் கொள்ளுக
மல்லிகை டிசம்பர் 201

- வேல் அமுதன்
வழங்கிய தேநீரை அருந்தியபடி கதை
டி கதை
பார்த்தாதான் நிலைமை விளங்கும். - ஒவ்வொரு விலை...''
ப் போட்டுக் குழப்புகிறீயள்? ஒரு நாள்
ண வேண்டியதுதானே” | ய். இன்னும் ரண்டொரு இடம் பாத்துப் பாறன்" மத்திய மாணிக்கவாசகர் சொன்னவாறு
து மகள் செல்வம், "அம்மா, கலியாண து நீண்டகால வாழ்க்கை, என்னையும்
ஏற்பாடுகளைச் செய்ய வேணும்?"- டத் தெரியப்படுத்துகின்றாள்.
சப் படுகிறம்" என்ரை கலியாணத்திற்கு நான் னக் கேட்கிறதில்லையா?" என்ன குறை?” பில்லை"
கேள்வியைக் கேட்குது. இன்னம் பத்து இசை அனுபவிக்க வேணுமாம். அப்பிடி கவு செய்ய வேணுமாம்”
ன செல்லம்மா, "கலியாண மண்டபம் த வாங்கோ!'' எனக் கணவனுக்குக் கின்றாள்.
0 * 8

Page 11
'இண்டைக்கு எண்டெல்லவோ?
மல்லிகை வெளிவந்த அந்தக் காலக கொண்டதல்ல, வெறும் சதங்களை விலை காலமது. கடுக்கோப்பான அரசியல் இயக் பேரியக்கம் சர்வதேச ரீதியில் பிளவுபட்டது.
நான் 18வது வயதிலிருந்தே பரம்பரை தழும்பியதில்லை. நானும் தோழர்கள் பிரேம் லத்தீப் ஒரு கன்னை, ஏனைய பல எழுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் பி எழுதியவர்களும் தொடர்ந்து தம் பங்களிப்ன
நான் தான் சகலதுமான உழைப்புக்க பிக்கையும், விடா நெஞ்சுறுதியும் தான்! அன்
சர்வதேச இலக்கிய கொடுமுடிகளை உ மொழியின் இலக்கியப் பெறுமதியை மொழ செய்து சர்வதேசமெங்கும் பரபரப்புடன் பரப்பி கேரள, தமிழக தேசத்தவர்கள் நினைத் சாதனையொன்று, யாழ்ப்பாண மண்ணில், எண் ஜோசேப் சலூனுக்குள் நடந்தேறி முடி
அந்த முடி திருத்தும் நிலையத்திற்குள் இ கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிரு மாத இதழை வெளிக் கொணர்ந்தான். அ. கின்னஸ் சாதனைகளில் ஒன்றுதானே இத
சலூனுக்கு வெளியே 'மல்லிகை' என்ற டொமினிக் ஜீவா என அதன் கீழ் வண்ண 6 பலகையையும் மாட்டியிருந்தேன்.
மல்லிகை டிசம்ப

வள்ளிக்கிழமை நனைச்சிட்டன!'
-டொமினிக் ஜீவா
ட்டம். அதனது விலை ரூபாக்களைக் மயாகக் கொண்டே வெளி வந்திருந்தன கமாகக் கருதப்பட்ட நமது இடதுசாரிப் கன்னை பிரிந்தோம்.
இடதுசாரி. எந்தக் கட்டத்திலும் நிலை மஜி, சிவத்தம்பி, ராஜ ஸ்ரீகாந்தன், ஏ. ஏ. காளர்கள், மறு கன்னை. இருந்தும் நாம் பிளவு படுத்தவில்லை. மல்லிகைக்கு
பெ நல்கி வந்தனர்.
நான் தனி மனிதன். வெறும் தன்னம் எறைய மல்லிகையின் மூலதனம், தளம்!
உருவாக்கி; உலகப் பரப்பெங்கும் தமது ழி பெயர்ப்புக்கள் மூலம் மொழியாக்கம் பி வந்த பிரெஞ்சு, ரஷ்ய, ஆங்கில, வங்க, துப் பார்க்கவே முடியாத இலக்கியச் கஸ்தூரியார் வீதியிலமைந்துள்ள 60-ம் உந்தது. இருந்து கொண்டு, சவரத் தொழில் செய்து ந்த ஓர் இளைஞன் 'மல்லிகை' என்றொரு றிவுலகமே ஒன்றை ஒப்புக் கொள்ளும். பவும்?
பெரிய கலர் எழுத்தில் எழுதி, ஆசிரியர்: எழுத்தில் பதிந்து பெரியதொரு விளம்பரப்
பர் 2010 ஓ 9 .

Page 12
பிரதான ஊர்களுக்குப் போகும் பஸ் கார் வண்டிகள் அந்த வழியால் தான் பெரும்பாலும் போய் வந்து கொண்டிருக் கும் மாநகரத்துப் பிரதான பாதை அது. மக் கள் நடமாடும் பிரதான சாலை, அத்தெரு.
தி வி 3 ம்
நடந்து செல்பவர்கள், பஸ் பிரயாணி கள் வியப்புடன் இந்த விளம்பரத்தைப் ன பார்த்து வியப்பும் மிரட்சியும் கொண்டி ருந்த காலகட்டம். 'சிலர் நின்று நிதானி த்து அந்த விளம்பரத்தை உற்றுநோக் கிச் செல்வர்.
8 197. பி. (19 + இ
கையிலோ அதிக பணமில்லை. தன்னம்பிக்கையும், இலங்கைச் சாஹித் திய மண்டலப் பரிசைத் தமிழுக்கு முதன் முதலில் பெற்றுக் கொண்டவன் என்ற பிரபலமுமே பக்கம் பக்கமாகத் துணை நின்றன.
) 17
முதற் பிரதியின் விலை இருபது சதம்.
இ (19 த உ 2
400 பிரதிகள் தான் முதன் முதலில் அச்சாகி வெளிவந்தன. 40 சந்தாதாரர் கள். தெருத் தெருவாக விற்பனை.
தி 9 51) டு
விற்பனை செய்த இதழ்களை விட, இலவசமாக நண்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பிரதிகள்தான் அதிகம் திகமாகும்.
தொடர்ந்து மாதா மாதம் அந்த ஜோசப் சலூனுக்குள் இருந்துதான் மல்லிகை வெளி வந்து கொண்டிருந்தது.
5) தி 9 lெ G |
ஆரூடம் சொன்னவர்கள் பலர்.
மல்லிகை டிசம்பர் 2

இந்த வீம்பு எத்தனை நாளைக்குத் ான் நடக்கும்?'' என நக்கலடித்தவர்கள் உன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டு, ல்லிகையையும் தொடர்ந்து வாசித்துக் காண்டு தான் வருகின்றனர்.
அதன் ஆசிரியர் வெறும் தனிமனித எல்ல, ஓர் அரசியல் இயக்கத்தைச் சர்ந்தவன். அதுவும் இடதுசாரிய இயக்க புங்கத்தவன். தோழர்கள் உற்சாகப்படு தினார்கள். என்னை விசுவசிக்கும் எழு தாளர்கள் மிண்டு' கொடுத்து உதவி Tார்கள். எழுதினார்கள்.
அத்துடன் முன்னர் அச்சகங்களை ம்பித்தான் மல்லிகை வெளிவந்து காண்டிருந்தது.
இப்போது சொந்த அச்செழுத்துக்க >ளச் சொந்தமாகச் சேகரித்துக் -காண்டே, மல்லிகைப் பக்கங்களை ழுங்கு படுத்தியபின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, வெளி வந்தது.
- "அவனுக்கென்ன, ரஷ்யாக்காரன் ாசு கொடுக்கின்றான். இவன் இங்கே பப்பர் நடத்துறான்!'' என எனது பூளுமையை நக்கலடித்துச் சிரித்துக்
காண்டனர்.
அந்தக் கால கட்டத்தில் மல்லிகைக் தத் தொடராகக் கட்டுரைகள் ஒழுங்கா க் கிடைப்பதில்லை. ஞானா, லத்தீப், ரீகாந்தன் இடையிடையே அனுப்பி உதவும் சோவியத் கட்டுரைகளைத்
தாடர்ந்து பிரசுரித்து வந்தேன்.
2010 த 10

Page 13
ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் வாய டைத்துப் போய் மல்லிகை ஆசிரியரை நிமிர்ந்து நோக்கத் தலைப்பட்டனர்.
பலர் நெருங்கி வந்தனர். இந்தக் கால கட்டத்தில் நமது சர்வதேச இயக்கத்தில் பாரிய கருத்து முரண்பாடு தோன்றியது. அது நமது நாட்டிலும் பிரதி பலித்தது. கன்னை பிரித்து இயங்கினோம்.
மல்லிகை கட்டம் கட்டமாக வளர்ந் ததே தவிர, மல்லிகைக்கு விளம்பரம் சேகரிப்பது மிகப் பெரிய சிரமமாக இருந்தது. வியாபாரிகள் உதவவே மாட்டார்கள்.
அந்தக் கால கட்டத்தில் சிறுபான் மைத் தமிழர் மகா சபையைச் சேர்ந்த தோழர் எம்.ஸி. சுப்பிரமணியம் அவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பாராளும ன்றப் பிரதிநிதியாக, ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா அரசாங்கத்தால் நியமனம் பெற்றிருந்தார்.
தோழர் எம்.ஸி. ஆரம்பக காலம் தொட்டே, மல்லிகையின் தொடர் வாசகர் களில் ஒருவர்.
ஒரு நாள் அவரைச் சந்தித்த சமயம் “உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விள ம்பரமொன்று எடுத்துத் தாருங்கோவன்” என நேரடியாகக் கேட்டு வைத்தேன். )
உடன் சம்மதித்த அவர், அவரது பாராளுமன்ற இலட்சினை பதித்த கடிதத்
மல்லிகை டிசம்

தலைப்பிட்ட கடதாசியில் தன் கைப்பட எழுதித் தந்தார்.
“இவரது கடை யாழ்ப்பாணம் ஸ்ரா ன்லி றோட்டிலை இருக்கு. பெரிய கடை. இவருக்கு நான் பல வழிகளிலை உதவி கள் செய்தனான், உமக்குக் கூப்பிடு தூரம்தான். நடந்து கூடப் போகலாம். ஓய்வு நேரத்திலை ஒருக்காப் போய் நேரிலை பாரும். இந்தக் கடிதத்தையும் குடும்!'' என எழுதிய கடிதத்தையும் என்னிடம் தந்தார்.
கிழமைத் தொடக்க ஆரம்ப நாளொன் றில் திங்களோ அல்லது செவ்வாயோபாராளுமன்ற உறுப்பினர் தந்த கைக் கடிதத்தை எடுத்துக் கொண்டு, நான் பொடி நடையாக கஸ்தூரியார் வீதியிலி ருந்து, அடுத்த தெருவான ஸ்ரான்லி வீதிக்குள் நுழைந்து முகவரியைத் தேடிச் சென்று, படியேறி உள் நுழைந்தேன்.
பிரதான இருக்கையில் ஒருவர் சிக்காராக வீற்றிருந்தார்.
இவர் தான் தேடி வந்த கடை உரி மையாளராக- முதலாளியாக இருக்கும் என நினைத்து, வெகு பவ்வியமாக எம்.பி தந்த கடித த்தை நீட்டினேன்.
இருக்கக் கூடச் சொல்லவில்லை.
கடிதத்தை அவர் படித்தார்.
படித்த பின்னர் மூக்குக் கண்ணாடி பர் 2010 $ 11

Page 14
திறர்
படுத்
யைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, திரும்பிப் பின்னால் பார்த்து விட்டு, “டேய் பொடியா! இண்டைக்கு என்ன கிழமை
மன யடா?” என்றார்.
முத
யெல் “இண்டைக்குகோ? இண்டைக்குச்
பிச்ல செவ்வாய்க்கிழமை!” எனப் பின்னாலிரு ந்து உரத்துக் குரல் கேட்டது.
கடித
மேன் “அப்பிடியா? நானிண்டைக்கு வெள்
நடை ளிக்கிழமை எண்டெல்லோ நினைச்சுப் போட்டன்!'' எனச் சொல்லி விட்டு, என்னை ஊடுருவிப் பார்த்து மெல்லச் நில் சொண்டுக்குள் புன்முறுவல் பூத்தார்.
கேட்
வில்
கடைத் தெருக்களில் பிச்சை எடுப்ப வர்கள், வரிசை கட்டி வெள்ளிக்கிழ மைகளில் கடைப் படிகளில் ஏறி இறங்கு வது வழக்கம். இது எனக்குப் புரிந்தது.
கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதும் என் நெஞ்சு விம்மித் தணிந்தது.
தோழர். எம்.பியின் வீடு பக்கம் தான். நடந்து போகின்ற தூரம். நடந்தேன்.
சாப்பாட்டு நேரம்ட. தோழர் எம்.ஸி வீட்டில் இருந்தார். அறைக்குள் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தவர், என் னைக் கண்டதும் “வாரும் ஜீவா! என்ன இந்த நேரத்திலை, இங்கை வந்தீங்க?''
நான் கொதித்துப் போயிருந்தேன்.
மல்லிகை டிசம்பர் 2010

வார்த்தைகளே வரவில்லை. வாய் தோல் அழுது விடுவேனோ என்ற ப் பயம். கடிதத்துக்கான கடை தலாளி சொன்ன “வெள்ளிக்கிழமை ன்டெல்லோ நினைச்சிட்டன்!” என்ற சைக்கார நினைப்பையும் விளங்கப் தி விட்டு, அவர் தந்த அந்த சிபார்சுக் கத்தை நான்காகக் கிழித்து, அவரது சையிலே போட்டுவிட்டுத் திரும்பி -யைக் கட்டினேன்.
பின்னால், "ஜீவா!.. நில்லும்!... லும்...!'' என்ற எம்.பியின் குரல்
டது!
நான் திரும்பிக் கூடப் பார்க்க லை. நடையைக் கட்டினேன்.
- புத்தாண்ச் சந்தா
செலுத்தி விட்டீர்களா? -II 'புதிய ஆண்டு பிறந்து, பத்து ? மாதங்களாகி விட்டன. தயவு 5 சய்து உங்கள் சந்தாக்களைப் ? ஆப்பித்துக் கொள்ளவும். - மனந் திறந்து மல்லிகையு ன் ஒத்துழையுங்கள். ஏனெ ரில் மல்லிகை உங்கள் ஒவ் பாY வாருவரினதும் இலக்கியக் கு குரலாகும், - அசட்டை செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ்
றுத்தப்படும்.
2 12

Page 15
பயணக் குறிப்புக்கள்
ஜீவநதி மூன்றாவது ஆன “ஒரு வாசகனின் பிரதிக
மறுநாள் பிற்பகலில் எனது கட்டுரைத் ெ அதனால் பகல் உணவுக்கு நான் அவரது இல் விரும்பினார்கள். அவரது அழைப் பை தெரிவித்திருந்தேன்.,
அதேவேளை வதிரி சென்ற நான் இன்னும் ! யிருந்தது. அவர்களில் ஒருவர் நான் முன்பு எனக்கும் 70களில் ஆங்கில மொழி டியூசன் எ ராஜஸ்ரீகாந்தன் அவர்களுடைய சகோதரர்.
அழைத்துச் சென்றார் துஷ்யந்தன். அவர் அந்த கணிசமானது. குணசிங்கம் சேரும் ராஜஸ்ரீகாந் என்னை வரவேற்றார்கள். ஆனல் அவர்களை இரட்டிப்பான மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.
அவர்கள் இருவரையும் சந்தித்து தெணிய அவருடன் உண்டு கொண்டிருக்கையிலே உs விட்டது. பிற்பகலில் நடக்கவிருந்த எனது நூ கவலை எனக்குள் தொற்றிக் கொண்டது, ஆன அழைத்தச் செல்ல தெணியான் அவர்களின் மற்றும் வீட்டுக்கு வந்து இறங்கிய பொழுது தெரியவில்லை. நேற்றையது போல் கணிசமா பலமான நம்பிக்கை கொண்டவர்களாக இரு இன்னொரு காரணமும் இருந்தது. ஜீவநதி கு அமைப்பின் கீழ் ஒவ்வொரு படைப்பாளியை பேச வைத்துக் கலந்துரையாடுவது வழக்கமா அமைப்பின் கூட்டமாகத்தான் எனது நூல் இருந்தார்கள். அவ்வாறான அவையின் கூட்டத் வருகையிட்டு அவர்கள் இருவருக்கும் ஓர் எத
அவர்களின் நம்பிக்கை பொய்க்காத வண் டும் மழையிலும் காத்திரமான கணிசமானவ பித்தார்கள். எனது நூலுக்கான மதிப்பிட்டினை அவர்களும் செய்தார்கள், அவரவர் பார்வைய
மல்லிகை மசம்

எடு மலர் வெளியிட்டுவிழா கள்” நூல் அறிமுக விழா
- மேமன்கவி
தாகுப்பின் அறிமுக விழா நடக்கவிருந்தது. லம் வரவேண்டும் எனத் தெணியான் அவர்கள் நிராகரிக்க முடியாதவனாக சம் மதம்
இரு முக்கியமானவர்ளையும் சந்திக்க வேண்டி குறிப்பிட்டேனே எனது சகோதரர்களுக்கும் டுத்த குணசிங்கம் அவர்கள். மற்றவர் நண்பர் அவர்கள் இருவரையும் சந்திக்க என்னை த இரண்டு நாட்களாக எனக்காக ஒடிய ஓட்டம் தனின் சகோதரரும் மிகுந்த சந்தோஷத்துடன் ளச் சந்தித்ததில் எனக்கு அவர்களை விட
ரன் அவர்களின் இல்லத்தில் பகல் உணவை கானம் தன் வேலையைக் காட்டத் தொடங்கி "லுக்கான அறிமுக விழா கூட்டத்தை பற்றிய எல் பகல் உணவை அருந்தி முடித்த என்னை T வீட்டு வந்த துஷ்யந்தனின் முகத்திலோ, பரணீதரனின் முகத்திலோ அந்தக் கவலை ானவர்கள் இவ்விழாவுக்கு வருவார்கள் என்ற 5ந்தார்கள். இந்தப் பலமான நம்பிக்கைக்கு குடும்பத்தினர் மாதம் தோறும் அவை என்ற அழைத்து வந்து குறித்த ஒரு தலைப்பில் கக் கொண்டிருந்தார்கள். அந்த மாத அவை மின் அறிமுக விழாவை ஏற்பாடு செய்து . திற்கு வழமையாக வரும் ஒரு கூட்டத்தினரின் திர்ப்பார்ப்பு இருந்தது. ணமும் நான் திருப்தியுறும் வகையிலும் கொட் ர்கள் வருகை தந்து அவ்விழாவைச் சிறப் 1 கலாமணி அவர்களும், இராஜேஸ்கண்ணன் பில் அத்தொகுப்பில் அமைந்துள்ள கட்டுரை
பர் 2010 * 13

Page 16
ப்பு -
சித்த
களைப் பற்றிய அவர்தம் கருத்துக்களை
தின் முன் வைத் தார்கள், அவ் விழாவுக்கு .
- ட்ட தலைமை வகித்த தெணியான் அவர்கள்
இல என்னைப் பற்றி நன்கு தெரிந்தமையால் மிக
லில் உரிமையுடன் என்னைப் பற்றி எடுத்துச் சொன்னார்.
(போ:
டம் அவரது என்னைப் பற்றிய அக்குறிப்புக் கள் சிறிது பெயர் அளவில் என்னைப் பற்றி
இல தெரிந்து வைத்திருந்தவர்களுக்கு என்னை பற்றிய முழுமையான விபரம் கிடைக்கக்
குறி
கொ கூடியதாக இருந்தது. அதற்காகத் தெணி
டங் யான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கட
வெ மைபட்டிருக்கிறேன் எனது அந்நூல் அறி
ஆக் முகம் ஜீவநதி குழுவினர் மாதம் தோறும்
ளாக ஏற்பாடு செய்து வரும் அவை அமைப்பின்
த்து ஓர் அங்கமாக இருந்தமையால், வழமை போல் ஒரு படைப்பாளி குறித்த ஒரு தலைப்
ஒரு
இரு பில் பேசுவது என்ற ஏற்பாட்டுக்கு இணங்க
தெ ஏதேனும் ஒரு தலைப்பில் சில கருத்துகள்
என் கூறுமாறு தெணியான் அவர்கள் பணித்தார் கள். உண்மையில் ஒத்துக் கொள்வது என் றால் அத்தகைய ஒரு ஏற்பாட்டில் நான்
வர்க இருக்கவில்லை. ஆனாலும், தெணியான்
பற்ற அவர்களின் பணிப்பை நிராகரிக்க முடிய
கொ தவனாக, அதே வேளை சமீப காலமாக பல
வெ சபைகளிலும் நண்பர்களிடையிலான உரையாடல்களிலும் வற்புறுத்தி வரும் ஒரு
றது. சில விடயங்கள் அச்சபையிலும் சொல்வ
விற் தற்கான ஒரு சந்தரப்பமாகத் தெணியான்
ருப் அவர்களின் பணிப்பைப் பயன்படுத்திக்
ணப் கொண்டேன்.
என்
சார்| ஜீவநதி குழுவினர் ஏற்பாட்டில் அக்கூட்
க்கி டம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால், சமகால கடந்த காலத்தில் ஈழத்தில் நடந்த தேறிய சஞ்சிகை வெளியிட்டு முயற்சிகளைப்
முய பற்றியும் சிறிது சொல்ல வேண்டி இருந்தது.
ஈழத்தில் 70களின் ஆரம்பத்தில் தமி
அங் ழகத்து வணிகச் சஞ்சிகைகளுக்கு எதிராக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்
மல்லிகை டிசம்பர் 201
மிக
றாள் விற்
முல்ல

Tால் முன் எடுத்து செல்லப்பட்ட போரா த்தை நினைவுப்படுத்தி, இன்றைய ங்கையின் திறந்த பொருளாதார சூழ அத்தகைய சஞ்சிகைகளின் ஆக் கிரமி அதிகரித்த நிலையில், இலங்கை முற் க்கு எழுத்தாளர் சங்கத்தின் அப்போராட் வெற்றி அளிக்காத ஒரு போராட்டமாக திரிக்கபட்டு கொண்டிருக் கிறது. ஆனால் ங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ப்பாக இலக்கிய செல்நெறிகளில் மேற் எண்ட பல்வேறு பணிகளினதும் போராட் களினதும் விளைவுதான், இந்த நாட்டில் குசன ஊடகங்களில் வெளியி டப்படும் -கங்கள் காத்திரமான எழுத்தாக்கங்க க இருப்பதும், இந்த நாட்டில் தமிழ் எழு சூழலில் ஒரு புஸ்பா தங்கத்துரையோ, ராஜேஸ்குமாரோ தோன்றாமல் செய்து க்கிறது. என்றேன். எனது இக்கருத்தை ணியான் அவர்கள் ஏற்றுக் கொண்டதை னால் அவதானிக்க முடிந்தது. அந்த நிலையில் சமீப காலமாக நம்ம கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தைப் நிய பிரஸ்தாபிப்பு அடிக்கடி நிகழ்ந்து
ண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நூல் ளியீட்டடாளர்களின் மத்தியில்தான் த் தீவிரமாக அப்பிரஸ்தாபிப்பு நிகழ்கி - காரணம் வெளியிடப்படும் நூல்களின் பனையில் ஒரு வீழ்ச்சியினைக் கண்டி பதினால் இருக்கிறது. அதற்குக் கார் 5 வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது றொரு காரணம் நூல் வெளியீட்டாளர் பாக முன் வைக்கப்பட்டுக் கொண்டிரு றது. ' ஆனால் அவர்கள் தெரிந்து கொள்ள பற்சிக்காத ஓர் உண்மை என்னவென் 5 இரண்டு காரணிகளால் " நூல்களின் பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என பகு எடுத்துச் சொன்னேன்.ஒன்று வாசிப்பு றைமை மாறி விட்டது. இரண்டாவது
0 ; 14

Page 17
இன்றைய பொருளாதார நிலைமையின் கார ண மாக நுால் களை கொள்வனவு திறனில் { Purchiasing Power)} ஏற்பட்டுள்ள நெருக்கடி அல்லது வீழ்ச்சி, இவையே இன்று வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது எனக் கருத வைத்திருக்கிறது. அதே வேளை நூலின் ஒரு பிரதி விற்கப்பட்டு அப்பிரதியை இணையத்திலும் நூலகத்தி லும் நூற்றுக்காணவர்களால் வாசிக்கப்படு கிறார்கள் என்பதையும் தமது அறிதலுக்கு நாம் உட்படுத்தவில்லை என்பதையும் எடுத்து கூறினேன். சபையினர் எனது இக் கருத்துக்கள் கலந்துரையாடலுக்கு உட் படுத்தப்பட வேண்டியவை எனக் கருதியது எனக்கு தெரிந்தது. அடுத்து நான் முன் வைத்த கருத்துக்களில் ஒன்றுதான் இன் றைய இளைய தலைமுறை படைப்பாளிகள் மீது நாம் கொடுக்கும் அழுத்தம். அதாவது இன்று நவீன தமிழ் கலை இலக்கியப் | படைப்பாளிகள், பழந்தமிழ் கலை இலக்கிய வரலாற்றையும் நவீன கலை இலக்கிய வரலாற்றையும் முழுமையாகப் படித்து. அத்துறையில் ஈடுபட வேண்டும் என்பது.
இக்கருத்து நிராகரிக்க கூடிய கருத்து அல்ல, ஆனால் நடைமுறை சாத்தியமான கருத்தா என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது எனக் கூறினேன். ஏனெனில் இன் றைய நவீன கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவரின் முன்னே கடந்த இரண்டாயிரம் வருட கால பழந்தமிழ் கலை இலக்கிய வரலாறும், ஒரு நூற்றாண்டு கால் நவீன கலை இலக்கிய வரலாறும் விரிந்து கிடக்கிறது. இத்தனை நாற்றாண்டு கலை இலக்கிய வரலாற்றை அவன் அவள் எப்போ படிப்பது? எப்போ எழுவது.? இந்த நடை முறை சிக்கல்களை அறிந்து புதிய தீலைமுறைப் படைப்பாளிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான வழிமுறைகளைக் கண்டுபிடித்தும், பயன் படுத்தியும் புதிய தலைமுறை படைப்பாளி
மல்லிகை டிசம்

கள் அவர் தம் துறையில் ஊக்கிவிக்க வேண்டும் என்பதையும் அக்கூட்டத்தில் வேண்டிக் கொண்டேன். அடுத்து இன்னொரு முக்கியமான கருத்தையும் அக்கூட்டத்தில் முன் வைத்தேன். தென்பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூவின மக்கள் சமூகத் தைச் சார்ந்த எழுத்தாளர்களைக் கொண்டு ஆற்றி வரும் ஒரு பணியினைப் பற்றியும் அவ்வுரையில் ஒரு செய்தியாகக் கூறினேன்.
அதாவது கடந்த காலத்தில் இந்த | தேசத்தில் தடத்தேறிய துரதிஷ்டவசமான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க | வேண்டுமானால், மூவின சமூகத்து சாதா ரண மக்கள் மத்தில் இந்த தேசத்து மூவின இன மக்களும் கடந்த காலத்தில் அடைந்த துன்பங்களைத் துயரங்களை எடுத்து இயம்பும் கலை இலக்கியங்கள் மொழி | மாற்றம் செய்யப்பட்டு மூவின சமூத்தின் சாதாரண மக்களிடம் கொண்டு செல்வது மூலம், எதிர் காலத்தில் அவ்வாறான துயர்மிக்க நிகழ்வுகள் தடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் தென் பகுதியில் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கி | றோம் என்றேன். இச்செய்தியையும் கருத் தையும் முன்னிட்டு அக்கருத்தை மறுதலிக் கும் வகையில் அல்லாமல் அச்செயலுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளும் வகையில் பின்னர் கலந்துரையாடலின் பொழுது நண் பர் சின்னராசா அவர்கள் தனது எதிர்வி னையை முன் வைத்தர். அவரது எதிர் வினையானது அரசியல்வாவாதியினால் | செய்யப்படவேண்டிய ஒரு பணி சாதாரண மக்கள் வழியாக எப்படி சாத்தியமாகும்? என்ற தொனியிலான ஒரு கருத்தை முன் வைத்தார். அவரது கருத்துக்கு பதிலாக தெணியான் அவர்கள் முன் வைத்த கருத்து சிறப்பாக இருந்தது. ஆனால் என்னை நோக்கி அக்கருத்து முன் வைக்கப்பட்ட தனால் பதில் அளிப்பதும் எனது கடமை யாக இருந்தது. அந்த வகையில் தெணியான் -பர் 2010 2 15 .

Page 18
ஒரு நே
மெ
(கே
முப
அவர்கள் முன் வைத்த கருத்தும் நான் முன்
தா. வைத்த கருத்தும் ஒன்றாகவே இருந்தது.
சிய அக்கருத்தின் சாரம்சம் இதுதான். அதாவது
மெ கலை இலக்கிய வழியாக பரஸ்பர நிலை யில் மூவின மக்களும் எதிர் கொண்ட துன் பங்களும், துயரங்களும் கலை இலக்கி
ருசி யங்கள் வழியாக சாதாரண மக்களால்
பற் உணரப்படும் பொழுது அந்த உணர்வின்
பற் அழுத்தம் நிச்சயமாக மக்களை பிரதிநிதி
தம் த்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் மீது செல்வாக்குச் செலுத்தும் என்பதுதான். அத்தோடு இவ்விடயமாக மேலும் கலந்து
ஆ ரையாடுவதற்கான தேவை இருக்கிறது எனக் கூறினேன்.
மெ அவ்வாறாக நடந்துக் கொண்டிருந்த
ஒரு
விர கலந்துரையாடலில் எனது நூலை நண்பர்
சார் ராஜஸ்ரீகாந்தன் அவர்களுக்கு சமர்ப்பிக்கபட்
(போ டதை நினைவுப்படுத்தி அவர் மொழிபெயர்ப் புத் துறையில் ஈடுபட்டிருந்தமையையும்
இரு சொல்லி, சமகால மொழிபெயர்ப்பு முயற்சி
இல் கள் பற்றி நான் என்ன கருதுகிறேன் என்ப
மெ தையும் இன்றைய மொழிபெயர்ப்பு முயற்சி கள் எப்படி அமைய வேண்டும் என்ற தொனி
பெ யில் நண்பர் பிரபு சங்கரால் ஒரு கேள்வி
பின
மெ முன் வைக்கப்பட்டது. இக்கேள்வியும் சமீப
கள் காலமாக மொழிபெயர்ப்புத் துறை சம்பந்த மாக நான் கொண்டிருந்த ஒரு சில கருத் - துக்களைச் சொல்வதற்குச் சந்தர்ப்பமாக " அமைந்து விட்டது.
மறு மொழிபெயர்ப்புத் துறை பற்றிக் கருத்.
பாடு
துச் சொல்வதற்கு எனக்கு உள்ள தகை
முக
மையாக நான் கருதுவது, அவ்வாறான படைப்பாக்கங்களின் தீவிர வாசகனாக நான் இருப்பது தான். அந்த வகையில் மொழி
கள் பெயர்ப்பு படைப்பாக்களிடம் எனது சில கருத்துக்களை அக்கூட்டத்தில் முன் வைத்தேன். மொழிபெயர்ப்பு முயற்சியின்
அ பொழுது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் முக்கியமான ஒரு விடயம்
கால் மல்லிகை டிசம்பர் 201
(மும்
வத்
தாம் பல்
கெ
இம்
மான் பதி

ன், மூல மொழி பிரதி பேசியிருக்கும் அர பலுக்குதப் பாதகமாக வராத நிலையில் மாழிபெயர்ப்பதுதான், கடந்த காலங்களில் 5 சில மொழிபெயர்ப்பு முயற்சிகளை ாக்குமிடத்து, இலக்கு மொழி கொண்டி க்கும் நெகிழ்வுத் தன்மை (flexibility) றிய அறிதல் இல்லாது, அம்மொழியைப் றிய காலாதிவிட்ட கருத்துகளில் பிடிவா மாக நின்று, அல்லது மொழியில்துறை, மாழிபெயர்ப்புத்துறை பற்றிய சமகாலக் --ாட்பாடுகளைப் பற்றிய அறிதலில் எவமில்லாதவர்களின் மொழிபெயப்பு பற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இரு ாழிகள் கற்று இருத்தல் என்பது மட்டுமே தவரை மொழிபெயர்ப்பாளாராக மாற்றி டுவதில்லை, அதற்கு மேலாக மொழி சந்தும் மொழி பெயர்ப்புச் சார்ந்துமான எக்குகளைப் பற்றிய ஆர்வமும் அறிதலும் தத்தல் வேண்டும். அத்தகைய அறிதல் Dலாத நிலையில் மேற் கொள்ளப்படும் எழிபெயர்ப்பு முயற்சிகள் தோல்வியில் ஒவதோடு, அப்படைப்புக்களை மொழி யர்க்க தேர்ந்தெடுக்கும் நோக்கமும் ஒழத்து போய் விடுகிறது. இதையிட்டு எழிபெயர்ப்புத் துறைசார்ந்த வல்லுனர் 1 கவனம் செலுத்த வேண்டும் என்றேன். இவ்வாறாக முதல் நாள் நடந்த மூன்றா 5 ஆண்டுமலர் வெளியீட்டு விழாவும் பநாள் நடந்த எனது கட்டுரைத் தொகுப் ன 'ஒரு வாசகனின் பிரதிகள்' நூல் அறி 5 விழாவும் எனக்கு மிகவும் பயன்மிக்க க அமைந்தன. பல்வேறு கருத்துக்களை வேறு தரப்பினர்களுடன் பகிர்ந்து Tள்ள முடிந்ததோடு, பல்வேறு விடயங் மள அறிந்துக் கொள்ளவும் முடிந்தது. "முறையான யாழ் பயணத்தில் நான் யதானித்து அறிந்து கொண்ட முக்கிய ன ஒரு விடயத்தை இறுதியாக இங்கு வு செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த லங்களில் ஈழத்துக் கலை இலக்கிய
10 $ 16

Page 19
உலகில் தமிழகத்தில் காணப்படாத ஒரு சூழல்தான் படைப்பாளிகளுக்கும் பல் கலைக் கழகத்தினருக்குமிடையிலான உறவு. இங்கு பல்கலைக்கழகத்தினர் முக்கியமான சிலர் கடந்த காலங்களில் இங்கு பல்வேறு எழுத்தாளர் அமைப்புக ளால் குறிப்பாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த போராட்டங்களில் படைப்பாளிகளுடன் தோளோடு தோள் நின்று போராடியமை, தமிழகத்துப் படைப்பாளிகளுக்கு ஆச்சரிய த்தை ஏற்படுத்திய ஒரு செயலாக இருந்தது. ஆனாலும் கூட, படைப்பாளிகளுக்கும் பல் கலைக்கழகத்தினரிடையிலும் ஒரு வகை யான பனிப்போர்(Cold war) நிகழ்ந்து கொண் டிருந்தமையும் இங்கு மறைக்க முடியாது,
அதன் காரணமாகப் படைப்பாளிக்கும் பல்கலைக் கழகத்தினரிடையிலும் ஓர் இடைவெளி நிலவி வந்தது என்பதும் உண்மை. ஆனால் சமீப காலமாகப் பல புதிய இளைய படைப்பாளிகள் பல்கலைக் கழகத்தினராக மாறிய பொழுது, அந்த இடைவெளி குறையத் தொடங்கி இருப் பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கி றது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்த பொழுது அவர்கள் படைப்பாளிகளாக மாறி யது என்பது மட்டுமே காரணமாக அமைய வில்லை அதற்கு மேலாக ஈழத்து தமிழ் சமூக சூழலில் ஏற்பட்ட, குறிப்பாக யாழ்ப் பண சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட முக் கிய சில மாற்றங்கள் காரணிகளாக அமைந் திருப்பதை என்னால் உணர முடிந்தது. அதாவது பல்வேறு சமூக மட்டத்தவர்கள் படைப்பாளிகளாக அங்கீகாரம் பெற்றதும், அவர்கள் பல்கலைக்கழகத்தினராக மாறி யதே ஆகும். இவ்வாறு இச்சமூக மட்டத்தி னர் படைப்பாளியாக மாறியதற்கும் அவர், கள் பல்கலைக்கழகங்களுக்கும் செல்ல
மல்லிகை டிச

முடிந்தமை என்பது வெறுமனே திடீர் திப் பென்று நடந்த ஒன்றல்ல. அத்தகைய ஒரு மாற்றம் நிகழ்வதற்கு, இந்த நாட்டின் தமிழ் சமூகச் சூழலில், இயங்கிய முற்போக்கு இயக்க சக்திகளின் பல்வேறு பிரவினர் களால் கொள்ளப்பட்ட மாபெரும் போராட்ட ங்களே காரணமாய் அமைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகையவர் களால்தான் படைப்பாளிகளுக்கும் பல் கலைக்கழகத்தினருக்குமிடையான இடை வெளி சிறிது சிறிதாக குறைந்து வருவது போல் தெரிகிறது. இந்த வளர்ச்சி வழியாக எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் உயர் அதிகார பீடங்களை இவர்கள் கைப்பற்றும் ஒரு சூழல் உருவாக் கம் பெறுவதற்கான சந்தர்ப்பமும் இருக் கிறது. அவ்வாறான ஒரு சூழல் தோன்றும் பொழுது படைப்பாளிகளுக்கும் பல்கலைக் கழகத்தினருக்கும் இடையிலான இடை வெளி முற்று முழுதுமாக இல்லாமல் ஆகி விடும் என்பதோடு, இதுவரை காலம் படைப் பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டிய பல்கலைக்கழக மட்டித்திலான கெளரவங் கள் வழங்கப்படாதிருந்த சூழல் மாறி, அத்தகைய கௌரவங்கள் படைப்பாளிக ளுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கும். (இவ்விடத்தில் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பல்வேறு சமூக மட்டத்தினர் பல்கலைக்கழகத்தினராக உரு வாக்கம் பெற்றதன் காரணமாக, இதுவரை காலம் காலம் பல்கலைக்கழக மட்டத்தில் பட்ட, மற்றும் உயர் பட்ட கற்கை நெறிக ளுக்கான தேர்ந் தெடுக்கபட்ட ஆய்வு தலைப்புகளில் இதுவரை அனுமதிக்கப் படாத பல புதிய விடயங்களைப் பற்றி பேசுகின்ற தலைப்புக்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை ஒன்றும் தோன்றி யது. அவ்வகையான தெரிவானது இது வரை காலம் கையாளப்படாத ஆய்வு விடய தானங்களாக மட்டுமே அமையாது, கடந்த பர் 2010 $ 17

Page 20
காலங்களில் பட்ட மற்றும் உயர் பட்ட கற்கை நெறிகளுக்காகத் தேர்தெடுக்கப் பட்ட ஆய்வு விடயதானங்களை மறு வாசிப் புக்கு உட்படுத்தும் வகையிலும் அத் தலை ப்புகளுக்கான விடயங்கள் அமைந்தன என்பதும் இங்கு கவனத்திற்குரியது)
இவ்வாறான ஒரு நிலை தோன்றும் என்பதை வடமராச்சி பிரதேசத்தில் மேற்படி கடந்த இரு நாட்களாக நடந்த விழாக்க ளில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமூக மட்டத்திலிருந்து பல புதிய படைப்பாளிகள் தோன்றிய இருப்பதையும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தி |
னர் ரும் இன யும் பொ க்க பல்
டப்
ளா அறி
இணப் [கெ
அன்
மல்லிகை ஆண்டுச் ச
சேருபவர்கள் கவல்
ஆண்டுச் சந்த
தனிப்பிரதி ஆண்டு மலர்
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏ
வங்கித் தொடர்புக Dominic Jeeva 072010004231,- Hatton Nati
Colombo - 11. காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva என வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Don பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெது காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்த பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேன் 20174, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 1
மல்லிகை டிசம்பர் 2011

Tக இருந்தமையும். அவர்கள் எல்லோ - பல்கலைக்கழகத்தைச் சாராத மூத்த Dளயப் படைப்பாளிகளை மதித்ததை -, நெருக்கமாகப் பழகியதையும் கண்ட பழுது படைப்பாளிகளுக்கும் பல்கலை ழகத்தினர்களுக்குமிடையான உறவில் வழிகளிலும் பல தளங்களிலும் ஏற்ப போகும், மாற்றங்களுக்கான அறிக்குறிக கவே எனக்குத் தோன்றின. இந்த க்ெகுறிகளே இம்முறையான யாழ்ப்பா பபயணத்தின் பொழுதில் நான் பெற்றுக் Tண்ட புத்தம் புதிய அனுபவங்களாக மைந்தன என்றே சொல்லவேண்டும்.
ந்தாதாரராகச் எத்திற்கு.... எ 600/- 40/-
200/-
ற்றுக் கொள்ளப்படமாட்டாது.
ளுக்கு: ional Bank. Sea Street,
எக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு ninic Jeeva என எழுதுவோர் இந்தப் ரவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. 4. Kotahena, P.0. எனக் குறிப்பிட்டு
5 ரூபா தபாற் தலைகளையனுப்பியும்
எடிய முகவரி : 3. தொலைபேசி : 2320721
0 $ 18

Page 21
நெஞ்சில் நிலைத்த
இலக்லை நம்
கதைகள் பற்றிய நீண்ட விவாதங்கள் பிடித்தாலும், இலக்கியத் தேடல்களில், ஒருவர் 'ஊமை பேசும்' என்ற மேடை நாடகம் தேசிய வரவேற்பப்ை பெற்றது. அதன் நெறியாள்கை கதை வசனத்தை நானும் செய்தேன்.
கருத்தாழமிக்கப் பல நாடகங்களை மாத்திரத்திலே ஒரு நாவலையோ, சிறுகதைய கும் அபார எழுத்தாளுமை மிக்கவர், நீர்கொழு
நமது சந்திப்பும், நெருக்கமும் நீண்ட கால வுக் கதையொன்றில் இவ்வாறு வர்ணித்திருந்த பொலிவும், உடல்வாகும் கொண்டவன், அவ அவனிடத்தில் தன்னை முழுமையாக இழந்து
வரிகளை நிதானமாக வாசித்து விட்டு ந லாடலின் அர்த்தம் முற்றிலும் பிழையானது!'
நண்பர் என்னை அதிருப்தியோடு முறைத் நான் அவருக்கு இவ்வாறு விளக்கம் கொ "' ஒரு ஆணை பெண் விரும்புவதற்கு விடுவதில்லை. அதற்கு வெவ்வேறு ஈர்ப்புப்
முரடரைக் கூட, சில பெண்கள் விரும்புவார்கள் மனது செல்லும். எந்தப் பெண்ணும் அவல வேண்டுமென்ற வரிகள், அதீதமான கற்பலை
"அது மிகையலங்கார வார்த்தைகள். உ வாதிட்டார். "நம் இருவரையும் விட, படைப்பி இது பற்றிக் கேட்டு, முடிவிற்கு வருவோம்" முற்றுப் புள்ளி வைத்தேன், நான்,
நானும், நண்பரும் ஜெயகாந்தனின் அ
மல்லிகை டிசம்ப

னவுகள் 09
-மு. பஷீர்
நம்மிடையே நடக்கும். சர்ச்சைகள் சூடு நக்கொருவர் உறுதுணையாகவிருந்தோம். ரீதியில் எல்லாப் பிரதேசங்களிலும் உரத்த ஒய, நண்பர் நீர்கொழும்பூர் முத்துலிங்கமும்,
நண்பர் மேடையேற்றினார். நினைத்த பினையோ, கவிதையையோ செய்து முடிக் ழம்பூர் முத்துலிங்கம். ங்களாக நிலவி வந்தன. ஒரு முறை புனை தார். 'ஆறடி உயரத்தில் அழகான தோற்றப் ன். அந்தத் தேஜஸ்ஸில், கிறங்கி மயங்கி மவிட எந்தப் பெண்ணுமே தயங்கமாட்டாள்!' என் இவ்வாறு கூறினேன். “இந்தச் சொல்
என்று. ததார்.
டுத்தேன்.
அழகு மட்டு, காரணமாக அமைந்து பற்றிய காரணங்கள் பல இருக்கின்றன. ள். அவலட்சணமாக இருப்பவர்களிடம் கூட, எது அழகில் மயங்கித் தன்னை இழக்க க” என்றேன். உமக்குப் புரியாது!” எனக்கூறி என்னோடு லெக்கியத்தில் முதிர்ச்சி பெற்ற ஒருவரிடம் என்று அந்தச் சர்ச்சைக்கு, தற்காலிகமாக
தி தீவிர வாசகர்கள். அவரது சரஸ்வதி
ர் 2010 * 19

Page 22
காலத்துக் கதைகள் தொட்டு, ஆனந்த விகடனில் அடிக்கடி வரும் முத்திரைக் கதைகளை விழுந்து விழுந்து படித்து புகழாரம் சூட்டுவோம். 'அக்கினிப் பிரவே சம்' என்ற அவரது கதை ஆனந்த விகட னில் பிரசுரமான போது, அதை வாசித்து பெரும் அதிர்வுக்கு ஆளானோம். தொடர். ந்து அவர் எழுதிய நாவல்களையெல்லாம் வாசித்துக் கரைத்துக் குடித்ததோடு, மட்டுமல்லாது, அவற்றில் வரும் உரையாட ல்கள், அவரது முனைப்பான முன்னுரை கள் எல்லாம் எமக்கு மனப்பாடமாயின. ஜெயகாந்தனின், "ஜெயபேரிகை', 'ஞானர் தம்' இதழ்களை ஒரு தீவிரத் தன்மை யோடு விரும்பி வாசித்தோம். முத்துலிங்கம் எந்த அளவிற்கு ஜெயகாந்தன் பக்தனென் றால், தன் மகனுக்கு ஜெயகாந்தன் என்ற நாமத்தை இடுமளவிற்கு. என்னுடைய வாழ்வனுபவத்தில் ஒரு தனிப் படைப்பாளி யின், ஏராளமான நூல்களை விரும்பி வாசித்தேனென்றால்..... அது, ஜெயகாந் தன் தான்.
அவரை ஒரு முறையேனும் நேரில் தரிசிக்க வேண்டுமென்ற அவா, என்னுள் நீண்ட காலமாகவே இருந்தது. அவர்
இதோ இலங்கைக்கு வரப் போகிறார் - என்ற செய்தியோடு அது தடைப்பட்டுப் போனது வருத்தம் தான். .
ஒவ்வொரு மாதமும் டொமினிக் ஜீவா அவர்கள், மல்லிகை இதழ்களோடு தவ றாமல் நீர்கொழும்பிற்கு வந்து, எம்மோடு இலக்கிய உறவாடிச் செல்வார். கடற்கரை யிலும், நண்பர்களின் இல்லங்களிலும், அலுப்பு சலிப்பில்லாமல் நாங்கள் கூடி | இலக்கியம் கதைப்போம்.
மல்லிகை டிசம்பர் !

அப்போது நண்பர் முத்துலிங்கம் எழுதியிருந்த பிரதியைக் காட்டி (கருத்துப் பிழை) குறித்து விளக்கம் கேட்டோம். அவர் படித்து ஒரு கணம் ஆழ்ந்து யோசித் துவிட்டு, “உங்கள் இருவரில் பஷீர் சொல் வதுதான் சரி” என்றார். என்மனம் திருப்தி படைந்தது.
எனது புனைக்கதை முயற்சிகளுக்கு, நண்பர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் பெரிய உந்து சக்தியாகத் திகழ்ந்தார் என்பது பதார்த்தம். அவரது திடீர் மறைவு எனக்கு மட்டுமல்ல, இலக்கிய உலகிற்கும் பெரிய நஷ்டம். முத்துலிங்கத்தின் மறைவிற்கு தான் மூன்றாவது மனிதனில் எழுதிய உருக்கமான இரங்கல் கவிதையைப் படித்த, அவரது மகன் ஜெயகாந்தன், மனைவி, மகள் அனைவரும் கண்ணீர் சொரிந்தனர். )
நெஞ்சில் நிலைத்த
இலக்கல நறவுகள் 10
நீர்கொழும்பில், நண்பர் லெ.முருக பூபதியுடனான முதல் சந்திப்பு, எப்போது நிக இந்தது என்பது இப்போதும் என் ஞாபக கதில் நன்றாக நிலைத்திருக்கிறது. எனது மனைவியின் ஊரான நீர்கொழும்பு பெரிய முல்லையில் பல காலம் வாசம் செய்தேன். நண்பர் பூபதி பெரியமுல்லை அல்ஹிலால் கல்லூரியில் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். திடீரென ஒரு தாள் பாதையில் வைத்து சந்தித்த அவர்;
"உங்களைப் பற்றி நிறைய அறிந்திருக் கிறேன். எனக்கு இலக்கியத்தின் மீது 2010 p 20

Page 23
..]
தீவிர ஆசை. உங்களோடு கதைக்க வேண் டும். வீட்டுக்கு வரட்டுமா?'' என ஆவல் ததும்பக் கேட்டார். "தாராளமாக வாருங் கள்” என்றேன் நான். மறுநாள் அவரது சிறு கதையொன்றினைக் கையிலெடுத்துக் கொண்டு வந்து, வாசித்து அபிப்பிராயம் கூறும்படி கேட்டார். கதையினைப் படித் தேன். வளரும் எழுத்தாளர்களுக்கு இயல் பாக வர மறுக்கும் இறுக்கம் அக்கதையி லும் இல்லாமலிருந்தது உண்மை தான்.
என்றாலும் எதிர்கால வளர்ச்சிப் போக் கின் நம்பிக்கை அப்படைப்பில் பூடகமாகத் தெரிந்தது. தொடர்ந்து எழுதும்படி அவரை உற்சாகப்படுத்தினேன். இன்று சர்வதேசப் புலம் பெயர் நாடுகளிலெல்லாம் பூபதி உரத்துப் பேசக் கூடிய சிறந்த எழுத்தாளரா கப் பரிணாமம் பெற்றிருப்பது நமக்கெல் லாம் உவப்பான செய்தி தானே?
நண்பர் முருகபூபதியிடம் குடிகொண்டி ருக்கும் அபரிமிதமான மனித நேய இயல்பு. விதந்து போற்றத் தக்கது. சக மனிதன் பால் நேசம் சொரிந்து பேருதவி புரிவது அவரது ஆதார சுருதியாய் இருந்து வந்துள் எது என்பதை மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் நீடித்து வரும் நமது இலக்கிய நட்பு உறுதிப்படுத்துகிறது. நண்பர் பூபதி, மிகச் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும், இயங்கக் கூடிய இலக்கியத் தேடல் மிக்கவர். 72ம் ஆண்டு மல்லிகை நீர்கொழு ம்பு பிரதேச மலர், வெளியாவதற்கு நாம் முன்னின்று உழைத்தோம். நாங்கள் நண்பர்களோடு இணைந்து, ஒரு விழா வினை நடத்தத் தீர்மானித்தோம். முருக பூபதியின் சூரியா வீதி இல்லத்தில், வளர் மதி நூல் நிலையம், அமைக்கப்பட்டது. )
மல்லிகை டிசம்

நூல் நிலைய அங்குரார்ப்பண விழாவி ற்கு, பிரதம அதிதியாக, மல்லிகை ஆசிரி யர் டொமினிக் ஜீவாவுக்கு அழைப்பு விடுத் தோம். ஜீவா இடதுசாரி பார்வை கொண்ட இலக்கியச் சிந்தனையாளர் என்பதால் ஒரு ஒரு பென்னம் பெரிய சிகப்பு மாலை போட் டுக் கோலாகலமாக அவரை வரவேற் றோம்.
ஜீவா அந்நாட்களில் சிங்கம் கர்ஜிப்ப தைப் போன்று, உரத்த தொனியில் உரை யாற்ற வல்லவர், என்பது இலக்கிய உல கில் பிரசித்தம். அவரது உரை இவ்வாறு தொனித்தது.
“என்னைப் பூமாலை போட்டு, பிரமுக ராக்கி, பிரமாதமாய் வரவேற்பதற்கு நானொன்றும் பெரிய அரசியல்வாதியி ல்லை. ஒரு சாதாரண எழுத்தாளன். சஞ்சி கையாளன். ஆனாலும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து முள்ளிலும், கல்லிலும் துணிவோடு நடந்து வந்தவன். எனக்குப் போடப்பட்ட இந்தப் பூமாலையை என்ன விலை கொடுத்து வாங்கினீர்கள்? இந்த மாலை வாங்கிய காசில், ஈழத்து எழுத்தா எனது ஒரு புதிய நூலை வாங்கி எனக்குக் காட்டியிருந்தால் நான் பெரிதும் மகிழ்வ டைந்திருப்பேன்.
நாம் நமது நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்க நினைக்கும் பட்சத்தால், புதிய நூல்களை விலை கொடுத்து வாங் கிப் படிக்க வேண்டும். அப்போதுதான் நமது நாட்டில் தமிழ் இலக்கியம் வளம் பெறும். நான் அடிக்கடி 'தமிழகம் செல்லும் போதெல்லாம், அங்கிருக்கும் முன்னணி எழுத்தாளர்கள் என்னைப் பாராட்டுவார் கள். நான் கூறுவேன், என்னையும் விடக்
பர் 2010 ஓ 21

Page 24
காத்திரமான எழுத்தாளர் பலர் இலங்கை தன யில் உள்ளனர். அவர்களது படைப்புகளை உங்களது ஊடகங்களில் வரவேற்று, பிர
மிக் சுரியுங்கள் என்று. இந்தக் கருத்துக்களை
யம் தமிழ் நாட்டில் அடிக்கடி முழங்கி வருகி
கூட் றேன்” என்று கூறினார், அந்நாட்களில் கூட
கரா டொமினிக் ஜீவா சக எழுத்தாளரின் படை
தாம் ப்புக்கள் பரவலாகப் பிரசுரமாக வேண்டும்
த்து என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்
ளை தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்லிகை நீர்கொழும்புப் பிரதேச மலர் தில் வெளியான போது, அவ்விதழில்
தீவி நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு.பஷீர்,
வரன் லெ.முருகபூபதி, இரா.சிவம், ந.தர்மலிங்கம்
கப்ட போன்ற பலரும் எழுதியிருந்தார்கள்.
மகா இக்காலப் பிரிவில் நீர்கொழும்பு இலக்கிய
ர்ந்து வட்டம் குறித்து, பின்னர் தேசிய ரீதியில்
என்! பேசப்பட்டது. நாங்கள் தொடர்ந்து மல்லிகையில் எழுதி வந்தோம்.
னிட இல. றார், யின் மை
நெஞ்சில் நிலைத்த
இலக்கிய நினைவுகள் 11
க்குப்
ஒருமுறை பேராசிரியர் கைலாசபதி இலக்கிய வட்டத்தின் விருந்தினராக
முன் அழைக்கப்பட்டிருந்தார். மிகப் பெரிய
தெரி அறிவுஜீவியை அழைத்துவிட்டோம் என்ற
குக் பெருமை எங்கள் எல்லோர் முகங்களிலும்
அவ கவிந்திருந்தது. முருகபூபதியின் ஏற்பாட்
பக்க டில்தான் இது நிகழ்ந்தது. எங்கள் கணி
உன ப்புகளையெல்லாம் முறியடித்து விட்டு,
ருக்கு கைலாசபதியவர்கள் மிகச் சிநேகபூர்மாக
மே6 எங்களுடன் நெருங்கிப் பழகினார்.
இரு; அவரன்று பேச எடுத்துக் கொண்ட)
லை
மல்லிகை டிசம்பர் 2010

-லப்பு, 'தமிழ் சமுதாயத்தில் நிலவும், தேச முரண்பாடு' அவரின் இரசனை க அழகுத் தமிழ் உரையை சுவாரஸ் எகக் கேட்டுக் கொண்டிருந்தோம். டத்திற்கு வருகை தந்தவுடன் எனது sகளைப் பற்றிக் கொண்டு “நீங்கள் னே தலைமை?'' என வினாத் தொடு
விட்டு, என்னைப் பற்றிய விபரங்க ரக் கேட்டறிந்தார், பேராசிரியர். 'ஸேர்! நான் பல்கலைக்கழகம் சென்ற லை. மலையாள எழுத்துக்களோடு ர பிடிப்பு. உங்களது பேச்சு, எழுத்து, லாற்றறிவு, இவற்றால் பெரிதும் ஈர்க் பட்டவன். உங்களது தமிழாராய்ச்சி நாட்டு தொடர் கட்டுரையைத் தொட 1 தினகரனில் படித்து வருகின்றேன்” றேன். அவர் சிரித்துக் கொண்டே, “நீர் என் ம் கல்வி கற்காவிட்டாலும், எனது க்கிய அபிமானிகளில் ஒருவர்” என் எனது தலைமையில் கைலாசபதி உரை, அருவி நீரைப் போல, இனி பாக ஒழுகிக் கொண்டிருந்தது. பேராசிரியர் உரையாற்றிக் கொண்டிரு 5 போது, அவரது கம்பீர ஆகுருதியின் - என் உருவம் பார்வையாளருக்குத் யாமல் மறைந்து போயிருந்தது. அதற் காரணம், பேச்சு சுவாரஸ்யத்தில் T தலைவர், மேசை விளிம்பில் ஒரு இடுப்பையமர்த்தி இருந்தும் நின்றும் -ரயாற்றிக் கொண்டிருந்தார். தலைவ 5 முன்னால் இடப்பட்டிருக்கும் சிறிய செயில் ஒருக்களித்து பிருஷ்டம் த்திய உரையாற்றுவது, நாகரிகம் இல் யெனப் பேராசிரியர் நினைத்தாரோ
| * 22

Page 25
என்னவோ, ""ஐ ஆம் வெரி சொறி! இப்படி ! மேசை விளிம்பில் லேசாய் உட்கார்ந்து | பேசுவது, வாசிட்டி பழக்கம். பழக்க தோசம் ! யாரைத்தான் விட்டு வைத்தது. இதை நீங்கள் ஒரு குறையாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களென்று நினைக்கிறேன். தலைவ ரும் இதனைப் பொருட்படுத்தமாட்டார். கார் ணம் அவர் எனது நீண்ட நாள் அபிமானி" என்றார். சபையில் சிரிப்பொலி கேட்டது.
விரல் விட்டு எண்ணக் கூடியவர்க ளைத் தவிர்த்து, நாட்டின் எல்லா இலக்கிய ஆளுமைகளும் நீர்கொழும்பு இலக்கிய வட்ட அமர்வுகளில் கருத்துரையாற்றிச் சென் றுள்ளார்கள். நான் கூட்டங்களில் தலை மை தாங்கி கருத்துச் சொல்வதோடு சரி. மற்றப்படி, பேச்சாளர்களைத் தேடிச் சென்று அழைப்பது, கூட்டத்திற்கான ஒழுங்குக ளைச் செய்வது, அனைத்துக் காரியங்க ளையும் செயலாளர், முருகபூபதி தேனீ யைப் போன்று சுறுசுறுத்து ஒரு அர்ப்ப ணிப்பு உணர்வோடு செய்து முடிப்பார்.
நமது இலக்கிய வட்ட வெளியீடாக, அவரது முதற் சிறுகதைத் தொகுதியான 1 'சுமையின் பங்காளிகள்' வெளியாயிற்று. நீர்கொழும்பு, மீனவர்களின் வாழ்வையும் இருப்பையும் பூபதி மிக யதார்த்தபூர்வ மாகப் படைத்தார். சுமையின் பங்காளிகள் தொகுப்புக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நூல் மறுபதிப்பாக அண்மையில் வெளி வந்துள்ளதை அறிய முடிகிறது. அவரது "பறவைகள்' நாவல் பற்றிய விமர்சனத்தை மல்லிகையில் நான் எழுதினேன். பறவை கள் நாவல் சாகித்திய மண்டலப் பரிசு | பெற்றது குறிப்பிடத்தக்கது.
மல்லிகை டிசம்

Парр Photo
Excellent Photographers Modern Computerize Photography
For Vedding Portraits
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC),
Passport & * Driving Licences - Within, 15 Minutes
El 300, Modera Street,
Colombo - 15. Tel:2526345
But 2010 # 23

Page 26
இனிமேல் அUனெ
யே
எனது பேச்சைச் செவிமடுக்க வந்துள்ள அை பேச எடுத்துக் கொண்ட விடயம் 'சிறுவர்கள் எமது நா மிக அத்தியாவசியமான அவயவம். கண்களை மிக அதேபோல்
அடுத்தது நினைவுக்கு வருகுதில்லையே. பக னான். அடுத்ததென்னெண்டு பார்க்கலாமெண்டா. போச்சு.
அம்மாவை விளக்கைக் கொழுத்தித் தரச் சொல் கொண்டு படுத்திருக்கிறா. அதுக்கிடையிலை நித்தி விம்மல் சத்தமும் மூக்கை உறிஞ்சிற சத்தமும் 3 என்னெண்டு அவவைக் கேட்கிறது.
நானும் போய்க் கொழுத்தேலாது. நானும் தங் நெருப்புப்பெட்டியையும் அம்மா எடுத்து எங்கையும் செய்யிறது?
தங்கச்சி மகிழ்மலர் நல்ல வடிவாப் படுத்து நித் பள்ளிக்கூடம் போறேல்லை. நாலு வயதுதானே. பள்ளிக்குப் போனவ. இடம்பெயர்ந்ததோடை எல்ல
ஆனால் பாவம். இப்ப அம்மாவிட்ட நல்ல அடி வ பாவம்! பாருங்கோ இப்பவும் இடைக்கிடை விக்கல்
அவளுக்கு நல்ல பசி. அதுதான் சாப்பாடு தர. அம்மா கொஞ்ச நேரம் "சாப்பாடில்லை, அழாதை டெல்லாம் சொல்லிப் பார்த்தா. தங்கச்சி அதுகளை நல்லா அடிச்சுப் போட்டா.
அம்மா இப்ப இப்பிடித்தான். டக்குடக்கெண்டு = தங்கச்சி பாவம். சின்னப்பிள்ளை தானே. அள் சரியான பசிதான். மத்தியானம் கஞ்சிதானே குடி ஒண்டும் கிடைக்காததாலை கஷ்டப்படுகிறா.
மல்லிகை டிசம்பர் 2010

என?
நாகேஸ்வரி சிவப்பிரகாசம்
னவருக்கும் வணக்கம். நான் இங்கு -ட்டின் கண்கள்' என்பதாகும். கண்கள் கக் கவனமாக நாம் பாதுகாக்கிறோம்.
லும் இந்தப் பேச்சைப் பாடமாக்கின இல் இருந்த கைவிளக்கு அணைஞ்சு
லிக் கேட்கலாம். ஆனா அம்மா அழுது ைெரயாயிருக்கமாட்டா. இடைக்கிடை கேட்குது. அம்மா பாவந்தானே. அப்ப
பகச்சியும் எடுத்து விளயாடுவமெண்டு மறைச்சு வைச்சிருப்ப. இப்ப என்ன
திரை கொள்ளுறா. அவவுக்கென்ன, முந்தி வீட்டிலை இருக்கேக்க முன் பாம் விட்டாச்சு.
ாங்கி அழுது கொண்டுதான் படுத்தவ. - சத்தங் கேட்குது. ச்சொல்லி அம்மாவோடை சண்டை. 5! நாளைக் காலமை தாறன்" எண் க் கேட்கிற பாடாய் இல்லை. அம்மா
அவவுக்குக் கோவம் வருகுது. வளுக்கென்ன விளங்கும்? எனக்கும் ச்சனாங்கள். அம்மாவும் நிவாரணம்
* 24

Page 27
எல்லாம் என்னாலைதானெண்டு என் னைப் பேசுறா. எனக்கு வைத்தியம் பார்க் கப் போனதாலைதான் பதியேலாமல் போச்சு. அதாலைதான் நிவாரணம் இல்லை.
“பெரிசாப் படிச்சுக் கிழிக்கிறான். படிக்க வேணுமெண்டு நாண்டுகொண்டு நிண்டு தான், இப்பிடிக் கஸ்டப்படுகிறம்!” எண்டு பேசுறா. எனக்குப் படிக்க வேணுமெண்டு சரியான ஆசை. படிச்சு வந்தால், எங்கடை கஸ்டம் தீருமெண்டு நினைச்சன்.
முந்தி அம்மாவும் சொல்லுவா “என்ரை குஞ்சு நல்லாய்ப் படிச்சு பெரிய இஞ்சினிய ராய் வரவேணும்” எண்டு. எனக்குப் பாடம் சொல்லித் தருவா. ஏன் நான் பாடமாக்கிற பேச்சிலையே இருக்குதே!
'சிறுவர்கள் கல்வியறிவு பெற வேண் டும். கல்வி கற்பதனால் அவர்களது அறி வும் திறமையும் விருத்தியடையும். அவர் கள் நற்பண்புகள் கொண்டவர்களாக வளர்ச்சியடைவார்கள்.'
இதென்ன வலது கண் சரியாய் நோகுது? மற்றக் கண்ணுக்கும் ஏதோ பிரச் சினையோ? இடது பக்கத்தானே எல்லாக் காயமும். கையாலை துடைக்க ஏதோ வருகுது. பீளை வருகுதோ?
ஐயோ! எனக்குப் பயமாய் இருக்கு. அண்டைக்கும் இப்பிடித்தான் இருட்டிலை பதுங்குகுழிக்குள்ளை இருந்து தடவிப் பார்த்து.....
கடவுளே, இந்தக் கண்ணுக்கொண்டும் நடந்து விடக் கூடாது. இல்லை அப்பிடியொ
ண்டுமிருக்காது.
அம்மா அண்டைக்குச் சொன்னவ. முழுகக் குளிக்கத் தண்ணீர் இல்லாத தாலை சூட்டிலை கண்ணாலை பீளை
மல்லிகை டி

வருகுதெண்டு.
குளிக்காதது மட்டுமே? தறப்பாள் கொட்டிலுக்கை இந்த நெருப்பு வெய்யி லிலை இருக்கிறம். பள்ளிக்கூடமும் மரத்த டியிலைதானே? எல்லா வெய்யிலும் எங் கடை தலையிலைதான்.
கண் நோகுது. விளக்குமில்லை. படுப்பமோ?
எனக்கு இப்பிடி ஒரு சாட்டோடை படி க்காமல் படுக்க, படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கச் சாதுவான விருப்பந்தான். இப்பவெல்லாம் படுக்கத்தான் சரியான ஆசையாயிருக்கு, அதுவும் அம்மாவும் தங் கச்சியும் படுத்திருக்க, நான் மட்டும் இருக் கிறதெண்டால் எனக்கிப்ப பதினொரு வயசுதானே. சின்னப்பிள்ளை தானே?
ஆனா இப்ப படுத்தனெண்டால் இதைப் பாடமாக்க ஏலாது. நாளைக்குப் பேச்சுப் போட்டியில பேசிப் பரிசு வாங்க வேணு மெண்டால் இருந்து பாடமாக்கத் தான் வேணும்.
எனக்குப் படிக்க வேணும். பெரிய இஞ்சினியராய் வரவேணுமெண்டுதான் முந்தி ஆசை. இப்ப டொக்ரரைத் தேடித் தேடிப் போய்த் திரிஞ்ச பிறகு டொக்ரராய் வரவேணுமெண்டு ஒரு ஆசை. ஆனா, இந்தக் கண்தான் பிரச்சினை.
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் பட்டதெண்டு ரீச்சர் ஒரு பழமொழி சொல் லித் தந்தவ. அந்த மாதிரித் தான் ஆசைப் படுகிறன்.
அம்மா சொல்லுறதும் சரிதான். நான் படிக்கிற ஆசையிலை அவவின்ரை சொல் லுக் கேக்காமல் போய்த்தான் இப்பிடியா ய்ப் போச்சு.
''செல்லடிச்சாலும் அடிப்பாங்கள். சம்பர் 2010 * 25 ,

Page 28
நேற்றுப் பின்னேரம் டிக்டிக்கெண்டு தலை
எல்ல க்கு மேலே ஏதோ வெடிச்சது. இப்பிடி
ளைப் வெடிச்சால் அடுத்த நாள் ஷெல்லடிப்பாங்
கள் கள் எண்டு கதைக்கினை. பொழுதுபடு
கூப்பி குது. இப்ப போகாதை அன்பன். சொன்
சினம் னால் கேள். அம்மாவும் எல்லைக் காவலு
கிட்ட, க்கும் போட்டார். ஏதும் நடந்தால் நான் தனிய அந்தரிப்பன்” எண்டு அம்மா மறிக்க
இடது மறிக்கத்தான் நான் போனனான்.
எனக் ஒரு புத்தகம் கண்ணனிட்டை வாங்கிப்
இறங் படிக்க வேண்டியிருந்தது. என்னாலை |
எண் புத்தகம் வாங்க முடியாது. அவ்வளவு
ண்டும் காசுக்கு எங்கை போறது? அது ஒரு நல்ல
எரிவு, பயிற்சிப் புத்தகம். கண்ணனின்ரை அப்பா
அவதி அவனுக்கு வாங்கிக் குடுத்திருந்தார்.
வழிய அவன் அப்பாவிட்டைக் கேட்டிட்டு எனக்
குழியு குத் தாறனென்டு சொன்னவன். அடுத்த
துடை கிழமை சோதினை, அதுக்குக் கிட்டவாய்ப் போய்க் கேக்கிறது சரியில்லைத்தானே.
குமோ சோதினைக்கு முதல் அவன் படிக்க வேணு
அழுல் மெல்லோ? அதுதான் ஓடிப் போய் வாங்கி கொன வருவமெண்டு ஓடி ஓடித்தான் போனனான். ஆறரை மணிக்குக் கிட்ட இருக்கும்.
கும். : வயிரவர் கோயிலுக்குக் கிட்டப்
நாங்க போகேக்க ஷெல் குத்துற சத்தம் கேட்குது.
தியான அம்மா சொன்ன மாதிரி இங்கைதான் அடிக்கப் போறாங்களோ? ஆலமரத்தடி
ஆரும் யில ஒரு பதுங்குகுழயிருக்குது. ஓடிப்
நிறை போயிருப்பமெண்டு ஓடினன். அதுக்கிடை
என்ன யிலை அது வந்து விழுந்திட்டுது. ஒரே
ஷெல் கூக்குரல். நானும் "அம்மா அம்மா" எண்டு
நான் கத்திக் கொண்டு ஓடிப் போய் பங்கருக்
அழ க குள்ளை இருந்திட்டன், கனக்கப் பேர்
பயந்த அதுக்குள்ள. “நல்லவேளை தப்பியிட்டன்' . எண்டு நினைச்சன்.
ஒரு ர திரும்பவும் குத்துற சத்தம். இருந்தவை திரிக்கு
;ெ
* * * * * * * *
எம்
மல்லிகை டிசம்பர் 2010 |

பாம் “கடவுளே.... முருகா......... பிள் பாரே....... அம்மாளாச்சி” எண்டு தாங் கும்பிடுகிற கடவுளுகளையெல்லாம் ட்டுக் கும்பிட்டினம். சிலர் திட்டிச் 2. ஷெல் திரும்ப வந்து விழுந்தது. த்தான் விழுந்திருக்க வேணும். Dகத்திலை இடது பக்கத்திலையும் புகையிலையும் ஏதோ எரியிற மாதிரி -கிருந்தது. பதுங்குகுழியுக்குள்ளை கேக்கை ஏதும் உரஞ்சியிருக்குமோ தி நினைச்சுப் பார்த்தன். அப்பிடியொ B நினைவில்லை. பிறகும் ஷெல் வர
நோ எல்லாம் மறந்து போச்சு. அந்த  ெமுடிய நோகுற மாதிரி ஏதோ ஈரமாய் பிற மாதிரி இருந்துது. பதுங்கு க்குள்ளை ஒரே இருட்டு. கையாலை டச்சன். விரலிலே பிசுபிசுத்துது. ரத்தமாயிருக்குமோ? காயம் பட்டிருக் ? எண்டு பயந்தன். எனக்கு அழுகை கையாய் வந்துது. அம்மா இப்ப பயந்து ன்டிருப்பா. எண்ட நினைவும் வந்துது. ருபது நிமிசம் ஷெல்லடி நடந்திருக் அது முடிஞ்சிட்டுது எண்டு தீர்மானிச்சு -ள் வெளியிலை வர, அரை மணித் லம் செண்டிருக்கும். வளியிலை வந்து தெரிஞ்சவை ம் நிக்கினமோ எண்டு பார்த்தன். யப் பேர் இருந்தினம். நடேசன் மாமா மனப் பார்த்த உடனையே “இதென்ன -பீஸ் பட்டிட்டுதே?” எண்டு கேட்டார். பெரிசாய் அழத் தொடங்கீட்டன். அழ கண் நோ கூடிச்சுது. நான் சரியாய்ப்
ப போனன். ன்னைப் போலை, காயப்பட்டவையை க்ரர் கொண்டு வந்து ஏத்தி ஆஸ்பத் தக் கொண்டு போச்சினம். சிலபேரு
த 26

Page 29
க்கு எழும்ப ஏலாத அளவுக்குப் பெரிய காயங்கள். சிலபேர் படுத்துக் கிடந்தினம். மயக்கமோ? செத்துப் போச்சினமோ? எனக்கு விளங்கேல்லை.
ஆஸ்பத்திரியிலை மருந்தில்லை. மருந்து கட்டத் துணியில்லை. சந்திரகாந்தி மாமி, உதவி செய்ததாலை பழந்துணி கிடைச்சுக் கட்டுப் போட்டுவிட்டினம். அவ்வ ௗவுந்தான். அலகிலை காயம். ஒரு கண் தெரியேல்லை எண்டதோடை சரியான நோ. தலைப் பக்கமும் ஒரு சின்னக் காயம் மாதிரிக் கிடந்துது. கையிலை முழங்கை யுக்கு மேலை பெரிய காயம்.
விசயந் தெரியவந்து, பக்கத்து வீட்டு அக்காவோடை சைக்கிளிலை அம்மா வந்து சேர்ந்தா. என்னைக் கண்டிட்டு அவ வும் சேர்ந்து அழுதா. அம்மா அப்ப இந்த மாதிரியில்லை. என்னைப் பேசேல்லை.
அடுத்தநாள் வீட்டுக்கு வந்த பிறகு வீட்டு வைத்தியந்தான். பள்ளிக்கூடமும் போகேல்லை. இரண்டு மூண்டு நாட்க விலை வீட்டை விட்டு இடம்பெயரவேண்டி வந்திட்டுது. சண்டை கிட்ட நடக்கத் தொடங்கீட்டுது.
சாப்பாடுமில்லை. தண்ணியுமில்லை. காயத்தைக் கவனிக்கிறதுமில்லை. வேத னைக் கூடிக் கொண்டு போச்சுது. நான் அழுது கொண்டிருப்பன். அம்மாவும் அழுவா. தங்கச்சி தடவிவிடுவாள். அப்பா என்னை நடக்கவிடாமல் தூக்கிக் கொண்டு போவார்.
அம்மா என்னை அங்காலை கொண்டு போனாத் தான் வைத்தியம் செய்யலா மெண்டு தீர்மானிச்சார். கொஞ்சப் பேர் சேர்ந்து ஒரு மாதிரி இங்காலை வந்திட்டம். இங்கை நாங்கள் நினைச்ச மாதிரி
மல்லிகை டிசம்

ஒண்டுமில்லை. சரியான சனம். ஆசைப் பட்டது எல்லாம் போய், சாப்பிட்டுத் தண்ணி குடிச்சாப் போதுமெண்ட நிலை யிலை நாங்கள் எல்லாருமிருந்தம். தண் ணிக்கே தவங் கிடக்க வேண்டியிருந்தது.
சாப்பாடு வந்துது. அடிபட்டு இடிபட்டு அப்பா ஒரு பாசல் கொண்டு வந்தார். அம்மா அதை எனக்கும் தங்கச்சிக்கும் முத லிலை தந்தா. எனக்குச் சாப்பிட ஏலாமலி ருந்தது. என்னாலை வலி தாங்கேலாமலிரு ந்துது. தலைக்குள்ள என்னவோ செய்துது.
காயக்காறருக்கு மருந்து கட்டிச்சினம். இனிச் சுகமாயிடும் எண்டு நான் நினைச் சன். அப்பா, அம்மாவுக்கும் அது ஆறுதலா யிருந்துது.
எங்களைச் சோதிச்சு பதிஞ்சு வேறை இடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தினம். எங்கடை முறை வந்து பதியேக்கை அப்பாவை மறிச்சுப் போட்டினம்.
அம்மா போய் அழுதழுது அவரை விடச் சொல்லிக் கேட்டா. அவை பெரியாளிட் டைப் போகச் சொல்லிச்சினம். அவரிட் டையும் போய் அழுது கும்பிட்டுக் கெஞ்சிக் கேட்டா. "விசாரிச்சுப் போட்டு கொண்டு' வந்து உங்களோடை விடுவம். அழவேண் டாம்” எண்டு சொன்னார்.
அவர் நல்லவர் மாதிரியும், அப்பாவைத் திருப்பிக் கொண்டு வந்து விடுவர் மாதிரியும் எனக்கிருந்துது. அம்மாவுக்கு நம்பிக்கையி ல்லை. அழுது கொண்டேயிருந்தா. இண்டுவரை அழுகிறா. நான் நினைச்சது பிழைச்சுப் போச்சு.
ஒண்டும் செய்யேலாமல் அவை ஏத்தி விட்ட பஸ்ஸிலை வந்து முகாமிலை இருந் தம். பிறகும் அம்மா அப்பாவைக் கண்டு பிடிக்க எவ்வளவோ செய்தா. ஒரு பிரயோ சனமுமில்லை. பெர் 2010 $ 27.
3பர் |

Page 30
துல்
னம்
ணி
அல்
இது
இப்
அம்மா ஒரே அழுகை. என்னைக் கவனிக்காமல் விட்டிட்டா. தங்கச்சியையும்
தாம் கவனிக்கிறேல்லை.
நடேசன் மாமா எங்கடை முகாமிலை
விழு தான் இருக்கிறார். அவர் வந்து பார்த்திட்டு
பல் என்னைக் கொண்டு போய் மருந்து கட்டு விக்கச் சொல்லி அம்மாவிட்டைச் சொன்
தல் னார்,
கெ அவர் சொன்னதாலை, அம்மா இரண்டு
என் தரங் கொண்டு போய் மருந்து கட்டுவிச்சா. அதோடை கையில் புண் மாறத் தொடங்கிச்
பிடி சுது. எனக்கும் பெரிய சந்தோசமாயிருந்துது. ஆனா சாப்பிட ஏலாமலிருந்துது. கண்
இல் நோவும் குறையேல்லை. கண் மருந்து விட விடக் குறையுமெண்டு நினைச்சன். அப்ப
மல் வும் குறையேல்லை.
எல் அநுராதபுரத்துக்குக் கொண்டு போய் காட்டச் சொல்லி முகாமிலை இருந்த டொக்ரர் எழுதித் தந்தார்.
ஸ்க அம்மா புறுபுறுத்து, புறுபுறுத்து என் னைக் கூட்டிக் கொண்டு போனா.
கெ கண் சரியாய்ப் பழுதாய்ப் போச்சாம். கண்ணுக்கு உடனை சத்திரசிகிச்சை
வி செய்ய வேணுமெண்டு சொல்லிச் செய்தி
பாட் னம். சத்திர சிகிச்சை செய்தாலும் கண்
வம் இனித் தெரியாதாம். கண் நரம்புகள் பாதிக்கப்பட்டிட்டுதாம். நோத்தான் இல்லா மல் போகுமெண்டிச்சினம்.
உர் என்ரை அலகிலை இருந்த புண்ணும் மாறமாட்டனெண்டிட்டுது. அதுக்கும்
பெ அநுராதபுரம் ஆஸ்பத்திருக்கு அனுப்பிச்சி னம். உள்ளுக்கு ஷெல் துண்டு இருக்கு
அs தெண்டு சத்திரசிகிச்சை செய்திச்சினம். இப்ப புதுப் பிரச்சினை ஒண்டு. தண்ணி
ளு குடிச்சால் அந்தப் புண்ணாலை வெளி
னா யிலை வருகுது. கன்னத்துப் புண்ணை
மல்லிகை டிசம்பர் 201
வே.
இவ
கற் யக்

னியாலை அமத்திப் பிடிச்சுக் கொண்டு ன் தண்ணி குடிக்கிறனான். நாலைஞ்சு நாளுக்கு முதல் மயங்கி ழந்திட்டன். முகாம் சாப்பாடு சரியில்லை. வீனமெண்டு எல்லாரும் சொல்லிச்சி 5. ஆஸ்பத்திரிக்குப் போனா, அவை மலயுக்குள்ளை இரத்தக் கசிவு இருக்
ண்டு சந்தேகப்படுகினம். தலையிலை என நடந்திருக்கெண்டு ஸ்கான் பண் ப் பார்த்தால்தான் சரியாய்க் கண்டு க்கலாமாம். என்னுடைய கண்ணுக்கு மேலை எனும் ஒரு ஷெல் துண்டு இருக்கு. தை எடுத்தால் நரம்பு பாதிக்கும். எடுக்கா 5 விட்டால் அதிகம் பாதிப்பில்லை ன்டு சொல்லி விட்டவை. எனக்கும் பவரை அதாலை பிரச்சினை இல்லை. ப அது இருக்கேக்கை எம் ஆர் ஐ கான் செய்யிறது கஷ்டமாம்.
அட, நானும் ஏதேதோ யோசிச்சுக் ாண்டிருந்திட்டன்.
பேச்சுப் பாடமாக்கவேணும். நினை லை இருக்கிறதையாவது சொல்லிப் ப்பம். காலமை மற்றதைப் பாடமாக்கு 5. எப்பிடியும் போட்டியிலை பேச
ணும்! 'சிறுவர்களுக்குக் கல்வி கற்கும் சிமை இருக்கின்றது. எமது நாட்டில் பவசமாகவே சிறுவர்கள் கல்வியைப் ற முடியும். அவ்வாறு அவர்கள் கல்வி கும் உரிமையை எவரும் தடை செய் கூடாது. அவர்கள் கல்வியறிவு பெற னைவரும் ஆவன செய்ய வேண்டும்.
இதுபோன்ற பல உரிமைகள் அவர்க க்குள்ளன. அவற்றைப் பார்ப்போமா
ல்......'
10 * 28

Page 31
கோர்ட்
பெரிய :
21ம் நற்றாண்டு எதுை யமத்தமையோடு நானும் உடை யமத்தமையேh6 மே எமது தோளே நுழைக இரரை இழந்த இளம் nெகுதல் இத்தறை இல்லா கடை இல் என் கமையைானும் உன் அமையை நீங்க இருகைக்கமடையே இரவ ந்ைதட்டு Osiandgkeiens கட்டோடு சஞ்சந்துக் கொண்டு கலைலா பல்லில் இரண்டு Aeonid med& இககட்டிப்
பாம்புகளின் உலகம்-5
கன்னுக்குத் றொரேலை எல்லாமே பாம்புகளேne மற் கொண்டிருக்கின்றன.
போக்ue ரேல Saw naud loodga
தி மூக்கால் தோலை உந்தன்
மல்லிகை டிசம்பு

ஜங்கரன் கவிதைகள் 2
கல கமல் மனிதத்தறைகளைத் தேடி அலைந்தேன் -
எல்கே met வால்மன் எல்கே ளகத் ரோல்மன் அடுத்த பூத்த ைuாகவோல்கேள் எல்கே எத்த ைuneuலைகள் Les gleika olardeadem EnBLÁd andS DENDRd adhe
முற்றும் விட்டுக் ரக் மற்றும் மனிதமாளிகைகள் மாதிாயக இருந்தன. - அழளேடு பனிந்து றெட்டிய
இலக்ஸ்மன் oddiadgaonaDean bandu boyda bing இலகு கண்டன- 5) பல urneuாதி ஊரோடு கைது கொன்டிவறை
5
nadbcged dag har skredgan மனிதத் தலைமளேகே கைமாேகே மற்றும் ஏைைய மக்மலோகே. மர் 2010 ஓ 29

Page 32
நிறை
கல்லூரியில் மூன்றாம் தரத்தில் படிக்கின்ற கொப்பியில் பென்சிலால் ஒரு பந்தியை எழுதி முடித் முடியவில்லை. சத்தமிட்டுச் சொன்னது, “எனது எ எவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் இருக்கின்றன
முடியுமா? கல்வி தான் வளமாகுமா?” என்றது.
சிறுவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து, மேசையி பத்தாம் தரத்தில் படிக்கின்ற சிறுவனின் தமைய பென்சில் பெருமைப்பட்டுப் பேசியதைக் கேட்ட எழுத்துக்களை விடவா, உன்னுடையவை அழகா பெருமை பேசாதே!” எனப் பென்சிலைப் பார்த்துக்
அறையின் மூலையில் இவர்களின் தந்தையார் கடிதத்தை அடித்துக் கொண்டிருந்தார். "ஏய்! இ ஒருவன் இங்கிருப்பதை மறந்து விட்டீர்களா? முட்ட அடிக்கப்படும் எழுத்துக்களை இருவரும் வந்து அழகாகவும் இருக்கின்றன” எனத் தட்டச்சு, தன்
குடும்பத்தில் மூத்தவள் பெண்பிள்ளை. இருவ பரீட்சை எழுதி முடித்துவிட்டு கணினி படிக்கிறாள். த ஒன்றும் வாங்கிக் கொடுத்திருந்தார். அவள் கன் அதனைப் “பிரின்ட் அவுட்' எடுத்தாள்.
இதுதான் சந்தர்ப்பம் எனக் காத்திருந்த கணினி தட்டச்சு ஆகியவற்றை ஒரு தரம் அலட்சியமாக முட்டாள்கள், எனது எழுத்துக்களே தெளிவானன என்னைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ) பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்றது.
இவர்களின் எல்லா வாதங்களையும் காதில் ே மௌனமாக இருந்த தாள், 'வீணே தம்பட்டம் அ பென்சிலோ, பேனாவோ எதில் எழுதுவது? தட்டச் எழுத்துக்களை அச்சில் வெளிப்படுத்துவது?' என்று
அப்படியே நினைத்துக் கொண்டாலும் வாயே தி கிடந்தது தாள்.
மல்லிகை டிசம்பர் 2010

குடம்
- செங்கதிரோன்
» அந்தச் சிறுவன் தனது பயிற்சிக் கதான். பென்சிலுக்குப் பெருமை தாங்க எழுத்துக்களை எல்லோரும் பாருங்கள். 1. நான் இல்லாவிட்டாலும் எழுதத்தான்
பில் தாளை வைத்துப் பேனாவினால் ன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். பேனா சிரித்துவிட்டு, "என்னுடைய எனவை? சும்மா விடயமறியாது வீண்
கூறியது. " அமர்ந்து தட்டச்சில் அவசரமாக ஒரு ருவரும் என்ன பேசுகிறீர்கள்? நான் எள்தனமாக வாதிடுகிறீர்கள். என்னால் பாருங்கள். எவ்வளவு தெளிவாகவும் பெருமையைப் பறை சாற்றிற்று.
ருக்கும் அக்கா. க.பொ.த, (உயர்தர) தந்தை அவள் படிப்பதற்காகக் கணினி கணினியில் கடிதம் ஒன்றை அடித்து
தலையை நிமிர்த்தி பேனா, பென்சில், கப் பார்த்துவிட்டு “நீங்கள் மூவரும் -வ, அழகானவை, நேர்த்தியானவை. நிலை இப்படி இருக்கையில், நீங்கள்
கட்டுக் கொண்டு மேசையில் பேசாது டிக்காதீர்கள்! நான் இல்லாவிட்டால் ஈசோ அல்லது கணினியோ எவ்வாறு O நினைத்துக் கொண்டது. றெக்காது அமைதியாகச் சலனமற்றுக்
- * 30

Page 33
கனவு மெய்யம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி . பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தை
கனவுகளுக்கு பலன் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதியும் பாடினார். சிலவருடங்களுக்கு முன்னர் அ நாட்டிய நிகழ்ச்சிதான் எனக்கு, இந்தப் பத்தி
குறிப்பிட்ட பரநாட்டியக்கலைஞர்கள் த ஆண்களும் பெண்களும் இருந்தனர். அ
ளுக்கு கண்பார்வை இல்லை என்பது நீ அற்புதமாக நடனம் ஆடிய கலைஞர்கள் உரையில், மூன்று ஆங்கிலச்சொற்களை
அவை:Dream, Struggle, Victory. 8 ஒரு துறையில் கனவு காணுதல். குறி மாகவும் தீவிரமாகவும் உழைத்தல். இறு
எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ம நனவாக்கவே நாமனைவரும் இணைந்து பணிப்புணர்வுடன் அமைதல்வேண்டும். .
மல்லிகையின் கனவுகளில் ஒன்று இக் நேர மல்லிகைப்பந்தல் தேநீர் விருந்தில் ப யோசனை. அதனை செயலுருவாக்க கா
ஈழத்து இலக்கிய உலகம் பின்தங்கிய குறிப்பு எழுதவேண்டும். போர் நடந்த தேச வரவில்லை. விமர்சனத்துறை வளர்ந்த வில்லை. என்றெல்லாம் தமிழகத்திலிருந்
ளும் வெளிவந்தன.
மல்லிகை டிச

படல் வேண்டும்
-"பூரு.கி.பூபதி.
அப்துல்கலாம் இளம்தலைமுறையினரைப் "கனவு காணுங்கள்!”
இந்த இருபத்தியோராம் நுாற்றாண்டிலும் கனவு மெய்ப்படல் வேண்டும் என்றுதானே அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த ஒரு பரத தியை எழுதும்போது நினைவுக்கு வருகிறது. தமிழகத்திலிருந்து வந்திருந்தார்கள். அதில் வர்கள் அபூர்வமான கலைஞர்கள். அவர்க கெழ்ச்சியின் முடிவில்தான் தெரியவந்தது. ளின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமது எச் சொன்னார். கனவு, போராட்டம், வெற்றி. ப்பிட்ட கனவை நனவாக்குவதற்காக கடின அறுதியில் வெற்றிக்கனியை பெறுதல்.
நாடும் முதலில் ஒரு கனவுதான். அதனை | உழைக்கின்றோம். எமது உழைப்பு அர்ப் அமைந்தால் அதற்கான பலன் கிட்டும்.
ச்சர்வதேச ஒன்றுகூடல். ஒரு இனிய மாலை மல்லிகை ஆசிரியரினால் முன்வைக்கப்பட்ட Tலம் தாமதித்தது.
பிருக்கிறது, ஈழத்து படைப்புகளுக்கு அடிக் ஈத்தில் காத்திரமான படைப்பு இதுவரையில் அளவுக்கு ஆக்க இலக்கியத்துறை வளர து தொடர்ச்சியாக விமர்சனங்களும் புகார்க
ம்பர் 2010 ஓ 31

Page 34
சியா
தான்
தொகு
அதேசமயம் ஈழத்து நுால்கள். இத
மாத ழ்கள் தமிழகத்தில் இறக்குமதி செய்து
ஊடா விநியோகிப்பதில் பல சட்டப் பிரச்சி
கலை னைகள் இருக்கின்றன என்ற புகாரை
வியா தொடர்ந்தும் சொல்லி வருகிறார்கள்,
ப்புக் இலங்கையில் எம்மவர்கள்.
அனு இரண்டு தரப்பினதும் அனுபவங்க ளின் ஊடாக ஆரோக்கியமான தீர்மா
யாற் னங்களுக்கு வருவதற்கும் நாம் நடத் தவுள்ள மாநாட்டை உரியமுறையில் பயன்படுத்தலாம்.
ரேலி
அதற்காகவும்தான் கடந்த ஜனவரி ,
ஜெர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் ஆலோ
என்ற சனைக்கூட்டத்தை நடத்தினோம். இக் கூட்
கிறீர் டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் முன்மாதிரியானது.
மல்லிகை, ஞானம், கொழுந்து. செங் கதிர் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர்
லிருந் கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல் |
எதிர். ஆகியனவற்றின் ஆசிரியர்கள் மற்றும்
கும் ஆசிரிய பீடத்தினர் மற்றும் வானொலி, விட்ட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உட்பட படைப்பாளிகள், பேராசிரியர்கள்,
பிரபா கவிஞர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி
தல் தான் குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டம்.
பாதி. இவ்வாறு ஒரு காட்சியை வேறு
மீண் எங்காவது ஒரு மேடையில் அரங்கத்தில் |
புலம் காணமுடியுமா?
இலா
அனு எமது மாநாட்டின் அடிப்படை நோக்
வேல் கமே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக
பதை ளுக்கு அப்பால், அறிந்ததை பகிர்ந்து
புரிந்து அறியாததை அறிந்து கொள்ளுதல் தான். இந்த ஒன்றுகூடலுக்காக பல |
மோ
பி
மல்லிகை டிசம்பர் 2010

ங்கள் தொலைபேசி, மின்னஞ்சல் க உலகில் பல நாடுகளிலிருக்கும் D, இலக்கியவாதிகளுடனும் ஊடக லாளர்களுடனும் உரையாடும் வாய் கிடைத்ததும் குறிப்பிடத்தகுந்த பவம்தான்.
ங்கப்பூர் பொது நுாலகத்தில் பணி றும் நண்பர் மூர்த்தி சொன்னார்: அண்ணை! இலங்கை, அவுஸ்தி யா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலே - கனடா, பிரான்ஸ், டென்மார்க், மனி, நோர்வே, துபாய், தமிழ்நாடு... ப தினசரி உரையாடிக் கொண்டிருக் கள். இதுவே பெரிய அனுபவம் - இந்த உரையாடல்களையே ஒரு தப்பாக எழுதி வெளியிடலாம்.” இன்னுமொரு நண்பர் ஐரோப்பாவி ந்து சொன்னார்: "மாநாட்டுக்கான வினைகளும் மாநாட்டை அளவுக் அதிகமாக பிரபல்யப்படுத்தி
-து.”
உண்மையாகச் சொல்லப் போனால், லத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்ட - இம்மாநாடு. நீடித்த போரினால் க்கப்பட்ட ஒரு தேசம் உயிர்ப்புடன் நி எழவேண்டும் என்பதற்காகவும், -பெயர்ந்து சென்றுள்ள உறவுகள் ங்கை வந்து மீண்டும் சந்தித்து. பவங்களை பகிர்ந்து கொள்ள ன்டும் என்பதற்காகவும்தான் என் 5 புரிந்து கொள்ள முடிந்தவர்கள்
து கொள்வார்கள். தமிழகத்தில் ஜெயகாந்தன், ஜெய கன், மாலன், பொன்னீலன், ராம
ஓ 32

Page 35
கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, யுக மாயினி சித்தன், தீராநதி மணிகண்டன், மகாகவி வதிலை பிரபா, இனியநந்த வனம் சந்திரசேகர், குமரன் கணேசலிங் கன் உட்பட பலருடனும் உரையாடியி ருக்கின்றேன். எங்கள் மாநாட்டின் நோக் கம் பற்றியும் சொல்லியிருக்கின்றேன். அழைப்பும் விடுத்தேன். இவ்வாறே உலகின் பல நாடுகளிலும் வதியும் கலை, இலக்கியவாதிகளுக்கும் ஊடக வியலாளர்களுக்கும் அழைப்பு விடுத் தேன்.
மாநாட்டின் பணிகளில் இலங்கை யில் ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் ஒரு குழு தீவிரமாக இயங்குகிறது. அனைவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இணைந்து மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சி இது. பல அரங்குகள் இடம்பெறுகின்றன. மாநாட்டை கனதி யாகவும் தரமாகவும் நடத்தவேண்டிய பாரிய பொறுப்பு மாநாட்டு ஏற்பாட்டாளர் களில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. கலந்துகொள்ளும் பேராளர்களுக்கும் கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப் பிப்பவர்களுக்கும் பொறுப்பிருக்கிறது. எனவே பேராளர்களாகவோ பார்வையா ளர்களாகவோ தம்மை பதிவு செய்து கொள்ள விரும்புவோர் மல்லிகை, ஞானம் ஆசிரியர் களை அல் லது மாநாட்டு அமைப்புக்குழுவினரை தாமதமின்றி தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஐரோப்பாவிலிருந்து சில குரல்கள் இப்படி எழுந்தன:- “மாநாட்டை நோக்
மல்லிகை டி

கித்தான் எழுத்தாளர் வரவேண்டுமே தவிர, மாநாடு எழுத்தாளரை தேடிச் செல்லத் தேவையில்லை!”
இந்தக் கணினி யுகத்தில் மின்னல் வேகத்தில் பரப்புரை செய்யப்பட்ட எமது மாநாடு பல விசித்திரமான அனுபவங்க ளையும் சந்தித்திருக்கிறது. மாநாட்டு அமைப்புக் குழுவிலிருப்பவர்களில் என்னைத் தவிர, ஏனையோர் மாநாடு நடக்கும் இலங்கையில் இருப்பவர்கள், நேரம், காலம் தெரியாமல் உலகநாடு கள் பலவற்றிலிருந்து வரும் தொலை பேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வ திலேயே பாதிப் பொழுது போய்விடுகி றது. போதாக்குறைக்கு தாமும் இருக்கி றோம் பேர்வழிகள் எனச் சொல்லிக் கொண் டு இணையத் தளங்களில் மாநாட்டை கொச்சைப்படுத்துவதன் மூலம் தமது இருப்பை வெளிப்படுத்த முனைபவர்களின் அழுத்தங்கள்.
அட்டா, கனவு மெய்ப்பட இப்படியும் வருந்தி உழைக்க வேண்டியிருக்கி றதே? அதுதான் போராட்டமா? ஆரம்பத் தில் இப்பத்தியில் குறிப்பிட்ட கண்பார் வையற்ற நடனக் கலைஞர்களின் சாத னைக்கு கடின உழைப்பும் காரணமாக இருந்திருப்பது போன்று எமது நீண்ட காலக் கனவு நனவாவதற்கும் கடின உழைப்புத் தேவையாக இருக்கிறது.
எனவே இலங்கை எழுத்தாளர்கள், காலத்தின் தேவையான இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டு புரிந்துணர்வு மிக்க கருத்துப் பரிமாறல் களில் ஈடுபடவேண்டும் என்று அழைக்கின் றோம். விரைவில் சந்திப்போம்.
ம்பர் 2010 $ 33

Page 36
இன்று 1
தண்டனைக்குக் காத்திருக்கும் குற்றவாளி போல, மனம் குறுகுறுக்கப் பஸ்ஸை விட் எதிரே 'சித்த மருத்துவமனை' என்ற எழுத்துக்கள் இதுதான் அவள் தேடி வந்த இடம் என்பதை உறுதி
"இவ்வளவு காலமாச்சு, என்னைப் பார்க்க வரவி கண் கலங்குவாள். பல தடவை சுகதுக்கம் கே வைத்திருந்தாலும், நேரில் வந்து பார்க்காமல் விட்டது போலத் தோன்றியது. வீடு, வேலை, வரும் விருந்தா ஒதுக்கிவிட்டு யாழ்ப்பாணம் வருவதற்கு ஒருமாதம் 8
எனக்கு முன்னால், மூன்று இளவட்டங்கள் ெ கொண்டு சென்றார்கள். நடுவில் உயரமான ஒரு பதி தோற்றம். பற்பசைக்கு விளம்பரம் கொடுப்பவ. வெண்மையான பற்கள் முழுவதும் வெளியிலே கண்ணாடி அணிந்திருந்தான்.
பக்கத்திலே பதினைந்து வயதிற்குட்பட்ட இருவர் நடந்து கொண்டிருந்தனர். நிஜ உலகைப் பற்றிய பிரக் உலகில் சஞ்சரிப்பவர்களைப் போல, சிரித்து, மகி சென்றாள், ஆரணி.
“பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வருத்தம் என்று ஏமாற்றும் இந்தக் காலத்துப் பிள்ளைகளின் எதிர்கால தெரியாது' பெருமூச்சை வெளிப்படுத்திவாறு நடைன. எங்கே இருக்கிறது? எதைத் தேடுவதில் முனைந்தா மூலிகை மரங்கள் செழித்து வளர்ந்து கண்ணுக்குக் கு சூழலும், தூய்மையும் இணைந்து மனதை இதமாக்.
மூன்றாம் இலக்க 'வாட்'டிற்குள் நுழைந்தவள் உரையாடிக் கொண்டிருப்பதையும், தாதி நோயாளி களைக் கொடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டா
மல்லிகை டிசம்பர் 2010 |

-ராணி சீதரன்
மட்டும்.
14 F - 1 - 4
ந இறங்கினாள் ஆரணி. பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை. ப்ெபடுத்தியது." இல்லையே?'' என அம்மா கட்டாயம் -ட்டுத் தொலைபேசித் தொடர்பை து பெரும் குறையாயும் குற்றமாகவும் ளிகள் இவற்றையெல்லாம் ஒருபுறம் கடந்துவிட்டது. | மதுவான குரலில் பேசிச் சிரித்துக் ெெனட்டு வயதிருக்கும். பளிச்சென்ற ன் போல, அழகான புன்சிரிப்பு. தெரிந்தன. கண்ணிலே கறுப்புக்
இருபுறமும் அவனோடு நெருக்கமாக கஞையற்றவர்களாய் கற்பனையான ழ்ந்து போன அவர்களைக் கடந்து
பொய் சொல்லி இப்படி பெற்றோரை லம் எப்படி அமையப் போகுதோ?.... ய வேகப்படுத்து 3ம் இலக்க "வாட்' ள். வைத்தியசாலை வளவு எங்கும் ளிர்ச்சியாக இருந்தது. அமைதியான கியது.
வரவேற்பறையில் யாரோ இருவர் பின் பெயரை அழைத்து மாத்திரை ள். நோயாளிகள் ஒத்தடம் போடும் * 34

Page 37
பொட்டலங்களோடு வரிசையாகப் போவ தைப் பார்த்துத் தனது தாயும் அவர்களில் ஒருவராக இருப்பாளோ எனத் தேடினாள்.
"முழங்கால் பெரிய வேதனையாய் இருக்கு. நடக்க முடியாமல் உங்களுக்குப் பாராமாய்க் கிடக்கப் போறனோ தெரியாது” அவளின் அம்மாவுக்குக் கால் பற்றிய பயம் விஸ்வரூபமாய்த் தோன்றிப் பல கற்பனை களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். அடிக்கடி இப்படிச் சொன்னாள். செய்யாத வைத்தியம் எல்லாம் செய்து பார்த்துவிட் டாள். ஒன்றுக்கும் சுகம் வரவில்லை,
“பிள்ளை கைதடியில் ஆயுள்வேத வைத் தியம் செய்து குணமாக்கினமாம். தங்கியி ருந்து வைத்தியம் செய்யலாமாம். நல்ல கவனிப்பாம்” யாரோ கொடுத்த தகவல் களை வேதவாக்காக்கிக் கொண்டு அங்கு போவதற்கு முடிவெடுத்து ஆரணியிடம் சொன்ன போது, "சரி அதையும் செய்து பாருங்கோ” என்று சொல்லி விட்டாள்.
கேள்விப்பட்டு அடுத்தநாளே தம்பிமார் தொலைபேசியில் வாதப் பிரதிவாதங்கள் வளர்த்தனர்.
"பிள்ளையள் வெளிநாட்டில இருக்க, மனுசி போய் இலவச ஆஸ்பத்திரியில கிட க்குதாம். ஒவ்வொரு பிள்ளையும் காசை அனுப்பினால், நல்ல காசு ஆஸ்ப த்திரியில காட்டி வைத்தியம் செய்யலாம் எனச் சனம் சொல்லப் போகுது. அக்கா நாங்கள் காசு அனுப்புறம், கொழும்பில கூட்டிக் கொண்டு போய் வைச்சிருந்து வைத்தியத்தைச் செய்”
தம்பிமாரின் வேண்டுதலைத் தாயிடம்
மல்லிகை டிக

சொன்னபோது, அதற்கு அவள் செவிசாய்க் கவில்லை,
"காசோ காசில்லையோ, எனக்குக் கால்வலி மாற வேணும். என்னை விடு ங்கோ" ஆரணியின் அம்மா, பிடிவாதமா ய்க் கைதடி ஆஸ்பத்திரிக்குப் போகத் தங்கைமார் இருவரும் மாறி மாறிப் பார் த்துக் கொண்டனர். தனக்குரிய கடமை யைத் தான் செய்யவில்லை என்பது ஆரணியின் மனக்குறையாக இருந்தது.
அலுவலகப் பொறுப்புக்களைச் செய்து முடித்துவிட்டு, இரண்டு நாட்கள் லீவு வாங் கிக் கொண்டு வந்தாள்.
“என்ன பிள்ளையள், மக்களைப் பெற்ற மகராசி கொம்மா ஆருமில்லாத அனாதை 'யாய் கைதடியில் போய்க் கிடக்கிறா! ஏன் அங்க விட்டனீங்கள்? தம்பிமாரும் விட்டுட் டாங்களே”
பக்கத்து வீட்டு பரமசிவம் மாமா கேட்ட போது சுரீர் என எங்கோ குத்தி வலிப்பது போல, அவளுக்கு இருந்தது.
“மாமா கைதடி முதியோர் இல்லத்தில விடயில்லை. ஆயுள்வேத ஆஸ்பத்திரியில் இருக்கிறா”
'என்ன ஆஸ்பத்திரியோ? உது சரியா ய்ப் படேல்ல.'' பரமசிவம் மாமாவிற்குக் காது கேட்காது. விளங்கின மாதிரி எதையோ சொன்னார்.
நேர்த்தியாகக் காணப்பட்ட படுக்கை அறைகளிற்கு மேலே மின்விசிறிகள் சுழ
ன்று கொண்டிருந்தன. ஒவ்வொரு படுக் ம்பர் 2010 * 35

Page 38
தாயி முக மனி பயங் கத்ல பற்றி தொ த்தும்
றோ பது உன தவ இயக
கையிலும் நுளம்பு வலை கட்டப்பட்டி ருந்தது. கடைசியாக உள்ள அறையில் தாதி ஒருவர் நோயாளியைப் படுக்க வைத்து எண்ணெய் பூசி, உடலை உருவி, ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதற்காக முதிய பெண்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவராகப் போய்க் கொண்டி
ருந்தனர்.
ஆரணி தாதியிடம் “பரிமளா எங்க இருக்கிறா?” எனக் கேட்டதும், அவளின் கட்டிலைக் காட்டினாள். அம்மாவின் அருகே போய் நின்றாள். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கமாகச் சரிந்து கிடக்கும் தாயைப் பார்த்ததும், அடிவயிற்றில் இரு ந்து எதுவோ திரண்டெழுந்து தொண்டை யில் சிக்கிக் கொண்டது போல் தவித்தாள்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் பசியிருந்து, தூக்கம் மறந்து கண்ணை இமை காப்பாது போல் பாதுகாத்து... பிள்ளைகளின் நல் வாழ்விற்காக நோவு நிவர்த்தி பரிகாரம் என் றெல்லாம் கோயில் கோயிலாய் விரதமிரு ந்து, எல்லோரையும் கரை சேர்த்த பிறகு இப்படித் தனிமையில் தெரியாத இடத்தில் வந்து கிடக்க விட்டிருக்கக் கூடாது தான்.
"அம்மா!"' காலில் மெதுவாகத் தட்டி னாள்,
கின
1 5
நடக் இரு! யச் . போக
லை
போ
போட
மும்! தெரி
திடுக்கிட்டுக் கண்விழித்த தாய், கண் கலங்கி அழுதாள்.
"ஏன் பிள்ளை ரண்டு நாள் ஒதுக்கி என்னப் பாக்க வர முடியேல்லயா?''
எழுப் கொ
ரிட்ன
அம்மா கேட்பது ஞாயம் தான். அவ | ளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
கட்டுப்பாடான பத்தியச் சாப்பாடு
சுக் விட்
மல்லிகை டிசம்பர் 2010

என் உடலை மெலிய வைத்துள்ளது. ம் வேறுபட்டுக் கறுத்துக் கிடந்தது. த வாழ்க்கையில் முதுமைப் பருவம் பகரமானது. உடல், உளரீதியாகத் தாக் தை ஏற்படுத்தக் கூடியது. வாழ்க்கை யெ நம்பிக்கை இழந்து, எதிர்காலம் டர்பான பயமும் தடுமாற்றமும் அச்சுறு 5. இந்தக் காலத்தில் பிள்ளைகள் பெற் சிடம் அன்பாக, ஆதரவாக உடனிருப் கட்டாய கடமை, இதை எல்லோரும் சர்ந்து நடக்க வேண்டும். தான் கூடத் று செய்துவிட்டேனே என ஆரணி லாமையோடு பெருமூச்சு விட்டாள்.
கால்வலி சுகமாம்மா? என்ன சொல்லு
ம்?,
இருந்ததை விடப் பறவாயில்லை. கக் கூடியதாய் இருக்கு. இனி வீட்டில ந்து ஒழுங்கா வைத்தியத்தைச் செய் சொன்னவை. வாற கிழமை வீட்டுக்குப் கலாம்.”
அம்மா ஒத்தடம் போடப் போகயில் யோ? எல்லாரும் அங்க வரிசையாப் கினம்”
கடைசியாப் போடுவம்” ஒத்தடம் டப் போய்விட்டால் ஆரணியோடு பேச யாது என்பதற்கான தவிப்புத் தாயிடம் ந்தது. அம்மா எழும்புங்கோ!” கையில் பிடித்து பபி ஒத்தடம் போடும் பொட்டலத்தைக் அடுத்து, "நீங்க போங்கோ நான் டொக்ட ஓட உங்கட நிலைமை பற்றி விசாரிச் கொண்டு வாறன்” தாயை அனுப்பி தி டொக்டரைச் சந்திக்கச் சென்றாள். நோயாளிகள் டொக்டரின் அறைக்குள்
ஓ 36

Page 39
சென்று நோயைக் கூறி, மருந்து எழுதிய நி துண்டை வாங்கிக் கொண்டு வந்தனர். வரும்போது, சந்தித்த அந்த மூவரும் வாங் கில் இருந்து தம்மை மறந்த நிலையில் கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
டு வெ
ப
'இந்தக் காலத்துப் பிள்ளையள் தனி யான உலகிலே சஞ்சரிப்பது போல, வாழ் க்கை ஓடுகிறது. உறவுகளோடு கலப்பது, களியாட்டங்களில் சேர்வது, இலக்கிய ஈடுபாடு, ஆக்க முயற்சி இவை எல்லாம் அருகிப் போய், 'மொபைல்', 'இன்ரநெற்' இவற்றோடு நேரத்தைக் கழிப்பது தான். அதிகரித்திருக்கிறது. திறமைகள் மழுங் கிப் போய், எதையும் சாதிக்காத ஒரு சந்த திதான் உருவாகப் போகுது." மனதில் இப் . படியான எண்ணங்களோடு அவர்களின்
அருகே போய் இருந்தாள்.
"ஏன் பிள்ளையள், பள்ளிக்கூடம் போகேல்ல?"
க
ன
வெ
3
உ அ + 2 2
க.
“எங்களுக்குக் காய்ச்சல், மருந்தெடுக்க வந்தனாங்கள்!”' உயரமானவன் பதில் | சொன்னான்.
தி மு தி டு டு 9
"உங்களுக்கு என்ன பேர், தம்பி?” | “எனக்கு விக்கினேஸ்வரன்.” பக்கத் தில் இருப்பவனைக் கையால் தட்டி, “இவன் காண்டீபன், மற்றவன் முரளி" கல கலப்பாகப் பதில் சொன்னான், விக் னேஸ்வரன்.
நெற்றியில் விழுந்த மயிரை ஒதுக்குவத ற்காக வலது கையை விக்னேஸ்வரன் , எடுத்தபோது தான் தெரிந்தது, உள்ளங் கையில் விரல்களோடு சேர்ந்து அரைவா சிப் பகுதி இல்லை என்பது. கை ரோசாப்பூ
மு க
வி
மல்லிகை டிசம்பர் 2

றத்தில் வித்தியாசமாக இருந்தது. இதை திர்பாக்காத அதிர்ச்சியோடு,
"என்ன தம்பி கையிலை நடந்தது?" "ஷெல் விழுந்தது, அப்ப” ''எப்ப?" "எங்க ஊர் நெடுங்கேணி. அங்கையி ந்து இடம்பெயர்ந்து வரும்போது தான் ஷல் விழுந்தது. அதுக்கு முன்னமே புப்பா செத்துப் போனார்”
"ஐயோ கடவுளே!'' அவளின் அனுதா த்தை வெளிப்படுத்தினாள்
"எனக்குக் கை மட்டுமில்லை, இரண்டு ண்ணுமே போய்விட்டது'' கண்ணாடி மயக் கழற்றினான்.
"இந்தக் கண் அப்படியே போயிட்டுது!” லக் கண் இமையை விரித்துக் காட்டி பான். வெறுமையாகக் கிடந்தது. இடது ண்ணில் அரைவாசி இல்லை. இமை மட லைப் பிரித்தான், பார்க்கவே சகிக்க முடிய இல்லை.
“இந்தக் கண்ணுக்கு ஏதாவது செய்ய ஓடியாதா?"
“பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ள பால, கொஞ்சக் காலம் கழிச்சு ஏதாவது சய்து பாக்கலாம் என டொக்டர்மார் சான்னவை. இப்ப செவி விழிப்புலனற் ஹார் பள்ளிக்கூடத்தில இருக்கிறன்”
முகத்திலும் தோல் கருக்கிக் காய்ந்து நடந்ததை அருகில் சென்று பார்த்தபோது என் விளங்கியது.
இதயத்தை இறுக்கிக் கட்டிப் போட்டு டெ, அதை மீறித் துடித்துக் கொண்டிருப்
2010 $ 37

Page 40
பது போன்ற அமுக்கமான வலி எங்கோ ஆழத்திலிருந்து எழுந்து, உடம்பெல்லாம் விஷமாய்ப் பரவிவிட்டது போன்ற துன்பத்த உணர்ந்தாள்.
ஆரணி மௌனமானாள், கண்களிலி ருந்து பெருக்கெடுத்து ஓடும் ஊற்றாய்க் கண்ணீர் வழிந்தது. அவள் அழுகிறாள் என்பதை விக்னேஸ்வரன் புரிந்து கொண்டி
ருக்க வேண்டும்.
"அக்கா! என்னைப் பாத்து நீங்க ஏன் அழுகிறியள்? அழுதால் இழந்ததைப் பெற முடியுமே?” அவனின் தத்துவார்த்தமான பதில் ஆரணியின் இதயத்தில் அடியாய் | விழுந்தது.
எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு ஒரு | தாய் பிள்ளையைப் பெற்று வளர்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட் டாலும் பரவாயில்லை. இப்படி ஊனமுற்ற நிலையில் வாழ்நாள் கைதியாகப் பார்ப்ப தற்கு எந்தத் தாய் விரும்புவாள்? இந்தக் கொடுமையை எப்படித் தாங்குவாள்? தாங்க முடியாது விக்கினாள். )
"அக்கா பல பேர் என்னைப் பாத்து அழுகினம். நான் அவையப் பாத்துச் சிரிக் கிறன். இதுதான் வாழ்க்கை”
“இப்பிடி நடந்துவிட்டதே எண்டு உமக் குக் கொஞ்சங் கூடக் கவலையில்
லையா?"
“கவலைப்பட்டு என்ன வரப் போகுது? நடக்க வேண்டியதை நல்லதாக மாற்றுவ தற்கு முயன்றால் நன்மை கிடைக்கும்”
'இனியும் என்ன நடக்க இருக்கிது?'
க்
உ 14 ஓ.
மல்லிகை டிசம்பர் 2

என்பது போல் அவள் அவனைப் பார்த் தாள்,
"அக்கா நான் டொக்டராக வரவேணும் எண்டு அம்மாவின் ஆசை, “மத்ஸ்', 'சய ன்ஸ்' எனக்கு விருப்பமான பாடங்கள் நல்ல 'மாக்ஸ்' எடுப்பன்”
“எத்தினையாம் பிள்ளையாய் வருவீர்?”
“ஒண்டு அல்லது ரண்டாவது பிள்ளை பாக வந்திடுவன்! இப்பிடி நடந்ததால சோதினை எழுத முடியேல்லை. இந்த டிச நபரில் எடுக்கலாம் எண்டு நினைக்கிறன்” | "படிக்கக் கூடியதா இருக்குதா?'' என் Dாள்.
"குற்றெழுத்துக்களின் மூலம் தான் படிக்கிறன். சில பாடங்களை ஒலி நாடாக் கள் மூலமாக் கேட்டுக் கிரகிப்பன்” “கஷ்டமாக இல்லையா?''
“ஆரம்பத்திலை அப்பிடித்தான் இருந் கது. இப்ப பழகியிட்டுது”
''உங்களுக்குப் பார்வை இடையில போனதால அதை ஏற்றுக் கொள்ள முடியா மல் உளரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பீங் கள். அப்பிடித்தானே?"
“இல்லையக்கா! நான் அப்பிடி நினை எகயில்லை. கவலைப்படவுமில்லை. கண் இருக்கும் போது பாத்த காட்சிகளால் தான் இப்பிடி மாறினேனோ தெரியாது"
“அப்பா ஷெல் அடியால் துடிக்கத் துடி -க உயிர் பிரிஞ்சதை இந்தக் கண்கள்
ண்டினாலையும் பாத்தனான். கூடிய விளையாடின நண்பர்கள் பலபேர் கிடந்
2010 * 38

Page 41
லு
எழ
தடு
பத்தி
தார்கள். ஊனமுற்று இருந்தவை, ரத்த வெள்ளத்தில் துடிச்சவை, இவங்களை யெல்லாம் மிதிச்சுக் கொண்டும், கடந்து கொண்டும் உயிரைக் காப்பாத்துறதுக்காக ஓடிய நாட்களை நினைச்சால் கண் இல் லாமல் போனதுக்காகக் கவலைப்படுறது . அர்த்தமற்றதாகத் தோணும். சொல்லும் போது தெரியாது. அனுபவிக்கும் போது தான், அந்த நோத் தெரியும். இண்டைக்கு மட்டும் தான் நிச்சயம். நாளை என்பது எங்கள் கையில் இல்லை. அதனால இருக்கும் வரை வீணான கவலைகளுக் குள் புதைச்சு விடாமல் சந்தோஷமாக இருப்போமே!”
Qa
வா
:
அ
நா.
"அண்ணா, வாங்கோ! டொக்டரிட்டைப் போவம்!” காண்டீபன் விக்னேஸ்வர னின் கையைப் பிடித்து எழும்பும் படி சொன் னான்.
எத்
ர
தா
தே
"தம்பி, உங்களுக்குப் படிக்கிறதுக்கு ஏதாவது உதவி தேவையெண்டால் சொல்
மா
மு
A. R. R. HAIR
89, Church
Mattaku Colombo
Tel : 1125 முற்றிலும் குளிரூட்ட
மல்லிகை டிசம்பர் 20

ங்கோ. என்ரை மொபைல் நம்பரை ழதித் தரட்டுமா?” என்றாள்.
"வேண்டாம் அக்கா!'' சொன்னவன் னது மொபைலை எடுத்து நம்பர்களை, திவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். தில் அவனது நிதானமும் பொறுமையும் தரிந்தது.
“சரி, அக்கா மருந்து எடுத்துக் கொண்டு ாறன்!” அவன் போவதையே பார்த்துக் காண்டு நின்ற ஆரணிக்கு, மனதில் னம் புரியாத பெரும் சுமை அழுந்துவது பால உணர்ந்து கொண்டாள்.
எல்லாம் அனுபவித்து முடித்துவிட்ட ம்மாவின் நிலை எவ்வளவோ மேலா து. விக்னேஸ்வரன் போன்றவர்களின் நிர்காலம் சூனியமாகிப் போக அந்த னங்களின் வலிகளோடு இன்று மட்டும் என் நிஜமானது என்ற வைராக்கியத் காடு வாழ்வது எந்தவகையில் சாத்திய "கும் என்ற கேள்விக்குறி ஆரணியின்
ன்னால் விரிந்து கிடந்தது.
DRESSERS
Road, liya, --15.
27219 ப்பெற்ற சவால்
10 த 39

Page 42
சுயசரிதை 15
முற்போக்குப் பன
அக்காலகட்டத்திலும் யாழ் இலக்கிய வட் அதனைத் தொய்யா து கொண்டு நடாத் கனகசெந்திநாதன், யாழ்வாணன் என்ற சண் வி. கந்தவனம், கல்வயல் கவிஞர் குமாரசாமி பொழுதில் பெரும் பகு தியை யாழ். இல் செலவிட்டார்கள். மாதத்திற்கு ஒரு தடவையா. கூடுவோம். அன்றைய கூடல்கள், கூட்டங்க மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் அல்லது பலர் அன்று திரளாக வருவார்கள். இந்தியா தமி நா.பார்த்தசாரதி, கி.வா.ஜகந்நாதன், அறிஞர் வட்டங் கூட்டங்களுக்கு சமூகம் தந்துள்ளார்கள் கவி அரங்குகள், பட்டறைகள் என்பன தொடர்
யாழ் இலக்கிய வட்டத்திற்கு நிகராக இலா கிளை இலக்கியச் செயற்பாடுகளை முன் சோமகாந்தன், டொமினிக் ஜீவா, என்.கே. ரகு சுந்தரம் முதலானோர் கூட்டங்களைக் கூட்டுவ யில் இரண்டு இலக்கிய அணிகள் இங்கு இயங்க சம்பந்தர், சு.வேலுப்பிள்ளை, சிற்பி, சுடரொ ஓரணியாகவும், பேராசிரியர்கள் கைலாசபதி, சிக்க என்போர் மறு அணியாகவும் இயங்கினர். இவ் எழுத்தாளர்களிடம் நல்ல உறவிருந்தது. பேராக் நந்தி, சோமகாந்தன், டானியல், டொமினிக் யோகநாதன், கதிர்காமநாதன், தெணியான் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்திருந்தோப்
பேராசிரியர் கைலாசபதிக்கும் எனக்கும் |
மல்லிகை டிசம்பர்

உப்பாளர் உறவு
- செங்கை ஆழியான்
-டம் வலுவான ஓர் இயக்கமாகவிருந்தது. த்துவதில் முனைப்பாக இரசிகமணி முகநாதன், செம்பியன் செல்வன், கவிஞர் , நான் முதலியோர் இருந்தார்கள். தமது மக்கிய வட்டத்தின் செயற்பாடுகளில் வது ஏதாவது ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் -ள் என்பன யாவும் பெரும்பாலும் யாழ் பெரிய மண்டபத்தில் நிகழும். ஆர்வலர்கள் கிழகத்திலிருந்து எழுத்தாளர்கள்- பகீரதன், விசுவநாதன் போன்றோர்- யாழ் இலக்கிய -- புத்தக வெளியீடுகள், பயிற்சி மன்றங்கள், எந்து நிகழும்.
ங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் எனெடுத்து வந்தது. நண்பர் பிரேம்ஜி, நாதன், நந்தி என்ற பேராசிரியர் சிவஞான தில் அக்கறை செலுத்தினர். அவ்வேளை கின. வரதர், கனகசெந்திநாதன், சொக்கன், ளி, செம்பியன் செல்வன் முதலானோர் வத்தம்பி, டானியல், ஜீவா, செ.யோகநாதன் வாறிருந்த போதிலும், எனக்கு முற்போக்கு சிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, ஜீவா, ரகுநாதன், எஸ்.பொன்னுத்துரை, முதலியோரிடம் நல்ல உறவிருந்தது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான்
1 2010 * 40

Page 43
வா
ஆ
சிம்
து!
மு
எடு
ஈL ம6 ை
து
மு
கரி
மாணவனாக இருந்த போதே இலக்கியத் தொடர்பிருந்தது. பல்கலைக்கழகத்தில் நான் தொகுத்து வெளியிட்ட 'கதைப் பூங்கா' என்ற சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை தந்தவரும் அவரே. அம்பலத் தான் (பேராசிரியர் கைலாசபதி) தமிழுலகு நன்கு அறிந்த ஆய்வாளர். தினகரனின் ஆசிரியராகவும் பல்கலைக்கழகப் பேராசிரி யராகவும் விளங்கியவர்: அவர் எழுதிய ஆரம்பகாலத் தரமான சிறுகதை 'கலை யும் சிலையும்' ஆகும். அவர் சிறந்தவொரு மார்க்சிய விமர்சகர். அவருடைய கருத்து கள் சிலவற்றிற்கு நான் ஒத்துப் போக வில்லை. பல்கலைக்கழகத்தில் தன் னைச் சுற்றி ஒரு மார்க்சிய இலக்கிய அணியை உருவாக்க அவர் விரும்பினார். 'ஒரு இயக்கத்தின் பகைப்புலத்தில் நின் றால் தான் சிறந்த இலக்கியவாதியாக முடி யும்' என்றார், அவர் காலத்தில் தான் மரபுப் போராட்டம் ஆரம்பமானது. இழிசினர் வழக்கு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற் றன. பேராசிரியர் மரபு மீறப்படலாம் என் றார். அவருடைய கருத்துக்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை. அவருடன் ஒட்ட முடியவில்லை.
மு
8 8 8 9 : 5 6 ன் கீ
எ6
தி
நதி
எள்
'எ
பசி
வரி
செ
து
கதி
பெ
க!
பல்கலைக்கழக வெளியீடான தொகுதி ஒன்றிற்கு முன்னுரை தந்தவர் ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொன்னுத்துரை ஆவார். அவர் ஆரம்பத்தில் முற்போக்கு அணியிலிருந்து விலகினார். யாழ் இலக் கிய வட்ட ஸ்தாபகர் கனக செந்திநாதனு டன் நெருங்கிய நட்புடையவராக இருந் தமையால் என்னுடனும் பழக்கம் கொண் டிருந்தார். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் எஸ். பொன்னுத்துரை ஒரு மைல் கல்லா
உ க 8 9 டி பி சி 2 2 2
ன
மல்லிகை டிசம்பர் 2

ர். 'பல்வேறு இலக்கியத்துறைகளில் ற்றலும் கற்பனை வளமும் சொல்லாட் திறனும் வாய்ந்தவர் எஸ். பொன்னுத் ரை. இலக்கியவுலகில் தவிர்க்கப்பட டியாத ஓர் உருவமாக இன்றுள்ளார்' எகிறார் டொமினிக் ஜீவா ஓரிடத்தில். த்தில் அதிகம் புனைப்பெயர்களுள் மறந்து நின்று பல இலக்கியப் பரிசோத னகளை நடாத்தியுள்ளார், சிறுகதைத் றையில் உருவ அமைப்பிலும், உத்தி றைகளிலும் பல பரிசோதனைக் கதை ளை எழுதி, புதிய வழிகளையும் அறி கம் செய்து வைத்துள்ளார். ஆபாசம் எறு சொல்லி மற்றைய எழுத்தாளர்கள் ணுகவும் கூசும் விடயங்களை வருண் னகளின் மேன்மையாலும் கவர்ச்சியான டையாலும் வாசகர்களுக்குச் சொல்லக் டியவர் என்பதற்குச் சான்றாகத் 'தீ' எனும் அவரது நவீனம் அமைந்துள்ளது. எஸ்.பொ.வின் புனைக்கதைகளில் கற் னை வளத்திலும் பார்க்க, அவரின் நடை ளம் மேலோங்கி நிற்கிறது' என்பது கனக =ந்திநாதனின் கணிப்பாகும். எஸ்.பொன் பத்துரையின் இக்காலகட்டத்துச் சிறு தைகளில் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு பருமை சேர்ப்பது 'தேர்' என்பேன். ஸ்.பொ. பல்வகையான சிறுகதைகளை ழதியுள்ளார். சரித்திரக் கதைகள், சமூ க கதைகள், புராணக் கதைகள், பரிசோ னைக் கதைகள் எனப் பலவகை. னால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ருவம், உத்தி, நடை என்பவற்றைக் கயாண்டுள்ளார். சிறுகதைக்குரிய கலா “வமும், படைப்பனுபவமும் அவற்றில் ருக்கும். அன்னாரின் 'சடங்கு' என்று 10 * 41

Page 44
புகழ்பெற்ற நாவலை சுதந்திரனில் எழுது வித்தவன் என்ற பெருமை எனக்குள்ளது.
|
நான் எனது இலக்கிய நண்பர்களில் மிகப் பெறுமதிமிக்கதாகக் கருதுவது டொமினிக் ஜீவாவுடைய நட்பாகும். ஈழத் தின் முற்போக்குச் சிறுகதைப் படைப்பாளி டொமினிக் ஜீவா ஆவார். 'தண்ணீரும் கண்ணீரும்', 'சாலையின் திருப்பம்', 'பாதுகை', 'வாழ்வின் தரிசனங்கள்' என் பன ஜீவாவின் சிறுகதைகளின் தொகுப்புக ளாகும். இலங்கையில் புனைக்கதைக் காக முதன் முதல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர், டொமினிக் ஜீவா ஆவார். ஈழத்தின் புகழ் பூத்த சஞ்சிகையான 'மல்லிகை'யின் ஆசிரியர். 45 ஆண்டுக ளுக்கு மேலாகத் தொடர்ந்து வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளார். 'மல்லிகைப் பந்தல்' மூலம் 50 க்கு மேற்பட்ட நூல் களை வெளியிட்டுள்ளார். டொமினிக் ஜீவா வின் சிறுகதைகளில் சமூக நோக்கு சம நிலை தளும்பாது விளங்கும். 'தண்ணீரும் கண்ணீரும்', 'கொச்சிக்கடையும் கறு வாக்காடும்', 'பாதுகை', 'ஞானம்' என்பன குறிப்பிடத்தக்க அன்னாரின் சிறுகதைக ளாகும். ஜீவாவின் சிறுகதைகள் 50 ஒரு பெருந்தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. நான் எழுதிய சிறுகதைகளில் பெரும்பா லானவை மல்லிகையில் வெளிவந்தவை யாகும். "வன்னிக் கதைகள்', 'இரவு நேரப் பயணிகள்', 'போராட்டக் கதைகள்' என் பன மல்லிகையில் தொடராக வெளி வந்தன. ஜீவா எழுதிய முன்னுரைகளில் மிக முதன்மையான ஒன்று எனது 'இரவு நேரப் பயணிகளுக்கு எழுதியதாகும்.
மல்லிகை டிசம்பர்

வாடைக்காற்று' என்ற எனது நாவலின் வெளியீட்டு விழாவிற்கு ஜீவாவும், டானிய லும் வவுனியா செட்டிக்குளத்திற்கு வந்தி நந்தமையை மறக்க முடியாது. இலக்கி யத்துக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு துறவியாக அவர் இன்று வாழ்வதாக எனக்குப் படுகிறது.
ஈழத்தின் உன்னதமான படைப்பாளிக ளில் ஒருவர் கே. டானியல் ஆவார். அடக் கியொடுக்கப்பட்ட மக்களினதும், பஞ்சப் பட்ட மக்களினதும் விடுதலைக்காகப் போராடியவர். எழுத்தை அதற்கான கருவி யாகப் பயன்படுத்தியவர். மார்க்சிய முற் போக்கு எழுத்தாளர். சுதந்திரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் அமரகாவியம்' என்ற அன்னாரின் கதை முதற் பரிசினைப் பெற்றது. முற்போக்குக் காலகட்டத்தில் அவர் எழுதிய சிறுகதைக ளில் இயற்பண்பும், யதார்த்தமும் கலாபூர் வமாக அமைந்துள்ளன, 'டானியல் சிறு கதைகள்', “உலகங்கள் வெல்லப்படுகின் றன' என்பன டானியலின் சிறுகதைத் தொகுப்புகளாகும். சிறுகதைப் படைப்பாளி பான டானியல் ஈழத்தின் முக்கியமான நாவலாசிரியராகப் பிற்காலத்தில் மலர்ந் தார், 'பஞ்சமர்', 'தண்ணீர்', 'கானல்', “பஞ்ச கோணம்' என்பன முக்கியமான அவரின் பெயர் பதிக்கும் நாவல்களாகும். எனது நாவல்களில் பல ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தன. அவற்றை விரும்பி வெளி பிட்டவர் சசிபாரதி சபாரெத்தினமாவார். அவரின் வேண்டுகோளிற்கு இணங்க முற் பிலும் வேறுபட்ட ஒரு தொடர்கதையை டானியலிடம் கேட்டுப் பெற்று ஈழநாட்டிற்கு
2010 + 42

Page 45
வழங்கினேன். அந்தத் தொடர்கதைதான் | "முருங்கையிலைக் கஞ்சி'யாகும். டானிய லின் கராச்சி போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்து “பிளேன் ரீ' அருந்திய இனிமை யான நினைவு வருகின்றது.
பிப்
2 இ 2 2 3 4
பில்
பேராசிரியர் நந்தி அவர்கள் பழகுவ தற்கு இனியவர். நான் பல்கலைக்கழகத் தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருடைய மலையக நாவலான 'மலைக் கொழுந்து' வெளிவந்தது. என் மனதைக் கவர்ந்ததால், பாராட்டி ஒரு கடிதம் எழுதி னேன். அதன் பின்னர் அவருடனான என் தொடர்பு அதிகரித்தது. தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராக அவர் வந்த | போது அந்த உறவு அதிகரித்தது. என் நாவலொன்றிற்கு அவர் முன்னுரை தந்து வாழ்த்தினார். ஈழத்து இலக்கியம் பற்றிய | அக்கறையைச் சந்திக்கும் போது வெளி யிடுவார். ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறு கதைப் படைப்பாளி நந்தி என்ற சிவஞான சுந்தரமாவார். 1947இல் சிறுகதை உலகு க்குள் காலடி பதித்தவர். 'கதையும் சாமி யாரும்', 'கிழவனும் கிழவியும்', "பச்சைப் பூக்கள்', "பாவதரிசனம்' முதலான சிறு கதைகள் முற்போக்குக் கால கட்டத்தில் எழுதிய தரமான கதைகள். நந்தியின் எழுத்தில் நிலைபெற்ற சத்தியமும், ஆன்மாவின் உள்ளுணர்வும், எல்லையற்ற இரக்கமும் கலந்துறவாடுகின்றன. ஆடம் பரமற்ற ஆனால், அழுத்தமும் வேகமும் . நிறைந்த ஓர் உரைநடையில் நந்தி படை த்த சிறுகதைகள் உள்ளன என்பர். நந்தி ஈழத்தின் சிறந்ததொரு நாவலாசிரியர். மருத்துவர். பிற்காலத்தில் அவர் எழுதிய
இ ச மு க உ 5 மு. 5 6 7 8 2 இ
சூ கி இ எ 5 ) 5 [ ஒ 5
மல்லிகை டிசம்பர்

துங்குகுழி', 'கேள்விகள் உருவாகின் ன' முதலிய சிறுகதைகள் அற்புதமா பவை. ஈழத்தில் நல்ல இலக்கியம் வளிவரின் அதனைப் பாராட்டத் தவறுவ ல்லை. எல்லா இலக்கிய எழுத்தாளர்க மளயும் அரவணைத்தவர், அவர்.
எனக்கும் எழுத்தாளர் சோமகாந்தனுக் ம் இடையிலான உறவு சகோதர உணர் ானது. தனது அன்பான ஒரு தம்பியாக என்னைக் கணித்தார். தன் ஒவ்வொரு புது லக்கிய முயற்சிகளும் எழுதுவதற்கு மதல் என்னுடன் கலந்து பேசுவார். ஒழிவு றைவின்றிப் பேசுவார். இலங்கை சாகி ய விழாவின் கூழ்முட்டையெறிக்கு திட்ட சட்ட கூட்ட ஆலோசனை, அன்னாரது ட்டுமடம் இல்லத்தில் நடந்தது. "எனக்கு விருப்பமிருக்கவில்லை. ஆயினும் எழுத் ாளர் சங்க முடிவுக்கு ஒற்றுமைக்காகக் ட்டுப்பட்டேன்' என்றமை எனக்குப் பிடித் இருந்தது.
புதிய எழுத்தாளர்களில் எனது சம -ாலத்தவரான முற்போக்கு எழுத்தாள என தெணியானை எனக்குப் பிடிக்கும். காற்றான் தோட்டத்து மல்லிகையையும் இரசிக்கத் தெரிந்தவர். தான் கருதிய கோட் ாடுகளுக்கு அப்பால் செல்லாது, தனது மனக்காயங்களை உதாரணமாகக் கொண்டு வழக்காடுவார். எதிலும் ஒழிவு மறைவு கிடையாது. எழுத்தாளர் யோக மாதனும், கதிர்காமநானும் என்னுடன் கூடவே, கற்றவர்கள். கைலாசபதியின் நெசமான சீடர்கள். இலக்கியத்தில் மார்க் யக் கருத்துக்களை நிறையத் தழுவுவார்
2010 * 43

Page 46
கள். நடப்பு வாழ்க்கைகளில் தவறவிட்டு க விடுவார்கள். தாழ்வுச் சிக்கலால் அவர்கள் | அவதிப்பட்டதை நான் உணர்வேன். சிறந்த படைப்பாளிகள்.
(1) த க
LH
முற்போக்கு அணியைச் சேர்ந்த அகஸ்தியருடனான இலக்கிய உறவு என் அண்ணர் புதுமைலோலன் மூலம் ஏற்பட் டது. எனது அண்ணர் அவர் குறுநாவல் தொகுதியொன்றினை தனது 'அன்பு வெளியீடாக' வெளியிட்டார். அக்காலத்தில் என் வீட்டிற்கு அடிக்கடி வருவார். ஈழத்து இலக்கிய உலகில் சுமார் 40 ஆண்டுக ளுக்கு மேலாக எழுதி வந்த முற்போக்கு எழுத்தாளரான எஸ். அகஸ்தியர் நூற்றுக் கணக்கான சிறுகதைகளை எழுதியுள் ளார். 'இருளினுள்ளே', 'கோபுரங்கள் சரிகின்றன', 'ஒரு குப்பி விளக்கு எரிகிறது" என்பன அவரின் குறுநாவல்கள், 'திரும ணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கி றாள்', "மண்ணில் தெரியுது ஒரு தோற்றம்', “எரிமலை' என்பன அவரின் நாவல்கள். மக்களின் வாழ்க்கை அநுபவங்களை எடைபோட்டு உணர்வுபூர்வ வெளிப்பாடுக ளாக அகஸ்தியரின் சிறுகதைகள் அமை கின்றன. அவரின் சிறுகதைகள் யதார்த்த பூர்வமானவை. "கொக்குத் தவம்', 'தவிர்ப்பு', “வட்டி', 'பொறி', "கடல் சிவந்தது" என்பன
அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க சிறுகதை களாகும். அவரின் பேனா அடக்கியொடுக் கப்பட்ட மக்களின் விடிவுக்காக எழுதியது. பிரான்சிற்கு அவர் வாழ இடம்பெயர்ந்ததும் அவரின் சிந்தனைகள் புதிய வாழ்க்கை க்கு மாறிவிட்டன. தலித் மனநினைவுக ளையும் அதனால் ஏற்பட்ட மனக்காயங்
2 6, 9 2 2 ஒ ஓ 2 2 2 ( 6 5. ஓ ஓ பி எ ச 19 உ பி ஐ டி ஓ சூ
மல்லிகை டிசம்பர் 2

களையும் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் அயரங்களையும் மறந்துவிட்டர் போலத் தான்றுகிறது. புதிய இடப்பெயர்வின் வாழ் பிற்குத் தன்னை இணைத்துக் கொண்டு அமரரானார்.
இரசிகமணி கனக செந்திநாதனைத் டன் குருவாக மதித்தவர் சு. இராசநாயகன். காழ் இலக்கிய வட்டத்தில் பிரதான அங் மத்தவராக இருந்தவர். அவருடன் இலக் யெ உறவு எனக்கிருந்தது. அவரை அவரது -டைசிக் காலத்தில் சந்தித்த போது, ம்பந்தர் விருதினைத் தனக்குப் பின்னர் தாடர்ந்து நடத்துமாறு பணித்தார். ஈழத் பச் சிறுகதைத்துறைக்கு வளம் சேர்த்த பர்களில் ஒருவர் சு, இராஜநாயகன் ஆவார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை ள் என எழுதியுள்ளார், 'பொத்தல்', நாகதோஷம்', 'இதயத்துடிப்பு' என்பன ரமான சிறுகதைகளாகும். அவரது சிறு தைகள் 'சொந்த மண்' என்ற பெயரில் தாகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. தெரி த சொற்களைப் பயன்படுத்தி நன வாடை உத்தியில் சிறுகதைகளைப் டைத்தார். இராஜநாயகன் சிறுகதைக மளக் கூறும் பாணி சற்று வித்தியாசமா எது. வாசகனின் எதிர்பார்ப்புக்கு முற்றி பும் வேறுபட்ட நோக்கில் அவரது சிறு தைகள் அமைந்தன. ஈழநாடு நாவல் பாட்டியில் அவரின் “பிரயாணி" முதற் பரிசு பற்ற நாவல்களில் ஒன்றாகும். எனது நவேனி' நாவலும் அதில் நான் எடுத்துக் காண்ட முடிவும், அவருக்குப் பிடித்தமாக உருக்கவில்லை. அதனைக் கண்டித்து
ண்ட கடிதம் எழுதினார். இலக்கிய செல் நறியைப் போதித்தார், 010 * 44

Page 47
கற்பகத் தரு
காவோலைகள் சர காற்றுக் கிளம்பியில் களில் குந்தியிருந் வேண்டும்.
காகங்களும் கரைக் கண் விழித்த செல் “விடிந்திருக்குமோ?' அவள் நடுச்சாமம் கழிக்கும் நினைவு அவளை அறியாமே காவோலைகள் ஒ எழுப்பிய சரசரக்கும் கண் விழித்தாள். ! த்தாள். விடிந்தால், ' என்ற ஐயப்பாடு எ கொண்டிருந்தது.
திடீரென்று, பிள்ளை “விடிந்துவிட்டது!" என்று உறுதியாயிற்று. செல்வநாயகி, படுக்கையிலிருந்து எழுந்து செ நின்று கொண்டு, தலைக்கு மேலே கைகுவித்து நின்ற இடத்திலேயே நின்று, மூன்று முறை சுற்
காண்டாமணி ஒலிக்கத் தொடங்கும் முன் முழுமையாகக் கேட்டமை, நல்ல சகுனமாகப்பு வேண்டும் என்று அவள் அங்கலாய்த்தாள்.
பனங்கூடலின் மத்தியிலிருந்த ஒரு சிறு து பனையோலையால் வேயப்பட்டு, வடலி மட்ல மண்குடில் தான் அவளின் மாளிகை. |
அவளது சிறு வளவுக்குளேயே நான்கு பன க்கு அவை தான் ஜீவாதாரமாய் விளங்கின. ெ களாகக் கருதாமல், தன்னை வாழ வைக் கும்
மல்லிகை டிசம்பர் |

க்கள், நான்கு
-க.பரணீதரன்
ரசரக்கின்றன.
நக்க வேண்டும்... அல்லது காவோலை த காகங்கள் எழுந்து, பறந்திருக்க
கின்றன.
வநாயகியிடம் ஒரு சிறு பரபரப்பு.
வரை, உறங்கவேயில்லை. அலைக் களால் இழுபட்டுக் கொண்டிருந்தவள், ல பின்னிரவில் கண்ணயர்ந்துவிட்டாள். அறுடனொன்று பனையுடனும் உராய்ந்து > ஒலியிலும் காகங்களின் கரைதலிலும் இன்னும் விடியவில்லை என்றே நினை =தான் எண்ணியபடி எல்லாம் நடக்குமா?' ழந்து, அவள் நினைவுகளை அரித்துக்
எயார் கோயில் காண்டாமணி ஒலிக்கிறது.
வளியே வந்தாள். கிழக்குத் திசை நோக்கி து, "அப்பனே பிள்ளையாரே!'' என்றவாறு ஊறிக் கும்பிட்டுக் கொள்கிறாள். பனரே கண் விழித்து, அதன் ஓசையை பட்டது. எல்லாம் நினைத்தபடி நடந்துவிட
ண்டுக் காணியில் செல்வநாயகியின் வீடு. டையால் சுற்றிவர வரியப்பட்ட அழகான
கன மரங்கள். கணவனை இழந்த அவ ளு சல்வநாயகியும் அவற்றை வெறும் மரங் - தெய்வமாகவே கருதி வணங்குவாள். 2010 p 45

Page 48
யூ E மு மு மு |
பனை கற்பகத்தரு தான் என்பதற்கான ! விளக்கம் செல்வநாயகிக்கு நன்றாகத் தெரி ந்திருந்தது. பனையிலிருந்து கிடைக்கக் கூடிய பயன்களை எல்லாம் அவள் உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டாள்,
பனையிலிருந்து கிடைக்கு ஓலை களை விற்பாள்; பனை மட்டைகளை விற்பாள்; பனம் பழத்திலிருந்து பனாட்டுத் தயாரித்து விற்றுக் காசாக்குவாள். பனம்பழ விதைகளைச் சேர்த்து வைத்து, பாத்தி கட்டி விதைத்துப் பனங்கிழங்காக மாற்று வாள்; பனங்கிழங்குகளை ஒடியலாக்கியும் அவித்துக் காயப் போட்டு புழுக்கொடிய லாக்கியும் 'இரசவாதம்' செய்வாள். மழைக் காலத்திற்கெனத் தனக்கு ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, மீதியை விற்றுப் பணமாக்குவாள். இளங் குருத்தோலை களை வெட்டிக் காயப் போட்டு, வர்ணம் காய்ச்சி, வண்ணம் உள்ள பாய், பெட்டி, நீற்றுப்பெட்டி, பனங்கட்டிக்குட்டாள் என்று விதம் விதமாக இழைத்துச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்று வருவாள்.
செல்வநாயகி சுறுசுறுப்பானவள். எந்தச் சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழந்து போகா தவள். தன் கணவனை இழந்த பின்பும் கூட, தன் பிள்ளையைத் தன்னால் வாழ வைக்க முடியும் என்று அவள் கொண்டிரு ந்த உறுதிதான் அவளை இன்னும் வாழ, வைத்துக் கொண்டிருக்கிறது.
சிலவேளைகளில் தன் விதியை நினை த்து அவள் கண் கலங்குவாள். அவளின் மண வாழ்க்கை ஒரு சில வருடங்களுடன் முற்றுப்புள்ளியாக விட்டதை எண்ணி இறை வனைத் தன் மனதுக்குள் திட்டித் தீர்க்க வும் செய்வாள். ஆனால், அடுத்த கணமே தன்னைத் தானே நொந்து கொண்டு, ஒரு
து ஆ 5 5 3
நீ டு டு டூ 9 உ ப தி
ம (டி த ஒ உ த மு க
மல்லிகை டிசம்பர் 1

சில வருடங்களிலான மணவாழ்க்கையி றும் முத்துப் போன்ற மகனைத் தனக்குத் கந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வாள்.
இரண்டு மினிபஸ்களைச் சொந்தமாக வைத்துக் கொண்டு, சம்பளத்துக்கு றைவர் மாரையும் கொண்டக்ரர்மாரையும் வைத் துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த சுப்பி மணியத்தின் மூன்றாவது மகள் தான் செல்வநாயகி. உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவள், சந்தர்ப்பவசத்தால், கோண்டக்ரராக வேலை பார்த்துக் கொண் இருந்த சண்முகசுந்தரம் என்ற 'பெடியன்' துே காதல் வயப்பட்டாள்.
இருவருக்கும் ஒத்த வயது. காதலுக் தப் பின்னாலும் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதே என்று சிந்திக்க முடியாத பரு பம். விபரம் அறிந்து தந்தையிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பவே சண்முகசுந்தரத்தோடு செல்வநாயகி களவாக ஓடிப் போனாள்.
சண்முகசுந்தரத்தின் தாய்க்கு வெள் மளயும் சொள்ளையுமாக இருந்த செல் பநாயகியைப் பிடித்துக் கொண்டது. கண பனை இழந்திருந்தும் சொந்தமாக இருந்த ரு பரப்புக் காணியிலுள்ள வீட்டில் தன் கனோடு வாழ்ந்து வந்தவள், தன் மகனுக் நக் கிடைத்த செல்வநாயகியையும் அன் பாடும் மனநிறைவோடும் அரவணைத்
க் கொண்டாள்.
சண்முகசுந்தரத்துக்கு செல்வநாயகி து கொள்ளை ஆசை. தன்னை நம்பித் ன்னோடு வந்தவளுக்கு எந்தக் குறையும் )வக்கக் கூடாதென எண்ணினான். சல்வநாயகியோடு ஓடி வந்த புதிதில் தன் சமிப்பிலிருந்த பணத்தில் உடுப்புகளும், ரு பவுண் சங்கிலியும் வாங்கினான். வன் தாயாரும் தன் சம்பாத்தியத்தில் ரு மூக்குத்தி வாங்கிக் கொடுத்தாள். 010 * 46

Page 49
ஏற் கா
ண்
மே
செ
கா:
செ
போ
கடு தே
செ பன் கிச்
ரத்த
டார்
இரண்டொரு மாதங்கள் வாழ்க்கை சிக் கல் மிகுந்ததாகவே இருந்தது. ஆனால், சண்கமுசுந்தரத்தின் முயற்சியால் இன் னொரு வானுக்கு அவன் கொண்டக்ரர் ஆனான். கண்ணதாசன் வயிற்றிலிருக்கும் போதே பேத்தியாரை 'விழுங்கிவிட்டு" பிறந்தான்.
தன்னுடைய தாயின் அந்திமக் கிரியை களுக்காகக் கையிலிருந்த பணத்தைச் செலவு செய்து முடித்துவிட்டான். ஆனா லும் அது நாள் வரை தனது உழைப்புட னும் அவன் தாயின் சம்பாத்தியத்தின் பங் களிப்புடனும் ஓடிக் கொண்டிருந்த வாழ்க் கையைத் தனி ஒருவனின் உழைப்பால் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தான். கண்ணதாசன் பிறந்த போது, செலவுகளும் கூடிக் கொண்டன. செல்வ நாயகியிடம் இருந்த ஒரு பவுண் சங்கிலி யையும் கூட, விற்க வேண்டியதாயிற்று. செல்வநாயகிக்கும் கவலைதான். ஆனால், சண்முகசுந்தரத்தின் அன்பிலும், தன் குழந் தையின் மழலையிலும் அவள் நனைந் தாள், வாழ்க்கையின் மிகப் பெரிய செல் வம் அவை தான் என்று அவள் நம்பினாள். கண்ணதாசனை நன்றாக வளர்த்து விட வேண்டும் என்பது தான் அவளுக்கும் சண் முகசுந்தரத்துக்கும் கனவாக இருந்தது. தாங்கள் இடையில் முறித்துக் கொண்ட படிப்பைக் குறைவின்றித் தம் பிள்ளைக் குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் உறுதி கொண்டனர்.
குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தி யான வேளையில் தான் அந்தக் கொடூரம் நடந்தது. இரு மினிபஸ்களுக்கிடையே வழியில் நடந்த போட்டி ஓட்டத்தில், சண் முகசுந்தரம் ஒரு பயணியை மினிபஸ்ஸில்
டது மீது தல்
தல்
எவ
அலி
பற்ற
கன் க்க
துக்
குள்
ளுக்
ள்!
போ அந்
துக்.
ல்ல
நட்
மல்லிகை டிசம்பர் 201

றிவிட்டு, தான் சரியாக “புட்போர்ட்'டில் லை வைக்க மறந்து, தடம் புரண்டு உரு டான். அவன் மினிபஸ் சில்லு அவன் லேயே ஏறிவிட்டது. பெரியாஸ்பத்திரிக்கு அவனை எடுத்துச் ன்றபோது, பெரிய 'ஒப்பரேஷன்' ஒன்றுக் கக் கொழும்புக்கு ஏற்ற வேண்டும் என்று என்னார்கள். கொழும்புக்குக் கூடப் 7வதற்கும் அவனின் மருத்துவச் செலவு நக்கும் ஐம்பதினாயிரம் ரூபா வரை வைப்படும் என்றும் சொன்னார்கள். ல்வநாயகி பலரிடம் ஓடித் திரிந்து அந்தப் அத்தொகையைக் கைமாற்றாக வாங் சேர்ப்பதற்குள்ளாகவே சண்முக சுந்த தின் உயிர் பறந்துவிட்டது.
செல்வநாயகிக்கு, அவன் அவளை நட் ற்றில் கைவிட்டுச் சென்றது போல் பட் 1. ஆனால், இந்த நிலைமையிலும் தன் ப கொஞ்சமேனும் இரக்கம் காட்டாத 1 பெற்றோரை எண்ணிப் பார்க்கையில், எது குழந்தைக்குத் தன்னைத் தவிர ரும் இல்லை என்பதை உணர்ந்தாள். வளிடத்திலிருந்த 'அநாதரவான நிலை" றிய உணர்வு எங்கோ பறந்தோடி விட, எணதாசனை நன்றாக வளர்த்து ஆளா வேண்டும் என்று உறுதி பூண்டாள். 'என்ன செய்யலாம்?' என்று யோசித் - கொண்டிருந்தபோது தான் வளவுக் 1 நின்ற நான்கு பனை மரங்களும் அவ க்கு நம்பிக்கை தந்தன. அவள் தனக்கு ள ஓர் ஒளிப் பாய்ச்சல் ஏற்பட்டது சல், உணர்ந்தாள். அதன் பின்பு அவள் -தப் பனைகளோடு தன்னைப் பிணைத் கொண்டு, அவற்றின் பயன்களையெ மாம் பெற்றுத் தன் வாழ்க்கையை
த்தி வந்தாள். 0 * 47

Page 50
காலைப் பூஜைக்கான அம்மன் கோயில் மணியின் ஓசையில், செல்வநா யகி தன் நினைவுகளிலிருந்து மீண்டாள்.
பனை மரங்களை நிமிர்ந்து நோக்குகி றாள். அவளையும் மீறி அவளின் கண்களி லிருந்து கண்ணீர் பெருகியது. 'தனது முடிவு சரிதானா?' என்ற கேள்வி அவளுள் ஒருமுறை எழுந்தது.
உள்ளே பாயில் படுத்திருந்த கண்ண தாசன், புரண்டு படுத்தது போல இருந்தது. அவன் இழுத்திழுத்து மூச்சுவிட்டுக் கொண்டு நித்திரையாக இருந்தான். அவ னருகே சென்று அவனது தலையைத் தட விக் கொடுத்து அவனை எழுப்பினாள்.
''ராசா, எழும்பணை.... விடிஞ்சுட்டு தணை..... பெரிய பள்ளிக்குடத்துக்குப் போகவெல்லே வேணும்....?''
கண்ணதாசன் மெல்லக் கண்விழித் துக் கொள்கிறான். தாயின் கண்களும் முகமும் அழுது வீங்கியிருப்பது போல அவனுக்குத் தெரிந்தது.
“ராசா, ஓடிப் போய்க் கை, கால், முக த்தை அலம்பிக் கொண்டு பல்லுத் தீட்டிக் குளிச்சிட்டு வாணை. ஏழரை மணிக்கு பஸ் எடுத் துப் போகணும்... நேரத்துக்குப் போகாட் டில் ஏசுவினம்...."
"சரியம்மா...!" கண்ணதாசன் உற்சாகத்துடன் எழு ந்து ஓடியதைக் கண்டு, இவள் மனம் பூரித் தாள். தனது கண்களையும் முகத்தையும் ஒரு சட்டையால் துடைத்துக் கொண்டாள்.
யாரோ வேலிப் படலையைத் திறந்து கொண்டு வரும் சத்தம் அவளுக்குக் கேட்
கிறது.
'ராசதுரையண்ணையும் அவரின்ரை
மல்லிகை டிசம்ப

ஆட்களாகவும் தான் இருக்கும்.......'
அவள் நினைத்தது சரிதான். அவர்கள் தான் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்டதும் அவளுக்கும் உற்சாகம் பிறந்துவிட்டது. ஓடிப் போய் வர வேற்றாள்.
"ராசதுரையண்ணை வாங்கோ, வாங்கோ...! உங்களைத் தான் நான் பார்த் துக் கொண்டு நிற்கிறன்......"
அவளின் எதிர்பார்ப்பு ராசதுரைக்கு விளங்கியது.
“பிள்ளை! இண்டைக்கே பெடியனைக் கூட்டிக் கொண்டு போகப் போறாய்...? எல்லா ஆயித்தமும் செய்தாச்சே..?"
''ஓமண்மை.....! எல்லாமே செய்து போட்டன்..... அண்டைக்கு நீங்க தந்த அட்வான்ஸை போன கிழமையே கட்டிப் போட்டன். இண்டைக்கு மீதியையும் கட்டவேணும்........''
செல்வநாயகி எதற்காக இழுத்து இழுத்துக் கதைக்கிறாள் என்பது ராசதுரை க்கு விளங்கியது.
“பிள்ளை நீ ஒண்டுக்கும் யோசியாதை, இப்ப என்ரை பெடியன் காசு கொண்டு வந்திடுவான்..... நீ போய் உன்ரை பெடி யனை அனுப்புற வேலையைப் பார்.... நீயும் போய் வெளிக்கிடன்!”
செல்வநாயகி நம்பிக்கையுடன் வீட்டுக் குள் செல்லக் குனிந்தாள். ஆனால், ராசது ரையின் அழைப்பில் அவள் மீண்டும் நிமிர் ந்தாள்.
“பிள்ளை, நான் சொல்லுறன் எண்டு கோவிக்காதை. ஒருமுறைக்கு ரண்டு முறை யோசிச்சுப் பார்... உன்ரை மேன் கெட்டிக்காரனெண்டு கதைக்கிறவை..... ர் 2010 * 48

Page 51
மா
ப
கடு
கிர
ய்க
ப
கதி
எடு
கெ
வா
டே
ଇଣ
அவன் இப்ப படிச்ச பள்ளிக்குடத்திலையே | படிக்கலாம் தானே........?"
செல்வநாயகி இடைமறித்து உறுதியா கக் கூறினாள்.
“இல்லை அண்ணை...! நானே தீர்மா
றும் னிச்சிட்டன். நல்ல பள்ளிக்குடத்திலை படிச் சால் தான் அவன் நல்லா வரமுடியும்." இராசதுரை விடுவதாயில்லை.
அ. "பிள்ளை! அதுக்காக இவ்வளவு கால மும் உனக்குக் கைகொடுத்த இந்தப் பனையளை வித்துப் போட்டு, என்ன செய்
யப் போறாய்...?"
ய செல்வநாயகிக்குக் கண்ணுக்குள் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
"ஓமண்ணை, என்ரை பெடியன்ரை மூண்டு வயசிலை அவர் என்னை விட்டிட் டுப் போக, ஏழு வருசமா இந்தப் பனையள் தான் எனக்கு ஆதரவு. எனக்கும் நினைச் சால் கவலை தான், ஆனா என்ன
பதி ண்ணை செய்யிறது? இந்த ஊர்ப் பள்ளிக் குடத்திலை ஐஞ்சாம் வகுப்பு வரை படிச் சது போதும், பெரிய பள்ளிக்கூடத்திலை படிச்சாத்தான் நல்லா வருவான்... நான் பலகாரம் சுட்டு வித்தாவது, நான் என்ர பிள்ளையைப் படிக்க வைப்பன்!''
செல்வநாயகியின் நிலையைக் கண்டு ராசதுரைக்கும் பரிதாபமாக இருந்தது.
"ஏன் பிள்ளை, அதுவும் அரசாங்கப் பள்ளிக்குடம் தானே? அங்கை சேத்துக் கொள்ளுறதுக்கு ஏன் பிள்ளை காசு கேட்கி னம்? கொஞ்ச நஞ்சமில்லை. பத்தாயிரம் எண்டெல்லோ சொன்னனீ...?"
ராசதுரைக்கு எப்படி விளங்க வைப்ப த தென்று அவளுக்குத் தெரியவில்லை. தன மு க்குக் கருணை காட்டுமாறு ஒரேயடியாக
கா
பரி
வி
கம்
-2 இ
கே
மல்லிகை டிசம்பர் 20

அத்துவிட்டு, "அப்பிடியானால் உங்கடை எளிக்கூடங்களிலையே போய்ப் படிக் லாம் தானே? ஏன் பெரிசாய் ஆசைப்படு றியள்?” என்று எரிச்சலுடன் அதிபர் ஏசி து அவளுக்கு நினைவுக்கு வந்தது, ஒன் ம் சொல்லாமலே நின்றாள்.
"என்னவோ பிள்ளை, நான் மரம் டிச்சு விக்கிறனான், தான்... ஆனா, ன்ரை பனையளிலை நான் ஒருநாளும் ண் வைச்சதில்லை. உன்ரை நிலை னக்குத் தெரியும்... நான் என்னத்தைச் =ய்ய...? நீ தான் என்னட்டை பனை ளை விக்கப் போறதாய்ச் சொல்லி, அச்ச பரமும் வாங்கிக் கொண்டு போனனி....'' செல்வநாயகி மெளனமாக உள்ளே பாய் சேலையை உடுத்திக் கொண்டு, வளியே வந்தாள். ராசதுரையின் மகன் சுடன் வந்தான். அவள் ஒருமுறை னைகளை' உற்றுப் பார்த்தாள்.
இழுத்து வீழ்த்துவதற்கு வசதியாகப் னையின் உச்சியில் கயிற்றைக் கட்டி ட்டு, அடிப்பனையைத் தறிப்பதற்கு அவர் ள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.
அவளுக்கு உயிரே போவது போல இரு தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மிர்ந்தாள்.
கண்ணதாசன் பாடசாலைச் சீருடை பணிந்து, துள்ளிக் கொண்டு வெளியே
டிவந்தான்.
இப்போது பனை தறிக்கும் ஓசையோ, வறெதுவோ அவளுக்குக் கேட்கவில்லை. ன் மகனின் எதிர்காலம் தான், அவள் மன்னால் காட்சியாய் விரிந்து கொண்டிரு குது.
010 * 49

Page 52
எந்திரன்: ஒரு ரசனைக் குறிப்பு
பக்க வைக்கும்?
தமிழில் இப்படி ஒரு பிரமாண்டமான திக என்ற வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது எந்திரன்! கிராபிக்ஸ், ஒலி, ஒளி பதிவுகளைத் தவிர, குறி னில் இல்லாது விட்டாலும் படம் முழுவதும் ஒன் படத்தின் வேகம் இதற்கு முன் தமிழ்த் திரைப் காலத்தில் ஆங்கிலத் திரைப்படங்களைப் | அதிவேகமும், விறுவிறுப்பான காட்சிகளும் தி பூட்டும் சில காட்சிகளும், பின்னணி இசையும் சற்று முதிர்ந்த, முன்னைய தலைமுறையினர் கிக்க முடியாதிருக்கும். அத்துடன் நெஞ்சுப் பத சிரமமின்றி பார்த்து ரசிக்கிறார்கள்.
படத்தில் ரஜினியை, ஐஸ்வர்யா ராயை விட எடிட்டர், இயக்குநர் ஆகியோருக்கே அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் கோடம்பாக்கத்தை ஹெ வொரு காட்சியையும் மெருகூட்டும் ஏ.ஆர்.ரகுமா கள் கேட்கும்படி இருந்தாலும், மேற்கத்திய வகை காட்சிகளின் பிரமாண்டமும், பின்னணி இசையும்
கோடி கோடியாகக் கொட்டித் தைரியமாகக் 0 கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோர் ரஜினி என் யினதும் பிரபல்யத்தை நம்பி களமிறங்கி வெற்றி வெற்றியில் உலகமயமாதல் உத்திகள் பெரும் ட பர உத்தி. மற்றையது பரவலான விநியோக யரங்குகளில் வெளியிட்டமையும் ஒரே சமயத் மொழிகளில் வெளியிட்டதும். ஆங்கில சப் ரைற்ற களை சொல்லிக் கொண்டே போகலாம். ஐல் யதிலும், பாடல் காட்சிகளின் களத் தெரிவும் ரஜின லும்படியாக உள்ளன. வில்லன் பேராசிரியரும் வைக்க முயன்றாலும், காட்சிகளின் பிரமாண்ட
மல்லிகை டிசம்பர் :

ஊரமாண்டங்கள்!
-ச.முருகானந்தன்
ரைப்படத்தைத் தயாரிக்க முடிந்துள்ளதே திரைப்படம். இந்தப் பிரமாண்டங்களையும், ப்பிடும்படியான அம்சங்கள் எதுவும் எந்திர றிப் போய்ப் பார்க்கக் கூடியதாக உள்ளது. படத்தில் பார்த்திராத ஒன்று. அண்மைக் பார்த்திராத ஒருவராயின், இப்படத்தின் கைக்க வைப்பதுடன் வியப்பூட்டும். பிரமிப் ம் நாடித்துடிப்பை அதிகரிக்க வைக்கும். பால் சில காட்சிகளைக் குழப்பமின்றி கிர ற்றமும் ஏற்படும். புதிய தலைமுறையினர்
ஒலி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், வேலை. எல்லோரையும் ஏப்பம் விடுமளவு ஹாலிவூட்டிற்கு இட்டுச் செல்கின்றது. ஒவ் 'னின் இசைக்கு சபாஷ் போடலாம். பாடல் கப் பாடல்களாகவே இருக்கின்றன. பாடல் > பாடல் வரிகளைச் சாப்பிட்டு விடுகின்றன. கோடம்பாக்கத்தில் இப்படியொரு படத்தை எற நடிகனதும், ஐஸ்வர்யா என்ற நடிகை அறியும் கண்டுள்ளார்கள். ஆனால், இந்த பங்காற்றியுள்ளன. ஒன்று சிறப்பான விளம் ம். இரண்டாயிரத்திற்குமேற்பட்ட திரை ததில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய நிலுடன் பிரதியெடுத்ததும் என பல விடயங் பவர்யாவின் அழகைக் காட்சியப்படுத்தி ரியின் அமர்க்களப்பில்லாத நடிப்பும் சொல் தேறுகிறார். கருணாஸ், சந்தானம் சிரிக்க ங்களினூடே அடிபட்டுப் போகிறார்கள். !010 * 50

Page 53
ரு டெ டப்
ட
Iெ
ஓம் யின
ரதி
குறிப்பிட்டுச் சொல்லும்படி பல மயிர்க் கூச்செறியும் காட்சிகள் ஆங்கிலப் படங்க ளின் பிரமாண்டங்களை ஒத்திருக்கிறது. ஆரம்பத்தில் வரும் ரயில் காட்சிகள் அப்ப டியான ஒரு மயிர்க்கூச்செறிய வைக்கும் | காட்சியாக உள்ளது. கணினி கிராபிக்ஸ்; தொழில் நுட்பம் சிறப்பாக உள்ளது. அந் தக் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான ரஜி னிகளைக் காட்சிப்படுத்துவதும், உருமா ற்றம், வடிவமாற்றம் எனப் பிரமாண்டமான இறுதிக் காட்சிகள் விறுவிறுப்பாக உள் ளன. எனினும் ஆரம்பக் காட்சிகளை ரசித் தளவு இந்த இறுதிக் காட்சிகளை ரசிக்க முடியாதிருந்தது. உணர்வைத் தொடாமல், ஏதோ ஒருவகை இயந்திரத் தன்மை யையே ஏற்படுத்தியது. சுருங்கச் சொன் னால் பிரமிக்க வைத்தளவுக்கு ஒன்ற வைக்க முடியவில்லை.
அ.
கடு
வி
தட
சா
பிர
சிந்
காலச் சக்கரம் மரணத்தின் 2
காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும்.
- நாச்சி
நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து... விரும்பியவரை இழுத்துக் கொள்ளும் மரணம்....
அது ஆணாக... பெண்ணாக.....
மல்லிகை டிசம்பர் 20

வழமையான படங்களின் ரஜினியிலி ந்து எந்திரன் ரஜினி வேறுபட்டிருந்தார். டாக்டர் வசீகரன் பாத்திரத்தில் ஆர்ப்பாட் பில்லாத நடிப்பு. சண்டை போட்டு முர னை அடித்து நொருக்காமல் கண் அக்குள் மண்ணை அள்ளி எத்திவிட்டு ஒத் தப்பும் ரஜினியின் பாத்திரம் வழமை லிருந்து வேறுபட்டது. பதிலாக எந்திரன் இனி போட்டுத் தள்ளுகிறார்.
ரோபோக்கள் உணர்வூட்டப்பட்டால் து ஆபத்தானது என்ற ஒற்றை வரிக் தைதான். உண்மைதான்; இயற்கைக்கு ரோதமாக மனிதன் போகும் ஒவ்வொரு -வையும் ஆபத்தையே தேடுகிறான்.
நுளம்புக் காட்சி ரசிக்கும்படியான Dப்பான கிராபிக்ஸ் காட்சி! அதுபோலவே சவக் காட்சியும்! யதார்த்தத்தைப் பற்றிச் கதிக்காமல் ரசிக்க முடிகிறது.
மசல்
சியாதீவு பர்வீன்
இன்னும் குழந்தையாக
என்று... யாராகவும் இருக்கலாம்.
ஒரு பெருமூச்சுத் தானும்
விட அவகாசம் கிடைக்காத தருணமது
எந்த விருப்பமும் எந்த வெறுப்பும்
நம்மை.... திருப்பிக் கொண்டு வரமாட்டா... மரணத்தின் வாசலைக் கடந்த பின்...
10 ஓ 51

Page 54
eoகை 'ஒரு வாசகனி
பிரபல கவிஞரும், இணையத்தள எழுத்தா மேமன்கவியின் "ஒரு வாசகனின் பிரதிகள்' என ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன்.
அழகிய முன் பக்க அட்டையை மேமன்கவி . ஏற்கனவே டொமினிக் ஜீவாவின் மல்லிகை : வடிவமைப்புச் செய்து கொடுப்பவரும் இவரே! அ அட்டைப்பட வடிவமைப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீகாந்தனுக்கு... சமர்ப்பணம் என்று எழுதாவி நான் சமர்ப்பித்துக் கொண்டு படித்தேன்.
அரச விருது பெற்ற எஸ்.கொடகே சகோது
வெளியிட பேராசிரியர் உள்ளே ந வாசகனின பதிந்து வி அனுமதிக் மேமன்கள் உலகில் ஓ கூட, அவள் எழுத்தாள அறிமுகக் சேர்த்திருக்
இனி நூலி ஓர்ஆனின்
ஜெயராசா பற்றித் தல 'எண்மப் |
மல்லிகை டிசம்பர்,

கவியின்
ன பிரதிகள்'
-எம்.எம்.மன்ஸுர்
ளரும், இலக்கியச் செயற்பாட்டாளுருமான ன்ற நூல் என் வசம் வந்த போது மிகவும்
அவர்களே கணினியில் பதித்து இருந்தார். ஆண்டு மலர்களுக்கு முன்பக்க அட்டை பதே பாணியில் தனது நூலுக்கும் அழகிய சர். முற்போக்கு எழுத்தாளர் அமரர் ராஜ் ட்ெடாலும் 'சமர்ப்பணம்' என்ற சொல்லை
தரர்கள் வெளியீட்டாளர் மூலம் இந்நூல் ப்பட்டிருக்கிறது. நூலின் வாசலைப் T சபா ஜெயராசா திறந்து வைக்க, நூலின் நுழைய முன், மேமன்கவி அவர்கள் ஒரு ன் பேச்சாகத் தனது கருத்துக்களைப் பட்ட பிறகே, எம்மை உள்ளே செல்ல
கிறார். வியைப் பற்றித் தெரியாதவர்கள் இலக்கிய இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் ரைப் பற்றி அறிந்து கொள் வதற்குப் பிரபல ர் திக்குவல்லை கமால் பின்னட்டையில் குறிப்புக ளைத் தந்து, நூலுக்கு மெருகு க்கிறார்.
என் உள்ளே நுழைந்தால், பேராசிரியர் சபா
அவர்கள் நூலாசிரியர் மேமன்கவியைப் எது கருத்துக்களைப் பதிவு செய்கையில், புரட்சியின் சாதகமான விளைவுகளைக் 2010 * 52

Page 55
F தE E = ரா கு |
கலை இலக்கியப் பரப்புக்குள் இழுத்து | வரும் முயற்சியைத் தமிழிலே தளராது | முன்னெடுத்து வருபவர்களுள் மேமன்கவி | தனித்துவமானவர். எண்மப் புரட்சியில் ய நிகழும் இணையத்தளங்களின் முக்கியத் | துவம் பற்றிய ஈடுபாடு காட்டும் வேளை, அவற்றின் பயன்பாட்டின் நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கருத்திலே கொள்ள வேண்டியுள்ளது. கணினி நுகர்ச்சியின் சமத்துவம் பற்றி மதிப்பிடும் பொழுது, ஏழ்மை மட்டும் யுத்தத்தின் வழியான இழப் புகளால் பாதிப்படைந்துள்ள சமூக நடப் பியலையும் தொடர்புபடுத்தி நோக்க வேண் டியுள்ளது. சமகாலத்துக் கவிதையின் எழுது கோலங்களை மதிப்பீடு செய்யும் முறையில் மேமன்கவி அவர்கள் தமக்கு ரிய தனித்துவத்தையும், பயில் கோணத் தையும் பொறுப்புணர்ச்சியுடன் வெளிப்படுத் தியுள்ளார்' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேமன்கவி தமது கருத்தைப் பதிவு செய்கையில் தான் படைப்பாளியாக இருப் பதை விட, வாசகனாக இருக்கவே அதிகம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற் குக் காரணம், தீவிர வாசகனாக இருந்த மையால்தான் அவரால் படைப்பாளியாக பரிணமிக்க முடிந்தது என்ற கருத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதோடு, தீவிர வாசக னாக இருந்து கொண்டு, படைப்பாளியாக இருப்பதில் இரண்டு வகையான இடர்பாடு களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும், அவை:- 1. படைத்தவையுடன் படித்தவைகளை ஒப்பிடும் தருணங்களில் ஏற்பட்ட திருப்தி யின்மை. 2. படித்தவை போல் நம்மால் படைக்க
மல்லிகை டிசம்பர்

முடியவில்லையே என்ற ஆதங்கம், ஏக்கம் ரற்படுத்திய சோர்வு. என இரண்டு பய துள்ள காரணங்களைச் சுட்டிக் காட்டி பிருக்கிறார்,
"முப்பது வருடகால இலக்கிய வாழ்வில் தீவிர வாசகனாகத் தான் இருந்து கொண்டு தேடி வாசித்த கலை இலக்கியப் பிரதிகள் மற்றும் உலகளாவிய ரீதியான சமூக அரசி பல் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய எனது வாசிப்பின் வெளிப்பாடுகளே இத்தொகுப் பில் உள்ள பிரதிகள்” என நூலின் நோக்கம் பற்றி தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.
1992ஆம் ஆண்டு, க.நவம் எழுதிய உள்ளும் புறமும்' என்ற சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனக் கருத்துக் களை வீரகேசரியில் பதித்துத் தனது வாசி ப்புப் பிரதியைத் தொடங்குகின்றார். 1992 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான பதினெட்டு வருடகால இடை வெளிக்குள், தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இத் தொகுப்பைக் கருதலாம். அநேகமான கட்டுரைகள் மல்லிகையின் ஆண்டுமலர்களிலும், மாதாந்த வெளியீடுக ளிலும் இடம்பெற்ற கட்டுரைகளும், வீர கேசரி, ஜீவநதி, நீதிமுரசு போன்றவற்றில் வெளியான விமர்சனங்கள், கருத்துக் கோவைகள் என வெளிவந்தவை இணை க்கப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டை மல்லிகையின் 12வது ஆண்டு மலரில் 'கலை இலக்கிய வளர்ச்சியில் கணினியும் இணையமும்', அதே மல்லிகையின் 2008ஆம் ஆண்டின் 13வது ஆண்டுமலரில் அ.மங்கை தொகு ந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவி தைத் தொகுப்பான 'பெயல் மணக்கும்
2010 p 53

Page 56
சசு ருக
பொழுது" என்ற தொகுப்பைப் பற்றி “ஈழத் துப் பெண்ணியக் கவிதைகள்', 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத மல்லிகையில் வெளி யான 'அ.ந.கந்தசாமி', 2009 ஆம் ஆண்டு ஜீவநதியில் வெளியான எம்.எஸ், அமானு ல்லாவின் 'வரால் மீன்கள்' சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை, 2010ம் | ஆண்டு மல்லிகையின் 45வது ஆண்டுமல ரில் வெளியான 'பின்காலனியம் (Post Colonial) கோட்பாடும் இலக்கியமும்', 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமுர சில் வெளியான இலங்கைப் பெண் கவிஞர் களின் வழியாக என 'பெண்ணியக் கவிதை வளர்ச்சி', 2010 மார்ச் மாத மல்லிகையில் வெளியான “தமிழ் நேசன் அடிகளாரின் நெருடல்கள்' கவிதைத் தொகுதி, அதே இதழில் வெளியான 'மலராவின் புதிய இலைகளால் ஆதல்' கவிதைகள், 2010 ஜூலை மல்லிகை இதழில் வெளியான . 'பின்காலனிய குறுந்திரைப்படப் பரிவர்த் தனை' (Exchange), 2010 ஆகஸ்ட் மாதம் வெளியான கெகிராவ ஸுலைஹாவின் | 'பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்" மொழி பெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பில் | ஒரு பயணம், 29 மே முதல் 05 ஜூன் 2010 வரையிலான காலத்தில் நடைபெற்ற | கௌசிகனின் மாணவிகளின் ஓவியக் கண்காட்சி பற்றிய தமது பார்வையை வீர
கேசரி சங்கமம் மூலம் 'வர்ணங்களின் கல | வைகளினூடாக ஓர் அநுபவம்' என்ற கட்டு | ரைகள் கருத்துக்கோவை, விமர்சனங்கள், மதிப்பீடு, பார்வை என்ற வகையில் பதிவு செய்த கருத்துக்களின் தொகுப்புக்கள் கட்டுரை வடிவாகப் பதியப் பெற்றுள்ளன.
இணையத்தளக் கணினி எழுத்தாள ர. ரானபடியினால் வாசகர்களின் பார்வைக்
H 13. ( எ த ச ச ச ந ங்
தி
மல்லிகை டிசம்பர் !

காகச் சில இணையத்தள முகவரிகளைத் தந்து இருப்பது மிக மிகப் பிரயோசனமான ஒன்று. சஞ்சிகைகளின் பெயர்களும், அவ bறின் தொடர்பு முகவரி பற்றிய பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தாம் விரும்பிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இது வாசகர்களுக்குப் பெரிதும் துணையாக இருக்கும்.
அதேபோல தமிழ் இணையத்தில் இன்று கையாளும் வழிமுறைகள் தமிழ்க் கலை இலக்கியத்துக்கு எவ்வகையில் பங்காற்றி வருகிறது என்பதையும், அதன் வடிவங்களையும் ஆங்கிலச் சொற்களுக்கு பற்ற தமிழ் பயன்பாட்டுச் சொற்களையும் வரிசைக் கிரமமாகத் தந்துள்ளார்.
கவிதைத் தொகுதி அல்லது கதைத் தொகுப்புகளின் முன் பின் அட்டைகளின் படங்களையும், பின் அட்டையில் அவ மறை எழுதியவர்களின் விபரக் குறிப்பு களும் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாசகனும் மேமன்கவி யைப் போல வாசிக்க வேண்டிய அநேக விடயங்களும், வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு கருத்து அநுபவங் களும் இந்நூலில் நிறைய இருக்கின்றன.
முடிவாக இதனை வெளியிட்டு வைத்த கொடகே சகோதரர்கள் வெளியீட்டு நிறுவ எத்துக்கும், என்றும் தனது முன்னேற்றத் ன்ெ பங்காளியாக இருக்கும் மல்லிகை திவாவுக்கும் மனது மறக்காத நன்றிக ளைத் தெரிவித்து இருக்கிறார்.
முன் அட்டையை அலங்கரிக்கும் கவி நரின் கணினிப் படம் அவரது கலையின் சிப்புத் தன்மையை எடுத்துக் காட்டத் -வறவில்லை.
2010 p 54

Page 57
இரசனைக் குறிப்பு:
மூன்றாம் ?
உமா வரதராஜன்
நவீன சிறுகதைப் படைப்பில் ஆளுமையை குப் புதிய முகமொன்றைத் தந்த படைப்பாளிக சிறுகதைகளால் வெளிப்படுத்தியிருப்பவரும், கணிப்பைப் பெற்றவருமான உமா வரதராஜன் ந பதை “மூன்றாம் சிலுவை' என்ற நாவல் மூலம் செய்கிறார். இன்றைய வாசிப்பு வீச்சை மனா பக்கங்களுக்குள் அடக்கியுள்ளார். இது வசதியான
இன்றைய தமிழ் மண்ணில் எழுத்தாளர் கன் செய்வதை இலக்கிய நோக்கர்கள் அறிவர். மரபு களிலிருந்தும் குறுங் குழுக்கள் சடைத்திருப்பது . தன்னை விடுவித்துக் கொண்ட எஸ்.பொன் | னுத்துரை (எஸ்.பொ) நற்போக்கு இலக்கிய 2 த்தை வெளிக்கொணர்ந்தார். அதேபோல் ஈழத்து இலக்கியத்துக்குக் காத்திரமான ஊட் டத்தைத் தந்த மு. தளையசிங்கம் புரட்சியைக் கண்டு கொள்ளாது மகாத்மா காந்தியின்
சாத்வீகம், ஆத்மீகம் போன்ற கோட்பாடுகளில் 5 உறைந்து மாற்றிலக்கியத்தைச் சிபாரிசு | செய்தார். இருந்தும் இந்த அணிகளோடு “ஒட்டி : யும் ஒட்டாமலும்' இருந்தபடி சிலர் இலக்கிய இயக்கத்தை ஈழத்தில் வளர்த்தெடுத்ததை இல க்கிய வரலாறு பேசும். இத்தகைய பாதையை வெட்டி இலக்கியப் பயணமிட்டு 'நாங்களும் இருக்கிறோம்' என்ற துணிச்சலான நிமிர் வோடு அ.யேசுராசாவின் 'அலை' இலக்கியச் சிற்றிதழ் எழுத்தாளர் செய்த பணி காலத்தால் பேசப்படக் கூடியது இச்சிற்றிதழின் ஆஸ்தான.
மல்லிகை டிசம்பர் 2

இவை
நாவல்
-மா. பாலசிங்கம்
ஆழமாகப் பதித்து, ஈழத்துச் சிறுகதைக் ளுள் தானுமொருவரென்பதைத் தனது - காத்திரமான இலக்கியவாதிகளின் வீன நாவலும் தனக்குக் கை வந்ததென் மாக இலக்கிய உலகுக்கு அறைகூவல் ங்கொண்டு அவரது இந்நாவலை 125 ன வாசிப்புக்குத் தோதாக இருக்கின்றது.
னைகளாகப் பிரிந்து இலக்கிய ஊழியம் - முற்போக்கு என்ற இருபெரு விருட்சங் அறிந்ததே! முற்போக்குக் குழுவிலிருந்து
- பாடு சில :
ITH பாபா.
D10 * 55

Page 58
எழுத்தாளர்களாக இருந்தோர் ஈழத்தின் படைப்பிலக்கியச் செல்நெறியைச் செம் மைப்படுத்தி, ஈழத்தின் படைப்பிலக்கிய த்தை மேற்கத்திய தரத்திற்கு மேலெடுக்க எத்தனித்தனர். இதில் முக்கிமானவர்களாக அ.யேசுராசா, க.சட்டநாதன், மு.பொன்னம் பலம் (தவறெனில் மன்னிக்க), எம்.எல்.எம். மன்சூர், நந்தினி சேவியர், அமானுல்லா ஆகியோ ரைச் சுட்டலாம், தமிழிலக்கியத் திறனாய் வில் தமிழகத்தையே வியக்க வைத்த அமரர் ஏ.ஜே.கனகரத்னா இக்கு ழுவி னரை வர வேற்றதையும் அறிய முடி யும். பெரும்பாலும் இக்குழுவினர் உருவ வழி பாட்டாளர்களாக இருந்தாலும், வாழ் வின் சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து எழுதின ரென்பதை மறக்க முடியாது. ஈழத் தமிழரது 'தடுமாறும்' நிலையை மனங் கொண்டு இவர்கள் இனத்துவக் கரிசனை யைச் சற்று வெளிப்படுத்தியது இவர்களை முற் போக்கு முகாமிலிருந்து மேலும் தூரப் படுத்த ஏதுவாகியது. இந்த அணியி னர் மூலமாகவே உமா வரதராஜன் தமிழ் இல க்கியவானில் தோற்றமிடத் தொடங்கிய தைக் கிரமமான தமிழிலக்கிய வாசகர் அறிவர்.
கிழக்கிலங்கைப் பாண்டிருப்பு உமா வரதராஜனின் பிறந்த மண். சிங்கர் தையல் மெசின் கொம்பனி உயர் அதிகாரி. இலக் கிய எழுத்துப் பங்களிப்பை முன்னிறுத்தித் தன்னை முக்கியப்படுத்தாத பக்குவர். சிற் றிதழ் வழியாகவே பெரும்பாலும் வாசகரு க்கு அறிமுகமானவர். தான் படைப் பவை சோடை போகாதவையாக இருக்க வேண் டும் என்ற தரத்தைப் பேணி வருபவர். 'அர சன் வருகிறான்' என்ற அவரது குறியீட்டுச் சிறுகதை 'இந்தியா டுடே' என்ற இந்திய
மல்லிகை டிசம்ப

ஏட்டிலும் மறுபிரசுரம் கண்டது. 'உள் மன யாத்திரை' என்ற சிறுகதைத் தொகுப்பு வடக்கு, கிழக்கு மாகாண சபையின் விரு தைப் பெற்றது. பிறமொழிகளிலும் இவரது சிறுகதைகள் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ளன. பெயர் இவரொரு பெண் என நினைக்க வைக்கும்! 'உடையப்பா' என்ற தாத்தாவின் 'உ'வை எடுத்தும், “மாணிக் கம்' என்ற தந்தையின் பெயரிலிருக்கும் 'மா'வை எடுத்தும் 'உமா' ஆக்கித் தனது இயற்பெய ரோடு ஒட்ட வைத்துள்ளார். எனவேதான் உமா வரதராஜன் ஆனார்.
இனி உமா வரதராஜன் படைத்துள்ள 'மூன்றாம் சிலுவை' நாவல் வாசகருக்குச் 'சிலுவையாக இருக்குமோவென மத்தைப் பிடித்துக் கடைந்து பார்ப்போம்!
நாவலில் சொல்லப்பட்டிருக்கும் கதை யில் வாசகரைத் திணறடிக்கும் திருப்பங் களோ, உச்சக் கட்டங்களோ கிடையாது. கதையின் பிரதான பாத்திரம் கதையைக் கூறுகிறது. அத்தோடு டயறிக் குறிப்புகளும் கதையை நகர்த்துகின்றன. கதைப் பின் னல் அபாரமாக இருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற மன உன்னலை ஏற்படுத்துகிறது.
இருபத்திரெண்டு வயது வித்தியாச முடைய; ஆணுக்கும் பெண்ணுக்குமிடை யில் காமத்தால் ஏற்படும் விளைவுகளைக் கதை சுவாரஸ்யமாகச் சித்திரிக்கின்றது. கட்டிளம் பருவத்தினள் ஜூலி. அவளை மோகித்துத் தெருநாய் போலலையும் விஜ யராகவன் முக்கால் கிழவர். இவர் வசதி கள் வாய்ப்புக்களையுடைய பிரபல கம்பனி யொன்றின் நிதி முகாமையாளர், இரு பெண்டாட்டிக்காரர். மூன்று பெண் பிள் ர் 2010 $ 56

Page 59
எ
ஈழ்
கன்
யா
ப
யத்
ளைகள், இந்தக் கிழத்தின் பிரத்தியேக
புதிர் உதவியாளரான பின்னரே ஜூலி தனது .
பட உடலில் பொன்னாபரணங்களை அணிந்த
நுப் வள். சீரற்ற குடும்பத்தில் பிறந்து வயதுக்
எள் கேற்ற தேவைகளை அனுபவிக்க முடி யாத அபலை. அந்தக் குறைகளைக் கிழ வர் நிறைவு செய்து, ஜூலியின் வாழ்வில்
அ மலர்ச்சியை ஏற்படுத்துகிறார். இதற்குப் பிரதியுபகாரமாக ஜூலி தனது உடலைக்
ஆ கிழவருக்கு 'வாடகை'க்குச் சமர்ப்பிக்கி
இர றாள். விரும்பிய போதெல்லாம் இருவரும்
தீய புணர்ந்து குதூகலிக்கின்றனர். ஆண்டுகள் பறக்கின்றன. ஆணுறை ஜலிக்குப் பாது
தா காப்புக் கேடயமாக இருந்து உதவுகிறது.
தத் கள்ளத்தனமான அவர்களது உடல் உறவை அம்பலப்படுத்த ஜூலியின் உட
பிர லில் எதுவித மாற்றமும் இல்லாது போகி
ஆ றது. அதன் பேருதவியால் அவளுக்கு
கெ லண்டன் மாப்பிளை கிடைக்கிறது. மர ணப்படுக்கையில் கிழவர் கழுத்தறுக் கப்பட்ட கோழியாகத் துடிக்கிறார்.
யத் இதுவே நாவலில் புதைந்துள்ள கதை,
அ! தமிழ் வாசகனுக்குப் புதிதாக இருக்காது! தமிழ் சினிமா, புனைவுகள் என்பவற்றில் பணம், பகட்டைக் காட்டி இளம் பெண் களை ஆள் எத்தனிக்கும் எத்தனையோ 'கிழங்களை அவர்கள் கண்டுள்ளனர். தவிர்க்க முடியாத நிலையில் நடைமுறை வாழ்க்கையில் மானுடம் பாலியல் செயற் பாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக் கின்றன. திருமணம், திருமணப் பதிவு என் | பன இச் செயற்பாட்டுக்கான அநுமதியை
கிர யும் நல்குகின்றன. இருந்தும் இவைகளை க உடைத்து நிகழும் பாலியல் செயற்பாடுக
ளைத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழல் அங்கீகரி |
கு க்காது. இந்நாவலில் நிகழும் அதிவேகப்
மல்லிகை டிசம்பர் 20
வி
வா
செ
கூ.
@ 6
கா
ரெ
டி.

னர்ச்சியும் அத்தகையதே. அங்கீகரிக்கப் பாதது. இதே தொனிப் பொருளை மிகவும் -பமாகக் கையாண்டு இலக்கிய ஞானி ஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) 'தீ' எறொரு நாவலை வெளியிட்டிருக்கிறார். -த்தில் பெரும் எதிர்ப்பலை எழுந்தது. க்காலத்தில் தமிழ் இலக்கிய உபாசகரா யும் எழுத்தாளராகவும் அத்தோடு, தீவிர ங்கிலச் சினிமா இரசிகராகவுமிருந்த ரசிகமணி கனகசெந்திநாதன் 'தீ'யைத் கிட வேண்டும். பள்ளி மாணவர்கள் கை
லும் தொடக் கூடாதெனக் கெம்பி எழுந் ர். என்ன நடந்தது? 'தீ' சாதனை படைத் 3. பூபாலசிங்கம் புத்தகசாலையில் விற் னைக்கு வைத்த அன்றே, அத்தனை திகளும் விற்பனையாகின. அத்தோடு சில ண்டுகளின் முன்னர் ராணி முத்து பளியீடாகவும் 'தீ' வெளி வந்து கலக்கி 5. இது எதை உணர்த்து கின்றது. வாழ் ன் தரிசனம், காலத்தின் கண்ணாடி என லக்கிய நெறியாளர்கள் படைப்பிலக்கி 5துக்கு வரைவிலக் கணமிடுகின்றனர். ந்த வகையில் தெரிந்தோ தெரியாமலோ ழ்வில் நடந்து கொண்டிருக்கும் பாலியல் =யற்பாடுகளை ஏன் இலக்கியம் காட்டக் டாது? இதற்கு ஆதாரமாக பழந்தமிழ் லக்கியங் களையும் சுட்டலாமே! எனவே ந நாவலின் தொனிப் பொருளும் வாழ்
ன் தரிசனங்களே! "தீ' நாவலில் இளைஞனொருவன் தன் -ம இச்சைக்கு இரை தேடி அலை மான். "மூன்றாம் சிலுவை' இல் சமூகக் ணிப்பையும் பொருட்படுத்தாது முதியவ பாருவர் ஓர் இளம் மங்கையை காமத்துக் ப் பலியாக்குகிறார். இந் நாவல் 2009 =ம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இக் "10 ( 57

Page 60
காலத்தில் ஈழத் தமிழர் தம் வாழ்வு எப்படி இருந்தது? மூன்று தசாப்தங்கள் நீடித்த இன உரிமைக்கான ஆயுதக் கிளர்ச்சி
அடக்கப்பட்டு, ஈழத் தமிழ் நிலத்துக்கு | மூழிக் கோலத்தை ஏற்படுத்தி.... உழை த்து மரத்த கரங்கள் முகாங்களுக்குள் சிறைப்பட்டு, வயிற்றுப் பசிக்காக அடுத்தவ னிடம் கையேந்தி நின்ற... தமிழ் பெண்க ளில் பலர் பொட்டிழந்து, பூவிழந்து மனம் குமுறி.... தமிழ்ச் சிறுவர்கள் மழலை இன் பங்களை அநுபவிக்காது முகாங்களுள்
வாடின... இந்தவகையில் ஈழத் தமிழனு.. க்கு இருண்ட காலந்தான் இக் காலம்.
இவைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு காம வெறியையா எழுத வேண்டும்? என்ற நியாயமான குரல் எழத்தான் செய்யும். எழு த்தில் சத்திய தரிசனம் இருக்க வேண்டும் மென வாதிடவும் முடியும். இதற்கு இக்கால கட்டத்தில் உண்மை விளம்பிகளுக்கு ஏற் பட்ட பாதிப்புகளை வாசகர்கள் எண்ணிப் பார்த்தால் நாவலின் இத்தொனிப் பொருள் நியாயமானதென்ற தீர்வைப் பெறலாம்.
ஆகவே, இந்நாவலாசிரியர் எக்காலத்துக் | கும், பூப்பந்தின் எப்பிர தேசத்துக்கும் பொருந்தக் கூடிய இத்தகையதோர், ஜன ரஞ்சகமான தொனிப்பொருளைத் தொட்டி ருக்கலாம், சமுதாயத்தை வழி நடத்தக் கூடிய காத்திரமான போதமொன்றும் இந் (L நாவல் கதைக்குள் இருப்பதைத் தமிழ் பேசும் சமூகம் அறிதல் வேண்டும். ஜூலி ப நடத்தியதை ஏன் விபசாரமாக எடுக்கக் கூடாது? இவளொரு 'ஜாலக்காரி, சாகஜக் | காரி' எனவும் ஆற்றுப்படுத்த முடியும். விஜ யராகவனின் பெலயீனத்தைப் பயன்படு | த்தி அக்கிழவரைச் சுரண்டி வாழ்ந்தவள். அவனைத் துறந்து வெளியேறுகிறாள்.
E த த க
மல்லிகை டிசம்பர் 1

சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவுபவன் ஆண்' என் பர். இங்கே அந்தக் கருத்தியலுக்குப் பெண் அருகதையுடையவளாகிறாள். இது விஜய. ராகவன் போன்ற முதியோருக்கு இந்நா வல் விடுக்கும் எச்சரிக்கை. இது கற்ப னைப் புனைவல்ல! வாழ்வின் தரிசனம்! அந்த வகையில் நாவலாசிரியர் தப்பிக் கொள்ளலாம். இருந்தும் விஜயராகவனும் ஒரு சமூக விரோதி என்பதை ஏற்கத்தான் வேண்டும். தன் காம இச்சைகளுக்காக ஒரு இளமாதை தவறான வழிப்படுத்தியி நக்கிறார். இவ்விருவமே களைகளே!
உமா வரதராஜன் கதை சொல்லும் உத்தியிலும் எஸ். பொன்னுத்துரையின் தாக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. எஸ்.பொ.வின் வசனக் கட் ஒல் இன்ன சொல்தான் அடுத்து வரும் என எந்தத் தீவிர வாசகனாலும் ஊகிக்க முடி பாது. அவர் வாசகன் எதிர்பார்த்த சொல் லுக்குப் பொருத்தமான வேறொரு சொல் லைச் சாவதானமாக மாற்றீடாக்கி இருப் பார். இதே ஆற்றல் இந் நாவலாசிரியருக் தம் இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது.
சிறப்பான உவமானங்களும் நாவலுக் தள் உண்டு. “ஐந்தாவது கண்ணாக ஒளிர் -து கொண்டிருக்கும் மின் விளக்கை.....” பக்: 32); 'புகையும் சிகரெட்டுகள் அவ்வப் போது சிவந்த கண்களுடன் விழித்துப் பார்த்தன்'. இவைகள் அற்புத மான உவ மானங்களில்லையா?
ஆக, எமது தமிழ் இலக்கியச் சிந்த னைப் பள்ளியில் உரத்த பேராசான்களால் கையளிக்கப்பட்ட வாய்ப்பாடுகளை அடிநி லைப்படுத்தி விட்டு, இந் நாவலை வாசித்து மகிழலாம். 2010 $ 58

Page 61
இலக்கிய வளம் நிறைந்த கிழக்கிலங்கை மண்ண அஸிஸ்.எம்.பாயிஸின்'
பெரும்பாலான கிழக்கிலங்கைக் கிராம அப்படியானதொரு விவசாயக் கிராமமான பொ6 மண்ணடி வேருமாக வாழ்ந்து மடிந்து விடுகின்ற 1
"வப்
வா
அE
பதி டவ
'சி
கில்
ளித்
பே,
இந் ஜனாப். எம். அப்துல் ரசாக் முன் வைத்து, “இது 8 வருகின்றது. புதிய தலைமுறையினர் இம்மாற்றங்' வருகின்றனர். அந்த வரிசையில் 'வயலான் குரு குறித்து வைக்கின்றார்.
'ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளிலிருந்து செல்நெறி கிழக்கில் அம்பாறை மாவட்ட முஸ்! ஊட்டச் சத்தினைப் பெறுகின்றது. இந்த வா 'வாக்குமூலம்' அப்துல் றஸாக் 2002, 'நச்சுவகை குருவி' அஸீஸ் எம். பாயிஸ் 2008, 'நட்டுமை' தீர: நினைவிற்கு வருகின்றன' என்றெழுதுகின்றார்,
நாவலுக்குப் புதியவரென்றாலும் அஸீன் புதியவரல்லர். 'கீறல்' என்னும் ஒரு காலாண்டுச் ச
மல்லிகை டிசம்பர் 2

==
ல் இருந்து மலர்ந்துள்ள ஒரு நாவல்! வயலான் குருவி
-தெளிவத்தை ஜோப்
ப்கள் விவசாயக் கிராமங்கள் தான். எனன் வெளியையும், அந்த மண்ணும் மனிதர்களையும் சுற்றிச் சுற்றி விரிகிறது பலான் குருவி'.
ளையத்தம்பிக் காக்காவின் குடும்ப ழ்வினூடாக ஒரு முஸ்லிம் கிராமத்தின்பகு வாழும் மக்களின்- வரலாற்றைப் ந்து வைக்கின்ற சாமார்த்தியம் கொண் ராக இருக்கின்றார் பாயிஸ். றுகதைகள் பேசிய அளவுக்கு, கிழக் மங்கையின் நாவல்கள் இங்குள்ள மக்க ன் உண்மையான வாழ்க்கையைப் சவில்லை' என்னும் ஒரு கருத்தினை த நாவலுக்கு அணிந்துரை எழுதிய அண்மைக் காலங்களில் மாறிக் கொண்டு களை பிரக்ஞைபூர்வமாக மேற்கொண்டு வி'யும் கவனம் பெற்றதாகின்றது." என்று
1 ஆரம்பமாகின்ற ஈழத்துத் தமிழ் நாவல் லிம் எழுத்தாளர்களிடம் இருந்து அதிக ர்ச்சிக்கான எடுத்துக் காட்டுக்களாக Tயம்' எஸ். நஸ்ருதீன் 2004, 'வயலான் எ ஆர். எம். நெளஷாத் 2009 ஆகியவை கலாநிதி செ.யோகராசா அவர்கள். ., எம். பாயிஸ் இலக்கியத் துக்குப் ஞ்சிகையைச் சிறிது காலம் நடத்தியவர். 10 ஓ 59

Page 62
'உயிர்ச் சிறகுகள்' என்னும் ஹைக்கூ கவிதை நூலை வெளியிட்டவர். கவிஞர், புதுக்கவிதையாளர், சிறுகதை எழுத்தாளர், இதழியலாளர் எனப் பல்துறைப் படைப் பாளர். இப்போது தன்னுடைய முதல் நாவலான 'வயலான் குருவி' தந்து நிறை யவே கவன ஈர்ப்பும் பெற்றிருக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தின் விவசாயக் கிராமங்களின் முஸ்லீம் நிலப்பரப்புக்கள் பௌத்தத்தின் பெயரால் முற்றுகையி டப்படும் அராஜாங்கங்களுக்கெதிரான ஒரு எதிர்ப்புக் குரலாகவும் இந்த நாவல் தோற்றம் கொள்ளுகின்றது.
இந்த நாவலின் நாயகன் இளையத் தம்பி. பாயிஸ் இளையத்தம்பியை இப்படி அறிமுகம் செய்கின்றார்.
'பனி உழுகுது. தலய போத்திக்க' என்று வாப்பா கொடுத்த சால்வையால் தலையைப் போர்த்திக் கொண்டு, குளிர் காற்றில் நெஞ்சு நடுங்க வாப்பாவை ஒரு கையால் பிடித்து, மிதி வண்டியின் பின் கேரியரில் அமர்ந்திருந்தான் இளையவன்.
நேற்றிரவு உம்மாவும் வாப்பாவும் பேசிக் கொண்டிருந்தது, இன்னமும் இளையவனின் காதில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.
'புள்ள ஒரு விசயம். அவக்கலவ போடி யார் வயலுக்கு குருவிக்கு ஒரு பொடியன் வேணுமாம்.... உதுமாலெவ்வை வந்து சொன்னான். ஆரும் இருந்தா பாக்கட்டாம்'
அரிசியைக் கழுவிக் கொண்டிருந்த இளையவனின் உம்மா முக்குலுத்து சற்று யோசித்து விட்டு கணவனைக் கூர்ந்து பார்த்தாள்.
மல்லிகை டிசம்பர்

“ஏன், நம்முடைய இளையவனை அனுப்புனா என்ன?'
'அடியே அவன் படிக்குற புள்ள! வகுப் பில மொதலாம் புள்ளயாம் எண்டு இப்றா கிம் மாஸ்டரும் வந்து சொன்னாரு... அவன் படிக்கட்டும், வேறு யாரயும் பாப்பம்....'
'அவன் படிச்சு என்ன மாஸ்டர் வேலயா பாக்கப் போறான்..? குருவிக்கு நிண்டாலா வது சாப்பாட்டு பாட்டுக்குக் கொஞ்சம் நெல்லாவது வரும். ஊருல அடிக்குற பஞ்சத்துலயும் உங்கட உழப்புக்குள்ளயும் குடும்பம் பட்ற கஸ்டத்துக்குள்ள இளைய வன எப்படிப் படிப்பிக்கிற..? பேசாம அவன நாளைக்கு சுபஹோட கொண்டு அங்க உட்டுட்டு வாங்க.”
மனைவியின் பேச்சில் இருந்த நியாயம் அச்சிமுகம்மதை எதுவும் பேசவிடவில்லை. மூலையில் போத்தல் விளக்கு வெளிச்சத் தில் படித்துக் கொண்டிருந்த இளையவ னின் கையில் இருந்த புத்தகத்தின் மூலை விளக்கில் பட்டு மெல்ல மெல்ல எரிய ஆரம் பித்தது. என்றெழுதுகின்றார் பாயிஸ்.
இதுபோல் கறுக்கல் வயதிலேயே கல் வியைத் தீயிலிட்டு விட்டுப் பெரிய வீடுகளு க்கு வேலைக்கு விடப்படும் பொருளாதாரக் கொடுமை மலையகத்தி லும் நிறைய உண்டு. இங்கேயும் உண்டு என்கிறது
வயலான் குருவி'.
பத்து வயது இளையவனை சைக்கிள் பின் கேரியரில் உட்கார்த்திக் கொண்டு.....
இருள் விலகாக் காலையில் அச்சி முகம்மதுவின் சைக்கிள் செயின் சத்தம் வீதி எங்கும் ஒலிக்கிறது.
இளையவனின் ஊரிலிருந்து ஒரு பதினைந்து மைல் தொலைவில் உள்ள 2010 ஓ 60

Page 63
சாக்
பொன்னன் வெளி கிராமத்தின் அவக்கர் அந் லெவ்வை போடியாரின் இல்லத்துக்கு .
தெரி இளையவன் வந்து சேர்கின்றான். )
பத 'கவலப்படாத. அவக்கலவ போடியாரு
நா6 மிச்சம் நல்ல மனுசன். அவர்ர புள்ள மாதிரி
பாம் பாத்துக்குவாரு. அங்க செல்ற மாதிரி கேட்டு நடந்துக்கிறணும்.... நான் கெழமை க்கொருக்கா பாக்க வருவன்...' என்று பார் புத்திமதி கூறி, விட்டு விட்டுப் போகின்றார்.
க்கு அவர் கூறியதைப் போலவே, போடியார்
புை மிகவும் நல்ல மனிதர்தான்.
'படிக்கிற புள்ளய குழப்பாதே.... குருவி
ன விரட்ட நான் வேறு பொடியளைப் பாத்துக்
சுடு குறேன்...... நீ அவனைப் படிக்க விடு...' என்று அச்சி முஹம்மத்திடம் வாதிட்டு .
துள் தோல்வி கண்ட பிறகே, இளையவனை |
அ வேலைக்கு வைத்துக் கொள்ளும் நல்ல | மனம் கொண்டவர், அவர்.
யார் வயலில் குருவி விரட்ட வந்த ஒரு வேலைக்காரப் பையனாக இல்லாமல்
வர் தனது குடும்பத்தில் ஒருவனாகவே வைத்
சுட் திருக்கின்றார், இளையத்தம்பியை.
இளையத்தம்பிக் காக்கா சின்னவ னாக வேலைக்கமர்ந்த நாட்களில் இருந்து, |
செந் திருமணமாகி, குடும்பம் நடத்தி, பிள்ளை கள் பெற்று வயோதிபமடைந்து செத்துப் போகின்றது வரையிலான ஒரு இரண்டு
து தலைமுறையினரைப் பற்றிப் பேசுகின்றது
இரு இந்த நாவல்.
'எங்கோ ஒரு தூரத்துப் பாலைவெளி யில், கொதிக்கும் வெய்யிலில் மல்லாக்கப்
அ படுக்க வைத்து நெஞ்சில் பாறாங்கல்லை
ங் ஏற்றி வைத்து யாரோ தன்னைத் துன்புறு
பரப்பு த்துவதாக உணர்ந்து கிடக்கும் இளையத்
பிர. தம்பிக் காக்காவின் மனவேதனைக்குரிய
வரம்
பொ
குறி
மல்லிகை டிசம்பர் 201

த யாரோ யார் என்பது யாருக்கும் ரியவில்லை,' என்று நாவலை ஆரம்பிப் ன் மூலம் பின்னோக்கு உத்தியுடன் வலை நடத்தத் தொடங்குகின்றார், எஸ்.
குடிசை முற்றத்தில் போடப்பட்டிருந்த குக் கட்டிலில் மல்லாந்து வானத்தைப் த்துக் கிடந்த இளையதம்பிக் காக்காவு நிலவு பற்றி எரிந்தது. வானமெங்கும் க பரவிக் கொண்டிருந்தது. பாறாங்கல்லைத் தூக்கி நெஞ்சில் : பத்தது போன்ற அழுத்தம்! பற்றி எரிந்து கின்ற நிலவு! புகை பரவும் வானம்...!
இளையத்தம்பிக் காக்காவின் அகத் 7 நடக்கும் அந்த மௌன யுத்தம் பரை அலைக்கழிக்கின்றது.
இத்தனைக்கும் காரணமான அவர்கள்
நாவலின் நகர்வு மெது மெதுவாக யார கள் என்பதை ஆள்காட்டும் விரலாகச் நிகிறது. ஐம்பது நூறு வருடங்கள் என்று லாற்றைத் தேடி நாமும் பின்னோக்கிச் ல்கின்றோம். 'ஒரு சமகாலப் பிரச்சினையையே கருப் ாருளாய்க் கொண்டு, ஒரு பயம் கலந்த னிவுடன் இந்த நாவலைப் பின்னி நக்கின்றேன்' என்று தனதுரையில் இக்கின்றார், நாவலாசிரியர் பாயிஸ். 'மதத்தின் பெயரால் பறிக்கப்படும் ல்லது ஆக்கிரமிக்கப்படும் கிழக்கில ஒக முஸ்லீம்களின் பரம்பரை நிலப் ப்புக்கள்' என்னும் இந்த சமகாலப் ச்சினை நேற்று இருந்தது. இன்றும்
D ஓ 61

Page 64
இருக்கின்றது. நாளையும் இருக்கத்தான் போகின்றது.
சிங்கள பௌத்த மேலாதிக்கம், சிங் களவர் அல்லாதோர்- பௌத்தர் அல்லா தோர் என்றெல்லாம் வரையறுக்கப்பட்ட சிறுபான்மையினர்களுக்கு எதிராக ஏதேதோ காரணம் காட்டி, ஏவிவிடப்பட்ட வன்முறைகளால் நமது வரலாறு பின் னப்பட்டிருக்கின்றது.
சிங்களம்- பௌத்தம் என்னும் உணர்வு வளப்படுத்தப்பட்டுள்ளது.
வளப்படுத்தப்பட்டுள்ள இந்த மேலாதிக் கச் சிந்தனைகளின் செயற்பாடுகள் தான் இளையதம்பிக் காக்காவினூடாக நாவலா சிரியர் பாயிஸை அழுத்தியுள்ளது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்னும் அந்த மாணவர் காலத்துக்குக் கதை நாமறிந்ததே.
ஓநாய் சக்தி வாய்ந்தது. பலம் பொருந் தியது. ஆடுகளை அடித்துத் தின்று ருசி கண்டது.
ஆடு பாவம்! அடங்கிப் போகும் ஒரு வாயில்லாப் பிராணி!
ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் மேற்பக்கம் ஓநாய் நீரருந்துகிறது. அதே ஆற்றின் கீழே ஆடு நீரருந்துகின்றது.
ஆட்டைப் பார்த்து ஓநாய் கேட்கிறது, 'நான் அருந்தும் நீரை, நீ ஏன் கலக்கு கின்றாய்?'
'அய்யா. நீங்கள் அருந்திய பின் ஓடி வரும் நீரைத்தானே நான் பருகுகின்றேன். நான் எப்படி நீங்கள் அருந்தும் நீரைக் கலக்க முடியும்?'' என்று பவ்வியமாகக் கேட்கிறது ஆடு.
மல்லிகை டிசம்

'எதிர்த்தா பேசுகின்றாய்?' என்று ஆட் டின் மேல் பாய்ந்து அதைப் பிராண்டிக் கொலை செய்து புசித்து மகிழ்கின்றது, ஓநாய்.
இது ஒரு பாலர் வகுப்புக் கதை!
ஆட்டுக்குட்டியிடம் வம்பிழுப்பதற்காக ஓநாய்கள் மேற்கொள்ளும் தந்திரங்கள் நமது சமகால வாழ்வுடன் எப்படி ஒத்துப் போகின்றன.
பொன்னன்வெளி என்ற இந்த அழகிய சேனைக் குடியிருப்பில் இருந்து, சுமார் மூன்று மைல் தொலைவில் 'வெசாரை மலை' என்று அந்த மக்கள் அழைக்கும் மலைக்குன்று இருந்தது. அதன் அடிவார த்தைச் சுற்றி ஒரு முப்பது குடும்பங்கள் இருந்தன. அங்கே தான் ஒரு பழைய விகாரையின் இடிபாடுகள் காணப்பட்டது.
விகாரைக்கு நிலம் பிடிக்கும் நோக்கத் தில் சுற்றியுள்ள கிராம வயல் நிலங்கங்க ளில் இரவோடு இரவாக சிலைகளைப் புதைத்து வைத்துவிட்டுப் பிறகு தோண்டி எடுப்பது போல் எடுத்து, இவைகள் விகா ரைக்குச் சொந்தமான நிலங்கள் என்று உரிமை கொண்டாடி, பரம்பரை பரம்பரை யாக வாழும் அப்பாவிக் கிராமவாசிகளை அடித்தும், இம்சித்தும் விரட்டி விட்டு.....
விளையத் துடிக்கும் நெற்கதிர்களின் _ பாலை உறிஞ்சி நெல்லைப் பதராக்கிவி டும் பறவைக் கூட்டங்களே வயலான் குருவிக் கூட்டங்கள். நூறாக, ஆயிரமாக 'ஒஸ்' என்ற பேரொலியுடன் கூட்டமாக அவை வந்து விளைந்து நிற்கும் வயல்க ளில் பாயும்.
அவைகளை விரட்டுவதற்காகப் பொன் னன் வெளிப் போடியார் வீட்டுக்குச் சின்னப்
பர் 2010 * 62

Page 65
தி 9 6 4)
பையனாக வந்து சேர்ந்தவர்தான், இளைய தம்பி.
இந்த நில ஆக்கிரமிப்பின் ஒரு குறிப் பீடே 'வயலான் குருவி' என்பது.
'ஒரு இனம் தான் தொலைத்த கிராம் த்தை தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவும் அதனை மீட்கச் சொல்லும் உயரிய ஜிஹாத் ஆகவும் இப்பிரதி வன்மம் கொள் கிறது' என்று குறிக்கின்றார், அணிந்து
ரையில் அப்துல் றஸாக் அவர்கள்.
குருவிக்காக வந்த இளையத்தம்பி யைத் தன் குடும்பத்தில் ஒருவராகவே, தனது பிள்ளையாகவே நினைத்துப் பராமரிக்கின்றார், போடியார். அவருடைய , கடைசி மகள் தக்குவா இளையவனை விட ஆறேழு வயது மூத்தவள். அவனைக் காதலிக்கின்ற விஷயம் அவனுக்குத் தெரியவில்லை.
அவன் அவளை 'ராத் தா' என்றே அழைத்தான். 'மொதல்ல ராத்தாண்டு கூப்பிர்றத நிப்பாட்டு. தக்குவான்னு கூப் பிடு. பேர் வச்சிருக்கிறது, கூப்பிடத் தானே' என்று அவள் கோபிப்பதை எல்லாம் பெரிது படுத்தாத இளையவனைப் பேரிடிக்குள் தள்ளியது தக்குவா தன்னை விரும்புவதா கவும், இல்லாவிட்டால் செத்துப் போகப் போவதாகவும் கூறிய செய்திகள்.
திடுக்குற்றுப் போன இளையத்தம்பி, வேலைக்காக வந்த தன்னை ஒரு பிள் ளையாக ஏற்று நடத்தும் பெரியவர் இந்தப் பிள்ளையின் ஆசையறிந்தால் என்ன ஆவார்... என்று மனம் கலங்குகின்றான்.
நாவலில் இந்தக் காதலை வெகு அழகாகக் கையாண்டிருக்கின்றார், பாயிஸ்,
» 1: சூ 3 4 5 6 : E E உ உ த மு |
எ ப 1-FF 1- 1
மல்லிகை டிசம்பர்

பழமைகளின் தொடர்ச்சியின் முதுசம் ளாகத் திகழும் பண்பாட்டின் இருப்பு ானுட மேன்மைக்கான ஒரு சக்தி ன்பதை இளையவன்- தக்குவா காதலும் புதன் வெற்றியும் நிரூபிக்கின்றது.
வாழ்ந்து முடித்துவிட்ட எழுபது வய ான தக்குவாவை பழைய குரோதம் கார் னமாக- யாரையோ பழி வாங்கு நினை பில் இனம் தெரியாக் கும்பல் வெட்டிக் காலை செய்துவிடுகின்றது. தக்குவா பாத்திரம் அல்ல, பதினாறு உயிர்கள்
றிக்கப்பட்டுக் கிடந்தன.
'உண்மைகள் மறைக்கப்பட்டு; போரா டம் நடத்தும் இயக்கங்களின் மீது பழி பாடப்பட்டு விட்டது.
இதன் மூலம் இரண்டு சிறுபான்மை இனங்களின் உறவைச் சீர்குலைத்து, அதில் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்த குள்ளநரிகளின் திட்டமிடப்பட்ட செயல் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.' என்று கோடிட்டுக் காட்டுகிறது நாவல். (பக்: 95) |
பதறிப் போனார் இளையத்தம்பி. அப்போது படுத்தவர்தான்! வெளி நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மூத்த மகன், உம்மாவின் ஓராண்டு ைெனவிற்காக ஒரு அன்னதானம் ஏற் பாடு செய்கின்றான். வாப்பாவுடன் முரண் பட்டுக் கொண்ட உள்ளூர் தம்பிகளையும் அழைத்துக் கொண்டு வாப்பாவைத் தேடி பருகின்றனர். சாக்குக் கட்டிலில் அவர் பசத்து விறைத்துக் கிடக்கின்றார்.
இளையதம்பிக் காக்காவின் வேளா ன்மை வயல் கதிர் எறிந்து பால் பருவமா பக் கிடந்தது. வழமை போலவே ஒரு 2010 தி 63

Page 66
பேரிரைச்சலுடன் வயலான் குருவிக் கூட்ட மொன்று அவரின் விறைத்துக் கிடந்த உடம்புக்கு மேலாக எச்சமிட்டுப் பறந்தது.”
'எப்படியும் நம்மை விரட்டுவதற்கு இளையதம்பி காக்கா வருவார் என்ற நம்பிக்கையுடன்' என்று முடிகிறது நாவல்.
இளையதம்பி காக்காவின் அடுத்த தலைமுறை வரும் என்பது நாவல் தரும் நம்பிக்கை. செத்து விறைத்துக் கிடக்கும் இளையத்தம்பியே வந்தால் தான் உண்டு, என்பது குருவிகளின் நம்பிக்கை!
சர்வதேச தமிழ் எழு மொழிபெயர்ப்பு அரங் அவுஸ்திரேலியா சிறுகதை
கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது இடம்பெறவுள்ள மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்படவிருக்கிறது. | அவுஸ்திரேலியாவில் தற்போது வதியும் சில அங்கு வாழ்ந்த சில எழுத்தாளர்களினதும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்னிட்டு ஆங்கிலத்தில் வதியும் சியாமளா நவரட்ணம் மற்றும் அவுஸ்தி ஆகியோர் இச்சிறுகதைகளை மொழிபெயர்த்து
'இந்நுாலினை மாநாட்டின் பிரதம அமைப்பாள நடைபெறவுள்ள மாநாட்டில் மொழிபெயர்ப்பு கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. படைப்பு இல எதிர்நோக்கப்படும் சங்கடங்கள் சவால்கள் குறித்த மாநாட்டின் 12 அம்ச யோசனைகளில் மொழி எதிர்கால செயற்பாடுகளுக்கு முன்னோடியாக B | எஸ்.கிருஸ்ணமூர்த்தி, கல்லோடைக் கரன், ராஜரட்ணம், ரவி, அ. சந்திரஹாசன், அருண்.வி நடேசன், கன்பரா யோகன், ஆ.சி. கந்தராஜா, அ மதுபாஷினி ஆகியோரின் கதைகள் இத்தொகுப்
மல்லிகை டிசம்பர் 2

தன்னளவில் ஒரு எதிர்ப்புக் குரலாக வும், இளைய தலைமுறையினருக்கு ஒரு அறைகூவலாகவும் இருந்த நாவலைத் தந்துள்ளார் அஸீஸ் எம். பாயிஸ்.
பழமைகளை மதிக்கும் மனதையும், பண்பான வாழ்வையும் கொண்ட ஒரு தடும்பத்தின் வாழ்வியல் புகழைக் காட்டுவ தனூடாக, அரசியல் சமூக அநீதிகளுக்கெ திரான குரலையும் கேட்கச் செய்துள்ள வயலான் குருவிக்காரர் பாயிஸிற்கு எனது பாராட்டுக்கள்.
த்தாளர் மாநாடு: கில் Being Alive தகள் நுால் வெளியீடு
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் Being Alive என்னும் ஆங்கில நுால்
தமிழ் எழுத்தாளர்களினதும் சிறிதுகாலம் ச்சிறுகதைகள் நடைபெறவுள்ள சர்வதேச 5 மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடாவில் ஒரேலியாவில் வதியும் நவீனன் ராஜதுரை ள்ளனர். ர் திரு. லெ. முருகபூபதி தொகுத்துள்ளார். அரங்கில மொழிபெயர்ப்பு நுால்களின் கக்கியத்துறை சார்ந்து, மொழிபெயர்ப்பில் வம் இந்த அரங்கில் ஆராயப்படவிருக்கிறது. பெயர்ப்புத்துறை இடம்பெற்றிருப்பதனால் eெing Alive வெளியிடப்படவிருக்கிறது. 'அமரர் தெ. நித்தியகீர்த்தி, ரதி, புவனா ஜயராணி, த.கலாமணி, தி.ஞானசேகரன், பூவூரான் சந்திரன், முருகபூபதி, ஆழியாள் 'பில் இடம்பெற்றுள்ளன. 2010 $ 64

Page 67
எல். வஸீம் .
கவிதைகள்
Hinihilluli
தவுகை
ஒரு நிலவின் கண்கள் முழுவதும் விழித்துக் கிடக்கின்றன. உணர்வுப் பூச்சி மொய்க்கின்ற அந்தரங்கங்களில் மௌனத்தின் தடயம் பத்து ஒளிர்ந்து கிடக்கிறது. காற்றின் ரகசிய மொழிகள் அறைக்குள் நின்று நிழலாடி கவிதையின் படிமம் பிசகாமல் நனைத்து உடல் வெளிகளில் குளிரின் விசிறிகளைத் திறந்து உலரவிட்டு கிரகைகள் ஒத்திகை பார்க்கின்றன.
எரப்பொழுது)
என் கனாக்காலமே நிகழ்காலமாய் கிளர்ந்து முந்தச் சித்திரங்களில் முகம் மறைந்தது. முழுத் தேகமும் ஸ்பரிச மழையில் நனைந்தது.
அறுவடை நிலம் போல, | மகிழ்ச்சி மனதை பறித்தது. வசீகரத்தின் வரைபடம் கிழித்து
மல்லிகை டிசம்பர் 20:

அக்ரம்
ஊதபத்தி ஒன்றின் புகை போல அறையில் உலாவியது
காதல் வாடை - வெளியில் பெய்து கொண்டிருந்த
மழையின் ஈரலிப்பை விட
அதிகமாக இருந்தது.
இளமையின் இடிபாடுகள் துயரங்கள் நிறைந்த கிராம வெளிகளில்
தெளிவின்றிக் கடத்தும் மனிதம வாழ்வின் இடிபாடுகள் நாடெங்கும் அறிவின் விஞ்ஞானம்
கதைபேசிக் கொண்டிருக்க அறியாமையின் மூட்டைகளைச்
சுமக்கின்ற கிராம இளைஞனின் கண்ணீரில் அரசியல் வாக்குமூலக் கதைகள். நிறங்களை மட்டும் நம்பித் தேய்ந்து நிர்வாணமாகிக் கிடக்கும்
கிராமங்களில் அழிந்து கிடப்பவைகளை அறிவின் ஒத்தடங்களால் நிரப்ப இளைஞன் இல்லாமையில்
தொகிைன்றான்.
இறுதியில் இருப்பது
இல்லாமையில் விஞ்சிய புள்ளடி. 10 தி 65

Page 68
கடிதம்
மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரில் 5 கண்டு கதைக்க வேண்டுமென்பது எனது நீல
ஆனால், நேரில் வரப் பயம். மனக் கூச்சப்
பல்கலைக் கழகம் வரை படித்துள்ளேன். நிறைய இலக்கியப் புத்தகங்களைப் படித என்னுடைய நீண்ட நாளைய அறிவுத் தேடலு பதப்படுத்தப்பட்டுள்ளேன்.
இடைக் கால கட்டங்களில் வழமையான இ நானும் சிந்தித்ததுண்டு. செயல்பட்டதுண்டு.
உங்களைப் போன்றவர்களின் கடந்த கால் வந்த நான், கடந்த காலங்களில் உங்கள் மீது மல்லிகை இதழ் மீதும் ஒருவகை வெறுப்புக்
காலப் போக்கில் எனது வயது வளர வள் நிதானமாகவும் வடிவாகவும் சிந்தித்துப் பார்த்
இத்தனை காலமும், இத்தனை கொடிய க நின்று பிடித்து ஏதோ சக்திக்கேற்ற வகையி ஏதோ தொடராகச் செய்து வருகின்றீர்களே, எ என்ர நினைப்புகளில்தான் படு தவறுகள் இருப்
அதை வெளிப்படுத்துவதற்கான தேவைதா
நீங்களும் அந்தக் காலத்திலே, என்ர வய. களோ என நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.
எனவே, நான் இங்கு சொல்ல வருவதைக் வீர்கள் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அத
ஏதோ இளம் பொடியன் ஒருவனுடைய லெ
மல்லிகை டிசம்ப

ங்கள்
ஒரு நாள் வந்து, உங்களை ஆறுதலாகக்
ன்ட நாளைய ஆசை.
என்னுடைய சிறிய வயதிலிருந்தே நிறைய த்துக் கரைத்துக் குடித்திருக்கின்றேன். பக்கு ஏற்ற மனநிலை இன்று ஓரளவு வந்து,
இந்த நாட்டுத் தமிழ் இளைஞர்களைப் போல,
மச் செயற்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து மாத்திரமல்ல, உங்களால் வெளியிடப்படும் கொண்டிருந்ததும் உண்டு.
ர, அநுபவ ஞானம் முதிர முதிர, மிக மிக தேன்.
-ஷ்ட நிஷ்டூரங்களுக்கு மத்தியில் தளராமல் மல், தமிழுக்கு - எங்கட நாட்டு மொழிக்குஎன்பதை நினைக்கும் வேளைகளில் ஏதோ பதைப் போல, இப்போது உணருகின்றேன்.
என் உங்களுக்கான இந்தக் கடிதமும் கூட!
சில என்னைப் போலத்தான் இருந்திருப்பீர்
5 கூடிய மட்டில் தெளிவாகப் புரிந்து கொள் ற்கான முன் ஆயத்தம் தான் இந்தக் கடிதம்.
பறும் பிதற்றல் இது என்று மாத்திரம் நினை
* 2010 தி 66

Page 69
றேன்
த்து விட வேண்டாம். என்னைப் போலவே பின் பல தமிழ் இளைஞர்கள் இன்று இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்ந்து கொண்டி |
ஆறு ருக்கின்றனர் என்பதை மட்டும் புரிந்து
தான் கொண்டாலே போதும்.
மெப்
வெள்ளவத்தை.எஸ், குணேஸ்வரன்.
மதி.
நினட வரு அத்
தமிழ்ச் சஞ்சிகை உலகில் நான் வேறெந்த இதழ்களையும் தேடித் தேடிச் சேமித்துப் பத்திரப்படுத்தி வைப்பதை விட, மல்லிகை மாத இதழ்களை மிகக் கவன மாக அன்று தொட்டு, இன்று வரையும் பத்திரப்படுத்தி வைப்பதில் வெகு கரிசனை காட்டி வருகின்றேன்.
காடு
L
பரம்
sே கீ கி 8 8 8: * 5 5 5 5 5 5 5 8 iே -
வர்க
கரே டுச்
ளுக்
தே! லை
நீங்கள் உங்களது எழுத்தில் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்வதைப் போல, 'நாளை என்றொரு நாள் நிச்சயம் வரவே செய்யும். அன்றுதான் பலருக்கு மல் லிகை இதழ்களின் அருமை, பெருமை தெரியவரும்!' என நீங்கள் எழுத்தில் குறிப் பிடுவதை நான் கவனமாக என் நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டு, கிடைக்கும் ஒவ் வொரு மல்லிகை இதழையும் வெகுவாகப் பத்திரப்படுத்து வருகின்றேன்.
பூரிப்
கல் சொ
தனித் தனி மாத இதழ்களை விட, மல் லிகையினது ஆண்டு மலர்கள் இருக்கின் றனவே, அற்புதம். அதற்கும் மேலே ஏதும் வசனம் இருந்தால் அதையும் சேர்த்துப் படியுங்கள்,
எள் உ6
சில் எழு ங்க
சென்ற அக்டோபர்- 2010 இதழில் நீங்கள் எழுதியிருந்த ஆசிரியத் தலையங் கத்தை ஆற அமரப் படித்துப் பார்த்ததின்
மல்லிகை டிசம்பர் 20

னர் தான் இக் கடிதத்தை எழுதுகின் ன். அந்தத் தலையங்கத்தை நீங்கள் அதலாக இருந்து சிந்தித்த சந்தர்ப்பதில் ன தீட்டியிருப்பீர்கள் என்பது எனக்கு பயாகவே தெரியும்.
சஞ்சிகை உலகில் இந்த மண்ணில் க்கப்படத் தக்க பலரினது உருவ அட் ப் படங்களைப் பதிப்பித்து வெளியிட்டு வது இப்போதைய கால கட்டத்தில் னது முழுப் பெருமையும் தெரிய வராது.
நாளை என்றொரு காலம் வரும்- அது ல் அல்லது அரை நூற்றாண்டுக் காலம் டச் செல்லலாம். அன்று, இவர்களினது Dபரையைச் சேர்ந்த உயர் கல்வி மாண களோ அல்லது இலக்கிய ஆய்வாளர் ளா- தேடித் தேடி ஆய்வு செய்ய முற்பட் செயற்படுவார்கள். பல நூலகங்க க்குச் சென்று, அலுமாரி அலுமாரியாகத் டிக் கடைசியாக மல்லிகைக் கட்டுக்க எக் கண்டடையவே செய்வார்கள்.
அந்தக் கட்டத்தில் இவர்கள் அடையும் ப்பு அல்லது பெரு மகிழ்ச்சி, ஆர்வம் அந்த பெருமை வார்த்தைகளுக்குள் பல்லி விட முடியாதவையாகும்.
இந்தக் காட்சியை இன்றே என் மனச பில் பார்த்துப் பூரிப்படைகின்றேன். இது
ண்மை!
இன்றைக்கு இது ஒரு சிறு மாதச் சஞ் Dக, நாளைய நாளில் இந்தக் கடதாசி மத்துப் பதிவு, குடும்ப வரலாற்று ஆவண
ளில் ஒன்று.
ஆரம்ப காலம் தொட்டே தொடர்ந்து 10 எ 67

Page 70
வரும் ஆண்டு மலர்களையெல்லாம் ரொம் பப் பத்திரமாகவும் கவனமாகவும் சேமித் ததுடன், பாதுகாத்தும் வைத்துள்ளேன்.
சில சமயங்களில் இடையிடையே நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல் லாம் இடைக்கிடையே அந்த அந்த மலர் களை எல்லாம் எடுத்தெடுத்து மேலோட் டமாகவும் கவனமாகவும் மீண்டும் படித்துப் பார்ப்பது என் பொழுது போக்குச் செயல்க ளில் ஒன்றாகும்.
நான் மனசார நினைக்கின்றேன், இலங் கையில் இத்தனை ஆண்டு காலங்களாக இடைவிடாது, தொடர்ந்து ஆண்டு மலர் களை வெளியிட்டு வருவது மல்லிகை மட் டும் தான் என நம்புகின்றேன்,
இந்தத் தகவலைக் கேட்டறிந்த பல பல்கலைக்கழக மாணவர்கள், இலக்கிய ருசி அறிந்த மற்றும் பலர் என் வீடு தேடி வந்து மலர்களைக் கேட்கின்றனர். படிக்க ஆசைப்படுகின்றனர்.
நான் அவர்களுக்கு ஒரேயொரு நிபந் தனை தான் விதிப்பது வழக்கம்.
என் வீட்டு முன் விறாந்தை ரொம்பவும் விசாலமானது. அந்தக் காலத்து வீடு வளவு. எனவே, விசாலமான எனது வீட்டு முன் விறாந்தையில், கதிரையில் இருந்து ஆறுதலாக எப்ப வேண்டுமானாலும் சாவகாசமாகப் படிக்கலாம். தொடர்ந்தும் படிக்க வரலாம். ஆனால், எந்தக் காரணத் தைக் கொண்டும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போக, திருப்பித் தர எந்த வேளை யிலும் ஒப்புக் கொள்ளமாட்டேன்! எனக் கறாராக, நேரிடையாகவே சொல்லி வைப்
மல்லிகை டிசம்ப

பேன். “பணத்தை வேணுமானால் கூட, கடன் தந்து உதவலாம். ஆனால், ஒரு காலமும் புத்தகங்களைக் கொண்டு போக இரவல் தரக் கூடாது. ஏனென்றால், இரவல் கொடுக்கும் புத்தகங்கள் திரும்பி வரவே வராது!” எனத் தெட்டத் தெளிவாக இரவல் கேட்பவர்களுக்குச் சொல்லி வைப்பேன்.
இதற்காக என்னுடன் கோபித்தவர்கள் பலர். மெய்யான நண்பர்களுக்கும் இதைத் தான் சொல்லி வைப்பேன்.
மல்லிகை போன்ற சிற்றேடுகளைக் காலாதி காலமாகச் சேமித்து வைத்திருக் கப் பழக்கப்பட்டவர்களுக்கு என்வரைக் கும் நானொரு ஆலோசனையைத்தான் அனுபவபூர்வமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
எந்த நிலையிலும் எந்தச் சந்தர்ப்பத்தி லும் வலு வலு நேசமானவர்களுக்குக் கூட, அவர்கள் எத்தனை தான பெரிய சிநேகிதர் களாக இருந்த போதிலும் கூடச் சேமித்துப் பாதுகாத்து வைத்திருக்கும் எதிர்காலத் தில் பெறுமதியாகக் கணிக்கப்படும் புத்த கங்களை இரவல் மாத்திரம் கொடுக்கப் பழகிக் கொள்ளாதீர்கள்.
ஏனென்றால் என்னுடைய நீண்ட நாளைய அனுபவத்தில் வெளிப்படையாக வும் தெளிவாகவும் சொல்லிக் கொள்ள விரும்புவதென்னவென்றால், நீங்கள் இரவல் கொடுக்கப் புத்தகங்கள் நிச்சயமா கத் திரும்பி வரவே வராது!
இதை மாத்திரம் கவனத்தில் வைத்தி ருங்கள்.
எல். அரவிந்தகுமாரன்.
புத்தளம், ர் 2010 p 68

Page 71
தான்
- (
டி தமிழகத்துத் தலைவர்களில் நெஞ்சாரக் கனம் | தலைவர்கள் மூவரின் நாமங்களைச் சொல்ல முடியுமா
மருதானை,
6 தோழர் ஜீவானந்தம், காமராஜர், கக்கன்.
3 மல்லிகையைப் பொறுத்தவரைக்கும் மூத்த, இளந் த இருக்கிறது?
கெக்கிராவ
* நாடு கனம் பண்ணத் தக்க எதிர்காலத் தலைமுல பல பழம் பெரும் எழுத்தாளர்கள் மல்லிகையின் அட்ல் எதிர்காலச் சரித்திரத்தில் பதிய வைத்துள்ளேன்.
- வளர்ந்து வரும் பல இளம் எழுத்தாளர்களி வருகின்றேன். நாடு தழுவிய நிலையில் உள்ள பல இ வருகின்றேன். நூற்களைப் பதிப்பித்து வெளியிடுகின் 8 அடுத்த ஆண்டு ஜனவரியில் 2011ல் கொழும்பு மாநகா மாநாடு பற்றிச் சற்று விளக்கவும். கஹடகஸ்திகிலிய
* இம் மாநாடு சம்பந்தமாக உலகப் பரப்பெங்கும் எ நன்றி சொல்ல வேண்டும். இந்த மாநாடு உலகப் பிர பிரசாரம் மிகப் பெரிய விளம்பரத்தைத் தந்துதவியது
நானும் மல்லிகையும், ஞானமும் ஆசிரியரும் ! நின்று ஒத்துழைக்கின்றோம். எனவே, இது நிச்
மல்லிகை டிசம்பர் 201

សំ பொமக ஜீவா
பண்ணி, இன்றுவரை நீங்கள் நேசிக்கும்
ஆர். தவத்துரை
-லைமுறை எழுத்தாளர் உறவு நிலை எப்படி
சுக்ரியா
றையினரின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற டைப் படத்தில் வரலாற்றுப் பதிவாகப் பதிந்து
மனது நூல் வெளியீடுகளுக்குப் போய் ளம் எழுத்தாளர்களினது உறவைப் பேணி றேன்.
சில் நடைபெறப் போகும் சர்வதேச எழுத்தாளர்
F.பர்ஸானா
எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களுக்கு நாம் -சித்தி பெறுவதற்கு அன்னாரது எதிர்ப்புப் போற்றப்படத்தக்கது.
இம் மாபெரும் மகாநாட்டுக்கு முன்னால் =சயமாக, கண்டிப்பாக ஒரு சர்வதேச
10 * 69

Page 72
எழுத்தாளர் மாநாடேதான். சந்தேகமில்லை!
- இது இப்போதைய அரசைத் தூக்கி நிறுத்த, திட்டமிட்ட செயல்தான் இந்த மாநாடு என, இங்கும் சர்வதேசமெங்கிலும் வீம்புப் பிரசாரம் செய்பவர்களிடம் ஒன்றைக் கேட்கின்றோம்.
'மல்லிகை' ஆரம்பித்து 45 ஆண்டுகள் மறைந்தோடி விட்டன. 'ஞானம்' தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண் டுக் கால கட்டங்களில் மல்லிகைக்கோ, ஞான த்திற்கோ ஒரு அரசாங்க விளம்பரம் இது வரை தன்னும் கிடைத்ததுண்டா? சொல்
லட்டும் பார்க்கலாம்! வெளியிடுங்கள்,
உ இத்தனைக்கும் நான் ஓர் அரசியல் இய க்கத்தின் அங்கத்தவன். ஐம்பது ஆண்டு அநு பவம். தளம்பாத இடதுசாரி. இருந்தும் இலக் கியம் என்று வரும்போது நான் மக்கள் முன் படைப்பாளிகயாகத்தான் செயற்படுவேன். வெறும் அரசியல்வாதியாக இருந்தால் இத் தனை ஆண்டுக் காலம் மல்லிகையைக் கொண்டு நடத்தி, ஒப்பேற்றியிருக்க முடியாது.
அத்தனை தெளிவுடன் தான் மல்லிகை ஆசிரியராக இந்த மகாநாட்டை நடத்த ஒத்து ழைப்புத் தர முன் வந்துள்ளேன்.
- கொழும்பு எழுத்தாளர் மகாநாட்டிற்கு இத்தனை சர்வதேசப் பரபரப்பையும் புகழை யும் தேடித் தந்த ஒவ்வொருவருக்கும் ஈழத்து இலக்கியச் சுவைஞர்கள் சார்பாக நன்றி
யைத் தெரிவிக்கின்றேன்.
அரசு ஒத்துழைத்தால் மறுக்க மாட்டோம். ஆனால், அதே சமயம் இலக்கியத்தைத் தவிர்த்து விலை போகவும் மாட்டோம்!
- எதிர்க் கூச்சல் போடுபவர்களின் கூற் றுப்படி பார்த்தால், ஏதோ இந்த அரசாங்கம்
மல்லிகை டிசம்ப

தமிழ் எழத்தாளர்களினது தயவில் தான் தங்கியிருப்பது போலப் படுகின்றதல்லவா?
& மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் எத் தனை பிரதிகள் அச்சிட்டீர்கள். அத்தனையும் விலை போனதா? அன்றைய கட்டத்தில் அதன் சந்ததாரர்கள் எத்தனை பேர்? யாழ்ப்பாணத்தி கிருந்து மல்லிகையை வெளியிட்ட கால கட்டம் எப்படி? இன்று தலை நகரில் மல்லிகையின் வளர்ச்சிச் சூழ்நிலை எத்தகையது? புத்தளம்.
ஆர், பிரேமினி
6 ஒரே நேரத்தில் பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். மல்லிகை முதல் இதழின் மொத்தத் தொகையே 400/=. அதன் விலை 20சதம். சந்தாதாரர்கள் என எண்ணிச் சொன்னால் 40 பேர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளி வந்த கால கட்டம். அது ஒரு பிரதேச இதழே. இன்று தலைநகரில் இருந்து வெளிவரும் இதழ், ஒரு தேசிய சிற்றிலக்கிய இதழ். உங்களுக்கு ஓர் உண்மையை மனந் திறந்து சொல்லட்டுமா? இப்படியான சிற்றிலக்கிய ஏடுகள் அளவுக்கு மீறி வளர்ந்து விடக் கூடாது. அப்படி வளர வளர, புகழ் பரவப் பரவ பல பல நெருக்கடிகளும், சங்கடங்களும் இயல்பாகவே தலை காட்டத் தொடங்கிவிடும். சில சமரசங்களுக்கும் ஆட்பட்டு விடக் கூடிய சூழ் நிலை தோன்றும். இலக்கியத் தொடர்பு அற்றவர்களின் நட்பும் நெருக்கமும் இயல்பா கவே வந்து சேரும். இதன் தொடர்பு, என்ன நோக்கத்திற்காக இச் சிற்றிதழ்கள் தோன்றி னதோ, அவையனைத்தும் இறுதியில் காணா மலே போய்விடக் கூடிய அவல நிலையும் தோன்றக் கூடும்.
- - நான் இந்த விஷயத்தில் ரொம்ப ரொம்ப அவதானமாகத்தான் செயல்படுகின்றேன்.
பர் 2010 ஓ 70

Page 73
மரு
நுெ
கா)
ங்கி
தங்
8 'இந்தியா ருடே' என்ற வார இதழ் தமிழகம் 2 முதல்வர் குடும்பத்தினரின் பண முதலீடுகளின்
வே துஷ்பிரயோகம் பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரை
நீங் ஒன்றைச் சென்ற மாதம் பரபரப்புடன் வெளியிட்ட
உங் தாகவும், அதன் பிரதிகளை விற்பனவுச் சந்தை
பேசி யில் விற்க விடாமல் முழுவதையும், ஒரேயடியா
பி கக் கொள் முதல் செய்து தீயிட்டுக் கொழுத்தியுள் ளதாகவும் பத்திரிகைச் செய்தியொன்றில் படித் தேன். இதுபற்றிய மேற்கொண்டு ஏதாவது தக வல் தெரியுமா? வெள்ளவத்தை.
எஸ்.தனஞ்செயன் * நானும் அறிந்துள்ளேன். மேற்கொண்டு தகவலுக்காகக் காத்திருக்கின்றேன். அதிசயப்
அற படாதீர்கள். முதல்வர் மு.க. குடும்பம் பற்றிய
இ மேலும்தகவல்கள்வரலாம். பொறுத்திருப்போம்.
எல்
நம் > நீங்கள் கிட்டடியில் யாழ்ப்பாணத்திற்குப்
ஆ! பழையபடி வந்து, மல்லிகையை இங்கிருந்து"
நிக வெளியிட்டால், என்ன? அந்த நோக்கம் ஏதாவது எதிர்காலத்தில் உண்டா?
நல்லூர்.
எஸ். சங்கீதன்
ர் * அப்படியொரு எதிர்காலத் திட்டமும் இப் போது என்னிடம் இல்லை. மனைவி, மகன் கொழும்பில் நிரந்தரமாக வசிப்பிடமும் தொழில் இடமும் தேடிக் கொண்டுள்ளனர்.
படி நான் மனத்தளவில் இன்றும் இளந்தாரியே தவிர, வயதளவில் முக்கால் வயசுக் கட்டத் தையும் கடந்து வந்தவன். வருங் கால உடல் பாதுகாப்பும் தேவை."
அ
யா.
நா. கற்
8 8 8 8 8
சொர்
மல்லிகை எங்கிருந்து வெளிவருகின்றது
று என்பதைக்கவனத்தில்கொள்ளாதீர்கள். அத னது அடிப்படை நோக்கத்திலிருந்து பிறழாமல், லட்சிய நோக்குச் சிதறாமல், உள்ளடக்க வீரி பட் யம் குன்றாமல் தொடர்ந்து வெளிவருகின் பூர றதா என்பதை மட்டும் மதிப்பிட்டு நோக்குங்கள். தமி
மல்லிகை டிசம்பர் 20

சிலர் இருக்கிறார்கள் மல்லிகைக்கு மிக மிக ண்டியவர்களாகக் காட்டிக் கொண்டு, கள் இல்லாத இடத்தில் உங்களைப் பற்றி பகளது எதிரிகளிடம் குத்தல் கதைகளையும் த் திரிகின்றனரே, அவர்களை இனங் கண்டு வத்துள்ளீர்களா?
தானை
பி. நல்லைநாதன்
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள் ங்கள். என்னை எந்த வகையிலும் “பேய்க் டி' விடலாம் என நம்பி, என்னுடன் நெரு இப்பழக முற்படுபவர்கள் கடைசிக் கட்டத்தில் மகள் தங்களது ஏமாற்றங்களைத் தான் றுவடையாகப் பெற்றுக் கொள்வார்கள். வர்களினது அடிப்படைக் குணாம்சம் எக்குத் தெரியவே தெரிய வராது என புபவர்களையிட்டு, மெய்யாகவே எனது ழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் ாள்ளுகின்றேன்.
நீங்கள் தினசரி படிப்பதுண்டா?
பவாய்,
ஆர். குமரகுரு' தொடர்ந்து படிக்காதவன் ஒரு படைப்பாளி கத் துலங்க முடியாது. தினசரி என்னை னே புதுப்பித்துக் கொள்ளுகின்றேன். றுக்கொள்ளுகின்றேன். அதற்குத் தொடர்
பு எனக்குத் துணை செய்கின்றது.
கொழும்பில் மல்லிகைக் காரியாலயத்திற்கு மக்கிய ரசிகர்கள் அடிக்கடி வந்து போகின்ற
ா? எப்படியானவர்கள் வருகின்றனர்? ட்டன்.
எம். கந்தராஜா கொழும் நாட்டின் தலைநகர். இப் தலைப் ஒனம். பல்வேறு வகைப்பட்டவர்கள் தேசம் பவுமிருந்து ரசிகர்களும் அடங்குவர். ழகத்திலிருந்தும் பலர் வந்து போவது
10 * 71

Page 74
மல்லிகை டிசம்பு
வழக்கம். அத்துடன் புலம் பெயர்ந்து போன நம்மவர்களும் இடம் பெறுவர். -
வந்து போகின்றவர்களுக்கு எத்தனை எத்தனையோ சோலிகள், தலைக்குமேலே!
உண்மையான ஆழ்ந்த இலக்கிய ரசனை மிக்கவர்கள், தமிழகத்தில் மல்லிகையைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், இளந் தலை முறையைச் சேர்ந்த ஆர்வம் மிக்கோர் இடை யிடையே வந்து போவது வழக்கம்.
வருபவர்கள், சந்தா தருவார்கள். நூல் கள்வாங்குவார்கள். சிலர் பார்த்துச் சிரித்துக் கதைத்து விட்டு விடை பெற்றுச் செல்வர்.
மனசு குதூகலத்தில் குதிக்கும். 8 உங்களுக்கு மனந் திறந்து கடிதம் எழுதி னால் பதிலேதும் போடுவீர்களா? சாவகச்சேரி.
எஸ்.சாந்தினி * தயவு செய்து என்னை இப்படியெல்லாம் சிரமப்படுத்தி விடாதீர்கள்.
3 ஆரம்ப காலங்களில் மல்லிகைக்காக உழை த்த சந்திரசேகரம் அவர்கள் உடல் நலத்துடனே இருக்கின்றாரா? அவரைப் பற்றிக் கடைசியாகக் கிடைத்த செய்தி என்ன?
நீர்கொழும்பு. எம். சற்குணநாதன் * ஒன்றை வெகுவாக எண்ணியெண்ணி நான் பெருமைப்படுவதுண்டு. இந்த மண் ணில் எத்தனை எத்தனையோ பத்திரிகை கள், சஞ்சிகைகள் இதுவரையும் வெளிவந் தன- வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் எத்தனை எத்தனையோ தனி மனிதர்கள் பங்களிப்புச் செய்து விட்டு, மறைந்து போய்விட்டனர். அந்த நிறுவனங் கள் சம்பளம் கொடுத்ததுடன் அன்னாரது நமாத்தையே உச்சரிக்க மறந்து போய்விட்
201,4, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப் டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த
அச்சகத்தில் அச்சிட்டு ெ

பர் 2010 : 72
டன. யாழ்ப்பாணத்தில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து வெளிவந்த ஓர் இலக்கி யச் சஞ்சிகையில் அச்சுக் கோப்பாளராகக் கடமை புரிந்த சகோதரர் சந்திரசேகரத்தினது சுகசேமங்களை இன்றும் கூட விசாரித் துள்ளீர்களே, அதுவே போதும்!
இலக்கிய நண்பரொருவர் சமீபத்தில் அவ ருக்கொரு வேட்டி வாங்கித் தந்தார். தீபாவளிப் பரிசாக அதை அவரிடம் சேர்ப்பித்து விட்ட மகிழ்ச்சி எனக்கும். - -பார்த்தீர்களா, இலக்கியச் சஞ்சிகை யின் பெறுமதியை?
3 செய்வதறியாது மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற சம்பவம் ஏதும் உண்டா?
சுன்னாகம்.
ஆர். நேசராஜன் * உண்டு- உண்டு! ராணுவம் கோட்டையில் இருந்து ஷெல் வீசிப் பயமுறுத்திய கால கட்டம். ஷெல் ஒன்று சீறிப் பாய்ந்து பக்கத்தே விழுந்து வெடித்த அகோர சத்தம். சகோதரர் சந்திரசேகரத்தைப் பத்திரமாக மேற்குப் பக்க ஒழுங்கையால் போகச் சொல்லி விட்டு, நான் சத்தம் கேட்ட கிழக்குப் பக்க ஒழுங்கையால் மெல்ல மெல்லச் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தேன்.
மூலை முகப்பில் ராஜா தியேட்டர் சந்திப்பில் 13 பேரின் சடலங்கள் அப்படி அப்படியே சிதறிப் போய்க் கிடந்தன.
சதைத் துண்டுகள் சுவரில் ஒட்டியபடி, இர த்தம் சொட்டுச் சொட்டாக வழியக் காட்சி தந் தன. நான் விக்கித்துப்போய், செய்வதறியாது மலங்க மலங்கவிழித்துக்கொண்டு நின்றேன்.
இதில் அதிசயமென்னவென்றால், அடு த்த நாள் காலை, அதே ஒழுங்கைக்குள்ளால் சைக்கிளில் உள்நுழைந்து மல்லிகைக் காரி யாலயத்தைச் சென்றடைந்தேன். பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான கு மேடு, 11]3A, இலக்கத்திலுள்ள Lakshinni Printers
வளியிடப் பெற்றது.

Page 75
WAHLS SHOP.
Dealers in Video Casse Cd’s, Calculato
Fancy (
|
152, Banks
Colomb Tel: 244602
Fax: 32

PING CENTRE
attes, Audio Cassettes, -rs, Luxury & Goods
nall Street,
0- 11. 3,2441982 -3472

Page 76
No Colour =
No:Poe
NO-PI Our Product
DATABASE PRINTING, BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOK MARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOUR BIO DATA, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS,
CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISITING CARDS.
HAPPY DIGITAL
Digital Colour La
No.75 1/1, Sri Sumana
Tel: +94 11 493 web: www.hdolk.com

separation sitive 91.
Any Board or Any Paper
- CENTRE (PVT) LTD
b & Digital Offset Press utissa Mawatha, Colombo - 12. 37336, +94 11 7394592
E-mail: happy2002@live.com