கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2012.11-12

Page 1
50வது ஆண்டை நோக்கி...
மனம்
தமிழ் இலக்கியத். சகோதர சிங்கள
நவம்பர்-டிசம்பர் 2012

என்ன ?
அயோபொகேவோ
தை நேசிக்கும் - எழுத்தாளர்
விலை 50/-

Page 2
மல்லிகைக்கு
-மல்லிகை

வாழ்த்துக்கள்
அபிமானி -
TTTTTTTTT

Page 3
கவிதை
* முல்லை முஸரிபா * |
ஞாபகக் குறிப்பு விடியல் சிவா
- ந.இரவீந்திரன்
திக்கவயல் சி.தர்மகுலசிங்க
- த.எலிசபெத்
சிறுகதை :
* க.கோபாலப்பிள்ளை* கே
மொழிபெயர்
சிங்களத்தில்: பேராசிரியர் லிய. தமிழில் ; எம்.ரிஷான் ஷெரி
தொகுப்பு : உபாலி லீலாரட்னவின்
NAWWWWW
ஆலவி அ.

=ழக் கவி * முல்லை வீரக்குட்டி
" விமர்சனம் ஆர்.எம். நெளஷாத் 'வெள்ளி விரல்'
மேமன்கவி
நேர்காணல்
உபாலியுடன்
ஒர்
உரையாடல் .
5.எஸ்.சுதாகர்* ச.முருகானந்தன்
ப்பு- ஆய்வு
எகே அமரகீர்த்தி
நாவல்கய்ல் இருந்து #l+) பகுதிகள்
ஸேற்றவை
தூண்டில்

Page 4
'டாபொ1 பாடு பதிபிள்ளாய, .
- ஈடுபட்டார் பிmid 4ா EEE
50. ஆண்டை
பய பாராட
நவம்ட
FI பாபு
பபபா.
சப பன்டா
20114, Sri K
Colon
Ta: MaltikaiJeev
பாராளுமன்றத்தில் ஏ.எச்.எம்
அ சுழத்சுத் தமி மீண்டும் ஒருமுறை பாராளுமன்ற உறு மன்றத்தில் ஈழத்து தமிழ் இலக்கியத்தை தமிழ் சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கு . சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.
இவ்வாறாக ஈழத்துத் தமிழ் இலக்கிய அடிக்கடி இலங்கைப் பாராளுமன்றத்தில் அஸ்வர் அவர்கள் இவ்வாறு உரையாற்ற இருப்பதே முதற் காரணமாகக் கொள்ளல் இலக்கியத்தைப் பற்றி சமூகத்தின் பல்கே ஏற்பட்டுள்ளதென்பதையும் அஸ்வர் அவர்க
"தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒரு நா அவ்வுரை பாராளுமன்றத்தின் உத்தியோ பதியப்படுவது இலங்கையில் மட்டுமே சா தமிழ் இலக்கிய உலகத்தினர் அஸ்வர் பட்டுள்ளார்கள். .
இலங்கைப் பாராளுமன்றத்தைப் டெக உறுப்பினர்கள் தமிழ் இலக்கிய உணர்வு சிந்தனைவாதிகள் தொகையளவில் குள் இன்று வரை ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் கலாச்சார பிரதி அமைச்சராகப் பணிபுரி

பருங் சித்திரம் - கள்
பேகளில் படபாளம் 1 பறும் நட்புபவர்,
பசுளாடு துர்காருவார்."
[#Lihார் Hrodார்iைve imaatht, yogastare
ஆவது.
க மப்பில், நாட்டினப்ப்.
பவுடடே போயா ம் என்பது நோக்கி...
பாப்பா மாக்ரபப்டி பா ர்
ப பராபபிட்ட மாபா பாப்ர்ய பு பர்-2012
பயக்குமாரும்
பாசப்பல் கட்சி போயர் பெரிய H பப
401)
பாப்பா பார்!
aேthirasan St,
bg = 13. 2320721) கறுathi00.Curri 19ம் யை IE
அஸ்வர் அவர்களின் உடரையும், ம் இலக்கியமும் அப்பிலார் ஏ.எச்.எம்.அஸ்வர் -1' வர்கள் : 14 , ப ( 15
ப் பற்றி பேசியுள்ளார். அமுறை 111 தத், நிதியுதவி வழங்குவதற்கான பிரேர 601ாகா!!!!
யத்தைப் பற்றி ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் உரையாற்றி வந்திருப்பதை நாம் அறிந்ததே. றுவதற்கு அடிப்படையில் ஒரு கலைஞராக மாம். அடுத்து, சமீப காலமாக ஈழத்துத் தமிழ் வறு தரப்பினருக்குமிடையே ஒர் அவதா?i) களின் உரை எயக்கு, எடுத்துக் காட்டுகி"). ட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதும், கப்பூர்வமான ஆவணமான 'ஹன்சாட்டில் எத்தியமாகியுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்
சாறுத்தவரையில் தமிழ் பேசும் பாராளுமன்ற வு மிக்கவர்கள், படைப்பாளிகள், இலக்கிய றைவாக இருப்பினும் கூட, அன்று முதல் ள், மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள், ந்த பி.பி.தேவராஜ் அவர்கள், தற்போது நீதி

Page 5
அமைச்சராக பணிபுரியும் ரவூப் ஹக்கிப் குறிப்பிடலாம்,
இவர்களில் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்க மாகத் திகழ்கின்றார். பாராளுமன்றத்தில் அவர் முஸ்லிம் கலாச்சார பிரதி அமைச் இலக்கியவாதிகள் மட்டும் அல்லாது முக் உட்பட நூற்றுக்கணக்கான கலை இலக்க என்ற மகுடத்தின் கீழ் கெளரவித்திருப்பா
அஸ்வர் அவர்களின் மேற்படி உரை ! - சிங்கள் அங்கத்தவர்கள் இலங்கை இலக். அறிந்து கொள்ளக் கூடியதாக அமைந்தது. கலை இலக்கிய உணர்வு மிக்கவர்களாக ! இருந்தும், அவர்தம் கலை இலக்கிய எ அறிந்திருக்காத சூழலில் ஏ.எச்.எம்.அஸ்வர் சிங்கள இலக்கிய வளர்ச்சி சம்பந்தமான த இருக்கின்றது. உதாரணமாக, இம்மாத ம சகோதர சிங்கள் எழுத்தாளரான உபாலி
கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் என்ற இந்தியாவில் நல்லி திசை எட்டும் விருத்த பெற்றுக் கொண்டதன் மூலம், இந்தியாவில் நூல் விருதினை பெற்றுக் கொண்டது எ அவர்களின் உரையின் மூலமே அறிந்து
மேலும் அஸ்வர் அவர்களின் இந் உடரையை விட முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றும் உரைகள் தமிழ் பேசும் மக்களி இருப்பதனால் இன்னும் தீர்க்கப்பட வேண் அதுவும் ஓர் அம்சமாக இருப்பதே காரல் அவர்கள் ஆற்றும் அவ்வுரைகளில் ஒரு மா பொதிந்திருப்பதை அவதானிக்கலாம்.
அதன் காரணமாக அஸ்வர் அவர்க விடயங்களை நடைமுறைப்படுத்தும் 'அதிக ' உணர்வும், முயற்சியும், ஆர்வமும் அமைய 2.ரையில் காணப்படும் விடயங்களுக்காக முறைப்படுத்துவதற்கு அஸ்வர் அவர்கள் கலை இலக்கிய உலகம் ஒத்துழைப்பு வீ கலை இலக்கிய உணர்வுடன் அதைப் போன்ற மிக முக்கியமான ஒரு தளத்தில் போன்ற செயற்பாட்டாளர்களின் உழைப்பு

ம் அவர்கள் ஆகியோரை உ.த.4ாரணாமாகக்
கள் இத்தகைய பணிகள் புரிவதில் முன்முக
அதைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல் சராகப் பணியாற்றிய போது (!yஸ்4 ம் காக எஸ்லிம் அல்லாத கலை இலக்கியவாதிகள்' கியவாதிகளை வாழ்வோரை வாழ்த்துவோம் தெயும் இங்கு நாம் குறிப்பிட வேளர்), பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகோதர . கியத்தைப் பற்றி பல்வேறு புதிய தகவல்கள்
அச்சிங்கள சகோதர அங்கத்தவர்கள் பலர் இருந்தும், அவர்களில் பலர் எழுத்தாளர்களாக - பளர்ச்சியைப் பற்றி பிரஸ்தாபித்திருப்பதை 5 அவர்களின் மேற்படி உரையின் மூலம்தான் தகவலைக் கூட அவர்கள் அறியக் கூடியதாக ல்லிகை அட்டைப்படத்தை அலங்கரிக்கும் லீலாரத்ன அவர்கள் தமிழக எழுத்தாளரான நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்து, தினை சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காகப் ன் வரலாற்றில் முதன் முதலாக ஒரு சிங்கள என்பதை மேற்படி அங்கத்தவர்கள் அஸ்வர் கொண்டார்கள். த , உரை வெறுமனே சம்பிரதாயபூர்வமான து. அதற்குக் காரணம் அஸ்வர் அவர்கள் ன் கலை கலாசாரம் சார்ந்த விடயங்களாக டிய தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் கனமாக இருக்கின்றது. இவ்வாறாக அஸ்வர் எனசீகமான உணர்வும், ஆர்வமும், முயற்சியும்
ள் ஆற்றும் அந்த உரைகளில் பேசப்படும் -ாரம்' கொண்ட சக்திகளிடமும், அதே மானசீக பப் பெற்றால்தான் அஸ்வர் அவர்கள் ஆற்றும் ன தீர்வுகள் சாத்தியமாகும். அவற்றை நடை - கொடுக்கும் அழுத்தத்திற்கு ஈழத்துத் தமிழ் . வழங்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் - பற்றிய பிரச்சினைகளை பாராளுமன்றம்
• குரல் கொடுக்கும் அஸ்வர் அவர்களைப் புக்கு தகுந்த பயன் கிட்டுவதாக அமையும்.
முக்கி-4

Page 6
அட்டைப் படம்
இன்றைய இ.
உபாலினி
உபாலி லீலாரத மொழிபெயர்ப்புப் பணி ஒரு சிங்களவராக . படைப்புகளை சிங்கம் மகிழ்ச்சி மேலிடுகின்
இதுவரை இருபது பெயர்த்துள்ளார். மல் காந்தன், உதயணன், தாளர் நூல்களை - ம எழுத்தாளர்களான தெ சுஜாதா போன்றவர்கன செய்துள்ளார்.
மொழிபெயர்ப்புக்க (பாரதி விருது, நல்லி
சிரமாபிமானய கெளர
1 தென் மாகாணம் : இவர், வளர்ந்ததும் பம் யில் தான். தற்பொழுது வாழ்ந்து வருகிறார். செய்த இவருக்கு இர
மல்லிகை 2012 -

லக்கியச் சூழலில் ன் வருகை
- திக்குவல்லை கமால்
தின என்றவுடன் காலத்தின் தேவையான யில் ஈடுபடுகின்ற ஒருவர் என்பதற்கப்பால், இருந்து கொண்டு தமிழ் இலக்கியப் ளத்திற்குக் கொண்டு செல்கின்றாரே என்ற
!றது.
த்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை மொழி pாண்டன், ஈழத்து சோமு, பத்மா சோம
ஜீவகுமாரன் போன்ற இலங்கை எழுத் ட்டுமன்றி, புகழ் பெற்ற இந்தியத் தமிழ் ஜயகாந்தன், பிரபஞ்சன், சின்னப்ப பாரதி, பள சிங்கள வாசகர் வட்டத்தில் உலாவரச்
காக அரச இலக்கிய சான்றிதழ், சின்னப்ப திசையெட்டும் விருது என்பனவற்றையும்
வ விருதையும் பெற்றுள்ளார்.
அஹங்கமையைப் பிறப்பிடமாகக் கொண்ட, புத்ததும் மத்திய மாகாணம் தலவாக்கலை க களுத்துறை மாவட்டம் ஹொரணையில் மாமன் மகள் இந்துமதியை திருமணம் . 'ண்டு பிள்ளைகள்.
நவம்பர் - டிசம்பர் 4 |

Page 7
இவரது அப்பா திரு. குணபால அச் சுத் துறையைத் தொழிலாகக் கொண்டவர். தமிழ், முஸ்லிம் நண்பர் களோடு நெடுங் காலம் பழகியவர். அப்பா வழியாக உபாலி இரண்டு விடயங்களைப் பெற்றுக் கொண்டுள் ளார். அச்சுத்துறையையே தனது தொழி : லாக வகித்துக் கொண்டு அதன் நவீன | எல்லைகளையும் தொட்டுள்ளார். இதன் வெளிப்டIாடாக 'அச்சுத் தொழில் நுட்பம்" (முத்ரன தாக்ஷன) என்ற நூலை வெளி யிட்டுள்ளார்.
இரண்டாவதாக, தமிழ் சகவாசத் தின் காரணமாக தனது மொழியறிவை விருத்தி செய்து கொண்டதால் ஒரு நல்ல இலக்கிய மொழிபெயர்ப்பாளராக வளரக் கூடிய வாய்ப்பு அவருக்குக்
கிட்டியது.
தற்போது கொடகே நிறுவன வெளி யீட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிக் கிறார்.
லக்திவ, சடன, திரமின, கல்பனா ' (சஞ்சிகை) போன்றவற்றில் ஊடகவிய லாளராகவும் செயற்பட்டுள்ளார் என் பதை நாம் மறந்துவிட முடியாது.
* தமிழ், சிங்கள எழுத்தாளர் சங்கத் தின் ஸ்தாபக உறுப்பினராக உபாலி லீலாரத்ன அதன் முக்கிய செயற்பாட் டாளரும் 'தீப(ம்)' சஞ்சிகையின் தொகுப் 4.Jாசிரியராகவும் கடமையாற்றுகிறார்.
தமிழ், முஸ் லிம் எழுத்தாளர் களோடு நெருக்கமான தொடர்பு வைத் துள்ள இவர் இந்திய, மலேசிய குறிப் பிடத்தக்க எழுத்தாளர்களோடும் நெருக்க - மாகச் செயற்படுகிறார்.
மல்லிகை 2012 - ந

“யுத்தத்திற்குப் பின்னரான இலக் கியம், இனப் புரிதல்களோடு இலங்கை யைக் கட்டியெழுப்பும் ஊற்றுக் கண் களைக் கொண்டிருக்க வேண்டும். எந்தப் பேதமுமின்றி சகல படைப் பாளிகளும் அதில் பங் காளியாக வேண்டும்” என்று தெரிவிக்கும் உபாலி யின் சுயமான ஆக்கங்களையும் நாம் மறந்துவிட முடியாது.
- நான்கு நாவல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். இவ்வாண்டில் இன்றும் இரண்டு நாவல்கள் வெளிவர வாய்ப்புண்டு. இவரது சில நாவல்கள் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பேசுகின்றன,
'விடைபெற்ற வசந்தம்' (பின்வன் தலாவ) என்ற நாவல் மலையகப் பின்னணியில் சிறார்களை வைத்துப் பின்னப்பட்டுள்ளதாகும். அதில் தானும் ஒரு பாத்திரமென்று தெரிவிக்கிறார். இந் நாவலில் பிரதான கதாபாத்திரமாக வெள்ளையன் என்ற தமிழ் சிறுவன் இயங்குகிறான். மலையக இலக்கியம் பற்றிப் பேசும் போது இதனையும் ஒரு கூறாக சேர்த்துப் பார்ப்பது ஆரோக்கிய மானதாகும்.
மேற் குறித்த நாவல் தமிழ் மொழி பெயர்ப்புக்கூடாக தற்போது மலையாள மொழியில் வெளிவந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
இன்றைய இலக்கியச் சூழலில் உபாலி லீலாரத்ன விசேட சிறப்பியல், புள்.ளதொரு ஆளுமையாகத் திகழ் கிறார்.
ம்பர் - டிசம்பர் 5 ,

Page 8
அன்று வெள்ளிக்கி
மாலை ஆறு மணி
ஒலிபெருக்கி ஒலிக்கத் நடைபெறவுள்ள பொங்கல் வேள்வியைபெ கொண்டிருந்தது. ஆயத்தங்கள் நடைபெ ஒலிபெருக்கியை நேரகாலத்துடன் ஒலிக்
ஆண்டுக்கொரு முறை இந்த உற்சவ போது, இரவிரவாகப் பொங்கலுக்கான ஆ நடைபெறும். அதைத் தொடர்ந்து காை
* பலி
க கோபாவப்ப்ப்ர்ரை
உள்ளன. கோவிலின் முன்புறமாகச் சிறிய சிறிய மடமும் அதை ஒட்டினாற் போல் அவ்வீதியால் தெற்குப் பக்கமாகச் சிறிது விடலாம்,
பெரும்பாலும் அந்தக் கோவில் சுற் யாகவே இருந்தது. காலை, மாலையில் வரத்துச் செய்வர். அதைவிட 'சுடலைக் வரும்போதுதான் அப்பகுதியில் அதிக ச
மல்லிகை. 2012

கிழமை!
சிக்கெல்லாம் சுடலை வைரவர் கோவிலில் த் தொடங்கியிருந்தது. நாளை சனிக்கிழமை யாட்டி கோவில் சுற்றாடல் துப்பரவாக்கப்பாட்டுக் றுகின்றன என்பதைத் தெரிவிக்குமாப்  ே19ால், க்க விட்டிருந்தனர். ம் நடைபெறுவது வழக்கம். அந்த உற்சவர் சின் யத்தங்கள் நடைபெற்று, காலையில் பாடல் ல ஏழு மணியளவில் ஆரம்பமாகும் நீர் பாய்
வெட்டு முடி வடைந்ததும் அங்கு ஒரு திருவிழா நடந்ததற்கான அடையாளமே தெரியாதபடி கோவில் வெறிச்சோடி விடும்.
. இந்த வைரவர் கோவில் பெரிய, தொரு கோவிலுமில்லை, கோவிலை அண்டி குடிமனைகள் கூட இல. 'கோவிலிலிருந்து அரை மைல், முக் கால், மைலுக்கப்பால்தான் குடிமனை கள் அமைந்துள்ளன. கோவிலின் இடதுபுறமும் வலதுபுறமும் வயல் வெளிகளும், பின்புறமாக இந்துக் களின் சுடலையும், அதற்குப் பின்புற மாக வயல்வெளியும், அதைத் தாண்டிச் சென்றால் பனங்கூடல் களிடையே
கிறிஸ்தவர்களுக்கான சவக்காலையும் ப சிதைவடைந்த கேணியும், அதற்கும் அப்பால் தெற்கு வட்டுக்காக கிறவல் வீதியும் உண்டு, து தூரம் சென்றால் கடற்கரையை அடைந்து
றாடல் சனநடமாட்டம் குறைந்த ஒரு பகுதி கல் கடற்றொழிலாளர் அவ்வீதியால் போக்கு 5கும் சவக்காலைக்குழு இறுதிச் சடங்குக்கு =னநடமாட்டத்தை அவதானிக்கலாம். )
- நவம்பர் - டிசம்பர் 6 -

Page 9
ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டி லில் வைரவ சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு நாளாந்த பூசையும் நடப்ப தில்லை. வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் அந்தக் கோவிலுக்கு உரிமை கோரும் குடும்பத்தில் ஒருவர் விளக்கேற்றுவார். அந் தக் கு டும் பமே வழி வழியாக அதனைப் பராமரித்து வந்துகொண்டிருக் - கிறது.
"நாளைக்கு வேள் வி போலை. இப்பவே 'லவுட் ஸ்பீக்கர்...' போட்டுட் "டாங்கள்" என்றான் யோகேந்திரன்.
"ஓ... நாளைக்கு இவ்விடமெல்லாம் ஒரே கலகலப்பாகத்தான் இருக்கப் போகுது" என்றபடி சைக்கிளை வேகமாக மிதித்தான் ரவி.
இருவரும் நீண்டகால நண்பர்கள்: அவர்கள் ஆலய வழிபாடுகளிலோ, இந்தக் கொண்டாட்டங்களிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதோடு, வேள்வி! போன்ற மூடப் பழக்கவழக்கங்களை இல் லாதொழிக்க வேண்டுமென்ற அவாவும் கொண்டவர்கள். ஆனால், இவற்றைச் செய்பவர்களது கூட்டம் வலுவானதென்ப தால் நேரடியாக எதுவும் செய்ய முடியா திருந்தனர்.
நேரம் கிடைக்கும் மாலை வேளை களில் இருவரும் கடற்கரைப் பக்கம் போய் அங்குள்ள கடற்றொழிலாளர்களின் மடத்தில் இருந்து நாட்டு நடப்புக்களையும் ஊர்ப் புதினங்களையும் பற்றி அளவாளவி விட்டு வருவதுண்டு. இப்போதும் கடற் 'கரைக் கே போய்க் கொண் டிருந்தனர். அ ங் கு போ வ தா னால்  ைவர வர் கோ விலைக் கடந் து தான் போக வேண்டும். அவர்கள் கோவிலடியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது,
மல்லிகை 2012 -

“நாளைக்கு ஆற்றை கி.ாயாம் பெரிய கிடாய்?” என்றான் யோகேந்திரன்.
“வழக்கம் போல இம்முறையும் காங் கேயன்ரை கிடாய்தானாம் பெரிசெண்டு கதைக்கிறார்கள். ஆனா, வேறையும் ஆரோ வெளியில கதை வெளிவராத மாதிரி போட்டிக்கு வளக்கிறான் எண்டும் கேள்வி. உண்மை பொய் நாளைக்குத் தான் தெரியும்.”
ரவி இவ்வாறு கூறியதும், "காங்கே யானை வெல்லேலாதடாப்பா. உனக்குத் தெரியும்தானே. அவன் கிடாய் வளக்கிற மாதிரி...'' என்றான் யோகேந்திரன்.
காங்கேயனின் கிடாய் வளர்ப்பு முறை பற்றி அந்நாட்களில் கதை கதையாகப் பேசிக்கொள்வார்கள். அவன் கிடங்கு வெட்டி அதைச் சீமெந்தாலை எல்லாம்' பூசி, லைற் எல்லாம் போட்டு, கழிவுகள். போறதுக்கு ஏத்த மாதிரி எல்லா ஒழுங்கும் செய்து அதுக்குள்ளை ஆட்டை விட்டுத் தான் வளக்கிறவன். கிடங்குக்கை விட்டு வளக்கிறதுக்கு ரெண்டு காரணம் இருக் காம். ஒண்டு, மற்றவையின்ரை கண் ணிலை வேள்விக்கு முன்னுக்கு கிடாய் தெரியக்கூடாதெண்டது. மற்றது, அப்பிடி - கிடாயை கிடங்குக்கை விட்டு மேலை உயரமா இலை, குழையளைத் தொங்க விட்டா, கிடாய் தொங்கித் தொங்கி அதைத் தின்னிறதால் அதுகின்ரை வளர்ச்சியில் உயரம் கூடும் எண்டது. இப்படிப் பலவாறான கதைகள் இருந்தன.
கிடாய்க்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு குடுக்க, கிடங்கைத் துப்பரவாக்கவெண்டு ரெண்டு, மூண்டு - வேலையாட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டுள்ளதாக வும் பேசிக்கொண்டார்கள்.
இருவரும் உரையாடியவாறே கடற் கரையை அடைந்து மடத்தில் அமர்ந்து கடற் நவம்பர் - டிசம்பர் 7

Page 10
5Tဏ် ၈ p # ၅IT Bဗီ ၌ 5Lai UT)
Dလ်လ် BIToဤလံ 56စာလံ BLIq စာ N BuuLiq56Sof m ၅၆၈ = 55TLa
T60 Lq(G,5560. ၅rbiဝိတံ, ၅ ၆ ပါးရတံ # ငါး ၆ လံ၈.ဦးထံITSU @ /blB flလံ 60 Nij 5 of pbTITLDT RGuL၆၊႕ T sorts Bibဗြ60T) .
. “@ 5 55 5 Tလဗုံ ဗုံဏ လub Li LoITL႕ ဗTLDIT LTSou LGpsor ဗိဝါစာ ၈L၆ p6, Lလ် 5G 60166 DILL5 5. ငါ IT Scor ( (55] 5 B 6016, T606OT 6ဗ်5pB. BIT စာလ (6ဗီ ဗီ စီ b60 လTub? fl, ရှူတေအဗီး ငါ၈ GSI ဏB
sofLT စာဃဏလ ၅TTA၏5 လTb ၅လံလ၊ ဗါ..IT ဏu IT Thi၏း url GurLGဗီ ဗီဇ လmb. #Lရsf၏ ဇာ . Lဏg BIT လံလ် ၅ ၆ b5 12Ti
560TLDIT 60T ၆၊ စာလ.. @ 16 ၏psစာ ဗီThi B ဏL- L ဲ ( ၄ ရ ( ဗုံဗLi b6odrLIT, လလB ၆ Goort LG5606ILIT L55 # ib ၅lib5
Tui ရရsor, LITLLIBCIq LITCL ၉၆ 5Cle စ6ဗီ(555T T60L လဲလ။
LDလံလ `®sif တရ႕ ရ6pITTAlm TorpIT DT @b D၆for Fubum] # ဏTL @ ၈Bib L#=Toot 6.5ဗီ 6Ij.
“efl, ITg 5 ဗြိ Ei 55 ၏ ဤuu၏ Bl TGဗီဗီ လျှb, ဏE ၈၆LITBIT ၏ဗီစီ ၆ ငါး၊ LIT5 6 Lq5/T80. Uပါ၊
မော်လံvဏLD လာ5 Jgb Gu၏ ၍ ထT Thi 5 ကို လဲ လ ၊ BT Thi L Thi e LT6 ၍5 ဤum. | 6 i55 ၏es
၈ လLULT BL (GTE (5) UT (B Bl"
ဏလ စ္သလTL BLDလံလT (Kj Ei Els ဗိ? '6 60T ဗ60T B 5 Thi ဗီဗီ ၅ifuဝံပါsUIT 6ဖီ၊, uuTB [ib၏ly 6.
ဆလံလ်5 2012

. "உவங்களுக்குச் சொல்லி, விளங்கப் 5 படுத்தித் திருத்தேலாது... மச்சான். அப் படிச், சொல்லப் போனா, சொல்லுறவனை 'நாஸ்திகன்' எண்டு முத்திரை குத்து
வாங்கள். இதுக்கு ஒரே வழி சட்டம் போடு டி றதுதான். இவ்வளவு காலத்திலையும்
ஆலயங்களில் உயிர்ப்பலி கொடுக்கிற' தைத் தடுக்கச் சட்டமில்லைக் கண்டியோ. அப்பிடி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து கொஞ்சப் பேரைத் தண்டிச் சாத்தான் உவங்கள் வளத்திலை வருவாங்கள். மற்றும்படி இவங்களுக்குச் சொல்லிப் டபிரயோசனமில லை" என்று தனது கருத்தைச் சொன்னான் ரவி. எ. "அது சரிதானடாப்பா. 'மாட்டுக்கு 11:ாடு. த சொன்னா கேக்காது. மணிகட்டின மாடு ர சொன்னாத் தான் கே க் கும்' என டு
எங்கடை பெரியவை சொல்லி வைச்ச , மாதிரி கடுமையான ஒரு சட்டம் வந்தாத்
தான் உதுகளுக்கு முடிவு கட்டலாம்'' என ] ரவியின் கருத்தை முழுமையாக ஏற்றுக் ா கொ ள் ளும் பாங் கில் பேசினான் எ யோகேந்திரன்.
நேரம் போவதே தெரியாது பேசிக் கொண்டிருந்த இருவரும், நன்கு இருட்டி) விட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவில் பக்கமாகவே. வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மின்சார வசதியில்லாத
அந்தப் பக்கத்தில் கார் பற்றரி மூலம்தான் த ஒலிபெருக்கி இயங்கிக் கொண்டிருந்தது. த் பற்றரி பழையதோ, 'சார்ஜ்' குறைந்ததோ டி : தெரியவில்லை ஒலிபெருக்கி ஈனப் கி வரத்தில் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. கு கோவில் 2-ரிமையாளர் "1ெ11 ரங் #5ல் த் பொங்க விரும்பும் அIr':14: பர் கம் | ? காலத்துடன் வந்த அதன் -ரன எக்!!பர், ரா, 1 சி களைச் செய்து,1<-1/4.1ாள்!' 111ாறு F.11!!! . கர் த. கேட்டுக்கொள்கிறேன்” என இடையிடை
அறிவித்துக்கொண்டிருந்தனர். - நவம்பர் - டிசம்பர் 8

Page 11
கோவிலடி என்றுமில்லாதவாறு மின் அலங்கார விளக்குகளால் பகல் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. “லைற் எஞ்ஜின்' மூலமே' மின்சாரம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. கோவிலின் முன் புறத்தில் கடா வெட்டும் இடம் சதுர வம் வில் கயிறுகளால் பிரித்து விடப்பட்டி ருந்தது. பக்கத்தில் அரைவாசி தூர்ந்து போன கேணியைச் சுற்றி யாரும் விழுந்து விடாதவாறு பாதுகாப்பாகக் கயிறு கட்டி விடப்பட்டிருந்தது. ..
பொங்கலுக்காக வந்திருந்த பெண் களும் அவர்களுக்கு உதவியாக வந்த பிள்ளைகள் அல்லது கணவன்மாரும் பொங்கலுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இவற்றை அவதானித்தவாறே ரவியும் யோகேந்தி னும் கோவிலடியைக் கடந்து சென்ற கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை ஆறு மணியான போதே வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் கிடாய்களைக் கொண்டு செல்லும் ஆ
வாரம் தொடங்கிவிட்டிருந்தது.. மோ தாளத்துடன் கொண்டு செல்வோரும் கிடாய்க்கு மாலை போட்டுக் கொண்டு செல்வோரும், வண்டில்களில் ஏற்றிக செல்வோருமாகச் சென்றுகொண்டிரு! தனர். கிடாய்களின் வயிறுகள் வீங்கி -- புடைத்திருந்தன. தோற்றத்தைப் பொ தாகக் காட்டி அதிக விலை விற்பதற்கா. இரவிரவாக அளவுக்கதிகமான உணனை ஊட்டியதாலேயே அப்படி வயிறுகள் புடைத்திருந்தன போலும்.
ஆங் காங் கே மறி ஆடுகளை! கொண்டு செல்வோரும் தென்பட்டன 'எரிஞ்ச வீட்டில் பிடுங்கினது அறுதி' என்பது போல, சாகப் போகிற கிடாய்கள் மூல இலவசமா கத் தமது ஆடு க ளை.
மல்லிகை 2012

சினைப்படுத்திவிடும் நோக்கில் சிலரும், கேள்விக்காகக் கொண்டுவரப்படும் கிடாய் களில் அதிகமானவை ஒழுங்குமுறைப்படி வளர்க்கப்பட்ட, உயர்ந்த இனத்தவை என் பதால், அந்த வகையான பரம்பரையை உண்டாக்கும் நோக்கில் சிலருமாக கணிச + மான மறி ஆடுகளையும் கொண்டு | சென்றுகொண்டிருந்தார்.
சில கடா சொந்தக்காரர்கள், 'சற்று * நேரத்தில் சாகப் போவதுதானே' எனச் சினைப்படுத்தும் கைங்கரியத்துக்குச் சம்
மதிப்பார்கள். ஆனால், சிலரோ சம்மதிக் 5 கவே மாட்டார்கள். சினைப்படுத்தும் நட
வடிக்கைக்கு ஒத்துழைத்தால், தமது கடா - வின் கம்பீரம் குறைந்து விடும், வீரியம் ற குறைந்து சோர்வடைந்து விடும். அதனால்
விலை வீழ்ச்சி கண்டுவிடும் என அனு வ மதிப்பதேயில்லை..
பல கடாய் கள் கோவிலடிக் குக் கொண்டுவரப்பட்டு விட்டன, இன்னும் ம் வந்துகொண்டுமிருந்தன. ர - இரண்டு, மூன்று கூட்டம் நாதஸ்வர,. T தவில் கச்சேரியுடன் காங்கேயனின் கடாய்
வந்துகொண் டிருப்பதான செய்தியும், நாதஸ்வர ஓசையும் கேட்டு வீடுகளிலிருந் தவர்கள் வீதியை நோக்கி ஓடுகிறார்கள், ' பார்ப்பதற்காக.
பெரியதொரு கூட்டம் சூழ வர, மாலை போட்டு நெற்றியில் குங்குமம் இட்டு அலங்கார நாயகனாய் காங்கேயனின் கடா வண்டில் ஒன்றில் வந்துகொண்டிருந்தது. கடாயால் நடக்க முடியவில்லை. சுமார் நாலடி உயரம் வரை மதிப்பிடக்கூடிய க பருத்த தோற்றத்துடன், நடுத்தர மாடு அள
வான மாடு போல அது காட்சியளித்தது. து வயிறு நன்கு புடைத்திருந்தது. எள்ளுப் ம் புண்ணாக்கைப் பொடியாக்கி தண்ணீரில் சீ ஊறவைத்து, அடிப்பாகத்தில் உறையும் - நவம்பர் - டிசம்பர் 9 .

Page 12
கல் குறுணிகளை நீக்கியபின் போத்தலில் நிரப்பி, -கடாயின் நாக்கை, கடவாய் பக்கத் தால் வெளியே இழுத்து வைத்துக் கொண்டு பேர்த்தலை வாயில் விட்டுக் சரிக்க, வேறு வழியின்றி விழுங்கிபே ஆகவேண்டும் என்ற நிலையில் மடக்.. மடக்கென கடாய் அந்தப் பதார்த்தத்தை மென்று விழுங்கிவிடும். காங்கேயனின் ஆடு வளர்ப்பில் இதுவும் ஒரு உண வூட்டும் முறையாக இருந்தது.
இரவிரவாக மூன்று, நான்கு தடவை கள் இவ்வாறு எள்ளுப் புண்ணாக்குக் கலவையைப் பருக்கியதால்தான் கடாயில் வயிறு இத்துணை பெரிதாகியிருந்தது.
எங்கிருந்தோ வந்து அந்தக் கூட்டத்தில் நுழைந்த இருவர், காங்கேயனின் கடா யைப் பார்த்துவிட்டு, "எட இது என்னடா கிடாய்... நாங்கள் வளத்த கணேசன்ரை கிடாய் எல்லே கிடாய்... அதுகின்றை வாலிலை தொங்க வேணும் இது. இந்த முறை எங்கடை கிடாய்தான். தலைக் கிடாய்” என நக்கலாகப் பேசினான் வந்த இருவரில் ஒருவனான கோவிந்தன். ..
''ஓமண ணை, அது 'லாண் ட றோவரி'லை வாற வடிவைப் பாக்கு வேணுமே... அது கண்கொள்ளாக் காட்சி யெல்லே!” எனக் காங்கேயன் பக்கத் தினரை வெறுப்பேத்தினான் மற்றையல் னான சுந்தரம். கணேசனின் . கடாயை வளர்த்தவர்கள் இந்தக் கேவிந்தனும் சுந்தரமும்தான்.,
: கணேசன் வீட்டில் இரவிரவாக நடந்த தண்ணிப் பாட்டியில் வயிறு முட்டச் குடித்துவிட்டு நிதானமிழந்துவிட்ட நிலை யில் இருவரும் காங்கேயனின் கடாயைட் பார்க்கும் ஆவலால் வந்திருந்தனர்.
காங்கேயனின் கிடாய் வளர்ப்பில் ஈடு பட்டவர்களுக்கு இவர்களது நக்கலையும்
மல்லிகை 2012 =

ல் நையாண்டியையும் பொறுத்துக்கொள்ள த முடியவில்லை.
இரு தரப்பினருக்குமிடையே வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியத. அங்கு நின்றவர்களில் பலர் காங்கேயன் தரப்பினர் என்பதால் கோவிந்தனும்
சுந்தரமும் நையப் புடைக்கப்பட்டனர். 5 அவர்களிடையே மோதல் இடம்பெற்ற
தைக் கவனத்திற் கொள்ளாத காங்கேய னின் மனக்குதிரை, அவங்கள் சொல்வது போல அந்தக் கணேசனின் கிடாய் முதலி டத்தைப் பிடித்துவிடுமோ என்ற வாக்கில் ஓடிக்கொண்டிருந்தது..
“எங்களைப் அடிச்சுப் போட்ட.ம் எண்டு கொக்கரிக் காதையுங்கோ! 1ா. 2011 (7) வெட்டு முடியட்டும், என்ன நடக்கு, ta,""சர், பாருங்கோ” என எச்சரித்தான் 1: ரலிந் தன், உள்ளே இறக்கிய தண்ணியில்
வீச்சு குறைந்துவிட்ட நிலையில். 5. "அதையும்தான் பாத்திடுவம்” என்றான் த காங்கேயனின் கடாய் வளர்ப்புக்காரனான
மாணிக்கம், _ "கிடாய் வளர்க்கிறாங்களாம் கிடாய். 5 இந்த முறை நீங்கள் தோக்கத்தாசோடா 28 .போறியள். திரும்பவும் சொல்லுறன். இந்த 5 முறை கணேசன்ரை கிட.ாய்தான் முதல் 4 இடத்தைப் பிடிக்கப் போகுது'' என்று
சொல்லிக்கொண்டே சுந்தரமும் கோயி!, தனும் குறுக்குப் பாதையாகப் பாவிக்கப் பட்ட வயல்வெளியூடாகச் சென்றனர். 5 "அப்பிடி நடந்தா இனிமேல் கிடாய்
வளக்கிற வேலையையே நான் செய்யப். - போறதில்லை'' எனச் சூளுரைத்தான் ப் மாணிக்கம், வெளியிலே இப்டIIqli (? :!!*
கொண்டாலும் அவனபத உ கார் !' சிலவேளை தே" " ற்டவிடுவேனோ 6' - பயம் தொற்றிக்கொள்ளவே செய்தது. நவம்பர் - டிசம்பர் 10
- ப

Page 13
காலை ஏழு மணிக்கெல்லாம் அதி களவான கடாய்கள் வந்து சேர்ந்துவிட்டி ருந்தன. கடாய் வாங்குவோரும் விற் போரும் வெட்டுவதற்கு முன்பாகவே விலை பேசும் படலத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், கடாய் வெட்டப்பட்ட பின் அதன் தோற்றப் பொலிவு குன்றி விடும் என்பதால், உயிரோடு இருக்கும் போதே விலையைப் பேசி முடித்துவிட சில கடாய்ச் சொந்தக்காரர் விரும்புவர். வாங்க வந்த சிலரும் இதே நோக்கில், வெட்ட முன்னர் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வர். இருந்தும் விற்பனையும், வாங் குதலும் இடம்பெற்றுக்கொண்டு முற் ' கொடுக்கல் வாங்கல் களும் நடந்து கொண்டிருந்தன."
யோகேந்திரனும் ரவியும் சனத்தோடு சனமாக அங்கு நடப்பவற்றைப் பார்ப்பதற் காக வந்திருந்தனர்.
மேள தாள வாத்தியங்களுடன் பெருங் கூட்டம் சூழவர ஆடல் பாடல்களுடனும் மாலை மரியாதைகளுடனும் 'லான்ட் மாஸ்டர்' ஒன்றில் கணேசனின் கடாய் கம்பீரமாக வந்து சேர்ந்தது. உண்மையில் அது முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய கடாய் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாதுதான்.
காங்கேயனின் கடாயை விலைபேச சிலர் வந்தபோது, ''எண்ணூறு ரூபா வெண்டா ஆருக்கும் தருவன்" எனக் கறா ராகத் தெரிவித்தான் அவன். காங் கேயனின் கடாயைச் சுற்றிப் பெருங் கூட்டம் ஒன்றும் கூடியிருந்தது.
"அறுநூறு ரூபாவுக்கு மேலை பெறாது. அந்த விலையெண்டா, இப்பவே முழுக்காசும் தரலாம். வெட்டின, பிறகு "கிடாயைத் தந்தா சரி” என்றார் ஒருவர்.
மல்லிகை 2012 - 1

காங்கேயன் அதற்குச் சம்மதிக்க வில்லை.
சிறிது நேரத்தில் கணேசனின் கடாய் வந்து சேர்ந்ததும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஒன்று சேர்ந்துவிட்டதைப் போன்று அங்கு கூடிவிட்டிருந்தது. இது . காங்கேயன் குழு வினருக்கு எரிச்சலையூட்டுவதாக இருந் தது. காங்கேளாலோ, மாமாக்கள் உட் பட்ட அவர்களது ஆட்களாலோ இந்தத் தோல்வியை ஜீரணித்துக்கொள்ள முடிய வில்லை. அதிலும் மாணிக்கன் வெறி பிடித்தவன் போலக் காணப்பட்டான்.
காங்கேயன் நிதானமாகச் சிந்திக்கும் நிலையை இழந்துவிட்டிருந்தான். தனது ' இடுப்பிலிருந்து வேட்டி கழன்று விட்டது போன்றதொரு உணர்வு அவனுக்கு. " "டேய் மாணிக்கம்... நான் (": 'ட போறன். கேக்கிற விலைக்குக் கிடாயைச் குடுத்திட்டு வந்து சேர்... என்னாலை இங்கை நிக்கேலாது...” எனச் சொல்லிக் கொண்டே 'விறு விறு' எனப் போய்க் காரில் ஏறிச் சென்றுவிட்டான். ம்
இதை அவதானித்த கணேசன் கூட்டத் தினர், “தோத்துப் போய் ஓடுறாங்களடா” எனக் கைகொட்டிச் சிரித்தபோது, "கிடாய் வெட்டு முடியட்டும்” என மனதுள் கறுவிக் கொண்டான் மாணிக்கம்:
'எரியிற நெருப்பிலை எண்ணெய் வார்த்தது போல' - "என்னடா மாணிக்கம், இப்பெண்டாலும் உங்கடை தோல்வியை. ஏத்துக்கொள்ளுறியளே?'' எனக் கிண்ட லடித்தான் கோவிந்தன். * "நீ எவ்வளவு துள்ளுறாய் எண்டு. பாத்துக்கொள்ளுறன்” என்ற மாணிக்கம். கோவிந்தனுக்கு காலையில் குடுத்தது காணாது, நல்லதொரு பாடம் புகட்ட வேணும் எனத் தீர்மானித்துக் கொண்டான். நவம்பர் - டிசம்பர் 11
".

Page 14
ஒருகாலமும் இல்லாது காங்கேயன் தலை குனிந் து கொண் டு போன காட்சியை மாணிக்கனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் கணேசன்ரை கிடாய் வளர்த்த கோவிந்தன் மேல் கோபம் கோபமாக வந் தது
அவனுக்கு.
படையல்கள் முடிந்ததும், கோவில் விளக்கு வைப்பவருக்கு உரு வந்துவிட்ட தாகப் பேசிக்கொண்டனர். கோவிலைச் சுற்றி ஓடியவர், பாம்பு மூச்சு - விடுவது போல் உஷ்... உஷ்... உஷ்... என்று செய்த படி கோவிலின் சுவர் மீது சாய்த்து வைக் கப்பட்டிருந்த கடாய் வெட்டும் கத்தியைத் தூக்கிக்கொண்டு உடலை அசைத்தபடி ஓடிவந்து. தேசிக்காய் ஒன்றை எடுத்து கத்தியின் முனையில் குத்திவிட்டு கடாய் வெட்ட ஆயத்தமானார்.
ஒரு கடாய் வெட்ட "பதினைந்து ரூபாவும், சேவல் வெட்ட மூன்று ரூபாவும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடாய் உரிமையாளர்கள் தமது கடாயை வெட் டு வதற் கான கட்-ட, ண தி தைக் கட்டியபோது, கடாய்களை வெட்டுவதில் ஓர் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிப்ப தற்காக இலக்கத் துண்டுகள் கொடுக்கப் பட்டிருந்தன. அதன்படி முதலாம் இலக் கத்தைப் பெற்றிருந்த பெரிய கட்ாய் ஒன்று முன்னால் கொண்டு வந்து நிறுத்தப் பட்டது. ஒருவர் கடாயின் இரு பின்னங் கால்களைப் பிடித்து சற்றுத் தூக்கிக் கொள்ள தலையை அங்கிங்க அசைய. விடாது கொம்புகளோடு சேர்த்துச் செவி களை மற்றொருவர் பிடித்துக்கொள்ள ஏதோவொரு ஓர் ஒலியை எழுப்பியவாறு ஒரே முறையில் கடாயின் கழுத்து வேறு, உடல் வேறு. ஆகுமாறு வெட்டினார். வெட்டும். காட்சியைப் பார்ப்பதற்காக சனக்கூட்டம் முட்டி மோதிக்கொண்டி ருந்தது.
': மல்லிகை 2012 -

ஒரு கடாயை வெட்டியதுட்ன் அவர் கத்தியை வேறொருவருடன் கொடுத்து . விட, கடாய்களையும், சேவல்களையும் கத்தியைப் பெற்றவர் வெட்ட ஆரம்பித் தார். கடாய் வெட்டுப வருக்கு ஒரு கடாய்க்கு மூன்று ரூபாவும், சேவலுக்கு ஐம்பது சதமும் தருவதாகப் பொருத்தப் பட்டிருந்தது.. ,
ஒவ்வொரு கடாயும் வெட்டப்பட்டதும் தலைப்பாகத்தைப் பிடித்தவரும் கால் களைப் பிடித்தவரும் ஒருபக்கமாக அவற்றை வீச, கடாய்ச் சொந்தக்காரர் அல் லது அவரது உதவியாளர்கள் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று உடலுடன் 'தலை பொருந்துமாப் டோல் கிடத்தி வைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சியானது கடாய் உடலையும் தலையையும் நிலத்தில் சாய்த்துப் - படுப்பது போல் இருந்தது.
- சே வல் களை மிக இலாவகமாக வெட்டி வீசியதும், உடல் துள்ளிக் குதித்து அங் கிருப் ப வர் க ளின் உடைகளில் இரத்தத்தைப் பீச்சியடிக்கும் காட்சிகளும் நடந்துகொண்டிருந்தன, ஒரே வெட்டில் தலை வேறு உடல் வேறாக வெட்டா விட் டால் தனது திறமையைக் குறைத்து மதிப் பிட்டு விடுவார்கள் என்பதால், " ஓங்கி ஓங்கி கடாய்களை வெட்டிக்கொனர் டி ருந்தார் வெட்டுபவர்.
"இவன் திறமான வெட்டுக் காரன் டாப்பா” என வெட்டுபவரின் திறமையை மெச்சிக்கொண்டிருந்தனர் சிலர்.
- ஒருபுறம் கடாய் வெட்டு - நடந்து கொண்டிருக்க, வெட்டிய கடாய்களுக்குப் பேரம் பேசல்களும் நடந்துகொண் டி ருந்தன. பேரப் பேச்சுக்களின் போது தமக்கு ஒத்துவராத விலையை யாரும் - கேட்டுவிட்டால், "நான் கொண்டுபோய் நவம்பர்' - டிசம்பர் 12

Page 15
- பங்கு போட்டா, இதைவிடக் கூடுதலான காசு கிடைக்கும்” எனச் சிலர் சீறி விழுந்துகொண்டுமிருந்தனர்.
காங்கேயனின் கடா வெட்டப்பட்டதும் பலர் அதற்கு விலை பேசத் தொடங்கினர் "எண்ணூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு சதம் குறைஞ்சாலும் தரமாட்டன். நாலே கொண்டுபோய்ப் பங்கு போடுவன்” என உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தான் மாணிக்கன். அறுநூற்றைம்பது ரூபா வரை கேட்ட ஒருவருக்குக் கூடத் தர மறுத்து விட்டான்.
எள்ளுப் புண்ணாக்கையே அதிகம் தின்று வளர்ந்ததென்பதால், அதன் கொழுப்பும் இறைச்சியும் நன்கு சுவை யாகவும், நல்லதொரு மணம் வீசுவதாகவும் இருக் கும் என்பது எல்லோருக் கும் தெரிந்தபோதும், பங்கு போடும் கணக் கைட் பார்த் து. விலை யை க் கு றைத் துக் கேட்டுக்கொண்டிருந்தனர். உண்மையில் வியாபார நோக்கில் பங்கு போட்டால் அவன் சொல்லும் தொகைக்குப் பங்கு ' போட முடியாதுதான்.
அதேவேளை கணேசனின் கடாய் தொளாயிரம் ரூபா வரை கேட்கப்பட்டுச் கொண்டிருந்தது. அவன் ஆயிரத்து நூறு என்றால் ஆருக்கும் குடுப்பன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
விற்பனையான கடாய்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன தொடர்ந்து விற்பனைகள் நடந்துகொண்டு மிருந்தன.
''கடைசி விலையைச் சொன்னா எடுக்கிறதோ இல்லையோ என முடிவைக் செய்யலாம்” என ஒருவர் கேட்க,
"நான் கடைசி விலையாத்தான் முன் னூறு ரூபா சொன்னனான். நீங்கள் இரு
மல்லிகை 2012 -

7 நூற்றைம்பது கேட்டா எப்பிடித் தரேலும்?”
எனக் கேட்டான் மற்றொரு கடாய்க்
காரனான சந்திரன்... 5. "சரி, இன்னொரு இருபது ரூபாயைக் -. கூட்டித் தாறன். கையை விடப்பா" என 5 கடாயின் கால் பகுதியை நோக்கிக் கையை எ நீட்டினார் வாங்க வந்தவர்.
' "கிடாயிலை தொடாதையும். ஒரு கணக்கைப் போட்டுப் பாரும். பங்கு வைக் கிறதெண்டா பதினளஞ்சா பங்கு வைக்க லாம் இருபது ரூபாப்படி... தலையும் நாலு காலும் இருபத்தைஞ்சு ரூபாய்க் குக் 5 குடுக்கேலும்... குடல் பதினைந்து ரூபாய்க் - 1 குக் குடுக்கேலும். தோல் பத்து ரூபாய்க் ய குக் குடுக்கேலும். எப்பிடிப் பாத்தாலும் ம் முன்னூற்றி ஐம்பது ரூபா தேறும். நான்
சொன்ன விலைக்கு உமக்கு நட்டமே?" 0 எனக் கணக்குக் காட்டியும் அவர் சம்மதப்
படாதபோது, ” ' இவர்களின் பேரத்தை அவதானித்துக் கொண்டிருந்த மற்றொருவர் இடைபுகுந்து,
"இருநூற்றி எழுபதெண்டா - நான் எடுக் கிறன்” என்று சொன்னதும் சற்று யோசித்த சந்திரன், இன்னுமொரு பத்து ரூபாயை : - வைத்துத் தாப்பா” என இறங்கி வந்தார்.
"இல்லை. நான் நியாயமாகத்தான் கேட்டனான். நான் கேட்ட விலை எண்டா உடனை காசு தாறன். பிறகு பின் எண்ட இழுபறி இல்லை" என கறாராகப் பேசி யதும் கடாய்க்காரர் விற்பனையை முடித் துக்கொண்டார். தானே கொண்டு சென்று பங்கு போட்டிருந்தால், குறைந்தது முன் 1 னூற்றைம்பது தேறியிருக்கும் நாள்) எண்ணம் இருந்தாலும், பங்கு போட்டு
விற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை - சந்திரன் நன்கறிவான். 5. பங்கிறைச்சி எடுப்பவர்கள் எல் லோரும்
நவம்பர் - டிசம்பர் 13

Page 16
உடனேயே பணத் தைக் கொடுத் து. விடுவதில்லை. பிறகு தருவ தாகச் சொல்லி வாங்கிச் செல்வர். பின்னர் அதை வாங்கிச் சேர்ப்பதற்குள் முதலில் சேர்ந்த காசு வேறு தேவைகளின் பொருட்டுக் கரைந்து விடுவதுண்டு. எனவேதான் குறைந்தாலும் உடன் காசுக்குக் கொடுத்து. . விட முடிவு செய்திருந்தான் சந்திரன்.
க ப் ப ல் - போன்ற காரிலிரு ந் து வெள்ளையும் சுள்ளையுமாக வந்திறங்கிய மூவர் அங்குள்ள கடாய்கள் எல்லா வற்றையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் காங்கேயனின் கடாயையும் கணேசனின் கடாயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு இறுதியில், -
'அவர்கள் கணேசனின் கடாயைக் கேட்டதும், "தொளாயிரம் கேள்வியில்' இருக்கு, ஆயிரத்து நூறுக்கு உடன் காசெண்டா ஆருக் கும் குடுப் பன்” என்றான் அவன்.
வந்தவர்கள் தமக்கிடையே பேசிக் கொண்டனர். "சாமான் சங் குதான். இங்கை உள்ளதிலை இதுதான் பெரிசும். இதை வாங்குவம்” என ஒருவர் தெரி விக்க, மற்றவர்களும் சம்மதம் தெரி வித்தனர்.
"ஆயிரமெண்டா சொல்லப்பா. மனதுக் குப் பிடிச்சபடியாத்தான் அந்த விலை. பெறுமதிக்கு அது வராது” என அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.
கணேசனும் படிந்து வந்தான், அந்த விலைக்குச் சம்மதம் தெரிவிக்க வியா பாரம் முடிந்தது. -
"இஞ்சை ஆரும் 'கிடாயை உரிச்சு பங் கு போட் டுத் தரக் கூடியவையை புடிக்கேலுமே. உரிக்கிறவைக்கு ஆட்டுத்
மல்லிகை 2012 - ந

தோலும், கால்களும் குடுத்து இருவத் தைஞ்சு ரூபா காசும் குடுப்பம்” என்றான் கடாயை வாங்கியவன். -
' "கோவிந்தனும் சுந்தரமும் போய் உரிச்சுக் குடுத்துப் போட்டு வாறியளே?” என்று கணேசன் கேட்டதும் இருவரும் ஒத்துக்கொண்டு அவர்கரோடு பு, ப்டIIஆயத்தமாயினர்.
கடைசியாக காங்கேயct'ld கடாய் எழுநூற்றைம்பதுக்கு விலை போனது. கோவிலடியை விட்டுப் போகும் போது, "உன்னைப் பாத்துக் கொள்ளுறன்ரா” என! கோவிந்தனைப் பார்த்து எச் சரித்துக் கொண்டே போனான் மாணிக்கம். - "குலைக்கிற நாய் கடிக்காதடா. போ... போ... போய் காங்கேயனிட்டை வாங்கிக் குடி...” என மேலும் வெறுப்பேத்தினான் கோவிந்தன். ( அங்கங்கே விலை போகாத 'கடாய் களும், விலைபோகாத கடாய் களும் கொண்டு செல் லப்பட்டக் கொண்டி ருந்தன. மெல்ல மெல்ல கோவில் சூழல் வெறிச்சோடத் தொடங்கியது. அங்கு நடந் தவைகளை எல்லாம் கண்ட பெருமூச்சு விட்டவாறே ரவியும் யோகேந்திரனும் சனத்தோடு சனமாகப் போய்க்கொண்டி ருந்தனர்.
சிறிது நேரத்தில் ஆளரவமற்ற பகுதியாகி. விட்ட கோவில்டியில் கடாய் வெட்டப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த இரத்தத் துணிக்கைகளை உணவாக்கிக் கொள்ளும் முயற்சியில் காகங்கள் பறந்து பறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தன.
மாலை ஆறு மணியிருக்கும். - ரவியின் வீட்டுக்கு வந்த யோகேந்திரன், “என்னடா நீ வீட்டுக்கை கிடக்கிறாய். பிந்திய
ம்பர் - டிசம்பர் 14

Page 17
செய்தி தெரியுமே மச்சான்? அவன் கோவிந்தனை எல்லே மாணிக்கன் குத்தி கொண்டு போட்டானாம்” என்று தான்
அறிந்த தகவலைச் சொன்னான். '
“என்னடா சொல்லுறாய்? ஆரு - காகவேர் சண்டை பிடிச்சு இப்ப கொலை 'யிலை போயிற்றுதே? எங்கையாமட
நடந்தது?” ' “மணியங்கடை சந்தியிலைதான் நட திருக்கு. இவன் கோவிந்தன் எங்கேயே கிடாய் உரிக்கப் போனவனாம்: அவங்கள் ஊத்திக் குடிச்சதை வயிறு முட்டக் குடி சிருக்கிறான். அது போதாதெண்டு, கலே சன் வீட்டிலையும் இண்டைக்குப் பெரி பாட்டியாம். அங்கையும் உரும்பிர யானைக் குடிச்சுப் போட்டு வீட்டு போகேக்கை தான் எங்கையோ மறைஞ் நிண்ட மாணிக்கன் இவனைக் குத்தி போட் டு ஓடிப் போனதா . கதை கிறாங்கள்.”
"இஞ்சாலை ஒருத்தருக்கும் தெரியா போல. இதைப் பற்றி ஆரும் கதை பாரில்லை" என ரவி சொன்னபோது,
"நீ வீட்டுக்கை இருந்தா என்னெண் தெரியும். றோட்டிலை பார், கூடிக்கூ நிண்டு இதுதானே. கதையாக் கிடக்கு எனச் சொல்லிக்கொண்டு யோகேந்திர * போவதற்காக வெளியே வந்தபோது, ச
கூடிக்கூடிக் கதைத்துக்கொண்டிருந்தது.
"கிடாய் வள்த்து கடவுளுக்குப் ப குடுக்க வெளிக்கிட்டு, இப்ப கிடர் வளத்தவனையும் பலி குடுத்தாச்சு” என கூறியபடி சைக் கிளை மிதிக் க தொடங்கினான், யோகேந்திரன்.
மல்லிகை 2012

9- - -
Er Happy
Photo
. · a = 5 6 E 5 6
Excellent Photographers Modern Computerized Photography
For : Wedding Portraits
--A. B. QES
Child Sittings
HEGELS -
Photo Copies of Identity Cards (NIC),
* Passport & Driving Licences Within 15 Minutes
1. Gi: E .
300, Modera Street, 1
Colombo - 45. Tel : 2526345
- BEVÖLJS - 19FLÖLJij 15

Page 18
வெ
- பதில் விடியல் 2
அண்மைக்காலத்தி தொடர்பிலும் பன்முகப்பட்ட உலகளவிலா மொழிகளிலிருந்து தமிழாக்கித் தரப்பட்டிருந் அதிகம் தந்தது. விடியல் பதிப்பகம் என என்கிறவகையில் பதிப்பக உரிமையாளர் விம மறைவுச் செய்தி அறிந்ததும் பலரும் துயரு ருந்ததை கண்ணுற்றோம். சமூக வலைத். உள்ள வாய்ப்பு. எவ்வளவு இருந்தபோதிலும் வகையில் கையாள இருக்கும் வாய்ப்பு முற். மில்லை. விடியல் சிவாவின் மறைவையடு கருத்தாடலில் இப்பண்பைக் காண இயலு குறிப்புகளாய்ல்லாமல் சமூகமாற்றப் பங்கள் தேடலாய் அமைந்தன. இங்கு அந்த மதிப்பீடுகள் சார்ந்து மட்டுமன் கருத்துப் பதிவுகளை முன்வைப்பேன். பால சென்றபோது உடனிருந்த விடியல் சிவாலை
சந்திப்பாக அமைந்தது முடிந்தபோதும் ஆற அ வந்திருந்த வன்னியசி தொலைபேசி வாயிலா செய்திருந்தார். ஹொ! மார்க்சியக் கோட்பாடு கேட்டுக் கொண்டார். இனப்பிரச்சனைத் தீர்வு பங்களிப்பு என்பதான
ஆண்டு மலரில் வெளி ந.இரவீந்திரன்
அனுப்பிய போதிலும் பின்னர் எந்தத் தொடர்பு யும் தொடர்பு சாத்தியம்
மல்லிகை 2012 - நவ

கைமயப்படும் ப்புத்தறையில் சிவாவின் பங்களிப்பு
ல்ெ மார்க்சியம் சார்ந்தும் சமூக மாற்றம் ான. வாசிப்புக்குரிய படைப்புகள் வேற்று தேதை அறிவோம். அத்தகைய நூல்க1ை1 ன்பதும் அறிவோம். அதன் சூத்திரதாரி டியல் சிவா என அழைக்கப்பட்டார். அவரது ற்று அஞ்சலிச் செய்திகளை வெளியிட்டி தளங்கள் மேலாதிக்கத்துக்கு பயனளிக்க , அதனை சமூக மாற்றத்துக்கு பயனா போக்கு சக்திகளால் தவறவிடப்பட்டிருக்கவு த்து சமூகவலைத் தளத்தில் வெளிப்பட்ட. பமாயிருந்தது. அவை வெறும் அஞ்சலிக் ளிப்பில் விடியல் சிவாவின் இடம் பற்றிய
றி என் சொந்த அனுபவம் சார்ந்தும் சில மாஜியின் சவுத்விசனில் அவரைக் காணச் வ் அங்கு சந்தித்து உரையாடியது முதல் 1. பின்னர் புத்தகக் கண்காட்சிகளில் காண மரக் கதைக்க வாய்த்ததில்லை. திருச்சிக்கு சிங்கத்தைக் காணச் சென்றபோது அவர் ராக விடியல் சிவாவுடன் உரையாட ஏற்பாடு ரேஸ் பி டேவிஸ் இன் 'தேசியம் பற்றிய ” நூலுக்கு ஒரு விமர்சனம் எழுதுமாறு தனி விமர்சனமாயல்லாது எமது தேசிய யில் அந்த நூல் திசைப்படுத்தும் வலுவான
முழுமையான கட்டுரையாக்கி மல்லிகை வரச் செய்தேன். அந்த மலரை அவருக்கு கிடைத்தது குறித்தோ. வேறுவகையிலோ ம் ஏற்படவில்லை. நான் நாடு திரும்பியமை மற்றுப் போனதற்குக் காரணமாயிற்று. வம்பர் - டிசம்பர் 16

Page 19
விடியல் பல்வேறு காத்திரமான நூ. களை வெளியிட்டிருந்தது. பிரதானமா சர்வதேசப் புரட்சிகர ஆளுமைகள் தொடர் லான நூல்கள் விதந்துரைக்கத் தக்கல் உடன் நினைவில் வரும் நூல்களை குறிப்பிடலாம். எர்னஸ்டோ சேகுவேராவின 'கனவிலிருந்து போராட்டத்திற்கு', ஜோர்: ஜி. காஸ்டநாடாவின் "சேகுவேரா: வாழ்வு மரணமும்', டேவிட் மாசியின் 'ஃபனால அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும்' எனு மூன்று நூல்கள் பருக்கைப் பதங்களா அமைய வல்லன.. முதலிரு நூல்கள் சே வேரா பற்றியன. அவர் தீவிர மார்க்சியவா. யாக அறியப்பட்டவர். அடுத்துள்ள ஃபனா ஆபிரிக்கத் தேசியம் பற்றிய தேடலை மே கொள்ளும்போது மார்க்சியம் போதிய அல் வில் உதவவில்லை என விலகல் கொள டவர், ஆம், விலகலே, மார்க்சியத்துக் விரோதமாகப் போனதில்லை. தொடக்க தில் நம்பிக்கைவைத்திருந்த மார்க்சிய தமது இனத் தேசியம் குறித்த தேடலுக்கு ஏற்ற மார்க்கத்தைப் போதிய அளவில் காட்ட எத்தனிக்கவில்லை என்பதோடு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நாடுகளின் கொ யூனிஸ்ட்டுகள் என்போரும் பேரில் 66 ஒடுக்கும் தேசங்களில்
புரட்சி நெருக்கடி நிலையடைந்ததில் ஒடுக்கப்படும் நாடுகளின் சுரண்டல் வளம் புரட்சிகர.
சமூகத்தளத்தைச்
சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாய் ஒடுக்கும் நாடுகளின் நிலவரம்
அமைந்துள்ளது என்பது . உண்மையே!'' -
மல்லிகை 2012

'3' $ 5 5 5 5 5 'ல்
25 'பி
நோய்க்கு ஆட்பட்டவர்களாயே உள்ளனர் ' என்ற விமர்சனத்தையும் முன் வைத்தார்.
அந்த விமர்சனங்கள் அப்படியே ஏற்கத் தக்கன இல்லை என்ற போதிலும் முற்றாகப் - புறக்கணிப்பதும் சாத்தியமில்லை. மார்க்சி யத்தை வறட்டுத்தனமாக வர்க்கப் போராட் டத்துக்கு உரியது என மட்டுப்படுத்திக் குறு' கத்தறிக்கும் போக்கு இல்லாமலில்லை.. அதனை முறியடிப்பதாக மேலே குறித்த
ஹொரேஸ் பி டேவிஸின் "தேசியம் குறித்த ம் மார்க்சியக் கோட்பாடு' எனும் நூல் அமை
வது, அதனைத் தமிழாக்கி வெளியிட்டதன் வாயிலாக இடைவெளியை நிரப்பிக் கொள் கிறார் விடியல் சிவா என்பதே கவனிப்புக்
குரியது. டேவிஸ், 'உலகத் தொலை11ன் , ற் ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒபறு சேருங்கள்'
என லெனின் அறை கூ6பி, தேசிய இனப் போராட்டங்களின் LIால் கவன ஈர்ப்புச் செ!ப தமையை மனங் கொண்டு, வர்க்கப் பிரச்
சனையோடு தேசிய இனப் பிரச்சti9-ன ம் . களையும் ஆய்வுக்குள்ளாக்கு, 15 119ார்க்சசி கு யர் பணி என வலியுறுத்தி'ருப்பு புது பொரு
ளுள்ளது. ம் இன்னுமொன்று, ஃபனான் ஆபிரிக்கா – வஞ்சிக்கப்பட்டுள்ள மூன்றாமுலக சக்தியா
யுள்ளது எனக்கூறியிருந்ததை மாஓ சேதுங் கவனத்தில் எடுத்தார். ஆபிரிக்கா மீது தீவிர கவனங்குவித்தார். அத்தோடு அமையாது, மூன்றுலகக் கோட்பாட்டை மேலும் விரிவு படுத்தி சீனாவின் வெளி விவகாரக் கொள்கையில் ஒடுக்கப்படும் முன்னாள் கொலனித்துவ நாடுகள் அனைத்தையும் (ஆபிரிக்க நாடுகளையும்) மூன்றாம் உலக நாடுகளாய்க் கொண்டு நாட்டுக்கும் நாட்டுக் குமான உறவு எனும் அடிப்படையில் இந்நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தார். சேகுவேராகூட ஆபிரிக்காவில் புரட்சியை எதிர்நோக்கி சில மாதங்கள். பணியாற்றி - னார் என்பதறிவோம், ஒடுக்கும் தேசங்களில் - நவம்பர் - டிசம்பர் 17 ..
 ெக ந - 5

Page 20
புரட்சி நெருக்கடி நிலையடைந்ததில் ஒடுக் கப்படும் நாடுகளின் சுரண்டல் வளம் புரட்சி | கர் சமூகத்தளத்தைச் சிதைப்பதற்குப் பயன் படுத்தப்படுவதாய் ஒடுக்கும் நாடுகளின் நில வர்ம் அமைந்துள்ளது என்பது உண்மையே! அதையும் மீறி அந்நாடுகளின் பாட்டாளி வர்க்கமும் கொம்யூனிஸ்ட்டுகளும் தத்தம் "நாடுகள் ஒடுக்கப்பட்ட நாடுகளின் மேல் மேற்கொள்ளும் அக்கிரமங்களுக்கு எதிரா கக் குரல் கொடுத்தே வந்துள்ளனர். வரு கின்றனர்:
பிரதான விடயம், ஃபனானை தமிழாக் கித் தரும்போது மார்க்சிய நிராகரிப்பாள | ருக்கு வாய்ப்பாகுமோ என்ற தயக்கம் கொள்ளாமல், வாசகர்கள் மீது ஆளுமை மிக்க நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை தமிழாக்குவதோடு, மாற்று. வாசிப்புக்குரிய படைப்புகளையும் உடனுக் குடன் வழங்குகிறார் என்பதிலேயே அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் தங்கியுள்ளது. நள்ளிரவில் அவரைத் தேடிப் போகையிலும் அத்தகைய தேடலோடு பலவகை நூல் களின் வாசிப்பில் அவர் மூழ்கியிருப்பதைக் - கண்டிருப்பதாய்ப் பல நண்பர்கள் குறிப்பிட் டுள்ளனர். அவர் ஒரு மார்க்சிச-லெனினிச மாஓ சேதுங் சிந்தனை நெறியாளர் என்ற போதிலும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை' வரலாற்றின் தமிழாக்கத்தையே வெளி யிட்டிருப்பவர் என்பதிலிருந்து அவரது 'பல்தளம் சார்ந்த தேடலில் வாசகர்களின் வாசிப்பு விரிவாக்கத்தைக் கோருபவர் என்ற நிலைப்பாட்டை இனங்கண்டு விடுகிறோம். '
இதன் காரணமாக வலுவான அடித் தளமற்ற, கண்டது கடியதை வெளியிட்டுத் தள்ளுபவர் எனும் முடிவுக்கு வந்துவிட இயலாது. அடிப்படையில் மார்க்சியம் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படவும் சரி யான பிரயோகத்துக்கான.நாட்டங் கொள்ள வழிப்படுத்த ஏற்றதாயுமுள்ள படைப்பு,
மல்லிகை 2012 - ந

களையே தேடிக்கண்டறிந்து தமிழ்ப்படுத்தி பதிப்பித்து வந்துள்ளார் விடியல் சிவா. அந்தப் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்து இதனை உறுதிபடக் கூற இயலு மாயிருக்கும் அதேவேளை, அவர் இந்தத் துறையில் பரிணமித்து வளர்ந்த செல் நெறியும் இதற்கான ஆதாரமாயுள்ளது. . . இவர் சேலம் அருகிலுள்ள அக்ரகாரா நாட்டார் மங்கலம் என்னுமூரில் 2.6.1955 இல் ஆறு ஆண்களில் நாலாவது பிள்ளை யாகப் பிறந்தவர். நடுவிலானாக அமைவதி லுள்ள சாதக பாதகங்கள் எல்லாம் அவர் வளர்ச்சியில் காணக்கிடக்கிறது. வீட்டில் அவர் தங்குவது அருமை. பயணமொன்றி லிருந்து திரும்பிய கையோடு அடுத்த புறப் பாட்டுக்கான கால அட்டவணையை. அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என மகள் குறிப்பிட்டிருந்ததை இங்கு தொடர்புபடுத்திக் காணலாம். தொழில் நுட்பப் பயிற்சி (ஐ.ரி.ஐ.) பெற்று நூற்பாலைப் பணி செய்தபோது மார்க்சியத்தோடு பரிச்சயமேற்பட்டது. இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிசாப்ட்லெனினிஸ்ட்) இல் இயக்கியவர், அத பிளவடைந்தபோது 'மக்கள் யுத்தக் குழு' எனும் பிரிவில் இயங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியில் இயங்கிய அ.மார்க்ஸ் தேசிய இனப் பிரச்சனை உள்ளிட்ட சில விவா' தங்கள் காரணமாக வெளியேற்றப்பட்ட போது இந்த "மக்கள் யுத்தக் குழு”வில் வந்து சேர்ந்த வேளை 'சீனியராக' இருந்த சிவாவை வயதிலும் மூத்தவராகக் கருதிப் பழகியதாயும், அவரது இறப்பின் பின்னரே தன்னிலும் வயதில் இளையவர் என்பது! தெரிந்தது எனவும் குறிப்பிட்டுள் ளார். மிகுந்த ஆளுமையோடு அவரது தொடர் பாடல் அமைவதற்கு எடுத்துக்காட்டாக இதனைக் கருதுவர். விவாதங்கள் புதிய அணியிலும் முடிந்தபாடாயில்லை.
வம்பர் - டிசம்பர் 18)

Page 21
அ.மார்க்ஸ் அங்கிருந்து வெளியே 'நிறப்பிரிகை' அணியாக இயங்க போதான விவாதங்களைத் தொகுதி வெளியிடும் பொறுப்பை ஏற்கும்போ புதிய , பதிப்பகமாக விடியல் தோற் பெறுகிறது. அப்போதும் சிவா மக்க யுத்தக் குழுவில் இயங்கினார் என்றே ெ கிறது. அந்த அமைப்புச்சார்ந்த, வெ யீடுகளை அவர் பதிப்பித்ததுடன் நீல நாட்க்ள்(தான் விலகிய பின்னரும்) . வமைப்போடான தொடர்பைப் பேசி வந்துள்ளார். அ.மார்க்ஸ் வெளியீடுக்கு சிவாவை விலகி வேறு தளங்களுக்கு நக தமையை அறிவோம். அவ்வேளை பாண் சேரியின் ஃபிரெஞ்சு ஆய்வு நிறுவனத் னான தொடர்பும் அதனோடு இணை - தாக எம்.கண்ணன் தொடர்பும் ஏற்பட்ட இதன்பேறாக ஏராளமான மொழிபெயர் நூல்களை வெளிக்கொணர இயலு யிற்று.
இந்தப் பணியில் மொழிபெயர்ப்பா களுடனான உறவு எத்தனை வலியது * பதை உணர்ந்துகொள்ளக் கடினரே மில்லை. அது பிரச்சனையை ஏற்படுத்
"மாற்று வாசிப்புக்குரிய
படைப்புகளையும் உடனுக்குடன் வழங்குகிறார் என்பதிலேயே அவரது பங்களிப்பின்
முக்கியத்துவம் தங் கியுள்ளது.”
மல்லிகை 201
201;

கர்ந்
எடிச்
பந்த |
பறி தவறியிருக்காது என யூகங்கொள்ள அவ கிய சியமில்லாவகையில் நெருக்கடி தோன்றி. த்து யுள்ளது. மிக நெருக்கமாக இருந்து அற்புத தே , மான மொழிபெயர்ப்புகளைச் செய்த நம் தோழர்கள் இறுதிக் காலத்தில் மனத்தா! பத் கள் துடன் விலகியுள்ளார்கள். அவர் நா., தேரி . னான உறவை ஒருவகையில் முதலா - யளி தொழிலாளி வடிவானதாக சிவா - பேர்ண் ன்ட முயன்றதாக விமர்சனம் முன் வைக்கப் அவ் படுகிறது. இதனை உறவின் நெருக்கடி
ணி - யாகக் கருதலாமேயல்லாமல் குரூரமாய் ளும் எவரும் விகாரப்படுத்தவில்லை. பெரும் பின்
புலங்கள் இல்லாமல் இத்தனை கனதியான'
இடது சாரிப்புத்தகங்களை வெளியிட்டு, . துட் வெற்றிகரமாக விநியோகித்திருக்கிறார்
என்பதே முதன்மை பெறுகிறது என்ற - டது.
வகையில், இந்த நெருக்கடி திருஎ)1 ர்ப்பு
பரிகாரமாகவே பார்க்கப்படுகிறது. அமா
புற்றுநோய்ப் பாதிப்பில் மராத்தின்
அண்மிப்பை உணர்ந்தபோது ட்ரஸ்ட் எளர் ஒன்றை ஏற்படுத்தி பதிப்புப் பணி தொ! .ர என் ஏற்பாடு செய்துள்ளார். விடியல் சிவா, மது ஆயினும் அவரது பங்களிப்பி;ன் 8, 2011 ந்தத் காத்திரத்தோடு அவரால் நியமிக்கப்பட்ட,
ட்ரஸ்ட்டினரால் இயங்க இயலாதிருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்ற வர்களை இனங் காணவில்லை. எனும் ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. முன்னதாக வணிக வெற்றியில் மேற்கிளம்பிய சிக் கலின். பேறு இது என்பர். எவ்வாறெனினும், உழைப்புக்காக உழைப்பு, லாபத்துக்காக 'லாடம் என்ற பண வேட்டை முனைப்பாகி யிருந்த' உலக மயமாதல் சூழலில் வெற்றி கரமாக அற்புதமான இடதுசாரி நூல்கள் பலவற்றைத் தமிழ் கூறு நல்லுலகுக்கு
வழங்கியுள்ளார் என்பதன் பேரில் - என். றென்றும் சமூக மாற்ற .இயக்க சக்திகளின் வணக்கத்துக் குரியவராய் விடியல் சிவா வாழ்வார்.
2 - நவம்பர் - டிசம்பர் 19 -

Page 22
கவிதை |
இரண்டு கவி
இசைத்தல் அவவும் காற்றும் காலமும்
இசைத்தல் மரத்துப்போன பியானோவின் 2 மீளவும் உயிர்ப்பதென்ன. பூக்களும் வியந்து வியாபிக்கும் ஈரநினை காற்றின் அதிதூரத்திலிருந்து | மெல்லென நாதமிசைக்கிறாய் தேனினிப்பு என் மெளனம் தீயெழ. பியானோவின் இசையில் நிரம்பி வழிகிற கனவுகளில்: உறைந்த நேற்றைய பாடல்
இனி.
மீத்துயர் கவியும் வரள்மனசிலிருந்து நீயெதை மீட்டல் கூடும் இசைத்தல் மரத்துப்போன பியானோவின் மீளவும் உயிர்ப்பதென்ன வசீகரத்தின் லாவண்யம் பூரிக்க "
மேலும் ஒரு காதை தூரம் பறக்கிறாய் சிறகுகளும் இசைக்க யார் கேட்டால் கூடு கரித்துப்போன. நானும் நாளும் நரம்புகளு அலைந்து திரிகிறது . மெளனம் போர்த்திய காற்றும் காலமுமாய் இற்றைப் பொழுது. .
மல்லிகை 2012 - ந

கதைகள்
-முல்லை முஸ்ரிபா :
நரம்புகளில்
வுகளால்
நரம்புகளில்
நாய்
வம்பர் - டிசம்பர் 20

Page 23
பனிமொழியில் உறைய பறவையின் நாளைய
நான்
திசை புதிதாய் உந்திப் பறக்கும் பறவை. வானம் - | ஈரம் சொட்டும் என் பாடல் மீது ..
நாளைக்கான புதிய அர்த்தங்களை தேடல் தொடங்கிற்றுக் காலம் புராண காலக் கல்வெட்டிலும் செப்பேட்டி ஓலைச்சுவடியிலும் புதிதாய் கணினியிலுமrய் எனக்கான சிறகுகளைத் செதுக்கியே . பறத்தல் தொடர்கிறது. என்னை உயிர்த்த ஆதி மொழியும் உறைந்து போயிற்று பழஞ்சாசனத்தில் நான் என்னை உயிர்த்து வானம் அவாவும் இறக்கைகளை மீள வரைதல் தொடங்கி புதிய மெருகாய் இறக்கைகள் வளரவும் பேனாவின் கூர்முனை துடித்தது | கல்வெட்டில் படிந்து கணினி வெளியில் மின் -எழுத்தாய் உந்திப் பறந்தேன். வானம் விரிய என் சிறகுகள் நிறைந்தன ஆதி வேரின் ஈரம் கிளைத்துத்துத் தவ் என் பாடல் மீது , மேலுமாக மலர்ந்தன மொழிகளற்ற மொழியின் சொற்கள் பூக் சொற்களைக் கொறித்து மீளவும் விதைக் புதிது புதிதாய் அர்த்தங்கள் விளைகின்ற
அடர்வனமாய்
நான்
திசை 'மேலும் தேடி உந்திப் பறக்கிறேன் என்னில் நான்களாகிக கிளைத்து.
மல்லிகை 2012 -

பாடல்
....
டிலும்
பினேன்.
களென' க்கிறேன் , றன
நவம்பர் - டிசம்பர் 21

Page 24
சிறுகதை
'மெல்பேர்ணில் உள்ள தோமஸ்ரவுன் இருந்தார். பேரம்பலம் என்பது அவர் பெ அறுபதைத் தாண்டி விட்டது. அவரைவிட
அவருக்கு லாட்டரிச் சீட்டு எடுப்பதி விழும் என்ற நம்பிக்கை உள்ளதாகச் 4 செய்யும்போது அப்பிடியெல்லாம் அவருக்கு மனைவி வந்த அதிர்ஷ்டம், லாட்டரிச் சீ மனைவிக்கு விக்கல் வியாதி. அவ போகா இல்லை. பேரம்பலத்தைக் கண்டதும் 4 மாந்திரீகத்திற்கும் கட்டுப்படவில்லை."
விக்கலும் தும்மலும் லேசுப்பட்ட சங்க கார்' அக்ஷிடென்ற் வந்துவிடலாம். எமது போது தெருவே அதிரும். விக்கல் சபையே காட்டி விடும். இரண்டுமே ஆக்களைப் டெ தோன்றும்.
ஒருமுறை பேரம்பலத்தின் பேர்த்தியி அவரது வீட்டிற்குப் போனோம். அப்போ மீதிருந்த அதீத ஈடுபாட்டைக் கண்டேன். கிரிக்கெட் மச் பார்த்துக்கொண்டிருந்தோம். " என்னை மன்னிச்சுக் கொள்ள வேணும்' ஹோலிற்குள் நுழைந்தார் பேரம்பலம், ஒ கொப்பியில் எல்லாவிதமான லொட்டோ பற் அவருக்கு அரு ஒரு புதையல் மாதிரி. அ களுக்கு முன்பு வந்த லொட்டோ எண்கள்
டயானாவின் விக்க
- கே.எஸ்.சுதாகர்
மல்லிகை 2012 - நம்

ளில் ('Thonias tow11) எனக்கொரு நன்பர் பயர். இளைமைக் காலத்து நன்பர். வயத - எனக்கு மூன்று வயதுகள்தான் தரைவு. ல் அலாதிப்பிரியம்.. எப்பவாவது தனக்கு சொல்லுவார். என்னுடன் முன்பு வேலை கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை, ட்டு எடுக்கின்றேன் என்பார். அவருடைய த கோயில் இல்லை. 1.பார்க்காத வைத்தியம் அவரிடம் ஏறிய விக்கல் எந்தவித மருந்து
கதிகள் அல்ல. ஒருகண நேரத் தும்மலில் க்கு வீட்டுக்கு அருகிலிருப்பவர் தும்மும் பாரின் மத்தியில் இருப்பவரை அடைLIITளம் பாறுத்து பலவித தாள லயக் கட்டுக்களா, தன்
ன்ே நான்காவது பிறந்ததின விழாவிற்காக ாதுதான் அவருக்கு 'லொட்டோ' (I:01(17)
எல்லாரும் அவுஸ்திரேலியா - இந்தியா "ரி.வி. சனலை மாத்தப் போறன். எல்லாரும் * கையில் ஏ4 சைஸ் கொப்பி ஒரேili <ர் ஓன்றரை அங்குலத் தடிப்பமுள்ள அந்தக் றிய தகவல்களும் இருப்பதாகச் சொன்னார். அவருக்குக் கடந்த இரண்டு மூன்று கிழமை
ர் எல்லாம் மனப்பாடம்.
இராஜனை
வம்பர் - டிசம்பர் 22

Page 25
“அவருக்கு இன்னமும் சிவபுராணம் டயானா என்பது பேரம்பலம் தனது ம6 வேண்டும். உலகில் எங்குதான் மனித " சரியாக அமைந்திருக்கின்றது? கலியா? - ட.யானாவின் சாயலில் இருந்ததுதான்
வேண்டும்.'
"எனக்கு லொட்டோ விழுந்தால், 8 ஒரு பங்கு உண்டு” என்றார் பேரம்பா சொல்வதற்கு எப்படிப்பட்ட மனம் வே
காலம் மாறுகிறது. முதுமை கார வீட்டிற்குப் போவதில்லை. அவரும் 6
பேரம்பலத்தின் 75ஆவது வயது சந்தித்துக் கொண்டோம். அப்போது - கூட்டிச் சென்றார். அறைக்குள் ஒரு வி பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்டது. பே 'அதுபோல ஒன்று வாங்கியதாகச் ெ மெசினைப் போலவே இருந்தது. அ லொட்டோ இலக்கங்களையும் போடா இயந்திரத்தை இயக்கி விளையாடி -அ கொண்டோம். "இரண்டு பேருக்குமே மெசின் இருக்கிறது வாச்சுப் போச்சம்
பேரம்பலத்தின் பேர்த்தி பெரியவள் னார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு ஹோலிற்குச் சென்றோம். இப்போது ( மாடிக் கட்டிடம். டபுள் கராஜ். அழகான 5 பேரம்பலம் லொட்டோ போடுகின்றாரோ லொட்டோ பற்றிப் பேசும் அவர், அன் தாங்கள் 'வேர்ல்ட் றிப்' (World.Trip) .இர ஹோலிற்கு சடங்கிற்கு வந்த அனைவ சொல்லிக் கொண்டிருந்தார்.
சடங்கு பெரிதாக நடந்தது. பேர் இறங்கினாள். மாமன்மார்கள் ஹெலி பல்லாக்கில் சுமந்து சென்றார்கள், பல்ல் புகை அடித்தார்கள். "எங் கடை : அடிக்கிறவை. இஞ்சை மனிசருக்கே அடிக்கிறான்களே?” என்று ஒருவர் பு இதுவரை ஒருவரும் பார்த்ததில்லை
மல்லிகை 2012

தெரியாது” என்று சொல்லிச் சிரித்தார் டயானா. ஒனவிக்கு வைத்த செல்லப் பெயராக இருக்க ருக்கும் அவர்களின் பெயருக்கும் பொருத்தம் ணம் செய்தபோது, அவரின் சிகை அலங்காரம் அந்தப் பெயர் வரக் காரணமாக இருந்திருக்க
இதிலை இருக்கிற அனைவருக்கும் அதிலை - மம். கொடுக்கின்றாரோ இல்லையோ, இதைச்
ண்டும்!' ணமாக முன்னையப் போல பேரம்பலத்தின் பருவதில்லை.. ' ' '
பிறந்ததின கொண்டாட்டம் வந்தது. மீண்டும் அவர் என்னைத் தனியாகத் தனது ரூமிற்குக் - இளையாட்டு லொட்டோ மெசின் வைத்திருந்தார். ர்த்திக்கு Kmartஇல் வாங்கும் போது தனக்கும் சொன்னார். அசப்பில் ரி.வி.யிலே. பார்க்கும்
தை உருட்டி - விளையாடி எல்லா விதமான க்கூடிய வசதி இருந்தது. இரண்டு பேருமாக புந்த வாரத்திற்காக இலக்கங்களைப் பெற்றுக் | இப்ப மறதி, அதோடை அறளை. இந்த .ா” என்றார் பேரம். ாகி விட்டாள். சடங்கு பெரிதாகக் கொண்டாடி தச் சென்று தண்ணீர் வார்த்து விட்டு, பிறகு பேரம்பலத்தின். வீடு பெரிய பங்களா. இரண்டு மாண்ட்ஸ்கேப். அம்சமாக இருந்தது. இப்போதும் தெரியவில்லை. ஆனால் மூச்சுக்கொரு தடவை று லொல்டோ பற்றி வாயே திறக்கவில்லை. ண்டு தடவைகள் போய் வந்ததாகச் சொன்னார். ருக்குமே தமது உலகச் சுற்றுலாவைப் பற்றிச்
த்தி ஹோலிற்று “ஹெலிகொப்டரில்' வந்து யிருந்து மணவறை வரைக்கும் அவளைப் ாக்கு போற வழி எங்கும் பலவித வர்ணங்களில், ரிலை வாழைக்குலைக்குத்தான் புகை அடிக்கினம். ஒருவேளை. கிருமி சாகப் புகை பணுமுணுத்தார். இந்த மாதிரி ஒரு 'சடங்கை என்று பேசிக்கொண்டார்கள். :
- நவம்பர் - டிசம்பர் 23 ,

Page 26
வீட்டிற்கு வந்து காரில் இறங்கியதும், ம “நான் விழமாட்டன். வடிவா நடப்பன். காரில் ஏறிய நேரம் தொடக்கம் வைத்திருக்கின்றாள், அவள்: அதைச் ;ெ "ஒண்டைக் கவனிச்சனியளே! டயான “அப்ப பேரம்பலத்தாருக்கு லொட்டோ - தன்னை மறந்து கூக்குரல் போட்டாள்.
"எல்லாம் வரும் போகும்" என்றாள் என்னவெல்லாம் அடங்கும்?
பாராளுமன்ற உறுப்பின அவர்களுக்கு, மல்லின
தெரிவித்துக்
பாராளுமன்ற : 24.10.2012 அன்று ! சஞ்சிகை வெளியீட் பிரேரணையை சம தமிழ் சிறு சஞ்சின
உரையாற்றி இருக் . அவ்வுரை பாராளுமன்ற உ, ஹன்சாட்டில் பதியப்பட்டு இருப்ப யாளர்களுக்கு பெருமை சேர்க்கி சஞ் சிகையாளர் கள் சார்பாக, ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களுக்கு கொள்வதோடு, மல்லிகையை விடு யமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகை தனிப்பட்ட முறையில் த கொள்கிறது.
மல்லிகை 2012 - நடி

னைவி என் கையைப் பிடித்தாள், நீர் என்னை விடும்” என்றேன் நான்.
ஏதோ ஒரு விசயத் தை அடக்கி =ால்வதற்காகத்தான் இந்தக் கைப்பிடிப்பு. எவுக்கு விக்கல் நிண்டு போச்சு!” விழுந்திட்டுது” றைவர் சீற்றிலிருந்த மகள்
மனைவி. அந்த 'எல்லாம்' என்பதற்குள்
சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கை தன் நன்றிகளைத்
கொள்கிறது.
உறுப்பினர் ஏ.எச்.எம் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் 'தமிழ் டடாளர்களுக்கு நிதியுதவி வழங்கல்' ர்ப்பித்து ஆற்றிய உரையில் ஈழத்து கயின் வரலாற்றை எடுத்துரைத்து
கிறார்.
த்தியோகபூர்வமான - ஏடானான து ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகை றது. அதற்காக - ஈழத்துச் சிறு
பாராளுமன்ற உறுப் பினர். த நன்றிகளைத் தெரிவித்துக் சேடமாக குறிப்பிட்டு உரையாற்றி ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு னது நன்றிகளையும் தெரிவித்துக்
- ஆசிரியர்
வம்பர் - டிசம்பர் 24

Page 27
அடுத்தவரை
இலக்கியத்தில் திறக்கும் சாor அத40ாஜின் க
தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொற் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே ! நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தி கொண்டு செல்வது நியாயமான பலத்தி
மட்டுமல்ல, ஆயுத சக்தி எனப்படுவது 2
சிங்கரத்தில் : பேராசிரியர் லியனகே 8
தங்களுக்கு எதிராகச் செல்லும் அதாவது எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடு. செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்ள சுரண்டித் தின்பதற்கேயன்றி பொதுமகனுக் வல்ல, அதனாலேயே இம் மாபெரும் பக்தி அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுக முடிகிறது. உலகத்தில் உண்மையான ச அமெரிக்காவானது தனது அணுசக்தியை. ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுக பாவனை குறித்த பலம் வாய்ந்த கல் வேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்க அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர் அந்த ஆயுத எதிர்ப்பாளர்களைத் துே களாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.'
மல்லிகை 2012 -

நோக்கி ஊடகத் 10மும்,
தை சொல்லும் கலையும்
எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. இதரவு தரும் செயற்பாடொன்றென்பதால் நல்லது எனினும் அண்மைக்கால அரபிகர் யையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் னானலல்ல. பொருளாதார பலத்தினாலும் உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்கு
கொள்ளும் ஒன்றென்பது. பூகோள அரசியல் யதார்த் தத்தின் மூலமாகத் தெளி
வாகும் ஒன்று. அதி நவீன மரகீர்த்தி.
ஆயுத பலங்களைக் கொண் டிருக்கும் அமெரிக்காவானது
எக்கணத்திலும் தமது சித்தாந் முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிHILபு!ம் க்கத் தயாராகவுள்ளது. அவர்கள் ப.க்சர்) தையும், நிலத்தில் வாழும் மனிதத்தன11114) க்கு நன்மையைக் கொண்டு வருவதற்காக தி படைத்தவனின் குறிக்கோளை பு!, லோக களும் பின்பற்றுவதை உணர்ந்து கொள்ள மாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் க் கைவிட்டு விட வேண்டுமென அருந்த்தி, வது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப்
நத்து
கிறது.
ர்கள்,
தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்
ரோகி
நவம்பர் - டிசம்பர் 25

Page 28
அமெரிக்க யுத்த சாஸ்திரங்கள் குறித் உலகப் போரின் பின்னர் உலகில் இட பதில் கூற வேண்டும். சுதந்திரத்தின் பின் கொடுமைகளுக்கும் இலங்கை அரசு | அது. எனினும் அமெரிக்காவில் மானுட அடையாளம் கண்டுகொண்டவர்களை! யொன்றை மேற்கொள்வர். ஐரோப்பாவை புரிந்துகொள்வது சம்பந்தமாக இலக்கியத் ! இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏ கண்டது.
யுத்தம் கடந்து சென்ற இலங்கைய போன்ற ஒன்றைச் செய்ய இயலும். அந் கலைமாணி கற்கைநெறி வகுப்புக்களி தமிழிலக்கியங்கள் குறித்து அடிக்கடி பலனாக எனக்குக் கிடைத்த அபூர்வமா
சுதாராஜ். அவரது 'காட தொஸ் ப சிறுகதைத் தொகுப்புகள் இரண்டிலும் யு "தமிழ் மக்களின் வாழ்க்கை குறித்த பொ கண்ணோட்டங்களிலும், இராணுவ அறி வாழ்க்கை குறித்து, யதார்த்தமாக எழுத யதார்த்தம் என்பது அனேக தகவல்களை சிலவற்றால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட தாக வாழ்ந்த மக்கள் மிகவும் கடினமான தீர்மான நேசிப்பவைகளையும் பாதுகாப்பதற்காக இலக்கியங்களில் மட்டுமே செய்யப்படக் - 8 சிறுகதைகளில் எழுதப்பட்டிருக்கிறது.
நான் இத்தொகுப்புகளிலுள்ள, கக வாசிக்கக் கொடுத்து இக்கதைகளில் நாடு தென்படும் விதம் குறித்து தமது சிங்களம் மற்றும் தமிழ் எனும் இரண்டு ! நிலைமையானது. உணரப்படும் விதம் | நோக்கமாக இருந்தது. இது உலகிலே வயதிலிருந்தே எண்ணி வரும் சிங்களப் வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு கொண்டிருந்த இரு தரப்பினருக்கும் மத்தி கிளிநொச்சியிலிருந்து திரும்ப யாழ்ப்பாண சென்று வாழ முயற்சித்த சாதாரண தமி அனேகக் கதைகளில் விவரிக்கப்பட்டிருக்
மல்லிகை 2012

த இவையனைத்தும் உண்மையே. இரண்டாம் ம்பெற்ற அனேக யுத்தங்களுக்கு அமெரிக்கா ன்னர் இலங்கையில் இடம்பெற்ற அனைத்துக் பதிலளிக்க வேண்டும் என்பதைப் போன்றது
வியல் கல்வித் துறையில் தமது எதிரிகளென - 1 புரிந்துகொள்ளவும் குறிப்பிடத்தக்க முயற்சி மத் தாண்டிய புறவுலகத்தை மனித நேயத்து ள்' துறையில் ஏற்பட்ட தேவையின் சகாரணமாகத்தான் "ப்பீட்டு இலக்கியம் எனும் பெயாம் எளர்ச்:சி
பின் இலக்கியத் துறையிலும் எம்மால் இது த எண்ணத்தில்தான் எமது மானுடவியல் புது கல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட உரையாடி வருகிறேன். எண்ணத்தின் பிரதி
ன தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஒருவர். வரமுத மற்றும் நொபெனென. பெதி எனும் த்தம் நிலவிவந்த முப்பது வருட காலத்துக்குள் ரதுவான ஊடக அறிக்கைகளிலும், அரசியல் க்ெகைகளிலும் எமக்குக் கிடைத்திராத தமிழர் ப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் கிடைக்கும் க் கொண்டதல்ல: ஆயுதம் தாங்கிய குழுக்கள் க்குதல்களுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் எமொன்றையெடுத்து, தாம் நேசிப்பவர்களையும், 5 சில தசாப்தங்கள்- துயருற்ற விதம் குறித்து கூடிய நேரடி வர்ணனைகளோடுதான் சுதாராஜின்
தைகளை எனது மாணவ மாணவிகளிடம் உள்ள தமிழ் மக்களுக்கு இலங்கை எனும்.
அவதானத்தைச் செலுத்தும்படி கூறினேன். இனங்களுக்கிடையே இலங்கையின் யதார்த்த தறித்து ஆய்வு செய்வதே எமது பயிற்சியின் யே உன்னதமான நாடு இலங்கை என சிறு பிள்ளைகளுக்குத் தம்மைப் பற்றிய சுய தெளி | அநுபவமாக அமைந்தது. யுத்தத்தை ஆட் யில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், த்துக்கும் மீண்டும் இன்னும் பிற இடங்களுக்கும் 2 பொதுமகனின் வாழ்கையானது, சுதாராஜின்' கிறது. தத்தமது குடும்பங்களில் படித்த குடும்ப
நவம்பர் - டிசம்பர் 26

Page 29
உறுப்பினர்கள் உலகின் வெவ்வேறு நாடு கொண்டு வரும் கலாசாரத்தைக் காப்பத
எமக்குச் சந்திக்கக் கிடைக்கிறது. உதா குறிப்பிடலாம். அச்சம்பிரதாயங்களின் 1 இங்குள்ள ஏழைத் தமிழ் மக்களால் அவு பிள்ளைகளிடம் புத்தாண்டுப் பயணம் செ கிடையே புத்தாண்டு எதற்கு? சுதாராஜின் 6 எனக்கு இவ்வாறுதான் தோன்றியது.
அவரது கதைகள் குறித்து இன்னும் யொன்றுக்குள் எழுதி அடக்க முடியாத 6 உள்ளது. எனவே இப்பத்திக் கட்டுரைப் இன்னுமொரு முறை வாசிப்பதற்காக வா எனும் வடிவத்தில் செய்ய முடிவது அடை
''இரண்டாம் உலகப் போரின் பின்னர்
உலகில் இடம்பெற்ற.
அனேக யுத்தங் களுக்கு
அமெரிக்கா, பதில் கூற வேண்டும்.”
கொழும்பில் தொழில் புரியும் மூத்த அண்ன வடக்கின் ஒரு கிராமம். யாழ்ப்பாணத்துக்கு என்பதனால்தான் மூத்த அண்ணன் அவ மூன்று கலவரத்துக்குச் சில காலத்துக்குப் மூத்த அண்ணன் ஊருக்கு வருகையில் சாமான்களைக் கொண்டு வருவார் என் மிகவும் சந்தோசம். மூத்த அண்ணன் ஊர் ஒரு கோழி பலியிடப்படும். அக்குடும்பம்
இம்முறை அண்ணன் ஊருக்கு வருவ வெள்ளைக் கோழி பலியிடப்படும் விதம் படுகிறது. வெள்ளைக் கோழி அழகான
மல்லிகை 2012 -

களுக்குப் பிரிந்து சென்ற பிற்பாடு, அழிந்து. ற்கு முயற்சிக்கும் மக்களை இக்கதைகளில் ரணமாகப் புத்தாண்டு சம்பிரதாயங்களைக் டி உறவுகள் ஒன்றாக இருக்க வேண்டும். ஸ்திரேலியாவிலோ கனடாவிலோ வசிக்கும் =ல்ல முடியாது. பிரிந்து போயுள்ள மக்களுக் வரும் விழுதுகளும் கதையை வாசிக்கும்போது
எழுத வேண்டும். சிறிய பத்திக் கட்டுரை பறுமதியொன்று சுதாராஜின் சிறுகதைகளில் பின் நோக்கமானது பெறுமதியான ஒன்றை சகர்களை அழைப்பதாகும். பத்திக் கட்டுரை ஓப்பது மாத்திரமேயாகும்.
- சுதாராஜ் எனும் பெயரில் எழுதிவரும் சிவசாமி ராஜசிங்கம் ஒரு விருது பெற்ற எழுத்தாளர் எனவும், அவர் இலங்கையின் எந்தவொரு இனத்தையும் ஓரக்கண்ணால் நோக்காது, இலங்கையின் இனப் பிரச் சினையை நடுநிலைமையில் நின்று பார்க் கும் எழுத்தாளர்களில் ஒருவர் எனவும் 'நொபென்ன பெதி' தொகுப்பை சிங்கள மொழியில் மொழிபெயர்த்த திரு. முஹம்மத் ராஸ்க் ' கூறுகிறார். அக் கூற்று ஒரு உண்மையான அளவீடு.
'நொபெனன பெதி' சிறுகதைத் தொகுப் பிலுள்ள 'வெள்ளைக் கோழி' எனும் கதையானது ஒரு அற்புதமான படைப்பு. என் ஊருக்கு வருகிறார், அது பெயரொன்றற்ற அருகிலிருக்கக் கூடும். கொழும்பில் கலவரம் சரமாக, வந்திருக்கக் கூடும். இது எண்பத்து பின்னர் என்பதனை அனுமானிக்க முடிகிறது.
விதவிதமான இனிப்புகள், விளையாட்டுச் பதால் அவ்வீட்டிலிருக்கும் சின்னத்தம்பிக்கு
க்கு வரும் நாளில் பொதுவாக இரவுணவுக்கு, நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறது. நன் காரணத்தால், அவ்வீட்டில் வளர்க்கப்படும் குறித்துத்தான் இச்சிறுகதையில் சித்தரிக்கப் 1. புத்தி சாதுரியமானது. எனவே அதனைப் நவம்பர் - டிசம்பர் 27

Page 30
பிடித்துப் பலியிட் அக்குடும்பத்தினர் ! "பின்னால் துரத்திச் செல்வது, அது வரும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. கலவர கா6 துரத்தி அடித்ததும் இப்படித்தான் என | வந்திருக்கும் மூத்த அண்ணன் சொல் துன்புறுத்தல்கள் குறித்த ஒரு பாடமாகிற துண்டுகளாக்கப்படும் போது உறக்கத்தி சம்பவங்களுடனான ஒரு கனவு தென்ப வருகையில் அவன் உறக்கம் கலைந்து
' "அம்மா பெரியண்ணனை கொழும்பு: எனச் சொல்கிறான்.
வெள்ளைக் கோழியைப் பிடிப்பதைப் இச்சிறுகதையின் பெறுமதி தங்கியிருக் யுத்தமொன்றில் ஈடுபடுவதைப் போலத்தா! செயற்பாடானது, அரசியல் உரிமைகளற்ற அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டதையும் குறிப்பிடும் ஒரு குறியீடாக ஒப்புநோக்கப் அக்குழுவினரிடையே இருந்த அமைதி நடைபெறுபவை ஐந்து அல்லது ஆறு வ எம்மிடம் முன்வைக்கப்படுகிறது. எனவே வெளிப்படும் அப்பாவித்தனமும் சிறுபிள் 87 காலப்பகுதியில் வடக்கின் தமிழ் மக்க - கொள்ளப்பட்டு துயர வட்டத்துக்குள் சி
இதனால் புலப்படுகிறது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தில். பல்வேறு நாடுகளில் கடமை புரிந்து பின்னணியாகக் கொண்டே தனது கதை. மற்றும் முஸ்லிம் மக்கள் வெளிநாடுகளி தாய்நாட்டிலிருந்து பெறப்பட்ட இனப்பாகு பொது மனிதாபினமானத்தை உணர்ந்து வருகிறது. இனவாதத்தால் ஒருவரிடமிருந் இந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு க கிறார்கள். இன்னுமொரு கதையில் ஈரா கிறார்கள். இச்சந்தர்ப்பங்களில் தாய்நாட்டு களும்; இனவாதங்களும், தேசியவாதங்கள் கொஞ்சமாகக் கரைந்து, இம், மனிதர்களு எனவே படிப்படியாகவேனும் கலாசாரத்த தாண்டி அனைவருக்கும் பொதுவான ம6
'மல்லிகை 2012 -

கெவும் போராட வேண்டியிருக்கிறது. அதன் 5 வழியை மறித்து நிற்பது போன்றன விரிவாக மத்தில் சிங்களவர்கள், தமிழர்களைத் துரத்தித் கோழியைப் பிடிக்கையில் கொழும்பிலிருந்து கிறார், அது சின்னத்தம்பிக்கு இன ரீதியான து. பிடிக்கப்பட்ட கோழியானது இறைச்சியாகத் ல் விழும் சின்னத்தம்பிக்கு துன்புறுத்தப்படும் டுகிறது. சோறும் இறைச்சிக் கறியும் வெந்து
எழுகிறான். க்குப் போக வேண்டலம் எனச் சொல் "கோ" .
பும் பலியிடுவதையும் விடாரித்த விதத்தில்தார் கிறது. குடும்பத்திலுள்ள Ltiள்கைகள் tலர் ன் கோழியைப் பிடிக்கிறார். இஃதோழி 11:*{ம் » ஒரு அகிம்சைக் குழுவினரிடையே அரசியல் ம், துன்புறுத்தல்கள் வளர்ச்சி பெற்றதையும் படலாம். வெள்ளைக் கோழியின் மரணமானது இல்லாமல் போனதைப் போன்றது. கதையில் யதேயான சின்னத்தம்பியின் பார்வையில்தான் சுற்றிவர நிகழ்பவை குறித்து அவனிடமிருந்து. ளைத்தனமும் எமக்குள் உருவாகிறது. 1983கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஆட் க்கிக் கொள்ளப்பட்டது குறித்த எண்ணமும்
பொறியியலாளராகப் பட்டம் பெற்று, உலகில் வந்துள்ள சுதாராஜ் வெளிநாட்டவர்களைப் கள் பலவற்றை எழுதியுள்ளார். சிங்கள, தமிழ் ல் சந்தித்து ஒன்றாக வசிக்க முற்படுகையில் பாட்டை சண்டையிட்டுத் துரத்தியடித்து விட்டு, கொள்ள முற்படும் விதம் பல கதைகளில் து ஒருவர் வெளிப்படையாகவே பிரிக்கப்படும் தையில் கராச்சி விமான நிலையத்தில் சந்திக் க்கின் - சீமெந்துத் தொழிற்சாலையில் சந்திக் இக்குச் சொந்தமான விதவிதமான சம்பிரதாயங் ( குறித்தான குறுகிய பார்வைகளும் கொஞ்சம் க்கு ஒன்றாய் இணைந்து செயற்பட நேர்கிறது. பினால் தமக்குத் தரப்பட்ட அடையாளத்தைத் ரிதாபிமானத்தைத் தேடிக்கொள்ள அவர்களால் நவம்பர் - டிசம்பர் 28

Page 31
முடிகிறது. அது ஒருவர் மற்றவரைப் பிரிந் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழும் சூழலிலிருந்து உடல்ரீதியாகப் பிரிந்து அவர்களுக்கு அளித்தது. இந்த சர்வதேச க வேண்டுமெனில், நாம் தாய்நாடென அல் தொரு நாடாக மாற்ற வேண்டும். சுதாராஜ் சேர்ந்த மக்களின் மனிதாபிமானத்தை ெ தாய்நாடு எனும் தேசம் குறித்த வரையறு மக்களது மனிதாபிமானத்தைச் சிதைத்தி பூமியானது எதனால் எம்க்கு முக்கியதானது (பார்க்க முடியாதா?
புதிய சந் ஆண்டுச் சந்தா 1000/
- தனிப்பிரதி ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைற் சந்தாவை நேரடியாகவோ, கா
வங்கித் தே porrinic clieeva Hatton National Bank,
குறிப்
காசோகையாக செலுத்துவதாயின் (F வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டுப் பிர
தொடர்பு கொள்ள 2014, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொ
malikaijee
மல்லிகை 2012 --

து வாழும் பெரும்பான்மையான கலாசாரமல்ல. - சர்வதேச கலாசாரம்.. தாய்நாடு எனப்படும்
வாழ்ந்தமையே அதற்கான சந்தர்ப்பத்தை கலாசாரத்தை தாய்நாட்டுக்குள்ளேயே உருவாக்க டயாளப்படுத்தும் பூகோளப் பகுதியை புதிய இன் சில கதைகளில் பல்வேறு இனங்களைச் வளிநாடுகளிலேயே வெளிப்படுத்துவதானது, மக்கப்பட்டதோர் பார்வை அந்நாட்டில் வாழும் ருப்பதைக் குறிப்பிடுவதற்காகவா? நாம் பிறந்த தாக இருக்கிறதென மீண்டும் எம்மால் சிந்தித்துப்
தாவிபரம்
(ஆண்டு மலர் உட்பட) தி 50
நகது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதது
-கயா - டாப் :1. பாப்பாரப்பாக காட்ட ----- -AL:
சோலையாகவோ செலுத்தலாம். ராடர்புகளுக்கு - 072010004231, Sea Street, Colombo- 11 பிடவும், மற்கூறிய வாங்கிக் கணக்கு இயக்கத்திற்கு சியை மல்லிகைத அனுப்பி வைக்கவும். வேண்டிய முகவரி :
முழம்பு 13. தொபசி : 2320721 பரிyal100.0utti
-- காசIாராகர்: காசம்
நவம்பர் - டிசம்பர் 29

Page 32
கவிதை
எப்படித்தான் சொன்னாலும் எவர் செவிக்கும். ஏறாது...! செப்படி வித்தை. இவர் தேர்தல் எனச் சொன்னாலும்..., சத்தியமாய் "இந்தச் சனங்களுக்கு விளங்காது. நித்திரையா..., இல்லை... | நிம்மதியா... மனிசருக்கு..? தெருச் சந்தி எங்கணுமே... . தேர்தல் ... தூள் பறக்கும்...! பத்திரிகைச் செய்தி... பலர் மேடைப் பேச்சுக்கள்..., . எல்லாம் கலந்தொன்றாய்க் குழப்பி... உயிரெடுப்பர்...!' சண்டைகளும் மூளும்..., சரிக்கட்டல்களும் தொடரும்...! தெருவோர மதிலெங்கும் சுவரில்லாச் சித்திரங்கள்...,
இரவோடிரவாக ஒட்டுவதும், கிழிப்பதுவும்...! யார் யாரோ பதவி பெறப் பகடைகளாய் ஆனவர்கள்...!' ஓடும் மீன் ஓடி... ஒரு நேரம் வருமென்று காத்திருக்கும் இலவுக் | கிளியாகிப் போனவர்கள்...! முடவனுக்கும் ஆசை... கொம்புத்தேன் சுவைப்பதற்கு! ' வெற்றி சில பேர்க்கு... வெறும் வயிறு பலபேர்க்கு..... நாளை விடிந்தால்... நால்வர் சிரிப்பார்கள்...!
மல்லிகை 2012

நாற்பது டோர் ஓடி ஒழிப்பார்கள்..., கடன் துரத்தும்..! எட்டாப் பழம் புளிக்கும்..., என்ற நரிப் புத்தியதும் இல்லை இவர்களுக்கு... 'என்னபடி எடுத்துச்
சொன்னாலும் கேட்காமல் எம்பிக் குதித்தார்கள்...! வெல்வோம் என நின்று : வீறாப்புப் பேசினார்கள்...! யார்... யாரோ... பதவி பெறப் பகடைகளாய் ஆனவர்கள்... காத்திருக்கும் இலவுக் . கிளியாகிப் போனார்கள்...!
- முல்லை வீரக்குட்டி
- நவம்பர் - டிசம்பர் 30

Page 33
-னர் யாடல்
கேள்வி : த பெயர்க் கும் ., கொண்டிருக்க .ெபாழுது எத் சினைகளைய
பதி
-- க ட
தி மு 459ாசா கே பர்... |
துறையை எடு லிருந்து தமிழ் சிங்களத்திற்கு ஆனால் ஒப்பீ. வாக இருக்கி இருக்கின்றது. 1. சிங்களத் பதற்கு மொ அளவுக்கு தப் பெயர்க்கும் அ நம் மத்தியில் 2. தேர்வு! சி வரும் படைப்பு இருக்கின்றது. திற்கு கொண் மத்தியில் இல்
நாங்கள் கவன் 1 படம்
இந்தத் தேர்வு 40 |
இலக்கியத்தை 3 |
பார்ப்புகளை ) கின்றது. இல பற்றியும், அவர்
அவர்களின் 6 உரையாடியவர் படைப்புக்களை மேமன்கவி - தற்கு கொண்டு
மல்லிகை 2012 -
அ ன கா மாம் மாம்ப பா பருவ
5 மா து
52 9ge 2,FE »g

தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி , பணியில் பரவலாக ஈடுபட்டுக் ஒன்றீர்கள். அத்தகைய பணியின் தகைய அனுபவங்களையும் பிரச் நம் எதிர்கொள்கின்றீர்கள்? பல் : இலங்கையின் மொழிபெயர்ப்புத் த்துக்கொண்டோமானால் சிங்களத்தி ழில் வந்த அளவு தமிழிலிருந்து
படைப்புக்கள் போனது குறைவு. ட்டளவில் பார்க்கின்ற பொழுது குறை ன்றது. அதற்குப் பல காரணங்கள்
திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப் ழிபெயர்ப்பாளர்கள் இருக் கின்ற மிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி
ஆற்றல் மிக்க மொழிபெயர்ப்பாளர்கள். மிகக் குறைவாகவே உள்ளனர். மங்களத்திலிருந்து தமிழிற்கு கொண்டு க்களைப் பற்றிய தேர்வு நம் மத்தியில் ஆனால் தமிழில் இருந்து சிங்களத் டு செல்லும் சரியான தேர்வு நம் லை. இதனையிட்டு சமீபகாலமாக ம் செலுத்தி வருகின்றோம். ஏனெனில் பின் மூலம்தான் இலங்கை தமிழ் ப் பற்றிய சிங்கள வாசகர்கள் எதி) நிறைவேற்ற வேண்டிய!காக இதப் ங்கைத் தமிழ் பே4-ம் !ம:444151ாப் களின் பிரச்சினைகளைப் 1.51, வாழ்வியலைப் பற்றியும் பேசுகின்ற எத் தான் நாம் தமிழிலிருந்து சிங்களத் நி செல்ல விரும்புகின்றோம். அதே நவம்பர் - டிசம்பர் 31

Page 34
வேளை அத்தகைய மட்டுமே கொண்டு ( பொழுது சிலவேளை தைப் பற்றிய உயர் படைப்புகளும் அங்கு அதனால் அந்த உள் பிலக்கியத்தின் வளர்; படைப்புகளையும் ெ விடயத்தையும் கவன
இடத்தில்தான் தேர்வு கேள்வி : ஆம்! நீங்கள் கூடு விடயம்தான். நீங்கள் கூட 4 படைப்புகளை சிங்களத்தில் ! உங்கள் தனிப்பட்ட தேர்வைக் பார்க்கின்ற பொழுது கணிச படைப்புகளைச் சிங்களத்தில் என்ன காரணம்?
பதில் : இதற்குக் மொழியைப் பொறுத்த பேசும் மொழியாகவும், மட்டும் படைக்கப்படும் மொழியைப் பொறுத்த களில் பேசப்படும் பெ யில் படைக்கப்படும் யோடு மட்டுமே மட் குறிப்பாக தமிழ்நாடு | மக்களின் தமிழ் இலக் யிருக்கின்றது. அத்தன கொண்டு செல்ல கே பொழுதுதான் ஒட்டுவ யைப் பற்றிய அறிதல் கூடியதாக இருக்கும்.
மல்லிகை 2012 -

உள்ளடக்கத்தைப் பற்றி சிங்களத்திற்கு செல்லும் நோக்குடன் பணிபுரியும் Tகளில் இலங்கை தமிழ் இலக்கியத் ந்த- மதிப்பீடுகளை ஏற்படுத்தாத சில 5 போய்விடும் ஆபத்தும் இருக்கின்றது. ளடக்கத்துடன் கூடிய இலங்கை படைப் ச்சியை எடுத்துக்காட்டும் வகையிலான' காண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்த வு முக்கியத்துவம் பெறுகின்றது. றுகின்ற தேர்வும் ஒரு முக்கியமான கணிசமான அளவில் பல தமிழ் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அது க காட்டுகின்றது. அந்தத் தேர்வில் மான அளவில் நீங்கள் தமிழகப். மொழிபெயர்த்துள்ளீர்கள். இதற்கு
காரணம் சொல்வதென்றால் சிங்கள தவரை அது இலங்கையில் மட்டும் அதற்கான படைப்புகள் இலங்கையில் பதாகவும் இருக்கின்றது. ஆனால் தமிழ் தவரை அது உலகில் பல்வேறு 1.11-தி மாழியாக இருப்பதனால் தமிழ் மொழி இலக்கியங்களைப் பற்றி இலங்கை நிப்படுத்த முடியாமல் இருக்கின்றது. மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும். கியங்களைப் பற்றி யோசிக்க வேண்டி கெய இலக்கியங்களை சிங்களத்திலும் வண்டிய தேவை இருக்கின்றது அப் மாத்தமான தமிழ் இலக்கிய வளர்ச்சி » சிங்கள வாசகர்களுக்கு ஏற்படுத்தக்
அந்த அறிதலுடன்தான் இலங்கை - நவம்பர் - டிசம்பர் 32

Page 35
தமிழ் இலக்கியத்ை உருவாக்க வழிவகு சிங்கள் இலக்கிய பட்டிருக்கின்றது. அ துடன் கூடிய தமிழ் ! திருக்கின்றது என்ப
இலக்கியத்துறைை இலக்கியங்கள் பரவ பட்டு வெளியிடப்ப கோலாகக் கொண் நோக்கப்படுகின்றது இலக்கியப் போக்க யத்துறையினருக்கு யாகும். அதை நிவ இலக்கியத்தைப் பர தமிழ் இலக்கிய கொண்டு செல்ல ! என்னுடைய முயற் சின்னப் Liா பார: படைப்புகளை சி துள்ளேன். அத்தோ தமிழரின் படைப்பு வந்துள்ளேன். )
- மல்லிகை 2012'

"தப் பற்றிய மதிப்பீடுகளை அவர்கள் நக்கும். இலங்கை தமிழ் இலக்கியம், வளர்ச்சியிலிருந்து எவ் வாறு வேறு த்தோடு இலங்கைக்குரிய தனித்துவத் இலக்கியம் எவ்வாறு வளர்ச்சியடைந் கதையும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கி
ய த த ல ரு ந' து இலங்கை தமிழ் இலக்கியம் வேறுபட்டு நிற்கின்றது என்பதை சிங் க ள இலக் கிய . உலகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக் கும், இதைச் சற்று விரிவாகக் கூறு!
வதானால் சிங் கள --யப் பொறுத்தவரை உலக மொழி பலாக சிங்களத்தில் மொழி பெயர்க்கப் படுகின்றன. அவை தம்மை அளவு டுதான் - சிங்கள இலக்கிய வளர்ச்சி .. ஒரே நாட்டில் வாழும் சக மொழி மகப் பற்றிய அறிதல் சிங்கள இலக்கி - இல்லாமல் இருப்பது ஒரு குறை கர்த்தி செய்வதற்கு இலங்கைத் தமிழ் ற்றிய அறிதலுக்கு ஒட்டு மொத்தமான வளர்ச்சியைப் பற்றிய அறிதலை வேண்டியிருக்கின்றது. அதனால்தான் ஊசிகளாக ஜெயகாந்தன், பிரபஞ்சன், தி போன்ற படைப் பாளிகளின் பங் கள் மொழியில் மொழிபெயர்த் டு புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் புகளையும் சிங்களத்தில் கொண்டு.
-- நவம்பர் - டிசம்பர் 33

Page 36
கேள்வி : இன்றைய சூழல் சிங்களத்திலிருந்து தமிழிற்கும் இலக் கியங்களை மொழிபெய கொண்டுதான் இருக்கின்றீர்கள் போது இப்பணி பரவலான ( ஆனால் இரு பக்கத்திலும் இதை நிவர்த்தி செய்வதற்கு கின்றீர்கள்?
பதில் : கடந்த கால மொழிபெயர்ப்புப் பன வெளியிடுவதற்கான ந அதனால் மொழிபெய கின்ற சூழல்தான் இ இன்றைய சமூக அரக காரண்மாக் இம்முய கொடகே, தோத்தென பெயர்ப்பு நூல்களை செயலாகும். அதேபே ஒரு போதாமை இரு சமூக அரசியல் தே ை தொகை அளவில் ! வேண்டிய அவசரமும் வேளை இவ்வாறான சில நடைமுறைச் சி மொழிபெயர்ப்பாளர் ஏ நூல்களை வெளியிடு தேவைகளும் இருக்க ஈடுபடும் பொழுது பெ சினைகளும் இருக்கி
அரச மட்டத்தில் ஒரு என்று கோருகின்றோ னூடாக நாம் முன்பு
மல்லிகை 2012 -

லில் உங்களைப் போன்ற பலர் 5 தமிழிலிருந்து சிங்களத்திற்கும் பர்க்கும் பணிகளில் ஈடுபட்டுக் ர். கடந்த காலத்தோடு ஒப்பிடும் முயற்சியாகத்தான் இருக்கின்றது. ஒரு போதாமை தென்படுகின்றது. என்ன செய்யலாம் என்று நினைக்
ங்களில் தனிநபர் முயற்சிகளாக! சிகள் நடை பெற்றன. அந்நூல்கsைir நிறுவனங்கள் மிக அரிதாக இருந்தன. பர்ப்பாளர்களே அதனை வெளியிடு இருந்தது. ஆனால், சமீப காலமாக சியல் மாற்றங்கள் மற்றும் தேவையின் ற்சி பரவலாகியுள்ளது. அதேபோல் என போன்ற நிறுவனங்கள் மொழி
வெளியிடுவது முன்னேற்றகரர11ான வளை நீங்கள் குறிப்பிட்டது போல் நக்கத்தான் செய்கின்றது. இன்றைய வயின் காரணமாக மிகப் பரவலாகவும் இரு மொழிகளிலும் மொழிபெயர்க்க ம் அவசியமும் இருக்கின்றது. அதே மொழிபெயர்ப்பு முயற்சியின் பொழுது க்கல்களும் இருக்கின்றன, ஓன்றிணைப்பு, அந்த மொழி பெயர்ப்பு பம் நிறுவனங்களின் பெருக்கம் ஆகிய கின்றன. அத்தோடு இம்முயற்சியில் மாழி சார்ந்த பல சிக்கல்களும், பிரச் ன்றன. இதற்காக நாங்கள் எல்லோரும் "வேலைத் திட்டம் இருக்க வேண்டும் ம். அத்தோடு இவ்வேலைத் திட்டத்தி பேசிக்கொண்டது போல் இரு மொழி
-- நவம்பர் - டிசம்பர் 34

Page 37
களிலும் மொழிபெ தெரிவு செய்வதற்கா! கூட்டிணைப்பும், அ வேலைத் திட்டத்தில
வேண்டும். கேள்வி : சமீபத்தில் திக் உங்கள் விடைபெற்ற வசந்த கேரள மொழியில் மொழிபெயர் றோம். இது இந்தியாவின் பிற மொழிபெயர்க்கப்படும் ஒரு 6 கின்றது. இதைப் பற்றிக் கெ
பதில் : என்னுடைய எழுதப்பட்ட மேலும் ! பெயர்க்கப்பட்டிருக்க மொழிபெயர்த்த பேர உதயனன் அவர்கள் ஆகிய நாவல்களும், சண்டியன், கோமதி அன்புள்ள அம்மாவு யாள மொழியில் பெ வவுணியூர் உதயன் சுவாதி அவர்களின்
ஹிந்தி மொழியிலும் பட்டுள்ளது. இந்நிகழ் பணியாகும். இப்பல் இலக்கியங்கள் இந்த பணிக்கு முன்னோடி
யளிக்கின்றது. - மேலும், மொழிபெய இணைவதன் மூலம் துச் செல்லக்கூடியத
மல்லிகை 2012 |

யர்க்கப்பட வேண்டிய நூல்களைத் ன பணியும், மொழிபெயர்ப்பாளர்களின் புவர்களுக்கான கொடுப்பனவும் இவ் ன் முக்கியமான அம்சங்களாக இருக்க
குவல்லை கமால் மொழிபெயரத்த கம் என்னும் நாவல் இந்தியாவில் தக்கப்பட்டு வெளிவந்ததாக அறி சான் மொழிகளில் இலங்கை இலக்கியம் சூழல் தோன்றியிருப்பதாகத் தெரி காஞ்சம் சொல்லுங்கள்.
நூல் மட்டுமல்ல, இலங்கைத் தமிழில் சில நூல்களும் பிறமொழிகளில் மொழி கின்றன. குறிப்பாக எனது நூலை ராசிரியர் சுவாதி அவர்கள் வவணியூர் ரின் பனிநிலவு, நூல் அறுந்த பட்டம் டென்மார்க் ஜீவகுமாரனின் சங்கானை போன்ற குருநாவல்களும் அவரது க்கு. என்னும் கவிதை நூலும் மலை மாழிபெயர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு ரின் பனிநிலவு நாவ்ல் பேராசிரியர் சகோதரன். கிருஸ்ணன் அவர்களால் 5 மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் வுகள் எமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய னி மூலம் இலங்கை தமிழ், சிங்கள நிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் யாக அமைந்திருப்பது எமக்கு பெருமை
ர்ப்புத் துறை சார்ந்தவர்கள் கூட்டாக > இப்பணிகள் பரவலாக முன்னெடுத் 5ாக இருக்கும்.
- நவம்பர் - டிசம்பர் 35

Page 38
சிறுகதை
தினசரி குள் தேயிலைச் செடிக பார்த்த பூவாத்தாவி களாக மலையில் நிர்வாகம் வேலை வரும்படி கம்மியாகி கள், தேயிலைச் செ வியப்பில்லைத்தா
பீலிக்கு குளி வும் சரசுவும் பரந்து படர விட்டிருந்தனர் தான் தினமும் ! கொழுந்தை விட கு
கிடைத்ததை நிை ச.முருகானந்தன்
"கிதியை நோக்கின
"இது நல்ல ( காசில ஒரு சோடி
“ஆமாண்டி கொழுந்தைப் பார் கணும் போலிருக்க மென்னு ஆசைத செலவு அதிகம். - பவுண் விலையும் மல்லிகை 2012 - ந

விடியும், இனி விடியும்!
ரிர் காற்றை உறிஞ்சி பனியில் நனைந்த கள் பச்சைப் பசேலென துளிர்த்திருந்ததைப் பின் மனம் குதூகலித்தது. கடந்த சில வாரங் - கொழுந்து குறைவாக இருந்ததால் தோட்ட 0 நாட்களைக் குறைத்திருந்தது. இதனால் 7 அல்லல் பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர் சடிகள் துளிர்த்திருந்ததைக் கண்டு மகிழ்வதில்
னே?' க்க வந்திருந்த இளமங்கைகளான பூலாத்தா 1. விரிந்திருந்த மலையின் மேல் பார்வையைப் E, கடந்த வருடத்தில் இந்தக் காலப்பகுதியில் ைேவ கிடைத்ததுடன் நிர்ணயிக்கப்பட்ட அதிகம் இடை கிடைத்து கூடுதல் வருமானமும் னத்துப் பார்த்த பூவாத்தா பூரிப்புடன் சினோ சாள். கொழுந்துக் காலம். இந்த முறை உழைக்கிற > காப்பு வாங்கிப்புடனும்...'' பூவு, தளிர்த்து செழித்து வளர்ந்திருக்கிற 5கிறப்போ இப்பவே வேலையை ஆரம்பிக் -டி. எனக்கும் ஏதாச்சும் நகை நட்டு செய்ய தான். ஆனா வீட்டில் தம்பி தங்கைன்னு ஆத்தா எளவு மிச்சம் பிடிக்க விடாதடி.
ஏறிடிச்சு.”
நவம்பர் - டிசம்பர் 36 |

Page 39
''ஒங்கப்பன் குடிக்கிறதை நிறுத்திற. வீட்டில் ஒரு சல்லிக்காசு கூட வைக்க. - வருத்தக்காரனாயிட்டாரு... நாலு வருசத்து இரண்டு யூனியன் காரங்களுக்கிடையில் 5 தாக்கினதுக்கப்புறம் மாசக் கணக்கில் ஆ போயிட்டாரு...”
""ஆமாண்டி பூவு... நீ சொல்லுறதும் ெ நல்ல மாத்தம் தெரியுது. அதிகம் பேர் குடி படிக்க கெடச்சதால புத்தி வந்திருக்கு...''
"நம்ம தோட்டத்திலேயே பெரிய பள்6 புடிச்சிருக்கலாம். ரவுண் பள்ளிக்கூடம் ( பாதையும் சரியில்லை. பஸ் போக்குவரத்து கிடைச்சதால படிச்சு மாஸ்டர்மாராக வந்திரு எங்களுக்குத்தான் கொடுப்பினை இல்லம்
“அது கெடக்கட்டும் பூவு. மேட்டு லயத் அவளை ஆழமாக நோக்கியபடி கூறினா! 'கட்டி வானத்தில் உயர உயர பறப்பது டே ராசு அவளிடம் அவளை விரும்புவதாக கூ வேல வெட்டியிலயும் கெட்டிக்காரன். ச " யோசித்தாலும் இடையில் வந்த வெட்கம் , என்று நடந்துவிட்டாள். சரின்னு சொல் அதற்கப்புறமா அவன் அவளிடம் இது ப போது அவளது உள்ளமெல்லாம் பூரித்தது
'தோழிகள் இருவரும் பீலியிலிருந்து காம்பராவில் கூட்டமாகப் பலரும் நின்றிரு அங்கு சென்று பார்த்தபோது சவுதியிலி பார்த்தவுடன் அடையாளமே தெரியவில்ை அணிகலனைப் பார்த்ததும் பூவாத்தாவுக்
'இரண்டு வருடங்கள்தான் சித்திரா ச எவ்வளவு பொருட்களைக் கொண்டு வர் பத்துப் பன்னிரண்டு வருடத்திலும் முடியா சொன்னாள்..
"நாமளும் வெளிநாட்டுக்குப் போனா "எனக்கும் கூட ஆசையாகத்தான் இருக்கு. ஏஜண்டு கேட்டப்போ “பயம்” என்று சொல் அனுப்புறதில விருப்பம்தான்” என சரசு ப. - போய் உழைக்கும் ஆசை தொட்டு விட்ட
மல்லிகை 2012 -

வரைக்கும் உன் ஆசை சரிப்பட்டு வராது. விடாது... ம்... எங்கப்பன் குடிக்காட்டிலும் க்கு முன்னால 'ஸ்ரைக்' அடிச்ச காலத்தில மற்பட்ட மோதல்ல அப்பாவை செம்மையாகத் ஸ்பத்திரியில் கெடந்தார். அப்புறமா ஏலாமப்
நசம்தான். இப்பத்த நம் இளம் பெடியங்களில் க்கிறதில்லை. ஏதோ நாலெழுத்தென்னாலும்
ரிக்கூடம் இருந்தா ஓ.எல். 'வரையென்றாலும் போறதென்னா லேசான காரியமா? தூரம்... துமில்ல. மத்தத் தோட்டங்கள் சிலதில வசதி க்காங்கடி சரசு. ஏன், டீச்சராயும் வந்திருக்காங்க. 1 சரசு,..' நது ராசு ஒன்னையைப் பத்தி விசாரிச்சான்டி” ள். அவள் இதைக் கூறிய போது இறக்கை பாலிருந்தது. ஒரு மாதத்திற்கு {1}மன்னர் 24,r' றினாள், ராசு (சோலி சுரட்:டில்லாத Iெ 21-1' * . =ரி என்று சொல்லி விடலாமா என LL,வு தடுக்கவே ஒன்றுமே சொல்:11-ல் வி '13hiடு) லியிருக்கலாமேன்னு கவலைதான். 1) iா ற்றி பேசவேயில்லை. இப்போ ரரசு {}.கட்ட நூ. .
லயத்துக்குத் திரும்பி வந்தபோது அடுத்த ந்தார்கள். என்னமோ ஏதோன்னு பதறியடாடி, நந்து - சித்திராக்கா வந்திருந்தா, அவலைப் ல. அந்த மாதிரி பூரிப்பாக இருந்தா. ஆவ ., த பிரமிப்பாக இருந்தது. புதியில் வேலை செய்துவிட்டு வந்திருக்கிறா. திருக்கிறா. தோட்டத்தில வேலை செய்தா து' என பூவாத்தா நினைத்ததையே சரசுவும்
என்னடி?” பூவாத்தா ஆவலோடு கேட்டாள். போன மாசம் கூட தோட்டத்துக்கு வந்திருந்த பி அம்மா மறிச்சிட்டா. அப்பனுக்கு என்னை தில் சொன்னாள். இருவருக்குமே வெளிநாடு
து. நவம்பர் - டிசம்பர் 37

Page 40
வீட்டிற்குச் சென்ற பூவாத்தா அம் பயமில்லையாடி. அவ்வப்போது பேப் சில வீடுகளில் சரியான கடும் வேல் செய்யணுமா? சில வீடுகளிலை கடுபை 'அம்மா கூறியும் பூவாத்தாவுக்கு மன்சு
“அம்மா, எல்லா வீடுகளிலையும் வீடு ரொம்ப நல்லமாம். கடுமையாக ! நிறைய 'சாமான்கள் கொடுத்து, வி
கொடுத்தாங்களாம். நாளைக்கு எங்கம்
மகள் சொல்வதைக் கேட்டதும் , கணவனின் நோய், கடன் சுமை. மக அனுப்புவாள். கஸ்டங்களும் குறையு : அடுத்த நாள் பூவாத்தா சரசுவைச் பற்றி கூறினாள். சரசுவும் சிரித்தபடி, “ந சம்மதிச்சிட்டா” என்று மகிழ்ச்சியோடு
இதற்கிடையில் ராசு மறுபடியும் இம்முறை பூவாத்தாவும் தன் சம்மத - சவுதிக்குப் போகப் போவது பற்றியும்
“பூவு... இளம் பெண்கள் கண் கா ஏன் இங்கேயே தோட்டத்தில வேல செ
"இந்தத் தோட்டத்தில இருந்து கு மிஞ்சப் போறதில்லை. எல்லாப் பொரு கஸ்டம். அதுதான் போகணும்மின்னு போகலாமே?”
" "எனக்கு விருப்பமில்ல... தோட்ட ே வேலை செய்யலாம். நீயும் புடவக் செய்யலாம்..." ராசு அவளை எப்படி தடுக்கவே முயற்சித்தான். ஒவ்வொரு அவளது மனது தடுமாறும்.
ராசுவை விரும்பிப் பழக ஆரம்பி செல்லும் ஆசை குறைந்து கொண்டே வெகுண்டெழுந்தாள். "ஏன்ரி பூவு, உன் செய்தேன்... இப்ப குழம்பினாக்க..?"
பூவு பதிலெதுவும் கூறாமல் மௌல் “உன்னை நம்பி எல்லா, ஒழுங்குகள்
மல்லிகை 2011

மாவிடம் தனது ஆசையைக் கூறினாள். “அங்கே பரில் என்னென்னமோ கதையெல்லாம் வருது... லையாம்... ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை மயாகத் தண்டிப்பாங்களாம்” தான் கேள்விப்பட்டதை
மாறவில்லை. அப்படியில்லையாம். சித்திராக்காவுக்கு கிடைச்ச நடத்தவில்லையாம், இப்போ லீவில் வந்தப்பேர் ட்டவங்களாம். நல்ல நல்ல உடுப்பெல்லாம் ளுக்கும் அதில தாறதா சொன்னா..." அம்மாவின் மனதும் ஈடாடியது. வீட்டுக் கஸ்டம், கள் சவுதிக்குப் போனால், மாசா மாசம் பணம்
ம் என பலவாறாக அவள் யோசித்தாள். = சந்தித்த போது வீட்டில் அம்மாவுடன் கதைத்தது பானும் வீட்டில் கதைச்சேன். அம்மாவும் ஒருமாதிரி. * கூறினாள்..
பூவாத்தாவிடம் தனது மனதைக் காட்டிய போது த்தைத் தெரிவித்தாள். அதே நேரம், இவர்கள் கேட்டான். அவள் சிரித்தபடி தலையசைத்தாள். சணாத தேசத்துக்குப் போறது ஆபத்தில்லையா? சய்யலாமே... சவுதியில கெடுத்திடுவாங்களாம்...” களிர் மழை பாராமல் வேலை செய்தாலும் எதுவும் ட்களும் வெல கூடிக்கிட்டே போகுது: வீட்டிலேயும் 1 தீர்மானிச்சோம். ஏன் ராசு, நீ கூட வெளிநாடு
வேலை சரிவராவிட்டா டவுனில கடை கண்ணியில - கடைட இல்லாவிட்டா காமன்ற்ஸ்ல வேலை யும் வெளிநாட்டுக்கு கவுஸ் மெயிட்டா போறத 5 சந்திப்பின் போதும் அவன் கேட்கும் போதும்
பித்த பின்னர் பூவாத்தாவின் மனதில் வெளிநாடு - 'வந்தது. சரசுவிடம் இதைக் கூறியபோது அவள் னை நம்பித்தானே நானும் எல்லா ஆயத்தங்களும்
னமாக இருக்கவே சரசுவின் கோபம் அதிகரித்தது. நம் செய்தேன்... ஏஜென்டுக்குக் கொடுத்த காசு
2 - நவம்பர் - டிசம்பர் 38 ..

Page 41
- இனி திருப்பித் தரமாட்டான்... உங்க செலவளிச்சு பாஸ்போட் எடுத்தாங்க..” : புரிந்தது.
மறுமுறை ராசுவைச் சந்தித்தபோது "இரண்டு வருசம் வேல செய்திட்டு வாரே அவள் கெஞ்சுவதைப் பார்க்க அவனுக் பிரிந்திருப்பதை அவனால் நினைத்துப்
நீண்ட நேர கலந்துரையாடலுக்குப் "நான் உன்னையே நினைச்சபடி இருப்
"ஒண்ணுக்கும் யோசிக்காதீங்க... இ அவள் கண் கலங்கினாள்.
பிரியப் போகின்றோம் என்ற ஆத - ராசுவும் நெருங்கிப் பழகினர். முத்தங். சாற்றிய போது இப்படி ஒரு தப்பு நட - வழக்கம் போல மேலோட்டமாக என்றுதா போகின்றாள் என்ற தவிப்பு. அவனுக் போகப் போகும் கவலை அவளுக்கு. பெற்ற போது உணர்ச்சிகளின் உச்சத்தில் உடைத்துக் கொண்டு அந்த இன்பத்தி சில நிமிடங்களில் அந்த இச்சை மிக்க கேட்டான், “பூவு.. நீ போகத்தான் வேன்
அவளுக்கு என்ன சொல்வதென் மன நிலையையும் மீறி இப்போது - அவசரப்பட்டுட்டம். அதனால் என்ன? க தேற்றிக் கொண்டாள். போவதா விடுவ.
அவளது மௌனத்தை உடைத்து என்ன பதிலையே காணோம், இங்கே எனக்கும் மலையில வேல கிடைக்கும்.
"எனக்கென்ன? உன்னை விட்டுப் கொடுத்திட்டோமில்ல... அதான்... து பொறுத்ததோட இன்னும் கொஞ்சக் க செய்தால் போதும்...''
மிகுந்த கவலையுடன் பிரிந்தார்கள்
குறிப்பிட்ட படி மறுநாள் பயணம் - என ஏஜென்ட் கூறினான். இந்த இரண்
மல்லிகை 2012

ம்மாவும் எவ்வளவு கஸ்டப்பட்டு கடன்பட்டு அவள் சொல்வதிலுள்ள நியாயம் பூவாத்தாவுக்குப்
- எல்லா விபரங்களையும் எடுத்துச் சொன்னாள். றன். அப்புறமா நாம கலியாணம் கட்டிக்கலாம்...” கும் அந்தரமாக இருந்தது. எனினும் அவளைப் . பார்க்க முடியவில்லை.) பின்னர் அவள் போவதற்கு சம்மதித்தான் ராசு. ப்பேன்.” | இரண்டு வருசம் போறது தெரியாமல் போயிடும்.”.
தங்கத்தில் அடுத்த சில நாட்கள் பூவாத்தாவும் கள் பரிமாறி தம் காதலின் ஆழத்தை பறை டந்துவிடும் என பூவாத்தா நினைக்கவில்லை. சன் தொடங்கினார்கள். மறுநாள் அவள் புறப்படப் கு, அவனைப் பிரிந்து கண் காணாத தேசம் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி ஆறுதல் ல் ஏதோ ஒரு சக்தி இருவரின் கட்டுப்பாட்டையும் ன் எல்லைக்கு இருவரையும் இட்டுச் சென்ற 4/. வெறியாட்டம் ஓய்ந்து அடங்கிய போது அவ 4 ணுமா?” று புரியவில்லை: எல்லையில்லா இ ' 11:11 அவளது மனது அழத் தொடங்கி11,து. 'சீ.. ட்டிக்கப் போறவன் தானே?' அவள் தன்னையே தா என்ற குழப்பம் மனதில் மீனர்டும் எழுந்தது. புக் கொண்டு ராசுதாள் தொடர்ந்தாள். “பூவு. கயே நின்னுடு. நீ கொழுந்து எடுத்துக்கலாம்.
ட்டு போக விருப்பமா?... ஏஜென்டிடம் காசைக் அவன் பணத்தையும் திருப்பித் தரமாட்டான். காலம் பொறுங்க... இரண்டு வருசம் வேலை
| போகவில்லை. இரண்டு வாரம் தாமதமாகும் 5 வாரங்கள் அவர்கள் இருவருக்குமே தேனாக
-- "நவம்பர் - டிசம்பர். 39

Page 42
இனித்தது. மலையுச்சி, தோப்பு, ஒது சந்தித்துக் கொண்டனர்.'
இரண்டு வாரம் கடந்த பின்னர் ஒரிரு நாட்கள் பயிற்சி வழங்கினார் மேற்கொண்டார்கள். பூவாத்தாவின் சா தெரிய வந்தது. பூவாத்தா அதிர்ந்து போ ஏஜென்டும் தன் மீது தவறில்லை விட்டான்.
ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பி அவள் 'பாசை' அறிவு காணாதுன்னு தி என சமாளித்தாள். "அடுத்த மாதம் 2
மாலையில் ராசுவைச் சந்தித்து
"இப்ப என்ன செய்யுறது பூவு? ராசு பதறினான்.
"மூடி மறைச்சு என்ன செய்யுறது? தெரிய வரும்தானே? அதற்கிடயில் கல் ஒங்க வீட்டுக்கு சம்மந்தம் பேச அனுப்பு ராசு பேசாமல் நின்றான். "
''ராசுவின் பெற்றோ ராசுவும், தனக்கும்
அப்படி ஒன்றும் சாதித்தான். வாதா பெற்றோர் வீட்டு நையப் புடைத்
“என்ன, சொல்ல ராசு...”
"அவசரப்படாத பூவு... வீட்டில மு நாளைக்கு இங்கிட்டு வா... விபரம் செ
சொல்லி விட்டுப் போன ராசு மறுப் அவன் எங்கோ போய் விட்டதாகச் 2 இதற்கிடையில் அவளது கருவில்
மல்லிகை 2011

புக்குப்புற தேயிலைத் தோட்டம் என அடிக்கடி
பூவாத்தா கொழும்புக்குச் சென்றாள். அங்கே கள். அத்தோடு மருத்துவ பரிசோதனைக61ரம் மத்தைச் சோதித்த போது, அவர் நசII, புற்றி 1'து
னாள். அவளது L.Iயணமும் இதனால் இரத்தாளாது. என' பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்து"
ப அவளை வீட்டில் துருவித் துருவிக் கேட்டார்கள். இருப்பியிட்டாங்க... அரபு கொஞ்சம் தெரியணுமாம்” அனுப்புவாங்களாம்” அவள் ஒருவாறு கூறினாள். கண்ணீர் மல்க எல்லாவற்றையும் கூறினாள்.
வீட்டுக்குத் தெரிந்தா பிரச்சினையாயிடும்போ”
அப்படி மறைத்தாலும் இரண்டு (10ன்று மாதத்தி) யாணம் செய்திடலாம்... எங்கட்பனை டிந்தாவை றேன்...” பூவாத்தா கண் கலங்கிய.4.5t) கூறி,போத;1,
ர் மறத்தது மட்டுமல்லாமல் பூவாத்தாவுக்குமிடையில் நடக்கவில்லை என்று டி களைத்த பூவாத்தாவின் க்குத் திரும்பி அவளை தனர். கதறி அழுதாள்
வாத்தா.”
தல்ல நம்ம விருப்பத்தைப் பத்தி சொல்லுறேன்... சால்லுறேன்..."
டி அவளைச் சந்திக்க வரவில்லை. விசாரித்ததில் ரசு சொன்னாள். பூவாத்தா இடிந்து போனாள்: உருவான குழந்தை வளர வளர வாந்தியும்
- நவம்பர் - டிசம்பர் - 40

Page 43
மசக்கையுமாகி வீட்டில் எல்லாமே தெரி பின்னர் ராசு வீட்டுக்குச் சம்மந்தம் பேர். ராசுவும் வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.
ராசுவின் பெற்றோர் மறத் தது பூவாத்தாவுக்குமிடையில் அப்படி ஒன்று களைத்த பூவாத்தாவின் பெற்றோர் வீட் கதறி அழுதாள் பூவாத்தா. அவள்ை - நம்பிக்கைத் துரோகம் செய்த ராசு மீது . தவிர வேறு வழியே இல்லை என்று ! சந்திக்க வேண்டுமென மனது ஏங்கிய அவள் மூலம் ராசுவுக்குத் தகவல் அ செய்வேன்னு சொல்லடி சரசு.”
மறுநாள் மலைத் தோப்பில் அவனை விட்டான். "பெத்தவங்கள மீறி என்னால !
"அப்படின்னா ஏன்டா, காதலிச்சே' குமுறினாள்.
"நான் மட்டும்தானா தப்புப் பண்ணி விதண்டாவாதம் பேசியதை பூவாத்தாவ
“நாளைக்கு என்ர பிரேதத்திலதான்
இரவு முழுவதும் பூவாத்தாவால் பயம் தொட்டது. ஒருவேளை உண்மை!
காலையில் எதுவும் நடக்கவில்ை ''பெண்கள் காலம் காலமாக குடும்ப ெ
தாங்கியபடி வாழ்ந்ததால்தான் பெண் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நி கூட்டத்தில் பெண்ணிய அமைப்பு பிரத வந்ததால் அவள் ஆக்கபூர்வமாக சிந் முடிவால் மனது அமைதியானது.
பூவாத்தா காலையில் பெற்றோரு விவகாரங்களுக்குப் பொறுப்பான பெண்
பூவாத்தா தற்கொலை செய்யாத்தன ராசுவுக்கு பேரிடி காத்திருந்தது. தோட்டத்து கைது செய்து விலங்கிட்டு அழைத்துச்
விடியும், இனி விடியும்!
மல்லிகை 2012

ய வந்தது. முதலில் அவளை ஏசிய பெற்றோர் சிச் சென்றனர். எங்கோ சென்று தங்கியிருந்த
து மட்டுமல் லாமல் ரர்சுவும், தனக் கும் அம் நடக்கவில்லை என்று சாதித்தான். வாதாடி டுக்குத் திரும்பி அவளை நையப் புடைத்தனர். ஏமாற்றமும் கவலையும் வாட்டி வதைத்தது. ஆத்திரமாக வந்தது. 'தற்கொலை செய்வதைத் தவித்தாள். எனினும் ஒரு தடவை ராசுவைச் மது, மாலையில் சரசு அவளிம் வர்தபோது அனுப்பினாள். "வராது விட்டால் தற்கொலை
னச் சந்தித்த போது அவன் முடிவாகச் சொல்லி ஒண்ணும் முடியாது... கருவை அழிச்சிடலாம்." 2 ஏன்டா தப்பெல்லாம் பண்ணினே?" அவள்
சினேன், நீயும் தானேடி?" அவன் ஈவிரக்கமற்று ால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, - முழிப்பேடா."
உறங்க முடியவில்லை. ராசுவின் மனதிலும் யாகவே தற்கொலை செய்துவிடுவாளோ? ல். பூவாத்தா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். களரவம், மானம் மரியாதை என்னு எதையும் ர்களுக்கு இன்னும் விடிவு கிட்டவில்லை. நிறுத்தனும்.' கடந்த மாதம் மகளிர் அமைப்புக் திநிதி உரையாற்றியது அவளது நினைவுக்கு கதித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அந்த
5டன் பொலிஸ் நிலையம் சென்று மகளிர் 1 பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்டாள். பால் சற்று பயம் தெளிந்து நிம்மதியுடன் இருந்த து லயத்துக்கு வந்திருந்த பொலிசார் அவனைக்
சென்றனர். . "
- நவம்பர் - டிசம்பர் 41

Page 44
காலத். திக்கவ
L-------------- ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஏ மட்டக்களப்பு மாவட்டத்தின் மலர்வாக அவர்களின் ஒரு வருட நினைவு தின படுகின்றது. மிகக் குறுகிய காலத்தினு படுத்திய இந்த நல்ல மனிதர், ஓர் த களையும் வளர்த்துவிட எத்தனித்தமை கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் ஓர் தி பற்றி சிலாகித்த அவர் முன்பின் அறி உதவி செய்ய வேண்டும் என நினை; அவர்கள் மீதான மரியாதையினை அ
மூத்தவர்களின் வழிகாட்டல்கள், அ எத்தனை அவசியமானதென்பதை நடவடிக்கைகள் மூலமே வளர்ந்து வருக பதும் தங்கியுள்ளது. அந்த முன்மாதிரியா அவர்கள் மூலமாக என்னாலும் உண தனது மொழியாழுமையினால் தமிழை ! சிங்கம் அவர்கள் பற்றி நானறிந்த சில விரும்புகின்றேன்.
சிதம்பரப்பிள்ளை, மயிலிப்பிள்ை தினத்தில் அவதரித்த தர்மகுலசிங்கம்
5. எலிசபெத்
மல்லிகை 2013

திடம் கரைந்து போன பல் சி.தர்மகுலசிங்கம்
- - -- -- --- === = = = --- -- -- ஒரு சாதனை வீரனாகத் தடம் பதித்து சென்றவரும் மணந்தவருமான திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் ம் வருகின்ற 02.11.2012 அன்றில் நினைவு கூரப் புள் அறிமுகமாகி, பல அறிவுரைகளால் ஆற்றுப் ந்தையின் ஸ்தானத்தில் நின்று எனது ஆற்றல் -- இன்னும் எனக்குள் ஆச்சரியமான ஓர் விடயம், னத்தில் தொலைபேசியினூடாக எனது கவிதை முகமில்லாத என்னை ஊக்கப்படுத்த வேண்டும், த்த அவரின் பெருந்தன்மை இப்போதும் கவிஞர் திகரிக்கின்றது. ஆலோசனைகள் என்பவை இளைய சமூகத்திற்கு இவர் போன்ற பெரியவர்களின் முன்மாதிரி ன்ெறவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப் என, பெருந்தன்மையான விடயங்களை திக்கவயல் ர்ந்து கொள்ள முடிந்தது. இலக்கிய உலகினில் சிறப்பித்துச் சென்ற அமரர் திக்கவயல் சி.தர்மகுல 5 விடயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள
Tா ஆகிய இருவருக்கும் 1947-09.13 அன்றைய யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மூன்று சகோதரர்களுடன் வளர்ந்த இவர், தனது 20வது வயதில் எழுத்துத்துறைக்குள் காலடி பதித்துக் கொண்டவர். 1967ஆம் ஆண்டில் 'சிரித்திரன்' எனும் நகைச்சுவை ஏட்டில் திக்க வயல் எனும் புனைப்பெயரில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து 23 ஆண்டுகள் அச்சஞ்சிகையில் தத்துவக் கட்டுரைகள், சிறுகதைகள் எனத்
- நவம்பர் - டிசம்பர் 42

Page 45
தொடராக எழுதி வந்துள்ளார். அதிகமாக அவை அமைந்துள்ளமை விசேட அம் - பல கட்டுரைகள் இலக்கியவாதிகளிடை
இவ்வாறு இலக்கியத்திலும் சிறப்பித் வந்துள்ளமையையும் அவரது இலக் வெளிப்படுத்தி நிற்கின்றது. 1984ஆம் ஆ உதவி ஆசிரியராகவும், 1987ல் யாழ்ப்பு பத்திரிகையில் ஒரு வருடம் கடமையா 'இலக்கியத்தில் சிரித்திரன் காலம்' எனு
மட்டு நகரில் ஓர் விலைக் கட்டுப்பா! தொழில் நிமித்தம் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு பல் இன்னல்கள் பிரச்சினை 'இடைநிறுத்தாத திக்கவயல், எட்டு நூ படகு' எனும் தத்துவக் கட்டுரைகளின் 'சிந்தனைப் போராளி சிவஞான சுந்தரம் ஆண்டில் 'மட்டக்களப்பில் கண்ணதாச பதில்கள்', 'மார்க்சீயம் வரலாறு கண்ே 'மகுடி' ஆகிய எட்டுமே அவையாகும். இ திக்கவயல் அவர்கள் கொழும்பு பல் பட்டதாரியுமாவார்.
காலத்தால் அறிந்த இக்கவிஞரின் மத்திய மாகாண சபைக் கல்வி அள் வழங்கப்பட்டது. தனிமனிதனாக செயற்பட் இதழை 1993ஆம் ஆண்டு தொடக்கம் ம. மட்டுமல்லாது உலக நாடுகளிலும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தி நகைச்சுவைக்கென்று குறிப்பிட்டு ெ புன்னகையை மறந்து போயிருக்கும் நா அவசியமானதொன்றாகிப் போன வே நிலையில் தடைபட்டுப் போனது இலக்
நாடறிந்த எழுத்தாளனாய், இலக் தமிழுலகில் தடம் பதித்த திக்கவயல் நவம்பர் மாதம் 2ம் திகதி திடீரென ஏற்பா செய்தி மிகுந்த அதிர்ச்சியலைகளை ஏ வெளியிட நினைத்த 'இலக்கியத்தின் சிறி 38வது இதழும் அச்சில் இருக்கும் பெ நிறுத்திக் கொண்டது. தமிழுலகின் பேரி ஆண்டுகளாகச் சிந்திய பேனா மையி தந்த இலக்கிய பொக்கிஷங்கள் கொண்டேயிருக்கும்.
மல்லிகை 2012

மக்கள் பிரச்சினைகள் பேசும் கட்டுரைகளாகவே -சமாகக் குறிப்பிடலாம். அத்தோடு இவருடைய -யே ஆய்வுக் கட்டுரையாக நோக்கப்பட்டுள்ளது. த் திக்கவயல், பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டு கிய அல்லது தமிழ் மீதான ஆளுமையை பூண்டு காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் பாணத்திலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' புதினப் Tற்றிய இவர் 1995ல் தினகரன் பத்திரிகையில் ம் கட்டுரையைத் தொடராக எழுதி வந்துள்ளார். எடு பரிசோதகராக கடமையாற்றிய இவர் தனது இடம்பெயர்ந்து வாழ்ந்ததாகவும் அறிய முடிந்தது. கள் மத்தியிலும் தனது பேனைச் சேவையினை ல்களைப் பிரசவித்துள்ளார். 1984ல் 'தத்துவப் - தொகுப்பும் 'வரலாற்றில் தமிழும் தமிழனும்', 6', 'தமிழன் நினைவு' கவிதைத் தொகுதி, 2003ம் கன்” எனும் ஓர் ஆய்வு நூலும், 'நாட்டுக் கருடன்
ணாட்டம்', சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் இடையறாத இலக்கியச் சிந்தையில் தரித்திருந்த ல்கலைக் கழகத்தின் வரலாறு B.A. (Hons)
* கலை இலக்கிய சேவையினைப் பாராட்டி மைச்சரால் 'இலக்கியச் சுடர்' எனும் -1பட்ட ம் ட திக்கவயல் 'சுவைத்திரள்' எனும் நகைச்சுவை ட்டக்களப்பில் வெளியிட்டு வந்தார். இலங்கையில்
வாசக வட்டங்களையும், எழுத்தாளர்கள், தி களமமைத்துக் கொடுத்துவுந்த சுவைத்திரள் சால்லக்கூடிய சஞ்சிகையாக வெளிவந்தது. ம் அவசர உலகில் சுவைத்திரளின் பங்கு மிக ளையில், 37 இதழ்கள் மட்டுமே வெளிவந்த க்கிய உலகின் துரதிர்ஷ்ட.மே.
கியத்துறை அரவணைத்த மொழியாளனாய்
சி.தர்மகுலசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு ட்ட மாரடைப்பினால் மண்ணுலகை விட்டே.திய ற்படுத்திய சோகமாகியது. தனது 9வது இதழாக சித்திரன் காலம்' எனும் தொகுப்பும், சுவைத்திரள் மாழுதே இவரின் உயிர் இலக்கிய, சுவாசத்தை ழப்பாகும். கிட்டத்தட்ட கடந்த நாற்பத்து நான்கு என் மூச்சு மூர்ச்சையானது, ஆனாலும் அவர்
காலத்தோடு கைகோர்ர்த்து பயணித்துக்.
-- நவம்பர் - டிசம்பர் 43'

Page 46
கவிதை அழகை எல்லாம் பனிப்பாறையாப் சுமந்து வந்தாள் அழையா விருந்தாளியாக என் வனத்துக்குள்
காட்டுப்பூக்கள்' கையசைத்தன பட்சிகள் பாடிப் பறந்தன. பட்டாம் பூச்சிகள் தலைக்குனிந்த எனக்குள் இருந்த புலிகள் கூட பூனைகளாய் படுத்துக் கொண்டன
ஆனால் அடிமனநரி மட்டும் ஊன
என் விழிவானத்து விண்மீன்கள் அவளது பனிப்பாறைகளை உடை
மல்லிகையும் சிவப்பு ரோஜாவும் கலந்த புன்சிரிப்புடன் உடைந்த பனித்துண்டுகளை பொறுக்கி எடுத்தவாறே - என்னருகில் அமர்ந்தாள்.
நான் வியர்வையில் மழையானேன் என்சூட்டில் சூரியன் மலைக்குள் இரத்தம் கக்கியவாறு பதுங்கியது
பனித்துண்டொன்றை ரொம்ப நேர்த்தியாய் செதுக்கி
- ஈழக்கவி
மல்லிகை 201

இரங்கலுடன் காத்திருத்தல்
எயிட்டது
த்தன
- நவம்பர் - டிசம்பர் 44 ..

Page 47
"பூவாக்கித் தந்தாள்
என் காட்டுப்பூக்கள் செத்தன இன்னுமொரு பனித்துண்டில் * கிளியொன்றை செதுக்கித் தந்தாள்.
என் பட்சிகளின் பாடல்களை மறந்ே
பட்டாம்பூச்சியை தந்தபோது , எல்லா அழகுகளையும் அவளில் - ம
பிறகு ஒரு சிங்கம் எனக்குள் இருந்த மிருகங்கள் எல்ல வனத்தை மாற்றிக்கொண்டன.
"ஆனால் அடிமனநரி மட்டும் ஊளை. எனக்கது ஒரு பொருட்டாக இருக்கா
லாவகமாய் கைகளை உதறினாள் பனித் துகள்களால் குளிர்ந்தேன்
அவள்- செதுக்கியவை எல்லாம் உரு இருவரும் அதில் சேர்ந்து நனைந்தே - புற்களில் விழுந்த குமிழிகளை
உடைத்து மகிழ்ந்தோம்
மழைநாட்களில் நெருப்பாகி கைகோர்த்து நடந்தோம் .
நீரூற்றுக்களில் மூழ்கி எழுந்தோம், நதிகளில் நீந்தி விளையாடினோம்
ஒருநாள் கடலில் முத்துக்குளிக்க த நாளை என்று போனாள்,
| நெய்தலுக்கு இன்னும் அவள் வரவி
இரங்கலுடன் காத்திருக்கிறேன் என் அடிமனநரி அவள் பாலைவன பயணிப்பதாக சொல்லிச் சொல்லி "* என்னை கடித்துக் குதறுகிறது |
மல்லிகை 2012' -

தேன்
ட்டுமே தரிசித்தேன்
பாம்
யிடுவதை நிறுத்தவில்லை . வுமில்லை
கிவழிய வழிய தாம்
புழைத்தேன்
ல்லை
ஓட்டகத்தில்,
நவம்பர் - டிசம்பர் 45

Page 48
உபாலி லி . நாவல்களிலிரு
1.மனுதெய்வ வனம் (மன்
அய
இருள் படர ஆரம் எல்லையிலுள்ள சிறு. பக்கமாக பெரியோர் சிறி பூமியை நோக்கிச் செல் "பல வாகனங்கள் பயன் உற்சவம் போன்ற ! தயாராகியிருந்தது. பெரு எழுப்பும் ஒலிபெருக்கிகள் இருந்தாலும், தோட்டப்ப. சொந்தமான' ஒலிநாடா கோயிலுக்குள் ஒலித்த க
“குன்றத்திலே குமர 2.விடைபெற்ற வசந்தம் (பில
வெள்ளையன் வரு சென்றான். அவன் எ
அறிந்திருந்தான்.
"வேலயில்லடா, ' வெள்ளையன் சொன்னா ' "யோசிக்காதேடா... 'போலவே அவிசல் கஞ். சதம் வைக்க முடியாத கொடுக்கிறது போலவா
அதயாவது கொடு” அவ் பக்கமாகப் பார்த்தான். .
"இந்த முட்டையும் தொடர்ந்து சுனில் கேட்ட
மல்லிகை 2012

லாரட்ன வின் ந் சில பகுதிகள்
தெவ் ஒ0ன) - 2006 பிக்கும் போது பெருந்தோட்ட லயன் வரிசை ஒழுங்கைகளுக்கூடாக கல்கந்தை கோயில் பயோர் அனைவரும் வெளிப்பட்டனர். கோயில் லும் தாரிட்ட பாதையில் நகரத்திலிருந்து வந்த சித்தன. வருடாந்த தேர் உற்சவம், அபிசேக பூஜை உற்சவத் துக் கும் கோயில் பூமி நம் பூஜைகள் நடக்கும் போது பெரிய சத்தம் - இல்லாமையே ஒரு குறைபாடாகத் தெரிந்தது. குதி தொழில் நுட்பக் கலைஞர் ஒருவருக்குச் யந்திரத்திற்கூடாக வெளிப்பட்ட பக்தி கீதம் வண்ணமிருந்தது...
னுக்குக் கொண்டாட்டம்” ர்வன்தலாவ ) - 2008 நவதைக் கண்ணுற்று சுனில் அவனருகே பருவது எதற்காகவென்று வெள்ளையன்
காணிக்கை இருப்பது இரண்டு சதம்” - என்.'
ஆசாரி தாத்தாவிடம் வாரவங்களும் அவாப் - சன்கள். கைகால நீட்டி ஒரு இருபத்தைந்து அவங்களுக்கு?' பேயா... பிச்சக்காரனுக்கு கடவுளுக்கும் கொடுக்கணும்? பரவாயில்ல. ' வாறு கூறியபடி சுனில் பூஜை பொருட்களின் .
மாடசாமிக்கா?” அவ்வாறு யோசித்தவாறு |
ான்..
- நவம்பர் - டிசம்பர் 46 ..

Page 49
அவன் முட்டைபை பார்த்தான். )
- வெள்ளையன் குழப்
பயம் பற்றிக் கொண்டது. 2.பனிப்பள்ளத்தாக்கு (மீகம்
“இந்தக் காலத்தில் ஐயா. எல்லாவற்றிலுமே வசப்பட்டு எழுதியிருப்பது தமிழர்கள் விற்றுப் பிை எங்களுக்கும் ஒரு அபிமா சிறுபான்மையாக இருந்தா நன்றாக வாழக்கூடிய, ! சுதந்திரத்தைக் குழப்புவ எங்களால் வாழ முடியு செய்யலாம். எங்கள் மதக் என்ன? இந்தப் பேப்பர்கா இல்லாத பிரச்சினையை மக்கள் எங்கள் சந்தேகத்0
செல்லையா செய்திப் வைத்துவிட்டு ஆவேசத்ே
மல்லிகை 48ஆ
48ஆ
மல்லிகை, 48வது ஆண்டு மொழிபெயர்ப்பு படைப்புக்கள் மொழிபெயர்ப்பு படைப்புக்க 15.12.2012 முன் படைப்புக் வேண்டுகிறோம். மின்னஞ்சலில் அனுப்ப 6 மின் னஞ் சல் முகவரிக் ல் எழுத்துருவில் (Fonts) அது (CD) மூலம் அனுப்ப இ கவனத்தில் கொள்ளவும்.
மல்லிகை 2012

பக் கையிலெடுத்து நன்கு பரிசோதித்துப்
பமடைந்தான். அவனது மனதில் ஒருவிதப்
நிம்னல)- 2012 படிக்கிறதுக்கு பத்திரிகையொன்று இல்லை இருப்பது, தமிழர்களைப் பற்றி உணர்ச்சி பதான். இந்தப் பேப்பர் காரங்களும் செய்றது முப்பதுதான். ஓர் இனம் என்ற வகையில் னம் இருக்கு. இது எங்கட தாய்நாடு. நாங்கள் லும், எங்களுக்கும் இந்த நாட்டில் சமாதானமாக நிலையிருக்கு. சிங்கள மக்கள் எங்கள் தில்லை. இந்த நாட்டில் எந்த இடத்திலும் ம். எங்களுக்கு விருப்பமான தொழிலயும் கலாசாரத்தை மதிக்கின்றனர். இதற்கு மேல் ரரும், படித்த தமிழரும், அரசியல்வாதிகளும்' உருவாக்கிறாங்க ஐயா. அதனால் சிங்கள தோட பார்க்கிறாங்க...”
பத்திரிகையைக் கையிலெடுத்து ஒருபக்கமாக தாடு சொன்னார்.
வது ஆண்டு மலர்
மலரில் சிறப்புப் பகுதியாக ர் இடம் பெற இருக்கின்றன. ளை அனுப்ப விரும்புவர்கள் களை அனுப்பி வைக்குமாறு
விரும்புவோர் மல்லிகையின் ந Ms Wordஇல் பாமினி பப்பி வைக்கவும். குறுந்தகடு ரும்புவோரும் இதனைக்
நவம்பர் - டிசம்பர் 47 |

Page 50
NNNWW4
தனிமை
VANNN
மல்லிகை வெளிவந்திரு
'படைப்பாக பெற்றிருப்பது
அட்டைப்பு ஒரு* மைற்கள்
உள்ளடக். பெற்றுள்ளது.
"வெளியீட் காட்டுகின்ற அ வாசகர்களின் * யிடுவதில் கா
படைப்பாளிக்கு யிலான உறவு மல்லிகை ஆ றாகும்.
இரா.சடகோ நினைவுகளைத் உள் உளைச்
தோழனாய். சமயத்தில், இன காண முடிந்தது
பதுளையில், பெற்றவர். 'கரு பாராட்டியவர்கள் மல்லிகை 2012

, 400ஆவது இதழ் சில மாற்றங்களோடு ப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது! ளிகளின் படங்களோடு ஆக்கங்கள் பிரசுரிக்க
வரவேற்கத்தக்கது. படம், '400 கலை இலக்கியப் பயணத்தின் *' அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. கம் புதிய பாணியில் அறிமுகஞ் செய்யப்
நி ஊடகங்கள் படைப்புக்களை வெளியிடுவதில் ஆர்வம், அப்படைப்பைப் பற்றிய சுவைஞர்களின் அபிப்பிராயங்களை - கருத்துக்களை வெளி ட்டுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்). தம் வாசகர்களுக்கும் சுவைஞர்களுக்குமிடை.. | - தொடர்பு நெருக்கப்பட வேண்டும்”, என்ற சிரியரின் கருத்து மிக முக்கியமானதொன்
Tபனின்' 'கருஞ் ஜனல்' அந்தக் கொடூரமான த் தட்டியெழுப்பக் கூடியதாக - ஒரு வித சலை ஏற்படுத்துவதாக இருந்தது.
இருந்தவர்கள் தோள் கொடுக்க வேண்டிய Tவாத இழிசனப் போக்கால் மனம் மாறியதைக் il. , டாக்டர் சிவஞானம் 'தெய்யா' எனப் போற்றப்
ஞ் ஜூலை'யின் போது, அவரோடு நட்புப் 1. அவரைக் கொலை செய்ய எத்தனித்ததை
- நவம்பர் - டிசம்பர் 48 .

Page 51
என்னால் மறக்க இயல் டாக்டரின் மனைவி : இடம்பெறவில்லை. " : காத்தநகர், முகை கதையையும் ஒப்பிட்( நட்புக்கு ஒரு நெருட
ஸ்ரீ ரஞ்சினியின், . விதத்தில் மேற்குறிப்பி காணலாம்.,
பதுளை
புதுமணம் பரப்பத் ( தனது மரபினில் புது சந்தேகமில்லை. ஆசிரி - ரசனைக் குறிப்புக்கள் என்பனவே வழமைய வருகின்றது. ஆயினும் இது மாற்றமடைந்திருப்
இதிலே எழுத்தாள களது பெயர்களும் முக கிறது. நிச்சயம் இடம்பெ சிறப்பு. இல்லையேல் எல்லாம் இந்த இதழில் இருக்கிறார்கள் என்பது
இந்நடைமுறை மல் பின்பற்றப்பட்டிருக் கிற அறிவார்கள். அக்கா அட்டையிலேயே பிரக முன்னர் 1975ஆம் ஆ. பிரபல எழுத்தாளர்களா எம்.ஏ.நுஃமான், பிரபல ! கே.எஸ்.சிவகுமாரன், எ ஜமாலி, ஏ.கிரீன், 1 (எம்.எம்.மன்ஸ்பர்) என்ன் பிரசுரித்திருந்ததை ஓர் ? அறிய வேண்டும். என்
மல்லிகை 2012 - நான்

மாது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பெளத்தர், இங்கு மதமோ நட்போ காலைவெறி'யே தலைக்கேறி இருந்தது. தீன் சாலியின், 'பண்டார மாத்தையா' ப் பார்க்கும் போது, நம்பிக்கை இழந்த லாகவே கதை அமைந்திருந்தது. "மீண்டும் ஒரு பிறப்பு” கதையும் ஒரு ட்ட கதைகளோடு சம்பந்தப்படுவதையும்
சாரணாகையூம்
தொடங்கியிருக்கும் மல்லிகை தற்பொழுது மையைத் தாங்கி வருகிறது என்பதில் யர் பக்கம், சிறுகதை, கவிதை, கட்டுரை, , வாசகர் கருத்துக்கள், கேள்வி பதில். பர்ன சிற்றிதழின் சிறப்பாக. இருந்து ம் கடந்த செப்டம்பர் மாத இதழோடு பதை மல்லிகை வாசகர்கள் அறிவார்கள்.
னின் ஆக்கத் தலைப்புகளுடன் அவர். ன்பக்கத்திலேயே பிரசுரிக்கப்பட்டு இருக் பற வேண்டிய ஒன்று. தொடர்ந்து வருவது
பக்கம் பக்கமாகப் புரட்டி யார் யார் ல் என்ன என்ன விடயம் பற்றி எழுதி தைக் கண்டுபிடிப்பதே கஷ்டம். ல்லிகையின் ஆரம்பகால இதழ்களில் }து என்பதைப் பழைய வாசகர்கள் ) எழுத்தாளர்களின் பெயர்கள் முன் ஈரமாயின. சுமார் 37 வருடங்களுக்கு
ண்டு ஜூலை மாத மல்லிகை இதழில் 'ன எல்.முருகபூபதி, ஆகசி, பேராசிரியர் இலக்கிய விமர்சகரும், ஆய்வாளருமான எஸ்.எம்.ஜே.பைஸ்தீன், மு.கனகராஜன், மருதூர் கொத்தன் ஆகியோருடன் புடைய பெயரினையும் முன் அட்டையில் உதாரணத்துக்காகவும், புதிய வாசகர்கள் பதற்காகவும் அவ்விதழின் புகைப்படப்'. | பம்பர் - டிசம்பர் 49

Page 52
பிரதி ஒன்றினையும் இ
அன்றைய மல்லிகையின் முடியும். அதற்குப் பிற்கா மல்லிகையின் முன் பக் எனலாம்.
தற்பொழுது ஆசிரியர் - பட்டிருப்பதும் ஒரு மாற்றம் வரையும், குறிப்பு எழுதுப6 வகையில் புகைப்படங்க செய்கை. மற்றது இரசா "படமும், எழுதியவர், விமர் பெறுகிறது. மொழிபெயர்ப் மொழிபெயர்ப்பாளர் என்டர் தாளரின் வாழ்க்கைக் குறி அழகு சேர்க்கிறது.
நிகழ்வின் அவதானங் பொருத்தமான புகைப்பட கே.பொன்னுத்துரை அவர். கொடகே சாகித்திய விழ விபரங்கள் தாங்கிய புகை ஆசிரியர் அமரர் கலால் நினைவுப் பேருரை விப படைப்புக்கள் இதழைச் -
- கடந்த இதழுடன் ஒப்! வரும் மேமன்கவி 'இரு பெ இரு வேறுபட்ட எழுத்தால் கத்தின்) பிரபல எழுத்தாளர் எஸ்.ராஜகோபால் என்பவரு வந்திருக்கிறார்கள், அவற் பொருள் என்பவற்றை ஒ
2001-2010 வரையிலான வெளியான சிறுகதைகளை பற்றியும் கிழக்குப் பல்கள் நெறிக்காக ஆய்வு செய் கட்டுரையை பிரியதர்சினி ; பதற்கு அவர் 254 மல்லிை
மல்லிகை 2012 - நம்
- ப.

ங்கு தந்துள்ளேன். இவ்விதழ் மூலம் ன் தோற்றத்தினையும் அறிந்துகொள்ள எலத்தில்தான் அட்டைப்பட நாயகர்கள் கத்தினை அலங்கரிக்கத் தொடங்கினர்
சின் கருத்து, சட்டம் கட்டிப் போடப். ஊதான். ஞாபகக் குறிப்புக்கு உ.ள்ளாகும் வர்களையும் வாசகர் அறிந்து கொள்ளும். கள் - பிரசுரிக்கப்படுவது சிறந்ததொரு னைக் குறிப்புக்கு உள்ளாகும் தான் ர்சகர் பெயர்களும் 1411. கெ1 ர் 4 ம் பும் அப்படித்தான். ஆரம்ப காலத்த:41:ார், வர்க61ாது !ெ!பர் டிராடு, 2,411 ( 7:!!:த் ப்ெபுகளும் இடம்பெறுவது ஆக்கத்துக்கு
பகளை 'சிறந்த முறையில் தொகுத்து. டங்களுடன் விபரங்களைத் தந்துவரும் களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ழா 2012இல் விருது பெற்றவர்களின் -ப்படங்கள், தினகரன் முன்னாள் பிரதம சூரி ஆர்.சிவகுருநாதன் அவர்களின் ரங்களோடு வழமையான இலக்கியப் சிறப்படையச் செய்திருக்கிறது, பியல் என்றொரு அம்சத்தைச் செய்து பௗருஷம்'கள் என்ற கதைத் தலைப்பை ளர்கள், அதாவது இந்தியாவின் (தமிழ - ஜெயகாந்தனும், இலங்கை எழுத்தாளர் நம் எப்படித் தமது கதைக்குள் கொண்டு றின் ஒற்றுமை வேற்றுமைகளை, கருப்' ப்பீட்டு ரீதியில் ஆராய்ந்திருக்கிறார். ன பத்தாண்டு காலத்தில் மல்லிகையில் எப் பற்றியும், அவற்றின் தன்மைகளைப் லைக்கழகத் தமிழ். பி.ஏ, சிறப்புப் பா.. து சிறந்த, காத்திரமான ஓர் ஆய்வுக் தந்திருக்கிறார். இக்கட்டுரையைப் படைப் கச் சிறுகதைகளை ஆராய்ந்திருக்கிறார் கம்பர் - டிசம்பர் - 50)

Page 53
17: 111 !!
என்பதை அறியும்போது அவர் கொண்டிருக்கிறார் என்பது புரிகி நான் மொழிபெயர்த்த கே.ஜயதில் தலைப்பு இடம்பெறவில்லை எ கொண்டு வருகின்றேன். அச்சி
ஆகும். * மாவனல்லை
ஒக்டோபர் 2012, 400ஆவது மல்லிகை அண்மைக் கால இதழ் கத்திலும் புதிய பரிமாணங்களை தமிழகத் தீவிர இலக்கிய சஞ் கண்டிருப்பது குறிப்பிட்டுச் செ 1983 இல் நடந்த கொடூர மனித கருஞ் ஜூலையாக்கிப் படைத்திரு உறைய வைக்கும் எழுத்தோட்ட
அதைப் படித்த .அதிர்விலிரு இது கதையல்ல!' நிஜம், ஸ்ரீரஞ் நெஞ்கை நெகிழ வைக்கும் க கையினை இழந்த பெண்ணின் து மாக்கப்பட்டிருந்தது.
'காவி உடைக்குள் ஒரு காe ரத்னவன்ச சுவாமிகள் குறித்த நி வடித்திருந்தார். அது என் மனதி மீட்ட வைத்தது. முருகபூபதி அவ நெருக்கமான தொடர்புகளை ன உலகம் நன்கறிந்த செய்தியாகும் சென்று சந்தித்துக் கலந்துரைய
முக்கிய இடம் பெறுகிறோம்.
மினுவாங்கொடைக்கும், கொர தூரமிருக்கும். இருந்தும் அவரது எனக்கு அவுஸ்திரேலியாவிலிரு தந் தவர் முருகபூபதி. சுவா எழுத்தாளர்களுக்கெல்லாம் நான் அவரது இறுதிக் கிரியைகளில் இலக்கிய துர் அதிர்ஸ்டவசம்.
-- 'மல்லிகை 2012 - நவம்பர் -

எத்தகைய முயற்சியை மேற் றெது. கடந்த 400ஆவது இதழில் லக்க அவர்களின் சிறுகதையின் என்பதை உங்கள் கவனத்திற்கு றுகதையின் தலைப்பு 'மாற்றம்'
எம்.எம்.மன்ஸார் 1 இதழ், மல்லிகை படித்தேன். ழ்கள் வடிவமைப்பிலும், உள்ளடக் | எட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி. சிகைகளின் தரத்திற்கு மாற்றம், சால்ல வேண்டிய அம்சமாகும். இனக் கொலையை சடகோபன் ந்தார். சிறந்த பதிவு. வாசிப்போரை
டம்.
ந்து இன்னும் நான் மீளவில்லை. 5சினியின் மீண்டும் ஒரு பிறப்பு தை. யுத்தக் கொடூரத்தால் ஒரு துயரம் செறிந்த இருப்புத் துல்லிய
வியம்' மறைந்த தமிழ் அபிமானி - ைேனவுச் சித்திரத்தை முருகபூபதி
ல் பழைய நினைவுகளை இரை பர் மீது அதீத அன்பு பாராட்டினார். வைத்திருந்தார் என்பது இலக்கிய -- அவரை அடிக்கடி விகாரைக்குச் பாடியவர்களில் நானும் நிலாமும்
ரஸ்ஸ பன்சலைக்கும் ஏழு மைல் ங் மரணச் செய்தியினை உடனே தந்து தொலைபேசியில் அறியத். மிகளை அறிந்த கொழும்பு எ தொலைபேசியில் அறிவித்தும், 5. எவருமே கலந்துகொள்ளாத்து,
- டிசம்பர் 51. ,

Page 54
மேமன்கவியின் சிலாகிக்கத் தக்கன சிறுகதைகளை காத்திரமான ஆய்
இறுதியாகத் து கவிஞர்களின் கவி கவிஞர்களின் கரு
மனித கொலை மண்ணிலிருந்து ஓ முடியும்? ஈழத்துப் மிஞ்சும் அளவி கவிதையாக்கியுள் சந்தை இரைச்சலா
கேட்கிறது.
மினுவாங்கொ6
A. R. R. HA
89, Ch
Mat Colo 'Tel : 0
முற்றிலும் குளி
மல்லிகை 2012

இரு பௌருஷங்கள் - ஒப்பியல் பார்வை, "வ. ஜெயகாந்தன் - ராஜகோபல் ஆகியோரின் தேடல் மனதுடன் தேடிப் பிடித்து ஒரு வினைச் சிறப்பாக அவர் செய்திருந்தார். . Tண்டில்' கேள்வி - பதிலில் ஈழத்து பெண் தைகள் ஓலங்கள் என்ற தமிழகப் பெண் த்து பற்றி எனக்குச் சிரிப்பு வந்தது. -களும், இனவெறியும் தலைவிரித்தாடும் ஈழ லங்களும், அவலமுன்றி வேறெதைக் கேட்க பெண் கவிஞர்களில் பலர் தமிழகத்தை ற்குப் போர்ச் சூழலை நேர்த்தியாகக் ளனர். தமிழகப் பெண் கவிகள் பலரிடம் ராய், உடல் மொழி ஓலம்தான் செவிய.ைக்கக்
டை -
மு.பஷீர்
IR DRESSERS
urch Road, talkuliya, mb0 - 15. 112527219
ரூட்டப்பட்ட சலூன்
- நவம்பர் - டிசம்பர் 52

Page 55
பாடப்ப
19 ஆவடி .
எண்ணமும் எழுத்தும் கட்டுரைத் தொகுப்பு எஸ்.சந்திரபோஸ்
கண்ணீரில்
தெரியும் சிறுகதைத் (
தேவமுகு!
அஸ்ரன் பப்பிளிக்கேசன்
கொழும்பு
- காலச்சும் சென்ை
புபட, பார்
டோகள் சொக்கதப்பு.
கூடுகள் சிதைந்தபோது எங்கள் ஊருக்
கடல் ஓ
சிறுகதைத் தொகுப்பு
- "கவிதைத் ெ அகில்
ஏ.பீர் மு. வம்சி
கல்முனை சென்னை
இலக்கியப்
கல்மு
கிடைக்கப்
மல்லிகை 2012 - நவு

பட ஈ
படபட -
ப ப ட --- க
HH4
Tாமி
ஊடே
வீதி
தொகுதி
ந்தன்
ஓசை ஆசிரியர்: மூதூர் முகைதீன்
மூதூர் கலை இலக்கிய மன்றம்
மூதூர்.
வடு
பாங்கர் நாராயர்
:11
பறப்பது
ருநாள்
ஊற்றுக்களும் குள் வந்தது.
ஒட்டகங்களும் தொகுப்பு |
கட்டுரைத் தொகுப்பு | கம்மது
லெனின் மதிவானம் சு கலை
பாக்யா பதிப்பகம் பேரவை
கொழும்பு |
னை
- சா ஆபற்றவை
ம்பர் - டிசம்பர் 53

Page 56
விமர் சனம்
ஆர்.எம்
'வெ சமுகத் போட்டுக்
5
1, நானும் 3 ஆர்.எம்.நௌஸாத்
புதுக்கவிதை .இலா புது வெள்ளமாய் பாப் காலந் தொடக்கம் அ நான் அறிந்து வைத்தி
இடைப்பட்ட கால் ஒலிக்காத நிலையில் இலக்கியக் குரல் பொழுதும், இடைக்கி இன்ன போட்டிகளில் அடையாயாளத்துடன்
அவ்வாறான பா விரல்" என்ற பேரில் படைப்புக்களை பற்றி தருணமாக அமைந்த
- மேமன்கவி -
மற்றப்படி, அவரு மண்டல பரிசு அவ அவருடனான தொட தவிர, அவரது படைட் உருவாக்கத்திற்கு கா அழுத்தமாகச் சொல் மல்லிகை 2012 - 1

5.நெஸஸாத்தின்
ள்ளி விடில்'- தை வெளிச்சம் காட்டும் விளக்கு
பூர்.எம்.நௌஸாதும்
ங்கையில் குறிப்பாகக் கிழக்குப் பிரதேசத்தில் பந்து கொண்டிருந்த, 70களின் நடுப்பகுதி புவரது படைப்புகளின் மூலமும், நேரிலும் திருக்கும் படைப்பாளி.
பத்தில் அவரது இலக்கிய குரல் உரத்து ல், நட்டுமை என்ற நாவலுடன் அவரது அவதானத்துடன் ஒலிக்கத் தொடங்கிய டையே இலக்கிய ஊடகங்களில் "இன்ன - இன்ன இன்ன இடத்தைப் பெற்ற” என்ற அவரது படைப்புக்கள் படிக்கக் கிடைத்தன.
மடப்புக்கள் ஒரு தொகுப்பாக "வெள்ளி ல் என் கையில் கிடைத்தமை, அவரது எனது வாசக அனுபவத்தை முன் வைக்கும்
து.
க்கு இந்த நூலுக்காகக் கிடைத்த சாகித்திய ரிடமிருந்து இந்த நூலை பெறுவதற்கும், ர்பைப் புதுப்பித்துக் கொள்ள உதவியதே புக்களை பற்றிய எனக்கான கருத்துக்களை ரணமாக அமையவில்லை என்பதை இங்கு நல வேண்டி இருக்கிறது.
வம்பர் - டிசம்பர் 54

Page 57
2. வெள்ளி விரல் தொகுப்புக்!
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதி பொழுது, அப்பிரதி ஒவ்வொன்றின் இறுதியி தர நிர்ணய சான்றிதழ்களான, அதாவது இன்ன பரிசு” என்ற அறிவிப்புக்கள், அவ்வ கருத்துக்களை, பிரதிநிதித்துவப்படுத்தியதன் வாசிப்பு அனுபவத்தின் மீது செல்வாக் இத்தொகுப்பை படிக்க ஆரம்பித்த பொழுது
படிக்கத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு பதிப்புரை, என்னுரை என்ற வகையான உ. திற்கு வருவதற்கு முன், அவ்வகையான உ வகையில் அவ்வறிப்புக்கள் எனக்கு நெருக்
அதேவேளை அப்பிரதிகளைப் பற்றி கூர்மைப்படுத்திய, உதவிய குறிப்புக்களாக வெளியீட்டுக் களங்கள் பற்றிய விபரங்கள் 3. வெள்ளி விரல் தொகுப்புப்
உள்ளடக்கங்கள் தரும் அ தாக் கபூர்வமாக வெளிப்படு 1. வதனமார் | 2. வேக்காடு 3. கல்லடிப் பாலம் | 4. தலைவர் வந்திருந்தார் 5: சாகும் தலம்
மேற்குறித்த பிரதிகளில் வெளிப்பட்ட - களில் அவை சிறப்பாக இருப்பினும், அ பற்றிய அனுபவங்களைத் தாக்கபூர்வமான என்ற காரணத்தால் மேற்குறித்த பட்டியலில்
4. 12 பிரதிகளைப் பற்றி ப. 1. தாய் மொழி
தாய்லாந்து நாட்டில் ஒர் உல்லாச் இலங்கை தமிழர் ஒருவர், அவ்விடுதியில் பொலீஸிடம் ஒப்படைக்க, அதற்குப் பிறகு அவனை பொலிஸிடமிருந்து தப்பிக்க வை
மல்லிகை 2012 -- ந

குள் உள் நுழைந்த பொழுது... கள் ஓவவொன்றையும் வாசித்து முடித்த லும் அப்பிரதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த. | "இன்ன இன்ன போட்டிகளில், இன்ன வறிப்புக்கள் அவரது பிரதிகளிட்ட பிறரின் 1. காரணமாக, அவரது பிரதிகளிட்ட எனது கு செலுத்த முயற்சித்தமை, முதலில் து நான் எதிர்கொண்ட நெருக்கடி ஆகும். நூலுக்கும் வழங்கப்படும் முன்னுரை, ரைகளை, அந்த நூலை ஒட்டிய தீர்! : (7)
ரைகளை வசிப்பதைத் தவிர்ப்பவன் என்ற . கடியை ஏற்படுத்தின. ய என்னுடைய அனுபவத்தை மேலும் க, அப்பிரதிகள் வெளிவந்த இளர்டுநர், 17 உதவின என்பதும் மறுப்பதற்கில்லை. ப் பிரதிகளில்,
னுபவங்களைத் பத்தாத பிரதிகளின் பட்டியல்
- - - -
- உத்திகள், நடை, சித்திரிப்பு போன்றவை புப்பிரதிகள் பேச முனையும் விடயங்கள் - முறையில் உள்வாங்க வைக்கவில்லை
ம் அப்பிரதிகள் இடம்பெறுகின்றன.
ய 12 குறிப்புக்கள்
விடுதியில் காவலாளியாகப் பணிபுரியும் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை அவன் ஒரு தமிழன் என்று தெரிந்த பின், த்து, அதன் காரணமாக அந்தக் காவலாளி வம்பர் - டிசம்பர் 55

Page 58
' எதிர்கொள்ளும் ஆபத்துடன் இப்பிரதி 1 (Thai). என்று சொல்வதும், அச்சொல்ல இணைப்பது என்பது சொல் விளையாட் பொருத்தமாக இருக்கிறது. இப்பிரதியின் ெ எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றிப் மாறாக தாய் மொழி பிரியனின் தியாகத்
2. வதனமார்
காணாமல் போன தன் பசு மாட்ன போகும் சோணியன், பேயாட்டியின் ம் காட்டுக்குள் ஒட, அவனுக்கு பின்னால் . போன பசு மாடு நக்கிக்கொண்டிருக்கும் நி காணுவதுடன் முடிகிறது.
இப்பிரதி கணிசமான அளவில் ே ஒட்டு மொத்தமான பிரதி வழியாக கி6 ஒன்றாக அமையாமல் போவதால் அனுபவங்களைத் தக்கபூர்வமாக வெளி
3. வெள்ளி விரல்
புதுமணப் பெண் நஸீறா அவள் . கூறுவதைக் கேட்டு அவனது பாட்டி அள் எனக் கருதி, ஊரில் பிரபலமான' ஒரு அழைத்துச் செல்ல, அங்கு "ஒரு அ போகும்” தன் பேத்தி நஸீறா, எந்தவித 'படுக்கைறையில் அவருடன் கட்டுண்டு
பிரதியின் ஆரம்பம் மலையாள. அவரது போலிமை பற்றிப் பேசப் போ இறுதியில் நஸீறா என்ற பெண்ணின் 1 முடிகிறது.
'நஸீறாவின் இம்மாற்றம் ஏன் ஏ, அப்பிரதியில் திறந்த நிலையில் காணப் முறையில் தமக்கான ஒரு பிரதியை, நள் உருவாக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத் அத்தோடு பெண்ணியச் சிந்தனையுடன் முடிந்தும் இருக்கிறது.
மல்லிகை 2012

முடிகிறது. தாய்லாந்து நாட்டு மொழியை தாய் லை தாய் மொழி என்ற தமிழ்ச் சொல்லுடன் டாக இருந்த பொழுதும், அச்சந்தர்ப்பத்திற்குப் தொடக்கமானது வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பேசப் போகிறது என்ற வாசக எதிர்ப்பார்ப்புக்கு துடன் முடிகிறது.
டை கண்டுபிடிக்கப் பேயாட்டியின் உதவி நாடி ந்திரத்திற்குக் கட்டுபட்டு தன். பசுவை தேடி அவனது மருமகனும் ஓட, இறுதியில் காணாமல் ைெலயில் மருமகன் சோணியனின் பிணத்தைக்
பயாட்டி, மந்திரம் என்பதை பற்றி பேசினாலும், டைக்கப் பெறும் அனுபவம் தாக்கபூர்வமான "இப் பிரதி, உள்ளடக்கங் களைத் தரும் சப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்கிறது
கணவன் தொடும் பொழுது, அனல் அடிப்பதாக வளுக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் மலையாள மாந்திரீகம் செய்யும் ஒருவரிடம் பூணின் விரல் நுனி பட்டாலும் கொதித்துப் எதிர்ப்புமின்றி அந்த பரிகாரியுடன் அவரது இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறாள்.
மாந்திரீக்காரனின் கபட நாடகத்தைப் பற்றி, ாகும் 'பிரதியாக இருக்கும் என்று பார்த்தால் பாலியல் உணர்ச்சி சம்பந்தமாக பேசுவதாக
ற்பட்டது, எதற்கு ஏற்பட்டது என்ற விபரிப்பு 1படாத்தால், வாசகர்கள் தமக்கு விருப்பமான ஸிறா பாலியல் உணர்ச்சியை முதன்மைபடுத்தி கதை அப்பிரதியின் கட்டமைப்பு வழங்குகிறது. ன் யோசிக்க வைக்கும் ஒரு பிரதியாக அது
- நவம்பர் - டிசம்பர் 56

Page 59
' என்னைப் பொறுத்த வரை, உத்தியிலு பொருளிலும் சரி இத்தொகுப்பில் அமைந் பிரதியாக இப்பிரதி எனக்குப் படுகிறது.
4.விட்டு விடுதலையாகி..
விட்டு விடுதலையாகி எனும் பிரதியில் மரணத்திற்கு பின் அங்கும் இங்கும் அலைநி! உலகுக்கும்) இறுதியில் பிரதி எதிர்காலத்தை
- இப்பிரதி ஆயுத அரசியல் அல்லது 3 பயன்படும் தற்கொலைதாரி ஒருவரின் இறப்ை நிகழ்காலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தும் 'என்ற குறிப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ற குறிப்பு வருகிறது. அதன் மூலம் தற்கொ கொண்டுதான் இருக்கிறார்கள் ஆணும் பெண்ணா 'அப்பிரதி. ஆனால் பேசி இருக்கும் பொருள் சம்ப அப்பிரதி தரத் தவறி விடுகிறது. அதன் : அனுபவங்களை தாக்கபூர்வமாக வெளிப்படுத்தா சேர்ந்து விடுகிறது.
5. வேக்காடு
பிரதியில் பேசத் தொடங்கும் விடயத்தி கொண்ட, இன்னொரு விடயத்துடன் முடிந்து விடும்
உம்மாவின் மறுமணத்தை பற்றிய பிரா உம்மா என்ற பெண் இன்றைய ஆணிய சிந்தனை எவ்வாறு போட்டி பொருளாக்கப்படுகிறாள் என்பன என்பதையும் சித்திரித்தாலும், இறுதியில் உம்மான பிள்ளைகளை கைவிடுவதாக முடிக்கிறது. உம்மா (ஆண்கள்) இருக்க, அவர்களின் தேவை (சொத் பிரதியின் இறுதி பகுதி வெளிப்படுகிறது. .
இதன் காரணமாக இப்பிரதியும் உள்ளடச் பூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டிய அத்தோடு உம்மாவின் நிலைப்பாடு, குரல் இப்பிரதி ஒரு பெண்ணியப் பிரதியாகும் சந்தர்ப்
மல்லிகை, 2012 - நவம்பர்

ம் சரி, கட்டமைப்பிலும் சரி, பேசும் துள்ள பிரதிகளில் தாக்கபூர்வமான
நிகழ் காலத்தில் தற்கொலைதாரி தன் து, (அதாவது மேல் உலகுக்கும் கீழ் நிகழ் காலமாக்கி முடிக்கிறது.
பாரட்ட அரசியலின் ஓர் ஆயுதமாக' பயும் பிறப்பையும் கூறிச் செல்கிறது. தற்கொலைதாரி ஆணா? பெண்ணா? ல் பிறக்கின்ற தற்கொலைதாரி பெண் லைதாரிகள். காலம் காலமாக பிறந்து மாய் என்பதனை சொல்லி இருக்கிறது ந்தமான தாக்கபூர்வமான அனுபவத்தை காரணமாக உள்ளடக்கங்கள் தரும் த பிரதிகளின் பட்டியலில் இப்பிரதியும்
லிருந்து, அவ்விடயத்துடன் தொடர்பு நின்ற பிரதியாக வேக்காடு அமைகிறது.
ஸ்தாபிப்புடன் தொடங்கும் இப்பிரதி, யால் கட்டமைக்கபட்டுள்ள சமூகத்தி) தயும், எவ்வாறு விலை பேசப்படுகிறாள் வ மணம் முடிக்கும் சாச்சா உம்மாவின் வின் பிள்ளைகளே கதை சொல்லியாக து உரிமை) பற்றிய கவனக் குவிப்பாக.
கங்கள் தரும் அனுபவங்களை தாக்க பில் இப்பிரதியும் சேர்ந்து விடுகிறது. " இப்பிரதியில் பதிவாகத் தவறியமை, பத்தையும் இழந்து விடுகிறது.
- டிசம்பர் 57

Page 60
6.கல்லடிப் பாலம்
மட்டகளப்பு கல்லடிப் பாலத்தில் 6 தமிழ் இளைஞன் தன் காதல் ஏற்படும் கொண்டிருக்க;, கல்லடிப் பாலம் அவனுட
இதே பாலத்தில் அரை நூற்றாண்டுக்கு தமிழ் பெண் ஒருத்தியும் காதலித்தாக படாதமையால், அவர்கள் இருவரும் இப்பா புரிந்து கொண்டதாகவும், அதேபோல் | கொள்ளுங்கள் என்று கல்லடிப் பாலம் இளைஞனோ தான் காதலிக்கும் முஸ்லிம் வருவதுடன் கதை நிறைவு பெறுகிறது.
முதல் வாசிப்பில் இதுவொரு காதல் அப்பிரிதியில் பேசப்படும் அந்தக் காதல் வில்லை: அதன் காரணமாக இப்பிரதியு தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிக
அதேவேளை இப்பிரதி கிழக்குப் பிர இடைவெளி என்பவை பற்றியும் குற மறுப்பதற்கில்லை.. -
7.மீள் தகவு
கலவரச் சூழலால் அங்கவீனமான அலைகின்ற அலைச்சலை இப்பிரதி மே சரி, இனி சொல்லப் போகும் பிரதிகள் இப்பிரதியோ நிகழ் காலத்திலிருந்து எதி அரச நிறுவனங்களுக்கு அலைவதைச் 1 நிர்வாகத்தின் சீரழிவை தாக்கபூர்வமாக { அதேவேளை மெல்லியதாக அது ஆய அவ்வரசியல் முதன்மையான பேச்சா. அவங்கவீனரின் அலைச்சல் சித்திரிக்கப் களுக்கு ஏற்படுகின்ற களைப்பே இப்பிர
8.காலவட்டம்
காலவட்டம் எனும் இப்பிரிதி யுகா வெளிகளில் திரும்பத் திரும்ப நடந்து கொ யுகம் தொடக்கம் பின்காலனியச் சூழலி.
மல்லிகை 2012 -

ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் ஒரு த்திய பிரிச்சினையைப் பற்றி யோசித்துக் ன் பேசுவதாக இப்பிரதி அமைக்கபட்டுள்ளது கு முன்னால் முஸ்லிம் இளைஞன் ஒருவனும். வும், அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப் பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து தற்கொலை நீயும் உன் காதலியும் தற்கொலை பரிந்து 5 சொல்லுகிறது. ஆனால், அந்தத் தமிழ் பெண்ணை கைவிடுவது என்ற தீர்மானத்திற்கு
= க்தை பற்றிய பிரதியாக வெளிப்பட்டாலும், 5 பற்றிய வெளிப்பாடு: தாக்கமாக வெளிப்பட ம் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் ளின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.
தேச தேசியங்களின் அரசியல், தலைமுறை தியீடாகப் பேசியும் இருக்கிறது என்பதும்.
1 ஒருவர், அரசு தருகின்ற கொடுப்பனவுக்காக பசுகிறது. இதுவரை சொன்ன பிரிதிகளிலும் ரிலும் சரி, 'காலம்' அலைகிறது என்றால், ர்ெகாலம் வரை அந்த அங்கவீனர் தொடர்ந்து சொல்லுகிறது. அதன் மூலம் இப்பிரதி அரச முன் வைக்கின்ற பிரிதியாக வெளிப்படுகிறது. புத அரசியலைப் பற்றி பேசிச் சென்றாலும் க - இல்லை, இப்பிரதியில் - மேற் சொன்ன ப்பட்ட விதம் வாசிக்கப்படும் பொழுது வாசகர் பதியின் வெற்றி ஆருகின்றனர்.
யுகாந்திரமாக ஒரே நிகழ்வு பல்வேறு கால் ாண்டு இருப்பதென்பதை, ஒல்லாந்தர் காலனிய ல் இந்த தேசத்தில் நடந்தேறிய போர் சூழல், - நவம்பர் - டிசம்பர் 58

Page 61
எதிர்காலத்தில் நவகாலனியத்தின் உச்ச காலக யுத்தம், அதற்குப் பிறகு வரும் யுகத்தில் நட! ஆகியவற்றின் போது நடக்கப் போகும் ஒரே மா; பேசுகிறது. அதனை ஒரு சிறுகதை வடிவத்தி சொல்ல முடிந்த ஒரு காலவெளியை பயன்ப(
கூடியதாக இருக்கிறது.
காலவட்டம் என்ற இப்பிரதியின் ஆரம்பம் - 6 வகையில் காலவட்டத்தின் கோட்டின் ஒரு பகுதி ஆனால், அதுவே ஆரம்பம் அல்ல. வட்டத்திற்பு சொல்ல முடியாத மாதிரி, அவ்வகையான கால வ இப்பிரதிக்குள் பயன்பட்டிருக்கும் ஒற்றைச் சொ
“...இந்தக் குரல்...? இந்தக் குரல் போலுணர்ந்தார்... எப்போது ஒரு யுகத்தின்
இப்பிரதியின் ஆரம்ப பகுதியில் இடம்பெ வரும் "முன்னரா?" என்பதுதான் அந்த ஒற்றைச் ஆரம்ப பகுதிதான். ஆனால், அந்த ஒற்றைச் ெ எப்பொழுதோ தொடங்கி விட்டது என்பதனை உண தலைப்பு காலவட்டம். இத்தொகுப்பில் இடம் பிடித் படைக்கப்பட்ட பிரதிகளில் மிக சிறப்பாக கட்டன
அப்பிராயம். . * 9.தலைவர் வந்திருக்கிறார்.
முஸ்லிம், காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் 6 உரையாடல் வடிவில் அமைந்த இப்பிரதி, உ என்றாலும், இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் அப்பிரதி பேசினாலும், ஏனோ எனது வாசிப்பில் 5 மிஞ்சி விடுகிறதே தவிர, ஒரு நல்ல சிறுகதை பிரதி என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கபூ பட்டியலில் சேர்ந்து விடுகிறது.
10.நல்லதொரு துரோகம்
ஒரு பொலீஸ் அதிகாரிக்கு ஊர்காவற் துரோகத்துடன் முடிகின்ற இப்பிரதி, ஆரம்பிக்கு பேசி; ஊர்காவற்படை வீரனின் விசுவாசமான பு என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, அந்த பொலிஸ்
மல்லிகை 2012 - நவம்பர்

ட்டத்தில் நடக்கப்போகும் அணுகதிர் கேப் போகும் அணு ஆயுத யுத்தம் கிரியான ஒரு சம்ப புனைவைப் பற்றி ல், அதுவும் ஒரு நாவலாக விரித்து த்ெதி சொல்லி இருப்பது பாராட்டக்
ரது? முடிவு எது? சொல்ல முடியாத யிலிருந்து இப்பிரதி தொடங்குகின்றது. கு ஆரம்பம் எது? முடிவு ஏது? என்று ட்ட் வடிவத்தை எடுத்துக் காட்டுவதற்கு ல் ஒன்று கை கொடுக்கிறது. இல எப்போதோ கேட்டிருப்பது
முன்னரா...?"
பறும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் சொல், அவ்வாக்கியம் அக்கதையின் சொல் காலத்தால் அக்கதை எங்கே? ர்த்துகிறது. அதனால்தான் அப்பிரதிக்கு ந்துள்ள அவ்வுத்தியினை பயன்படுத்தி நமக்கப்பட்ட பிரதி இது என்பதே என்
எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களு..லாரா! த்தி அளவில் பாரட்டக்கூடிய பிரதி
நிலையை பற்ரி, ஃ1,0 க் க்ரு பாட், புட்டிப்பு தி ஒரு அரசியல் அரசெர்.நையா1:"), யாக என் வாசிப்புக்கு வசமாகவில்லை அதன் காரணமாகவே இப்பிரதியும் ர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின்
படை வீரன் செய்யும் நல்லதொரு ம். பொழுது போர்ச் சூழலைப் பற்றி ணியைப் பற்றிய பிரதியாக முடியும் அதிகாரி ஒரு சிறுமியை பாலியல் - டிசம்பர் 59

Page 62
வன்முறைக்கு உட்படுத்தி, அவளை 8 படை வீரன், அந்த அதிகாரியைச் சுட்டு துரோகத்துடன் நல்லதொரு பிரதியாக (!
11.ஸீனத்தும்மா.
இந்தத் தொகுப்பில் அமைய பெ ஒன்று என்று சொல்லாம்.
- கிராமம் ஒன்றில் பாலியலுடன் 6 கொலையுடன் தொடங்கி, பாராளுமன்ற 8 பிரதியாக இப்பிரதி வெளிப்படுகிறது.
கட்டமைப்பிலும் சரி, பாத்திர கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
இத்தொகுப்பில் அமைந்த பிரதிகளில் நேரடியாக அதைப் பற்றிய பிரஸ்தாபி பெண்ணியப் பிரதியாகப் பேசக் கூடிய சந் - பிரதி என்பது மறுப்பதற்கில்லை.
12.சாகும் தலம்
இப்பிரதி எதிர் வரும் நூற்றாண் தொழில் நுட்பங்களால் கொல்லுவதை. சகுந்தலையைக் கொண்டு அப்பணி டே
இப்பிரதியில் நம்மை வாசிப்பு மூத்த கவனம் எல்லாம் துஷ்யந்தன் - சகுந்த
அதேவேளை இப்பிரதியின் வாசிப்பி விஞ்ஞான அறிவியல் தொழில் நுட்பங்ச சகுந்தலை காதலுக்குமான இணைவு ! தெளிவு இல்லாமல் போய்விடுகிறது. இ ' மூத்த குடிகளின் அழிவும் சரி, தாக்கபூர் பெற்று விடுகிறது. அதன் காரணமாக, 8 களைத் தாக்கபூர்வமாக வெளிப்படுத்த கொள்கிறது. ,
5.வெள்ளி விரல் தொட பொதுக் குறிப்புக்கள். 1. காலத்தைப் பற்றிய பிரக்ஞை' ;
பெறுகிறது.
மல்லிகை 2012

ட்டுக் கொல்வதைக் கண்ட. அந்த ஊர்காவற் க் கொன்று, அவருக்குப் புரியும் நல்லதொரு >டிகிறது.
ற்ற சிறந்த பிரதிகளிலே இக்கதைப் பிரதியும்
தாடர்புப்படுத்தி பேசப்படும்) 6. பொள்ளார் அரசியலின் திரிபான பேச்சுகளுடன் முடிக்கின்ற
வார்ப்பிலும் சரி மிகச் சிறப்பாக இப்பிரதி
> பெண்ணியச் சிந்தனையுடன், அதேவேளை |ப்பு இன்றி புனையப்பட்டிருக்கும் இப்பிரதி, தர்ப்பங்களை அதிக அளவில் கொண்டிருக்கும்
டில் 'மூத்தகுடி'களை விஞ்ஞான அறிவியல் க் காவிய காலக் காதலர்களான துஷ்யந்தன் மற்கொள்ளப்படுவதாகச் சித்திரிக்கப்படுகிறது. 5 குடிகளின் கொலை என்றால், கதாசிரியரின்'
லை காதலாகவே இருக்கிறது. ல் ஒரு கேள்வியும் எழுகிறது: மூத்த குடிகளை கள் கொண்டு கொல்லுவதற்கும், துஷ்யந்தன் - எந்த தர்க்கத்தின் அடிப்படையிலானது என்பது
றுதியில் அவர்கள் இருவரது தற்கொலையும், வமாக நம் மனதில் பதியாமலே பிரதி நிறைவு இப்பிரதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங் தாத பிரதிகளின் பட்டியலில் இடம் பிடித்துக்
குப்பின் பிரதிகளைப் பற்றி சில
அவரது பெரும்பாலான பிரதிகளில் முதன்மை
- நவம்பர் - டிசம்பர் 60

Page 63
அதற்காக இவர் Flash-Back உத்தியின அல்லது வெவ்வேறான காலங்களை ஒரே ! பிரதான பாணியாக இருக்கிறது. அவரது. | சம்பவங்கள் ஒரே மாதியாக இருப்பது போல், கின்றன.
(உம் - கால்வட்டம். விட்டு விடுதலை ஆனால், விதி விலக்காகக் கல்லடிப் பால்
2. உத்திகளில் அவரது எழுத்து முறை ! - முறையாக இருப்பதில்லை. நேர்கோட்டு எழு விலகியதாக இருக்கும். அதேவேளை மேஜி நினைவுப்படுத்தும் வகையிலும் வெளிப்படு பேசுவது, தலைவர் வந்திருக்கிறார் 'கன போன்றவைகளைச் சொல்லாம்.)
3. நௌஸாத்தின் பிரதிகளில் எள்ளல் 2 அடியிலே ஒடும்- நீரூற்று போல். அதனால் .
6. முடிவாக... மொத்தத்தில் ஆர்.எம்.நௌஸாத்தின் 'பெ
அது கொண்டிருக்கும் பிரதிகளில் பெரும்ப கூடிய, சமூகத்தின் பல விடயங்களை வெளி களையும், உருவங்களையும் கொண்டிருப்பதல் பரப்பில், 80களுக்குப் பின்னான ஈழத்து நவீ கொள்ளுகின்ற தகைமையைப் பெற்றுக்கொ6
மல்லிகை முதலாவது
உங் 'இதழில் மல்லிகையின்
- 'மல்லிகை' வருகை அறிந்த சில என்லும் போலி
4Tங்ணம் போலி
யான இலக்கிய இலக்கியப் பெரியார்கள் வேண்டு சொன்ன கருத் துக்கள்
நம்புகிறேன்.
நமக்கென்று 'உங்கள் கருத்து' என்ற உண்டு
கொண்டு செல்க தலைப்பில் இடம் பெற்று த
நம்புகின்றேன், இருந்தன.அவை உங்கள்
"மல்லிகை எ பார்வைக்கு...
அதன் தோற்றம் செய்யும்- ரா 2
உண்டு, அவை |
மஸ்ஜிக்கயி; செய்வேன், - -
மல்லிகை 2012 - நம்

எ கையாளுவதில்லை. முக்காலங்களை ரதியில் இணைத்தல் என்பது அவரது
ரதிகளில் காலம் காலமாக நடக்கும் முடிவுகளும் ஒரு மாதிரியாகவே இருக்
யாகி, மீள்தகவு) த்தில் முடிவு வேறுபாட்டு விடும், மற்றும் முழுதுமாக நேர் கோட்டு எடுத்து . பத்து. முறைபின் ஒழுக்கிலிருந்து சற்று தகல் ரியலிஸத்தை (Magicall Rea!is!) ம் (உம் கல்லடிப் பாலத்தில் பாலம் தயில் மறைந்த தலைவர் பேசுவது
ள் ஒளிந்து கொண்டிருக்கும் நிலத்தின் புது பிதுங்கலாகத் தெரிவதில்லை.
வள்ளி விரல்' தொகுப்பு - ாலான பிரதிகள் சமூகப் பிரக்ஞையுடன் ச்சம் போட்டு காட்டுகின்ற உள்ளடகங் ன் மூலம், ஈழத்து நவீன தமிழ் சிறுகதைப் "ன தமிழ் சிறுகதை வளர்ச்சியில் பங்கு சாளும் தொகுப்பாக இருக்கிறது எனலாம்.
மகள் கருத்து
மலர்வது கண்டு மகிழ்ச்சி, , பொ துஜன ரசன பய ர்கன்கள் கண்டு ஏமாந்து போகாமல், உண்மை த்தை , நேர்மையான முறையில் அது வளர்க். து எனது வேணArா, வார்க்கும் எனத் திடமாக
இரசிக மளரி கணகி -செந்திநாதரி! - சில 'தனித்துவமான இலக்கியக் கருத்துக்கள் பண்படுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் ப்பட வேண்டும். மல்லிகை இதைச் செய்யும் என
அ ர, ஜே. ன்ற" மாத இதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அம் வளர்ச்சியும் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு =ம்புகின்றேன்.
ஞா, நல்லயா - 1
முன்ஜள் செனட்டர். - வளர்ச்சிக்கு 'என்னால் இயன்ற அனைத்தையும்
"நித்தி'
ம்பர் - டிசம்பர் 61 -..

Page 64
குருமண்வெளி அரு ஞாபகார்த்த சிறுகல்
(முழ:
முதலாம் பரிக
"கரைகளைத் தா
காத்த
இரண்டாம் பரி
காட்டு
மூன்றாம் பரிசு
| தொடரும் பய
சுப்பி
---மல்லிகை 2012

தள் செல்வநாயகம் மதப் போட்டி-2012
வுகள் சு- ரூபா 10000
--------
டிய உறவுகள் |
Sநகர் முகைதீன்சாலி
--------
ல.37; தாவூத் வீதி, திய காத்தான்குடி-03.
சு - ரூபா 50o0
பரிய ஐங்கரன்
லோலி ருத்தித்துறை.
ரூபா 3000
பளங்கள்.
பையா கமலதாசன்
கெர்ஸ்வேல்ட், மத்திய பரிவு, பொகவந்தலாவை.
நவம்பர் - டிசம்பர் 62

Page 65
கவிதை
காலமும் கவிதை!
5 5 5 5 5 5 5 5
வா கள் கள்
5 6ே
பா
கா
சா
வா
மல்லிகை 2012 - நவ.

ம்... எ
ம்...
அருணாசுந்தரராசன்
தமிழ்நாடு
வரவர் கருத்தை வரவர் எண்ணப்படி வரவர் எழுதிக் கொள்ளட்டும் வரவர் கவிதையென
வரவர் நிலத்தில் வரவர் விருப்பப்படி வரவர் விதைத்துக் கொள்ளட்டும் வரவர் தேவைக்கென
ாசிப்பின்போது, ரைந்துவிடும் விதையின் ஒப்பனை
றுவடையின்போது கரிந்துவிடும்
தைப்பின் தன்மை
ழ்பட்டுப்போன ரணம் சொல்லி முகத்தை விலக்கிவைத்து ழ்ந்திட முடியாது
ஞ்சு கலந்திருப்பதாகக் ற்றம் சுமத்தி - பைர். - டிசம்பர் 63

Page 66
கவிதையைப் புறந்த இலக்கியம் பேசிட
அழகானது கிளி | அதைவிட அழகு - ஆனாலும் கூண்டுப்பறவை அ உயர உயரப் பறந்
முன் என்றும் பின் நவீன மோகம் பிடித் சொற்களின் கவர்ச் வடிவ மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்ற வீழ்கின்றவை பார்த் தேடிப்போய் மாய்கி
மனநோயாளியின் குண நலன்களோடு காகித வீதிகளில் வலம் வருகின்றன
ஆரவார சாயம் பூச வளைத்து விடப் ப "புதுவகை மன்மதன்
கடைச் சரக்காகிப் கண்டபடி எழுதும் கவனிப்புக் கோட்ன எட்டுவதே இல்லை
- காலமும்
கவிதையைக் கை
மல்லிகை 2012

கள்ளி
முடியாது
அதன் மொழி
தனால் திட முடியாதே ...?
என்றும் த்தாட்ட -சியில்
ன விட்டில்கள்
5து.
என்றன மற்றவையும்
ன கவிதைகள்
பார்க்கிறார்கள்
ன்கள்
போன் காதலும் கவிதைகளும் டை
விடுவதில்லை!
- நவம்பர் - டிசம்பர் 64

Page 67
துண்டி
22.02.1970 அன்று நண்பர் அவர்கள் என்னை 'தினகரன் பேட்டியை இங்கு காலத்தின் செய்யப்பட்டுள்ளது.
பெருமைக்குரியவர்
""'இலக்கியம் மக்கள் சமுதாயத்தின் ந காலம் வரும்போது எழுத்தாளர்கள் அத்தனை உருவாகலாம். கருத்து முரண்பாடு இலக்க அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த வி
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் பய விக்டோரியா மண்டப வாசலில் உட்கார்ந்து ப வீசும் தென்றலை நான் அனுபவித்துக் கொன 'சந்திப்பு' ஒன்று ஏற்பாடாகியுள்ளதாகச் செ
நானும் அன்று மாலை அந்தச் சந்திப்பு | அன்றுதான், அங்குதான் ஈழத்தின் பிரபல அறிமுகமானார். கூடியிருந்த எழுத்தாளர்களுக் என் போன்ற இலக்கிய தாகமுள்ள ஒ தேவையானதாக அமைந்தது.
ஜீவா ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், . பேசினார். ஜீவாவின் பேச்சும் அவர் சிந்தைய
மல்லிகை 2012 - நவம்

ஒல் அ
- டொமினிக் ரம்யா
- செழியன் பேரின்பநாயகம்
' பத்திரிகைக் காக கண்ட தேவை கருதி மறுபிரசுரம்
- செழியன் பேரின்பநாயகம் ல்வாழ்வுக்கென உணர்ந்து கொள்ளும் -'பேரும் ஒன்றிணையும் பொது அமைப்பு கிய அடிப்படையில் விமர்சன ரீதியாக இரும்புகிறேன்.” பிலும் காலமது. ஒருநாள் கல்லூரியின் மட்டக்களப்பு வாவியில் பட்டுத் தெறித்து ன்டிருந்தேன். அன்று மாலை 'இலக்கியச் -ய்தி கிட்டியது. மகிழ்ச்சியான செய்தி. நடக்குமிடம் நோக்கிச் செல்லுகிறேன், எழுத்தாளர் டொமினிக் ஜீவா எனக்கு கு இந்த அறிமுகம் தேவையற்றதாயினும், ரு மாணவனுக்கு இந்த அறிமுகம்
அவர்களின் எதிர்காலம் பற்றியெல்லாம் யும் ஈழத்து எழுத்தாளர்களின் வாழ்வில் பைர் - டிசம்பர் 65

Page 68
தோய்ந்திருந்தது கண்டு உள்ளம் பூரித் நடந்ததென்றே சொல்வேன். "
இந்நிகழ்வை நான் நினைவில் நிறுத் இன்பம் காண்பேன். திடீரென ஒருநாள் எங் ஒரு தபாலை என்னிடம் நீட்டினார். பெ கண்ணீரும்' என்ற சிறுகதைத் தொகுப்பு நு இருந்தார். "தண்ணீரும் கண்ணீரும்' ஜீவத் ; பல தடவைகள் கண்ணீரால் சொல்லும் ஜீவாவின் எழுத்தாற்றலையும், கற்பனை இந்நூல்தான் பின்னர் சாஹித்திய மண்டல்
முதல் தடவையாக இலக்கியக் கருத்தர நூலில் சந்தித்தேன். என் உள்ளத்தில்
எழுத்தாளரை நான் யாழ்ப்பாணம் போகும் மறப்பதில்லை. யாழ் நாடு இத்துணை பெரி எனக்கு ஒருவித பெருமையும் எழுவதுண்டு
நான் என் அலுவலக மேசையில் குனிந் இருக்கிறேன். செய்தி ஒன்றை எழுதுவதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். திடீரென என் G நிமிர்கிறேன். என் எதிரே ஒருவர் நிற்கிறார். எழுத்தாளர் டொமினிக் ஜீவாதான்.
"செழி, உங்களுக்கொரு 'மல்லிகை' ”? ஜீவா என் முன்னே போட்டது மல்லிகைப் சிறந்த கருத்துக் கருவூலங்களை உள் வை இலக்கிய மாத இதழைத்தான். எழுதிய ! பார்த்து உட்காரச் சொல்கிறேன். என் 6 'மல்லிகை' அட்டையை அலங்கரிக்கும் படம் மேலான தடவைகள் தமிழ் மக்கள் மேடையில் வேறு யாருமல்ல, ஈழத்திற்குத் தனிப்புக வைரமுத்துவேதான். இவரைக் கலாநிதி வி உள்ளே புரட்டினால் பார்க்க முடிகிறது.
மல்லிகையின் முகப்பு அட்டையைப் பா அவரின் முகத்தில் ஈழத்தில் தமிழ் எழுத்தால் பளிச்சிட்டது.
"ஆடுதல் பாடுதல் சித்திரம் - கவி - யாதியினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்.”
மல்லிகை 2012 - ந

நதேன். அன்று பெரிய இலக்கியச் சண்டை
தி நண்பர்களுடன் பேசி மகிழ்வதில் தனி பகள் வீட்டு வாசலில் நின்ற த4 INTல் சேவகர் ற்று விரித்து பார்த்த போது 'தண் எரீராம் ரால் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அனுப்பி துடிப்புள்ள சிறுகதைத் தொகுப்பு என்பேன். அக்கதைகளைப் படித்துச் சுவைப்பதுடன் த் திறனையும் எண்ணிப் பார்ப்பதுண்டு. மப் பரிசினையும் தட்டிக் கொண்டது. - ங்கில் சந்தித்தேன். இரண்டாவது தடவையாக நீங்காத இடம் பிடித்துக் கொண்ட இந்த ம் வேளைகளிலெல்லாம் சுகம் கேட்டு, வர ரிய எழுத்தாளனை வைத்திருக்கிறது என்று!
து நிமிர்ந்து எழுதுவதில் சிரத்தையுள்ளவனாக ல்தான் இத்துணைச் சிரத்தையும்! குனிந்து மேசையில் மல்லிகை விழுகிறது. சட்டென்று - அவர் வேறு யாருமல்ல, ஈழத்தின் பிரபல
என்று முணுமுணுத்து நிற்கிறார். டொமினிக் ப் பூவையல்ல. மல்லிகை மரணம் 7:11 »ழம் மத்திருக்கும் அவருடைய 'மல்லிகை' - லை செய்தியை ஒருபுறம் வைத்து ஜீவாவைப் திக்ர் சிரித்து நிற்பாரும் ! பார் த்த மு), மும் பார்த்த முகம், ஆயிரத்து முந்நூற்றுக்கும் ல் பார்த்த முகம். அட்டையை அலங்கரிட்பவர் ழ் தேடித்தந்த நாடக மேதை நடிகமணி த்ேதியானந்தன் அவர்கள் சந்தித்த கதையும்
பார்த்துவிட்டு, ஜீவாவின் முகத்தைப் பார்த்தேன். களர்களின் எதிர்கால சுபீட்சத்தின் எதிரொளி!
வம்பர் - டிசம்பர் 66

Page 69
என்ற கவிதை வரியொன்றும் என் கண்ணி நிற்கும் ஜீவா சமீபத்தில் தமிழகம் சென்று வந் 'ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் இர வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆதலா கேள்விகளைத் தொடுக்க விரும்புகிறேன். வி "கேள்வியை என் முன்னே நிறுத்துங்களேன்”
ஈழத்தில் சமீபகால இலக்கிய விழி மக்கள் உங்கள் பக்கம் ஆதரவு காட்ட. நினைக்கிறீர்கள்?
இக்கரைக்கு அக்கரை ' உணர்வற்ற தன்மை, இந்நாட்டுப் புரிந்து கொள்ளாத அறியாமை. வருகிறது. இதற்கு உதாரணமாக வெளிவருகின்றன. தவிர, ப ஆர்வலர்களும் இதயபூர்வமாக சீக்கிரத்தில் நாம் நல்ல இல எதிர்பார்க்கலாம்.
- கூட்டங்களும், சஞ்சிகை இணைந்து பிணைந்தால்தான் பெறுமென நினைக்கிறேன். | இலங்கையில் உண்டு. சிறந்த இருக்கிறான். பேச்சு, எழுத்து, க இருக்கிறார்கள். இது புதுமை |
இதனால் ஈழத்து எழுத்தாள எழுத்துத் திறனைப் பேச்சின் காட்டுகிறான். இப்பேச்சுத் திறன பெற்றிருக்கிறோம். இலட்சக்க இதயக் குரலைப் புரிந்து ெ நோக்கங்களை அறிந்து கொள்
உதவி செய்துள்ளன, ஈழத்து இலக்கிய கர்த்தாக்களிடம் கின்றன. சோர்ந்த நிலையில் காண்கின்
- யாழ்ப்பாணப் பிரதேசத்ள மறுக்கிறேன். ஏனெனில், வாரம் சிறுகதை, நாவல், ஓரங்க நாட நூல்கள் பல வெளிவருகின்ற
முன் மதிப்புப் பெற்றன. இதுதல்
- மல்லிகை 2012 - நவம்

ல், தைத்தது. இவ்வுணர்வுக்குள் தோய்ந்து தார் என்பதை நான் அறிவேன். இருபது ந்த எழுத்தாளரிடம் பலவற்றைக் கேட்க ல் “ஜீவா அவர்களே, உங்களிடம் பல டையிறுக்க விருப்பந்தானே” என்றேன்,
என்றார். ப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வில்லை. இதுபற்றி நீங்கள் என்ன
பச்சை, என்ற மனோபாவம். தேசிய படைப்பாளிகளின் தகுதிகளைச் சரியாகப்
இச்சூழ்நிலை கொஞ்சம் மாற்றம் பெற்று, கச் சமீப காலத்தில் நிறையப் புத்தகங்கள் ல நல்ல இரசிகர்களும், இலக்கிய ன ஒத்துழைப்புத் தருகின்றனர். கூடிய மக்கிய வளர்ச்சிக்குரிய சூழ்நிலையை
வெளியிடுதலும், நூல் வெளியிடுதலும் நமது இலக்கியப் போராட்டம். வெற்றி தமிழ் நாட்டிலில்லாத ஒரு புதுமை எழுத்தாளன் சிறந்த பேச்சாளனாகவும் கவிதை முத்துறையிலும் திறமைசாலிகள் | மட்டுமல்ல, நமக்குப் பெருமையுங்கூட. என் தனித்து எழுத்தில் மட்டுமல்ல, தனது
மூலமும் மக்கள் மத்தியில் எடுத்துக் ால் நாம் சமீபத்தில் பல இலாபங்களைப் ணக்கான தமிழ் மக்கள் எழுத்தாளனின் காள்வதற்கும், அவர்களது இலக்கிய ர்வதற்கும் இப்பேச்சு அரங்குகள் மிக்க
5 துடிப்பும் வேகமும் குறைந்திருக் சறேன். தைப் பொறுத்தவரையில் இக்கூற்றை 5 ஒரு தமிழ்ப் புத்தகம் வெளிவருகிறது. டகம், விஞ்ஞானத்துறை, சரித்திரத்துறை ன. அவையெல்லாம் மக்கள் அரங்கின். விர, வட பிரதேசத்திலுள்ள கல்லூரிகள், bபர் - டிசம்பர் 67 - .

Page 70
நூல் நிலையங்கள், சனச எழுத்தாளர்கள் தமது கருத்துக் புதுமை என்னவென்றால், மு மேளம்' ஒரு முக்கிய நிகழ்ச் சமுதாய மாற்றத்தினால் ஆல நிகழ்ச்சியாகக் கவி அரங்கு இலக்கிய மாற்றம். சமீபத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் எழு நடத்தின. இன்னொன்று புங்
எழுத்தாளர்கள் அத்தனை பே ஈழத்து, எழுத்தாளர்கள் சர்ச்சைக அமைப்பொன்றின் கீழ்ச் செயற்பட்டால்
* கருத்து முரண்பாட்டினா செய்வதும், தங்கள் ஆக்க வளர்ச்சிக்கு மிகத் தேவை.. தனிப்பட்ட விரோத குரோதங் தனி மனிதர்களைத் திட்டுவது! விடும். எழுத்தாளர்கள் அத்தன் வேண்டும் என்பதைப் பொ
அந்தப் பொது அமைப்பு பரா இலக்கியம் மக்கள் சமுதா கொள்ளும் காலம் வரும் போ கருத்து முரண்பாடு இலக்கிய வேண்டும் என்பதை வலியுற
* நீங்கள் எழுதிய முதல் கதையி ' பிரசுரமானபோது என்ன செய்தீர்கள்?
நான் முதலில் எழுதிய ச பிரசுரமாகியது.. இவ்வேளை
ஞாபகத் திற்கு வருகிறது. பிரசுரிப்பதெனத் தீர்மானித்த அவருக்கு அனுப்பி வைக் தெரியுமா? 'போஸ்ட் கார்ட் ஓர் இரவு முழுவதும் ஒரு ந அலைந்தாராம். நான் இப்ப விட்டாலும், நானும் ஓர் எழு அன்றிரவு தூக்கமே வரவில்
மல்லிகை 2012 - ந

மூக நிலையங்களில் கிழமை தோறும் களைச் சொல்லி வருகிறார்கள். இதைவிடப் ன்னொரு காலத்தில் ஆலயங்களில் 'சின்ன சியாக இடம்பெற்றது. ஆனால் இன்றைய யங்களில் நடக்கும் திருவிழாக்களில் (முர்கிய கள் நடத்தப்படுகின்றன. இது ஒரு பெரிய ல் நடந்து முடிந்த உள்ளுராட்சி வாரத்தில், த்தாளர் நிகழ்ச்சிகளைச் சிறப்பு அ.iாமார்..! குடுதீவுப் பகுதியில் புங்குடுதீவில் பிறந்த; பரையும் கெளரவித்திருக்கிறார்கள். ளிலிருந்து விடுபட்டு பலம் பொருந்திய ல், பெரும் பலன் கிட்டும் அல்லவா? ல் எழுத்தாளர்கள் முரண்பட்டுச் சர்ர் தரசர் எங்களைப் படைப்பதும் தமிழ் இலக்கிய
அதே சமயம் கருத்து முரண்பாடுகளைத் களாக எண்ணிச் செயற்படுவதும் அல்லது ம் ஈழத்து இலக்கிய முயற்சிகளைக் கெடுத்து னை பேரும் பொது அமைப்பில் ஒன்றிணைய றுத்தவரை, இந்த முரண்பாடுகளை மீறி, ஸ்பரம் புரிந்து கொள்ளும் காலகட்டத்திலும், ாயத்தின் நல்வாழ்விற்கு என உணர்ந்து தும் அந்தப் பொது அமைப்பு உருவாகலாம், 1 அடிப்படையில் விமர்சன ரீதியாக அமைய புத்த விரும்புகிறேன்.
ன் பெயரென்ன? பத்திரிகையில் அது
கதையின் பெயர் 'எழுத்தாளன்'. 'சுதந்திரனில்' யில் சார்ல்ஸ் டிக்கன்ஸ் அனுபவம் எனது - சார்ல் ஸ டிக் கன்ஸின் கதையைப் 5 செய்தி கூறும் 'போஸ்ட் கார்ட்' என்று 5கப்பட்டதாம். சார்ல்ஸ் என்ன செய்தார் "ட'த் தூக்கிக் கொண்டு லண்டன் மாநகரை -ண்பரைத் தேடி இச்செய்தியைச் சொல்ல டி யாழ்ப்பாண மாநகர் முழுவதும் திரியா த்தாளன் என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சியால்
லை. படுக்கையில் தவித்தேன்,
-வம்பர் - டிசம்பர் 68

Page 71
* நீங்கள் வெளியிட்டுள்ள சிறுகதை முடியுமா?
மூன்று சிறுகதைத் தெ “தண்ணீரும் கண்ணீரும்' பதி6ெ 1960ஆம் ஆண்டு சாஹித்திட 'பாதுகை' பதினொரு கதைக திருப்பம்' பத்துக் கதைகளைத்
என் கதைகளில் பல பி 'சர்வகாலசாலையில் டாக்டர் கம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.. கண்ணீரும்', 'பாதுகை', 'சாலை களிலிருந்து ரஷ்ய மொழியில் சில கதைகள் சிறந்த மொழிபெ வினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
'வெண்புறா' என்னும் ஒரு 'பட்டது. சென்னை 'ஹிந்து' பத் நீண்ட விமர்சனம் எழுதியுள் இக்கதைகளில் ஆலோசனை
நீண்ட கடிதமும் எழுதியுள்ளார் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் அ.ந தடவையாக எப்படிச் சந்தித்தீர்கள்?
சில நண்பர்கள் சேர்ந்து இ எங்களுக்குள் சர்ச்சை செய்லே ஆழமான இலக்கிய அறிவோ இ அ.ந.க. எனக்கு அறிமுகமானா அப் பொழுது எழுதத் தொட போன்றவர்களுக்குக் கிடைத்த ( அன்றைய எழுத்துக்குப் பசை கற்றுக் கொண்டோம். எழுத்தால் மட்டுமல்ல. சமுதாயப் போரா சமுதாயக் கடமைகள் உண்டு எனவேதான் என்றும் பாதை ஊசலாட்டமும் இல்லாமல் நாத் நடக்கக் கூடியதாக இருக்கிறது
மல்லிகை 2012 - நவ

நத் தொகுப்புகள் பற்றி குறிப்புத் தர
ாகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. னாரு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. ய மண்டலப் பரிசில் பெற்ற நூல் அது. -ளைக் கொண்டது. மற்றது 'சாலையின் த் தொகுத்தது. இராக்கில் உள்ள செக்கோஸ்லோவாகிய மில் சுவலபில் அவர்களால் செக்மொழியில்
இன்னும் பல கதைகள் 'தண்ணீரும் லயின் திருப்பம்' போன்ற கதைத் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் பயர்ப்பாளரான நண்பர் ஏ.ஜே.கனகரத்தினா 'ஓப்சேவர்', 'சண்டே டைம்ஸ்' இதழ்களில்
5 கதை 'மஞ்சரி'யில் மறுபிரசுரம் செய்யப் ந்திரிகை இத்தொகுதியைப் பாராட்டி, ஒரு ளது. அழகு சுப்பிரமணியம் அவர்கள் மகளும் கூறியுள்ளார். என்னைப் பாராட்டி
கந்தசாமி அவர்களை நீங்கள் முதல்
இலக்கிய சர்ச்சையில் ஈடுபட்டிருந்த காலம். வாம். ஒரு தெளிவான இலக்கிய அல்லது இல்லாத காலமது. அக்கால கட்டத்தில்தான் ார். ஏதோ ஓர் ஆவேச உணர்ச்சியில்தான் டங்கினேன்.: சமுதாயத்தில் என்னைப் வேதனையான அநுபவங்கள் எங்களுடைய ளயாக அமைந்தன. அதிலிருந்து ஓரளவு ளன் என்பவன் வெறும் பேனா பிடிப்பவன் எட்டக்காரனுமாவான். எழுத்தாளனுக்குச் - அந்த அனுபவம் கற்றுத் தந்த பாடமிது. தவறாமல், மயக்கமடையாமல், எவ்வித ங்கள் தொடர்ந்து வந்த பாதையில் இன்றும்
கம்பர் - டிசம்பர் 69

Page 72
அ.ந.க.வுடன் மறக்க முடியாத
அ.ந.க.வின் ஆரம்பகா அறிமுகமாகவே கிடைத்தல் திரு. ஆர்.ஆர்.பூபாலசிங்கம் கவிதைகள் எழுதிக் கொன அறிமுகமானார். எனது வீட்பு அறையை எடுத்திருந்தார். அ இலக்கியச் சண்டை பிடித்தி நினைத்துப் பார்க்கிறேன், சரி தந்தவர் திரு: அ.ந.கந்தசாமி
நிரம்பவும் உணர்ச்சி வ அந்தக் காலத்திலேயே மிக்க களையும் சாதிக் கொடுமை எழுத்தாளர் பரம்பரைக்கு 2 முத்ன்மையாக நின்றவர் அ
நாற்பது நாற்பத்திரண்டா கிறேன். யாழ்ப்பாணத்தில் 6 மிக முக்கிய பங்கெடுத்து உ. இந்த அருட்டுணர்வுகள்தான் ஒரு புதிய உணர்வைத் தர இலக்கிய வளர்ச்சிக்கு அ.ந. நான் அவரைக் கொழும்பு தினங்களுக்கு முன்னர் சந்
அன்று நான் ஆத்ம அட்டைப்படத்தை அட்டையி போது கொடுத்தேன். 'மல்லிள என்னை படிக்குமாறு சொன் என்னால் மறக்க முடியாது. !
என்ற பெருமிதம் அவர் மு * தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் - நினைப்பு என்ன என்று கூறுவீர்களா
வளர்ந்து வரும் | எழுத்தாளர்களிடம் மிக் 2 எழுத்தாளர்கள் திட்டவட்டம் என்பது அவர்களுடைய க 'தாமரை', 'கண்ணதாசன்”
இவர்களில் குறிப்பிடத்தக்க
மல்லிகை 2012 -
- மாயா

நிகழ்ச்சி ஒன்றைக் கூற முடியுமா? ாலத் தொடர்புகள் எனக்கொரு அரசியல் ன: அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மாவார். 'சுவீந்திரன்” என்ற புனைப்பெயரில் ன்டிருந்த காலத்தில் இலக்கிய நண்பனாக டிற்குப் பக்கத்தில் அவர் தங்குவதற்கான ஓர் க்காலத்திலேயே நடுநிசி வரைக்கும் இருவரும் நக்கிறோம். இன்றும் இந்த அற்புத மனிதன் யான இலக்கியப் பாதையைச் செப்பனிட்டுத் தொன். ) சப்பட்டவர். சாதிக் கொடுமையைச் சாடுவதில் வேகம் காட்டியவர். கவிதைகளையும், பேச்சுக் மகளைச் சாடிச் செய்தவர்! வ61ார்ந்து வரும் உற்சாகமும் ஊக்கமுந் தரத் தந்தவர் காரில் புவர். ரம் ஆண்டுக்குள் உட்டாட்., காலனெ ரிளாக் தொடங்கிய மறுமலர்ச்சி இலக்கியக் குழுவில் ழைத்தவர்களில் அ.ந.க. முக்கியமானவராவர். ன் எம்மைப் போன்ற இளம் உள்ளங்களுக்கும் ந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் பொதுவாக க. பெரும் பங்கைச் செலுத்தினார். கடைசியாக பெரியாஸ்பத்திரியில் இறப்பதற்குப் பத்து தித்தேன். " சாந்தி பெற்றேன். 'மல்லிகை'யில் அவரது பில் பிரசுரித்து, அதை நான் அவரைச் சந்தித்த கையில் அவரைப் பற்றி எழுதிய வாசகங்களை னார். படித்துக் காட்டினேன். இந்த நிகழ்ச்சியை மரணப் படுக்கையிலும் 'நான் ஓர் எழுத்தாளன்' கத்தில் சுடர்விட்டது: ல் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய
புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஈழத்து! க மதிப்பு வைத்திருக்கின்றனர். ஈழத்து மான ஓர் இலக்கியப் பார்வை கொண்டவர்கள் ணிப்பு. 'சரஸ்வதி' காலத்திலிருந்து இன்றைய சஞ்சிகைகளில் எழுதிவரும் எழுத்தாளர்கள், கவர்கள்.. |
நவம்பர் - டிசம்பர் 70'

Page 73
மற்றொரு சாரார் பிரட் கணிக்கப்படுபவர்கள், இவர்க எவ்வித இலக்கிய அக்கறையும் தமது நாட்டில் இருக்கக் கூடிய தெரியாதவர்களும் அது பற்றி கிறார்கள்.
நாம் எப்படித் தமிழக வைத்திருக்கிறோமோ, அதைப் நமது தகுதிவாய்ந்த படைப்பாளி இதில் ஒரு சங்கடமிருக்கிறது. சஞ்சிகை புத்தக வாய்ப்புக்கள் தில்லை. எனவே சொந்த முய கண்டு தொடர்புகளைப் பல
வளர்ச்சிக்கு இன்றியமையாத * இரு நாடுகளுக்குமிடையிலான 4 நினைக் கிறீர்கள்?
பலர் உடன்பட்டு உள்ளவர் பலர் நமது பிரச்சினை என்னெ சிலர் நினைக்கிறார்கள், தமிழ எழுத் தாளர் களுடைய எழு கொண்டுள்ளார்கள் என்று. இ தமிழகத்தில் இலக்கியக் கூட்டம் எழுத்தாளன் தமிழகத்து : தரமற்றவனாக்கிக் கொள்ள என் நாங்கள் தரமான இலக்கியப் போ சஞ்சிகைகளில் இடம் பிடிப்பதற்
என்பது தெளிவு. * ஈழத்து எழுத்தாளர்கள் கையாளு அதனால்தான் கதைகளைப் பிரசுரிக்க இதைச் சற்று விளக்க முடியுமா?
புதுமைப் பித்தனின் திரு தஞ்சாவூர்த் தமிழும், ஜெயகார இந்த நாட்டு இரசிகனுக்கு : - நமக்கு இலக்கியப் பொறுப்பிருக்
பரியவில்லையாம். அவர்களுக் மிகப் பெரிய நஷ்டமொன்றும் 6
மல்லிகை 2012 - நவபு

ல எழுத்தாளர்களாக ஜனரஞ்சகமாகக் ளுக்குப் பொதுவாகவே ஈழத்தைப் பற்றி இல்லை. நமது நாட்டைப் பற்றி மட்டுமல்ல, - எழுத்தாளர்களைப் பற்றியே ஒன்றுமே அக்கறை கொள்ளதவர்களுமாக இருக்
த்தின் புதிய பரம்பரையைத் தெரிந்து போலவே அந்தப் புதிய பரம்பரையினரும் கள் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றனர். தமிழகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ர் இங்கிருந்து அவர்களுக்குக் கிடைப்ப ற்சியின் மூலமாவது அவர் களைr இராங் ப்படுத்துவது இந்த நாட்டு இளம் "1 தொன்று. இலக்கிய முயற்சிகள் பற்றி என்ன
-களாக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் வென்று புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள். மகத்துப் பிரபல சஞ்சிகைகளில் ஈழத்து த் துக் கள் வராததினால் கோபம் து வெறும் தப்பான அபிப்பிராயம். நான் மொன்றில் சொன்னதைப் போல, ஈழத்து Fஞ் சிகைகளில் எழுதி, தன்னைத் றுமே முனைய மாட்டான் என்பதிலிருந்து மராட்டம் நடத்துகிறோமே தவிர தமிழகத்துச் குக் காவடி தூக்குவதல்ல நமது நோக்கம்.
ம் தமிழ் தமிழகத்துக்குப் புரியாது. முடியாதிருக்கிறது என்கிறார்களே?
நெல்வேலித் தமிழும், ஜானகிராமனின் தேனின் சென்னை கொச்சைத் தமிழும் அல்லது நமக்குப் புரிகிறது. ஏனெனில் கிறது. ஆனால் நமது தமிழ் அவர்களுக்குப் குப் 'புரியாததினால்' நமது தேசத்துக்கு பந்துவிடப் போவதில்லை,
பர் - டிசம்பர் 71

Page 74
எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி
சமீப கால் ஜெயகாந்த தவறி, சறுக்கிக் கொண்டு தட் ஒரு தத்துவ முலாம் பூச இள மாத இதழை நான் சமீபத்தி சிவசங்கரம்பிள்ளையின் பேட் சில மாதங்களுக்கு முன் த நேரில் பல பிரச்சினைகள் பற் தொகுத்துப் பார்க்கும் பொழு வேகமாகவே தன்னைத் தா தோன்றகிறது. மக்கள் மத்தி எழுத்தாளர் ஜெயகாந்தன் உயர்த்திக் கொண்டு விட்ட தன்னைத் தயார்ப்படுத்துகிற
ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளன். மீனைப் 2 மக்கள் சமுதாயத்தின் தொடர் க்ரையில் வீசப்பட்ட மீனை ஜெயகாந்தனும் மக்கள் | தனிமைப்படுத்திக் கொண்டு அவரது படைப்புக்களும், நிரூபிக்கின்றன.
- 1960 ஆம் ஆண்டு ஜூலை மாத |வெளிவந்த கனது முதலாவது சிறுகதை தொகுப்புக்கு எண்ணமும் எழுத்தும் எ என்னுரையில்....
- "ஈழத்தின்.- எனது தாய் தி பின்பு,சுதந்திரத்துக்குப் பின்னர் பிரச்சினைகள் தோன்ற ஆரம்ப 'சுதந் திரத் தை யார் - அனு இனப்பிரச்சினை, மொழிப்பிரச்க மோதல்கள், 'எண்ணச் சிதறல் விழிப்பை, ஒரு வகைப் பரபரப் ஏற் படுத் தின. அதன் எதி இலக் கியத் திலும் பிரதிபல தனக் குத் தானே தூண் டுகோ இலக்கிய வட்டம் புதுப் போ

உங்கள் அபிப்பிராயம் என் காக? கனுக்காக நான் அனுதாபப்படுகிறேன். பாதை ம் புரண்டு போகும் அவர், தமது சறுக்கலுக்கே ன்று முயன்று வருகிறார். அவரது '(ஞானரதம்' ல்ெ படித்துப் பார்த்தேன். 'விகடனில்' தகழி டிக் கட்டுரையையும் நான் ஊன்றிப் படித்தேன். தமிழகம் சென்றிருந்த பொழுது அவருடகள் ற்றி பேசியிருக்கிறேன். இவை சகலவற்றையரம் மது, 'சரஸ்வதி' காலத்து ஜெ11 காந்தன் சி. னே சீரணித்துக் கொண்டு வர்றார் எனத் யிலிருந்து தோன்றிய ஒரு திறமைசாரமே: ராகார்
இன்று தன்னைப் பிரமுகர் வரிசையில் டார். தொடர்ந்து ஒரு நட்சத்திரப் பதவிக்குத் றாரோ என்ற சந்தேகம் எனக்கு இப்பொழுது
"பான்றவன். மக்கள் சமுதாயம் என்பது க .. ஏபற்ற எழுத்தாளன் காலகதியில் கடலிலிருந்து எப் போல மக்கி மடிந்து போவது திண்ணம். சமுதாயத்திலிருந்து தினசரி தன்னைத் வருவதைக் கூர்ந்து கவனிக்கலாம். சமீபத்தில் மேடைக் கருத்துக்களும் இதைத்தான்
தம் தமிழகத்தில் சரஸ்வதி வெளியீடாக தத் தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் எனும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட
5. திருநாட்டின் - விடுதலைக்குப் T, தேசத்தில் பல புதிய புதிய பித்தன. இது இயற்கையும் கூட. பலிப் பது?' என்று தொடங் கி சினை ஈறாகப் பலப்பல கருத்து கள். நாட்டில் ஒரு புதிய ஒரு பை, உணர்ச்சிக் கொந்தளிப்பை ரொ லிகள் காலாகாலத் தில் சித் தன, ஈழத் து இலக்கியம் லாக அமைந்தது. இலங்  ைக க்கில் சிந்திக்க ஆரம்பித்தது."

Page 75
கப்பல் பந்த்
'U-1:YNY Iள்
நா
UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY
A |
' * டெல்லி கீ
நீங்கள் தரமான இலக் 'மல்லிகைப் பந்தல்'
தொடர்ந்து பு
கடந்த 47 ஆண்டுகளுக்கு ே
சார்ந்த படைப்பாளிகளின்
நூல்களை வெளியி மல்லிகைப் பந்த
மல்லிகைப் பந்தல் வெளியீடு போது, அதனது பொருளாதார
இதழுக்கும் சுவறுக ஞாபகத்தில் வைத்து
மல்லிகை
தொலைபேசி 2011/4, புதிய கதிரேசன்

கியச் சுவைஞரா? வெளியீடுகளைத் படியுங்கள்.
மேலாக நமது மண்ணைச்
ன் பல் துறைப்பட்ட ட்டு வருகின்றது, 5ல் நிறுவுனம்.
டுகளை நீங்கள் வாங்கும் | ஆதரவு மல்லிகை மாத கிறது என்பதை துக்கொள்ளுங்கள்.
ப் பந்தல் 1 : 2320721
ன் வீதி.கொழும்பு 13.

Page 76
Digital Cent We Are Leading Towards to n
• Low Cost
• High Speed
• High Quality
Positive
Plates
Colour Sepan
Digital Pro Lab & DI
Hotline - 07

re (PvtLtd ew prints in various styles
Any Paper or Any Board
• 1200 dpi x 8 bit Nigh
Resolution
Bolom - Panorama Print 1340
ration
KONICA MINOLTA
igital Offset Press 55 303030