கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.10

Page 1
50வது ஆண்டை நோக்கி..
மேல்
இலை இல்
- பயன
ஒரு@ம்
- ஒக்டோபர் 2012

593!
ஆசிரியர்: டொபீக் ஜீவா
ສີລິ குகன்
நகல்
விலை 50/-

Page 2
மல்லிகையின் 400ஆவது &
POOBA
BO
IMPORTERS, EXPORY
PUBLISHERS (
STATIONERS AND I Head office : 340, 202 Sea Street, Colombo 11, Sri Lanka. Tel : 2422321 Fax : 2337313 E-mail : pbdho@sltnet.lk
பூபாலசிங்கம் |
புத்தக விற்பனையாள
இறக்குமதியாளர்கள்.நூர் தலைமை : இல. 202, 340 செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை.
தொ.பே. 2422321 'தொ.நகல் : 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk

இதழுக்கு வாழ்த்துக்கள்!
LASINGHAMN OK DEPOT
TERS, SELLERS & DFBOOKS, NEWS AGENTS
Branches : 309A - 2/3, Galle Road, Colombo 06, Sri Lanka. Tel : 4-515775, 2504266 4A, Hospital Road, |Bus Stand, Jaffna.
புத்தகசாலை
ர்கள். ஏற்றுமதி,
வெளியீட்டாளர்கள்.
கிளை : இல. 309A - 2/3, காலி வீதி, கொழும்பு 06, இலங்கை.
தொ.பே. 4/515775 இல. 4A, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
ப

Page 3
-----------------
கவிதை
வதிரி சி.ரவீந்திரன்
ஈழவாணி - எம்.கே.முருகானந்தன்
நீலாபாலன்
மெ
இரசனைக் குறிப்பு
5ப் ப
மா.பாலசிங்கம் - அ வீ.ரி. இளங்கோவன்,
பாசச்சார் கம்
ஞாபகக் குறிப்பு
பலகம்
அன்பு ஜவஹர்ஷா -
அநு.வை, நாகராஜன்
ஆய்வு பிரியதர்ஷினி
சொல்ல மறந்த கதை
லெ.முருகபூபதி -
ரத்ன வன்ஸ தேரோ

சிறுகதை
இரா. சடகோபன காத்தநகர் முகைதீன் சாலி
ஸ்ரீரஞ்சனி
Tழிபெயர்ப்புச் சிறுகதை
"மப்ரசாப்பா
கலாநிதி, கே.ஜயதிலக
விமர்சனம்
(இதயராசன் -
நந்தினி சேவியர்
ஒப்பியல்
மேமன்கவி
எதிர்வினை நிகழ்வின் அவதானங்கள் கிடைக்கப்பெற்றவை
தூண்டில்

Page 4
மல்லிகை :
''ஆடுதல் பாடுதல் 'ஆதியினனாய கEெ16
' ஈடுபட்டென்று பிறர் ஈனா நினவக
50-8 ஆண்டை (
ஒக்டோப
டயாப் பாராளுமன்ற வரலாற்றிலேயே | நகத நாடாளமன்றத்தில் மாத்திரமான ஆர் பாக்சியச் சஞ்சிகை வீரட்டது பாராட்டப் பட்டம் பெறுமதி மிக்க நம்பரும் படம் பெற்றுள்ளதும் அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை டிக் யி24. இந்திய நாடாளடிமகந1 பாட்டார் காணாயார்ட் [t,Tபப்பட பதிவு. பாப்ரடார் எரிகாயச் சந்தயினயூயார். ஆவணப்படுத்தியுள்ளது. அத்துடன் மும முகபிரப் சனிப் இருந்து வெளிவந்த பயபரியச் சஞ்சிகையும் மயாகாயே நான்
20174, Sri Kat
Colomb
Tel: 23 MallikaiJeevac
மல்லிகை
இன்ன
மல்லிகையின் முதலாம் யுடனும் பொறுப்புணர்வு னேனோ, அதே பொறுப்பு தன்னம்பிக்கையுடனும்த இதழுக்கும் தலையங்கம் இந்த இடைக் காலகட்! இடையே எத்தனை எ களையும், தாக்கங்களை - இடையிடையே சில ய பெயர்வுகளையும், சொள் புதிய புதிய அநுபவங்க நிலையின் தாக்கங்களை புத்தூக்கத்துடன் தொட கின்றது.
அந்த உள்நாட்டு யுத்த புதிய புதிய அநுபவங் களையும் பெற்றுத் த

] சித்திரம் தவி பகளில் உள்ளம்
mallikni Progressive ம் நடப்பவர்
- சாth YTாதகார்பா ண்டு துளாவர்."
தவது
நோக்கி...
ர் -2012
- மல்லிசுை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல, அது ஈர் ஆரோக்கியமான பலம்.கிய
இயக்கமுமாகும்.
....1ILL I III... ..
20
மல்லிகையில் வெளிவரும் எழுத்துக்களுக்கு எழுதியவர்களே!
பொறுப்பானவர்கள்!
thiresan St,
] - 13, 20721 @yahoo.com
என் 400வது இதழும் மறய தேவையும்.
யது இதழுக்கு எத்தகைய மனநிலை டனும் ஆசிரியர் தலையங்கம் தீட்டி புணர்ச்சியுடனும், மனமுழுமையுடனும், நான் இந்த மல்லிகையின் 400வது
ம் தீட்டுகின்றேன். டத்தில் - சுமார் 47 ஆண்டுகளுக்கு எத்தனையோ இலக்கிய அநுபவங் யும் பெற்று மல்லிகை விடாப்பிடியாக புத்த நெருக்கடியின் காரணமாக இடப் லொணாச் சிரமங்களையும் பெற்றுப் ளுடனும், புதுப் புதுப் பிரதேசச் சூழ் ரயும் அடி உரமாகப் பெற்று மல்லிகை ர்ந்து வெளிவந்து கொண்டே இருக்
அவலத்தின் காரணமாக மல்லிகை களையும், புதிய இலக்கிய நண்பர் தன்னைத் தானே புது மெருகூட்டி,

Page 5
'வந்துள்ளதை தரமான வாசகர் வட்டம்
அறியும். 300இற்கும் மேற்பட்ட நல்லறிஞர்களின களினதும், மதிக்கத்தக்கப் படைப்பாளிக மல்லிகையின் முகப்பில் அட்டைப்பட பட்டு வந்துள்ளது எதிர்காலச் சரித்திர தகவலாகும். சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் ! யாகும். இந்தச் சாதனை வெறுமனே அட்க பாளிகளின், கலைஞர்களின் உருவ என்பதற்கும் மேலாக படைப்பாளிகள் பற்றிய ஆவணங்களாக ஒவ்வொரு ம திகழ்ந்திருக்கின்றது என்பதுதான் எனது கருதுகின்றேன்.
* * * *
ஒரு சிறுசஞ்சிகையின் 400வது ! சாதனைதான் என்ற பொழுதும், இது 51 பயணிக்கும் பெரும் சாதனையின் ஒ மல்லிகை என்பது வெறுமனே ஒரு
அது முற்போக்கு இயக்கத்தின் ஆக நாம் அடிக்கடி எடுத்துக்காட்டி வந்து மல்லிகை தனது 52ஆவது ஆண்டு பல போராட்டங்களையும், மாற்ற வந்துள்ளது. அப்போராட்டங்கள், மா சஞ்சிகை சார்ந்த போராட்டங்களும் ம
அவை இந்தத் தேசத்தில் ஏற்பட்ட சமூ சார்ந்தவை என்பதனால் அவை த ஆவணப்படுத்துகின்ற ஒரு சிறு ச தன்னைத் தக்கவைக்க முயற்சித்து 399 இதழ்களையும் தொடர்ந்து வாசி கண்டு இருப்பார்கள் என நம்புகிறே இன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தப் (யின் வடிமைப்பு மாற்றங்கள் மட்டுமே
மல்லிகை ஒக்டோபர் - 2012 *

துல்லியமாகவே நன்கு
எதும், தரமான கலைஞர் களினதும் உருவங்களை டமாகப் பதிவு செய்யப் வரலாற்றிற்குப் பதிவுத்
இது ஓர் அசுர சாதனை
டைப்படத்தில் படைப் பங்களைப் பதிப்பித்தல் ளை, கலைஞர்களைப் மாத மல்லிகை இதழும் பு உழைப்பின் பயனாகக்
இதழ் என்பது பெரும் 10வது ஆண்டை நோக்கி ஒரு கூறுதான்.
சிறு சஞ்சிகை அல்ல. வண வடிவம் என்பதை
ள்ளோம்.
நோக்கிய பயணத்தில் பங்களையும் சந்தித்து Tற்றங்கள் என்பது ஒரு -ாற்றங்களும் மட்டுமல்ல. மக, அரசியல், கலாசாரம் ம்மை பிரதிபலிக்கின்ற, ஞ்சிகையாக மல்லிகை | வந்துள்ளதை கடந்த த்து வந்தவர்கள் இனங்
எம்.
ப்பட்டிருக்கும் மல்லிகை ஒரு சிறு சஞ்சிகையை

Page 6
காத்திரமான சிறு சஞ்சிகை யாவரும் அறிவர். இதை நா அப்பால் ஒரு சிறு சஞ்சிகைப் ஒரு காத்திரமான சிறு சஞ்சி ஒரு சிறு சஞ்சிகையின் உரு உள்ளடக்க வழியான பா தேவையோ அதே அளவான தொடர்பும் அவசியமானது! ஒன்றாகும். நமது சூழலில் படைப்பாளிச் கின்றவருக்கும், அப்படைப் வருக்குமிடையில் பேணப்படு பாளிக்கும் வாசகர்களுக்கும் ., பேணப்படுவதற்கான சூழல் !
கப்படவில்லை. ஒரு படைப்புக்கான வாசகன் பயின்ற பின், அப்படைப்பைப் - ஒர் அபிப்பிராயத்தை உ
அத்தகைய கருத்தை - அபிப் ஒரு படைப்பாளி ஆர்வம் ஆனால், அவை படைப்பான் அதற்குக் கராணம் அவை த பதற்கான வழிமுறைகளைப் பு பிரிவினர் தீவிரமான நிலைய வாசக அநுபவம் என்பது 6 தொன்றை உருவாக்கத்திற்கு வாக்கு செலுத்துகின்றது என் நம் மத்தியில் பரவலாக்கப்ப இன்னும் ஆழ்ந்து கூறின படைப்புக்களை வெளியிடு அப்படைப்புக்களைப் பற்றிய அபிப்பிராயங்களை, கருத்துக் தில்லை. இந்த நிலை மாற வாசகர்களுக்கும் - சுவைஞ தொடர்பு நெருக்கமாக்கப்பட
மல்லிகை ஒக்டோபர்

-யாக மாற்றி விடாது என்பதை ங்களும் உணர்கிறோம். அதற்கு பின் உள்ளடக்கம்தான் அதனை கையாக அடையாளப்படுத்தும். வாக்கத்திற்கு படைப்பாளிகளின் ங் கு என்பது எவ்வளவுக்குத் தேவை அதற்கான வாசகர்களின் ம் முக்கியத்துவமும் வாய்ந்த
க்கும், அப்படைப்பை வெளியிடு பெ ஆய்வு அல்லது விமர்சிக்கிற ம் உறவும், தொடர்பும் அப்படைப் இடையிலான உறவும் தொடர்பும் பரவலாக நம் மத்தியில் உருவாக்
னோ, வாசகியோ அப்படைப்பை 1 பற்றித் தமக்குள் ஒரு கருத்தை ருவாக்கிக் கொள்வது உண்டு. பபிராயத்தை அறிந்து கொள்வதில் கொண்டவராகவே இருப்பார். ளிக்குப் போய்ச் சேருவதில்லை. நம்மை படைப்பாளிக்கு சேர்ப்பிப் பற்றி படைப்புக்களை வெளியிடும் பில் சிந்திப்பதில்லை. ஏனெனில் ஒரு படைப்பைப் பற்றிய கருத் த கணிசமான அளவில் செல் Tற கோட்பாட்டையிட்ட சிந்தனை படவில்லை. Iால், வெளியீட்டு ஊடகங்கள் டுவதில் காட்டுகின்ற ஆர்வம், ப சுவைஞர்களின் வாசகர்களின் க்களை வெளியிடுவதில் காட்டுவ ற வேண்டும். படைப்பாளிக்கும், கர்களுக்குமிடையிலான உறவு - - வேண்டும்.
- 2012 $ 4

Page 7
இந்த நெருக்கமும் கலை இe தேவை என்பதை நாம் கவனத், விடயமாகும்.
வரும் காலத்தில் இந்த வி கவனத்தைக் கூர்மைப்படுத்தும்.
இதற்கு பரந்த அளவான உழை யின் வாசகர்களான உங்களிடமி
- A. R. R. HAIR D
89, Church R
Mattakuliy Colombo - Tel : 0112521
முற்றிலும் குளிரூட்டப் 6
மல்லிகை ஒக்டோபர் - 2

)க்கிய வளர்ச்சிக்கான ஒரு தில் கொள்ள வேண்டிய ஒரு
யமிட்டு மல்லிகை தனது
ப்புமிக்க பங்களிப்பு மல்லிகை ருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மு--கிட
RESSERS
0ad,
15. "219
பற்ற சலூன்
12 ஐ 5

Page 8
(சிறுகதை
1983, ஜுபை
அந்த நா தினங்கள் நா என்னை, என் நாள். என் நெ என் கற்பனை போதும் என் க என்னை மீண் சிறுகக் கொல அந்த நாளை
கருஞ் ஜூலை
- ஓரா. க
கீறிக் கீறி ரண பீறியடிக்கச் ெ குக் கொண்டு
இப்போத இவற்றை என் தேன். இப்படிப் ஆனால் அந்த நெஞ்சை விட்
மல்லிகை ஒக்டோ

ல 29ஆம் திகதி. ளை மறந்துவிட வேண்டுமென்று எத்தனை ன் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். குடும்பத்தை சின்னா பின்னமாக சிதைத்த ஞ்சைக் கீறி, என் கனவுகளைக் கலைத்து, எகளை மண்ணோடு மண்ணாக்கி இப் கனவுகளில் சிவப்பு இரத்தம் கொப்பளிக்க டும் மீண்டும் சித்திரவதை செய்து சிறுகச் ன்று கொண்டிருக்கும் கரிய நாள்.
நினைத்துப் பார்க்க நான் ஒருபோதும்
விரும்பியதில்லை. அவை நினைத்துப் பார்த்து பூரித் துப் போகும் நினைவு களாக இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை, வாழ்வின் வசந்தமயமான நினைவு க ளை விட நெஞ்சை வதைத்து வாட் டும் கோர நினைவுகளே மனதில் ஆழப் பதிந்து விடு கின் றன. இந் த நினைவுகளும் அப்படித் தான். மனதின் ஆழத்தில்
இறுகப் பதிந்து கொண்டு சடகோபன்
என் எதிரிகளாக என் தலை மீது அமர் ந் து
கொண்டு என் மார்பைக் களமாக்குகின்றன. வானுயர செந்நீரைப் சய்து கோரக் காட்சிகளையே நினைவுக்
வருகின்றன. நும் கூட என் சுயநலத்துக்காகத்தான் மனதில் இருந்து கொட்டிவிடத் தீர்மானித் ப் பலமுறை நான் முயற்சித்திருக்கிறேன், தப் பாழாய்ப் போன நினைவுகள் என்
டு நீங்க மறுக்கின்றன.
பர் - 2012 * 6

Page 9
பளிக்க
0 0 0
பேர்
தமி அப்போது எனக்கு இருபத்து மூன்று
ஏை வயது முடிந்து இருபத்து நான்கு வயது
நாங் ஆரம்பமாகியிருந்தது. அப்போதுதான் பல்
இய கலைக்கழகக் கல்வியை முடித்து தனியார்
மான நிறுவனமொன்றில் சந்தைப்படுத்தல் ஆய்வு அலுவலராக உத்தியோகத்தில்
பணி சேர்ந்திருந்தேன். வாழ்வில் பல துன்பங்
துப் களையும், வறுமையின் கொடுமைகளை
யில் யும், மேடு பள்ளங்களையும் அச்சிறு .
தூ வயதிலேயே அனுபவித்து வளர்ந்திருந்த
பண என்னில் ஒரு முரட்டுச் சுபாவமும்,
இரு அநீதிக் கெதிரான போர்க் குணமும்,
திய தைரியமும், துணிச்சலும், உலகின் சகல அதர்மங்களையும் அழித்தொழித்து விட வேண்டும் என்ற ஓர்மமும் என்னை |
நகர். தன்னம்பிக்கையின் சிகரத்துக்கு இட்டுச்
பண சென்றிருந்தன. காலம், இளமைத் துடிப்பு
வசதி என்ற வெட்டறிவாளையும் என் கைகளில்
ருந்த தந்திருந்தது. அநீதி எங்கு தோன்றினாலும்
கொ அதனை அறுத்தெறிந்து விட வேண்டும்
கள் என்ற வேகமும் என்னுள் கிளர்ந்தெழுந்
சால திருந்தது.
வில
மத்திய மலைநாட்டின் வளர்ச்சியே
கின கண்டிராத பின்தங்கிய தேயிலைத் தோட்ட
நன மொன்றில் பிறந்த எனக்கு சுற்றியிருந்த சிங்களக் கிராமங்களே விளையாட்டுக் களங்களாக இருந்ததால் சிங்கள நண் பர்களே அதிகமிருந்தனர். சரளமாக சிங்
செ களம் பேசும் என்னை சிங்களவனா தமிழனா என்று பிரித்துப் பார்க்கக் கடின மாக இருக்கிறது எனச் சில நண்பர்கள் தெரிவித்திருந்தனர். பல்கலைக்கழகத்தில்
லா என் ஆங்கிலப் புலமையையும் வளர்த்துக் கொண்டிருந்தேன், இந்த மும்மொழிப் புலமையே எனக்குச் சந்தைப்படுத்தல் ஆய்வு உத்தியோகத்தைப் பெற்றுக்
ஏழு கொடுத்தது. எங்கள் சந்தைப்படுத்தல்
ஜ6 ஆய்வுக் குழுவில் நாங்கள் பன்னிரண்டு
எ6 மல்லிகை ஒக்டோபர்
5658 5 5 3 இல் 555 5 5 2
கை
பள் செ துல்
ஒடு
என
கிர

அங்கம் வகித்தோம். நான் ஒருவன் ன். இன்னுமொருவன் முஸ்லிம். Tயவர்கள் சிங்கள இளைஞர்கள். கள் ஒரு நல்ல நண்பர்கள் குழுவாக பகினோம். எனினும் எனது யதார்த்த திறமைகள் ஏனையோர் மத்தியில் சிட்ட போது எங்கள் முகாமைத்துவப் ப்பாளர் அதனை அடிக்கடி சிலாகித் பேசிய போது ஏனையவர்கள் மத்தி அது என் மீது பொறாமைத் தீயைத் எடியது. தொடர்ந்தும் முகாமைத்துவப் ப்பாளர் என்னுடன் மிக நட்பாக ந்தமை ஏனையவர் மனதை உறுத்
கொழும்பு நகரையும், சுற்றுப்புற சிறு களையும் சுற்றிவந்து எங்கள் ஆய்வுப்
யில் ஈடுபட எங்களுக்கு விசாலமான, தியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டி நது. அநேகமான நேரத்தை நாங்கள் ழும்பு நகர வீதிகளிலும், தொழிலாளர் திரளாக பணியில் ஈடுபட்ட தொழிற் லைகளிலும் வினாக் கொத்துக்களுக்கு டெதேடி ஆய்வில் ஈடுபடும் நடவடிக் யில் ஈடுபட்டு வந்தோம். வாழ்வில் -டத்த முதல் தொழில், குதூகலமான பேர் குழாம். அது ஒரு பொற்காலம்.
0 0 0 முதல் முறையாகத் தொழில் ஒன்று பது, மாதா மாதம் கை நிறைய சம் ம் வாங்கி, சொந்தப் பணத்தில் செலவு பது ஜீவித்த வாழ்வின் அந்த இன்பத் ளல் எத்தனை இனிமையானது. எல் - வாழ்விலும் அத்தகைய காலம் றிருந்திருக்கத்தான் செய்யும். ஆனால் க்கு அந்தச் செங்கதிரோனின் பொற் னங்கள் பரப்பிய பொற்காலம் சுமார் மாதங்கள் மட்டுமே நீடித்தது. 1983 வரி முதலாம் திகதி ஆரம்பமான து பொற்காலம் 1983 ஜூலை 23ஆம் - 2012 * 7

Page 10
திகதி முற்றுப் பெற்றது. அன்றுதான் தமிழ் மக்கள் வாழ்வில் பெரும் பள்ளத்தையும், ஆழமான வடுவையும், சிங்கள இனவாதி களின் சகிக்க முடியாத பேயாட்டத்தின், கருஞ்ஜுலையின் முதல் கரிநாள் ஆரம்ப மாகியது.
அன்றைய காலைப்பொழுது எனக்கு வழக்கமானதாகவே இருந்தது. அண்மைக் காலமாகவே நாட்டில் நிலவிய இன முறு. கல் காரணமாகவும், வடக்கில் முடுக்கி விடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் நாட்டில் ஆங்காங்கே வன் செயல்கள் வெடித்த வண்ணமே இருந் தன. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் இனக் கலவரம், அதனைத் தொடர்ந்து 1978, 1980, 1981 ஆகிய ஆண்டுகளின் பரவ லான இன வன்செயல்கள் கண்டியிலும், இரத்தினபுரியிலும் மற்றும் பல மலையகத் தின் நகர்களிலும் ஏற்கனவே இரத்தக் | களறிகளை ஏற்படுத்தியிருந்தன, அவற்றா லெல்லாம் மலையக மக்கள் சொல்ல வொண்ணா துன்பங்களை அனுபவித் திருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு மத்தி | யில் அவற்றை யாரும் பெரிதாகப் பேச 6 வில்லை. அதன் காரணமாக மலையக ; மக்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டுப் போனரேயன்றி அதற்கெதிரான குரல்கள் எங்குமே. எடுபடவில்லை. இனமுறுகல் கடுமையாக ஏற்பட்டு இனப்பிரச்சினைக் | கான தீர்வுகள் விவாதிக்கப்பட்ட போதெல்
லாம் மலையக மக்களுக்கான தீர்வு ப பற்றி ஒருவரும் வாய் பேசாதிருந்தனர். யுத்தம் முடிந்த பின்னரும் இன்றும் கூட 6 மலையக மக்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
எனக்கும் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்தன. என்னிடமிருந்த துணிச்சல், சிங்கள மொழி வளம் எல்லாம் இணைந்து இவற்றைப்
மல்லிகை ஒக்டோப
F - த 1ம் ( 4 )

பொருட்படுத்தாத ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. அன்று எங்கள் சந்தைப்படுத்தல் ஆய்வுக் குழுவினர் பாணந்துறைப் பிரதேசத்துக்குச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. நேற்றைக்கு முந் தைய தினம் யாழ்ப்பாணத்தில் திருநெல் வேலி என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பால் பதின்மூன்று இரா ணுவ வீரர்கள் இறந்துபோய் விட்டன ரென்றும், அவர்களின் இறுதிக் கிரிகைகள் கொழும்பு பொரளை மயானத்தில் இடம் பெறவிருந்ததால் இன வன்செயல்கள் இடம்பெறலாம் என்ற செய்தி பரவலாக அடிபட்ட போதும் அதனை ஒரு எச்சரிக் கையாகவும், பயப்படத்தக்கதாகவும் நான் எடுத்துக்கொள்ளவில்லை, வழக்கம்போல் வேலைக்குச் செல்லத் தயாரானேன். அன் றும் எங்களுக்கென வழங்கப்பட்டிருந்த வாகனமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்தது. நானும் நண்பர்கள் குழாத்துடன் இணைந்து கொண்டேன். நாங்கள் காலி வீதியூடாக பாணந்துறைக்குச் சென்றோம்.
அந்த காலை வேளையில் எல்லாமே வழமை போல்தான் நடந்து கொண்டிருந் தன. வழியில் எந்தவிதமான அசம்பாவிதங் களும் நடைபெற்றதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. நாங்கள் வழமை போல் எங்கள் எங்கள் கடமைகளில் ஈடு பட்டுக்கொண்டிருக்கும்போது சுமார் பதி னொரு மணியளவில் 'நிலைமை சரி யில்லை என்றும், பொரளை கனத்தை பில் வெடிகுண்டில் இறந்த இராணுவ வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்யச் சென்றவர்கள் ஊர்வலமாகச் சென்று வன் முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பல தமிழ்க் கடைகள் தீயிட்டுக் கொழுத் தப்பட்டுள்ளதென்றும் எங்களை திரும்பி வந்து விடுமாறும்' தலைமையகத்தில் இருந்து எங்கள் முகாமையாளர் பணிப் புரை தந்திருந்தார். பர் - 2012 * 8

Page 11
நாங்கள் திரும்பி வரத் தீர்மானித்த போதும் என்னிலோ எங்கள் குழுவின
நிை ரிடமோ எந்தவிதமான பதற்றமோ கல வாச வரமோ தோன்றவில்லை. இளமையின் தேச உச்சத்தில் இருந்தபோது குழுவினர் ஒரு
சோ பயமும் அறியாமல் சிரித்துப் பேசி தமது தால் குரங்குச் சேட்டைகளை செய்த வண்
கின ணமே வந்தனர். எனினும் அதன்பின் என் தொடர் ச் சியாக ரேடியோ மூலமும், வது தொலைபேசி வாயிலாகவும் கிடைத்த கள் செய்திகள் எங்களுக்குள்ளொரு அமை செ தியை ஏற்படுத்தியிருந்தன. வெள்ளவத்
வாக தையில் பல தீ வைப்புச் சம்பவங்களும் போ கொழும்புக் கோட்டை, மெயின் வீதி, .
அவு ரெக் லமேசன் வீதி என்பன பற்றிக் மும் கொண்டு எரிந்தன. அப்போதும் எனக்கு ரும் எந்தப் பதற்றமும் இல்லை. என்னைச்
என. சுற்றிப் பத்து சிங்கள நண்பர்கள் இருக் டார் கின்றனர் என்ற துணிச்சலாக இருக்க
லாம்.
கரித் இருந்தாலும் என்னை அவர்களுடன் தறி அழைத்துப் போவது சங்கடத்துக்குரியதாக போ இருந்திருக்கலாம் என்று எனக்குப் பின்னர் தே தோன்றியது. நாங் கள் கொழும் புக் வில் கோட்டையில் துறைமுகத்துக்கு சற்று எழு சமீபமாக இருந்த வழமையாக தேநீர் ஹே அருந்தும் ஹோட்டலான 'கொழும்பு என பிளாஸா'வுக்குச் சென்று தேநீர் அருந்தி யால் னோம். அங்கே சுற்றிவர பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டிருப்பது வெளிப்படை
பேக் யாகவே தெரிந்தது. மெயின் வீதி ஆரம்
கும் பிக்கும் இடமும், ரெக்லமேஷன் வீதி |
கூறி இரண்டு புறமும் வானளாவ தீ எரிந்து கொண்டிருந்தது. இடையிடையே வெடிச் சத்தங்கள் கேட்டன. யார் சுடுகிறார்கள் என அனுமானிக்க முடியவில்லை. எனக்
னு
துச் குள் முதற்தடவையாகச் சற்றுப் பதற்ற
பே! நிலை தோன்றியது. அதனை நான் வெளி யில் காட்டிக் கொள்ளவில்லை.
இச் மல்லிகை ஒக்டோபர்
555 555 5 5 38 : 8 5ே 5 23:555 5 4 5 636 ன் :
விட

சிறிது நேரம் சென்றதும் நண்பர்கள் பமையை ஆலோசித்துப் பார்த்தனர். னங்களில் செல்வோரை இறக்கி ய அடையாள அட்டையை பரி தித்த பின்னர் தமிழர் என்று தெரிந் தாக்கப்படுகின்றனர் எனத் தகவல் டத் தது. அதனைத் தொடர் ந்து னை அவர்களுடன் அழைத்துச் செல் பாதுகாப்பல்ல என்று கூறிய நண்பர் தாங்கள் தலைமையகத்துக்குச் ஏறு எனக்கு வேறு பாதுகாப்பான னம் அனுப்புவதாகக் கூறி எங்கேயும் காமல் இருக்கும்படி பணித்து விட்டு ர்கள் சென்று விட்டனர். அந்த இட , அங்கிருந்தவர்களும், முகாமையாள எனக்குப் பரிச்சயமானவர்களாதலால் க்கு அவர்கள் தீங்கு விளைவிக்க மாட் கள் என என் மனது கூறியது.
வெளியில் கலவரங்கள் மேலும் அதி த்துக் கொண்டிருந்தன. நான் செய்வ யாது திகைத்து என்னை அழைத்துப் ரக வாகனம் வராதா என்று காத்திருந் ன். ஏன் இன்னும் வாகனம் வர "லை என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் ந்தது. விசாரிக்கலாம் என்று நினைத்து மாட்டல் முகாமையாளரின் உதவியுடன் து சந்தைப்படுத்தல் ஆய்வு முகாமை எருடன் தொடர்பு கொண்டேன். அவர் ர்ேச்சியும் பதற்றமும் கலந்த குரலில்
னார். என்னை பத்து நிமிடம் பொறுக் படியும் தான் வந்துவிடுவதாகவும்
னார்.
அவருடன் பேசிய பின் எனக்கு ஒரு யம் சட்டென விளங்கியது. நான் என் டன் வந்த நண்பர்கள் என்று நினைத் கொண்டிருந்த அந்த பதினொரு தம் பாதுகாப்புடன் வீட்டுக்குச் சென்று டார்கள். அதிலும் அத்தகைய ஒரு கட்டான கையறு நிலையில் என்னை
2012 * 9

Page 12
= = = = = = = ப
ந கா
11, 11:34, 111
பரிதாபத்துக்குரியதாக்கிய உணர்வு, அவர் கள் என் நிலைபற்றி தலைமையகத்துக்கு அறிவிக்கவில்லை என்ற விடயமாகும். நான் அதன் பிறகும் பட்ட துன்பங்களை விட அன்று அவர்கள் இழைத்த நட்பின் துரோகம் எப்போதும் என் வாழ்வில் ஆறாத புண்ணாகவும், நட்புக்கு இடமற்ற தாகவும் ஆக்கியது.
எனது இரத்தம் பதற்றத்தாலும் அவர் ; கள் செய்த துரோகத்தாலும் எனது மதிப் புக்குரிய முகாமையாளர் மீதும் சந்தேகம் கொள்ள வைத்தது. அவர் வருவாரா என்று நம்பிக்கையற்ற நிலையில் நான் தவித்துக்கொண்டிருந்தபோது அவர் வந் தார். எனது எல்லாப் பயமும் உடனேயே சூரியனைக் கண்ட பனி போல் விலகிப் போய் விட்டன. எனக்கு பழைய தைரியம் வந் து விட் டது. அவர் என்னைத் தோளைத் தொட்டு அழைத்துச் சென்று தனது வாகனத்தின் பின்புறத்தில் ஏற்றி பயப்பட வேண்டாமென்றும், கூடிய மட்டும் | சீட்டுக்கடியில் தாழ்ந்து படுத்துக்கொள்ளு மாறும் கூறினார். அது ஒரு பெரிய விசால மான ஆடம்பர வாகனம். சுற்றிலும் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகள். யார் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரியாது. கீழே படுத்துக்கொள்ள வசதியாக இடமிருந்தது. நான் அடியில் முடங்கிக் கொண்டேன். |
எங்கள் முகாமையாளருக்கு நான் தங்கியிருந்த வீட்டைத் தெரியும். முன்ன ரும் அங்கு வந்து சில தடவைகள் என்னை அழைத்துச் சென்றுள்ளார். வாகனம் வேகமாக நான் வசித்த ராஜகிரிய நாவல வீதியை நோக்கிச் சென்றது. நான் வசித்து வந்த அந்த இடம் இலங்கையின் மிக மோசமான இனவெறியர் வாழ்ந்த இடம் என்பதை பின்னர் அவர்கள் என் முதுகில் கோடு போட்டுத் தோலுரித்துக் காட்டியபோது உணர்ந்தேன்.
மல்லிகை ஒக்டோப

நான் சென்ற வாகனம் இடை பிடையே சில தடவைகள் மறிக்கப்பட்டு நிறுத் தப்பட்டது. "கெளத எத்துலே” உள்ளே யார்) என்ற வெறிக் குரல்கள் கேட்டன. "கௌருத் நே” (யாரும் இல்லை) என்று பதிலளிப்பதும் “யனவா... பனவா.” (போ...போ...) என்ற குரல்களும் கேட்டன. எனது மனம் "திக்... திக்...” என அடித்துக் கொண்டது. அன்று நான் தப்பித் துக் கொண்டேன். என் நண்பர்கள் எனக்கு இழைத்த துரோகத்தை நினைத்து நான் நொந்து போயிருந்தாலும் எனது முகாமை பாளர் என் மதிப்பில் உயர்ந்து நின்றார். அவர் என்னை வீட்டில் சேர்த்து விட்டுச் சில தினங்களுக்கு எங்கும் போக வேண் டாம் என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.
0 0 0 அன்றைய இரவும் அடுத்தடுத்த தினங்களில் வந்த இரவுகளும், ஏன் பகல் களும் கூட இந்நாட்டில் தமிழர் வாழ்வின் கெக் கரிய, கொடூரமான பொழுதுகளாக பதியப்பட்டுப் போய்விட்டன.
அன்றிரவு முழுவதும் என்னிடமிருந்த சிறு ரேடியோவை காதுக்கருகில் வைத்து சத்தம் வெளியில் வந்துவிடாதபடி உல கின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் ஒலிபரப்பப்பட்ட எல்லாச் செய்தியலை களையும் திருகித் திருகிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பிலிப்பைன்ஸ் நாட்டின் வெரிட்டாஸ் வானொலி தமிழர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல்களை பிலாவாரியாக அறிவித்திருந்தது. இத் தாக்குதல்களில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கூறியிருந்தது. இனவெறிக் லவரங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. 1 - 2012 + 10

Page 13
கி
இI
கடு
என்னதான் இருந்தாலும் எனக்கு வீட் 176 டில் அடைந்து கிடக்க முடியாமல் இருந்
தா தது. கொழும்பு புறக்கோட்டை பழைய
பள சோனகத் தெருவில் என் அண்ணன் ஒரு ராஜ வர் கடையொன்றின் கணக்காளராகத்
மறு தொழில் பார்த்து வந்தார். அவருக்கு
பெ என்ன நடந்ததென்று தெரியாது. தொலை
உ பேசிகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவ ரைச் சென்று பார்த்து வரலாமென்று புறப்
கை பட்டேன். வீட்டில் இருந்தவர்கள் போக
ரோ வேண்டாமென என்னை எச்சரித்தனர்.
கெ உண்மையில் நான் போடிங் இருந்த வீடு
பட் ஒரு சிங்கள வீடாக இருந்த போதும்
அ என்னையும் அவர்கள் தங்கள் பிள்ளை போல் பாசம் வைத்து பழகினார்கள்.
புற அவர் களுக் கும் ஒரே பையன் தான். க.பொ.த (உ/த) படித்துக் கொண்டிருந் தான். அவனும் என்னை அண்ணா, அண்ணா என்று ஒட்டிக்கொண்டான். நான்
கள் கற்று வைத்திருந்த ஓவியக் கலையை
மத் அவனுக்கும் கற்றுக்கொடுத்திருந்தேன். அத்துடன் என்னுடைய கம்யூனிச தத்து வங்களும் அவனில் ஒட்டிக் கொண்டு
எல விட்டன. இவர்களை விட என்னில் அதிக பாசம் வைத்திருந்தவள் அடுத்த வீட்டில்
அ வசித்து வந்த அந்த அனோமா என்ற சிட்டுக் குமரி. அவள் அடிக்கடி தன் காதலை சில சில்மிசங்கள் வாயிலாக வெளிப்படுத்தி “நீ என்ன சொல்கிறாய்” என்று தன் காந்தக் கண்களால் கேட்ட போதும், நான் ஒருபோதும் அவளை அண்மிக்கவில்லை. அவளும் அன்று காலையிலேயே என்னைத் தேடிவந்து "தாங்கள் இருக்கும் போது ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை” என்று கூறி விட்டுப் போனாள்.
நான் எல்லாத் தயக்கங்களுக்கும் கா விடை கொடுத்துவிட்டுப் பகல்பட்டே வெளியே கிளம்பினேன். பஸ் வண்டிகள் அ வழக்கம் போலவே ஓடிக்கொண்டிருந்தன. இ
மல்லிகை ஒக்டோபர்
மா.
(Eப
(H4
5 6 5 5 6 இ 8 நிகே 6 : 5 6
கடு

ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து மரு எனக்குப் போய் அப்புறம் கோட்டை ஸில் போக வேண்டும். 176 பஸ் கிரியவுக்கு வந்தபோது என் மனதில் படியும் திக்கென்ற பயம் எழுந்தது. ஒரு ருங் கூட்டம். தமிழர் கடை களை டைத் துக் கொண் டிருந்தது. பலர் டைத்த பொருட்களை தோளிலும் நயிலும் தூக்கிக் கொண்டு ஓடினர். ட்டில் பல இடங்களில் டயர்கள் எரிந்து ாண்டிருந்தன. எத்தனை பேர் எரிக்கப் டனர் என்று எண்ணுவதற்கெல்லாம் வகாசம் இல்லை. பொறல்ளையில் தந்து மருதானை வரை வீதியின் இரு மும் ஒரே சாம்பற் காடாக கிடந்தது.
புஞ்சி பொறல்லைச் சந்தியில் பஸ் ல்ல முடியாத அளவுக்குக் கூட்டம் லைமோதிக் கொண்டிருந்தது. நான் சிங் [ மக்கள் மத்தியில் பிறந்து அவர்கள் தியிலேயே வாழ்ந்தவன் என்ற ரீதியில் வர்களை நன்கு புரிந்து கொண்டவன் எறு கருதிக்கொண்டிருந்தேன். ஆனால் ன்று அவர்கள் என் நம்பிக்கையைப் பாய்ப்பித்தார்கள். அவர்கள் கண்களில் ப்படியோர் கொலைவெறி தாண்டவ டியது. அன்று நான் சுமார் பதினைந்து ர் வரை கொல்லப்படுவதைப் பார்த் ன். கூட்டத்தினரிடம் இருந்து தப்பி பாடிய சிறுவனொருவனை நான்கு பேர் எத்திச் சென்றனர். தடுக்கிக் கீழே ழந்த அவன் தலையில் ஒருவன் கொங் ட் கல்லைத் தூக்கிப் போட்டான். இன் எாரு சமயம் ஒரு டொயோட்டா ஹை > வேனில் இருந்து நான்கைந்து இளை ஈகளை ஜன்னலுக்கூடாக உருவியெடுத் எர். அவர்களை நான்கு புறமிருந்தும் கல்களையும் கைகளையும் இழுத்துப் பத்து நார் நாராகப் பிய்த்துப் போட்டனர். வர்கள் சிங்கள இளைஞர்களா? தமிழ் ளைஞர்களா என்று எப்படி இனங் - 2012 * 11

Page 14
6 மே
கண்டு பிரித்துப் பார்த்தனர் என்று விளங்க அ
வில்லை. உண்மையில் அவர்கள் சிங்கள வெ இளைஞர்களாக இருக்கலாம் என்று வி எனக்குள் எழுந்த சந்தேகம் இன்று வரை யும் தீர்ந்தபாடில்லை. அவர்களின் ஒரே ஒரு தாரக மந்திரம் “கொட்டியா, கொட்டியா பா மரணவா... மரணவா” (புலி.. புலி... பட கொல்லு) என்பதாகும்.
அதற்கு மேலும் அந்த பஸ்ஸில் தொடர்ந்து பிரயாணம் செய்ய என்னால் முடியவில்லை. எனது உடம்பின் சகல இரத்தமும் நீராகி உடலுக்குள்ளேயே வ கரைவது போன்றதொரு உணர்வு. அடி வி வயிற்றில் குடல் சுருட்டிக் கொண்டது. ட ஓங்காளிப்பும் வாந்தி எடுக்கும் உந்துதலும் வ ஏற்பட்டது. நான் திக்பிரமை பிடித்து வ பஸ்ஸை விட்டு இறங்கி எதிர்த்திசையில் பி. நடந்தேன். என்னை யாரும் பின் தொடர் ஏர கிறார்களா என்று திரும்பிப் பார்க்கும் பி
தைரியம் எனக்கிருக்கவில்லை. வீதியில் கலவரத்தின் இரைச்சல் என் மண்டைக் குள் சென்று என்னவோ செய்தது. சற்றுத் தூரம் செல்லும்போது நான் போக வேண் டிய பாதையில் செல்லும் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் இன்னும் ஒரு | வனையாவது ஏற்றிச் செல்லும் அளவுக்கு படு இடம் இருக்கவில்லை. கதவிலும், ஜன் னல்களிலும் பலர் தொங்கிக் கொண்டிருந் தனர். நான் எனது சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி பல்லைக் கடித்துக்கொண்டு ஜன்னலில் ஒருகையும், கதவில் ஒரு . காலுமாகத் தொங்கிக் கொண்டேன். எவ்வாறு நான் வீட்டைச் சென்றடைந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வர வில்லை.
நான் இந்த இரண்டு நாட்களில் நா இரண்டு முறை உயிர் தப்பி விட்டேன். வ. இன்னும் எத்தனை முறைதான் செத்துப் பிழைக்க வேண்டுமென்று தெரியவில்லை.
மல்லிகை ஒக்டோபர்
பி
க்
த
டே

பூத லால் அடுத்ததடுத்த நாட்களில் வளியில் போகும் தைரியம் எனக்கு வர 7ல்லை. கிடைக்கப்பெற்ற செய்திகளின் டி இன்னமும் வன்முறைகள் தொடர்ந்து காண்டுதான் இருந்தன. மலைநாட்டின் ல நகரங்களும் தீயிட்டுக் கொழுத்தப் ட்டு அனுமான் எரித்த இலங்காபுரியாகி விட்டது. இங்கே எரித்தவன் இராவணன். ரிக்கப்பட்டவர்களோ சீதையும் ராம க்ஷ்மணர்களும்.
எத்தனை நாளுக்கு எனது அஞ்ஞாத பாசம் நீடிக்கப் போகின்றதென்று தெரிய இல்லை. பாண்டவர்கள் காட்டுக்கு விரட் ப்பட்டு பதினான்கு வருடகாலம் கானக ாழ்க்கையும் ஒரு வருட அஞ்ஞாதகால பாசத்தையும் கழித்த பின்பு ஊர் திரும் ய பின்பும் அவர்களுக்கு விடிவு காலம் ற்படவில்லை. உண்மையில் அதன் ன்னர் தான் குரு ஷேத்திரப் போரே பூரம்பமானது. அப்படியானால் அடுத்து ரப்போவது குருஷேத்திரப் போராகத் ான் இருக்கப் போகின்றதோ? உலகத் ன் மீதான மனித பாரத்தைக் குறைக்க பார்களையும் யுத்தங்களையும் இவர்கள் லகுவான வழிமுறைகளாகப் பயன் டுத்துகிறார்களோ? இருக்கலாம்!
குரூரமான இரவுகள் தொடர்ந்தன. உறங்க வேண்டுமென்று கண்களை மூடிக் காண்டால் முதல்நாள் பார்த்த கொலை ள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந் ன, என்னை மறந்து சற்றே கண்ண ரந்து விட்டாலோ அவர்கள் என்னையும் ரத்தி தலை மேல் கல்லைப் போடுவது பான்ற சொப்பணம் தொடர்ந் து... தாடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ரசமாய்ப்போன சொப்பணம் கூட சித்திர
தை செய்தது.
இவ்விதம் ஆறு நாட்கள் கடந்து பாய்விட்டன. டி.வி, ரேடியோவில் செய்தி
- 2012 $ 12

Page 15
தில்
தய
டை
நாள் தான
எள்
கெ
கள் கேட்பதும், டெலிபோன் செய்து என் அலுத் துப் போவதுமாக இருந் தது. கொழும்பில் இருந்து வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் கப்பல் மூலம் யாழ்ப் வே பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். தரை கெ
வழிப் பயணம் செய்யமுடியாத நிலை. நான் டெலிபோன் செய்து அண்ணனின்
தவ நிலையையும் நண்பர்களின் நிலையை வி யும் விசாரித்துக் கொண்டிருந்தேன். எனது அண்ணன் ஜிந்துப்பிட்டிக் கோயிலில் அடைக்கலம் பெற்றுள்ளதாக வேறு ஒரு வர் வாயிலாக செய்தி கிடைத்தது. பல
ஜ நண்பர் கள் அருகருகே காணப்பட்ட அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்
இந்
ปใด தனர். சிவராம் என்ற மொறட்டுவை பல்
கல கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறி யியல் கல்வியைப் பூர்த்தி செய்திருந்த எனது நல்ல நண்பன் கத்தி வெட்டுக்கு இலக்காகி களுபோவில ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப் படாததால் உயிரிழந்திருந்தான். ஆனால்,
கெ அவனைப் போய்ப் பார்க்கும் சூழ்நிலை
என் இல்லை. அப்போது எங்கள் வீட்டிலிருந்து.
தது மிகக் கொடூரமான மற்றுமொரு செய்தி
ஓடி தே
கூர் முதல்நாள் இரவு அவர்கள் வசித்த
எல் பிரதேசத்தின் சுற்றுப்புறக் கிராமங்கள்
வா தாக்கப்பட்டதாகவும் அன்றிரவு தாமும்
'ஏg தாக்கப்படலாம் என்ற அச்சம் கருதி அவர்
இபு கள் எல்லோரும் அருகிலிருந்த பற்றைக் காட்டிலேயே இரவைக் கழித்துள்ளனர். எங்கள் அப்பாயிக்கு (பாட்டி) வயது தொண்ணூறைத் தாண்டியிருந் தது. அவரை அழைத்துச் செல்ல முடியாமல் வீட்டில் தனியே விட்டுச்செல்ல வேண்டி
யே யிருந் துள்ளது. காலையில் சென்று பார்த்தபோது அவர் இறந்து போய்க் யா காணப்பட்டுள்ளார். பயம் காரணமாகவே தே
அவர் இறந்திருக்க வேண்டும். அப்படி யானால் அவர் இரவு தன்னந்தனியாக எா
மல்லிகை ஒக்டோபர்,
கிடைத்தது.
பிர,
செ
வி

ன பாடு பட்டிருப்பார்? இந்தச் செய் யச் சொன்ன கையோடு என்னை வுசெய்து வீட்டுக்கு வர முயற்சிக்க ண்டாமென்றும் கெஞ்சிக் கேட்டுக் பண்டனர், என்னால் சுவற்றில் மண் யை முட்டிக்கொண்டு அழுவதைத் ர வேறொன்றும் செய்ய முடிய
லை. இத்தகைய சோகங்களை எண்ணி ர் மிகச் சோர்ந்து போயிருந்த போது எ அந்த எமகண்டம் வந்தது. அன்று லை 29ஆம் திகதி மாலைப்பொழுது, த சில நாட்களில் அநேகமாக கொழும் > இருந்த எல்லா தமிழர் வீடுகளும் டெகளும் சூறையாடப்பட்டு விட்டன. சியிருந்தவர்கள் என்னைப் போல் பவிதம் மூலை முடுக்குகளில் ஒளிந்து ாண்டிருந்தவர்கள் மட்டுமே.
அன்று காலையில் இருந்தே புலிகள் ாழும்பைக் கைப்பற்றப் போகிறார்கள் ற வதந்தி பரவி ஒரே பதற்றமாக இருந் 1. நானும் மிகப் பயந்து அகதி முகாமுக்கு - விடலாமா என்று தவித்துக் கொண்டிருந் ன். எனினும் வீட்டினர் எனக்கு ஆறுதல்  ெ“தம்மை மீறி ஒன்றும் நடந்துவிடாது' Tறு சமாதானப்படுத்தினர். அவர் கள் ரத்தைகள் எனக்குத் தெம்பைத் தந்தாலும் நும் நடக்கலாம்' என்று ஒரே தவிப்பாகவே நந்தது. வீட்டுக்கு முன்னால் இருந்த தான வீதியில் வெறியர் கூட்டம் நாக்கைத் எங்கப் போட்டுக் கொண்டு அலைந்து Tண்டிருந்தது.
நானும் அந்த வீட்டுப் பொடியன் லலித், நித்த வீட்டு யுவதி அனோமா ஆகி ாரும் சீட்டுக்கட்டை வைத்துக் கொண்டு ன்று பேர் மட்டும் விளையாடும் விளை ட்டொன்றை விளையாடிக் கொண்டிருந் சம். இந்தச் சில நாட்களாகவே சீட்டு ளையாடுவதும், கெரம் அடிப்பதும்தான் -கள் பொழுதுபோக்கு. லலித்தும் அநோ - 2012 * 13

Page 16
8 ஓ ஓ ஓ ஓ ஒ சு.
ஒ கீ 8
மாவும் நான் படும் அவஸ்த்தையை கொஞ் சு சம்கூட புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு கதி தமிழன் என்பதையும் மறந்து என்னை ஒரு சிங்களவனாகவே அவர்கள் பார்த்தார்கள். ) ஊரெங்கும் சிங்கள வெறியர்கள் தமிழர் வே களைக் கொன்று குவிக்கிறார்களே என்ற கவலையும் அவர்களுக்கில்லை. நடப்பது ஒன்றும் நம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அதனை 'விதி'யென்று நாம் ஏன் அழைக் கிறோம் என்பதன் உண்மையான அர்த்தம் அப்போது எனக்கு தெளிவாக விளங்கியது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத் தில் முன்கதவின் கண்ணாடிகளும் ஜன்னல் களின் கண்ணாடிகளும் 'படீர்... படீர்' என உடைந்து வீழ்ந்து நொருங்கின. , எங்கள் மனங் களும் திகிலால் திக்... திக்கென அடித்துக் கொண்டன. யாரோ கல்லெறி கிறார்கள் என்று யோசிப்பதற்குள் ஏழெட்டுப் பேர், முன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்.
"கொட்டியா கோ? கொட்டியா கோ?” (புலி எங்கே? புலி எங்கே?) என்று கத்தியபடி அவர்கள் வெறித்தனமாக வந்தார்கள். அவர்
யா கள்" கண்களில்தான் எத்தனை கொலை பே வெறி. எல்லா தமிழனையும் இல்லா
அ தொழித்துவிட வேண்டுமென்ற கொலை வெறி. மருதானையில் அந்தச் சிறுவனின் தலைமீது கல்லைத் தூக்கிப் போட்ட அதே கொலைவெறி. இனி நான் தப்பிப் பிழைப் பேன் என்பதற்கான எந்த விதமான உத்தர . வாதமும் இல்லை என்று என் மனசுக்குத் தோன்றியது. அவர்கள் நேராக என்னிடம்
வந்து என் சட்டையைப் பிடித்துத் தூக்கினர். பெ. பின் 'தர...தரவென' என் இரண்டு கைகளை
யும் பிடித்து இழுத்துச் சென்றனர்.
என்னுடன் இருந்த லலித்தும் அனோ மாவும் ஓ...வென அலறினர். சத்தம் கேட்டு
வீட்டுக்காரர்கள் ஓடி வந்து "எப்பா... எப்பா.. அரயாட்ட கான்ட எப்பா... எயா அஹிங் சகயா... (அவனை அடிக்காதீர்கள்... அவன் கெ அப்பாவி) எனக் கத்தி தடுக்கப் பார்த்தனர். கா
மல்லிகை ஒக்டோபர்
* 65 5 4 கே ே
தா
i, 14 15
"சிப் Eெ
AெL
டI
தூ
யா கட்
அ

பூனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டா த் தெரியவில்லை.
அவர்களில் ஒருவன் தடியுடன் எகிறிக் தித்தான். தடியைக் காற்றில் விசுக்கி கவுருத் மெயாவ பேரகண்ட ஹெது வொத்... க்காம லாவ மரணவா...'' (யாராவது வனைக் காப்பாற்ற முயற்சித்தால் எல் லாரையும் கொல்லுவோம்) என்று வீட்டுக் சரர்களை மிரட்டினான்.
அவர்கள் என்னை நாயைப் போல் ழுத்துச் சென்றார்கள். வாசலில் திரளாகக் டியிருந்த வெறித்தனம் மிக்க கும்பலொன் க்குள் வீசியெறிந்தார்கள்.
என் கதி... பசியோடு காத்திருந்த ங்கக் கூட்டத்துக்குள் தூக்கிப்போட்ட வெள் எட்டுக் குட்டிப்போல் ஆனது. என் உடம் ல் எந்த இடமும் தப்பிப் பிழைக்கவில்லை. டி, உதை, மிதி என என்னை அவர்களை லத்தில் இருந்து எழுந்திருக்க கடைசி ரை விடவேயில்லை. என் உடம்பிலிருந்த ராணியெல்லாம் ஒவ்வொரு அடிக்கும், இவ்வொரு உதைக்கும் ஈடுகொடுக்க முடி ரமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து பாய்க்கொண்டிருந்தது. அவர்கள் என்னை ங்கும் இங்கும் தூக்கி வீசினார்கள். பந் டினார்கள். உடலில் இருந்த ஆடைகள் ழவிக்கொண்டிருந்தன. உடம்பில் இருந்து வன் மெதுமெதுவாக விடை பெற்றுக் காண்டிருந்தது.
அதன்பின் என் உடம்பில் எந்த அசை ம் தெரியவில்லை. ஒருவன் ஒரு பெரிய பரை உருட்டிக்கொண்டு வந்தான். மாற்று மாருவன் பெற்றோல் கேன் ஒன்றைக் காண்டு வந்தான். தெருவோரத் தில் பரைக் கவிழ்த்து அதன் மீது என்னைத் "க்கிப் போட்டார்கள். என்னைத் தீக்கிரை எக்கும் அந்த நிலையிலும் ஒருவன் உடையால் ஓங்கி மண்டையில் அடித்தான். ந்த அடி என் சுய நினைவை பறித்துக் காண்டது. நான் மீள முடியாத அந்த பரத்துக்குள் தள்ளப்பட்டேன்.
- 2012 * 14 |

Page 17
ஞாபகக் குறிப்பு
ஆசான்
அ16. வை. ந.
சகல விடயங்களிலு அநுராதபுரம் மண்ணுக்குப் 1 அநு.வை.நாகராஜன் அவர். இழப்பு என்றாலும் அரை 1 அவரது வாசகனான், அவ. ஒருவனாகவும் நினைவுகளை பார்க்க வைக்கிறது.
1965ஆம் ஆண்டு தெ தமிழ் மகா வித்தியாலயத்தி ராஜன், இரா.வி.மூர்த்தி அ 'தமிழ்ச்சுடர்' என்ற கையொ அச்சுப்பிரதியான போது, முதல் பிரதியை அவரிடம் அளித்த உற்சாகம் ஒரு | இன்று 2000 ரூபாய்கு மே
கடந்த வாரம் 'அநுராத தொகுத்த போது 1985.03.
கொண்டு இயங்கிய கழகம்' நடத்திய ெ விழா தொடர்பான . இன்னொரு நிகழ்வு. முறையை ஊக்கு உணர்வையும், கலை காகவே மேலுள்ள !
தொடர்பற்ற இரு ச - அன்பு ஜவஹர்ஷாத் ஆசானின் கரு
சிரியர் அ.சண்முகத உள்ளவற்றின் சுரு
மல்லிகை ஒக்டோபர் -

கராஜன்
பம் எனக்கு ஆசானாக இருந்து பெருமை சேர்த்த இலக்கிய வித்தகர் களின் மறைவு ஈடு செய்ய முடியாத நூற்றாண்டு காலமாக மாணவனான, ரை முன்னோடியாகக் கொண்டவன் ள மீட்பது சரித்திரத் தையே திரும்பிப்
மாடக்கம் அநுராதபுரம் விவேகானந்தா தில் அவரிடம் கல்வி கற்ற இரா.நாக ஆகியோருடன் சேர்ந்து நடத்தி வந்த
ழுத்துச் சஞ்சிகை 1968ஆம் ஆண்டு 25 சதம் விலையிடப்பட்ட அதன் 5 ஒப்படைத்த போது 2 ரூபா தந்து நிகழ்வு. அந்த 2 ரூபாவின் பெறுமதி
மல்.
தபுரத்தின் முதுசொம்' என்ற நூலைத் 23 அன்று அவரை செயலாளராகக் 'அநுராதபுரம் வாலிப முன்னேற்றக் வள்ள நிவாரண நிதிக்கான கலை அறிவித்தலை அந்த நூலில் பதித்தல்
அவரது பண்பையும், இளம் தலை விக்கும் வழிகாட்டலையும், சமூக மலநயத்தையும் சுட்டிக் காட்டுவதற் ந்திகளில் இரண்டு, ஒன்றோடொன்று bபவங்களையும் குறிப்பிட்டிருந்தேன். த்தும், எழுத்தும் என்ற நூலில் பேரா எஸ் அவர்கள் இவரைப் பற்றி எழுதி க்கம் பின்வருமாறு உள்ளது.
2012 ஓ 15

Page 18
'... இலக்கிய வித்தகர், அநு.வை.நா. இந்நூலிலுள்ள முப்பத்தொரு கட்டுரை கள் ஊடாக தன்னுடைய பல்துறை அறிவையும், திறனையும், ஆற்றல்களை யும் புலப்படுத்தியுள்ளார். அவர் கையாண் டுள்ள தமிழ்மொழி நடை எளிமையாகவும், அறிவியல் சார்ந்ததாகவும், கூர்மையான தாகவும் அமைந்துள்ளது..."
இக்கருத்து அவரது நூல் பற்றியதாக மட்டும் இருந்தாலும் அதை இங்கு குறிப் பிடுவது முக்கியமானதாகும். 30, 40 வருடங்களாக இந்த மண்ணில் கல்வி கற்று, கற்பித்து கல்வியறிவை மட்டுமல்ல தமிழ் மொழிக்கும், கலை இலக்கியத்திற் கும் விசேடமாக, சைவ சமய திருப் பணிக்கும் அவர் செய்துள்ள பங்களிப்பை இந்தச் சிறிய குறிப்பில் உள்ளடக்க முடியாது.
இந்த மண்ணை விட்டு அவர் இடம் பெயர்ந்த பின்னர் இலக்கிய வித்தகர்,
சிட்டிச்சாச்சு.
...
|
சாடி
சா, சிக்-4
பாபாசாகம்
மல்லிகை வின்
சச்சாரமாக
சக்க
...
பின் அட்டை கலா)
எம்.
பின் உள் அட்டை(கலா)
சாடிக்கம்பம் * *சாம்பார்
** சர்க
சர்க்க.
நக.சார் * * *
சர்க
.காம்
(முன் உள் அட்டை கலா)
- ஆகாயம்
க.க., * பாக்.
|
சர்ச்சகராக* * *
சச்சார்
பின் உள் அட்டை கறுப்புவெள்ளை
எச் சர் சச்சார்யா
செ
மன் உள்அடடை (கறுபாவெள்ளை
கம்,
உச்சம்
..
பம்.காம் பட்ச
டிடி 4 *
.க.
ப
|
மல்லிகை ஒக்டோ

சைவப் புலவர் என்ற விருதுகளையும், பட்டங்களையும் பெற்று ஆன்மீகம், கல்வி, தொல்லியல், வரலாறு, மொழி, இலக்கியம் எனப் பல்வேறு திசைகளில் அவரது பணி கள் வியாபித்து, பிரகாசித்தது. 1990ஆம் ஆண்டு அவர் மல்லிகையில் எழுதிய 'நாணலை வருடும் அலைகள்' என்ற ஆக்கத்தில் அநுராதபுரம் மண்ணில் அவ ரது சேவைகள் துலாம்பரமாக காட்டப்பட் டுள்ளது.
இடம்பெயர்ந்த பின்னர் மேற்சொல் லப்பட்ட துறைகளில் அவரது ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தி தமிழ், கலை, இலக்கிய, சமய, கலாசார உலகில் தனி இடத்தைப் பெற்றுக்கொண்டதை பெரு மையாக நினைவு கூர்வதோடு அநுராத புரம் மண்ணிலும் அவர் உருவாக்கிய வாரிசுகள் மத்தியிலும் என்றும் அவர் மறக்க முடியாத மாமனிதராக உயிர் வாழ்வார் என்பதைக் குறிப்பிட விரும்பு கின்றேன்.
எம்பர விபரம்
சர், சர்ச்சக்க
கம்
கல்பாக்கம்
எச்.
|
|
- ச.ச.
சர்ச் சர்ச் பார்க்கச்
4:44
சிம்பு
காகம்
சுகம்
சமச்சரா+சாசா
உச்சம்.. ... ...
சச்சல்:*.க.
|
* * .......
பாக்யம்
பாபாசாச்சு
....... ம்ம்ம்
சிக்க
* சுகம் காசா புகார்
... *)
சர்க
**...
பாம்.
- சாபம்
... **
சார் பு
காக
4000
குப்பம்
சச்சா.க.
பு-கடி
எசமர்
சாகக் கடிதம்
பாசிசம்
-பர் - 2012 & 16

Page 19
இரசனைக் குறிப்பு
வி.ர.இளங்கே மண் மறவா
கடந்த காலத்தைப் புரிந் செல்ல முடியாதென்பர் ப உள்வாங்கியதற்கான சில
இலக தொட கவே புகலி
கோ மண் மறவா 1
மனித
நூை
மனிதர்க
கியம் வற்றி துவம் பெரி
எப்பயா LH)
டுள்ள
உன்
இந்து
தன்
உழைப்பை, பணத்தை அள்ளி இறைத்தவர்கள் செதுக்கி எடுக்கப்பட்ட
இந்நூல் ெ பிறத்தியா! ஆவணப்ட மும் தேன்
கோவன். - மா.பாலசிங்கம்
இந்ந விட்டது!
முடைந்த மல்லிகை ஒக்டோபர் -

எவன் எல்.
மனிதர்கள்
துகொள்ளாது நாளையை நோக்கிச் பட்டறிவாளர்கள். இக்கருத்துரைப்பை D முன்னெடுப்புகள் தற்போது ஈழத்து. ந் கியச் சூழலில் தலை நீட்டத் டங்கியுள்ளன. இதே தடத்திலானதா - நாடறிந்த முற்போக்குக் கவிஞரும், ட இலக்கிவாதியுமான வீ.ரி.இளங் வன் வெளியிட்ட 'மண் மறவா தர்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பு
ல வரவேற்கலாம். தமிழ் மொழியியல், அரசியல், இலக் ., சர்வோதயம், அரச பணி ஆகிய ன் ஊடாகத் தமது பெயரை அமரத் மாக்கிய பதினேழு யாழ்ப்பாணத்துப் பார்கள் பற்றி நூலில் அசைபோடப்பட் எது. உனது நண்பனைப் பற்றிக் கூறு னைச் சொல்வதுக்கு என்பார்கள். ரலுக்குள் வாழும் பதினெழுவரும் னலங் கருதாது தமது காலத்தை, மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் - அந்த மக்களுள் மாணிக்கங்களால் வரே வீ.ரி.இளங்கோவன் என்பதை பவளியீடு வெளிப்படுத்து கிறது. ஆம்! Fன் மான்மியங்களைப் பேசுவதுக்கு, டுத்துவதுக்குப் பணம் மட்டுமல்ல மன வெ! அந்த மனத்தவரே வீ.ரி.இளங்
எட்டின் இனவாதம் யாரைத்தான் இந்தப் பிசாசுக்கு இலக்காகி மன இருவரை அடையாளப்படுத்துகிறது 2012 & 17

Page 20
இந்நூல். 'சண்' என ஈழத்து அரசியலில் தோழமையோடு அழைக் கப்பட்டவர் நா.சண்முகதாசன். ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற மாவோயிசப் புரட்சிவாதி. பீகிங் சென்று நவசீனத்தின் சிற்பி மாசேதுங் கைச் சந்தித்தப் பேறைப் பெற்றவர். இறுதி வரை தடம்புரளாத இந்த மாவோவாதி யிடம் பொதுவுடமையைக் கற்றுக்கொண்ட இவரது சீடர்கள் - ஒரு கட்டத்தில் தேசிய வாதம் கோஷித்த இவரைச் 'சண்' எனத் தோழமையோடு அழைப்பதை விடுத்து, தங்கள் பேரினவாதத்தின் கோர முகத் தைக் காட்டி, 'நாகலிங்கம் சண்முகதாசன்' என அழைத்து அவரையொரு முழுத் தமிழராகக் காட்ட முனைந்தனராம்! இவர் 'தமிழ்த் தேசிய இனம் சொந்தக்காலில் நின்று, சுய நிர்ணய உரிமைக்காக போரா டுதல் தவிர்க்க முடியாது!” (பக்:17) என மனச்சாட்சியை வெளிப்படுத்தி தமிழ் இடதுசாரிகளுக்கு முன்னுதாரணமாக விருந்தவர்!
தோழர் என்.சண்முகதாசன் இன வாதத்தை இடதுசாரியத்துக்குள் கண்டு சலித்தாரெனில், தொண்டர் க.திருநாவுக் கரசு இலங்கைச் சர்வோதயத்துக்குள் கண்டு தலை குனிந்தார். இலங்கைச் சர் வோதய இயக்கத்தின் தலைவர் ஆரிய ரெத்தினாவோடு ஐரோப்பிய நாடுகள் வரை சென்று சர்வோதயத்தைப் பரம்பல் செய்தவர் 'திரு', ஆனால் அவரது தலை வர் ஆரியரத்னா காந்தியத்தையும், பஞ்ச சீலத்தையும் கண்டுகொள்ளாது, தமிழ்ப் பேசும் மக்களைச் சக்களத் தியின் பிள்ளைகளாகக் கண்டு ஓரவஞ்சனை காட்டினார். இதைக் கண்டுகொண்ட 'திரு' ஆரியரெத் தினாவோடான தொடர்பைத் துண்டித்தார். இந்த இருவர் கற்றுக் கொண்ட பாடங்களும் இன்று மாற்றலாகி
யுள்ளதா? இந்த இருவர் குறித்தும் நூலில்
மல்லிகை ஒக்டோ

11!
வாசித்தபோது இத்தகைய தேடலொன்று உதயமானது.
இந்நூலில் இரு புத்தகக் கடைக்காரர் பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருவர் ஆர். ஆர்.பூபாலசிங்கம். மற்றவர் ஆ.சுப்ர மணியம்.
வாருங்கள் மாஸ்டர் உங்கள் புத்தக வகையாற காசு / சேருதற்குண்டு, சற்றே இருங்கள் நான் கணக்குப் பார்த்துச் ! சீருறத் தருவேன் என்று முகமலர்வோடு சொல்லிக் / கோருதற் கிடமேயின்றிக் கொடுப்பதற்கினியார் உள்ளார்.” - இந்த நினைவஞ்சிலியைப் படைத்தவர் தமிழறி ஞர் சொக்கன். புத்தக வர்த்தகர், அச்சக வித்தகர் செம்மல் ஆ.சுப்ரமணியம் பற்றி யது. இந்த நினைவஞ்சலிப் பாவை இன் றைய ஈழத்து நூல் வெளியீட்டாளருக்குச் சமர்ப்பித்தால் பொருத்தமாக இருக்கு மல்லவா!
ஆ.சுப்ரமணியத்தின் ஸ்ரீ சுப்ரமணிய புத்தகசாலையை இன்றைய இளைய சந் ததி அறிந்திருக்காத போதும் பூபாலசிங்கம் புத்தக சலையை நன்கு அறிந்து வைத் திருக்கும்! இதன் நிறுவுநர் தமிழரசுக் கட்சி யிலிருந்து பின் கொம்யூனிசிஸ்டானவர். அந்தக் காலத்தில் இந்தப் புத்தகக் கடை யில் கணிசமான எண்ணிக்கையினர் புத்த கங்கள், சஞ்சிகைகளை தூக்கி வாசித்துக் கொண்டு நிற்பர். புத்தகசாலையின் பணி யாளர்களோ, உரிமையாளர் ஆர்.ஆர். பூபாலசிங்கமோ இவர்கள் வியாபாரத்துக் குத் தடையாக இருப்பதைப் பொருட் படுத்தமாட்டார்கள். இவர்களில் பெரும் பாலோர் கொம்யூனிஸ்ட்களாகவோ, இலக் கியவாதிகளாகவோ இருப்பர். இவர்களில் சிலர் வருவதைக் கண்டுவிட்டால் பூபாலர் பதினைந்து மூண்டுகள் வருகுதுகள்! எனச் சொல்லிச் சிரிப்பாராம்! இதன் அர்த் தந்தான் என்ன? எனச் சிலர் தடுமாறுவார் ராபர் - 2012 * 18

Page 21
எடுத்
ஆங்கில ஆக்.
அவ
களாம். 0C என்றால் சமகாலத்தில் குஞ்சு கும் குருமான்களும் அர்த்தம் சொல்லும். இள ஆனால், 15, 3 என்றால் பழசுகளும் முழு சத்தான் செய்யும். தயவுசெய்து ஆங்கில அரிச்சுவடியை எண்ணிப் பார்த்து இதன் டெல் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும். இந்தப் 15, 3 களுள்ளும் தானுமொருவராகியதை
அதி நூலாசிரியர் வி.ரி.இளங்கோவன் வெளிப்
பல்க படுத்தத் தயங்கவில்லை.
ராசா பக்கம் 63இல் அன்றைய புத்தக
ஆன் சாலைகளின் பட்டியலொன்றும் கிடைக் கின்றது. இன்றைய யாழ்ப்பாணப் பஸ்ரி |
தனது யாம்பிள்ளை புத்தகசாலையும் பதிவாகி
தியா யுள்ளது. அப்போ த.தம்பித்துரை அன்
அlெ சன்ஸ்! அதுக்கும் வயது ஜாஸ்திதான்!
யாப்
மறைமலை அடிகளாரின் அன்னை
தெரி
உன. யார் - 'பொன்குடு தீவு' என அழைக்கப் படும், புங்குடு தீவில் வாழ்ந்த பெருமை
குறு! அதற்குண்டு. இத்தீவின் ஏழு தனித்துவ
விழா
வும் ! மான ஆளுமைகளை இந்நூல் இனங்
கதை காட்டுகிறது. சர்வோதயத் தொண்டர்
கிய க.திருநாவுக் கரசு, தமிழறிஞர்களான
கால சி.ஆறுமுகம், வித்துவான் பொன்கனக
னத் சபை, பண்டிதர் வீ.நல்லதம்பி, கலாநிதி க.சிவ ராமலிங்கம் ஆகியோரது தகவல்
நிை களையும் பரத்தியுள்ளது.
விப்பு காலத்துயர் சுமந்த கவிதைகள் தந்த |
யர். கவிஞர் சு.வில்வரத்தினம் குறித்து நூலாசி
திரு ரியர் தோழமையோடு விழித்துச் சொல்லி
சேர் கவிஞரோடு தனக்கிருந்த நெருக்கத்தை ஆச் வெளிப்படுத்துகிறார். இத்தீவின் செழு கே. மையை ஸ்ரீலங்கா நிர்வாக சேவை மூலம் சஞ் பரம்பல் செய்த அரச அதிகாரி சி.சடாச் சீன சர சண்முகதாஸ் பற்றியும் அறிய முடி மட்( கின்றது.
பின் மாவோவாதியான பிரபல நாவலாசிரி யர் கே.டானியலின் இறுதி மூச்சுத் தமிழ நுட் கத்தில் பிரியும்போது அவரருகே இருக் கட்(
மல்லிகை ஒக்டோபர் -
85. 53 2 எ த் க் 5 5 5 582 * 35525 $5 9.8 35 3 :
யெ!

'பறைப் பெற்ற நல்ல மனிதர் வி.ரி. ங்கோவன். அவரைச் செதுக் கி து ஒரு பூரணமான சோஷலிஸ்ட் யெத்தில் கே.டானியலுக்குப் பங்குண்
உருக்கமாகச் சொல்கிறார். தனதெழுத்தாற்றலால் இலங்கையில் 5 பணந் தேடியவரென்ற சாதனை லை வேந்தன் சில்லையூர் செல்வ வக்கேயுரியது. அவரது கவித்துறை தமை அற்புதமானது. அது மட்டுமன்றி [ ஆங்கில சினிமாத் துறையிலும் | கலை ஆளுமையை வெளிப்படுத் தை இந்நூல் அறியத் தருகிறது. மரிக்க, அவுஸ்திரேலிய, பிரித்தானி படங்களில் இவர் நடித்திருப்பது யவரும் புதிய செய்திதான். இவரது ழப்பில் தயாரிக்கப்பட்ட 'கமம்' என்ற ந்திரைப்படம் பேர்லின் திரைப்பட வில் பாராட்டுப் பத்திரம் பெற்றதாக நூலில் தகவல் கிடைக்கிறது. அந்தக் லஞன் பற்றிய முழுத் தகவலுமடங் பூரண நூலொன்று வெளிவருவது சத்தின் தேவையாகும். சீனத்துச் சின் தம்பியை “பாரதிநேசன்' சின்னத்தம்பி ன்றால் வாச கருக் குப் பட் டென னவு வரும். சீன வானொலியில் அறி பாளராகக் கடமை புரிந்த இலங்கை
இந்திய அமைதிப் படையைத் ப்பி அனுப்ப வேண்டுமென அணி ந்தவர்களில் இவருமொருவர். உதயன் சரியப் பீடத்தில் கடமை புரிந்ததோடு டானியலின் 'மக்கள் இலக்கியம்' சிகையின் ஆசிரியராக இருந்தவர். த்துச் சின்னத்தம்பி தனது கண்களை மைன்றி தனது சடலத்தையும் மரித்த
தானம் செய்த கொடையாளர். விஞ்ஞானம், பொறியியல், தொழில் மம் ஆகிய துறைகள் சார்ந்த தமிழ்க் மரைகளைப் படைப்பதுக்கு அக்காலத்
2012 * 19

Page 22
தில் பெருங் கஷ்டம் இருந்தது. இவ்விட யங்களுக்கான கலைச் சொற்கள் அப்போ மிக அருந்தலாக இருந்ததே இதற்கு மூல் காரணமாகும். இந்த விடயங்கள் பற்றிய ஆய்வு ரீதியான கட்டுரைகளை வாசிப்ப தற்கு அக்காலத்தில் ஊட்டமாக இருந்தது தமிழகத்துக் 'கலைக்கதிர்' சஞ்சிகைதான். இத்தருணத்தில் 'மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ்' என்ற ஆய்வுக் கட்டு ரையை இச்சஞ்சிகையில் எழுதியவர் வித்தகன் விஸ்வபாரதி. இதுவும் நூல் தரும் புதினம்தான். அந்தக் காலத்தைப் பொறுத்தமட்டில் இது பெருஞ் சாதனை தான்! ஆனால் இன்று அந் நிலை இலங்கையில் இல்லையெனத் துணிந்து
அறை கூவலாம்! மே ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை சி. இராமலிங்கம், பெண்கள் உரிமைக்காகப் பெரிதும் பாடுபட்ட வேத வல்லி கந்தையா, எல்லோருக்கும் இனிய மனிதன் முன்னாள் தினகரன் ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் பற்றிய தகவல்களும் நூலிலுண்டு.
இப்பதினேழு ஆளுமைகளைப் பற்றி யும் சகல தரத்து வாசகர்களும் தடங்க
(48ஆவது ஆண் படைப்புகளை
அனுப்ப வி மல்லிகையின்
முகவரிக்கு ! பாமினி எழுத்து அனுப்பி வைக்க
(CD) மூலம் விரும்புவோரு கவனத்தில்
மல்லிகை ஒக்டோ

லின்றி வாசித்துக் கிரகிக்கக் கூடிய பத்திரிகை எழுத்து நடையில் எழுதியது மட்டுமன்றி அவர்களது படங்களையும் வெளியிட்டு ஆவணப்படுத்தியிருப்பது நூலாசிரியரின் பெருந் தன்மைக் கு
எடுத்துக் காட்டாகின்றது. |
கட்டுரைகளில் பண்டித நெடியடிக்கும் 'யான்' என்ற சொல்லைத் தவிர்த்திருக்க லாம்! ஆக, நூலில் தொகுக்கப்பட்டுள் ளவை வெறும் அஞ்சலிக் கட்டுரைக ளல்ல!- சம்பந்தப்பட்டுள்ள பதினேழு ஆளுமைகளுக்கும் நூலாசிரியர் வீ.ரி. இளங்கோவன் செலுத்தும் காணிக்கை! இப்பணி மேலும் நீட்சி பெற வேண்டும். ஈழத் தமிழ் மண்ணின் விழுமியங்களை மேம்படச் செய்ய - உழைத்த கனவான் களின் ஆளுமைகளை இத்தருணத்தில் எமது இளைய பரம்பரையினர் மத்தியில் பரம்பல் செய்ய வேண்டும். அப்போதுதான் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளாக ஈழத்தமிழர் விழித்தெழுவர். தொடர்புகளுக்கு : V.T.Elangovan vt.elangovan@yahoo.fr T.P. : 0112341942
ாடு மலருக்கான \
மின்னஞ்சலில் விரும்புவோர்
மின்னஞ்சல் Ms Word இல் பருவில் (Fonts) கவும். குறுந்தகடு
ம் அனுப்ப தம் இதனைக் கொள்ளவும்.
பாபர் - 2012 டி 20

Page 23
சொல்ல மறந்த கதை
இலங்கையில் யான ஒரு சிங்க வெளிகளும், | கித்துல், மா, ப வளரும் விவசா
முன்னாள் ஸ்ரீமாவோ பண் துங்க பண்டார தேர்தல் தொகுதி யும் கொண்டு. நகரத்துக்கு சமி குறிப்பிடும் கெ மினுவாங்கொல் கடந்து உடுகம் சென்றால் இந்த ஒரு பெளத்த வி ராதிபதி) வணக்க தேரோ. அவரைப் பார்க அந்தக் கிராமத் களையும் சேர் அவர்கள்தான் மும் தானம் | கொண்டு வந்து மாத்திரம் ஒரு தர்மத்தை மக்க பார்க்க அடிக்க வந்திருக்கிறார். வாசிக்கும் வா. அதிசயம்தான். தனக்கு நாடும் டாம், அரசியல் டாம் என்று வ நிர்வாணம் எய் கத்தை போதி.
களைப் பரப்பி - முருகபூபதி
சேமமாகப் பரப் மல்லிகை ஒக்டோபர் - 20
காவி
ய* »
உடைக்குள்
ஒடு காவியம்

வடமேல் மாகாணத்தில் அமைதி களக் கிராமம். பசுமையான வயல் தென்னந்தோப்புகளும், பாக்கு, லா, வாழை மரங்களும் செழித்து யக் கிராமம்.
பிரதமர்கள் பண்டாரநாயக்கா, டாரநாயக்கா, சந்திரிகா குமாரண நாயக்கா ஆகியோரின் பரம்பரை தியையும், பரம்பரைக் காணிகளை விளங்கும் அத்தனகல்லை என்ற பேமான கிராமம்தான் இங்கு நான் ாரஸ்ஸ. டை என்ற மற்றுமொரு ஊரைக் பொலை என்ற இடத்தையும் கடந்து
கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே கொரை. அதன் பிரதம குரு (விஹா கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ
க்கச் செல்பவர்கள் பெரும்பாலும் திலும் அதனைச் சுற்றியுள்ள ஊர் ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அந்த பௌத்த பிக்குவுக்குத் தின "மதிய உணவு) முறை வைத்து
கொடுப்பவர்கள், தினமும் பகலில் வேளை உண்வுண்டு பௌத்த ளுக்குப் போதித்து வந்த அவரைப் டி தமிழ் எழுத்தாளர்களும் சென்று. கள் எனச் சொன்னால் இதனை
சகர்கள் ஆச்சரியப்படலாம்.
ஆனால் உண்மை. வேண்டாம், அரசுரிமையும் வேண் பும் வேண்டாம், இல்லறமும் வேண் னம் சென்று தவமிருந்து பரிபூரண தி உலகம் பூராவும் அன்பு மார்க் த்த கௌதம புத்தரின் சிந்தனை பௌத்த மதத்தை இலங்கையில் பும் ஆயிரக் கணக்கான பிக்குகளில் 12 * 21

Page 24
ஒருவர்தான் இந்த ஆக்கத்தில் நான் குறிப்பிடும் ரத்ணவன்ஸ தேரோ, பௌத்த பிக்குகள் மத்தியில் இவரை ஆயிரத்தில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம். காரணம் அரசியலுக்குள் பிரவேசிக்காத ஒரு இலக் கியவாதி.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா சிங்களத் தேசியத்திற்காகவும், தனது அர சியல் தேவைகளுக்காகவும் இலங்கை யில் பௌத்த விகாரைகளுக்குள் இருக்க வேண்டிய பிக்குகளை அரசியலுக்குள் கொண்டுவந்தார். பின்னர், அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுடப்பட்டு இறந்தார் என்பது பழைய செய்தி. அவரது மறைவு வாரிசு அரசியலுக்கும் வித்திட்டது என்பதும் கடந்துபோன செய்தி. இன்று இலங்கை பாராளுமன்றத்துக்குள் ஹெல | உருமய என்ற கட்சியின் பிரதிநிதிகளாக பிக்குகள் காவி உடையுடன் பிரவேசித் திருக்கின்றார்கள். இலங்கையின் அர சியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பல மான சக்தியாகவும் அவர்கள் விளங்கு கிறார்கள். இப்பொழுது இலங்கையில் பல பௌத்த பிக்குகள் தமிழ் படிக்கிறார்கள். தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாட்டின் முதன்மை அதிபர் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்திருந்த போதி லும் அவரும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் பேசும் மக்கள் முன்னிலையில் தமிழ் பேசு கிறார். இந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர்தான் இங்கு நான் குறிப்பிடும் வண.ரத்னவண்ஸ தேரோ.
1970களிலேயே தமிழை மாத்திர மல்ல நவீன தமிழ் இலக்கியங்களையும் படித்துத் தேர்ந்தவர் அவர், நான் பிறந்து வளர்ந்த நீர்கொழும்பில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நான் இலக்கியப் பிர வேசம் செய்த 1972ஆம் ஆண்டு காலப்
மல்லிகை ஒக்டோ!

பகுதியில் தொடங்கியிருந்தேன். இந்த அமைப்புக்கு ரத்னவண்ஸ தேரோவை அறிமுகப்படுத்தியவர் மினுவாங்கொடை யைச் சேர்ந்ர் எழுத்தாளர் நிலாம். (இவர் தற்பொழுது இலங்கையில் பிரபல நாளே டான தினக்குரலில் பத்திரிகையாளராக பணியாற்றுகிறார்.) எங்களிடமிருந்த நூல் கத்திலிருந்து தமிழ் நூல்களையும், இதழ் களையும் வாங்கிச் சென்று படித்து தமது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட தேரோ, தமது கொரஸ்ஸ கிரா மத்திலும் அருகிலிருந்த வியாங்கொடை, மினுவாங்கொடை முதலான நகரங்களி லும் தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை உரு வாக்கினார். பல சிங்கள ஆசிரியர்களும் பௌத்த பிக்குகளும் மிகுந்த ஆர்வமுடன் தமிழ் கற்க வந்தார்கள். வாராந்தம் வெள்ளிக்கிழமை மாலையானதும் நான் நீர்கொழும்பிலிருந்து அந்த கொரஸ்ஸ கிராமத் துக் குச் சென்று விடுவேன் . வெள்ளி, சனி அங்கே விஹாரையில் தங்கியிருந்து தேரோவுடன் பயணித்து அங்கு தமிழ் சொல்லிக்கொடுத்து வந் தேன். எனக்கும் அந்த ஊர் கிராமவாசி களுக்கும் இடையே தோன்றிய நெருக்கத் தையும், வாராந்தம் பௌத்த பிக்கு மாருடன் அலைந்து கொண்டிருப்பதையும் பார்த்த எனது பெற்றோருக்கும், சகோதரி களுக்கும் எங்கே நானும் பௌத்த மதத் தைத் தழுவி துறவியாகி விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. இந்தப் பயம் பற்றி ஒருநாள் ரத்னவண்ஸ தேரோவிடம் வேடிக்கையாகச் சொன்னேன்.
ஒரு தைப்பொங்கல் தினத்தன்று எங்கள் வீட்டுக்கு வந்தவர் எங்களுடன் சேர்ந்து பொங்கலும் கொண்டாடி பெற் றோர், சகோதரங்களின் அர்த்தமற்ற பயத்
தையும் போக்கினார். பொங்கலும், வடை யும், கத்தரிக்காய் குழம்புடன் மதிய உண வும் ரசித்து சுவைத்துண்ட தேரோவுக்கு பர் - 2012 த 22

Page 25
அவர். நிரம்பி
தான்
தால்
அதன் பின்னர் எங்கள் வீட்டிலிருந்தும் பேசப் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பிடித்த மான கறிவகைகளுடன் உணவு கொண்டு சென்று கொடுத்திருக்கின்றேன்.
பேசி
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா வையும் அவருக்கு அறிமுகப்படுத்தியதும்,
அடி மல்லிகையை சந்தா செலுத்தி தருவித்து
சுபீட்ச படித்தார். அப்பொழுது மல்லிகை யாழ்ப்
அடிப் பாணத்திலிருந்து வெளியானது. 1976ஆம்
தீர்வு ஆண்டு மல்லிகையின் முகப்பில் தேரோ வின் படம் வெளியானது. நான் எழுதிய பாட்ன நேர்காணல் இந்த இதழில் பிரசுரமானது. எங்கள் நீர்கொழும்பு இலக்கிய வட்டம்
ஆடல் பங்கேற்ற இலங்கை வானொலியில் நடந்த
சிங்க சங்கநாதம் நிகழ்ச்சியில் தேரோ அவர்கள் கலந்துகொண்டு இனிய தமிழில் சிறந்த .
பிள்ள பேட்டி ஒன்றைக் கொடுத்தார். பேட்டி கண்டவர் : அன்று வானொலியில் குறிப் பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியைத் தொகுத்து
நிகழ்த் தயாரித்து வழங்கிய பிரபல வானொலி
தந்த ஊடகக் கலைஞர் வி.என்.மதியழகன். (இவர்
போன தற்போது கனடாவில்) இலங்கை முற்போக்கு
தாளர் எழுத்தாளர் சங்கம் 1975இல் பண்டார
சுந்தர நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு
ஜீவா, மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மா
ராஜல நாட்டை நடத்திய பொழுது முதல் நாள்
வாமா காலையில், தொடக்கவுரையையும் தமிழில்
மொழ நிகழ்த்தினார். பின்னர் தமது கொரஸ்ஸ
(இவர் கிராமத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்களை
பெயர் வரவழைத்து ஒரு சிறப்பான கருத்தரங்
ரத்ன கையே ஊர் மக்களைக் கொண்டு நடத்தி
காற்று
பெயர் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான
னர் குறிப்பிட்ட கருத்தரங்கு பற்றிய செய்தியை
தமிழ அன்று வீரகேசரிப் பத்திரிகை தலைப்புச்
நிலவு செய்தியாக வெளியிட்டதுடன் மறுநாள் அது குறித் து ஆசிரியத் தலையங் க மும் எழுதியது. தினகரன் வாரமஞ்சரி விரிவான
காக செய்தியை வெளியிட்டது. அக்காலப்பகுதி பரிை யில் தமிழ் - சிங்கள மக்கள் மத்தியில் இந்த கொரஸ்ஸ கருத்தரங்கு பரபரப்பாகப்
மல்லிகை ஒக்டோபர் - !
3க்3 க 3 கி இ 54 35 3 $3
பின்ல
னார்.

பட்டதற்குக் காரணம், அதில் தேரோ ள் தமிழில் நிகழ்த்திய கருத்தாழம் ய உரைதான். அப்படி என்னதான் கட்டார் என்று வாசகர்கள் கேட்கலாம். ஓர் இனத்தையோ மொழியையோ மப்படுத்தி வேறு இனமோ மொழியோ ம் பெற முடியாது. தமிழ் மக்களின் படைப் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத் காணப்படல் வேண்டும். அப்பொழுது இலங்கையில் தேசிய ஒருமைப் L ஏற்படுத்த முடியும். ஒரு தமிழ்ப் பெண்ணை ஒரு சிங்கள ர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு ளவரை தமிழ்ப் பெண் மணம் முடித் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது. பளதான் பிறக்கும்.” அவரது நீண்ட உரை தமிழில்தான் இதப்பட்டது. கொழும்பிலிருந்து வருகை தமிழ் எழுத்தாளர்கள் திகைத்துப் பார்கள். அந்தக் கருத்தரங்கில் எழுத் ' சங்கச் செயலாளர் பிரேம்ஜி ஞான ன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் சோமகாந்தன், மு.பஷீர், மு.கனக எ, உரும்பராய் செல்வம், டொக்டர் தேவன், சுப்பிரமணியன், பாராளுமன்ற பிபெயர்ப்பாளர் எம்.கே.இராகுலன் - தற்போது இலங்கை அதிபரின் மொழி எப்பாளர்) ஆகியோர் உரையாற்றினர். வண்ஸ தேரோ, இக்கருத்தரங்கின் எர் செங்கை ஆழியானின் வாடைக் வ நாவலை சிங்களத்தில் மொழி
த்தார். அதனை மொழிபெயர்க்க முன் அவர் மொழிபெயர்க்க முயன்றது க எழுத்தாளர் உமாசந்திரனின் முழு
நாவல். யார் இந்த உமாசந்திரன்? கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டிக்
முள்ளும் மலரும் எழுதி முதல் சப் பெற்றுக்கொண்டவர். இந்த நாவல் குநர் மகேந்திரனின் கைவண்ணத்தில்
D12 & 23

Page 26
ரஜினி - ஷோபா நடித்து பெரும் வரவேற்பு பெற்றது.
உமாசந்திரனின் நா வல் மொழி பெயர்ப்பைத் திடீரென கைவிட்டு, செங்கை ஆழியானின் வாடைக்காற்றை அவர் எடுத் துக் கொண்டதற்குச் சொன்ன காரணம், “ஆழியான் இலங்கையில் இருக்கிறார். மொழிபெயர்ப்பில் ஏதும் ஐயப்பாடுகள் நேர்ந் தாலும் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், இந்தியாவிலிருக்கும் உமா சந்திரனை நான் எங்கே போய்த் தேடுவது? வாடைக்காற்றை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் போதும்
அவருக்குச் சிக்கல்கள் தோன்றின.
அக்கதையில் காதலும் இருக்கிறது. சில காட்சிகளைக் கிறக்கம் ஏற்படுத்தும் விதமாகவும் செங்கை ஆழியான் சித்திரித் திருந்தார். வாடைக்காற்று திரைப்படமாக் கப்பட்டபொழுதும் அந்தக் காட்சிகளை இயக்குநரால் தத்ரூபமாக காண்பிக்க முடிய வில்லை.
ஒருநாள் என்னிடம் தமக்குள்ள சிக் கலையும் சொன்னார், "பூபதி, நான் ஒரு துறவி. இந்தக் காதல் காட்சிகளை எப்படி மொழிபெயர்ப்பது. பிறகு பெரிய விவகார மாகி விடுமே...''
“உங்களால் முடிந்தவாறு செய்யுங்கள்” என்றேன்.
அவர் திக்குவல்லை கமாலின் எலிக் கூடு என்ற சிறிய கவிதை நூலையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இனவாத வன்செயல்கள் தலைதூக்கின. தமிழர்கள் தங்கள் உயி " ரைக் காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டுக் குள்ளேயே இடம்பெயர்ந்தனர். அகதிகளா யினர். இலங்கையில் ஒருமைப்பாட்டை உருவாக்கத் தமிழ் இலக்கியவாதிகளுட னும், முற்போக்குச் சக்திகளுடனும் கை கோர்த்து வந்த ரத்னவண்ஸ தேரோ மிக |
El E பூ ப ய
ம் 7ம் +
மல்லிகை ஒக்டோப

வும் மனம் கலங்கிய நாட்கள் அவை. நீர் கொழும்பில் நாம் பாதுகாப்பாக இருக்கின் றோமா என்று தேடித்தேடி வந்ததுடன் மினு வாங்கொடை என்ற சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களான மு.பஷீர், நிலாம் ஆகியோருடன் அடிக்கடி தொடர்புகொண்டு தமிழ் எழுத்தாளர்களின் குடும்பங்களின் நிலைமைகளையும் கேட் டறிந்து கொண்டார்.
செங்கை ஆழியானின் வாடைக் காற்று சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை பார்வை பிடுவதற்காக எடுத்துச் சென்ற ஒரு சிங்கள அன்பரையும் பின்னர் அவரால் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு நெருக்கடிகள் உக்கிரமடைந்தன. அந்தப் பிரதி தொலைந்த சோகத்திலேயே அவர் நோயாளியுமாகி விட்டார். இந்த இனிய சுபாவம் கொண்ட துறவியை இனிப்பே கொஞ்சம் கொஞ்சமாக அழிக் கத் தொடங்கிவிட்டன. அவர் தீராத நீரிழிவு நோயாளியாக மாறினார்.
நானும் 1987இல் அவுஸ்திரேலியா வுக்கு புலம்பெயர்ந்து விட்டேன். தொடர்ந் தும் கடிதத் தொடர்பைப் பேணிக்கொண்டி நந்தேன். அவரது ஒரு கடிதத்தில், தாம் பார்வையை இழந்துவிட்டதாகவும், தன்னிடம் தமிழ் கற்ற அவ்வூர் பெண்ணான பத்மசீலி தணதிலக்க என்பவரிடம் தான் சொல்லிச் சொல்லித்தான் இதனை எழுதி அனுப்பு தின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எனக்கு எழுதிய கடிதமும், நான் 2001 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்ட 'கடிதங்கள்' நூலில் 80 கடிதங்களுடன் இடம்பெற் பள் ளது. இலங்கை சென்ற சமயம் அவரைப் பார்ப்பதற்காகப் புறப் பட்ட பொழுது சில எழுத்தாளர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர் கள் என்னுடன் இணைந்து கொண்டார்கள்.
அவர்கள் : திக்குவல்லை கமால், மு.பஷீர், நிலாம், செ.யோகராசா, சட்டத் தரணி சிவபாலன். (சிவபாலன் தற்போது நோர்வேயில் இருக்கிறார்) |
ர் - 2012 & 24

Page 27
நீண்ட நாட்களின் பின்னர் அவர் என்னை எனது குரலிலிருந்தே அடை யாளம் கண்டுகொண்டார். அவரது கண் கள் பார்வையை இழந்திருந்தன. கண்கள் திறந்திருந்தன. ஆனால் பார்வையில்லை. அன்றுதான் ஒரு துறவி கண் கலங்கி யதைப் பார்த்தேன். தம்மை செங்கை ஆழி யானும், டொமினிக் ஜீவாவும் வந்து பார்த்துச் | சென்றதாக மிகவும் பெருமையுடன் சொன் னார். செங்கை ஆழியானின் சில கதைகள் சிங்களத்தில் தனி நூலாக வெளியாகி யுள்ளது. அந்த நூலை வண. ரத்னவண்ஸ தேரோ அவர்களுக்கே அவரது படத்துடன்
M சமர்ப்பணம் செய்திருந் தார் செங்கை | ஆழியான். அதன் பிரதியை அவர் தம்மிடம் தந்ததாக பெருமிதத்துடன் சொன்ன தேரோ, | தன்னால் அதனைப் பார்க்கத்தான் முடிய 5 வில்லை என்றார். இந்த வேதனையைச் E சித்திரிக்க நாம் வார்த்தைகளைத்தான் தேட வேண்டும்.
நான் அவுஸ்திரேலியா திரும்பிய பின்னரும் தொலைபேசி ஊடாக அவ ருடன் தொடர்புகளைப் பேணிக்கொண்டி ருந்தேன். திடீரென்று ஒருநாள் அவர் கடும் சுகவீனமுற்று கொழும்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந் ) தேன். தொடர்ந்தும் தினசரி அந்த விகா ரைக் கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது சுகநலன் விசாரித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் தொடர்பு கொண்ட போது, மறுமுனையில் பேசிய மற்றுமொரு இளம் பௌத்த துறவி சொன் னார், "மஹத்தயா (ஐயா) இதோ இப் பொழுதுதான் அவரது பூதவுடல் விஹா ரைக்குள் வாகனத்தில் வந்துகொண்டிருக் கிறது.''
நான் இனி இலங்கை சென்றால், அவரது கொரஸ்ஸ கிராமத்தில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்டிருக்கும் கல் லறையைத்தான் தரிசிக்க முடியும்.
மல்லிகை ஒக்டோபர் -

AI
Happy Photo
Excellent Photographers odern Computerized
Photography
For Wedding Portraits
& Child Sittings
Photo Copies of dentity Cards (NIC),
Passport & Driving Licences Within 15 Minutes
-00, Modera Street,
Colombo - 15. Tel : 2526345
2012 $ 25

Page 28
கவிதை
சிரிப்பின்
தினம் புன்னகை பூத்துகொள்ளும் நீயும் நானும்... நட்புக்கரம் கோர்த்து ஒன்றாக மகிழ்வோம்.
கல்வியின் கருத்துகளையும் புரியாமையையும்
நீ கேட்கும்வேளை, நான் உனக்கு குருவாகிறேன். பேச்சுக்கலையை வளர்ப்பதற்கு நீ எனக்கு குருவாகிறாய்.
9 ° 5 ° ( 19 ஆ ? ஒ ° டி 5 ° 2 2 2 2 2
மல்லிகை ஒக்டே

ஒம்த்தம்
- வதிரி. சி.ரவீந்திரன்
பும் நானும் ங்கும் எப்போதும்
ன்றாக ஒட்டிக்கொள்வோம் மது நட்பை எல்லோருமே துமையாய் நோக்குவர்!
உயிர்கொடுக்கும்
ல்ல நட்பாய் நாமிருவர் பூனாலும் டன் ஆலயத் திருவிழாவில் தர் இழுக்கிறாய். ன்னைக்கண்டு நீ பரிக்கிறாய். பூனால் நீயோ என்னை அழைக்கவில்லை. எனக்கருகில் தேரிழுக்க இடமிருந்ததை
பும் அறிவாய். உன் சிரிப்பின் அர்த்தம்
ப்போதே எனக்கும் புரிந்தது டாபர் - 2012 ஓ 26

Page 29
மொழிபெயர்ப்புச் சிறுகதை
கலாநிதி ே கிய முன்6ே சிங்கவைப் போற்றப்படு மாதம் 27ஆ ணத்திலே சி ஆரம்பக் கல் யில் கற்று 6 ரையாளராக கலைக்கழக மேலும், ஸ்ரீஜ சிரியர் பட்ட கல்விமானு தாளர் மத்தி உண்டு.
இவர் அை சிறுகதை, 6 எனும் சக சிங்கள இ: படைப்புக்க
எறிந்து விட பொருந்திய ஏற்படுத்தக் வரவழைக்க இன்னும், க கலாமண்ட மன்றத்தின் சபையின் த கியத்துக்கும் யாற்றியவர்.
பாளியாகவு! சிங்களத்தில் :
ஏரிக்கரைப் கலாநிதி கே.ஜயதிலக
போன்ற சிங் பிரதம ஆசி சிறுகதைத் நாடக நூல் இந்நாட்டுச் தமிழ்ப் பேர இலக்கிய உ இருக்கிறதே காலமான
நிரப்ப மு. தமிழில் : எம்.எம்.மன்ஸுர்
உள்ளது.
மல்லிகை ஒக்டோபர் - 20

க.ஜயதிலக்க நவீன சிங்கள இலக் எாடிகளில் ஒருவர். மாட்டின் விக்ரம போன்றே சிங்கள் இலக்கிய உலகில் பவர். 1926ஆம் ஆண்டு ஜனவரி ம் திகதி இலங்கையின் தென் மாகா யனா கோறளையில் பிறந்தவர். தனது வியை ரதாவான கலவன் பாடசாலை வித்தியோதய பல்கலைக்கழக விரிவு கக் கடமையாற்றியவர். லண்டன் பல் கப் பட்டதாரியுமாவார்.
யவர்தன பல்கலைக்கழகத்தால் பேரா மும் வழங்கி கெளரவிக்கப்பட்ட ஒரு மாவார். தமிழ், சிங்கள, முஸ்லிம் எழுத் பில் இவருக்கு ஓர் அலாதியான இடம்
ர நூற்றாண்டுக்கும் மேலாக நாவல், விமர்சனம், கவிதை, நாடகம், காவியம் ல படைப்புத்துறைகளிலும் ஈடுபட்ட லக்கியத்தைப் போஷித்தவர். இவரது
ள் வெறுமனே வாசித்து விட்டுத் தூர டக் கூடியதல்ல, அவை, யதார்த்தம் தாகவும், மனதிலே ஒரு சலனத்தை - கூடியதாகவும், சில கவலையை கக் கூடியதாகவும் உள்ளன. கலாச்சார அமைச்சில் நீண்டகாலமாக ல சபையின் தலைவராகவும், இலக்கிய உபதலைவராகவும், நூல் வெளியீட்டுச் தலைவராகவும் இருந்து சிங்கள இலக் D, மொழிக்கும் அரும்பெரும் சேவை சிறந்த கல்விமானான இவர், படைப் ம் இருந்து கொண்டு ஒரு காலத்தில் பத்திரிகைகளின் தினமின, சிலுமின கள் நாளாந்த வாராந்த வெளியீடு களின் மரியராகத் திகழ்ந்தார். 16 நாவல்கள், 8 தொகுதிகள், 12 சிறுவர் நூல்கள், ஒரு - கவிதை நூல் என்பனவற்றை எழுதி சந்ததியினருக்கு விட்டுச் சென்றுள்ளார். ாசிரியர் கா.சிவத்தம்பியை இழந்த தமிழ் -லகம் அதனை நிரப்ப முடியாமல் எப்படி ா அதேபோல் தனது 85ஆவது வயதில் கே.ஜயதிலக பேராசிரியரதும் இடத்தை யாமல் சிங்கள இலக்கிய உலகம்
12 & 27

Page 30
எனது கடமை வேலை 6ெ யடுத்து மனைவி பிள்ளைகளு கொண்டு அப்பிரதேசத்துக்குக்
அங்கு எனது மனதைக் கவ் மாகாண சபை மூலமாகப் புதி டரங்கமே பிரதான இடத்தைப் ப வரும் நீரூற்றுக்கு அருகாமை அப்பால் காணப்படும் வயல்வெல ஓய்வு கிடைக்கும் மாலை வே மகனையும், ஐந்து வயது நிர உலாவுவதற்காக நான் அங்கு | அங்கு வருவது குறைவாகவே
வேலைகளுடன் தங்கி விடுவாள் ஒருநாள் நான் பிள்ளைகள் இருவரு சென்றுகொண்டிருந்தேன். மகன் உதேனி ஒரு தொற்றிக்கொண்டு அர்த்தமற்ற கேள்விகை வயல்வெளியில் மாலைச் சூரியனின் கதிர்க அங்கு காணப்பட்டது. தூரத்தே மைதானத்த சப்தமிட்டபடி ஒவ்வொரு விளையாட்டிலும் ஈடு யின் நினைவுகளை சிறிது நேரம் மறந்திரு! இருந்தது.
நான் பல விடயங்களைப் பல்வேறுபட் பார்க்கப் பழக்கப்பட்டிருந்ததால் ஒரு சிறு = மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்
இருப்பது உடம்புக்குச் செளகரியத்தையும், 8 பழக்கப்பட்ட மனிதனுக்கு அது இல்லாது போ கும் அடிமைப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் வேண்டும் என்றே பிரச்சினைகளைக் கட்டிப்பு விதம், சிறிது நேரம் ஒரு நிலைப்படாத உள் பொழுது அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக நிர்மா அமர்ந்து கொண்டேன். உதேனியும், லலிதா இங்கும் வீசி விளையாடத் தொடங்கினர்.
நாங்கள் இருந்த இடத்துக்கு அப்பால் களை சுழல் ஊஞ்சலில் வைத்து சுழற்றி வ எம்மைப் போன்று அண்மையில்தான் குடி 8 திருந்த ஆடைகள் அப்பகுதி மக்கள் அணிய கூடியதாகக் காணப்பட்டது. அவர்கள் எப்படிப் எனது கற்பனாவுலகத்தில் அவர்களை விட வேண்டியிருக்கிறது. அடிக்கடி அதிலிருந்து து
மல்லிகை ஒக்டோட

யளி மாவட்டம் ஒன்றுக்கு மாற்றமாகியதை டன் வாடகை வீடு ஒன்றை அமர்த்திக்
குடியேறினேன். பர்ந்தவற்றில் பொதுமக்கள் பாவனைக்காக தாக நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட் பிடித்தது. கற்பாறை ஒன்றின் மீது வழிந்து யில் அமைந்திருக்கும் மைதானத்துக்கு வளி மிகவும் அழகாகக் காட்சியளித்தது. பளைகளில் எனது ஆறுவயது நிரம்பிய ம்பிய மகளையும் அழைத்துக்கொண்டு செல்வேன். எனது மனைவி எங்களுடன் 1 இருந்தது. அநேகமாக அவள் வீட்டு
பா.
டனும் மைதானத்தில் மெதுவாக நடந்து ந கையிலும், மகள் லலிதா மறுகையிலும் ளத் தொடுத்த வண்ணம் நடந்தனர். கீழ் கள் பட்டதனால் ஓர் அலாதியான அழகு தில் ஆண், பெண் சிறுவர்கள் ஒன்றுகூடி பெட்டிருந்தனர். சோகம் நிரம்பிய வாழ்க்கை ப்பதற்கு அச்சூழ்நிலை மிகவும் ஏற்றதாக
டக் கோணங்களில் வைத்து நினைத்துப் விடயத்தைக் கூடப் பெரிதாகச் சிந்தித்து டு திருப்தி காண்பேன். மனம் இலகுவாக இனிமையையும் தந்தாலும் கூட, சிந்தித்துப் ானால் அபினுக்கும், போதைப் பொருளுக் ) மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. பிடித்துக் கொள்ள மனித மனம் துடிக்கின்ற பளத்துடன் நான் மெதுமெதுவாகச் சென்ற ணிக்கப்பட்டிருந்த சிமெண்டு ஆசனத்தில் வும் கொண்டு வந்திருந்த பந்தை அங்கும்
சில பெண்கள் அவர்களது சிறுபிள்ளை பிடுவது எனக்குத் தெரிந்தது. அவர்களும் வந்திருக்க வேண்டும். அவர்கள் அணிந் பும் ஆடைகளை விடச் சற்று அலங்காரம் பட்டவர்களானால் எனக்கென்ன? எனக்கு முக்கியமானவர்களைக் கண்டு கொள்ள கரப் போகும் எனக்கு என் முன்னிலையில் பர் - 2012 & 28

Page 31
உரின
ஏற்பட்
தான்,
நித்திய லோகத்தைக் காட்டியது.
ஓர் - சிறுவர்கள் உல்லாசமாக ஏறி விளை
பொது
கும் ஏ யாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் வயது
மாகப் வந்தவர்கள் கைகளுக்கு மாறியது. ஏழு
துரத், எட்டு முறை சுழன்று ஓய்ந்ததற்குப் பின்
கொடு னால் அவர்களை இறக்கி விட்டு வேறு
விக் க ஒரு கோஷ்டி அதில் ஏறி அவ்வாறே சுழன்றது. வாழ்க்கைச் சக்கரம் போல்
சம் : சுழலும் ஊஞ்சலில் மாறி மாறி அவர்கள் ஏறிச் சுழல்வதை ஒரு பையன் பார்த்துக்
மற்ற
வதை கொண்டே இருந்தான். பின்பக்கம் நார் நாராய்க் கிழிந்து தொங்குகின்ற கறுப்பு
களை நிறக் கட்டைக்கால்ச்சட்டை ஒன்றால் இடுப்புப் பகுதியை மாத்திரம் மறைத்துக் கொண் டிருந்த அந்தப் பையனுக் கு
ஆறேழு வயதுதான் இருக் கும். பல சிந்திக நாட்கள் கழுவாததால் பீழை வடிந்த அதிக
முகம். ஆனால் கண்களில் அப்பாவித்தன
வாரம் மான பார்வை காணப்பட்டது. பையன்
கங்கத் மெதுமெதுவாக ஊஞ்சலின் பக்கம் நெருங்
திருந் கினான். ஊஞ்சலில் அமர்ந்திருந்த பருத்த
எனது சரீரம் கொண்ட பெண்ணை மிகவும் ஆர்
நல்ல வத்துடன் பார்த்த வண்ணம் ஒரு கையை
அதன ஊஞ்சலின் பலகையில் வைத்தான். அவ சுவை னும் ஊஞ்சலைச் சுழற்றி விடுவதற்கு இருந் அனுமதி கேட்பது போல் அது இருந்தது.
"தின்னப் பொறந்தவனே! நீ அங்கே களே என்ன செய்யிறே? போ அங்காலே. தரித் நடவ திரியம் புடிச்சவன் புள்ளைங்களுக்கிட்ட சமூக வார மாதரியப் பாரு!” சொல் லிய யில் | வண்ணம் அவனது முகத்தில் பாய்ந்தாள் முன்
அந்த பருத்த சரீரத்தவள். பையன் நலன் நனைந்த நாய்க்குட்டியாட்டம் தயங்கித் களை தயங்கி சிறிது நேரம் அதைப் பார்த்துக் னேற் கொண்டு இருந்து விட்டு அவ்விடத்தை
சேை விட்டகன்றான்.
பங்கி இவை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பெண் சமம். மீது கடுங்கோபமும், அந்தப் பையன் மீது அது.
மல்லிகை ஒக்டோபர் - 2

அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக் ரு பொது இடத்தில் ஏழ்மை காரண பலஹீனப்பட்ட ஒரு ஜீவனைத் தியடிப் பது எவ் வளவு பெரிய மை? பொதுச் சொத்தை அனுப்
அவர்களுக்கு உள்ள அதே ம அந்தப் பையனுக்கும் உள்ளது. அந்தஸ்தில் உள்ள ஓர் உயிர், சம ஓர் உருவத்தால் ஓரங்கட்டப்படு ப் பார்த்து எனக்கு வெறுப்புத்தான் டது. பலமானவர்கள் பல மற்றவர் | அடிமைப்படுத்துவது இப்படித்
நான் வெகு தூரம் சிந்தித்தேன். க்கச் சிந்திக்க எனது உள்ளத்துக்கு ளவு துன்பந்தான் விளைந்தது. மறு மருதானை சமூக சேவைகள் சங் த்தில் உரையாற்ற என்னை அழைத் தார்கள். இந்தப் புதிய அனுபவம் - பேச்சைக் கட்டி எழுப்ப மிகவும் தொரு அடிப்படையாக அமைந்தது. பால்தான் நான் இந்தச் சம்பவத்தைச் பபடச் சொல்வதற்கு அவ்விடத்தில்
து பேச்சை ஆரம்பித்தேன். "அரசாங்கமோ, பொது அமைப்பு ர சமூக மேம்பாட்டுக்காக எத்தகைய டிக்கைகளை எடுத்தாலும் அந்தச் ப் பிரஜை ஒவ்வொருவரும் கல்வி முன்னேற்றம் அடையாத வரையில் னேற்றம் காணாது. பொதுமக்கள் - கருதி எப்படிப்பட்ட நடவடிக்கை [ மேற்கொண்டாலும், கல்வி முன் றமற்றவர்கள் இருக்கும்வரை அந்தச் வகள் சாதாரண மக்கள் மத்தியில் டப்படப் போவதுமில்லை.'' "இன்று சட்டத்தின் முன் எல்லோரும் நாங்கள் மேடைகளில் ஏறி நின்று ற்றி உரக்கப் பேசுகிறோம். அப்படி ம12 29

Page 32
டி 2 = 1
யான போதிலும், நடைமுறை வாழ்க்கை ( யில் எவ்வளவு தூரத்துக்கு அது சமமான 5 தாகச் செயற்படுகிறது? ஒருவருக்கு அன் றாட வாழ்க்கையில் உதவ முடியாத புத்த கத்துக்கு மாத்திரம் கட்டுப்பட்ட சட்ட திட் டங்களால் என்ன பிரயோசனம்?"
"சமுதாயத்தில் பலசாலி அடுத்த வரின் சொத்துக்களைக் கொள்ளையிடு கிறான். இந்தக் கொள்ளை பகிரங்க மானது. அதனால் எல்லோரும் அது பற்றிப் பேசுவார்கள். எனினும் இவ்வாறு பேசாது கொள்ளையடிப்பதுமுண்டு. அது பொதுமக்களுக்கு உள்ள உரிமையும், வரப்பிரசாதமுமாகும்.
இவ்வாறு பேச்சை ஆரம்பித்த நான், இவ்விடத்தில் நான் கண்ட சம்பவத்தை ப விளக் கினேன். அப்பொழுது அந்தப் பெண், சாதாரண சமுதாயத்தில் பொருத்த மான அளவு கல்வி முன்னேற்றம் அற்ற ஒருத்தி என இனம் காட்டினேன். இதனை உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளை தம்ம பதம், பைபிள், புனித திருக்குர் ஆன், திருக்குறள் போன்ற கிரந்தங்களில் கண்டு கொள்ளலாம்.
இவ்வாறு நான் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல், வானில் சஞ்சரித் திருப்பேன். விளையாடிக்கொண்டிருந்த சிறு.
வர்களில் இருவரின் சிரிப்பொலி கேட்டு நான் இருந்த உலகத்தை விட்டு விடுபட் டேன். அவர்கள் பக்கம் பார்த்த பொழுது அந்தப் பெண்ணால் விரட்டப்பட்ட பையன் எனது பிள்ளைகள் இருவருடனும் பந்து | விளையாடிக் களிப்பதைக் கண்டேன். பிள்ளைகள் வீசும் பந்து தூரப்போய் விழும் போது அதனைப் பிடித்து வந்து கொடுப்பது அந்தப் பையன்தான். அவனது முழு உடம் பிலும் சொறிச்சலால் ஏற்பட்ட காயத் தழும்பு | கள் காணப்பட்டது. அந்தப் பையனுடன் விளையாடுவதால் எனது பிள்ளைகளுக்கும்
எ E F G எ த த 10 த ட த 04 FL ம் அ எ த 1ன் E
மல்லிகை ஒக்டோப

குஷரோகம் ஏற்படலாம். “என்ன சனியனே!' சகலதையும் மறந்து எனது மனதில் கோபம் எழுந்தது.
"உதேனி... லலிதா...!” நான் உரக்கக் கடிந்து கொண்டேன். பிள்ளைகள் இருவரும் பந்தைத் தூக்கிக்கொண்டு நான் இருந்த திசையை நோக்கி ஓடிவந்தனர். .
"யார் அவனுடன் உங்களை விளை பாடச் சொன்னது? காணலியா, அவனது உடம்பு முழுக்கச் சொறி போட்டு இருப்பதை?"
“அந்தப் பெடியன் நல்ல பெடியன் அப்பா."
"நல்லந்தான். சொறியைப் பரப்பிக் கொண்டு வைத்தியசாலையில் இருக் க வேண்டி வரும்.'' இவ் வாறு சொல் லிக் கொண்டு அந்தப் பையனின் முகத்தைப் பார்த்தேன். அவன் பயத்தினால் கூனிக் குறுகி கழுவப் பார்த்தான். எனது கோபத்தை வென்று மீண்டும் பரிதாப உணர்வு உள்ளத்தைப் பற்றிக் கொண்டது. நான் நினைத்துக் கொண்டிருந் நவையும் ஞாபகத்தில் வந்தது. எனக் கு என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. நான் பொக்கட்டில் கையை விட்டு ஐம்பது =த நாணயம் ஒன்றை எடுத்து “இந்தா எடுத் துக் கொண்டு போய்விடு'' என அவன் பக்கமாக வீசினேன்.
மெலிந்த கம்புகளைப்போலக் காணப் பட்ட அவனது இரு கைகளாலும் அவன் ஐம்பது சதத்தைப் பிடிக்க முயன்றபோது அது விரல் இடுக்குகளுக்கு இடையால் நழுவிக் ேேழ விழுந்தது. அவன் அதைப் பொறுக்கி சடுத்துக் கொண்டு தலையைத் திருப்பித் கிருப்பிப் பார்த்தவண்ணம் சென்றான்.
அவனுக்கு ஐம்பது சதம் கொடுத்தது எனக்கு மனதுக்கு ஒரு பெரிய நிம்மதியை ரற்படுத்தியது. அவன் இங்கு விளையாடிக் கொண்டிருந்தால் களைப்படைவதைத் தவிர, வறு எதுவும் நடக்கப் போவதில்லை. இப் பொழுது அவன் ஐம்பது சதத்தையும் கொடுத்து
ணிஸம் ஒன்றையும், தேநீர்க் கோப்பை ஒன்றையும் வாங்கிக் குடித்து வயிற்றை ரெப்பிக் கொண்டு சந்தோஷமாக இருப்பான். ர் - 2012 த 30

Page 33
விமர்சனம்
நந்தி
'நெட் பஸ்
வ13 சில
நந்தினி சேவியர் - - நெல்லிமாப் பள்ளிக்கூடம்
சுர
முறை . மாந்தர்க மரப் பா படுத்திய சேவியர்
மே கடலே! நெல்லிய விருட்ச வறுமை பிரச்சி பேசுகி
சிறுகை கதைத் வெளிப கதைன. அச் செ கூடவே
- இதயராசன
மல்லிகை ஒக்டோபர் -

னி சேவியாரின் ல்லிமரப் விக்ககூடம்' க நோக்கில் குறிப்புகள்
ண்டல், இனபேதம், சமூக ஒடுக்கு ஆகியவற்றினை சமூக வாழ்நிலை -ள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லி பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப் புள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி
ஒய் ப் பன், ஒற் றைத் தென் னை, ஈரத் துக் குடிசை கள், மனிதம், மரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு, 5ம் ஆகிய எட்டுக் கதைகளும் - இனம், சாதி ஆகிய மூன்று சமூகப் னைகளையும் உயிர்ப்புடன் நம்முன் . எறன. பல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறு தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் டெப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் ய நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப சட்டாகச் சொல்வதில் வல்லவர்.
எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் 2012 த 31

Page 34
S க க க - 1- 14 1-F த க
தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் 8
விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக் குறிப்பாக எழுத
முற்படுகின்றேன். முதலாவது சிறுகதை - 'மேய்ப்பன்'
கடலோரத்துச் சிறு கிராமத்தில் தேவாலயம் அமைத் து, தொழிலும் தேவாலயமுமே உலகமாய் வாழ்கின்ற சங்கிலித் தாம் கிரகோரி என்னும் கிழவர், தனது மகன் காணாமல் போனபோது, மரு மகள் தெரேசாவை கந்தசாமிக்கு தவிர்க்க முடியாத காரணத்திற்காக மறுமணம் செய்து கொடுக்கின்றார். இதனை எதிர்த்த ஊர் மக்கள், உறவினர்கள் அவருடன் சேர்த்து தேவாலயத்தையும் ஒதுக்கி விடு கின்றனர். தேவாலயமும் கிழவர் மனதும் பாழ் பட்டுப்போகிறன. இறுதியில் சிதை வுறும் தேவாலயத்தைச் சீர்செய்வதற்காய் மீன் பிடிக்கக் கடலுக்குப் போய், புயலில் சிக்குண்டு உயிர் துறக்கின்றார்.
இங்கு மறுமணம், மதமாற்றம் என் னும் முரண்நிலை யதார்த்தம், தேவா லயத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வின் ஊடாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் நெருடலின்றி சொல்லப்படுகின்றது. பிரதான பகை முரண்பாடு பின்தள்ளப் பட்டு, உள்முரண்பாடுகள் தோண்டி எடுக் கப்பட்டு மக்களை மோதவிடுவதன் மூலம் பகை முரண்பாடு நேசசக்தியாய்த் தோன் றும் மாயைமயக்கம் இக்கதை வாயிலாக ஆசிரியர் சொல்வது வாசகரைச் சிந்திக் ெ கத் தூண்டுவனவாய் உள்ளது.
ஒ ஒ ஒ அ உ சி + அ ஒ 4 Fெ
மல்லிகை ஒக்டோபர்

இரண்டாவது கதை - 'ஒற்றைத் தென்னை'
அந்த மீனவக் கிராமத்தில் இரு கிழ யர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் சம பயதினர். அதிரியாரின் மகன் பாலை தீவு டகு விபத்தில் இறந்து போகின்றான். அச்சோகத்தினைத் தாங்க முடியாமல் -விக் கும் போது, சந்தியாக் கிழவர் அவரைத் தேற்றுகிறார். இதில் உள்ள முரண் யாதெனில், சந்தியாக் கிழவர் தம் கடும்பமே அவ்விபத்தில் இறந்து போன சோகத்தை வைத்துக்கொண்டே தேற்று பதுதான். ஒரே வாழ்க்கை முறையில் ஒரு பரின் மனம் வைரித்துப் போகின்றது, பற்றது நொந்து போகின்றது.
கதை இவ்வாறு முற்றுப்பெறுகிறது.
குருநகரில் எதற்குமே அசையாத இரண்டு தென்னைகள்!
ஒன்று அது. மற்றது? சந்தியாக் கிழவன்! அவளுக்கு உடல் சிலிர்க்கிறது.
வாழிடமும் தொழில் முறையும் அத ஊடு பெறுகின்ற பட்டறிவும் தனியாளுக் தத் தனியாள் வேறுபடுவது தவிர்க்க முடியாது. இறப்பு என்பது யதார்த்தமான பாதிலும் ஜீவனையே உலுக்குகின்ற ாவு அவனைத் தும்பாக்கிப் போடுகின்ற சாகத்தினையும் அதனைத் தைரியத் Jடன் எதிர்கொள்ளும் இன்னொருவரும் ாட்டப்படுவதன் மூலம் சிறுசிறு ஏமாற்றங் ளுக்காய்த் துவண்டுபோய், தற்கொலை சய்ய அலைபவர்களை விழிப்பூட்டுவ ாய் உள்ளது. இதனைக் கற்பனையில் ாட்டாமல் அவர்களின் வாழ்வின் மூலமே ாட்டுவது, கதாசிரியரின் கருத்தியல் ளத்தின் பலத்தினைக் காட்டுகிறது.
F - 2012 * 32

Page 35
மூன்றாவது கதை - 'கடலோரத்துக் மர குடிசைகள்'
மீனவக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரர்கள் ஒருவர் மரியசேவியர், மற்றவர் எட்வேர்ட். மரியசேவியர், சுவாமி யார் படிப்புப் படிக்க வெளிநாடு சென்று, வெகுகாலத்தின் பின்னர் கிராமத்துத் தேவாலயத்திற்குப் பங்குத் தந்தையாக வருகின்றார். தம்பி தனது மச்சாளைத் திருமணம் புரிந்து, கடற்றொழிலாளியாக வறுமையில் வாடுகின்றான். தமது உழைப் பினைச் சுரண்டும் சம்மட்டியாருக்கு எதி ராகக் கலகம் செய்கின்றான். சுரண்டலை ஆதரிக்கும் அத்தனையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றான். கோவிலும் சுரண்டல் வர்க்கத்திற்குச் சார்பாக இருப்பதால் அப் பக்கமே போகாமல் விடுகின்றான். அண் *
ணன் பங்குத்தந்தை - தம்பி புரட்சிக்காரன், அண்ணனுக்கு வசதியான வாழ்க்கை, விதவிதமான உணவுகள் ஆனால் பசி யில்லை. தம்பியின் குடும்பம் பசியுடன் உணவில்லை. இதற்கான காரணத்தைத் தேடுவதாய்க் கதை இயல்பாக நகர்கிறது.
"நீங்கள் செத்தபிறகு வாற சொர்க்கத் தைப் பற்றிப் பேசிறியள். நாங்கள் இப்ப இருக்கிற நரகத்தைப் பற்றிப் பேசிறம். அதை மாத்தப் பார்க்கிறம்.”
"உதுகளைப் பேசிறதாலைதான் உங்கட வீட்டிலை வறுமை பஞ்சம்.'' சுவாமியார் இடைமறித்தார். எட்வேட் 2 சிரித்தான்.
"ஒவ்வொரு நாளும் கோவில்லையே பழி கிடக்கிற சந்தியா அண்ணை, பேதுறு யி அம்மான் எல்லோருக்கும் இதனாலையே க வறுமையும் கஷ்டமும்?”
“மரங்களின் வேர்களினருகே கோடரி கள் போடப்படுகின்றன. நற்கனி கொடாத ?
மல்லிகை ஒக்டோப
9 ந (9 5 (டி ஒ ஒ 9 E : 49 ஓ 2 ( எ E ஆ 2 ந E
[ 08 ( 5 5 16 (4 9

ரங்கள் அத்தனையும் வெட்டுண்டு புக்கினியில் போடப்படும்.”
எட்டுக் கதைகளிலும் முதன்நிலை பல் வைத்துப் பேசப்பட வேண்டிய கதை "து. மதம், அரசியல், வறுமை, சுரண்டல் ன்பன பற்றி வாசகரைக் கட்டுடைத்துச் ந்திக்கத் தூண்டுகின்ற வகையில் முக்கி த்துவம் பெறுகின்றது. பான்காவது கதை - 'மனிதம்'
இவரது கதைகளில் இக்கதை இரு க்கங்களைக் கொண்டதாகும். ஷெல் ரீச்சில் முத்தரும் மனைவியும் செத்துப் பாயினர். அவர்களது கைக்குழந்தையும் அண்ணனும் மட்டுமே தப்பியுள்ளனர். வரே சிதைக்கப்பட்ட நிலையில் யார் பாரைப் பார்ப்பது. ஒரு வயோதிபர் வளியே வந்து கைக்குழந்தையைக் கை யற்கிறார். சிறுவன் தாய் தந்தையரின் உடலத்தை விட்டுச் செல்ல மனமின்றி அங்கேயே இருக்கின்றான்.
“எனக்குப் பசிக்குதுதான்... நானும் உங்களோட வந்துட்டா ஐயாவையும் அம்மாவையும் காகம் கொத்திப் போடும்... ங்க தங்கச்சியைக் கொண்டு போங்க...”
யுத்தத்தின் கொடுமையினை சிறுகச் சொல்லி, பெருக உரைக்கும் கதை - னிதம் மரிக்கவில்லை என்பதை சாட்சி கரும் கதை. ஐந்தாவது கதை - 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்'
நெடுத்து வளர்ந்த நெல்லிமரத்தடி பில் உள்ள பள்ளிக்கூடம், அதில் கல்வி ற்ற சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுவர் களுக்கு ஏனைய சிறுவர்களுக் கான உரிமைகள் மறுக்கப்பட்டன. கிணற்றில் கண்ணீர் அள்ளியதற்காக ஒரு சிறுவன் ஆசிரியரால் கடுமையாகத் தண்டிக்கப்படு ர் - 2012 * 33

Page 36
ச ய 4 15, 14 E 19 E ம க r 17 அ |
கிறான். அதன் விளைவு அக்கிராமத்துச் ஏ சிறுவர்கள் பாடசாலை செல்லாமல், பின்
னர் தங்கள் கிராமத்தில் பாடசாலையை . நிறுவி பள்ளிக்குச் செல்வதே கதை.
"'வாத்தியார்! இவன் கிணற்றுக் | கட்டுல ஏறி துலாக்கயிற்றைப் பிடிச்சவன்”
ஜீவகாருண்யம் என்ற பெயரை மட் டுமே சூடியிருந்த மாணவன் முட்டுக்காய்த் தலையரிடம் போட்டுக் கொடுத்தமைதான் கதையின் முக்கிய திருப்புமுனையான
அமைகிறது.
இக்கதையில் பொன்னையா வாத்தி யார் எனும் அன்புள்ளங் கொண்ட, மாண வர்களால் நேசிக்கப்படுபவரும், முட்டுக் காயர் எனும் பட்டப்பெயர் கொண்ட பஞ் சாட்சரம் வாத்தியார், இவருக்கு நேர் விரோதமான சாதித் திமிர் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகின்றார். அமைதியான மாணவர் அநீதிக்கு எதிராக தமது எதிர்ப் . பினைப் புலப்படுத்துவதும் அதன் மூலம் 6
ஒடுக்கப்படும் கிராமம் ஒன்று விழிப்புறு எ வதும் இயல்பாகவே சொல்லப்படுகின்ற து போதிலும், சொல்ல வேண்டியவை நிறை ய யவேயுண்டு என்பதை கதையில் சொல் லப்படும் தகவல்கள் மூலம் அறிய முடி கின்றது. இது ஒரு நாவலுக் கான எ நகர்வைக் கொண்டுள்ளது எனலாம்.
ஆறாவது கதை - 'தவனம்'
83 யூலைக் கலவரத்தின் போது புறக் கோட்டையில் இறால் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமிழர். சக சிங்கள ஊழியர்களால் காப்பாற்றப் பட்டுப் போஷிக்கப்படுவதையும் கலவரத் 1ெ தின் அவலமும் சொல்லப்படும் கதை இது. அந்தத் துன்பியல் நிகழ்வில் நாமும் அகப்பட்டது போன்ற உணர்வைத் தரு . கிறது.
E P F A
அ ச ஞ ட ஒ |
» 9 ( 19 சி 5
மல்லிகை ஒக்டோபர்

ஏழாவது கதை - 'எதிர்வு'
யாழ்ப்பாணத்தில் யுத்தச் சூழ்நிலை பில் தமது மாமனாரின் மரணச் சடங் கினை திட்டமிட்டபடி சமயாசாரப்படி நடாத்த முடியாமல் சவுக்குத் தோப்பில் புதைத்தமையும், மரண வீட்டில் குண்டு வீச்சு நிகழ்ந்த போது தப்பிப் பிழைக்க ஓடிய உறவினர்கள் பின்பு நிஜத்தினை மறந்து,
"அவன் கொமியூனிஸ்காரன். அது. கான் கோயில் சடங்கு செய்யாமல் மாமனைச் சவுக்குமரக் காட்டுக்குள்ள நாட்டுப்போட்டான்” என்று கூறும் முரண் ைெல யதார்த்தத்தினை இலாவகமாக சிறப்பான கதை கூறல் மூலம் சொல்வது இக்கதையின் வெற்றியாகும். எட்டாவது கதை - 'விருட்சம்'
இலங்கை இனப்பிரச் சினையின் வெளிப்பாடே மதங்கள் மோதிக் கொள் பது. சாதாரண மக்களின் உணர்வினைத் ரண்டுவதும், இதில் புத்தரும் - பிள்ளை பாரும் அரச மரத்துக்கு உரிமை கோரு பது இலங்கைக்கே உரித்தான பண் ாகும். இதனை மரங்களை நேசிக்கும் ஒரு உள்ளத்தின் மூலம் யதார்த்தத்துடன் இணைத்து, பண்பாட்டுத் தளத்தில் விபரிப் து அற்புதமாக வாய்த்துள்ளது. இக்கதை |ச்சயமாக சிங்களத்திலும் பிற மொழி ளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ாகும்.
"போர்க்காலத்துக்கு முன்னர் ஊரின் பருவிருட்சங்கள் பல சிறு கோவில் ளாக சூலங்களுடன் நின்ற நிலைமாறி ஆக்கிரமிப்பின் இன அடையாளங்களாக அரச மரங்களும் அதன் கீழ் புத்தர்களும் -ருவாகி விட்டமையை இவன் அடிக்கடி
னைத்துப் பார்ப்பதுண்டு.” T - 2012 ஓ 34

Page 37
எட்ட
விருட்சங்களே இன அடையாளங் முடி களா...?
பெரு விருட்சங்களின் கீழ் தெய்வங் களை வைத்துப் பூசிப்பதன் மூலம் விருட் படி ே சமும் அச்சூழலும் புனிதம் பெறுவதோடு அடை
சூழலும் பேணப்படுகிறது என்பது ஏதோ
யும் ப உண்மைதான், ஆனால் சகோதரர்கள்
புடன் போல வாழவேண்டியவர்கள் அந்தத் தெய்
லாமா வத்திற்காக ஒருவரை ஒருவர் வெட்டி
யில் வீழ்த்துவதுதான் அவலத்திலும் அவலம்.
என்ற இதனை நந்தினி சேவியர் சிறப்பாகவே
என்ற
பதிவுசெய்துள்ளார்.
இன் கதை துடன்
இன்று
புதிய சந்தா வ ஆண்டுச் சந்தா 1000/- (ஆன்
தனிப்பிரதி - 5 ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏ சந்தாவை நேரடியாகவோ, காசோை
வங்கித் தொடர்புக Dominic Jeeva - 072 Hatton National Bank, Sea S
எனக் குறிப்பிட காசோலையாக செலுத்துவதாயின் மேற்கூறிய வைப்பிலிட்டு அதன் பற்றுச் சீட்டுப் பிரதியை மா
தொடர்பு கொள்ள வேண் 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13
mallikaijeeva@yal
மல்லிகை ஒக்டோபர் - 2

வுரை : எனவே இச் சிறுகதைகள் எட்டும், முற்படும் எல்லைகளை விட்டகலாத ய எம் மையும் ஈர் க் கின் றன. னத்து விதமான அவலங்களிடையே மனிதம் மரிக்காமல் இன்னும் உயிர்ப் 1 உள்ளதையே இக்கதைகள் சொல் ல் சொல்லி நிற்கின்றன என்ற வகை இச்சிறுகதைத் தொகுதிக்கு 'மனிதம்' - தலைப்பிட்டிருப்பினும் பொருந்தும் வ கூறி, நந்தினி சேவியரிடமிருந்து னமும் துடிப்பான, துல்லியமான 5களை எதிர்பார்த்து, தளரா மனத் ன் முதிர்ந்த கதைகளை இன்னும் னும் வேண்டி நிற்கின்றோம்.
விபரம்
ண்டு மலர் உட்பட) 50/-
ற்றுக்கொள்ளப்படமாட்டாது.
-லயாகவோ செலுத்தலாம். களுக்கு
010004231, street, Colombo - 11 வும்.
பவங்கிக் கணக்கு இலக்கத்திற்கு ல்லிகைக்கு அனுப்பி வைக்கவும்.
டிய முகவரி : -. தொலைபேசி : 2320721 hoo.com
2012 த 35

Page 38
நிகழ்வின் அவதானங்கள் |
ம
அர விழ
கே.பொன்னுத்துரை
அs
இஏ
மல்லிகை வாழ்த்துகின்றது
அ6 அ
கொடகே தேசிய சாகித்திய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பெற்ற
பேராசியர் விமல். ஜீ.பலகல்லே
திரு.கே.எஸ்.சிவகுமாரன்
கில் மாம் வா பட்
திருமதி. ஜீன் அரசநாயகம்
ஆ. வெ கவி
ஞர்.
சா
சிற ஆகியோரை மல்லிகை வாழ்த்துகின்றது.
வழ மல்லிகை ஒக்டோபர் -

காடகே தேசிய சாஹித்திய
விழா - 2012
கடந்த 6.9.2012 அன்று மாலை 3.00 னிக்கு கொழும்பு ஜோன்.டி.சில்வா ரங்கில் கொடகே தேசிய சாகித்திய ழா நடைபெற்றது.
பேராசிரியர் குணதாஸ அமரசேகர வர்களின் தலைமையில் நடைபெற்ற வ்விழாவில் பேராசிரியர் வீனீ வாதார வர்களும், திரு.தெளிவத்தை ஜோசப் வர்களும் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.
he National Literary Awards
இவ்விழாவில் சிங்களம், தமிழ், ஆங் மம் ஆகிய மொழிகளில் நீண்ட கால க பணியாற்றிய மூவருக்கு கொடகே ழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப் டன.
மேலும், சிங்களம் தமிழ், ஆங்கிலம் கிய மொழிகளில் 2011ஆம் ஆண்டு ளிவந்த சிறந்த நாவல், சிறுகதை, இதை மற்றும் மொழிபெயர்ப்பு, இளை களுக்கு இலக்கியத் துறைகள் சார்ந்த ந்த நூல்களுக்கான விருதுகளும், ன்றிதழ்களும் பணப் பரிசில்களும் பங்கப்பட்டன. 2012 * 36

Page 39
நிகழ்வின் அவதானங்கள்
அத்தோடு மும்மொழி நூல்களை வெளியிட்ட சான்றிதழ்களும் பணப்
இம்முறை இவ்விழா தென்றால் சிங்கள, தமி
பாப்பா கர
200ாபா
201
மல்லிகை வாழ்த்துகின்றது
கொடகே தேசிய சாகித்திய
விழாவில்
நா! பல் 201 லி கதி
5
2 பி இ த
சா.
வா
2011ஆம் ஆண்டு வெளி வந்த சிறந்த நாவலுக்கான விருதை தனது 'சொடுதா' எனும் நாவலுக்காய்ப் பெற்ற) திரு. மன்னார் எஸ் .ஏ. உதயன்
வந் தல்
கடு
சி
2011ஆம் ஆண்டு வெளி வந்த சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதை தனது 'நெல்லிமர பள்ளிக் கூடம்' எனும் சிறுகதைத் தொகுப்புக்குப் பெற்ற திரு. நந்தினி சேவியர்
ஒடு
கடு
2011ஆம் ஆண்டு வெளி வந்த சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை தனது 'தோட்டுப் பாய்) மூத் தம் மா' எனும் கவிதைத் தொகுப்புக்குப் பெற்ற திரு. பாலமுனை பாரூக்
S5 இ க &ே ஒ & A$ 5
ஆகியோரை மல்லிகை வாழ்த்துகின்றது.
மல்லிகை ஒக்டோபர்

களிலும் 2011 ஆம் ஆண்டு முதல் படைப்பாளிகளுக்கும் விருதுகளும், பரிசில்களும் வழங்கப்பட்டன. பின் விசேட அம்சங்களாகச் சொல்வ ழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த பல்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் எப் பரிசு வழங்கப்பட்டது. மற்றும், 1ஆம் ஆண்டு சிங்கள மொழியி நந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங் மத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த ல் ஒவ்வொன்றுக்கும் விருதுகளும், ன்றிதழ்களும் பணப் பரிசில்களும் பங்கப்பட்டன.
ஆனாலும், 2011ஆம் ஆண்டு வெளி ந்த சிங்கள நாவல்களில் விருதுக்கு கைமையான நாவல்கள் இல்லை என்ற 1வர்களின் தீர்ப்பின் பிரகாரம் சிறந்த பகள நாவலுக்கான விருதும், 2011ஆம்
ண்டு தமிழ் மொழியிலிருந்து சிங்களத் ற்கு மொழிபெயர்த்த நூல் களில் காடகே விருதுக்கு தகைமையான நூல் ன்றும் வெளிவரவில்லை என்ற நடுவர் ரின் தீர்மானத்தின் பிரகாரமும் அவ் நதும் வழங்கப்பட்டவில்லை என்பது நிப்பிடத்தக்கது.
கொடகே தேசிய சாஹித்திய விழா றி முக நூலில் அறிவிப்பு வெளியிடப் ட்ட பொழுது அத னையிட் டு லங்கையைச் சார்ந்தவர்களும், வெளி ட்டில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தவர் எப் பலர் தம் கருத்துக்களைப் பதிவு =ய்திருந்தனர். அவற்றில் சிலவற்றை
ங்கு பதிவு செய்கின்றோம். ஜமுல் ஹுசைன்
- கொழும்பு ன்கு சகாப்த காலமாக தமிழ் இலக் பத்துறையில் ஈடுபட்டு கே.எஸ்.சிவ மாரன் அவர் களுக் கு இவ் வருட - 2012 * 37

Page 40
நிகழ்வின் அவதானங்கள்
கொடகே வாழ்நாள் சாதனை கத்தக்க அம்சமாகும். பேனா மனோகரன் சங்கத் தமிழ் வளர்ந்த கை கொடகே தேசிய சாஹித்திட
என மல்லிகை வாழ்த்துகின்றது
டேட்
மெ
சிங்
நிறு
யிடு
கொடகே தேசிய சாகித் திய விழாவில் 2011ஆம் ஆண்டு வெளிவந்து சிங் களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க் கப் பட்ட சிறந் த நுாலுக் கான
விரு தை, 2011 ஆம் ஆண் டு வெளிவந்த குணசேகர குணசோம அவர்களின் 'வனகத வீரயோ' என்ற சிங்கள இளைஞரின் நாவலான 'காட்டுப்புர வீரர்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்த திரு. திக்குவல்லை கமால்
விக் வில் வழ அே
சிற!
கொ ஆ6
களி
தமிட
கெ சொ
மே?
கொடகே தேசிய சாகித் திய விழாவில் 2011ஆம் ஆண் டுக் கான முதல் நூலை வெளியிட்ட தமிழ் ப டை ப் பா ளி க க ா ன விருதினை 'மீண்டு வந்த
நாட்கள்' எனும் தனது முதல் நூலுக் குப் பெற்ற வதிரி சி.ரவீந்திரன் ஆகியோரை மல்லிகை வாழ்த்துகின்றது.
தில் வா அன
கோ விம
துள்
கேக் லிரு நாக
லார் ஆச் திரு
மல்லிகை ஒக்டோபர் -

யாளர் விருது கிடைத்தமை வரவேற்
- தமிழ்நாடு பகைநதிக் கரையோரத்தில் இருந்து ப விருதுகள் பெற்ற அனைவருக்கும் து வாழ்த்துக்கள். ாஹமட் அசீஸ் - கொழும்பு கள நூல்களை வெளியிடும் கொடகே வனம் தமிழ் நூல்களை வெளி வதும், தமிழ் இலக்கியத்தை ஊக்கு கும் வகையில் இவ்வாறான விழா - அதற்கு விருதுகளும், பரிசில்களும் ங்குவது பாராட்டக்கூடிய அம்சமாகும். த நேரத்தில் 2011ஆம் ஆண்டுக்கான ந்த நூல்கள் எனத் தெரிவு செய்து எடுக்கப்பட்ட விருதுகள் சரியானவை. னால் இறுதிச் சுற்றுக்கு வந்த நூல் பன் தெரிவு திருப்தியளிக்கவில்லை. ழ்ப் பேசும் சமூகம் இந்த வகையில் Tட கே நிறு வனத் திற்கு நன்றி
ல்லக் கடமைப்பட்டுள்ளது.
லும் கொழும்பிலிருந்து உடுவை லை நடராஜா, மொஹமட் நௌஸர், னொலி அறிவிப்பாளார் போல் ர்ரனி, யாழ்ப்பாணத் திலிருந் து குலம் வாசகர் வட்டம், சின்னராஜா லன், திவாகரன், கை.சரவணன், சி ஆனந், தெல்லிப்பழையிலிருந்து பணி கோணேஸ்வரன், தமிழ்நாட்டி ந்து யுகமாயினி ஆசிரியர் சித்தன், பட்டினத்திலிருந்து சதீஸ் பிரபு, நியுசி திலிருந்து சுப்ரா எம்.சுப்ரமணியம் 1யோர் வாழ்த்துக்களைத் தெரிவித் ந்தனர்.
2012 ஓ 38

Page 41
நிகழ்வின் அவதானங்கள்
படப்பாக பLடடடடடப
தினகரன் முன்ன
ஆர்.சிவகு
நிலை கட்டுரை
கடந்த 9.9.2012 ஞாயிறு மால் சங்கம் மண்டபத்தில் பேராசிரிய ஹாசிம் உமர் முன்னிலையிலும் 'கலாசூரி' ஆர்.சிவகுருநாதன் கட்டுரைப் போட்டி பரிசளிப்பும் 'கலாசூரி' ஆர்.சிவகுருநாதன்
களின் புகைப்படத்திற்கு மலரழு யினை இன்றைய தினகரன் மஞ் சரியின் பிரதம ஆசி தே.செந்தில்வேல் செலுத்தி வரவேற்புரையை திரு. விசு க நிதி அவர்களும், தொடக்கவுை திரு. அந்தனிஜீவா அவர்க நிகழ்த்தினார்கள்.
'கலாசூரி' ஆர்.சிவகுருந அவர்களின் நினைவுப் ே சோ.சந்திரசேகரன் அவர்கள் கட்டுரைகளுக்கான சில குறி அவர்களும், கவிதாஞ்சலியை த அவர்களும் நிகழ்த்தினார். கே பணிப்பாளர் திரு. சீலரத்ன செ
உரையாற்றியது குறிப்பிடத்தக்.
கட்டுரைப் போட்டியில் மு அவர்களும், இரண்டாவது | சிவதர்சன் அவர்களும், மூன்றா தர்சினி எட்வட் ரவீந்திரராஜா, பணப் பரிசில்களையும், சா கொண்டார்கள்.
மல்லிகை ஒக்டோ

ாள் பிரதம ஆசிரியர் கலாசூரி தருநாதன் அவர்களின் நவுப் பேருரையும், )ப் போட்டி பரிசளிப்பும்
லை 4.45 மணிக்கு கொழும்பு தமிழ்ச் ர் சபா ஜெயராசா தலையிலும், புரவலர் ம் தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர்
அவர்களின் நினைவுப் பேருரையும், - விழா நடைபெற்றது.
அவர்
ஞ்சலி
வார மரியர் னார். நணா ரயை களும்
தாதன் பரு ரையை பேராசிரியர் ர் நிகழ்த்தினார். தேர்வுக் பிப்புகளை தே.மது சூதனன் தமிழ்த் தென்றல் அலி அக்பர் லக் ஹவுஸ் ஆசிரி யப்பீட சனரத் இவ்விழாவில் தமிழில்
க ஒரு விடயமாகும். தலாவது பரிசை மூதூர் முகமது பௌசி பரிசை வாழைச்சேனை கனகரட்னம்
ம் பரிசைப் பெற்ற கொழும்பு ஆகியோர் விருதுகளையும், ன்றிதழ்களையும் பெற்றுக்
பர் - 2012 ஓ 39

Page 42
பாப்பாபட்-1
நிகழ்வின் அவதானங்கள்
ஆறுதல் பரிசு பெற்ற தம்பிஐயா தேவதாஸ் அ களைப் பெற்றுக்கொண்ட
இவ்விழாவில் சிறுவர் விசேடப் பரிசில்களும் வ
'கலாசூரி' ஆர்.சிவகுருந தமிழ்ப் புதினப் பத்திரிகையில் தினகரனும் தமிழ் இலக்கிய நூலாக இவ்விழாவில் வெளி 'கலாசூரி' ஆர்.சிவகுருநாதன் இவ்விழாவில் பரிசில்கள் பெ அவர்கள் ஏற்புரை நிகழ்த் அவர்கள் நன்றியுரையை நி வழங்கியவர் "தமிழ்த் தென் இவ்விழாவிற்கு வருகை இவ்விழா பற்றி கேட்ட பெ
ப.ஆப்டீன் : கலாசூரி இ. வேண்டிய ஒருவர் தான். இ செய்து சென்றவர்களை நா அவர்கள் என்னை போன்ற எந்த விதமான ஆர்பாட்டமு இதுவரை காலமும் எந்த களிடமும் நான் காணாதது வேண்டும்.
எம்.சண்முகராஜா : இ வரலாறு கவனத்திற்குரியது இந்த நாட்டில் தோன்றிய ே வந்துள்ளன. வருகின்றன. : இலக்கிய போக்கில் பெற வந்துள்ளது. நீண்ட காலமா கலாசூரி இ.சிவகுருநாதன் , றில் முக்கியத்துவம் வாய் மனிதரை ஞாகப்படுத்திய !
மல்லிகை ஒக்டோப

வர்களில் கொழும்பு, எஸ்.வீ.ரட்னசிங்கம், ஆகியோர் சமூகமளித்து தமது பரிசில் டனர்.
களுக்கான கட்டுரைப் போட்டிகளுக்கான பழங்கப்பட்டன. காதன் அவர்கள் எழுதிய 'இலங்கையில் ன் வளர்ச்சி' எனும் நூலில் இடம்பெற்ற - வளர்ச்சியும் எனும் பகுதி ஒரு சிறு
யிடப்பட்டது.
1 ஞாபகார்த்த குழு ஏற்பாடு செய்திருந்த பற்றவர்கள் சார்பில் ஏ.எஸ்.எம்.பௌசி தினார். ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கழ்த்தினார். நிகழ்ச்சிகளைத் தொகுத்து றல்' தம்பு சிவா.
தந்திருந்த பார்வையாளர் சிலரிடம் பாழுது :
-சிவகுருநாதன் அவர் கள் நினைவுகூர புது வரவேற்கத்தக்கது. நமக்கு சேவை ம் மறந்து விடுகிறோம். சிவகுருநாதன் பல படைப் பாளிகளின் வளர்ச்சியில் மமின்றி உதவியவர். அவரது எளிமை
வொரு பத்திரிகைத்துறை ஆளுமை|| 1. தொடர்ந்தும் அவர் நினைவுகூரபட
* * *
அந்த நாட்டு தேசிய பத்திரிகைகளின் 1. கனதியான இலக்கிய வளர்ச்சிக்கு தேசிய பத்திரிகைகள் பெரும் பங்காற்றி அந்தவகையில் தினகரன் ஈழத்து கலை நம் மாற்றத்தை காண பணியாற்றி) ரக அதன் ஆசிரியராக பணி யாற்றிய அவர்கள் காலமும் தினகரன் வரலாற் ந்த கால கட்டம், அத்தகைய ஒரு இவ்விழா பாராட்டத்தக்கது.
ர் - 2012 * 40

Page 43
கவிதை
நீ - அs நீ எனை தூசணை செய்தபோது தென்றல் என் அன்பை யாசித்தது | வேசியென ஏசி ஒதுக்க நீ
முயன்ற போது - தூறல்மழை புணரத் தொடங்கியிருந்தது
இதழ் நனைத்து உடைகளைந்த மேனி கழுவிப் பின் நறுமணங்கள் தெளித்துத் தென்றலை அழைத்து துவட்டி நன்றாய் மீண்டும் புணர்ந்தது பெருமழையாய்
இப்பொழுது உன் வார்த்தைகளை நான்
ஆமோதித்திருந்தேன்.
ச கம்
ஏ ஆ ஆ ஆ டு' - 'ெ * 9 E 4 5 [  ெத "I
மல்லிகை ஒக்டோப

- ஈழவாணி
அந்த ஆன்மா
கால்களோடு சில காலங்களாய் பயணித்த கதைகளை ஒரு ராத்திரியும் பல தாழ்களை அடக்கிய ஒரு குறிப்பேடும் முடித்துவைத்திடலாமென முற்றாய் முயன்று முயன்று தோற்றுநிக்க மோச வார்த்தை வீச்சுக்களோடு
ரசப்பட்டுக்கிடந்த பரந்த மேகக்கூட்டங்களை . ஆற்றுப்படுத்தியவாளே மேலாய் உயர்ந்துகொண்டிருந்தது கால்களை இயக்கிவந்த அந்த ஆன்மா ர் - 2012 * 41

Page 44
- - - - - - - - -
--------- கொழும்பு தமிழ்ச் சங்
அமரர் இலங்கை ஞாபகார்த்தச் சிறுகதைப் ' முதற்பரிசு ரூபா 15,000/= - 'தமிழ்ப் | பரிசு பெறுபவர் - வேலாயுதம் சிவ
அளவெட்டி. இரண்டாம் பரிசு ரூபா 10,000/= - 'மீ பரிசு பெறுபவர் - எஸ்.பி.கிருஷண
அரியாலை, யாழ் ' மூன்றாம் பரிசு ரூபா 7,500/= - 'கன
பரிசு பெறுபவர் - அனுராதா பாக்கி
களுவாஞ்சிக்குடி ஊக்குவிப்புப் பரிசு ரூபா 1,
சிறுகதைக 101. 'ஒரு தாயின் கனவு' - திருமதி. சந்
81, மெனிங் பிளேஸ், ெ 02. 'இனியொரு புதிய விதி' - தம்பிராசா
ஒழுங்கை, வண். வடமே 103. 'காடு விளைஞ்சென்ன மச்சான்' - 5
அல்வாய் வடக்கு, அல்ல ' 04. 'குடிபெயர் பறவைகள்' - இளவரசி ம
கிழக்கு, கரவெட்டி. 105. 'பெற்றது குற்றம்' - உ.நிசார், 70/3, புதி
பரிசு பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையும், 1 சங்கம் நடத்தும் பரிசளிப்பு விழாவில் வழங்க
அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
- - - - - - - - - -
= = = = = = =
- - - - -
= = = = = = = =
மல்லிகை ஒக்டோபர் - 2

ங்கம் நடத்திய யர்க்கோன் போட்டி முடிவுகள்
பௌத்தன்' ராஜா, மகாத்மா காந்தி வீதி, '
ளேவும் வாழ்வேன்'
ன், 244/4, கண்டி வீதி, ஓப்பாணம்.
வுகள் கலைந்தபோது' யெராஜா, 'ஜெய சதனம்',
D00/- பெறும் ஐந்து
திரகாந்தா முருகானந்தன், காழும்பு 06.
பரமலிங்கம், 17/22A, நாவலடி ! ற்கு, யாழ்ப்பாணம். க.இராமநாதன் 'தங்க நிலா' வாய். மனோகரன், கலட்டி, கரணவாய் !
யே கண்டி றோட், மாவனல்லை. சான்றிதழும் கொழும்புத் தமிழ்ச் -ப்படும். பரிசளிப்பு விழா பற்றிய |
பொதுச் செயலாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் ! 2012 $ 42

Page 45
சிறுகதை
மத்தும பண்ட
எழுபத்தைந்து இன்னமும் முதுமை வில்லை. என்னத விட்டாலும் இன்னும்
பண்டார மாத்தையா
காத்தநகர் முகைதீன் சாலி
ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம் ம் ம் ம் ம் ம்ம்டப ம் ப ப ப ப ப ப .
நச்சுப் புகையை உ நாற்சக்கர வாகனங் யும் எப்போதும் பன இருப்பார். கால் | வெள்ளம், நிலநடுக் மென்பது பண்டார
பண்டார மாத் உட்கார்ந்து கையில் சலங்கைமணி சத்; மனதை கொள்ளை மல்லிகை ஒக்டோப

டார்!
வயதைத் தாண்டியிருந்தாலும் உடம்பு மயின் கோரப் பிடியினில் சிக்கிக்கொள்ள ான் நவீனமான 'ட்ரெக்டர்கள்' வந்து ம் கைகளினாலேயே கலப்பைப் பிடித்து
வயல் உழுவதினால் எல்லோரும் பண் டார மாத தை யா என அழைக்கும் மத்தும பண்டாரவின் உடல் முறுக் கேறி, புஜங் கள் விம்மிப் பெருத்து முதுமையிலும் ஒரு இளமை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. இயந்திரங்களை நம்பி இயங்கிக் கொண்டிருக்கும் உல கில் பண்டார மாத்தையா எந்த நவீன சாதனங்களையும் பயன் படுத்துவதில்லை. இயந்திரங்கள் மனிதனின் ஆற்றலை மழுங் கடித்துவிடும் என்பது பண்டார மாத்தையாவின் வாதம். இன்னும் கூட பண்டார மாத்தையா பயணிப் பது மாட்டு வண்டியில்தான். அவ் வப்போது தூர பிரயாணங்களுக்கு இரயிலைப் பயன்படுத்தினாலும், மற் றப் படி ஊருக் கு ள் ளான அனைத்து இடம்பெயர்வுகளும்
மாட்டு வண்டியில்தான். வீதியில் உமிழ்ந்து செல்லும் இருசக்கர முச்சக்கர பகளையும் அவை எழுப்புகின்ற ஒலியை பிடார மாத்தையா குறை கூறிக்கொண்டே திலை மாற்றத்திற்கும் புயல் சூறாவளி, கம் எல்லாவற்றிற்கும் இவைதான் காரண
மாத்தையாவின் வாதம். கதையா மாட்டு வண்டியில் கம்பீரமாக ல் கேட்டியுடன் மாடுகளின் கழுத்திலுள்ள தமெழுப்ப வீதியால் வருவது பார்ப்போர் Tா கொள்ளும், பண்டார மாத்தையாவின் மர் - 2012 * 43

Page 46
முடிய
t
லும், .
வண்டியில் பூட்டியிருக் கும் இரண்டு அதே காளை மாடுகளும் வயது போயிருந் ஒழுங் தாலும் பண்டார மாத்தையாவைப் போல
பண்ட கம்பீரமாக துடுக்குடனும் முறுக்குடனும் துள்ளிவரும் காட்சி பார்ப்போரை வியப் பில் ஆழ்த்தும், பண்டார மாத்தையாவின் வண்டில் மாட்டின் ஒன்றில் 'சண்முகம்'
அனு
வீட்ல என்றும் மற்றயதில் “காதர்' என்றும் குறி வைத்திருப்பது பார்ப்போரை கேள்வியில்
படுத்து ஆழ்த்தும்.
மத்திய மலைநாட்டின் எழில் கொஞ்
நடந்து
அடை சும் இயற்கை, பசுமைப் பாய் விரித்த இந்தக் கிராமத்தை அடைகின்றேன். 'கிரா
யமை, மத்தின் முதிய குரல்' நிகழ்ச்சிக்காக வாரந்
அமை தோறும் ஒரு முதியவரை நேர்காணல்
நடப்ப செய்வதற்காக 'உரிமைக்குரல்' வானொலி கொடி யின் பணிப்பாளர் என்னை இக்கிராமத்
மனை திற்கு அனுப்பியிருந்தார். மத்தும பண்டார
திறந்து வைப் பற்றி பணிப்பாளர் நிறைய விடயங் கிலும் களைச் சொல்லியிருந்ததால் அவரைப்
பட்டிரு பார்ப்பதற்கான ஆர்வம் என்னை அவசரப் படுத்திற்று. வீதியில் இறங்கியதும் மலை
ணப் பு நாட்டின் இயற்கை இரம்மியம் என்
சின்ன மனதை இளகச் செய்கிறது. குளிரின்
ஆடுக மத்தியில் எகிறித் தெறிக்கும் இளந்தாரி
எனக் வெயில் என் உடம்பு தழுவி உள்ளத்தி
நுழை! னுள்ளும் ஊடுருவுகின்றது. வீதியால்
வேலை
ஏறிட்டு சென்ற ஒருவரை மறித்துக் கேட்கின்றேன்.
பட்ட “இங்க மத்தும பண்டார வீடு எங்க
பிரம்பு! இருக்கு?"
விட்டு
தென் "ஓ நீங்க ஊருக்குப் புதிசா?”
வீட்டில் "ஏன் கேட்கிறீங்க?”
"இல்ல நாங்கள்ளாம் பண்டார முடி ! மாத்தையான்னுதான் கூப்பிடுவம். நீங்க | அவங்க பேரச் சொன்னதுந்தான் நான்
'மில்ை கேட்டன். எங்க ஊர்ல பண்டார மாத்தை
மீசை யாட ஊட்ட கேக்குறது சூரியன் எங்க அமை இருக்கெண்டு கேக்கிறாப் போல இருக்கு. மூட்டி
மல்லிகை ஓக்டோபர் - 20
25 இன: 3 கி13: 5 5 3
பரப்பி

T அந்த சந்தியில இருந்து ஒரு பகை திரும்புதே, அந்த ஒழுங்கை டார மாத்தையா வீட்லதான் போய்
புது."
'நன்றி அய்யா” என்று அவரை ப்பிவிட்டு பண்டார மாத்தையாவின் டை நோக்கி நடையை விரைவு துகின்றேன். சந்தியினால் திரும்பி ஒழுங்கையினால் வ மத்தும பண்டாரவின் வீட்டினை டகின்றேன். இயற்கையான மரங்களினா கொடி செடிகளினாலும் சுற்றிவர வேலி த்து மரத்தினால் வேலைப்பாடுகளுடன் மக்கப்பட்ட கேற்றின் இரு மருங்கிலும் ட்ட மரத்தூணில் படர்ந்து கிடக்கும் மல்லிகையின் வாசம் நாசி வழியே த வருடிச் செல்கிறது. கேற்றினைத் 1 உள்ளே நுழைகின்றேன். வழி நெடு வகை வகையான பூமரங்கள் நடப் நக்கின்றன. வீட்டைச் சுற்றி பெரும் ல் மரக்கறி வகைகள் செய்கை பண் பட்டிருக்கின்றன. வீட்டின் வலப்புறமாக ச் சின்ன வைக்கோல் கொட்டில்களில் கள், முயல்கள், பறவைகள் என... கு ஒரு இயற்கை சோலைக்குள் ந்த அனுபவம் ஏற்படுகிறது. தோட்ட இலயில் ஈடுபட்டிருந்த ஒருவர் என்னை ., விசாரித்து வைக்கோலினால் வேயப் ஒரு கூடாரத்தினுள் காணப்பட்ட க் கதிரையில் என்னை அமர வைத்து - களிமண்ணினால் கட்டப்பட்டு னை ஓலையினால் கூரை வேயப்பட்ட றுள் நுழைகிறார். சுமார் ஆறடி உயரமிருக்கும். தலை நரைத்து வெண்பஞ்சாக மாறியிருந் 5 முகத்தில் அவ்வளவாக சுருக்க ல. அவருடைய தடித்த வெண்ணிற
எனக் கு மறைந்த முன்னால் மச்சர் றெஜி ரணதுங்கவை ஞாபக ற்று. வெள்ளைச் சாறன் அணிந் D12 & 44

Page 47
திருந்தார். உடம்பில் சட்டையில்லை. நெஞ்சில் வெண்பஞ்சு முடிகள் மண்டிக் கிடக்கிறது. பற்கள் இன்னும் வைரமாக. பார்வையில் ஒரு தெளிவு கூர்மை. எனக்கு முன்னால் வந்து அமர்ந்திருப்பது பண்டார மாத்தையாதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றேன்.
“எந்த மொழியில் உங்களுடன் உரை யாடுவது” என்பது போல பண்டார மாத்தையா என்னை கூர்ந்து நோக்குகிறார். அவருக்கு முன்பாகவே நான் முந்திக் கொண்டு,
“எனக்குச் சிங்களம் நல்லாத் தெரி யும். நீங்க சிங்களத்திலேயே என்னோட உரையாடலாம்.”
“நானும் நல்லா தமிழ் கதைக்கிறது” என்று சொல்லி விட்டு அவர் சிங்களத்தி லேயே தொடர்கிறார்.
“என்ன விசயமா வந்திருக்கீங்க?”
நான் வந்த விடயத்தைச் சொல்கின் றேன்.
“நல்லதாப் போச்சு. என்ட மனசுக் குள்ளேயும் நிறைய விசயங்கள் புதைஞ்சி கிடக்குது அதுகள் யாருட்டயும் கொட்டினா என்ட மனம் ஆறுதல் அடையுமென்டு நினைக்கிறன். நீங்க கேளுங்க”
வந்த விடயம் இலேசாக முடிந்ததில் சந்தோசப்பட்டவாறே டேப் ரெக்கோடரை செயற்படுத்தி நேர்காணலை ஆரம்பிக் கின்றேன்.
“உங்கட பெயெரென்ன?” -
"என் பேரு மத்தும் பண்டார். சின்ன வயசில எல்லாரும் புஞ்சி பண்டா என்று தான் கூப்பிடுவாங்க. இப்பெல்லாம் பண் டார மாத்தையா எண்டுதான் கூப்பிடு றாங்க.”
மல்லிகை ஒக்டோ

"உங்க வயது?"
"எனக்கு எழுபத்தைந்து முடிஞ் சிட்டுது.”
"இத் தன வயசாகியும் எப் பிடி இளமையா இருக்கீங்க?”
"நான் இதுவரைக்கும் என் வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தியாகிற மரக்கறி யெத்தான் சாப்பிர்றது. தாவரங்களுக்கு சேதனப் பசள் மட்டுந்தான் பாவிக்கிறது. பூச்சி நாசினியும் இயற்கை முறையில தான். நவீனத்த நான் விரும்புறதில்ல. இயந்திரங்கள் பெரிசா பாவிக்கிறதில்ல. என்ட அறையில் மின் விளக்கோ, மின் விசிறியோ கிடையாது. எண்ணெய் விளக்கும் பனை ஓலை விசிறியுந்தான்.”
“உங்கட குடும்பத்த பத்தி...”
"என் மனைவி பந்துலதா இறந் திட்டா. மூன்று மகன்க. எல்லாரும் கலி யாணம் முடிச்சி வெவ்வேறு ஊருல இருக்காங்க, ஏழு பேரப்புள்ளங்க இருக் காங்க. மாசத்துக்கொருதடவ குடும்பத் தோட வந்து தங்கிட்டு போவாங்க.
"'நாட்ல இப்ப யுத்தம் முடிஞ்சி அமைதி நிலவுது. இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
"இப்பதான் நான் நிம்மதியா மூச்சு விர்றன். ஒவ்வொரு நாளும் மரணச் செய் திகள் மனச உருக்கிக்கிட்டேயிருக்கும். செல் விழுந்து குடும்பத்தோட அப்பாவித் தமிழ் மக்கள் செத்திட்டதாயும், விமானத் தாக்குதல்ல பல அப்பாவிகள் உயிரிழந் திட்டதாயும், பஸ் குண்டு வெடிப்பில சிங்கள முஸ்லிம் மக்கள் செத்திட்டதாயும் செய்திகள் இப்ப கேட்க முடியல. அந்த அளவில நான் சந்தோசப்பர்றன்.”
"உங்கட்ட ஒரு முக்கியமான விட யத்த கேட்கணும். இதுவரைக்கும் நீங்க பர் - 2012 & 45
333' 13:

Page 48
அன்
யாருக்கும் சொன்னதில்ல என்று கேள்விப் ஆல் பட்டன். உங்கட வண்டியில் பூட்டியிருக்கிற வின ரெண்டு மாட்டுக்கும் சண்முகம், காதர் போ. எண்டு குறி வெச்சிருக்கீங்களே, அது இரு ஏன்?''
தங்
ஊரு நான் கேட்டதும் அவரின் கண்கள் சிவந்து ஈரமாயிற்று. கம்பீரமாய் என் முன் வீற்றிருந்தவர் தலையைத் தொங்கவிட்ட
வீங். வாறே ஏதோ ஓர் உணர்வு தூண்டப் பட்டவராய் பரிதவிக்கிறார். எனக்குள் பயம்
தமிழ் பற்றிக்கொள்கிறது. ஏதோ கேட்கக் கூடா.
அவு ததைக் கேட்டு விட்டோமோ என்ற அங்க
க ை லாய்ப்புடன் அவரை ஏறிடுகின்றேன்.
வேம் "சண்முகம், காதர் என்ற பெயரை என் மாடுகளில் மட்டுமல்ல, என் மனசில
எப்பு யும் பச்ச குத்தி வெச்சிருக்கன்.”
“அவங்கள யாரென்று சொல்ல
தங்க முடியுமா?"
“அப்ப எனக்கு நாற்பது வயசிருக்கும்.
காத கிளிநொச்சியிலதான் நான் கடை வெச்சிருந்
தின் தன். எனக்கு முன்னாடி எங்கப்பா வெச்சிருந்
யிரு தாரு. நான் படிப்ப முடிச்சிட்டு அப்பாட
தின மறைவுக்குப் பின்னாடி அந்தக் கடைய பார
தின மெடுத்து நடாத்தி வந்தன். இஞ்ச மலை
இர6 நாட்ல இருந்து தேயிலை, கறுவா, ஏலம்,
மரத் மிளகு, சாதிக் காய், கராம்பு, கோப்பி, கொக்கோ எல்லாம் கொண்டு போயி என்
கண கடையில் விப்பன். என் வலதுபக்க கடை
போ சண்முகத்துக்குரியது. அவர்ற கடை, பனை
றுது உற்பத்தி பொருட்கள் விக்குற கடை. என் இடப்பக்க கடை காதருக்குரியது. அவர்ற சொந்த ஊரு மட்டக்களப்பு. அவர்ற கடை
பிட்ட பிடவைக்கடை.
முக
எப்பு "இவங்களோட எப்பிடி உங்களுக்கு
எங்க பழக்கம் ஏற்பட்டிச்சி?”
எப்பி "பக்கத்து கடை என்கிறதால அண் ணன் தம்பியா பழகினம். ஓய்வு நேரங் கவ. களில எங்க கடைக்கு முன்னாடி நின்ட தொ
மல்லிகை ஒக்டோபர் -
பார
வெ

மமரத்துக்குக் கீழ இருந்து கரம்போட் Dளயார்றதுதான் எங்கட பொழுது க்கு. நானும் காதரும் மாந்தோப்பில க்கிற சண்முகம் வீட்லதான் இரவில தறது. மாசத்துக்கு ஒருதடவதான் நக்குப் போவம்..
"எந்த மொழியில நீங்க பேசிக்கி
க?”
"நான் அவங்க கூட எனக்கு தெரிஞ்த ழ்ல கதைப்பன். அவங்க என்கூட பங்களுக்கு தெரிஞ்ச சிங்களத்தில தப் பாங் க. கேக் கிறதுக் கு ஒரே டிக்கையா இருக்கும்.”
"ஒரே வீட்ல நீங்க மூணு பேரும் டிெ தங்கினீங்க?”
“சண்முகத்தின்ட மனைவி பாரதி கமான புள்ள. என்ன அன்பா பண்டார ன்ணா எண்டுதான் கூப்பிடுவா. அவர ர் காக்கான்னு கூப்பிடுவா. சண்முகத் ட வீடு பெரிய வீடு. நிறைய அறை க்கும். இருந்தாலும் நானும் காதரும் அணையிலதான் படுத் துக் கு வம். எணையில காத்து புசுபுசுவென வரும். வுச் சாப்பாட்ட வாசல்ல நின்ற மா து அடியில இருந்துதான் சாப்பிடுவம். தி எங் களுக்கு நண்டு, இறாள், ாவா, மீன் என விதவிதமா சமைச்சிப் டுவா. அத இப்ப நினைச்சாலும் வாயூ - மாமரத்தடியில் அரிக்கன் லாம்பு ளிச்சத்துல குடும்பமாயிருந்து சாப் மத இன்றைக்கும் மறக்கேலாது. சண் த்திற்கு ஒரேயொரு ஆண் பிள்ள. பவுமே அவன் மாமா மாமான்னு களத்தான் சுத்தி வருவான். இப்ப எங்க டிெ இருக்கானோ தெரியாது.” பண்டார மாத்தையாவின் குரலில் லையின் கரகரப்புத் தெரிகிறது. சண்டையில் ஏதோ சிக்கியது போல்
2012 & 46

Page 49
செருமுகிறார். முன்னாலிருந்த மண் கூசா விலிருந்து சீவிய சிரட்டைக் கோப்பை யினுள் நீரை ஊற்றி அவரிடம் கொடுத்து விட்டு எனது நேர்காணலை தொடர் கின்றேன்.
"உங்க மகன்மாரு எங்க திருமணம் முடிச்சிருக்காங்க?”
"நான் சொன்னா நீங்க ஆச்சரியப்படு வீங்க. எனது மூத்தமகன் மாவனெல்லை யில ஒரு முஸ்லிம் பெண்ண கட்டிட்டு அவங்க மதத்துக்கு போயிட்டான். என் ரெண்டாவது மகன் மாத்தளையில ஒரு தமிழ் பெண்ண கட்டிருக் கான். என் இளைய மகன் பொலன்னறுவையில் ஒரு சிங்களப் பெண்ண முடிச்சிருக்கான்.”
“உங்கட விருப்பத்தோடதான் அவங்க முடிச்சாங்களா?”
"ஆமா, அப்பிடி அவங்கள் முடிக்கச் சொன்னதே நான்தான். என் நண்பர் களான காதர், சண்முகத்தின்ட உறவுகள் என்னை விட்டும் அந்நியமாகிடக் கூடா தென்டு அவங்கட்ட சொன்னன். அவங் களும் என் ஆசையை நிறைவேற்றிட டாங்க."
அவர்களின் நட்பின் ஆழத்தை நினைத்து என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்களின் கடந்த காலத்தை அறியும் ஆவல் என்னுள் அதிகரிக்கிறது.
"காதர்ற, ஊருக்கு நீங்க போயிருக் கீங்களா?"
“ஆமா என் குடும்பமும் சண்முகம் குடும்பமும் சேர்ந்து ஒரு தடவ காதரின் சொந்த ஊரான காத்தான்குடிக்குப் போயி ருந்தம். அங்க ரெண்டு நாட்கள் தங்கி யிருந்தம். அது தனி முஸ்லிம்கள் மட்டும் வாழ்ற ஊரு. அங்க நிறைய பள்ளிவாச
மல்லிகை ஒக்டோ

லெல்லாம் இருந்திச்சி. அங்க உள்ள பெரிய பள்ளிவாசலான மெத்தப்பள்ளிக்கு எங்கள் காதர் கூட்டிட்டுப் போனாரு. அங்க புகாரி மௌலூது ஓதுறதா சொன்னாரு. நாங்களும் நேர்ச்சையா கொண்டு போன ரெண்டு கோழிச் சாவல கொடுத்திட்டு நார்ஸா வாங்கித் தின்டது இன்டெக்கிப் போல இருக்கு.”
“இப்ப காதர், சண்முகம் எங்கிருக் கிறாங்க?”
நான் கேட்டதும் பனித்திருந்த அவ ரின் கண்கள். கண்ணீர் மழையை சொரி யத் தொடங்கிற்று. முகத்தை கைகளி னால் பொத்திக் கொண்டு அவர் அழு வதை என்னால் தாங்க முடியவில்லை.
"மாத்தையா, அழாதீங்க எதுவாயிருந் தாலும் மனசத் திறந்து வெளியில சொல்லுங்க. உங்க மனப்பாரம் குறைஞ்சி போயிடும்”
"கிளிநொச்சியில் குருவிக்கூடு போல நாங்க வாழ்ந்திட்டிருந்தப்போதான் இந்த யுத்தம் ஆரம்பமாச்சி. எங்க கூடு மொத் தமா கலைஞ்சே போச்சு. வெளியில் கனமா வெடிச்சத்தம் கேட்டுது. திண்ணை யில படுத்துக் கிடந்த நானும் காதரும் பக்கத்தில நின்ட மாமரத்திற்கு பின்னாடி போய் பயத்தோட ஒழிஞ்சிட்டிருந்தம். சண் முகம் அரிக்கன் லாம்பை அணைச்சிட்டு பாரதியை கூட்டிக்கொண்டு வெளியில் வாறாரு. அப்போ பெடியன்கள் வந்து படலையைத் தட்டினாங்க. பாரதி போய் படலையைத் திறந்து அவர்களுடன் கதைப்பது எங்கள் காதுகளுக்குள் நுழை கிறது.
“இங்க ஒரு சிங்களவனும் சோனியும் இருக் கிறதா கேள்விப் பட்டம் இருக் கானுகளா?”
“இல்ல. அவங்க முதல்ல இருந் பர் - 2012 * 47

Page 50
தாங்க. இப்ப அவங்கட ஊர்களுக்கு போயிட்டாங்க.”
எப்பி "உண்மையைச் சொல்லு. பொய்
பத்த
தான் சொன்னா சுட்டுப்போடுவம்.”
என்ன "என் சின்ன மகன் மேல சத்தியமாச் எனக்
எனக் சொல்றன். அவங்க போயிட்டாங்க.”
என் “பாரதி மட்டும் அன்னைக்கி தன்ட கைக்குழந்தை மேல சத்தியம் செய்யாட்டி நாடு நாங்க எப்பவோ போய்ச் சேர்ந்திருப்பம்.” எதிர்
“அப்புறம் என்ன நடந்திச்சி?”
னாே "ஊருக்குள்ள இருந்த சிங்கள முஸ்
எண் லிம் யாவாரிமாரெல்லாம் போயிட்டாங்க.
வங்க எங்கள் சண்முகம் அவன்ட வேட்டி சட்டய
யில உடுத்த வெச்சி, நெத்தியில திருநீற பூச வெச்சி ஒரு தமிழனா மாத்தி அனுப்பி வெச் னால சான். அந்த நிலமையில் அவங்கள விட்
யில் டுட்டு எங்களால பிரிஞ்சிவர முடியல. நாங்க
என்க எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தம். சண்முகத்
கணு தையும் மனைவி குழந்தயையும் எங்க கூட வரும்படி. ஆனா அவன் மறுத்திட்டான். செத்
கணு தாலும் பிறந்த மண்ணிலதான் சாகனு.
கால மெண்டு சொல்லிட்டான், நாங்களும் அத
நீங்க ஏத்துக்கிட்டோம். அன்டெக்கித்தான் நாங்க கடைசியா பாத்துக்கிட்டது. அதுக்கப்புறம் இன்றைக்கு வரைக்கும் அவங்கள பார்த்த
பென தேயில்ல."
கிறத "அவங்கள் பத்தின செய்தி ஏதாவது
குடும் உங்களுக்கு கிடச்சிதா?”
ரெண “ஆமா நாங்க கிளிநொச்சியில இருந்து
கான் ஊருக்கு வந்து ரெண்டு மாசத்துக்குப் பிறகு
அவ ஒரு தந்தி வந்திச்சி. அதில காதர் கடத்தப்
முகம் பட்டுக் கொல்லப்பட்டதா எழுதியிருந்தாங்க
திரும அன்டைக்கே என்ட பாதி உசிரு போன
றின மாதிரி இருந்திச்சி.” ,
கூட்ட "இப்ப யுத் தமெல் லாம் முடிஞ் சி அமைதி ஏற்பட்டிருக்கு. இந்த நிலைமையில நீங்க என்ன செய்யிறதா உத்தேசிச்சிருக் கீங்க?"
தித் த
3 5ே 85 இ இ 8 8 8685 555 55
வெச்
தான்
வேற
நிறை
மல்லிகை ஒக்டோபர் - 1

"என் மகன்மார வரச்சொல்லியிருக்கன். டியாவது என் நண்பர்களின்ட குடும் தேடிக் கண்டுபிடிக்க வேணுமென்டது 1 என்ட இலட்சியம், என் சண்முகம் னைப் போல் எங்கோ ஒரு மூலையில க்காக காத்துக் கிடப்பான் என்கிறது னோட அசையாத நம்பிக்க.”
"இந்த யுத்தம் முடிஞ்சதன் பிற்பாடு
எப்பிடி இருக்கணுமெண்டு நீங்க பாக்குறீங்க?” “என்ன பொறுத்தவரைக்கும் மதத்தி லா, இனத்தினாலோ, மொழியினாலோ, ணிக்கையினாலோ யாரும் உயர்ந்த 5 கிடையாது. மனிசன் எங்கிற முறை எல்லாரும் சமந்தான். எல்லார்ற உடம் பும் ஓடுறது ஒருநிறக் குருதிதான். அத 2 நாட்டுல யாருக்குமே சிறப்புச் சலுகை லாம சட்டம் எல்லாருக்கும் சமனானது கிற அடிப்படையிலதான் நாடு இயங் ம். இதுதான் என்னோட எதிர்பார்ப்பு.” “கடைசியா உங்கள் ஒண்ணு கேட் ம். உங்கட நட்புக்கு சாட்சியா எதிர் த் துல ஏதாவது செய்ய விரும்பு -ளா?"
“ஆமா என் உள்ளத்தில ஒரு ஆசை =சிருக்கன். என் மூத்த மகனுக்கு ஒரு ன்பிள்ள இருக்கா. அவ முஸ்லிம் எங் ால காத்தான்குடியிலிருக்கும் காதர்ற bபத்து பையன் ஒருத்தனுக்கும், என்ட எடாவது மகனுக்கு ஒரு பையன் இருக் . அவன் தமிழ் பையன் என்கிறதால ன கிளிநொச்சியில இருக்கிற சண் 5 குடும்பத்து பெண்ணொருத்திக்கும் மணம் செஞ்சி வைக்கணும் என்கிறது என்னோட ஆசை. அதை நிறைவேற் பின்னாடிதான் என்னோட உசிரு இந்த - விட்டும் பிரியணும்.” பண்டார மாத்தையாவின் ஆசை நிறை வேண்டுமென்று இறைவனை பிரார்த் துக்கொண்டு எனது நேர்காணலை றவு செய்கின்றேன். 2012 * 48

Page 51
எஸ்.ஏ.உதயனின் 'சொடுதா'
5=5
நாவல்
'கலையருவி' வெளியீடு
தாஸிம் அக 'கண் திற கவிதைத் ெ S.J. வெளியி
கிடைக்க
- 11
பசி
Iாறுப்பாஈ |
ஈழவாணியின் 'பூவரசி'
இணைய அரையாண்டிதழ் ஜனவரி 2012
சூரியன் பப்ளிகேசன்
பட கார்காக
படச்ச
ஏ.ஏ.லெ
கோர்
'மாம்பழச் சிறுகதைத்
இரு6 (இலக்கியத்
மல்லிகை ஓக்டோப

பகிர்வு
சமரபாகு சீனா உதயகுமாரின் 'பகிர்வு'
கட்டுரைத் தொகுப்பு மீரா பதிப்பகம்
கமதின் வாய்'
தாகுப்பு ட்டகம்
50லற்றவை
ஞானம்
திரு.ஞானசேகரன் 'ஞானம்'
கலை இலக்கியச் சஞ்சிகை
பாப்பு)
ஹச்.கே. ரியின் - சாலை' 5 தொகுப்பு
வாட்சி
துறைமுகம்)
ர் - 2012 த 49

Page 52
கவிதை
வனா வனா சுடுக வனப் அன உரை
உன்
குழலு வேகி
இறை - எம்.கே.முருகானந்தன்
மென்
தீயில் இலை சுருட்டிக் குழல் ஊதி மகிழ்கிறாய்
அந்த
ஆன தாய் மடியில் கிலேசமறக்
யாக கைசூப்பிக் கிடப்பதுபோல் உள்ளரங்கின் கணகணப்பில்
ஆகு குரலோங்க இசைபரப்பும்
உலு தீரம் கிட்டியதா
இசை
உனக்கு.
உள் குரலெழுப்ப வாய் திறக்க கணப்பொழுதும் கிட்டாது.
இன் கருகினர்.
குழல் காற்றில் கலந்தனர்.
அவர்தம் வேதனை மூச்சு நெடுவெளியெங்கும் அலைந்து உன் குழல்வழி காற்றாய்க் கலக்கிறதே
அது கலந்தும் உன் உமிழ்நீர் வெடுக்கடித்த தில்லையா?.
குழல்
இன்னுமா!! குழல் ஊதி மகிழ்
மல்லிகை ஒக்டோபர் - 2

ங்கள் கருகி மந்திரமாயின் பாடாய் எரிந்தது மண் ம் தழுவிய குளிர் காற்று
ல் கக்கியது. றந்த அவர் மூச்சு
குழல்வழி பாய்கிறதே நூதும் உதடுகள்
த் தகிக்கவில்லையா? றவனுக்கு யாகம் வளர்க்க
மலர்களை சில் சுட்டெரிக்கும் தணர் போல் சுடவன் பெயர் பதிக்க
மலர்களாக தியாயினர் ப்பாதா மனச்சாட்சி. ல சுருட்டிக் 5 ஊதி மகிழ்கிறாய்
ளரங்கின் கணகணப்பில் .... னுமா!!
• ஊதி மகிழ்கிறாய்?
ສົງ
012 ஐ 50

Page 53
சக அ
செப்ரெம்பர் மாத அ.செ.முருகானந்த வெளிவந்த 'மெனி முன்னதாக செங்6 கதைகள்' தொகு “பழையதும் புதிய சிறுகதைகளே இ வெளியான 52 = செய் யப்பட்டே
இவ்வா பத்திரிகை. அனைத்து தொகுப்பு முயற்சி கப்படு
பட்சம் களும்
இதழில் யாவது பின்னிசை எதிர்காலத்தில் 3 அமையும். உதார 'மறுமலர்ச்சி கவி பாக மறுமலர்ச்சி களினதும் மேற்க பட்டுள்ளமையை
ஆனால் செ மலர்ச்சிக் கதைக னிணைப்பு பட்டி 25 சிறுகதைகை விபரங்களை த மல்லிகை ஒக்டோப்

மல்லிகையில் 'ஆவணம்' பகுதியில் நம் மொழிபெயர்த்து 'மறுமலர்ச்சி' இதழில் க்காவின் ஜாதகம்' சிறுகதை படித்தேன். கை ஆழியான் தொகுத்த 'மறுமலர்ச்சிக் தப்பில் அ.செ.முருகானந்தம் எழுதிய தும்', 'மாடு சிரித்தது' ஆகிய இரண்டு இடம்பெற்றி ருந்தன. மறுமலர்ச்சி இதழில் சிறுகதைகளில் 25 சிறுகதைகள் தெரிவு - இத்தொகுப்பு உருவாக்கப்பட்டி ருந்தது. றான தொகுப்பு முயற்சிகளின் போது கள், சஞ்சிகைகளில் வெளி வந்த ய சிறுகதைகளையும் தனித் தனியே பதென்பது ஒரு பகீரதப் பிரயத்தன யே என்றாலும் தேர்ந்தெடுத்து தொகுக் ம் சிறுகதை தொகுப்புகளில் குறைந்த - அவற்றில் வெளிவந்த எல்லா சிறுகதை > யாரால், எப்போது, எத்தனையாவது. எழுதப்பட்டது போன்ற விபரங்களை ணப்பாக வெளியிடுதல் அவை குறித்து ஆய்வு செய்வோருக்கு பெருந்துணையாக ணத்திற்கு செ.சுதர்சனால் தொகுக்கப்பட்ட தைகள்' நூலின் இறுதியில் பின்னிணைப் |இதழில் வெளிவந்த எல்லா கவிதை உறப்பட்ட விபரங்கள் பட்டியலாக இடப்
சுட்டிக் காட்டலாம். ங்கை ஆழியானால் தொகுக்கப்பட்ட 'மறு ள்' தொகுப்பில் இவ்வாறானதொரு பின் பல் இல்லாததால் அதில் அடங்கியுள்ள ளத் தவிர ஏனைய சிறுகதைகள் பற்றிய றிந்து கொள்ள முடியாதிருப்பது ஒரு 5 - 2012 $ 51

Page 54
குறைபாடாகவே இருக்கிறது. தாங்கள் வெளியிட்ட அ.செ.முரு அப்பால் அரிய முயற்சி யோடு உள்ளது.
அதேசமயம் மேற்படி 'மறும் செங்கை ஆழியான் “1946ஆம் வெளியான மறுமலர்ச்சி இதழின் தனும், தி.ச.வரதராசனும் பொறு
தை மாதத்தில் இருந்து வெளிவர் இருபத்து நான்காவது இதழ் | பதிலாக திரு. ச.பஞ்சாட்சரசர்ம உள்ளார்” என்று குறிப்பிடுவதை விரும்புகிறேன். அல்வாய்
நமது நாட்டுச் சிற்றிதழ்கள், தரப்பினருக்கும் உந்துசக்தியாக விரிவு, தேடல், புதிய முயற்சிக களம் அமைத்துக் கொடுப்பன பங்களிப்புக் குறித்து நாம் புதிதா
செப்டெம்பர் மாத 'மல்லிை களைக் கொண்டு வந்துள்ளது. மன காத்திரமானதாக அமையவுள்ளன மகிழ்வைத் தருகின்றன. வடிவம் காணப்படும் புதிய செதுக்கல்களு
அவ்வாறே, 'மல்லிகை' இதழின்
இலங்கையில் எழுத்தாளர் அவர்தம் இயங்குதளத்தைக் கட் யதில் 'மல்லிகை'யின் பங்கு என்ற எளிமையானது. அந்த எளிமைப் கொண்ட எழுத்துக்கள் உருவா. மணமும் செழுமை பெற்றுத் து. துள்ளது. நம்பிக்கைதானே நம்ல
சமூகம் நோக்கிய பார்வைக களையும் உத்வேகம் பெறுவது, முயற்சிகள் தொய்ந்து விடாதபடி கொழும்பு
மல்லிகை ஒக்டோபர் - :

எனவேதான் ஆவணம் பகுதியில் கானந்தனின் சிறுகதை தரத்திற்கும் முக்கியத்துவத்தையும் பெறுவதாக
லர்ச்சிக் கதைகள்' முன்னுரையில் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம்
ஆசிரியர்களாக அ.செ.முருகானந் பபேற்றிருந்தனர். 1948ஆம் ஆண்டு த பதினெட்டாவது இதழில் இருந்து வரை அ.செ.முருகானந்தனுக்குப் T வரதரோடு ஆசிரியராக விளங்கி தயும் இவ்விடத்தில் பதிவு செய்ய
சி.விமலன்
எழுத்தாளன், வாசகன் என்ற இரு த் திகழ்வன. அவர்தம் சிந்தனை -ள், கருத்தாடல்கள் யாவற்றுக்கும் - அவ்வகையில் 'மல்லிகை'யின் Tகச் சொல்ல வேண்டியதில்லை. பக' நம்பிக்கையூட்டும் பல விடயங் ல்லிகையின் எதிர்காலப் போக்குகள் ன என்பதற்கான அறிகுறிகள் மன மைப்பு, உள்ளடக்கம் என்பவற்றில் ம் நகாசு வேலைகளும் தொடரட்டும்.
அளவிலும் விரிவு தேவை. பரம்பரையொன்றை உருவாக்கி, .டமைத்து, தீர்மானித்து வழிநடத்தி றும் பேசப்படும். அந்தப் பாரம்பரியம் பின் பின்னே சக்தி வாய்ந்த, வீறு கின. இனிமேலும் அதன் தரமும் லங்கும் என்ற நம்பிக்கை துளிர்த் மயெல்லாம் இயக்குகிறது! ள் கூர்மை பெறுவது, தடைகளைக் எல்லாமே நல்ல சமிக்ஞைகள். தோள் கொடுப்பது நம் கடமை.
வசந்தி தயாபரன் 2012 $ 52

Page 55
சிறுகதை
மீன
எனக்
இன்று எ
எழுப் இருக்கிறது ளோடை
'அம்மா'வி - ஸ்ரீரஞ்சனி
விட, முக
பள்ளிக்க அவளைப் பின்தொடர்ந்து போன “பிள்ளை, நீ வீட்டை வந்தாப்போலை அக்க கையைப் பாக்கலாம்தானே. இப்ப அழாமல் வா... என்ன?” என்று முதுகைத் தடவி, அவ நெற்றியிலை கொஞ்சி விடுகிறார்.
இப்படித்தான் என்ரை அம்மாவும்! கட்டிப் கொஞ்சி, தடவி, எதையாவது சொல்லிச் சம்" படுத்தித் தான் என்னைப் பள் ளிக் கூடத் அனுப்புவா. 'மனம் சந்தோஷமாக இருந்தா பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறது விளங்கும் அவ அடிக்கடி சொல்வதை நினைத்தபோ கண்கள் கசிகின்றன.
"சுமிக் குஞ்சு, கவனமாய்ப் போட்டு 6 பொம்பர் சுத்தத் தொடங்கினால் உடனை ப குள்ளை ஓடிப்போயிட வேணும் என்ன செயலா, அப்பிடி ஓட ஏலாமல் போயிட்டால் ராசாத்தி! ரீச்சர்மார் எத்தனை பேரை எண்டு யிருக்க வேணும், என்ன?” அந்தப் போர்! உயர்த்தி, என் கண்களைப் பார்த்து அ
வாசகங்கள், இவை. .
அண்டைக்கும் அப்படித்தான் சொல்லி திரும்பி ஓடி வாறா. "உந்தா சுத்தத் தொடர் ஒண்டாக நாலைஞ்சு வருகுது. இண்டை என்னையும் தம்பியையும் கையிலை பிடித்
மல்லிகை ஒக்டோ

பிடும் ஒரு பிறப்பு
க்கென்று தயாரிக்கப்பட்ட ஒரு பொய்க்கை, ன்னுடையதாகப் போகின்றது. ம்பின நேரம் முதல் வீடு ஒரே பரபரப்பாக து. "பிளீஸ் அம்மா, பிளீஸ்... நானும் உங்க ஹொஸ்பிற்றலுக்கு வரட்டே?” என்று டெம் கெஞ்சினது பலனளிக்காமல் போய் கத்தைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய
ட பஸ்சுக்கு ஓடுகிறாள், தங்கைச்சி. அப்பா, கான்ரை போட்டு ளின்ரை
பிடித்து, பாதானப் த்துக் கு ால்தான் ' என்று து என்
வாம்மா, ங்கருக்
ா? தற் b, உடனை நிலத்திலை விழுந்து படுத்திடு  ெபாக்கிறது? நீதான் உன்னிலை கவனமா ச் சூழலில் வாழ்ந்தபோது, என் நாடியை ம்மா எனக்குத் தினம் தினம் சொன்ன
ப்ெ போட்டு போனவ. போன கையோடை, ங்கியிட்டாங்கள். ஒண்டுக்குப் பின்னாலை டக்கு பள்ளிக்கூடம் வேண்டாம்.” என்று த்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறா. ராபர் - 2012 * 53

Page 56
கா2
பிடி
“சுமி, ரெடிதானே? வா, அப்பா கீழை காருக்குப் போயிட்டார்.” அம்மாவின் குரல் தச் என் நினைவைக் குழப்புகிறது.
உட அந்த ஆஸ்பத்திரி வழமை மாதிரி
யாழ்
கடே வலு சுத்தமாக, எந்தச் சத்தமும் இன்றி,
கழு இன்றும் மிகவும் அமைதியாக இருக்கிறது.
பக். எங்களைக் கண்டதும் அப்பாவிடம் 'அவர்கள்' ஆங்கிலத்தில் ஏதோ சொல் கிறார்கள். பிறகு அந்தப் பொய்க்கையைக்
சின் கொண்டு வந்து எனக்குப் போட்டு விடு
போ கிறார், ஒருவர். என் பெருவிரல் மட்டும் வெளியில் தெரியக்கூடியதாய், மீதி நான்கு பொய் விரல்களுடனும் இருந்த அந்த உறை எனது புதுக்கை ஆகி விடுகின்றது.
என் நிறத்திலிருந்து பெரிதும் வேறு படாமல், எனது உடலின் ஒரு பகுதியாகி
யான் விட்ட என் அந்த வலக் கையைத் தொட்டுப் பார்த்த 'அப்பா' என்னைப்
தமி பார்த்து ஒருவித ஆறுதலுடன் சிரிக
என் கின்றார்.
"ஹப்பி?” எனக் கேட்ட அவர்களுக்
தை குப் பதிலாக என் தலையைக் கொஞ்சம்
யக் மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன், நான். எச். ''சிரிச்சுக் கொண்டெல்லோ சொல்ல வேணும்! என்ன, பிள்ளை? ஹப்பி
கத் தானே?” என்கிறா அம்மா.
வம் அந்த உறையைக் கழட்டுவது மகி எப்படி? பிறகு எப்படித் திருப்பிப் போடு வது? என்றெல்லாம் 'அவர்கள்' விளங்கப்
யே படுத்துறதை தமிழிலை எனக்கு விளங் | கக் கூடியதாய் அப்பா திருப்பிச் சொல்
போ கிறார். "ஊத்தையாய்ப் போனால் சவுக் காரம் போட்டுக் கழுவலாமாம், இது ஊத்தையாய்ப் போயிடும் எண்டு நீ பயப் படத் தேவையில்லை. சரியே?” எனச் காட் சொன்ன அப்பாவைப் பார்த்து, 'சரி' எனத் என் தலையாட்டுகிறேன், நான்.
வித்
மல்லிகை ஒக்டோபர் -

"உனக்கு, கை சும்மாயிருக்காது. இந செம்பாட்டு மண் முழுக்க உன்ரை டம்பிலைதான். மண்ணிலை விளை நிறதிலை உனக்கு என்னதான் புளு மா! சரி, எழும்பு, போய்க் கையைக் விப்போட்டு, சாப்பிட வா.” அம்மா கத்திலை வந்து நிண்டு நச்சரிக்கிறது திலை வந்து போகிறது.
"இந்தக் கையாலை, இப்ப கொஞ்சம் எனச் சின்ன வேலைகள் செய்து பார்ப ரம், சரியா?, இந்தப் பந்தை உங்கடை
ண்டு கைகளாலையும் வடிவாய்ப் த்து எனக்கு எறியுங்கோ.”
"குட்.”
"இப்ப, இந்தக் கரண்டியை வலக்கை லை இறுக்கிப் பிடியுங்கோ, பாப்பம்...”
அவர்கள் சொன்ன எல்லாத்தையும் மழிலை எனக்கு மீளச் சொல்லி, பனைக் கொண்டு அவற்றைச் செய் கத பிறகு, "என்ன இருந்தாலும் அந்தக் கயாலை கஷ்டமான வேலைகள் செய்
கூடாதாம்” என்று அப்பா எனக்கு சரிக்கையும் செய்கிறார்.
"சுமி, இனி இந்தக் கையை ஒளிக் தேவையில்லை! வெட்கப்படாமல் வாய்க் காட்டாலாம்” என்று அம்மா ழ்வுடன் சிரிக்கின்றா.
"இந்தக் கை, சுமியின்ரை கை ாடை சேருற இடத் தை மறைக் பதுக்கு காப்பு மாதிரி ஏதாவது வாங்கிப் ாடலாமாம்” அம்மாவுக்குச் சொல்லு மார், அப்பா.
"ஓம், பிள்ளைக்கு நான் வடிவான ப்பு வாங்கித் தாறன்” சொன்ன 'அம்மா' ா தலையைக் கோதிவிடுகிறா.
"சரி, அவ்வளவும்தானாம். சுமி இப்ப,
- 2012 $ 54

Page 57
இவைக்கு உன்ரை கையைக் கொடுத்து தாங்ஸ் சொல்லு பாப்பம்... உந்தக் கை யாலை இல்லை. மற்றக் கையாலை. உன்ரை வலது கையாலை... கெட்டிக் காரி!” சொன்ன அப்பா தொடர்கிறார், “இனிப் பிள்ளை சந்தோஷமாக இருக்க வேணும், என்ன?"
வீட்டுக்குப் போனதும் என்ரை புதுக் கையைப் பார்க்க என்று வந்த பக்கத்து வீட்டு மாமி, "செயற்கைக் கை எண்டே சொல்லேலாது. அந்த மாதிரி நல்லா யிருக்குது!” என்று அதன் அச்சொட்டான நிறத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டுப் போகிறா.
“அங்கை நேரத்துக்கு வைத்தியம் செய்திருந்தால் மற்ற விரலுகளையும் பாது காத்திருக்கலாம். என்ன செய்யிறது? என்ரை சினேகிதன் இன்ஸ் பெக்டர் பெரேரா இருந்ததாலை இப்படியாவது பிள்ளையைக் காப்பாத்த முடிஞ்சுது.” பெருமூச்சு விட்டுக் கொள்கிறார், அப்பா.
"செல் அடிபட்டதாலை, பிஞ்சுபோன துடையையும் பிளாஸ்ரிக் சேஜரியாலை திருத் தலாமாம். அதையும் செய்ய வேணும்” என்ற 'அப்பா'வை "எத்தனை பேர் அங்கை இருந்து கஷ்டப்படுதுகள். என்னவோ, சுமியின்ரை நல்ல காலம், இங்கை வரக் கூடியதாய் இருந்திட்டுது. அதை விட உங்களுக்கு நல்ல மனசிருக் குது... இப்படி எல்லாரும் உதவி செய்யா யினம்!” என வாயாராப் பாராட்டுகிறா, பக்கத்து வீட்டு மாமி.
“கடவுளே, தலைக்கு மேலை பொம் மர் சுத்துது!.. சுமி, சுமன் விழுந்து படுங்கோ... படுங்...கோ!” அவசரப் படுத்தின அம்மா நாங்கள் படுக்க முதல், எங் களைக் கீழே விழுத்திப் போட்டு எங்களுக்கு மேலே படுத்துக் கொள்கிறா.
மல்லிகை ஒக்டோ

நிலத்திலை பரவிக் கிடந்திருந்த கூரான அந்தச் சல்லிக்கற்கள் உடம்பை விறாண்டுகின்றன.
"குஞ்சு, பயப்பிடாதை அப்பன், அம்மா இருக்கிறனெல்லே.” வீரிட்டலறும் தம்பியைச் சமாதானப்படுத்தும் அம்மா வின் குரல் நடுங்குகிறது. அவன் நிலை மையை விளங்காமல் திமிறிக் கொண்டி ருக்கிறான். எனக்கு அழுகை அழுகை யாய் வருகுது. உடம்பு நடுங்குது. செத்துப் போகப் போறம் மாதிரி பயமாகக் கிடக்குது!
வட்டமிடுகிற பருந்திடமிருந்து குஞ்சு களைக் காப்பாற்ற, தன் செட்டைகளை விரித்து, அவற்றை மூடும் ஒரு தாய்க் கோழி மாதிரி... எங்களைத் தன்னால் மூட அம்மா முயற்சிக்கின்றா. ஆனால் அவ விட்டை செட்டை இருந்தால் தானே...
திடீரென்று காது வெடித்துவிடும் போல் பலத்த சத்தம் கேட்கிறது. என்னில் ஏதோ ஒன்று பட்டுச் சிதறுகிறது. வலக் கையின் நாலு கை விரல்களும் கீழே தொங்க, இரத்தம் பாய்ந்து ஓடுகிறது. அந்த வலி... தாங்க முடியாத அந்த வலி யில், "அம்மா!” என ஓலமிட்டுக் கத்து கிறேன், நான்.
ஆனால் இருந்த இடத்திலிருந்து நான் மிகவும் தூரத்தில் வீசப்பட்டு இருப் பது அந்தக் கரிய புகைக்குள்ளும் மெலி தாகத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் இரத்தம். காது நிறைந்த முனகல்களும், கூக்குரல்களும் வேறு மனதைப் பிளக்கின்றன. மெல்ல எழும்ப முயன்றபோது, தலைக்கு மேலை வந்த இன்னொரு பொம்பர் பிறகும் ஒரு குண்டைப் போட்டு விட்டுச் செல்ல... பக்கத்திலிருந்த வேப்ப மரம் பெருத்த ஒலி யுடன் சடாரென விழுகிறது. தொடர்ந்து பர் - 2012 * 55

Page 58
ஆன் முக
விட்
தும்
என்னுடைய இரண்டு கால்களுக் கும் இடையில் ஏதோ ஒன்று விழுந்து காலை பார் எரிக்கிறது.
ஆஸ்பத்திரியில் கண் முழித்தபோது 'அம்மா வேறை வாட்டிலை, தம்பி வேறை
வும் வாட்டிலை இருக்கினம். இப்ப ஒருத்தரும் ஒருத்தரையும் பார்க்கேலாது. சுகம் வரப்
இல்
சுப் பார்க்கலாம்' என்றார்கள்.
அந் தலையிடி, காய்ச்சல் எண்டாலே, "வைரவரே பிள்ளையைக் காப்பாத்து' எண்டு ஒரு பழந்துணியிலை 25 சதம் காசும், திருநீறும் கொஞ்சம் போட்டுக் கை
அக்
இப் யிலை கட்டிவிட்டு, அடிக்கடி நெற்றி யிலை பச்சைத் தண்ணிச்சீலை போட்டு விட்டபடி, பக்கத்திலை இருந்து தடவிக் கொண்டிருக்கிற என்ரை அம்மா, இந்த துட வலியின்போது எனக்குப் பக்கத்தில் இல்லையே என மனசு பலமாக வலிச்
தோ சது. எங்களுக்கு மேலே படுத்த அம்மா |
டுது வின்ரை முதுகிலை செல் விழுந்திருக்
பாப் குமோ அல்லது அவவின்ரை தலை | யிலை விழுந்துதோ என்னவோ என்று ஒரே யோசனையாகவும் மிகுந்த பயமாக பார். வும் வேறு இருந்தது.
என்
48ஆவது ஆ
2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆண்டு மலருக்கு படைப்பாளிகளி எதிர்பார்க்கின்றோம். இவ் ஆண்டு மொழிபெயர்ப்பு அம்சங்கள் இடம்!ெ மொழிகளில் இருந்து நேரடியாகவும் - மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கங்கள் இவ் வாக் கங் களை 2012.12.01 ஆ மல்லிகைக்கு அனுப்பி வைக்குமாறு
மல்லிகை ஒக்டோபர் -

என்னுடைய வாட் நேர்ஸ் என்னைப் க்க வரும் போதெல்லாம் அழுதா. ஸ்பத்திரியில் துண்டு வெட்டி, என்னை காமுக்கு அனுப்பின போதுதான் அம்மா
தம்பியும் என்னை விட்டுப் போய் டதை நான் அறிகிறேன். எனக்கு கை ஊலாமல் போனதை விட, நான் தனிச் போட்டன் என்ற இரக்கத்திலைதான் த நேர்ஸ் அப்படி அழுதிருப்பா என்ப
அப்போதுதான் புரிகிறது. கடைசியிலை, அப் பாவின் ரை -கா, எனக்கு 'அம்மா'வாகினதில், இப்ப
படி இங்கு வந்து நிற்கிறன், நான்.
பள்ளிக்கூடத்தாலை வந்த 'தங்கச்சி' உரை புதுக்கையைப் பார்க்க ஆர்வத்
ன் ஓடி வாறாள். "சுமி, என்ன யோசனை? இனிச் சந "ஷமாக இருக்க வேணும். கை வந்திட
தானே. பிறகென்ன? எங்கை, சிரி பம்!” பக்கத்து வீட்டு மாமி சொல்லுறா. நான், என் இரண்டு கைகளையும் க்கிறேன். இது என்ரை அதிஷ்டமா?
ண்டு மலர் வெளிவர இருக்கும் 48ஆவது டம் இருந்து ஆக்கங்களை மலரில் சிறப்புப் பகுதியாக பறவுள்ளன. அதற்கு உலக ஆங்கில மொழி மூலமாகவும் எதிர்பார்க்கப்படுகின்றன. ம் திகதிக்கு முன்னதாக கேட்டுக்கொள்கின்றோம்.
- ஆசிரியர்
2012 $ 56

Page 59
இலங்கை இலக்கியப் பேரவை
இலக்கிய நூல் விருதுபெறும் நூல்களும், சா
1. ஆய்வு : 'தென்னிலங்கையின் புரதான கோ சான்றிதழ் : 'எகிப்து முதல் இலங்கை வ
'கலாஜோதி' மெளலவி காத்த 2. காவியம் : 'வாத்தியார் மாப்பிள்ளை' - கா
கொழும்பு, சான்றிதழ் : 'தோட்டுப்பாய் மூத்தம்மா' - | 3. கவிதை : 'துயரக் கடல்' - கி.பி.நிதுன், (
சான்றிதழ் : 'கறுப்பு மழை' - பெரிய ஐங் 4. நாவல் : 'சொடுதா' - எஸ்.ஏ.உதயன், பே
சான்றிதழ் : 'அலைக் குமிழ்' - அகளங்க 5. சிறுகதை : “அனுசுயாவின் கரடி பொம்மை' - சான்றிதழ் : 'அங்கயங்கன்னியும் அவள் .
- தாட்சாயணி, சாவகச்சேரி. 6. சிறுவர் இலக்கியம் : “சந்திரன் கதை' - சு சான்றிதழ் : 'படைப்புகள் மூலம் அல்லாஹ்
காத்தான்குடி. 7. சமயம் : "முன்னோர் சொன்ன கதைகள்' -
சான்றிதழ் : 'ஸ்ரீ மத் பகவத்கீதை சுலோக
தமிழறிஞர் கே.வி.குணசேகர 8. மொழிபெயர்ப்பு : "முல்லைத்தீவு தாத்தா'
சான்றிதழ் : 'இந்த நிலம் எனது' - கெகிர 9. அறிவியல் : 'எண்ணங்களும் வண்ணங்க
செ.திருநாவுக்கரசு, நல்லூர் 10. பல்துறை : 'நேற்றுப்போல இருக்கிறது' 11. நாடகம் : “குறுங் கூத்துக்கள்' (ஐந்து தெ
(கு.இராய விருதுகள், சான்றிதழ்கள் வழங்கும் செயலாளர், சி.சிவதாசன், இலங்கை இலக்கியப் பேரவை.
மல்லிகை ஒக்டோட

பின் 2011ஆம் ஆண்டிற்கான
கள் தெரிவு ன்றிதழ் பெறும் நூல்களும்
யில்கள்' - என்.கே.எஸ்.திருச்செல்வம். மர இஸ்லாமியர்களின் இசை ஞானம்' நான்குடி பௌஸ். ப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புத்தீன்,
பாலமுனை பாறூக். முல்லைத்தீவு. கரன், திருமலை. சாலை, மன்னார்.
ன், வவுனியா. - சந்திரகாந்தா முருகானந்தன், கொழும்பு. அழகிய உலகமும்'
கலாபூசணம் கேணிப்பித்தன், திருமலை. வை அறிவோம்' - எம்.எஸ்.எம்.நுஸைர்,
யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கோப்பாய். ம், உரை, விளக்கம், கதைகள்' -
ன், கோப்பாய். - திக்குவல்லை கமால். றாவ ஸுதலைஹா.
ளும்' - கலாநிதி. பண்டிதர்
- தெஹிவளை கே.எஸ்.பாலச்சந்திரன். ன்மோடிக் கூத்துக்கள்) - கலையார்வான் ப்பு) யாழ்ப்பாணம். நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொலைபேசி : 0759011248 ர் - 2012 தி 57

Page 60
கவிதை
2. 2 5 2 ஆடி 2 2 2 2
2.
விழுந்
தள்ளாடித் தள்ளாடித்
விட தடுமாறித் தடுமாறித் வந்து விழுந்தார் மாமா வாந்தியோடு. எல்லோருக்கும் ஏச்சு, எதிர்பட்டோரிடமெல்லாம்
மாட ஏதேதோ பேச்சு. சந்தியிலிருந்து ஒரே சத்தம்,
எப் “வீரப்பிரதாப மயிலேறி | வருகடவுள் நீ” என்றொரு பாட்டு. இது சந்தோச வெளிப்பாடா... அல்லது சலிப்பின் முறைப்பாடா... என்னவென்று புரிந்துகொள்ள முடியாது எல்லோரும் ஆளை ஆள் முகம் பார்த்து நிலம் பார்க்கும் மௌனம். என்ன நடந்தது இவருக்கு...? அள்ளியள்ளிக் கொடுத்து அப்படியே மாமாவைக்) கவிழ்த்து விட்டதோ அரசியல்...? உப்புப் புளியோடு உறைப்போடு... மதுவையும் ஊற்றிக்கொடுத்து,
மப்பேற்றி மாமாவை வாந்தியெடுக்க வைத்ததோ நடப்பியல்...? "நல்லா இருந்த மனுசனை விழுத்தாட்டிப் போட்டார்கள்” என்று முணுமுணுத்தார்கள் சில வயசாளிகள்.
மல்லிகை ஒக்டோபர் -

இந்து கிடக்கிறது மனிதம். சயம் தெரியாமல்... பரம் புரியாமல்... ங்கிங்கென்று ப்படியப்படியே மந்து கிடக்கிறது மனிதம்.
பவாவது மா எழும்பினாற்றான் ரப்பரியம் விளங்கும்.
ப எழும்புவார் மாமா?
கிடக்கிறார் மாமா
ப
- நீலாபாலன
- 2012 * 58

Page 61
ஒப்பியல்)
இரு 'பௌருஷம்'கள்
தெ
முத
தன
வந்த சிறு
அ ஒரு
-து இ 5 இன்
இர
இ க
கள் பார் தெ அ எல்
ஜெயகாந்தன் ராஜகோபாலன்
கல்
மாம்
வா
நிட
பி
ܘ
கல்
கரி பே எடு
வக்
கரி
பா
- மேமன்கவி -
மல்லிகை ஒக்டோபர்

இக்கட்டுரை குறிப்புக்காக நான் தேர் நித்திருக்கும் இரு சிறுகதைகளுக்கான ல் ஓற்றுமை இவ்விரு கதைகளின் லப்பு. 1972ஆம் ஆண்டு மல்லிகையில் வெளி த எஸ்.ராஜகோபாலின் பௌருஷம் என்ற கதையை சமீபத்தில் படித்த பொழுது, தே தலைப்பில் ஜெயகாந்தன் அவர்களும் | சிறுகதையை எழுதியிருந்தமை நினை கு வந்தது. அக்கதை தமிழகத்திலிருந்து ளிவந்த சரஸ்வதியில் 1957ஆம் ஆண்டு சுரிக் கப்பட்டு, அவரது சிறுகதைத் ாகுப்பான சுமைதாங்கி எனும் தொகுப் ) சேர்க்கப்பட்ட சிறுகதை அது.
அவ்விரு கதைகளின் தலைப்புகளில் நந்த ஒற்றுமையை கடந்து அக்கதை ரில் வெளிப்பட்ட அடுத்த ஒற்றுமை என்று ரத்தோமானால், ஏதோ விதத்தில் பாலியல் பாழில் புரியும் பெண்களைப் பற்றி வ்விரு கதைகளும் பேசி இருக்கின்றன 7பதுதான்.
மேற்குறித்த ஒற்றுமைகள் இவ்விரு தெகளையும் ஒப்பிட்டு பேசுவதற்கு பல ன காரணிகள் அல்ல என்ற கருத்து சக உலகுக்கு ஏற்படக்கூடும். அக்கருத்து பாயமானதுதான். ஏனெனில் ஒரே தலைப் 5 வெவ்வேறு படைப்பாளிகள் கதைகள் ஓதலாம். ஒரே விடயத்தைப் பற்றி அக் தெகள் பேசலாம். ஆனால் இவ்விரு மதகளை ஒப்பிட்டுப் பேச வரும் என்னை என்றவர்களின் கேள்வியும் பார்வையும் னவென்றால் இவ்விரு கதைகள் ஏதோ கையில் பாலியல் தொழில் புரியும் பெண் ஊளப் பற்றி பேசுகின்ற அதேவேளை, லியல் தொழில் பெண்களைப் பற்றி இவ் ந படைப்பாளிகளும் தம் படைப்புகளில் - 2012 ஓ 59

Page 62
E] க நு A
3 # 3ெ த (14
மொழி ரீதியாக (பெண்ணிய மொழி, ஆணிய . மொழி என்ற மாதிரி) எவ்வாறு முன்வைத் க துள்ளார்கள்? அதாவது எத்தகைய தொனி யில் அக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது ல என்பதை ஆராய்வதும், இவ்விரு கதை களின் தலைப்பான பௌருஷம் என்ற . சொல்லாடல் அப்படைப்புகளில் எவ்வாறு பே வெளிப்பட்டுள்ளது என்பதைத் தேடுவதுமே க இக் கட்டுரைக் குறிப் பின் இலக் காக இருக்கிறது.
இவ்விரு கதைகளையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு முன்னதாக இவ்விரு கதை களின் படைப்பாளிகளைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.
ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி அறி முகம் தேவையில்லை. ஒரு காலத்து நவீன தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவான், புதுமைப்பித்தனுக்கு பிறகான தமிழ் சிறு கதைப் போக்கின் மாற்றத்தின் முன்னோடி.
எஸ்.ராஜகோபாலன் 70களில் மல்லிகை, அலை போன்ற சிறுசஞ்சிகைளில் படைப்பு களைத் தந்தவர். இலங்கை தமிழர் சட்டத் தரணி. தற்பொழுது கனடாவில் வசித்து பர வருகிறார்,
]ெ இ ]ெ ே
2 ) 6 ) !
1 @5 6 5
கி 5 6 ல் ரூ 6
கர்
முதலில் ஜெயகாந்தனின் பௌரு ஷத் தைப் பற்றிப் பார்போம்.
கிராமத்து பெண் ஒருத்தி சென்னையில் ப வாழும் தன் முறைமாப்பிள்ளையை திரு மணம் முடித்து போகிறாள். அங்கு அவள் கா தன் கணவனால் பாலியல் தொழில் புரிய பா வற்புறுத்தபட, அதை வெறுத்து, தன் கிரா மத்திற்குத் திரும்பி வந்து, தான் முன்பு காதலித்தவனுடன் சேர்ந்து வாழ்கிறாள்.
பா அடுத்து எஸ்.ராஜகோபலனின் பெளரு ஷத்தைப் பற்றிப் பார்ப்போம்.
மதி கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலை வி யத்தில் வந்து இறங்கும் ஓர் இளைஞன்
அ மல்லிகை ஒக்டோபர்
எகி

புந்த ரயில் நிலையத்தில் வாடிக்கையாளர் ளுக்காகக் காத்திருக்கும் தாயும் மகளுக் ரிய வயது ஒத்த இரு பாலியல் தொழி ாளிகளைச் சந்திக்கிறான். அவர்களுடன் புறிமுகமாகி, தனியாக வீடு திருப்பும் மகள் யது ஒத்த பெண்ணுக்குத் துணையாகப் பாகிறான். அந்தச் சிறிது நேரத்தில் அவர் ள் இருவர்களிடையே எழும் உணர்ச்சிப் பாராட்டத்தை சித்திரிக்கிறது அக்கதை.
ஜெயகாந்தனின் கதைப் பிரதியை புன்று வாசித்தபொழுது எழாத கேள்விகள்
ன்று வாசிக்கும் பொழுது எழுகின்றன. புதற்குக் காரணம் ஆணியமொழி, பெண் சியமொழி பற்றிய அறிதல் - பரிச்சயம் மக்கு இல்லாமல் இருந்தமை, அடுத்து புன்றைய காலம் வரை யாரும் சித்திரிக் எத அளவுக்கு விளிம்பு நிலை மக்களை புவர் சித்திரித்த முறைமை தந்த வியப்பு அந்தக்காலம் வரை ஜீ.நாகராஜனின் படைப் கலகத்தைப் பற்றிய பரவலான அறிதல் பருந்திருந்தால் இந்த வியப்பு ஏற்பட வாய்ப்
ல்லை) ஆனால், இன்று ஆணிய - பண்ணிய மொழியைப் பற்றிய அறிதல் ரவலாகிவிட்ட காலகட்டம். அடுத்து நவீன மிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை பற்றிய த்திரிப்பு என்பது தலித்திய சிந்தனை பான்ற கருத்து நிலைகள் மூலம் பரவலாக றியபட்டதும், ஜி.நாகராஜனின் இலக்கியப் பாக்கைப் பற்றி ஆழ்ந்து படிக்கப்பட்டதும், ஜயகாந்தனின் விளிம்பு நிலை மக்களைப் மறிய சித்திரிப்பு மறுவாசிப்புக்கு உட்பட்ட rலகட்டம் இது. அதன் காரணமாக ஜெய பந்தனின் பௌருஷம் கதைப் பிரிதி சில » கேள்விகளை எழுப்புகிறது.
அக்கதைப் பிரதியின் மூலம் கதாசிரியர் ன்ன சொல்ல முயற்சிக்கிறார்? எனப் பர்போம்.
உடற் கூறா ல் ஆண் என்றாலும் னைவியை விபசாரத்திற்கு ஈடுபடுத்த ரும்புகின்றவன் ஆண் அல்ல என்பதை ழுத்தமாக அக்கதைப் பிரதி பேசுகிறது. - 2012 $ 60

Page 63
வேதி
பொ
அத்தோடு, அதன் காரணமாக அவனை கொ விட்டுச் சென்ற மனைவி கிராமத்தில் தான் வார் முன் காதலித்தவனுடன் சேர்ந்து வாழ
யாத தொடங்குவது என்பது, கணவனுக்கு எதி பாத ரான ஒரு கலகச் செயலாக கதாசிரியர் அவ வெளிப்படுத்துகிறார். அந்த அளவில்
இரு அன்றும் சரி, இன்றும் சரி ஒரு வியப்பை இரு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு பிரதி நெ என்பது மறுப்பதற்கில்லை. அதேவேளை யில் ஜெயகாந்தனின் பௌருஷம் கதைப் சகி பிரதியில் பாலியல் தொழில் புரியும் விய பெண் க ளை அவர் பார்த் த விதம் கேள்வியை எழுப்புகிறது. அக்கதையில்
அட ஒரிடத்தில் இப்படி வருகிறது.
போ “பிஸினஸுக்கு தயாராகும் பட்டணத்து பொறுக்கிப் பெண்கள். அவர்களுடன் சிரித்
வெ துச் சிரித்துப் பேசி வம்பளக்கிறார்கள்.
இப் ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள்!
கொ இலக்கிய ரசிகர்களுக்குப் பிடிக்காத ஹாஸ்யச் சுவைகள்... அந்த மக்களுக்கு
வது அவையே மகிழ்ச்சி தரும் 'க லா
கழி நிகழ்ச்சிகள்!”
இந்தச் சொல்லாடல்களில் பாலியல் | தொழில் புரியும் பெண்களை வெறுத்து
பெ6 ஒதுக்குகின்ற ஒரு மனோபாவம் வெளிப்படு
ராஜ கிறது.
சிக அடுத்து ராஜகோபலனின் பிரதி என்ன மிக சொல்ல முயற்சிக்கிறது? என்று பார்த்தோமா என னால், பாலியல் தொழில் புரியும் பெண் களுக்கும் இதயம் என்ற ஒன்று இருக்கிறது.
பட் அவர்களுக்கும் உணர்ச்சிகள், உணர்வுகள்
பெ இருக்கின்றன என்பதை எந்தவிதமான ஆர்ப் பாட்டத் தொனியுமின்றி சொல்கிறார். அதே
புரு வேளை பாலியல் தொழில் புரியும் பெண்
ஜெ களின் உடல் வெளிமீது ஆணினம் செலுத் வின் தும் வன்முறை வற்புறுத்தல் என்பதைப்
ஷப் பற்றியும் கதை நகர்ந்து போகும் போக்கில் யில் பின்வருமாறும் பேசியும் செல்கிறார்.
லா
கெ நேற்றுவரை அரங்கேறிய காட்சிகளி லெல்லாம், திடீரெனத் தோன்றி உறவு
மல்லிகை ஒக்டோபர்
யிரு ஜெ
செ
அர்
சிடு

ண்டாடும் ஒரு அந்நியனுடன், ஒரு ந்தையே இனிமையாகப் பேசத் தெரி அப்படிப் பேசும் அவகாசத்தை விரும் அப்பொழுதைய தாழாத தற்குறியுடன், ன் இழுத்த திசையெல்லாம் ஓடி, ளில் மறைந்தும் மறைவில் நுழைந்தும், என இருந்து, நில்லென நின்று, மிக்க நக்கத்தில் அவனின் உடல் வெக்கை தவித்து, அவன் மூச்சின் நெருப்பைச் க்க முடியாமல் திணறி, அவனின் ர்வை மணத்தை முகர முடியாமல் த்து, அவனின் ஒரு நிமிட வெறி ங்குவதற்குள் ஆறு கடந்து வந்தது ன்ற சலிப்பை அடைந்து... 'ஓ! அந்த தனைதான் என்ன....) அப்போதெல்லாம் றும் கட்டளையை நிறைவேற்றுகின்ற ம்மை போல் இயங்கிய 'தன் மனம், போது மாத்திரம் ஏனோ தெறித்துக் 'ண்டு திரும்பிவிட முயல்வதும், ஓய் ம் மீண்டும் போராடுவதுமாக அலைக் வதை உணர்ந்தாள். இரு கதைகளிலிருந்தும் எடுத்துக் காட்டி க்கும் மேற்குறித்த சந்தர்ப்பங்கள் மூலம், யகாந்தன் பாலியல் தொழில் புரியும் ண்களை வெறுப்புணர்ச்சியுடன் பார்க்க, --கோபாலனோ அப்பெண்களின் உணர்ச ளை, அவர்கள் படும் மௌன வதையை மனிதநேயத்துடன் எடுத்துச் சொல்கிறார் த் தெரிகிறது. அடுத்து பௌருஷம் என்ற எல் இவ்விரு கதைகளில் எவ்வாறு பயன் டுள்ளது எனப் பார்ப்பதற்கு முன்னதாக எருஷம் என்ற சொல்லின் விரிவான த்தத்தைப் பார்த்தோமானால், ஆண்மை, ஷ இலட்சணம் என்பதாக அமையும். யகாந்தன் கதையில் அச்சொல், மனை யை விபசாரத்தில் ஈடுபடுத்துவது பௌரு -அல்ல என்றும், ராஜகோபாலன் கதை தான் சந்தித்த பெண் பாலியல் தொழி ளி என்று தெரிந்திருந்தும் அவளுடன் ளரவத்துடனும் மனித நேயத்துடனும் நகபூர்வமான உணர்வுடன் அவளைப்
2012 ஓ 61

Page 64
பார்ப்பதே பௌருஷம் என்று விவரிக்கப் படுகிறது.
ஜெயகாந்தனின் அக்கதை பின்வந்த காலத் தில் ராஜகோபாலனின் கதை எழுதப் பட்டமையால் அத் த லைப் பை ஜெயகாந்தனிடமிருந்தே அவர் பெற்றிருக் கக்கூடும்.
ரா ஜ கோ பா லன் ஜெய காந்தனின் பௌருஷத்தைப் படித்து, பௌருஷம் எனும் சொல்லுக் கு இன்னொரு வகையான வியாக்கியானமும் இருக்கிறது என்பதை 8 எடுத்துக் காட்ட இக் கதையினை எழுதி யிருப்பாரோ என்ற ஐயமும் எனக்கு ஏற் " படுகிறது.
அத் தோடு இவ் விரு க தை க ளின் நடையைப் பொறுத்தவரை ஜெயகாந்தனின் கதையின் நடை அவரது தனித்துவ நடை, அத்தோடு உள்ளடக்கத்தை விவரிக்கும் நடையில் ஒரு எள்ளல் தன்மையும் கோபத் தன்மைமையும் வெளிப்படும் நடை. இந்த எள்ளலும் கோபமும் பாலியல் தொழில் புரியும் பெண்கள் மீதான அனுதாபம் சார்ந்தது அல்ல என்பது தெரிகிறது. அதே வேளை ராஜகோபாலனின் நடையோ எனக்கு மெளனியின் நடையை ஞாபகப் படுத்தியது. ஆனாலும் மெளனியின் நடை ெ யிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி தனி வி மனித விசாரம் என்பது விரவி இருக்கும். ஆனால் ராஜகோபாலனின் நடையிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, சமூகப் பிரக்ஞை (குறிப்பாகப் பெண்ணை பற்றிய பார்வை யில்) மேலோங்கி நிற்பதைக் காணலாம். இருவரது இந்த நடை சார்ந்த, உள்ளடக்கம் சார்ந்த மேற்குறித்தத் தன்மைகளுக்கு உதாரணமாக மேலே நாம் எடுத்துக்காட்டிய 2 அவ்விருவரது கதைகளின் பகுதிகளைச் சொல்லலாம்.
ஜெ ய காந் த னின் 'பெ ள ரு ஷம்' எஸ் .ராஜகோபாலனின் 'பௌரு ஷம்' ஆகிய இருகதைகளும் வெவ் வேறு
மல்லிகை ஒக்டோப்
31. L + 1. L 3 எ த த 17 + F ( 1. L L LE 4 த எ ச ம் ச்
உய..
L, 9 து F * * *

கால கட் டத் தில் எழுதப் பட் டாலும், இன் றைய வா சிப் பில் அவ் விரு கதைகளையும் ஒரு சேரப் பயிலும் பொழுது, 50களில் தமிழகச் சூழல் சார்ந்த ஒரு படைப்பாளியாலும், 70களில் ழத்துச் சூழல் சார்ந்த ஒரு படைப் பாளியாலும், சமூகம் சார்ந்த முக்கிய ஒரு பிரச்சினையான பெண்ணினம் சார்ந்த பிரச்சினை, பெண்ணியச் சிந்தனை ஒரு லமான பரவலான இயக்கம் வடிவம் - அதாவது பெண் மொழி சார்ந்த அறிதல் பரவலாகாத காலகட்டத்தில், 50களில் பாரும் பேசாத பொருளை (ஆணாதிக் கத்தை ஒரு பெண் உதறிச் செல்லும் நடத்தை, பாலியல் தொழிலாளி பற்றிய பிரஸ்தாபிப்பு போன்றவை பற்றிப் பேசிய ஒரு படைப்பு என்ற வகையில் ஜெய காந்தனின் பிரதி வியப்பு தர, ராஜ கோபாலின் பிரதியோ தமிழ்ச் சூழலில் பெண்ணியச் சிந்தனை - அதன் அடிப் டையிலான பெண் மொழியை பற்றிய அறிதல் பரவலாக ஆகாத ஒரு கால கட்டத்தில் பெண் பாலியல் தொழிலாளி ற்றி மிக நிதானத்துடன் எந்த விதத்திலும் அவளை அவமதிக்காத நிலையில் 7வளிப்பட்ட ஒரு பிரதி என்ற வகையிலும் வியப்பை ஏற்படுத்துகிறது.
மொத் தத் தில் ஜெயகாந்தனின் பௌருஷம்', எஸ் .ராஜகோபலனின் பௌருஷம்' ஆகிய இரு கதைப் பிரதி =ளும் வெவ்வேறு வகையான பார்வை புடன், ஒரே வகையான சமூக இருப்பு வகை சார்ந்த மாந்தர்களின் வெவ்வேறான உணர்ச்சி நிலைகளை, உள்வாங்கிக் கொள்ளும் அனுபவத்தைத் தருகின்ற ரெதிகளாக வெளிப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது.
ர் - 2012 ஓ 62

Page 65
தாண்டில்
ஈழத்துப் பெண் கவிஞர்களின் ஆக்கங்க கின்றன என்ற பொதுவான கருத்தே தம் பலரிடமும் நிலவுகிறது. இது குறித்து 2 விரும்புகிறேன். யாழ்ப்பாணம்.
நமது நாட்டுப் பெண் கவிஞர்க தமக்குத் தமக்கான கவி ஆற்றன கேற்றிக் கொள்ளவோ இவர்களில் தில்லை. இலக்கியக் கூட்டங்களில் குறைவு. நல்ல படைப்புக்களைத் ஒரு படைப்பாளி எந்த நேரத்தில் தானே புதுப்பித்துக் கொள்ள இத்தகைய பின்னணியில்தான் சகல படைப்பாளி களையும் நா
மல்லிகையின் ஆரம்ப காலகட்டத்தில் மல்லிகையின் வளர்ச்சியில் பெரும்பங்கு உதவி செய்தவர்கள் பற்றிய தகவல்க சொல்ல முடியுமா? கிளிநொச்சி
மல்லிகையின் ஆரம்ப காலகட் கட்டமாகும். பொருளாதார நெரும் நேர்மையையும், இதய சுத் ததி உணர்வுகளையும் எதிர்ப் பிரசார
மல்லிகை ஒக்டோபர்

- டொமினிக் ஜீவா
ள் ஓலங்களாகவே எஞ்சு கிழகப் பெண் கவிஞர்கள் உங்கள் கருத்தை அறிய
ரோஜினி ளிடம் அநுபவ வீச்சுக் கிடையாது. மலப் பெருக்கிக் கொள்ளவோ, மெரு ல் பலர் மெய்யான ஆர்வம் காட்டுவ ல் கலந்துகொள்வது ரொம்ப ரொம்பக் தேடித் தேடிப் படிப்பதில் அசிரத்தை. லும், எந்தக் கட்டத்திலும் தன்னைத் முனைந்து செயற்பட வேண்டும். பெண் கவிஞர்களை மாத்திரமல்ல, ம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
ல் இருந்து இன்றுவரை வகித்து, தோள் கொடுத்து -ளைச் சற்று விரிவாகச்
க.இரத்தினசிங்கம்
டம் ரொம்பவும் முக்கியமான கால டிக்கடி மாத்திரமல்ல, நமது இலக்கிய யொன இலக் கிய அர்ப்பணிப்பு
ம் செய்து வந்தனர்.
- 2012 ஓ 63

Page 66
'இந்தக் கெட்டித்தனம் எத்தனை ந வர்களினது மன உணர்வுகளும் இத்தனைக்கும் நெஞ்சார என்ன நேசிப்பையும் துல்லியமாகப் பு உதவிகள் பல செய்தார்கள். இ இல்லை. அந்த மகத்தான இ கட்டத்தில் நினைத்துப் பார்க்கிே
தொடர்ந்து ஆண்டுக் கணக்க களுக்கு கடந்த காலத்தில் மெ ஊக்கமும் ஊட்டியவர்களின் நாப
இன்றைய தமிழ் சினிமாப் போக்கைப் ப எப்படியிருக்கிறது? கொழும்பு.
நான் சிறுவனாக இருந்த அந்த படங்களைப் பார்த்து வந்துள்ளேன் தான் ரசிக்கும் படங்களைப் பார்த் தந்து, இளம் வயதிலேயே என் ராஜலச்சுமி, சுந்தராம்பாள், எம்.எ ராதா, கொக்கோ, பாலையா, கி அந்தக் காலத்துப் புகழ் பெற்ற : ரசித்துப் பழக்கப்பட்டவன். அதே மல்ல. பல சினிமாப் படங்கள் இசை வெளிவந்தன. சங்கீதத்திற்காகே தியேட்டரில் காண்பிக்கப்பட்டு 1 இன்று சர்வதேசத் தரத்திற்கு ! போதிலும் கூட, தமிழ் சினிமாவில் குரியதான தொழில்நுட்பம் வாய்ந்த தபாரிக்க முடியவில்லை. இது ந வாய்ந்த, படித்த இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே. இருந்தும் சினிமா உலகம் அங் படத்தைத் தயாரிக்கமால் இருப்பு
மல்லிகை ஒக்டோபர்

பளைக்கு?' எனக் காலக்கெடு வகுத்த எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். மனயும் எனது ஆழமான இலக்கிய சிந்துகொண்ட பலர் மனப்பூர்வமாக இவர்களில் பலர் இன்று உயிருடன் லக்கிய நெஞ்சங்களையும் இந்தக் றன். காக மல்லிகையைப் படித்து வருபவர் ய்யாகவே மல்லிகைக்கு ஆக்கமும் மங்கள் துல்லியமாக நன்கு தெரியும்.
ற்றிய தங்களின் பார்வை
எஸ்.சர்மிளா தக் காலத்தில் இருந்தே சினிமாப் ன். எனது அப்பா ஒரு சினிமா ரசிகர். எது ரசிக்கக் கைச்செலவுக்குப் பணம் னை ஊக்குவித்தவர், அவர். ஜே.பி. ஸ்.சுப்புலச்சுமி, பாகவதர், சின்னப்பா, ருெஸ்ணன், மதுரம் போன்றோரினது அத்தனை சினிமாக்களையும் பார்த்து சமயம் சினிமா மோகம் கொண்டவனு
ஒன்றை நம்பியே படமாக்கப்பட்டு வ பல படங்கள் மாதக் கணக்கில் பிரபலமடைந்ததுமுண்டு. நமது சினிமாத்துறை வளர்ந்திருந்த னால் இன்னமும் சர்வதேசத் தரத்துக் த எந்தவொரு சினிமாப் படத்தையுமே நமது கவனத்திற்குரியது. பல திறமை கம், யுவதிகளும் சினிமாத்துறைக்கு
கீகரிக்கத்தக்கதான தமிழ்ச் சினிமாப் பது தமிழின் துரதிர்ஸ்டமே!
5 - 2012 ஐ 64

Page 67
ஆய்வு )
மல்லிகை சிறு
(200 தொகுப்பு
கிழக்
தமிழ் பி
மே
தொகுப்பு
தமிழ் இலக்கிய ஜீவாவினை ஆசிரிய வரும் ஒரு தனித்துவ யாக மல்லிகை சிற்றே உலகிற்கு ஆற்றி 6 முக்கிய இடம் வழங்க வரையான காலப்பகு
கதைகள் ஈழத்து இ - பிரியதர்ஷினி
தமிழ் சிறுகதை வள சேர்ப்பனவாய் உள்6
இவ்வகையில், மல்லிகை சிறுகதை ஆய்வு, அறிமுகம், அ மல்லிகை ஒக்டோபர் -

கதைகள் ஓழ் ஆய்வு
91-2010) பும் மதிப்பிடும்
குப் பல்கலைக்கழகத்தில் 1.ஏ. சிறப்புப் பாடநெறிக்காக ற்கொள்ளப்பட்ட ஆய்வு
ய சஞ்சிகை வரலாற்றில் டொமினிக் ராகக் கொண்டு, ஈழத்திலிருந்து வெளி யம் மிக்க கலை இலக்கிய சஞ்சிகை மடு காணப்படுகின்றது. தமிழ் இலக்கிய வரும் பணிகளுள் சிறுகதைகளுக்கு கப்படுகின்றது. குறிப்பாக 2001 - 2010 குதியில் வெளிவந்த மல்லிகை சிறு லக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சர்ச்சிக்கும் வரலாற்றிக்கும் கூட வலு ளன.
இக்காலப்பகுதியில் வெளிவந்த இம் நகளை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வின் நோக்கம், ஆய்வின் மூலங்கள் - 2012 * 65

Page 68
மல் கூற
வா
என்பவற்றினைக் கூறுவதாக முதலாவது |
டை அத்தியாயம் காணப்படுகின்றது. ஆய்வு |
கங். அறி முகத் தில் மல்லிகை, அதன்
வற் ஆசிரியர் பற்றிய விபரமும், சிறுகதையின் முக்கியத்துவம், இதுவரை வெளிவந்த மல்லிகை சிறுகதைகளின் எண்ணிக்கை |
யீடு யும் பற்றிக் கூறப்படுகின்றது. ஆய்வின்
ஆக் நோக்கத்திலே 2001 - 2010 வரையான | காலப்பகுதியில், வெளிவந்த மல்லிகை சிறுகதைகளினை ஆய்வு செய்வதனை
யில் நோக்கமாகக் கொண்டதுடன் ஆய்வு செய்
சமூ வதற்கான காரணங்கள் யாவை என்ப
மல் தனையும் கூறுகின்றது. ஆய்வின் மூலங்
தி களின் இந்த ஆய்விற்குத் தேவையான
ளட முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம்
டாக நிலைத்தரவுகள் பற்றிக் குறிப்பிடப்படு
கள் கின்றது.
கை அத்தியாயம் இரண்டிலே, சிறுகதை
கூற யென்றால் என்ன? அதன் பண்புகள்,
பெ சிறப்பியல்புகள் யாவை? என்பவற்றினை
பெ யும் ஈழத்திலே சிறுகதை தோன்றிய காலம்
காத் முதல் தற்போது வரைக்குமான சிறுகதை
வெ வளர்ச்சியும், மாற்றங்களும், சஞ்சிகை
மன. என்றால் என்ன? அதன் இயல்புகள்
சின யாவை என்பதும், இறுதியாக ஈழத்து சஞ் சிகைகளின் இலக்கிய வளர்ச்சி தற்போது. வரை எவ்வாறு காணப்படுகின்றது என்
கள் பதையும் ஆய்வு செய்கின்றது.
புல
அத்தியாயம் மூன்றானது, மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவாவின் வாழ்க் கைப் பின்புலம் பற்றி முதலில் கூறு
கல கின்றது. இதிலே அவருடைய வரலாறு,
செ அவரின் பின்ணணி, அவர் இலக்கியத் துக்கு வரத் துணையாக நின்ற காரணங்
நன. கள், அவரின் திறமைகள் என்பவை பற்றிக் கூறுவதுடன் ஆசிரியர் பற்றிய
கதி கவிதை ஒன்றினையும் தந்துள்ளது.
அம் அடுத்து, மல்லிகை ஆசிரியரின் இலக்கிய பணிகள் பற்றிக் கூறப்படுகின்றது. இவரு
கால் மல்லிகை ஒக்டோபர் -
சம்
யப்பு
அம்
பகு
புக்,
துட்

டய இலக்கிய முயற்சிகள், படைப்பாக் கள், நூல்கள், பணிகள் போன்ற பல றினையும் கூறுகின்றது. இறுதியாக லிகையின் தோற்றமும் வளர்ச்சியும் சப்படுகின்றது. இதிலே அதன் வெளி 1, அதன் வளர்ச்சி, வெளிவரும் க்கங்கள் என்பன பற்றியும் சற்று விரி க ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாயம் நான்கிலே, இலங்கை ன் சமகால அரசியல் பொருளாதார Dக நிலைகள் என்பவற்றினை கூறி லிகை சிறுகதைகளின் பொருளடக்கத் னை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உள் க்கமாக மல்லிகை சிறுகதைகளினூ க வெளிவரும் சமுதாயப் பிரச்சினை -, அரசியல் பிரச்சினைகள், இலங் கப் போர் அவலங்கள் என்பவற்றினைக் கலாம். சமுதாயப் பிரச்சினைகளுள், பாருளாதாரச் சிக்கல், மனித நேயம்,
ண்ணியம், மனிதாபிமானமற்றவை, தல், பாசம், சுனாமி அனர்த்தங்கள், எளிநாட்டு வாழ்க்கையின் அவலங்கள், மலயகத் தோட்டத் தொழிலாளர் பிரச் னெகள், மேலும் பல பிரச்சினைகள், பவங்கள் என்பவற்றினை ஆய்வு செய் பட்டுள்ளது. இலங்கைப் போர் அவலங் ல் யுத்த சம்பவங்கள், இடப்பெயர்வு, ப்பெயர்வு, அகதி வாழ்க்கைப் போன்ற bசங்களினைக் காணலாம்.
அத்தியாயம் ஐந்தானது, இக்காலப் குதியில் வெளிவந்த மல்லிகை சிறு தெகளின் கலைத்துவத்தினை ஆய்வு ய்யப்பட்டுள்ளது. இதில் பாத்திர வார்ப் கள், கதைப் பின்னல், நோக்கு நிலை, மட, கதைக்கரு, தொடக்க - முடிவுகள், ாசிரியர் கூறும் செய்தி, சூழ்நிலைச் கதரிப்பு, அளவு போன்ற கலைத்துவ bசங்கள் முக்கியத்துவப் படுத்தப்பட்ட டன், அவற்றினை உதாரணமாகவும்
ணக்கூடியதாக உள்ளது. - 2012 * 66

Page 69
சி – மு
சி பி சி .
உ E 9 (
எனவே, மேற்கூறிய அத்தியாயங் து களினைக் கொண்டு தொகுத்து நோக்கின், 2001 - 2010 வரையான காலப்பகுதியில் க வெளிவந்த மல்லிகை சிறுகதைகள், மு ஈழத்து சிறுகதை இலக்கியத்தை வளர்த் | தெடுப்பதிலும், முன்னெடுத்துச் செல்வ இ திலும் முனைப்புடன் செயற்பட்டுள்ளன. இவற்றில் ஈழத்து மண் வாசைன யதார்த்த இ பூர்வமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ம துடன் சிறுகதைகளுக்கேயுரிய தனித்துவ க மான அம்சங்களும் காத்திரமான முறை யில் பேணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கதாகும். மதிப்பீடு
டொமினிக் ஜீவாவினால் வெளியிடப் படும் தமிழ் இலக்கிய சஞ்சிகையான மல்லிகை இதழானது, இடைவிடாத வீ பெருமையுடன் 46ஆவது ஆண்டு இதழி னையும் தாங்கி வெளிவந்துள்ளது. தனி ஒருவரின் அயராத உழைப்பினாலும் பல ப இடையூறுகளையும் எதிர்கொண்டு 85 ஆவது வயதினை எட்டிய நியிைலும் Iே சற்றும் சலிக்காது மல்லிகையினை தமிழ் ய இலக்கிய உலகிற்கு தவழ விடுகின்றார் ெ என்றால் அது மிகையாகாது எனலாம். மல்லிகையானது ஈழத்திலே மட்டும் பிர ம சுரம் ஆகாமல் தமிழ் இலக்கிய உலகு தி முழுவதும் கடந்து செல்கின்றது.
இவ்வாறான சிறப்பு மிக்க மல்லிகை இதழானது பல அம்சங்களினை தாங்கி யுள்ளது. அவற்றில் ஒன்றுதான் சிறுகதை யாகும். ஈழத்திலே 19ம் நூற்றாண்டில் ஏ தோற்றம் கண்ட ஓர் இலக்கிய வடிவமா யினும், இன்று இவ்விலக்கிய வடிவம் ஒரு நிறைவான வளர்ச்சிக் கட்டத்தை அடைந் துள்ளது எனலாம். காலத்துக்குக் காலம் சிறுகதை எழுத்து முயற்சிகளுக்கு பல ச தரப்பினரும் காட்டிவரும் ஆர்வம் விதந்
மல்லிகை ஒக்டோப
2 [ சி சி .
சூ (l, சி 4 F கு + $ ) 5 சூ

ரைக்கத்தக்கதாகும். அவ்வகையில், முத்துச் சிறுகதை இலக்கிய வடிவங் ளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக க் கிய இடம் பெறுகின்றன. தமிழ் 'ட்டைப் பின்பற்றியே ஈழத்துச் சிறுகதை லக்கியம் தோற்றம் பெற்றாலும் இன்று தன் வளர்ச்சி தமிழ்நாட்டுச் சிறுகதை லக்கிய வளர்ச்சியைக் காட்டிலும் பன் டங்கு உயர்வானது எனப் பலராலும் ருத்துக்கள் கூறப்படுகின்றன. அதற்குக் மரணம், ஈழத்துச் சிறுகதைகளின் நுணுக் மான யதார்த்தப் பார்வையேயாகும்.
எனவே, இவ்வாறான யதார்த்தப் ார்வையினை நாம் மல்லிகை சிறுகதை ளில் காணலாம், 2001 - 2010 வரை ான 10வருட காலப்பகுதியில் . வெளி ந்த மல்லிகை சிறுகதைகளில் பெருமள் பில் யதார்த்தத் தன்மையினையே நாம் ாணலாம். வெறுமனே வர்ணனைகள், ற்பனை உலகு என்பவற்றினை பிரதி
லிக்காமல் யதார்த்த உலகினைக் காண மாம், மல்லிகை ஆசிரியர் யதார்த்தப்
பாக்கான சிறுகதைகளுக்கு முதன்மை ளிப்பதனை அதன் மூலம் விளங்கிக் காள்ளலாம். சமூகத்தினை ஆழமாக அறிந்து யதார்த்த நோக்கோடு துல்லிய Tக சித்தரித்துக் காட்டியுள்ளார். சமூகத் பலே அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பாருளாதாரச் சிக்கல்கள், வறுமைக் காடுமைகள், குடும்ப வாழ்க்கைச் சிக் ல்கள், மலையக மக்களின் பிரச்சினை ள், பெண்ணடிமை, மனிதநேயம் அற்ற மாற்றுக் காரர் கள், தமிழ், சிங் கள், bஸ்லிம் மதக் கலாசாரப் பண்பாட்டு அம் ங்கள், வெளிநாட்டு வாழ்க்கை அவலங் ள், போன்ற பல அம்சங்களினையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக
றுகதைகள் காணப்படுகின்றன.
இவ்வாறு சமுதாயப் பிரச்சினை - - 2012 $ 67

Page 70
களை யதார்த்தப்பூர்வமாகக் கூறினும், இக் காலகட்டத்துக்குரிய முக்கியமான விடயங் உள்: களையும் சிறுகதைகளாகக் காணலாம். தலை அதாவது 2004இல் இடம்பெற்ற பாரிய போர் சுனாமி அனர்த்தம், மற்றும் இக்கால கூடிய கட்டத்திலும் தொண்ணூறுகளிலும் இடம் சிறுக பெற்ற யுத்தங்கள் பற்றியும் சிறுகதைகளி ளன. னூடாக விளங்கிக் கொள்ளலாம். ஈழத்தில் மிக இடம்பெற்ற யுத்த காலத்தின் போது பாக மக்கள் பட்ட அவஸ்தைகளினையும், இரு செல் தாக்குதலால் உயிர் இழப்புகளும் சிறுக சொத்துடமைகளின் இழப்புகளும், இடப் படுகி பெயர்வின் போது மக்கள் அனுபவித்த லும் கொடுமைகளினையும் சிறுகதையாசிரியர்
தாரச் கள் அப்படியே இலக்கிய உலகிற்கு மட்டு
லங்க மல்லாமல் தமிழ் உலகிற்கே எடுத்துக்
காட்டுகின்றனர்.
கங்க சுனாமியால் ஏற்பட்ட பாரிய இழப்புக்
களு களினை 2004, 2005 காலங்களில் வெளி கான யாகிய மல்லிகை சிறுகதைகளில் காணக் கதை கூடியுதாக உள்ளது. சுனாமியிலே தாய் றின் தந்தையினை இழந்த சிறுவர்களின் நிலை
பொ பற்றியும், அகதிகளாக வாழ்ந்த போது.
காத மக்கள் உணவிற்காகவும் உடமைகளுக் என்ட காகவும் பட்ட கஷ்டங்களினையும், சுனாமி
கான யின் பேரில் அமைச்சர்களின் ஊழல் அன களினையும் நாம் அறிந்தது உண்மையே. பெறு இதனையே சிறுகதையாசிரியர்கள் கூறு களில் கின்றனர். மேலும் 83ல் ஏற்பட்ட கறுப்பு நிை யூலைக் கலவரத்தினை நினைவுபடுத்துவ நுணா தான சிறுகதையினையும் இக்கதைகளில் சித்த காணக்கூடியதாக உள்ளது. அது மாத்திரம்
குறி! இன்றி இனவெறி, இனவொற்றுமை, மதம் பற்றியவை, கலாச்சாரப் பண்பாட்டு அம் சங்கள் என்பவற்றினையும் குறிப்பிடத் .
ரங்க தவறவில்லை. மொத்தத்தில் சமூகத்தில்
யதா நடைபெறும் விடயங்கள் யாவற்றினையும்
உள் இக்காலகட்ட மல்லிகைச் சிறுகதைளில்
மிகள் காணலாம்.
மல் மல்லிகை ஒக்டோபர் -
555 5 5 5 3682 6 555 555 555 555 55;
பிரை

இவ்வாறு மல்லிகை சிறுகதைகளின் ளடக்கங்களினை நாம் சமூகம் சார்ந் வ, அரசியல் சார்ந்தவை, இலங்கைப் - அவலங்கள் என்ற ரீதியில் பார்க்கக் பதாக உள்ளது. சமூகம் சார்பான கதைகளே அதிகமாக எழுதப்பட்டுள் -- அரசியல் சார்பான சிறுகதைகள் வும் குறைவு. காரணம் அரசியல் சார் எழுதுவதற்குரிய சுதந்திரம் இல்லாது ப்பதேயாகும். யுத்தம் சம்பந்தமான கதைகள் சற்று கூடுதலாகக் காணப் ன்ெறன. சமூகம் சார்ந்த சிறுகதைகளி
அதிகமான சிறுகதைகள் பொருளா = சிக்கல்கள், குடும்ப வாழ்க்கை அவ கள், வறுமைகள் போன்றனவேயாகும். மல்லிகை சிறுகதைகளின் உள்ளடக் கள் மட்டுமல்லாது சிறுகதை உத்தி ம் யதார்த்தப் போக்குடையவையாக எப்படுகின்றன. பாத்திர வார்ப்புக்கள், தப்பின்னல், நோக்கு நிலை, அவற் தொடக்கங்களும் முடிவுகளும், கருப் ருள், நடை சூழ்நிலைச் சித்தரிப்பு, எசிரியர் கூறும் செய்தி, அளவு, முரண் பவற்றினை இந்த சிறுகதைகளில் னலாம். தமிழ்நாட்டுச் சிறுகதைகளில் சி அலங்கார நடைகள் அதிகம் இடம் வன. ஆனால் ஈழத்துச் சிறுகதை ல் இவற்றினை விடுத்து யதார்த்த "லகளை பொறுப் புணர் வுடனும், வக்கமான பார்வையுடனும் மாத்திரமே திரிக்க முனைந்துள்ளனர் என்பது ப்பிடத்தக்கது.
அந்த வகையில், பாத்திர வார்ப் ன எடுத்துக் கொண்டால் ஓரிரு பாத்தி களினைத் தவிர ஏனைய யாவும் ர்த்தத்தினை வெளிப்படுத்துவனவாக களன. பாத்திர வர்ணனை என்பது. வும் குறைவாக உள்ளது. 10வருட லிகை சிறுகதைகளிலும் ஒரேயொரு
2012 $ 68

Page 71
சிறுகதையில் மட்டும் பாத்திர வார்ப்பு வித்தியாசமானதாக உள்ளது.
'நிறைகுடம்' எனும் சிறுகதையில் மட்டும் உயிரற்ற சடப்பொருள்களினை பாத்திரங்களாகக் கொண்டுள்ளார் செங் கதிரோன். பென்சில், பேனா, தட்டச்சு, கணணி என்பன பாத்திரக் கூற்றுக்களாக உள் ளன. இவை குறியீடுகளாகவும் இருக்கலாம்.
கதைப்பின்னலினை நோக்குகையில், அகப்போராட்ட சிறுகதைகளும், புறப் போராட்ட சிறுகதைகளும் இடம்பெற்றுள் என, புறப்போராட்டமே அதிகளவில் காணப்படுகின்றது. நோக்கு நிலையினை எடுத்துக் கொண்டால், தன்மைக்கூற்று நிலையே அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுகதையின் அளவினைப் பார்த்தால் 18 வரையான அளவினைக் கொண்ட சிறு கதைகளே அதிகமாகக் காணப் படு கின்றன. 9, 10, 11 என்பவற்றினை விட பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை, சிங்கள மொழிபெயர்ப்பு சிறு கதைகளின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது. 17 பக்கங்களினைக் கொண்ட சிறுகதை மட்டும் ஒன்று 2001ல் வெளிவந்துள்ளது.
இக்காலப்பகுதியில், இச்சிறுகதை எழுத்து முயற்சிகளுக்கு ஈழத்தின் பல் வேறு பிரதேச எழுத்தாளர்களது பங்களிப் புக்களும் காத்திரமான முறையில் வழங் கப்பட்டுள்ளன. முஸ்லிம் எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைகளினை எழுதியுள்ளனர். முதுபெரும் எழுத்தாளர் கள், முன்னோடி எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் என பல் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளினை நாம் காணலாம். ஆண், பெண் இருபாலாரும் சிறுகதைகளினை எழுதியுள்ளதனை அவ
மல்லிகை ஒக்டோ

தானிக்கலாம். இதன் அடிப்படையில் மல் லிகை சிறுகதை ஆசிரியர்களின், தமிழ் எழுத்தாளர்களாக சட்டநாதன், நல்லை. க.குமாரசாமி, பொ.கருணாகரமூர்த்தி பேர்லின், சி.சுதந்திரராஜா, முல்லையூரான், பாலமனோகரன், தில்லை சிவன். யுக தர்மன், செங்கையாழியான், மு.முருகா னந்தன், வே.சாரங்கன், ஒலுவில் அமுதன், முருகபூபதி, இணுவையூர் உத்திரன், ஆசி.கந்தராஜா, சூசன், ஏ.ரவிவர்மா, என். நடேசன், அனாதரட்சகன், திருநகர் நட ராசன், கே.ஆர்.டேவிட், நி.பி. அருளா னந்தம், மருதமைந்தன், செ.யோகநாதன், சி.கதிர் காமநாதன், மா.பாலசிங்கம், | வல்லையூரான், கார்த்திக், டொமினிக் ஜீவா, சீனா.உதயகுமார், என்.எஸ்.மாத வன், பதுளை சேனாதிராஜா, சி.சிவாகர், ந.வினோதரன், பாலா. சங்குப்பிள்ளை, சூசை எட்வேட், புலோலியூர். ஆ. இரத் தினவேலோன், கொற்றை. பி.கிருஷ்ணா ணந்தன், ப.பரணீதரன், வேல் அமுதன், அகில் போன்றோரினைக் குறிப்பிடலாம்.
முஸ்லிம் எழுத்தாளர்களாக மு.பஷர், ஆப்டீன், ஜின்னாஹ், திக்குவல்லை கமால், முத்துமீரான், சாரணா கையூம், திக்குவல்ல ஸப்பான், இப்னு அஸ்மத், வெலிபன்னை அத்தாஸ், இளைய அப்துல்லாஹ், எம்.எஸ். அமானுல்லா, ஏ.எஸ்.எம் நவாஸ், எஸ்.ஏ.சி. எம்.கராமத், எம்.எம்.மன்சூர் போன்றோரினைக் குறிப்பிடலாம்.
பெண் எழுத்தாளர்களாக தாட்சாயணி, பத்மா சோமகாந்தன், வசந்தி, யோகேஸ்வரி, பிரமிளா பிரதீபன், சந்திரகாந்தா முருகானந் தன், அ.விஷ்ணுவர்த்தினி, ஸ்ரீரஞ் சனி (கனடா), வசந்தி தயாபரன், உசா நவாகர் போன்றோரும் முஸ்லிம் பெண் எழுத்தாள ராக கெக்கிராவ ஸஹானாவும் சிறுகதை களினை எழுதியுள்ளனர். பர் - 2012 தி 69

Page 72
எனவே முஸ்லிம் எழுத்தாளர்களது பங் கதை களிப்பு காணப்படினும் பெண் எழுத்தாளர் மாக களின் ஆர்வம் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஸஹானா என்பவர்
நஜ் மாத்திரம் இடைவிடாது எழுதி வருவது
எழுத பெருமைக்குரிய விடயமாகும். பொருளா
மற்ற தாரச் சிக்கலினை தமிழ் எழுத்தாளர்களுள் |
சிறு கே.ஆர்.டேவிட், மா.பாலசிங்கம், ச.முருகா
வரு. னந்தன், கொற்றை.பி.கிரு ஷ்ணானந்தன்,
கை பாலா சங்குப்பிள்ளை போன்றவர்களினை
விமர யும், யோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி போன்ற பெண் எழுத்தாளர்களையும் குறிப்பிடலாம். வெலிப்பன்னை அத்தாஸம் எழுதியவராகக் |
லின காணப்படுகின்றார். அதிகமாக சிறுகதை
சிங்க எழுத்தாளர்கள் வறுமையின் கொடூரம் |
பிரா பற்றியே எழுதியுள்ளனர்.
கப்ப
இக்க மலையகப் பிரச்சினைகள் பற்றி எழுதி
ளன யவர்களாக யுகதர்மன், இரா, சடகோபன்
சுஜி, போன்றோரும் பிரமிளா பிரதீபனும் காணக் கூடியவர்களாக உள்ளனர். சுனாமி அனர்த் தங்களினை சிறுகதைகளாக எழுதியவருள் முஸ்லிம் எழுத்தாளர்களே காணப்படுகின்
கமல் றனர். வெலிப்பன்னை அத்தாஸ், எஸ்.முத்து மீரான் போன்றோர் எழுதியுள்ளனர். பெண் ணடிமை தொடர்பாக ஆனந்தி, ஸ்ரீரஞ்சனி,
எஸ் சந்திரகாந்தா முருகானந்தன் போன்ற பெண் எழுத்தாளர்களும் வெலிப்பன்னை அத்தாஸ்,
திக் நி.பி.அருளானந்தம், மருதமைந்தன், தெணி
போ. யான் போன்ற ஆண் எழுத்தாளர்களையும்
மொ குறிப்பிடலாம்.
யுத்தம் தொடர்பான சிறுகதைகளினை
அர. எழுதியவர் களாக, ச. முருகானந்தன்,
கின் ஆனந்தி, யோகேஸ்வரி சிவசுப்பிரமணியம், சந்திரகாந்தா முருகானந்தன், ராணி சீதரன், வே.சாரங்கன், செ.யோகநாதன் போன்றோரி சறு னைக் குறிப்பிடலாம். இதிலே, ச.முருகானந்
பில் தன், ஆனந்தி, யோகேஸ்வரி சிவசுப்பிர
செப் மணியம், போன்றோர் யுத்தம் பற்றிய சிறு
சிறு
மல்லிகை ஒக்டோபர் -
தில் தரங் நிஸ்
திக்கு
பெ
களி

தகளினை ஏனையோரினை விட அதிக
எழுதியுள்ளனர்.
அரசியல் தொடர்பாக, சஹானா, என். முல் ஹுசைன் உடன் மொழிபெயர்ப்பு த்தாளர்களான திக்குவல்லை ஸப்வான், றும் வல்லையூரான் போன்ற நால்வருமே கதைகளினை எழுதியுள்ளனர். 10 ட காலத்திலும் நான்கே நான்கு சிறு தகள்தான் எழுதப்பட்டுள்ளன என்பது ர்சனத்திற்குரியதாகும்.
மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் மல் ஒக சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. கள் சிறுகதைகள், தாய்லாந்து சிறுகதை, ன்ஸ் சிறுகதை என்பன மொழிபெயர்க் பட்டுள்ளன. சிங்கள சிறுகதைகள் 11 காலப்பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டுள் 1. சிங்கள எழுத்தாளர்களான பிரியந்த த் அத்தநாயக்க, தக்ஷனா சம்மி விஜேய க, ஆரிய தில் பீரிஸ், லீலீ குணசேகர, பக ஜெயசேன, நந்தசேன ஹேரத், மஸங்க ரணவக, உபாலி வணிகசூரிய, பெரேரா, வசந்த ஸ்ரீவட்டுக்கொட போன் ரின் சிறுகதைகளை இப்னு அஸ்தமத், குவல்லை ஸப்வான், வல்லையூரான், -.ஏ.சி.எம்.கராமத் போன்றோர் மொழி பர்ப்பு செய்துள்ளனர். இவர்களிலேயே குவல்லை ஸப்வான், இப்னு அஸ்மத் ன்றோர் அதிகமான சிறுகதைகளினை ாழிபெயர்ப்புச் செய்துள்ளனர். இவர் தன் கதைகள் இன ஒற்றுமை, வறுமை, சியல் போன்ற அம்சங்களினைக் கூறு மறன.
அடுத்து, மலையாள மூலத்தில் உள்ள கதையினை 'அழுகை' எனும் தலைப் - எஸ்.எஸ்.மாதவன் மொழிபெயர்ப்புச் ய்துள்ளார். செக்கோஸ்லா வகியாவின் கதையான 'தனுஷகா' வினை பெலீனா
- 2012 ஓ 70

Page 73
மெஸி கோவா எழுதியுள்ளார். இதனை, எம்.எம்.மன்சூர் மொழிபெயர்த்துள்ளார். தாய் லாந்தினைச் சேர்ந்த 'மாயோ' எனும் சிறு கதையினை, நோர்மோ மோஸ் எழுதியுள் ளார். இதனையும் மன்சூர்தான் மொழிபெயர்த் துள்ளார். இவையும் யதார்த்தத்தினை பிரதி பலிப்பவையாக உள்ளன. இவ்வாறு மொத்த மாக 14 சிறுகதைகளினை மொழிபெயர்த் துள்ளனர் மொழிபெயர்ப்பாளர்கள்.
90களில் மொழிபெயர்ப்பாளர்களாகக் காணப் பட் ட எ ஸ் . எம் . க மா ல் தீன் , கே.கணேஸ், இப்னு அஸ்மத் போன்றோர் களில் இப்னு அஸுமத் தொடர்ந்தும் எழுதி வருகின்றார். மற்றைய இரண்டு பேரி னுடைய ஆக்கங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஈழத்து. இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பு சிறு கதைகளின் பங்களிப்பும் முக் கியமான தாகும்.
90களில் சிறுகதை படைத்தவர்களான வரதர், நந்தி, மாத்தளை, வடிவேலன், நீர் கொழும்பு முத்துலிங்கம், த.கலாமணி, செ. பொ.சிவநேசன், ஜெயமோகன், கே.சிவராஜா, கே.விஜயன், அழகு சந்தோஸ், பா.ரத்னசபா பதி, போன்றோர்களும் தாமரைச்செல்வி, பாலரஞ்சனி, சிவாணி போன்றோர்களும் சிறுகதைகள் எழுதவில்லை. இந்தக் கால் கட்டத்தில் அவர்களின் சிறுகதைகளினைக் காணமுடியவில்லை. ஏனையோர் தொடர்ந் தும் எழுதுகின்றனர். செங்கையாழியான், தெணியான், தெளிவத்தை ஜோசப், டொமினிக் ஜீவா, ப.ஆப்டீன், மு.அனாத ரட்சகன், ச.முருகானந்தன் தில்லைச்சிவன், செ.யோகநாதன், எஸ்.முத்துமீரான் போன் றோருடன் புதிய பல எழுத்தாளர்களும் சிறு கதைகளினை இக்காலப்பகுதியில் எழுதி யுள்ளனர். உதாரணமாக, யுகதர்மகன், இணு வையூர் உத்திரன், ஒலுவில் அமுதன், ஆசி.
மல்லிகை ஒக்டோ

கந்தராஜா, ரவிவர்மா, மருதமைந்தன், கதிர் காமநாதன், சீனா.உதயகுமார், பதுளை சேனாதிராஜா, ந.வினோதரன், ஆ.இரத்தின வேலோன் போன்ற புதிய இளைஞர்களும், இன்னும் பலரும் சிறுகதைகளினைப் படைத்துள்ளனர்.
எனினும் கடந்த காலங்களில் அதாவது 2001 இற்கு முற்பட்ட காலங்களில் எழுதி வந்த சிறுகதை எழுத்தாளர்கள் பலர் சிறு கதைகளினை இக்காலப்பகுதியில் எழுதாது விட்டது விமர்சனத்துக்குரியதாக காணப்படு கின்றதுடன் குறைபாடாகவும் காணப்படு கின்றது.
மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரதேச மண் கமழும் சிறுகதைகளினை எழுதியுள்ள னர். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலையகம் போன்ற இடங்களில் பிரதேச மண் வாச னையை சிறுகதைகளில் காணக்கூடியதாக உள்ளது. இந்த எல்லைக்குள் மாத்திரம் நின்று விடாது பதுளை, கெக்கிராவ, ஒலு வில், திக்கு வல்லை, இணுவையூர், திரு நகர், வெலிப்பன்னை, கந்தர்மடம், புலோலி பூர் போன்ற பிரதேச ரீதியான எழுத்தாளர் களின் சிறுகதைகளினை காணக்கூடியதாக உள்ளது. முந்திய காலத்தினை விட இந்தக் காலப் பகுதியில் பிரதேச ரீதியான எழுத் தாளர்களின் தாக்கத்தினை அதிகளவில் காணக்கூடியதாக உள்ளது. எனவே ஈழத்து சிறுகதை வளர்ச்சிக்கு மல்லிகையின் பங் களிப்பினை நாம் காணலாம். இவ்வாறு பிர தேச ரீதியான எழுத்தாளர்களுடன் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை பும் நாம் அவதானிக்கலாம், உதாரணமாக, லண்டன், சீனா, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி போன்ற வெளிநாடுகளில் இருந் தும் சிறுகதைகள் எழுதி வருகின்றனர். சீனா. உதயகுமார், ஸ்ரீரஞ்சனி (கனடா) உஷா ஜவாகர் (அவுஸ்திரேலியா), பொ.கருணா பர் - 2012 * 71

Page 74
பி)
டு $ 6 4
கி.
கம்
பா
கரமூர்த்தி (ஜேர்மனி) போன்றோரினையும் ன. குறிப்பிடலாம். எனவே மல்லிகையானது. ஈழத்தில் மட்டும் முடங்கி விடாது கடல் கடந் து பல நாடுகளிலும் சிறுகதை வளர்ச்சிக்கு துணை நிற்கின்றது எனலாம்.
ம எனவே, 2001-2010 வரையான காலப் 37 பகுதிகளில் வெளிவந்த மல்லிகை சிறு | கதைகளில் பொருளடக்கம், சிறுகதை யுத்தி கள், எழுத்தாளர்களது பங்களிப்பு என்பன பற்றி ஆய்வு செய்யப்பட்டுள் ளதுடன் | புதுமையான விடயங்களினைக் காலத்துக் குக் காலம் டொமினிக் ஜீவா அவர்கள் உள் வாங்குவதனை அவதானிக்கக் கூடியவை யாகக் காணப்படுகின்றன. மல்லிகை ஆசிரி யர் பெரும்பாலும் தரமான சிறுகதைகளி |
தா னையே உள்வாங்கியதனை சிறுகதையாசிரி
எ யர்களின் சிறுகதைகளினை வைத்து கூறக் கூடியதாக உள்ளது. இருப்பினும் யாவும் தரமானவை என்று கூறிவிட முடியாது.
2001ல் சிறுகதைகள் மிகவும் குறை வாகவே வெளிவந்தன. 8 சிறுகதைகள்தான் | வெளிவந்துள்ளன. சிறுகதைகளின் எண்
ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதை | அவதானிக்கலாம். 2010ல் 51 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. எனவே 8 ஆகக் காணப் பட்ட சிறுகதைகள் 51ஆக வளர்ச்சியடைந் துள்ளதன் மூலம் ஈழத்து சிறுகதையில் வளர்ச்சியினை அவதானிக்கலாம். ஆண்டு
eெ மலர்களில் வெளிவந்த சிறுகதைகளின் எண்ணிக்கையைத் தவிர மேற்குறிப்பிட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அதாவது எமக்குக் கிடைக்கப் பெற்ற மல்லிகை சிறு
உ கதைகளினைக் கொண்டு 2001 - 8, 2002 வி. - 20, 2003 - 25, 2004 - 18, 2005 - 33, தி 2006 - 21, 2007 - 18, 2009 - 34, 2010 -
சிற
பெ 51 என சிறுகதைகளின் வளர்ச்சி வீதத்தி
20144, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவ டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த ந
அச்சகத்தில் அச்சிட்டு வெள்
8 டி 5 4
8 உ8
தர்

மனக் காணலாம். இவ்வாறு 10 வருட ாலத்திலும் மொத்தமாக ஏறத்தாழ 254 சிறு
தைகள் வெளிவந்துள்ளன.
2001 ஏப்ரல் மாத இதழ் 272ஆவது ாத இதழுடன் தொடங்கி 2010 டிசம்பர் 79ஆவது இதழிலே முடிவடைகின்றது. டையிலே உள்ள 97 இதழ்களில் 5 தழ்கள் கிடைக்கப் பெறவில்லை. ஏனைய
• இதழ்களிலும் உள்ள சிறுகதைகளான 54 சிறுகதைகள் ஆய்வுக்கு எடுக்கப்பட் ள்ளன. இவற்றினைக் கொண்டு இந்த பூய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் Tறான இந்த சிறுகதைகளில் அதிகூடிய றுகதைகளினை எழுதிய ஆண் எழுத் எளர்களுள் ச.முருகானந்தனும், பெண் ழுத்தாளர்களுள் ஆனந்தியும் காணப்படு ன்றனர். இவர்கள் இருவரினதும் சிறு தைகள் மிகவும் காத்திரமானதும் யதார்த்த ானதாகவும் காணப்படுகின்றன. ச.முருகா ந்தன் யுத்தம் பற்றி எழுதிய சிறுகதைகள் கவும் சிறந்தவையாகக் காணப்படுகின்றன. பூனந்தி அவர்கள் பெண்களின் பிரச்சினை ள் பற்றி பெருமளவில் எழுதியுள்ளார்.
மல்லிகை சிறுகதைகளில் சுடலை பானம், கணவன் ஒரு கயவன், இன்னொரு டியலுக்காய், உண்மை வலி, மண்ணின் மந்தர்கள், மனித சாதி போன்ற கதைகள் மந்த கதைகளாகவும் யதார்த்தத்தினை வளிப் ப டுத் து வனா கவும் உள் ளன. நமைக்கு ஒப்பரேசன், அம்மம்மா, ஜேர்மன் த்தா போன்ற கதைகள் தனிமனித உணர் னை மட்டுமே காட்டுகின்றனவேயன்றி ண்மையின் பிரதிபலிப்பினை காண ல்லை. இருப்பினும் பெரும்பாலும் யதார்த் னை வெளிப்படுத்துவதனால் மல்லிகை றுகதைகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு சரும் பங்காற்றுகின்றன.
ரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான மேடு, 103A, இலக்கத்திலுள்ள Prof11ac Printers எயிடப் பெற்றது.

Page 75
பாப் பம்.
'ருவருள்
UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY
'2 பொலிசில், ஜீவா
பயட் - ட ப ட
நீங்கள் தரமான இலக் “மல்லிகைப் பந்தல்'
தொடர்ந்து |
கடந்த 47 ஆண்டுகளுக்கு ( சார்ந்த படைப்பாளிகளி நூல்களை வெளிய
மல்லிகைப் பந்
மல்லிகைப் பந்தல் வெளியீ போது, அதனது பொருளாதா
இதழுக்கும் சுவறு. ஞாபகத்தில் வைத்து
மல்லிகை
தொலைபேசி 201/4, புதிய கதிரேச

மமகவின் அடுபவப்
பானம்
க்கியச் சுவைஞரா? வெளியீடுகளைத் படியுங்கள்.
மேலாக நமது மண்ணைச்
ன் பல் துறைப்பட்ட விட்டு வருகின்றது, தல் நிறுவுனம்.
டுகளை நீங்கள் வாங்கும் ர ஆதரவு மல்லிகை மாத கிறது என்பதை துக்கொள்ளுங்கள்.
ப் பந்தல் சி : 2320721
ன் வீதி.கொழும்பு 13.

Page 76
Digital Centre We Are leading Towards to new pr
! 12
• Low Cost
• High Speed
• High Quality
Positive
Plates
Colour Separation
diukulu
Digital Pro Lab & Digi

Pvt Ltd Fints in various styles
y Paper or Any Board 200 dpi x 8 bit High
Resolution colour output norama Print 13x40
KONICA MINOLTA
al Offset Press