கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நமசிவாயம் நினைவுமலர்

Page 1
சிவசம்
தாது.
நமசிவ
, ஓராண்டுப் நினை6
தாது,
L TML |
x2xsRsCAssKKAR:R:RSSX$$$$$$$$$$58:388ACHRs)

山西
察際際際際聲際称称際際蔡森縣縣際際際際際際際際際際際際際弦
171)
பூர்த்தி புமலர்
2007
经费总参參考

Page 2


Page 3
சிவம்
தெல்லிப்பளை
அம் இளையவர்
தோற்றம் 1916.02.05
திதிவெ ஆண்டுவிய கார்த்திகைய பூண்ட திதியாம் துவாதசி சான்றோன் விழிசிட்டித் 6 தான்சிவனார் சேவடிசேர்ற

பம்
= - விழிசிட்டி
ரர்
நமசிவாயம்
மறைவு 2006.12.01
ண்பா சில் ஆகிவரும் பூர்வபக்கம் "யில் - நீண்டபுகழ்ச் தோன்றல் நமசிவாயம்
ந்தார்.

Page 4


Page 5
நமசி. யாழ் தெல்லிப்பனை
சேர்ந்த திருநீற் தெழுத்தையும் மற மரபினராகிய திரு. இ நினைவாக இச்சிறு யாக்குகின்றோம். 8 விழிசிட்டி ஞானவைர என்றென்றும் அறை
எம்பெரு பிரார்த்திக்
1 "

வாயம் களவிழிசிட்டியைச் ஊறயும் திருவைந் வாதசைவவேளாண் ளையவர் நமசிவாயம் மலரைகாணிக்கை அவருடைய ஆன்மா
வசுவாமிதிருவடிக்கீழ் மதிபெற அருளுமாறு .
மானைப் க்கிறோம்.
அ(C
குதல்

Page 6
2_
திருமுறைத்; திருநாவுக்கரசு
பண். காந்தாரம்
பலபல காமத்த ராகிப்
பதைத்தெழு வார்மன கலமலக் கிட்டுத் திரியுங்
கணபதி என்னும் கன் வலமேந்து இரண்டு சுட
வான்கயி லாய மலை நலமார் கெடிலப் புனலு
உடையார் ஒருவர் தப் அஞ்சுவது யாதொன்றும் அஞ்ச வருவதும் இல்
குழைத்த ப ஆத்தும நிவே
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழு வேண்டு மயன்மாற் கரியோய்நீ வேண்டி * வேண்டி நீயா தருள் செய்தா யானு மதுவே வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு.
கருவூர்த்தேவர் திருவி
கண்னெகா வுள்ளக் கள்வனே நின்
கசிவிலேன் கண்ணினீர் சொர் முன்னகா வொழியே னாயினுஞ் எ
முகத்தலை யகத் தமர்ந் துன பன்னகா பரணா பவளவாய் மணி
பாவியே னாவியுள் புகுந்த தென்னகா ரண நீ யேழை நா யடி
கெளிமையோ பெருமையா க

திரட்டு நாயனார்
எத் துள்ளே
சிறும்
பரும்
மயும்
மர்நாம் " இல்லை
"லை
த்து
பதனம்
ஒதுந் தருவோய் நீ யென்னைப் பணிகொண்டாய் வ வேண்டி னல்லால் முன்றன் விருப்பன்றே
சைப்பா
ன்கட் ரியேன் செழுநீர் றையும்
யே
யேற் வதுவே

Page 7
சேந்தனார் - திரு
ஆரார் வந்தா ரமரர்குழாத்தி ல நாரா யணனொடு நான்முக ன தேரார் வீதியிற் றேவர் குழாங் பாரார் தொல் புகழ் பாடியு மா
திருத்தொண்டர் பு
சென்றகா லத்தின் பழுதிலாத் :
இனிஎதிர் காலத்தின் சிறம் இன்றெழுந் தருளப் பெற்றபே
எற்றைக்கும் திருவரு எ நன்றியில் நெறியில் அழுந்திய
நற்றமிழ் வேந்தனும் உ வென்றிகொள் திருநீற் றொளிட
மேன்மையும் படைத்தன
திருப் கோடானமேருமலைத்
கோமாள மானவலைக் நாடோறும் மேன்மைப் படைத்
நாயேனை ஆளநினைத் ஈடேற ஞான முரைத்
ஈராறு தோள்கள் படைத் மாடேறு மீசர் தமக்
மாதானையாறுமுகப்
வாழ்
வான்முகில் வழாது பெய்க மலிவு கோன்முறை அரசு செய்க குறை : நான் மறை அறங்கள் ஓங்க நற்ற மேன்மைகொள்சைவநீதி விளங்கு
اليا

ப்பல்லாண்டு
மணியுடை யா திரைநாள்
ாங்கி யிரவியு மிந்திரனுந் .
க டிசையனைத்து நிறைந்து டியும் பல்லாண்டு கூறுதுமே.
புராணம்
திறமும்
ப்பும்
றிதனால் நடையேம்
நாடும் பந்து யினில் விளங்கும் எம் என்பார்.
புகழ்
தனமானார் குழலாதே திடவேதான் திடொணாதோ தருள்வோனே திடுவோனோ, கினியோனே பெருமாளே.
த்து
யளம் சுரக்க மன்னன்
விலாது யிர்கள் வாழ்க கவம் வேள்வி மல்க குக உலகமெல்லாம்.

Page 8
சிவமயம் ராஜராஜஸ்ரீகு. நகுலேஸ்6
ஆத்மசாந்தி உ
தெல்லிப்பழையைச் சேர்ந்த விழிசிட் பண்டு தொட்டுச் சைவ ஆசாரம் அது சான்றோர்களைத் தன்னகத்தே கொண்ட ெ
இங்கு வாழ்பவர்கள் சைவசீலத்தில் புராணபடனம், கதாப்பிரசங்கம் முதலா கலைகளிலும் வித்தகர்களாக வாழ்ந்துள்ள
இவர்களில் அமரர்களான பண்டி ஆசிரியர் செ. சிவசுப்பிரமணியம், ஆச் மூவரும் நகுலேஸ்வர தேவஸ்தானத்தி சிவப்பணிசெய்து சிவபெருமான் திருவடி !
அமரர் நமசிவாயம் அவர்கள் அண்ன நல்லாசிரியராக, வாக்கும் வாழ்வும் ஒன்ற நல்லவராக, ஆயிரம் பிறை கண்ட அ தலுக்குரியவராகத் திகழ்ந்தவர்,
நகுலேஸ்வரப் பெருமானின் விழாச் பாடிப் பக்தர்களை உள்ளமுருகி வழிட திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலை நகுலேஸ்வரத்துக்கு நடந்து வந்து திரு பல்லாண்டு காலமாகப் பாடும்பணி சிவபுண்ணியச் செம்மலாகத் திகழ்ந்தவர்.
மகோற்சவ காலத்தில் தன் உறவினர் திருவிழாவைப் பரிபூரண நிறைவாகச் செய
சைவச் சான்றோனாக வாழ்ந்து இ நமசிவாயம் அவர்களது ஆன்மா என் நகுலேஸ்வரப் பெருமானின் திருவடி பிரார்த்திக்கின்றோம்.

வரக்குருக்கள்
ஆதீனகர்த்தாவும், பிரதம குருவும், நகுலேஸ்வரம்
கீரிமலை 25.10.2007
ரை
டி (விழிதீட்டி) எனும் சிற்றூர் னுஷ்டானம் மிக்க சைவச் பெருமைக்குரிய ஊர்.
மட்டுமன்றிப் பண்ணிசை, -கிய சைவப் பண்பாட்டுக்
னர்.
உதர் வே. சங்கரப்பிள்ளை, சிரியர் நமசிவாயம் ஆகிய ன் ஓதுவா மூர்த்திகளாகச் சேர்ந்தவர்கள்.
மயில் சிவபதம் அடைந்தார். pாக வாழ்ந்து, எல்லார்க்கும் ந்தணாளர் என்ற போற்று
களிலெல்லாம் பண்ணிசை பட வைத்தவர், மார்கழித் லயிலேயே கால்நடையாக ப்பள்ளி யெழுச்சி பாடிப் யே பணியாய்ச் செய்த
கள் புடைசூழ வந்து தங்கள் பது மகிழ்பவர்,
றையடி சேர்ந்த ஆசிரியர் றும் நகுலாம்பிகா சமேத களில் அமைதி பெறப்

Page 9
வாழ்க்கை
திரு. இளையவர் நமசிவாய கமழும் விழிதீட்டிப் பதியிலே இளையவருக்கும் அவர் மனை ஆண்டு மாசிமாதம் ஐந்தாம் பிறந்தார்.
சுப்பிரமணியம், தெய்வ பர்வதம், சுந்தரமூர்த்தி ஆகி சகோதரர்கள் ஆவர். இவர் த க.பொ.த.சா.த வரை விழிசிட்டி (சிவஞான வித்தியாலயம்) யில்.
தனது சிறுவயது முதல் க க.பொ.த., சா.த. கற்றபின் ஆசிரி எய்தி ஆசிரியர் தராதரப் பத் Certificate) 15 ஆவது வயதில் ஆ ஆசிரிய கலாசாலைக்குச் செ. பயிற்றப்பட்ட ஆசிரியராக முட தராதரப் பரீட்சைக்கு புவியியல் இலக்கியம் என்பவற்றைக் கற்று
இவருக்கு ஆசிரியகலாச வந்தபோது இவரை இவரது தந்ல அநுமதிக்கவில்லை. காரணம் சுப்பிரமணியம் கோப்பாய் ஆ பயின்றபோது எதற்கோ பயந்து இறந்தமையே. அவர்போல 8 விடுமோ என்ற அச்சம் இவ பிரவேசத்தைதடுத்துவிட்டது.
பத்

வரலாறு
பம் அவர்கள் சைவபாரம்பரியம் > சைவவேளாளர் குலத்திலே வி சிதம்பரத்திற்கும் 1916 ஆம் திகதி ஐந்தாவது மகனாகப்
பானைப்பிள்ளை, நாகமுத்து, யோர் இவரின் உடன்பிறந்த னது ஆரம்பக் கல்வி முதல் - தமிழ்க் கலவன் பாடசாலை கற்றுத் தேறினார்.
ல்வியில் சிறந்து விளங்கினார். பர் தராதரப் பரீட்சையிற் சித்தி திரம் பெற்றார். (Teachers ஆசிரியர் வேலையைப் பெற்றார். ல்ல வயது போதாமையால் டியவில்லை. இவர் ஆசிரியர் , கணிதம், தமிழ் இலக்கண, சிறந்த சித்தி பெற்றார்.
சாலை செல்லும் வயது தையார் கலாசாலைக்குச் செல்ல , இவரது மூத்த சகோதரரான சிரிய கலாசாலையில் கல்வி து இரத்தமாக வாந்தி எடுத்து இவருக்கும் ஏதாவது நடந்து பரது ஆசிரிய கலாசாலைப்

Page 10
ஆசிரியர்களுக்கென்று .ே (Summer School) நடாத்தப் அண்ணாமலை பல்கலைக்கழக . மருங்காபுரி கோபாலகிருஷ்ண சான்றிதழ் வழங்கினரீர். அந்தவம் சித்தி பெற்றார். இவற்றைவிட ஓதுவாரான P.A.S. இராஜசேகரன் எC சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
விழிசிட்டிக்கிராமம் புராண கிராமம். அந்த வகையில் புராணபடனம் செய்வதில் | வாசிப்பிலும், பயன் சொல்லுவத விளங்கினார். விழிசிட்டி ஞானல் மாதத்தில் இடம் பெறும் வாதவூரடி உமாமகேஸ்வரம்பிள்ளை அவ சொல்லுவார். இவற்றைவிட நாட கலைகளிலும் வல்லவராகத் திகழ் தயாரிப்பதிலும் திறமை வாய் நாடகத்தில் பெண்வேடம் ஏற்று எஸ்.ஆர். கனசபை யிடம் ஓவியப் தாய்மாமன் பண்டிதர் சி. கதிரிப்பு பாலபண்டித வகுப்பிற்கற்றுப் பா பலகலைகளிலும் வல்லவராக தொடக்கம் யாவரும் விரும்பு உடையவராகவும், இனிய சொ பொய்பேசாதவராகவும், நல்லொ சீலராகவும் விளங்கினார். சை நாவலர் கூறியதுபோல தனது த உலர்ந்த ஆடையை ஆலயத்திற்கு

காடைகால இசை வகுப்பு பட்டது. அவ்வகுப்பில் ஆசிரியர்களான சபேச ஐயர், - ஐயர் ஆகியோர் கற்பித்து குப்பில் இவரும் கற்று விசேட - இந்தியாவிலிருந்து வந்த ன்பவரிடம் பண்ணிசைகற்று
படனத்திற்குப் பெயர்போன நமசிவாயம் அவர்களும் வல்லவராகத் திகழ்ந்தார். திலும் நன்கு தேர்ச்சி பெற்று வைரவர் ஆலயத்தில் மார்கழி ஓகள் புராணப்படத்தின்போது பர்கள் வாசிக்க இவர் பயன் டகம், ஓவியம் பேச்சு போன்ற மந்தார். நாடகம் நடிப்பதிலும், பந்தவர். சாவித்திரி என்ற று சாவித்திரியாக நடித்தார். ம் கற்றுச் சான்றிதழ் பெற்றார். பிள்ளை அவர்கள் நடாத்திய லபண்டிதர் ஆனார். இவ்வாறு கத் திகழ்ந்தார் சிறுவயது பும் மகிழ்வான முகபாவம் ற்களையே பேசுபவராகவும் ழுக்கமுள்ளவராகவும், ஆசார வவினாவிடையில் ஆறுமுக ள்ளாத வயதிலும் தோய்த்து தஉடுத்துவார். நிதமும்தானே

Page 11
தோய்த்து அணிந்து உருத்திராக் ஆலயம் செல்வார்.
திருமண வயதை எட்டி கிணங்க விழிசிட்டியைச் .ே விசுவநாதர் அவர்களிற்கும் மாவிற்கும் ஏக புத்திரியாக விள வாழ்க்கைத் துணைவியாக ஆ அன்பும், அறனும் தாங்கி மனை இவ்வாறு வாழும் நாளில் மங் பொருந்தும் மக்களாக இறை பாரதிதேவி, பரமேஸ்வரன், திரு மக்களைப் பெற்றார். இப் கருத்துமாக வளர்த்து வரும் ந நோய்கண்டு தனது 4 வயதில் ஒரே மகனின் பிரிவு இவரை மி 1989 ஆம் ஆண்டில் மகன்போ இவருக்குப் பேரிடியாய் அமை பதவி கிடைத்தபோதும் தன மனமில்லாது அப்பதவியைத் த வித்தியாலயத்திலேயே கடமை அண்மையில் பதில் அதிபராகச் 2006 ஆம் ஆண்டு வந்த கொடி! குன்யா வால் பாதிக்கப்பட்டு சேர்ந்தார்.
**

க்கம் தரித்து விபூதிக்குறியுடனே
உயதும் எல்லோரது விருப்புக் சர்ந்த தனது தாய்மாமனான
அவரது பாரியார் செல்லம் சங்கிய நகுலேஸ்வரியை தனது நக்கிக் கொண்டார். இவ்வாறு எவாழ்வினை மேற்கொண்டார். களகரமான மனைமாட்சிக்குப் நயருளால் சௌந்தரேஸ்வரி, நமகள் என்று நற்பெயர் பூண்ட ப்பிள்ளைகளைக் கண்ணும் Tளிலே பரமேஸ்வரன் கொடிய இறைபதம் எய்தினார். இவரது கவும் வாட்டியது. அதேபோல ல இருந்த மருமகன் இறந்ததும் மந்தது. வவுனியாவில் அதிபர் அது ஊரை விட்டுச் செல்ல துறந்து தொடர்ந்தும் சிவஞான யாற்றினார். ஓய்வு பெறுவதற்கு * சிலகாலம் கடமையாற்றினார். யவைரஸ் காய்ச்சலான சிக்குன் 01.12.2006 இல் இறைவனடி
=#

Page 12
யாவுமான
இன்னும் நெஞ்சம் கனக்கிறது. முள்தைத்த வேதனை நீடிக்கிறது. க தந்தையை பேரப்பிள்ளைகள் எ அன்பாக, மரியாதையாக அழைப்பு எமது தந்தையுடன் வாழ்ந்த காலத்ன காலமே அதிகம். எமது தந்தை 6 6 வாழ்ந்தார். அதன்பின் அவருடை வருடங்கள் மட்டுமே தந்தையின் என்பவை எமக்குக் கிடைத்தன. ஆ தான் இறக்கும்வரை எமக்குத் தேவைகளையும் கவனித்து வா உயர்ந்த நிலையைப் பெற்றவர் எங்
முத்துமுத்தான கையெழுத் பணியை விழிசிட்டி சிவஞான வித் செய்ததோடு சிலகாலம் பதில் அதிப் அத்தோடு நில்லாமல் ஓய்வுபெற்ற கல்வியை அளித்தார். அவரால் ஏடு பாலர்கல்வி பெற்றோர் பற்பலர். வாழ்க்கையில் சோடைபோகவில்லை பதவிகளிலே இருக்கிறார்கள். திறனுக்குக் கிடைத்த வெற்றி. சிலேட்டில் எழுத்துக்களை அழகா அவரிடம் படித்த நாள்கள் இன்று நம்மூரவர் மட்டுமன்றி அயலூை அவரிடம் கல்விபயின்று இன்று நல்
நாம் செல்லுமிடமெல்லா மரியாதையைவிட வாத்தியாரின் 1 கிடைப்பது ராஜமரியாதை. இ தங்குவதற்கும் தம்பி மதிதரன் இல வசதியாகதங்குவதற்கும் இடம்கின என்பதாலேயே, அவரது ஒழுக்க நடுநிலை தவறாமை, இறையன்பு யாரும் ஈடாகமாட்டார்கள்.
8

ரவர்
இதயத்தின் நடுப்பகுதியில் காரணம் அப்பு (அம்மாவின் ல்லோரும் அப்படித்தான் போம்.)வின் பிரிவு. நாம் மதவிட அப்புவுடன் வாழ்ந்த வருடங்கள் வெளிநாட்டில் டய மறைவு வரையிலான 3 அரவணைப்பு, அன்பு, பாசம் னால் நாம் பிறந்ததிலிருந்து - தேவையான எல்லாத் ழ்ந்ததோடு சமூகத்திலும் பகள் அப்பு.
துேடன் தனது ஆசிரியப் தியாசாலையில் செவ்வனே ராகவும் கடமையாற்றியவர். பின் வாசக சாலையில் பாலர்  ெதொடக்கப்பட்டோர் பலர். இவர்களிலே ஒருவர்கூட ல. எல்லோருமே நல்ல உயர் இது அவரது கற்பித்தல் பாட்டுப்பாடி, மணலில், க எழுதி, விளையாடி நாம் னும் நின்விைல் உள்ளன. -ரச் சேர்ந்த ஏராளமானோர் மல நிலையிலுள்ளனர்.
ம் எமக்குக் கிடைக்கும் பேரன் என்றவுடன் எமக்குக் இன்று நான் இந்தியாவில் ண்டன் செல்வதற்கும் அங்கு டைத்தது வாத்தியாரின்பேரன் கம், நேர்மை, கட்டுப்பாடு, பு என்பவற்றுக்கு அவருக்கு

Page 13
1981 ஆம் ஆண்டு மகா வகுப்பில் படித்துக் கொண்டிருக் பாடசாலை, மதிய உணவு இடைவேளை விடப்படும். அவ் உண்பது முக்கியமான வேலை போதும் உடனேயே மைதானத் ஒரு மூலையில் மணல் நிரம் விளையாடுவதே வேலை. வழைமைபோல் விளையாடிக் விளையாட்டிலே சரி, பிழைகளை என்பதால் பொய் சொல்லி அழா அன்றும் அவ்வாறே நான் கோட என்னை மறித்தவர் எனக்கு அடித்
அடிபடவில்லை என்றேன். தலைவரின் குரல் ஒலிக்கிறது. டே பொய் சொல்ல மாட்டார். அவர்.ெ எல்லோரும் அதை ஏற்றுக் கொ தவறாமல் வாழ்வதற்கு வாத்தியா விளங்கியது. எமது நண்பர்க செல்லும்போது “அவனை கூட் சேர்க்காதை” என தாமாகவே இதுவே எமக்கு ஒழுக்கப்பாடமா.
இந்தியாவின் ஓதுவார் இரா கற்ற பண்ணிசையை பண்ணுடா நாம் பல பரிசுகளைப் பெற்றோட ஆண்டு அகில இலங்கை ரீதியா தங்கப்பதக்கம் பெற்றதோடு போட்டிகளில் தங்கப்பதக்கா பெறவைத்தார். எமது ஞானவைர பொறுப்பான பதவிகளையும் நாணயசங்கத்தின் பொருளாள ஆற்றினார். அவரது கணக் பிழைத்ததில்லை. எமது ஞான என்றால் வீதிகளைத் துப்பரா ஏற்பாடுகளைச் செய்வதிலும்

ரஜனாக் கல்லூரியில் 5 ஆம் க்கிறேன். அப்போது இருநேரப் பிற்காக ஒரு மணித்தியால பவேளையிலே எமக்கு உணவு லயல்ல. அதற்கு 10 நிமிடம் திற்கு ஓடிவிடுவோம். அங்கு பிய பகுதியில் கிளித்தட்டு
அன்றும் அப்படித்தான் கொண்டிருக்கிறோம். இவ் ள சரியாக கவனிக்க முடியாது ப்பி விளையாடுவது வழமை. ட்டைத்தாண்டிப் பாய்கிறேன் ந்தாகப் பொய் கூறுகிறார். நான்
அவ்வளவுதான் எதிரணித் உய் அவர் வாத்தியாரின் பேரன் சான்னால் சரி என்றார். உடனே ண்டனர். நாங்கள் ஒழுக்கந் ாரின் பேரன் என்பதே கவசமாக கள் தவறான பாதைகளில் ப்பிடாதை இதுக்கு, அவனை விலத்தி விட்டுவிடுவார்கள் க அமைந்தது.
ரஜசேகரன் அவர்களிடம் தான் ன்எமக்கு அளித்தார். அதனால் ம். தங்கை லதாங்கி 1990 ஆம் ன பண்ணிசைப் போட்டியில்
மட்டுமல்லாது பல்வேறு ங்களையும் பரிசுகளையும் எவர் ஆலய நிர்வாகத்திலே பல 5 நடராஜ விலாச ஐக்கிய சராகவும் பல காலம் சேவை குக்களிலே ஒரு சதம் கூட சவைரவர் ஆலயத் திருவிழா வு செய்வதிலும் வேண்டிய முன்னிற்பவர். எந்த ஒரு

Page 14
காலத்திலும் சினிமா இசைகலவாத இடங்கொடுத்ததோடு ஆலயத்தில் இன்றி வழிபடக்கூடிய சூ வெள்ளிதோறும் கூட்டுப் பிரார்த் உலாவிவரும்போது பஜனை என எடு ஒன்றிக்க வைத்தவர்,
தான் இறக்கும் வரைகாலை, தீட்சை வழிபாட்டை இடைவிடாது வெள்ளியும் காலை எழுந்து கடன் அதன் பின்பு பூக் குடலையைக் ஏற்கனவே தயாராய் இருக்கும் வா தலை வாழையிலையில் பூக்களை கட்டுவார். மாலை கட்டி முடியும்வ கதைக்கவே மாட்டார். எம்மை கிட் தூய்மையாக அழகான மாலை இன
தோட்டத்திற்குச் சென்று பக வேளையிலே நாம் பட்டம் விடும் புளியம்பழம் பொறுக்கிச் சாக்கிே முழுவதும்புளியமிலை ஒட்டி அழ இன்றும் கண்முன் தெரிகிறது. வீடு கூப்பி வரவேற்று உபசரிக்கும் பண் அனுப்பும் அன்பும் இயலாமையி இருந்தது.
ஆடிக்கூழ் என்றால் பப்பா அப்புவும் நாமும் சேர்ந்து குடிக்குப் நடக்கும் உரையாடல்கள் மிகவும் பிற விசேட தினங்களிலே எமது சேர்ந்தால் சொல்லவும் வேண்டும் இருக்கும்.
இந்தியாவின் புண்ணியதல புண்ணியம் தேடியவர். நமது நாட் இல்லை இவற்றிலே பல ஆலய வழிபட்டார். சிறந்த சிவபக்தன

தெய்வீக இசைக்கு மட்டுமே னுள்ளே எந்த இடையூறும் ழலை ஏற்படுத்தியவர். ந்தனை எம்பெருமான் வீதி ல்லோரையும் இறைவனோடு
மாலை என இரு வேளையும் து தொடர்ந்தவர். ஒவ்வொரு கள் முடித்து நீராடி கும்பிட்டு கழுவி அதில் பூப்பறித்து ழை நாரைக் கழுவி, கழுவிய ரக் கொட்டி அழகாக மாலை பரை இருமவோ, செருமவோ, ட்ட அநுமதியார். அவ்வளவு மறவனைப் போய்ச் சேரும்.
சு மாட்டிற்கு புல் செதுக்கும் பதும் புளியம்பழச் சீசனிலே ல கட்டிவைப்பதும் உடம்பு மகாகக் காட்சி கொடுப்பதும் வெரும் விருந்தினரை இருகை சபும் வாசல் வரை சென்று வழி "லும் இறுதிவரை அவரிடம்
வீட்டாரும் பெரியப்பாவும் ம் அழகே தனியழகு. அன்று ம் சுவாரசியமாய் இருக்கும். 5 தமிழ் அறிஞர்கள் ஒன்று மா? ஒரே சிரிப்பலையாகவே
ங்களைப்பல முறைதரிசித்து டிலும் செல்லாத ஆலயங்கள் ங்களுக்கு நடந்து சென்றே எான இவர் பிரதித் திங்கள்

Page 15
தோறும் (சோமவாரம்) கீரிமலைச் இல்லை. ஆலயத்திற்கு நடந்து சுறுசுறுப்பான நடைக்கு ஈடுசெ நடையுமாக நாம் செல்வது இன்
ஆலயங்களிலே நடைபெற்ற பங்குபற்றிய இவருக்கு பண்ன பொன்னாடைக் கௌரவமும் க ஓதுவதிலும் பயன் சொல்வதிலும்
இவரது ஆனந்தமான வாழ்க சிறுவயதிலே நோய்வாய்ப்பட்டு
முதல் இடி. பின்பு மூத்த மருமகள் வருகையில் 1989 இல் அவரின் 8 பேரிடியாக இருந்தது. இவை எல்லோரையும் தேற்றி எம் நல்வழிகாட்டி வாழ வைத்தார். த. கொண்டவர். எங்கு சென்றாலு இருப்பார்கள். இவர் மிகுந்த மன முறை நாம் இடம்பெயர்ந்து பெருமாக்கடவை ஆலயத்தடிய காயம் ஏற்பட்டு அவரை நான் - வைத்தியசாலைக்கு கூட்டிச் செ காயத்திற்கு ஸ்பிறிட் மருந்தை இ டாக்டர் கேட்டார் இவ்வளவு பெரி. போடும்போது உங்களுக்கு நோ நோகிறது தான் அதற்கு எல் புன்னகைத்து விட்டு இருக்கிறா சாலியை நான் பார்த்ததில்லை : டாக்டர். இவ்வாறு உடலிலும் ச வலிகளை தாங்கும் சக்தி உள் செய்தாலும்உடனேயே நன்றி பசு
நாம் யாழ்ப்பாணத்தை திற்காகக் கொழும்பு செல்லப் புற! விடைபெற்ற காட்சி, அவரது ம அதுதான் இறுதிப்பார்வை என் லதாவின் திருமணம் நிறைவேறிய

= சிவனைத் தரிசிக்கத்தவறுவது து செல்வதே வழமை அவரது காடுக்க முடியாமல் ஓட்டமும் னும் நினைவில் உள்ளது. பல திருவாசக முற்றோதலிலே னிசை மணி என்ற பட்டமும் கிடைத்தது. புராண படனம் b வல்லவராகத் திகழ்ந்தார்.
விலேஒரே மகன் பரமேஸ்வரன் இறந்தமை இவருக்கு விழுந்த னை மகனாக எண்ணி வாழ்ந்து இறப்பு இவருக்கு இண்டாவது ப எல்லாவற்றையும் தாங்கி -மை துயரிலிருந்தது மீட்டு னது மனைவி மீது அதிக பாசம் ம் அர்த்தநாரீஸ்வரர் ஆகவே எத்தைரியம் உடையவர். ஒரு - தெற்கு அளவெட்டியில் பில் வசித்தபோது ஓர் பெரிய அண்மையில் உள்ள தனியார் சன்றேன். அங்கு வைத்தியர் ட்டார். அப்பு அசையவில்லை யெகாயம் நான் இந்த மருந்தைப் கவில்லையா? அதற்குப் பதில் ன்ன செய்வது என்று கூறி ர். இப்படி ஒரு மனத்தைரிய என பிரமித்துப் போயிருந்தார் ரி உள்ளத்திலும் சரி ஏற்படும் டையவர். யார் எந்த உதவி கர்பவர்.
விட்டு லதாவின் திருமணத் ப்பட்டபோது அவரிடமிருந்து னம் விடைதர மறுத்த காட்சி பதை நாம் உணரவில்லை. பது என்ற சொல்லைக் கேட்கும்

Page 16
வரை தனது உயிரைப்பிடித்து வை எனும் கொடியநோய் அவரது உயி நினைக்கவில்லை. சுகமாகி மீண்டு இருந்தோம். கொடியகசநோய் (T.B எழுந்து வந்தவர் இப்போ எம் எண்ணியிருக்கவில்லை. யாராவது பதைபதைக்கும். இதற்குக் கார இப்போ தொலைபேசி மணி அடி. ஏனென்றால் அப்புவின் மரணச் செ முதலில் செவிமடுத்தவன் நானே.
இறுதி வேளையிலே தாமும் போராடிக் கொண்டு அட் கவனித்தவர்களே உண்மையான ( நாமெல்லாம் பாவம் செய்தவர்கள்.
பல இடர்களின் மத்தியிலே நடைபெற உதவியவர் ஜனா துணையாக சிவலிங்கராஜா மாமா, அண்ணா, ஈசன் அண்ணா போன்
மறக்க முடியாது.
ஒரு சிறப்பான நாளிலே இ அப்புவை எம்மால் மறக்க முடி சீராட்டித் தாலாட்டி கல்வி அறிவூ. என்பவற்றைச் சொல்லிக் கொடுத்து அன்புத் தெய்வத்தின் இறுதி நி முடியாமல் போன சம்பவம் நாட கொண்டே இருக்கும். இன்ன இதயத்தின் நடுப்பகுதியில் முள் ன
+++
Q

த்திருந்தார். சிக்குன்குனியா ரைப் பறிக்குமென்று யாரும் ம்ெ எழுவார் என்றே எண்ணி -.) வந்து தாக்கிய போது கூட ஊமை விட்டகல்வார் என
கதவில் தட்டினால் உள்ளம் சணம் தந்தையின் இறப்பு. த்தால் பதறுகிறது இதயம். ப்தியை தொலைபேசியூடாக
சிக்குன்குனியா நோயுடன் பப்புவின் தேவைகளைக் (மரு) மகனும் (திரு) மகளும்.
இறுதிக் கிரியை சிறப்பாக அண்ணா. அவருக்குத் விக்கிச்சித்தப்பா, உமாகரன் ற பலர். இவர்களை எம்மால்
றைவனுடன் சேர்ந்த எங்கள் யாது. சிறுவயதிலிருந்தே ட்டி அன்பு, பண்பு ஒழுக்கம் து எமை ஆளாக்கிய எங்கள் கெழ்வில் கலந்து கொள்ள ம் இறக்கும்வரை வலித்துக் வம் நெஞ்சம் கனக்கிறது. தத்தவேதனை நீடிக்கிறது.
ம.முரளீதரன்
(பேரன்)

Page 17
என் குரு, தெய்வம்,
ஒவ்வொரு நாளும் காலை 6 கப்பல் புறப்படுமா? இல்லையா? விடியலிலும் எழும்புவது வழமைப் அவ்வாறுதான் எழுந்து வாரெனல் புறப்படுவது தெரியவந்தது. உ சிங்களமகா வித்தியாலயத்திற்குக் புறப்பட்டோம். அன்றுதான் சந்திக்கின்றேன் என்று எனக் போய்விட்டது. “திருக்கோணம அவரிடம் விடைபெற்றபோது . சந்திக்கமாட்டேன் என்று சிறிது போட்டுவாறன் அப்பு என்று சொ கூனிக் கூனி எழுந்து சுகமேபோய் வாசல் வரை வந்து வழியனுப்பிை முகத்தில் ஒரு ஏக்கம் இருந்தன உங்களுக்கு தீர்க்கதரிசனமாய் வ காணப்போவதில்லை என.
நான் திருமலை சென் திருமணத்திற்காக அம்மா, அண் கிடைக்காததால் திருமணத்தில் போனபோது நீங்கள் அம்மாவிற் உங்களை விட்டுவிட்டு எவ்வ கொழும்பில் நடாத்துவது என்று . கூறினீர்கள் "நான் இங்கிருந்த பார்ப்பேன் நீ போய் சிறப்பாக நட
கூட்டுக் குடும்பமாக ஒரு பிள்ளைகள் ஒவ்வொருவராக செ மனம் என்ன பாடுபட்டிருக்கும்? காண எவ்வளவு ஆசைப்பட்டிருப் தான் உங்களிற்கு இந்த நிலை வந் என் மனதை குற்ற உணர்வு வந்து முடியும்வரை காத்திருந்த மாதிரி
13

என் அன்பு அப்பு
பிடியும் பொழுது இன்றாவது என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு பாகிவிட்டகாலமது. அன்றும் வியைக் கேட்டபோது கப்பல் உடனே அவசர அவசரமாக கிரியும், அண்ணியும், நானும்
அப்புவை கடைசியாகச் த அப்போது தெரியாமல் லை போட்டுவாறன்” என்று நான் மறுபடியும் அவரைச் தளவும் நினைக்கவில்லை. ன்னபோது அந்த வயதிலும் 1வருக” என்று இருகைகூப்பி வத்தீர்களே! அப்போ உங்கள் த அவதானிக்க முடிந்தது. பிளங்கியதா இனி என்னைக்
று சேர்ந்த பின் எனது Tணா, அண்ணி வர கப்பல் நதி ஒருமாதம் தள்ளிப் கு ஆறுதல் கூறுவீர்களாமே. ாறு எனது திருமணத்தை அம்மா கேட்டபோது நீங்கள் 5படியே மனக்கண்ணால் ந்திவிட்டு வா” என்று.
வீட்டில் வாழ்ந்த உங்கள் பளியேறும் போது உங்கள் இறுதியாக எல்லோரையும் பீர்கள்? என் திருமணத்தால் நது என்று நினைக்கும்போது பவாட்டும். என் திருமணம் அடுத்த நாள் இறைவனடி

Page 18
சேர்ந்தீர்களே! என் திருமணத்தை! ஏக்கம் என்னுள் இருப்பதை நீங்க
எனது சிறுவயதில் இருந்து எங்களுடன் எமக்காகவே வாழ்ந்தி முடியும்? என்னைப் பெற்றது அட எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவு நேசறிதொடக்கம் எனக்குக் கல் சிறுவயதில் உங்களுடன்சீராவலை சென்ற நினைவுகள் மிக இனிமை வகுப்பில் எனக்கு எட்டு வயத தேவாரங்கள் இன்னும் எனது அடி! எனக்கு எல்லாப் பாடங்களிலும் 2
உங்கள் பண்புகளைக் கா தருணம் ஏராளம். அதிகான அநுட்டானம் பார்த்து வெள்ளை விபூதிக்குறி சந்தனம், குங்குமத் முகத்தைக் காணும்போது கடவுளே போல எண்ணத்தோன்றும். நீ வயதுவரை அதிகாலையில் எழுந்; அதிசயித்ததுண்டு. சோம்பல் இடமளித்ததில்லையே. உங்களது கண்டறியேன். உங்களுக்கு கோ. சிரிப்புமட்டுமே பதிலாக வரும். இ என்ற நியதியில்லாமல் எப்படியு மனிதர் மத்தியில் உங்களுக்கு இப்படித்தான் வாழவேண்டுமென்
எனது 11வது 6 அகாலமரணமடைந்து நாங்க நின்றபோது எங்களைத் தந்எ நல்வழிகாட்டி இன்று இந்த உயர் இருந்தது முழுக்க முழுக்க நீங் கல்விபோம் என்ற பழமொழின நால்வரையும் சிறந்த ஒழுக்க மு சிறந்தவர்களாகவும் ஆக்கியது நீ
14

நீங்கள் பார்க்கவில்லை என்ற ள் அறிவீர்களா?
என்னை விட்டுப்பிரியாமல் தீர்களே! அதை எப்படி மறக்க ம்மா. ஆனால் நல்வழிகாட்டி பளாக்கியது நீங்கள் தானே? வி புகட்டியது நீங்கள்தானே. லயூடாக கீரிமலைக்கு நடந்து மயானவை. உங்கள் தேவார -ாக இருக்கும் போது கற்ற மனத்தில் பசுமையாயுள்ளன. ஆரம்பகுரு நீங்கள்தானே!
ண்டு நான் மனதுள் வியந்த லையில் எழுந்து குளித்து வேட்டியுடனும் நெற்றியில் த்துடன் உங்கள் சாந்தமான எநேரில் வந்து காட்சி தருவது ங்ேகள் உங்கள் 91 ஆவது து குளிப்பதை எண்ணி நான் என்ற பேச்சுக்கே நீங்கள் வ கோபத்தை ஒருநாளும் நான் பமே வராதா என்று கேட்டால் இப்படித்தான் வாழவேண்டும் ம் வாழலாம் என்று வாழும் கென்று ஒரு வரம்பமைத்து Tறு வாழ்ந்தீர்கள்.
வயதில் எனது தந்தை ள் ஐவரும் நிர்க்கதியாக தை ஸ்தானத்தில் இருந்து ந்த நிலைக்குவரக் காரணமாக கள்தானே! தந்தையொடு யைப் பொய்யாக்கி எங்கள் ள்ளவர்களாகவும் கல்வியில் ங்ேகள்தானே. அப்பா இறந்த

Page 19
மறுவருடம் இடம்பெற்ற அகி போட்டியில் என்னை முதல தங்கப்பதக்கம் பெறக்காரணரா
பண்ணிசை மட்டுமல்ல எல்லாவற்றையும் ஒரு சேரச் சிறுவயதிலேயே இராமாயன உங்களிடம் கேட்டறிந்தேன். புத்தகம் இல்லாமலேயே, படுக் நேரங்களில் எல்லாம் என்னை சொல்வீர்களே! உங்களது இந்த என்னைப் பல்கலைக்கழக தேர்ந்தெடுத்து முதல் வகுப்பில்.
சுன்னாகத்தில் இடம்பெய கதிரைமலைச் சிவன் தேவஸ்தா அழகேதனி என நான் ரசித்த ச காலங்களில் என்னையும் இடை அழைத்த நாள்களுமுண்டு. . வாத்தியாரின் பேர்த்தியும் வாத்த சொல்ல நிங்கள் பூரித்துப்போ மறக்க முடியாதவை. தமிழிலே என்ன சந்தேகம் வந்தாலும் ஓடி ! இனிநான் யாரிடம் போவது?
நீங்கள் தேகாரோக்கிய, உங்களிடம் அனைத்துத்
முடிக்கும்படி அம்மா எத்தனைே சோம்பல் காரணமாகத் தவ ஏங்குகிறேன். கதிரைமலைச் சி உங்களை அப்பர் சுவாமிகளிற் நீங்கள் தேவாரத் தொண்டு செ உங்கள் கண்ணில் ஆனந்தக் கள்
மறக்க முடியாது.

ல இலங்கைப் பண்ணிசைப் எம் பரிசு வெல்லச் செய்து பிருந்ததும் நீங்கள்தானே.
எது தமிழ், சமயம், கணிதம் - கற்பித்தது நீங்கள்தானே. எ, மகாபாரதக் கதைகளை
தமிழ் இலக்கணம் நீங்கள் -கும் நேரம் வேலை செய்யும் ப் பக்கத்திலிருத்தி விளக்கம் முயற்சியும், தூண்டுதலும்தான் த்தில் தமிழ்த்துறையைத் சித்தி எய்த வழிகாட்டியது.
ர்ந்து வசித்த காலத்தில் நீங்கள் எனத்தில் தேவாரம் சொல்லும் காலங்களுண்டு. திருவிழாக் டயில் தேவாரம் பாட நீங்கள் அங்கு நான் பாட குருக்கள் தியாரைப் போல பாடுறா எனச் ப் நின்ற காலங்கள் என்னால் T, சமயத்திலோ, பண்ணிலோ உங்களிடம்தானே வருவேன்.
ந்துடன் இருந்த காலத்தில் தேவாரங்களையும் கற்று பாதடவை சொல்லியும் எனது றவிட்டுவிட்டு இப்போது வன் தேவஸ்தானக் குருக்கள் கு ஒப்பிட்டு அவரைப்போல் ப்கிறீர்கள் எனக் கூறியபோது ண்ணீர் சொரிந்ததை என்னால்

Page 20
வாத்தியாரின் பேர்த்தி 6 தனிமரியாதை கிடைக்கும். லண்டனுக்குச் சென்று அங்கிருந் "வாத்தியாற்ற பேரன் என்று த தருகிறார்கள் அப்புவின்ர பொ இருக்கு அந்தப் பெயரை நா காப்பாற்ற வேணும்.'' என்று.
கொக்குவிலில் இருந்த ஆ ஓரளவு தேகாரோக்கியத்துடன் 8 எல்லாக் கோவில்களிலும் உ தொடர்ந்தீர்கள். ஒவ்வொரு ( நாள்களும் நீங்கள்தானே தேவார தினத்தன்று விதிமுறைப்படி நி அற்புதம். இறுதியாக உங்களி வந்தபோதும் கால்கள் நடுங்கநடு நீங்கள் நவசந்திப்பண் பாடி பசுமரத்தாணியாய் நினைவிலும் போறீங்கள்” என்று நாங்கள் அருள்புரிய நான் பாடுவேன்” உங்கள் மன உறுதியைத் தெளி
அடுத்த அடுத்த வ திருவிழாவிற்கு தினந்தோறும் இடையிடையே சென்றீர்கள் 6 போனது. மாத்தனை முருகன் தோறும் சென்று பஜனை வழிப்பட்டீர்கள்.
எல்லாவற்றிற்கும் அம்மா. இருவரும் இணைபிரியாப் பற இப்போது அம்மாச்சி தனது து கலங்கித் தவிப்பதை நீங்கள் அ வேலைக்குச் சென்று வரும் நாள் கொஞ்சம் பிந்தினால் கூட பிள் காணவில்லை என அடிக்கடி அட
16

என்றால் எங்கு சென்றாலும்
எனது அண்ணா மதி ந்து கதைக்கும் போது கூறினார் எனக்கு எல்லாரும் மரியாதை ருமை நாடுகடந்துகூட பரவி ங்கள் ஒழுக்கமாக இருந்து
ரம்ப காலப்பகுதியில் நீங்கள் இருந்தீர்கள். அங்கும் நீங்கள் ங்கள் தேவாரப் பணியைத் முறை திருவிழாவிலும் பத்து ம் ஓதுவீர்கள். கொடி இறக்கும் ங்ேகள் பாடும் நவசந்திப்பண்
ற்கு உடம்பிற்கு முடியாமல் ங்ெக வீதியைச்சுற்றி வெயிலில் யது என் மனதில் இன்றும் ள்ளது. "எப்படி நீங்கள் பாடப் ர் கேட்டபோது “அம்பாள் என்று நீங்கள் கூறியபோது "வாகக் காண முடிந்தது.
ருடங்களில் உங்களிற்கு - செல்ல முடியாது போனது. சென்றபோதும் பாடமுடியாது கோவிலுக்கு பிரதி வெள்ளி செய்து முருகனை நிதம்
ச்சியும் உங்கள் கூட வருவா. வைகள் மாதிரி வாழ்ந்தீர்களே! துணையைப் பிரிந்து சித்தம் புறிவீர்களா? இறுதியாய் நான் Tகளில் நான் வேலையால் வரக் ளை என்ன லதாவை இன்னும் ம்மாவைக் கேட்டுக் கொண்டே

Page 21
* > * > (!''
3: 11 11 1.2 : 14
இருப்பீர்களே! இனியார் என எடுப்பார்கள்? இனி எப்பி உங்களைக் காணப்போகிறேன்
இறுதியாக எனது திரும் விடக்கூடாது எனக் காத்திருந்த நீங்கள் இறையடி சேர்ந்தது நீா வெளிக்காட்டி நின்றது. கொ கிடந்த போதும்"லதாவுக்குத் தா மாப்பிளை எப்ப வருவினம்” கேட்டதாகக் கூறினர். அந்த வே. கோலத்தைப் பார்க்க எவ்வள் இறுதியாக என்னைப் பார்க்கா "அப்பு! ' உங்களை நான்' உங்களைப் போல ஒரு மனி காண்பது அரிது.”
: 5, 1 - 11-4- பு, '' 11 நீங்கள் எங்களை வ. கடமையைச் சரிவர மு கண்மூடிவிட்டீர்கள். நாங்கள் காணவும் முடியாமல் இறுதிக்கட பாவமூட்டையைச்சுமந்து பாவி பிள்ளைகள் இருந்தும் இறுதிப் இல்லாமல் போனதற்குக்காரண நினைக்கும்போதெல்லாம் என் தோன்றும். நீங்கள் வாழ்ந்த வா
வையத்துள் வாழ்வாங்கு தெய்வத்துள்வைக்கப்படு
என்ற குறளுக்கமைய நீந் சென்றிருப்பீர்கள். அங்கு 6 எங்களுக்கு நல்வழிகாட்டுவீர்க ஆத்மா சாந்தியடைய இறைவனை
( **
11

ப "க": 1
எக்காக இவ்வளவு அக்கறை றவியில் அன்பே உருவான
மணம் மீண்டும் தடைப்பட்டு எதிருமணத்திற்கு அடுத்தநாள் வ்கள் என்மீது வைத்த அன்பை டூரமான வைரஸ் காய்ச்சலில் லி ஏறிவிட்டுதோ? பொம்பிளை * என நீங்கள் சின்னன்ரியைக் ளையில்கூட நீங்கள் என்மணக் ரவு ஆவலுடன் இருந்தீர்கள்? "மலேயே சென்றுவிட்டீர்களே இனி எப்போ காணுவேன்? சிதரை இனி வருங்காலத்தில்
5 1 / 144 : 14 ளர்த்து ஆளாக்கி உங்கள் டித்துவிட்டு நிம்மதியாகக் = தான் உங்களை இறுதியாகக் தனும் செய்யமுடியாமல் பெரும் களாய் நிற்கிறோம். ஆறுபேரப் பில் பந்தம் பிடிக்க ஒருவரும் ம் எனது திருமணம்தான் என்று ன வாழ்க்கை என்று எண்ணத் ழ்க்கை புனிதமானது.
வாழ்பவன் வானுறையும் ம்ெ.
ங்கள் நிச்சயம் சொர்க்கத்திற்கே தெய்வமாக இருந்து என்றும் கள் என நம்புகிறேன். உங்கள் மனப் பிரார்த்திப்போமாக.
லதாங்கி மயூரன் பேர்த்தி
-*

Page 22
எப்போது கான்
எதிர்பாராத நேரத்தில் | விட்டுவிட்டுப் பிரிந்து விட்டீர்க நீங்கள் இன்னும் கொஞ்சக் கா என்று மனம் ஏங்குகிறது. நான்கு ஆண்சகோதரர் எம்மைவிட்டுப்பி எந்த வித்தியாசமும் காட்டாத வருமானத்தோடு கூட எங்களுக் வளர்த்து எங்களை ஆளா கடவுளுக்குத்தான் தெரியும்.
என்னுடைய பள்ளிப்படி சேர்ந்து உயிரியல் படிக்க வேண் இருந்தது. அதற்கு நீங்கள் இந்தப் இதுவே உனக்கு உயர்வைத்தரு வாக்கு கடவுள் வாக்குப்போலப் உங்கள் தீர்க்க தரிசனம் என்றுதான்
பல்கலைக்கழகப் படிப்பு நேர்முகப் பரீட்சைகளுக்கு நீங் போவீர்கள். என்னுடைய நண்பிக விரும்பினால் எந்த இடமெ தூரமென்றாலும் சரி என்னைக் க நேரம் வரையும் பொறுமை வருவீர்கள். என்னுடைய தகப்பனைப்போல இப்படிப் ெ கூட்டிப் போகும் ஒருவரை நாம் அங்கலாய்ப்பார்கள். பொறுமை பிறந்தது. , எங்களுக்கு அறிவு யாரையும் கோபித்து நாங்கள் க மனம் நோகப் பண்ணியதை நாங்
:: F" தத் 1 எமது தாயார் சொல்லுவார்" வைத்துக் கொண்டு உங்க நித்திரைகொள்ள முடிகிறது என் இருக்கும்போது எனக்கென்ன பே நீங்கள் சொன்னபடியே மகன் உங்களுடைய கஷ்டங்களை
கர், த
- 18

எபோம் இனி ?
நீங்கள் எம்மைத் தவிக்க ள், எவ்வளவு வயதானாலும் லம் வாழ்ந்திருக்கக் கூடாதா 5 வயதிலேயே எங்களுடைய ரிெந்துவிட, எங்கள் மூவரையும் வ வளர்த்தீர்கள். குறைந்த கு ஒரு குறையும் தெரியாமல் -க்க நீங்கள் பட்டபாடு
ப்பு முடிந்ததும் கல்லூரியில் டுமென்பதே எனது ஆசையாக படிப்பையே தொடர்ந்து படி. ம் என்றீர்கள். உங்களுடைய பலித்துத்தான்விட்டது. இதை
ன்சொல்ல வேண்டும்.
க்குப் பிறகு வேலைக்கான கள்தான் என்னைக் கூட்டிப் களின்வீடுகளுக்கு நான் போக ன்றாலும் சரி, எவ்வளவு கூட்டிப்போய் நான் விரும்பிய யோடு காத்திருந்து கூட்டி
நண்பிகள் உம்முடைய பொறுமையாகக் காத்திருந்து ங்கள் கண்டதில்லை. என்று - என்பது உங்களோடு கூடப் தெரிந்த நாள் முதல் நீங்கள் ண்டதில்லை.""மற்றவர்களை பகள் பார்த்ததுமில்லை.
தங்கர் "மூன்று பெண் பிள்ளைகளை ளால் எப்படி நிம்மதியாக எறு” அதற்கு "சிவபெருமான் பாசனை” என்று பதில் வரும். 1 போல் வந்த மருமகனால் ள அந்தச் சிவபெருமான்
-- பு:

Page 23
1. 'த ட த .
தீர்த்துத்தான் வைத்தார். உங்க வயதில் பிரிந்த போதும், மகனாக சேர்ந்த போதும் நீங்கள் பட்ட 6ே ஆண்பிள்ளை பொருத்தமில்லை உங்களுடைய மனவிரக்தியி
சொல்லாக வெளிவந்ததென்று வேதனைப்பட்டேடாம்.
நீங்கள் கோயில்களில் படித் அளவேயில்லை. இடம்பெயர்ந்த அங்கேயுள்ள கோயில்களில் தேவாரங்கள் ஒலித்துக் கொ வயதிலும் மாத்தனை முருக வெள்ளிக்கிழமையும் நீங்கள்பா கொண்டிருந்தீர்கள். இதைப் பா
வயிரவர் ஆலயத்தில் உங்களி மாணவர்களை ஒன்று சேர்த்து நீ எனக்கு நினைவு வரும். எமது சாத்தியும், பாமாலை பாடியும் 6 பாடுவதை நீங்கள் ஒருபோதும் அ பாடிக் கொண்டிருக்கும் போது அ அழாத நாள்களோ இல்லை. திரு வாசகத்துக்கும் உருகார் என் வரையில் நிதர்சனமான உண்பை
கீரிமலைச்சிவனோடுதான் கூடியபாகம் கழிந்தது. ஒவ்வொ சோமவாரத்துக்கு நீங்கள் போக சொல்லலாம். அது, புயலாகட்டு எத்தனை மணியுமாகட்டும் கட்ட வருவீர்கள், எத்தனையோ 8 சேரவில்லையே என்று தாயார் காத்திருந்தது இன்னும் நினை வாழ்க்கையின்போது சுன்னாக போய், கீரிமலைச் சிவனைத் தா கொண்டீர்கள்.
ஆசிரியத் தொழில் உங் மானதும், பிடித்தமானதுமானதெ எண்ணம். அதிலும் சமயக்கல்வி

1 4,11 -
--டி - 1, : 4 நளுடைய ஒரே மகன் நான்கு
வாழ்ந்த மருமகன் இறைவடின டி வதனை.கொஞ்சமல்ல. எனக்கு என்று நீங்கள் சொன்ன போது ன் வெளிப்பாடுதான் வாய்ச் ய எண்ணி நாங்கள் மிகவும்
ந்த தேவாரதிருவாசகங்களுக்கு து எந்த இடத்தில் வாழ்ந்தாலும் லெல்லாம் உங்களுடைய ண்டேயிருந்தன. தள்ளாத கன் கோயிலில் ஒவ்வொரு ஜனை செய்வதை வழக்கமாகக் ர்க்கும்போது எமது விழிசிட்டி சிடம் பண்ணிசை படிக்கும் நீங்கள் பஜனை செய்வதுதான் வயிரவரை நீங்கள் பூமாலை வழிபட்டீர்கள். பண் தவறிப் அநுமதித்ததில்லை. திருவாசகம் தனோடு ஒன்றிப்போய் நீங்கள் வாசகத்துக்கு உருகாதார், ஒரு பது உங்களைப் பொறுத்த
உங்களுடைய வாழ்க்கையின் ரு திங்கட்கிழமையும் இரவில் ாத நாள்களே இல்லை என்று ம்ெ, மழையாகட்டும், இரவில் டாயம் சிவனிடம் போய்த்தான் இரவுகள் நீங்கள் வீடுவந்து உண்ணாமல், உறங்காமல் விலிருக்கிறது. இடம்பெயர் ம் கதிரைமலைச் சிவனிடம் சிக்காத குறையைத் தீர்த்துக்
களுக்கு மிகவும் பொருத்த ழில் என்பதுதான் என்னுடைய "என்றால் நீங்கள் அதுவாகவே

Page 24
அட்
-- - பட் = 1 - 5
வாழ்ந்து கற்பிப்பீர்கள். ஆசிரியத் கடமைதவறியதில்லை. உங்களிட கல்வியில் உயர்ந்த நிலையிலே!ே சரி, பாடசாலையிலும் சரியாரும் மிகவும் கண்டிப்பாக இருப்பீர்க வரும் எந்தக் கஷ்டத்தையும் தா என்று எங்களுக்குச் சொல்லுவ எவ்வளவு தூரம் உண்மையென் உணர்ந்திருக்கிறோம். உங்களு உங்களுடையபாதையிலேயே செ
விரும்பினீர்கள். நீங்கள் எவை ஆசைப்பட்டுக் கேட்டதை எங் நாங்கள் கண்டதேயில்லை.: 0
- ' 2. சகம் 11 - 2: 15. எப்போதுமே உங்களு பிள்ளைகளும் உங்களுடனே கடமை செய்யக் கொடுத்துவைத்த வாழ்க்கை என்னை உங்களிடம் பிரித்தே வைத்திருந்தது. பிற்கான வந்து பார்த்துவிட்டுப்பே திருப்தியைக்கூட போக்குவரத் ஆக்கிவிட்டது. கடைசிக் கா பார்க்கவோ, உங்களுக்கு இறுத கொடுத்துவைக்காத பாவிநான். 8 தகப்பனுக்குச் செய்ய வேண்டிய தவறவைத்துவிட்டது. இதனால் வரைக்கும் இந்தக்குற்ற உணர்வு தானிருக்கும். இதற்கு வேறு போகிறது? இருந்தாலும் உா மன்னிக்காமலா இருக்கப் போகி தனிமரமாய் நிற்கும் உங்கள் ம நீங்கள் எப்போது வந்து பார்க்கப்
சிவனடியையே எப்போதும் வழியிலேயே வாழ்ந்த நீங்கள் சி அமைதி பெற்றிருப்பீர்களென்பதி சந்தேகமுமில்லை,
தி த 3 மனைவி
மனைவி
திருட 1 சாட்-*ை** : '4, 1 :: த க * : 4 - த "த 20;.
-1 ( 1 )

--தொழிலில் நீங்கள் என்றுமே -டம் படித்தவர்கள் எல்லோரும் ய இருக்கிறார்கள். வீட்டிலும் பொய் பேசக் கூடாதென்பதில் ள். "உண்மை பேசுவதால் ங்கிக் கொள்ள வேண்டும்” பீர்கள். நீங்கள் சொன்னது "பதை எங்கள் அநுபவத்தில் டைய பேரப் பிள்ளைகளும் சல்ல வேண்டுமென்று மிகவும் தயாவது வேண்டுமென்று பகளுடைய வாழ்க்கையில் சிறி, 2 , டர் - 1 கப் -சி,ள் கேட்", த ,
டைய மற்ற இரண்டு யே வாழ்ந்து, உங்களுக்குக் கிருக்கிறார்கள். வெளியிடத்து ருெந்து, நீண்ட காலத்துக்குப் லங்களில் விடுமுறைகளுக்கு பாவதில் இருந்த மனத் துப் பிரச்சினை இல்லாமல் சலத்தில் உங்களை வந்து திக் கடமைகள் செய்யவோ குடும்பம் என்ற பந்தம், பெற்ற கடமையிலிருந்து என்னைத் நான் இந்த உலகில் வாழும் என்னிடம் இருந்துகொண்டே என்ன பரிகாரம் இருக்கப் ங்கள் பிள்ளையை நீங்கள்
றீர்கள்? உங்களை இழந்து னைவியையும் எங்களையும் போகின்றீர்கள்.. :
சிந்தித்து, சைவநெறிகாட்டிய வனின் பாதத்தையே சேர்ந்து ல்ெ எங்களுக்கு எந்தவிதமான
கார் ; நர்ச.
பிள்ளைகள் சார்பில் மகள் - மதி பாரதிதேவி ஜெயதீசன். ம் -2 - 4:12 - 11 : "" > 1 1 1 1 1 | -கு : த், க - - - - - - 1 : 1 - - - -

Page 25
அம்ம
எங்கள் வீட்டில் அம்மான் பண்டிதர் இ. நமசிவாயம் அவர்க காரணம் காலம் சென்ற எனது கனகசபை அவர்களின் வாய் அ அல்லது மந்திரம் அதுவாகும். அம் எனப் பலரும் கூறியிருந்தாலு காணப்பட்டஉறவு மாமன் மருக ஒரு சமயம் நெருங்கிய நண்ப இருப்பார்கள். ஒரு சமயம் பண் விவாதங்களில் ஈடுபட்டிருப்பர். விஞ்சுமளவுக்கு பக்திசிரத்தை கொண்டிருப்பர். இருவரும் ப ஈடுபட்டிருப்பினும் இருவருக்கின சொற்பிரயோகம் ஏற்பட்டதை ஈருடலும் ஓருயிரும் என்பதன் வெ பல சந்தர்ப்பங்களில் நாம் எண்ண
எனக்கு விவரம் தெரிந்த சிறு கூறும்போதெல்லாம் மனதில் விபூதிக்குறியுடன் பூக்குடலை ஒ மறுகையிலுமாக பூப்பறிக்கும் பற்றியும் உழவாரத் திருப்ப படித்தபோது உதாரணமாக ம
அம்மான். வயிரவர் ஆல ஆரம்பிக்கப்போகிறது என்றாள் உறவினரோடு உழவாரத்திருப்பா வெள்ளிக்கிழமைகளில், குருபூசை காலங்களில் சுருதிப்பெட்டியுடன் பிள்ளைகள் பலரையும் இணைத்த ஓதுவதில் அவர் என்றுமே தவறிய.
அவர் விழிசிட்டி ஞானவ சபையின் பொருளாளராகப் பல மிகச் சிறப்பாக வரவு செலவு.

ரன்
என யார் சொன்னாலும் அது ளையே குறிக்கும். அதற்குக் - தந்தையார் பண்டிதர் ஆ. அடிக்கடி உச்சரிக்கும் நாமம் மமான் அப்பாச்சியின் சகோதரர் பம் இருவருக்கிடையேயும் கன் உறவாக இருக்கவில்லை. ராகப் பகிடியும் சிரிப்புமாக டிதராக இலக்கண இலக்கிய கோவிலிலே ஒருவரை ஒருவர் தயுடன் திருமுறை ஓதிக் லவிதமான விவாதங்களில் டையும் கோபம் அல்லது கடும் - என்றுமே கண்டதில்லை. எளிப்பாடு இவர்கள்தான் எனப் ரியதுண்டு.
1வயதில் அம்மான் என அப்பா ல் தோன்றும் உருவம் ரு கையிலும் கொழுக்கித்தடி அடியார் ஒருவரே. சரியை பணிபற்றியும் பள்ளியில் னதில் தோன்றிய உருவம் ய அலங்கார உற்சவம் ல் ஆலய வீதியில் உற்றார் ணியில் அவரைக் காணலாம். சதினங்களில் மற்றும் உற்சவ ன் தான் மட்டுமல்லாது இளம் வத்திருமுறையை முறைப்படி தில்லை.
பரைவர் ஆலய பரிபாலன ஆண்டுகள் கடமையாற்றி க் கணக்குகளைப் பேணி

Page 26
வந்தமையை ஊரே அறியும் போற்றப்படவேண்டியது அவ்வ அல்லது முன்னரே திட்டமிட்டு கூட்டத்திலும் அன்றுவரையான. ஆற்றலை அல்லது அக்கறையை இருந்தாலும் அநேக கோவி தேவைகளைத் தனது அநுபவ மூடு பூசகரிடம் ஆலோசனை பெற்று
அதனால் ஆலய நியமங்களில் எப்பொழுதும் ஏற்பட்டதில்லை. . பக்தியுடன் இறைபணியாற்ற வி. தான் முன்நின்று புகழ்தேடும் மனட் காணப்பட்டதில்லை. பூசை நேர விட்டு தான் பின்னேநின்று அ அவதானித்து தேவைக்கேற்ப ெ சிறப்பியல்பு. ஆலயத்தின் பு6 தவறாமல், தொழுகை தடைப் அன்புடன் நெறிப்படுத்திய அ. ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படை
இடப்பெயர்வினால் கிர வைரவருக்குத்தொண்டு செய கடமையாகக் கொண்டிருந்த விளைவாகப் பல இடங்களில் இருக்கும் அயலிலுள்ள கோள் வயதிலும் தன்னாலான தொண் வந்துள்ளார். ஆனாலும் விழிசிட் மறந்ததில்லை. மறதி என்பது காலத்திலும் அவர் என்னிடம் .ே கூட்ட அறிக்கை பற்றியும் மீளக் சபையை மீண்டும் இயங்க வைப்
அன்னாரது ஆன்மா இறை நித்திய ஆனந்தத்தில் திளைத்திரு
வை;
சர்ச்

ம். அதில் சிறப்பாகப் ப்போதே கணக்கை முடித்து கச் செயற்பட்டு ஒவ்வொரு கணக்குகளை சமர்ப்பிக்கும் பயே. அவர் பொருளாளராக ல் கடமைகளை அல்லது லம் உய்த்துணர்ந்து, ஆலயப் " நிறைவேற்றுபவர் அவரே. ல் எந்த ஒரு குறைபாடும் அதேவேளை உண்மையான ரும்பிய எவரைம் பின்தள்ளி பபான்மை என்றுமே அவரிடம் ங்களில் மற்றவரை முன்னே "மைதியாக அனைத்தையும் "சயற்படும் ஆற்றல் அவரது னிதம் கெடாமல், ஒழுக்கம் ப்படாமல் அனைவரையும் வரது ஆற்றல் ஆலயத்தில் யாக அமைந்தது.
Tமம் வெறிச்சோடும்வரை ப்வதையே தனது முதற்
அவர் இடப்பெயர்வின் வசிக்க நேர்ந்தாலும் தான் வில்களில் தமது தள்ளாத டு செய்வதைத் தொடர்ந்தே டிஞானவைரவரை என்றுமே 1 நியதியாகிவிட்ட இறுதிக் கட்பது பரிபாலன சபையின் குடியமரும்போது பரிபாலன பது பற்றியுமே.
வனுடன் இரண்டறக் கலந்து 5க்கும்
த்தியகலாநிதி.க. சிவபாலான்.

Page 27
/4
ப : 1 பெரியத் 1 1 1 1 1 1 1
அப்போது நான் ஆறாம் வ கிருபானந்தவாரியார் முதன்முறை அவர் சுற்று வட்டாரத்தில் எங்ெ அங்கெல்லாம் சென்று தவறாது ஒருவர் உண்டென்றால் அவர் ? நமசிவாயம் அவர்களே. என் களுக்கு அழைத்துச் செல்வார். அ சென்றார் என்ற காரணம் நடக்கும்போதுதான் தெரியவந்த
துலாக் கொடியைப் பிடித்து ப
பெரியத்தானே. இறைப்புக்கு உர இருவர். ஒருவர் பெரியத்தானின மிதிப்பார். முன்துலாவில் ஆறாட இறைக்கும் சிரமம் தெரியாதிரு போக்கு நிகழ்ச்சிகள் நிகழ்த்த ஆலாபனைகள், நகைச்சுவைத்: அம்சங்களோடு வாரியார் வந்தபி இரசிப்பதென்ற முறைமையும் ஏ பேசிக்காட்டும் பணி எனக்குரிய ஓரளவு பிறரின் குரலைப் கைவந்திருந்தது. பெரியத்தால் என்னைப் பேச்சுத்துறையில் ஈடு
நான் நான்காம் வகுப்புமான வகுப்பாசிரியர். அப்போதே பண்ணுவித்துப் பேசவைப்பா எனக்கு அளவுகடந்த கூச்சம்; அ தப்பவே முடியாது. முதன்முத மேடையில் நின்று பேச ஆரம்பித் நகர ஆரம்பித்துவிட்டேன். என

ந்தான்
: உ. பகுப்பு மாணவன். திருமுருக றயாக இலங்கை வந்திருந்தார். கல்லாம் பிரசங்கம் புரிந்தாரோ
பிரசங்கங்களைக் கேட்பவர் பெரியத்தான் திரு. இளையவர் னையும் தம்முடன் பிரசங்கங் புப்படி என்னை ஏன் அழைத்துச் மறுநாட்காலை இறைப்பு து.
" - - - - - - 1 |
சட்டையால் நீர் இறைப்பவர் றுதுணையாகத்துலாமிதிப்பவர் ன் தம்பியார். அவர் பின்துலா ம் வகுப்பு மாணவனான நான். ப்பதற்காகப் பலவித பொழுது கப்படும். பாடல்கள், இராக துணுக்குக்கள் என்ற பல்வேறு பின்பு அவர் பிரசங்கத்துளிகளை ற்பட்டது. வாரியார் போலவே பதாயிற்று. அப்போது எனக்கு
பிரதிபலிக்கும் ஆற்றல் என் உற்சாகமிக்க வரவேற்பு படத் தூண்டியது.
னவனாக இருந்தபோது அவரே பேச்சுக்கள் எழுதிப் பாடம் ர். மேடையேறுவதென்றால் ச்சம். ஆனால் அவரிடமிருந்து ல் நான் மேடையேறியபோது கத இடத்திலிருந்து பின்னோக்கி க்குப் பின் இருந்த திரைக்குப்

Page 28
பின்னிருந்து என்னை முன்னோக்கி நான் ஒரு பேச்சாளன் என்று பெயர்ட உதவியது. பேச்சாளனாக நான் கெல்லாம் இவரே காரணர் என்று நின்மத்துக் கொள்கிறேன்.
இறைப்பு வேளைகளில் நடைபெறும். பெரியமைத்து அருமையாக ஆலாபனை செய்வ கொண்ட இராகங்களை நுணுக்க செய்வது மிகுந்த வியப்பைத் தரு சங்கராபரணத்தை ஆலாபனை செய் ரீதிகௌளை பாடுவார். சிம்மேர் ஷண்முகப்பிரியாவை ஒரு கைபா இனங்காணக்கூடிய ஆற்றல் சிறி தென்றால் அதற்கான மூலகாரணம்
எந்தை அமரர் பண்டிதர் சி அவருக்குத்தாய்மாமனார் முறையி ஆசிரியரும் ஆனதால் அவர்மீது மி உடையவராக இவர் இருந்தார். த தாய்மாமனாருக்கு வலது கரம் மாமனார் தலைவராக இருந்த செயலாளராகவோ, அல்லது பொரு பணிகளுக்கெல்லாம் உறுதுை பிரத்தியேக செயலாளராகவும் இ இவர்மீது மிகுந்த அன்பு செலுத்த விவேகத்தை எந்தை அடிக்கடி பார்,
ஒரு சம்பவம் நினைவுக்கு வ பிறந்த சோதரிதன் மகன் மீது அள மகன் விவாகம் புரிந்த பின் அந் மற்றொரு பெண் வந்துவிட் முடியவில்லை. எனவே மருமக
4

இத்தள்ளுவார். பிற்காலத்தில் கண்ணஇவர்தந்த பயிற்சியே 1 பெற்ற பாராட்டுக்களுக் 1 நன்றியோடு இன்று நான்
இராக ஆலாபனைகளும் னரும் அவர் தம்பியாரும் எர்கள். நெருக்கமான சாயல் க்கமாக இவர் ஆலாபனை ம். கல்யாணி பாடிவிட்டுச் பவார். ஸ்ரீரஞ்சனி பாடிவிட்டு கதிர மத்தியமம் பாடிவிட்டு சப்பார். இன்று இராகங்களை இது எனக்கு ஏற்பட்டிருக்கிற நம் பெரியத்தானே.
". கதிரிப்பிள்ளை அவர்கள் னர். மாமனாரே அவருடைய குெந்த பிரேமையும், மதிப்பும் -லைமையாசிரியராக இருந்த எக அமைந்து உதவினார். த சங்கங்களுக்கெல்லாம் ளாளராகவோ அமர்ந்து அவர் ணயானார். தன்னுடைய வரையே எந்தை கருதினார். தினார். இவருடைய அபார ராட்டி உரைப்பார்.
பருகிறது. எந்தையின் உடன் விறந்த பாசம் வைத்திருந்தார். தேப் பாசத்திற் பங்குகேட்க ட்டதை அவராற் சகிக்க
ளுடன் மாமியாருக்கு ஒத்து

Page 29
5
வரவில்லை. மகன் குடும்பத்து எந்தையின் உடன்பிறந்தாள் க மருமகளுடன் முரண்டி இரண்டெ திரும்பிவிடுவார். இது அடிக்க தாயின் நிழற்படமொன்றை . பெற்றவரான தாயார் திரிபுண் காட்சியளித்தார். இதைப் பார்த் கண்டி கைப்பிக்கும் திருநீறு அனைவரும் கொல்லென்று படத்தைப் பார்த்ததும் அரைக் திருஞான சம்பந்த சுவாமிகளின் அடியைக் கூறி அவர் விளைத்த வியப்பில் ஆழ்த்தியது. திரு கண்ணைத் திகைக்க வைப்பத திகைப்பிப்பது திருநீறு என்று விதிகளின்படி கண்டிகை கண்திகைப்பிக்கும் = கண்டிகை + கைப்பிக்கும் கண்டியை 6 பிரிக்கலாம். இது மற்றையது வாழமுடியாது முரண்டும் மா கண்டி கைப்பிக்கும் நீறென நல புத்தி சாதுரியம் அனைவரைப் நகைச்சுவை கற்றறிந்தோர் நு. கொள்ளும் வகையிலேயே அன சிறந்த உதாரணம்.
விழிசிட்டிக் கிராமத்தைச் அக்காலத்தில் கல்விக்கு விழிசி கொல்லங்கலட்டி, மாவிட்ட தெல்லாம் இங்கு வந்து கற்றோர்! வேலுப்பிள்ளை உபாத்தியாயர் மாவை அந்தாதிடாடிய புலவருப் விழிசிட்டியில் கல்விப் பாரம் வாழ்ந்தது. அம்பலவாண :
: 1 2 மே 4,

துடன் கண்டியில் வாழ்ந்தார்.
ண்டிக்குப் போவார். அங்கே டாருநாள்களின்பின் ஊருக்குத் டி நிகழும். ஒரு முறை மகன் அனுப்பியிருந்தார். தீட்சை சடரமாகக் குறிகள் துலங்கக் ந்ததும் பெரியத்தான் இதுதான் - என்றார். அப்பா முதலிய சிரித்துக் குதூகலித்தார்கள். - கணமேனும் தாமதிக்காமல் ன் திருவாலவாய்த் திருப்பதிக 5 நகைச்சுவை அனைவரையும் நீற்றை அது தன்னொளியால் மாகக் கூறவந்த சம்பந்தர் கண் வ கூறினார். அது புணர்ச்சி ப்பிக்கும் என்று வரும் ப்பிக்கும் என்பது ஒன்று. கண்டி வெறுக்கப்பண்ணும் என்றும் " கண்டியில் மருமகளுடன் மியாரின் திருநீற்றுக்குறியை கெச்சுவைபட உரைத்த அவர் யும் கவர்ந்தது. இவருடைய னித்து நோக்கிய பின் புரிந்து மைந்திருக்கும் என்பதற்கு இது
= சுற்றியுள்ள கிராமத்தவர்கள் சிட்டியையே கருதியிருந்தனர். புரம் முதலிய ஊர்களிலிருந் பலர். சுபத்திரைவிலாசம் பாடிய * இங்கேதான் கல்வி பயின்றார்.
இங்கேதான் கல்வி பயின்றார். -பரியம் மிக்க ஒரு பரம்பரை உபாத்தியாயர், அருணாசல
f=" 11 - 1
5 -- - த , , , , ,

Page 30
- 1 :
ய
உபாத்தியார் ஆகிய இரு முன்னோடிகள். விழிசிட்டிய ஆங்கிலத்துக்கும் முக்கிய இ பல்கலைக்கழகத்தில் வை.ஏ. கதிரிப்பிள்ளை என்பவரும் இரா அறியப்பட்டவிஸ்வநாதர் அவர்க விளங்கினார்கள். இப்படி வழி பெரியத்தான் தமது ஆரம்ப தாய்மாமனாரிடம் கற்று பாலப் முறையில் ஆசிரிய தராதரப் பத் சித்தி எய்தினார். அந்தளவில் தொடங்கிவிட்டார். இவர் எந்த கற்பிக்க வல்லவர். இவருடை உதாரணமாக சொல்லத்தக்கச் 4 வருகிறது. இவர் தனது பு பாடசாலையிலேயேக.பொ.த. வன சித்தி பெற்றதும் அதற்குமேல் அயலிலுள்ள கல்லூரிக்கு அனுட் புவியியலைக் கற்க நேர்ந்தது “புவியியல் பற்றிய அடிப்ப மாணவிக்கு நான் கல்வி போதிப் கொண்டார். கல்லூரியில் இருந்து மனவேதனையோடு இதனை இ இரண்டு ஆண்டுகளுள் சிறப்பர். மட்டுமில்லாமல் புவியியலில் சிற தகுதியையே அடையும்படி செப் கல்வி பயிற்றும் திறனை எடுத்துச்
திரைப்படம் பார்ப்பதென்ற தந்தையார் கண்டபடி என்னை மாட்டார். பெரியத்தான், தான் அ அநுமதிபெற்று என்னை அழைத் திரைப்படம் பார்க்க வேண்டுமென எனக்காகவே திரைப்படத்துக்கு
26

:), .
வரும் அப்பரம்பரையின் பின் கிராமியக் கல்வியில் டம் இருந்தது. கல்கத்தா பரீட்சையில் சித்தி பெற்ற ங்கிலிசுச் சட்டம்பியார் என -ளும் ஆங்கில ஆசிரியர்களாக வழி வந்த கல்விக் கழகத்தில் க் கல்வியைப் பெற்றார். பண்டிதரானார். தனிப்பட்ட திரப் பரீட்சைக்குத் தோற்றிச் > ஆசிரியப் பணி செய்யத் தப் பாடத்தையும் எளிதாகக் டய கற்பித்தல் திறமைக்கு சம்பவம் ஒன்று நினைவுக்கு தல்வியை தான் கற்பித்த ஊரகற்கவைத்தார். அவ்வகுப்பு ல் கற்க வகுப்பின்மையின் ப்பினார், அங்கே சேர்ந்ததும் 1, புவியியல் கற்பித்தவர் டை அறிவில்லாத இந்த பது எப்படி” என்று அலுத்துக் ப வீடு திரும்பிய இவர் புதல்வி வருக்குச் சொன்னார். அந்த க்கற்றுத் தேறும்படி செய்தது மப்புத் தேர்வுக்க்குத் தோற்றும் ய்து விட்டார். இது இவரின் கோட்டும் பதச்சோறு எனலாம்.
பால் எனக்கு ஒரே பைத்தியம். ன போவதற்கு அநுமதிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி த்துச் செல்வார். அவருக்குத் ன்ற ஆவல் பெரிதாக இல்லை. வருவார். அப்போதெல்லாம்

Page 31
திரைப்படம் பார்ப்பதென்றால் வேண்டும். தெல்லிப்பளை வ பஸ்வண்டியேறி பத்துமைல் 5 வேண்டும். அநேகமான நாள்க வீடு திரும்ப பஸ்வண்டியிராது நடந்தே கடப்போம். எனக்காக. ஒரு மணிவரையில் வீடு செ பார்க்கிறேன்.
என் தாயார் மறைந்துவிட்ட கீரிமலைக்குக் கொண்டு சென்று புறப்பட்டால் வெளியே போக . நடக்கிறது. எல்லோரும் “கடற்க என்றுதடுக்கிறார்கள். பெரியத்த கரைத்தேயாக வேண்டும் என் கனகசபை, நான், பெரியத்த வருவோம் என்று தீர்மானமாகக் போவது சரியல்ல” என்று கூ தேற்றிவிட்டு “நாம் மூவருப் கீரிமலைக்கு அழைத்துச் சென் கிரியை நிறைவேறத் துணை நி கூருகிறேன். என்பெழுந்த குடிகொண்டிருந்த துணிச்சல் அ
அவர் கற்பித்த பாடசாலை வருவேற்பு உபசாரப் பாக் அவருடையதே, நான் பாவியற் மென்பதற்காக என்னை இயற்று பின் நிகழ்ச்சியில் படித்தற்குரிய பயிற்சி தந்தது போலவே பாட் இவரே.
பெரியத்தானுடைய வீட்டி விறாந்தை பிரசித்தமானது. அங் இருக்கும். மாலையானால் தன
டது

யாழ்ப்பாணத்துக்குப் போக பரை நடந்து சென்று பின்னர் கடந்து யாழ்ப்பாணம் செல்ல ளில் முதற்காட்சி முடிந்தபின் து. பத்துமைல் தூரத்தையும் அவர் பத்துமைல் நடந்து இரவு ன்று சேர்ந்ததை நினைத்துப்
டார். அவருடைய அஸ்தியைக் வ கடலிற் கரைக்க வேண்டும். முடியாதபடி வான் தாக்குதல் கரைக்குப் போவது புத்தியல்ல” பான் இன்று போய் இதை கடலிற் று கூறி அண்ணர் பண்டிதர் என் ஆகிய மூவரும் போய் கூறிவிட்டார். "நீங்கள் மூவரும் றிக் கண்ணீர் விட்டோரைத் ம் போவோம்” என்று கூறி Tறு அஸ்தி சஞ்சயனம் என்ற பன்றதை நன்றியுடன் நினைவு
யாக்கையரான அவரிடம் பாரமானது.
லயில் விசேட விழாக்களுக்கு கள் இயற்றும் பொறுப்பு றுவதில் பயிற்சி பெறவேண்டு ம்படி பணித்து தான் திருத்திய பவரிடம் வழங்கி பேச்சுக்குப் -டியற்றப் பயிற்சி தந்தவரும்
: , ,
உல் சமயலறையை அண்மித்த கே இரண்டு நீண்ட வாங்குகள் மயனார் பண்டிதர் கனகசபை

Page 32
: : : ர் 1 ) 1 : 1 1 1 1 1 1 1 1 ! ': : : : : 4- 4t: 1 (: வந்து விடுவார். பெரியத்தான் ந "படிப்பறிவு பெற்ற ஸ்தானங்கா இதுதான். அங்கே சம்பாசை விஷயங்கள் வரும்: உறவினர் இலக்கியச் செய்திகள் இசைபற் எல்லாம் வரும்.
- - - - - - - - - - 11" -- 1
ஒரு முறை திருக்கேதீல் தொடர்புடைய டாக்டர் கு. தமையனார் பண்டிதர் ) 8 கேதீஸ்வரத்தில் ஓதுவா மூர்த் திருமுறைப் பதிப்பு பணியி ஆதீனத்தில் இருந்தேன். தமைய திருமுறைப் பதிப்புப் பணிக் ஒருவர் வந்திருக்கிறார். பெயர் படித்திருக்கிறார். எங்கே இன தெரியவில்லை என்று கூறினார என்தம்பிதான். அவனுடைய த புலவரின் மாணவன். அவரிட தான் கூறினேன் என்று எனக் கூறுவதுபோல் அப்பாவிடம் 1 கூறுவது தவறு. ஏன் உங்களிட கற்றுக் கொண்டவையும், உள்க உபசார வார்த்தையல்ல உண்ன :14:11:' (4,'' - இவ்வேளையில் நன்றிபே கூருவதோடு மட்டும் அமைந்து அத்தனை பேரையும் நன்றியோ
E-க..
- - - -
1 - 2: -- , ,

- 1
811 11 1 1 1 1 1.! - 1
: 11 : : : : : ' -14:41(k (J-: 1 2 3 4 டுநாயகமாக வீற்றிருப்பார். நான் ளில் மிக முக்கியமான ஸ்தானம்
ணயின்போது அருமையான ச பற்றிய செய்திகள் இலக்கண றிய நுணுக்கமான குறிப்புக்கள்
"த * - - - - - - - - 1, 1. |
உ க .
-k -
லவரத்துக்கு தருமை ஆதீனத் - சுந்தரமூர்த்தி வந்திருந்தார். கனகசபை அவர்கள் திருக் தியாக இருந்தார், அப்போது ன் பொருட்டு நான் தருமை கனாரிடம் சுந்தரமூர்த்தி அவர்கள் காக யாழ்ப்பாணத்திலிருந்து ர் உமாமகேசுவரன். நன்றாகப் தையெல்லாம் படித்தார் என்று எம். அண்ணர் உடனே"அவன் ந்தைசுன்னாகம்குமாரசுவாமிப் ம்தான் இவன் படித்தான் என்று குக் கூறினார். நான் நீங்கள் மட்டும்தான் படித்தேன் என்று மும், பெரியத்தானிடமும் நான் எனவேஎன்றேன். இது வெறும் ம; வெறும் புகழ்ச்சியில்லை.
பாடு பெரியத்தானை நினைவு துவிடாது எமது முன்னோர்கள்
டு நினைவு கூட டுவோம் -
க.உமாமகேசுவரன் * "1: 1 1 15: 1 = 1 1 *,* - -
- - - -
1

Page 33
ஒரு வேகம் கொண்
நீறுடை நெற்றி நெஞ் அனையதோர் பொலிவு என்றகா வரிகளே எனக்குப் பெரிய மாப முதல் எண்ணம்.
எனது வாழ்வின் முதல் நான் கிராமத்தில் நிறைந்தவை. விட அமைதியும் ஆரோக்கியமும் குடும்பங்கள் வரைதான் கிராம, அநேகமாக எல்லோரும் உறவு வயிரவர் கோயிலுக்குச் செல் ஒழுங்கைதிரும்பும் மூலையில் எ கிழக்குப்புறம் திரும்பும் மூன சிவத்திரு இளையவர் நமசிவாய
காலை 6.00 மணி வரையில் சிறு துண்டுடன் பூக்குடலையும் வந்து ஆலயத்திற்கான பூக்கை எனது சிறுவயதைப் பொறுத்த அற்புதமான காட்சி.
அம்மா மாலை வேளைகள் சென்றால் என்னையும் அழைத் வயதில் பெரிய மாமாவின் மகன் பிடித்த விளையாட்டுத் தேழ் பாடசாலைக்குப் போகும்பே. அக்காமாரோடு போகாமல் எனக் போவது நல்ல நினைவாக இடைவேளையில் இத்தா (அ தோடம்பழச்சாறை நாங்கள் இரு நின்று குடிப்பது அதைவிட »
வகுப்பில் நாங்கள் எப்போது வ உறவினர் பண்டிதர் வே. சங்க
அதிபர்? அவரது அலுவலக அறை தோடம்பழச்சாறும் குடித்துவிட்டு

எடு பணி சூழ்வம்
சினில் ஈரம், நிறைகுடம் விஞர் சோ.ப. அவர்களின் கவி மாவை நினைத்தவுடன் வரும்
ற்பது வருடங்கள் விழிசிட்டிக் சிசிட்டி ஒரு சிறிய, அழகிய,
பொலிந்த கிராமம். நூறு த்தின் மொத்தச் சனத்தொகை. பினர்கள். பொற்கலந்தம்பை லும் வழியில் மேற்குப்புறம் எங்கள் வீடு, தெற்கே ஒழுங்கை கலயில் பெரிய மாமா என்ற
ம் அவர்களின் வீடு.
ல் பெரியமாமா இடுப்பில் ஒரு 5 தடியுமாக எங்கள் வீட்டிற்கு ளப் பறிக்கும் அந்தக் காட்சி, வரை மனதில் ஆழப் பதிந்த
ரில் பெரிய மாமா வீட்டுக்குச் துப் போவார். மூன்று, நாலு பரமேஸ்வரன் எனக்கு மிகவும் சன். முதலாம் வகுப்புக்குப் பாதும் பரமேஸ்வரன் தனது காகக் காவல் நின்று என்னுடன் இருக்கிறது. பாடசாலை அம்மம்மா) கொண்டு வரும் 5வருமாகப்புளியமரத்தின் கீழ் எபகமாக உள்ளது. முதலாம் பகுப்பில் இருந்தோம். எங்கள் -ரப்பிள்ளை அவர்கள் தானே தயில் ஓடி விளையாடிவிட்டுத் டு வருவதுதான் வேலை.

Page 34
இரண்டாம் வகுப்புக்குரிய வரவில்லை. காய்ச்சல் வந்து, மூ6 இறந்துவிட்ட ெசய்தி என்னை | மாமாவுக்கும் ஆண்பிள்ளை இல்ல
பெரிய மாமாவின் மூன்றாவ விளையாடுவது உண்டெனினும் எனக்குப் பலகாலம் கடினமாகவே
பண்டிதர் சி. கதிரிப்பிள் இலக்கண, இலக்கிய வகுப்புக்க நமசிவாயம் அவர்களின் வீட்டுத்த அதுபோலவே பொது நிறுவன கூட்டங்கள் பலவும் அவர் வீட்டிே எனக்குத் தெரியும். பெரிய மாமா 6. எப்போதும் விருந்தினர்கள் யார யாருக்காவது சாப்பாடு கொடுப்பது வீட்டின் நித்திய வழக்கம்.
அம்மாவுக்குப் பெரியமாமா நமசிவாயம் என்று அவ சொன் கீரிமலைச் சிவன் கோயிலுக்கு நடைபெற்ற விடயங்கள் பற்றி நமசிவாயம் ஈசான மூலையிலை தே அழுவினம் என்று அம்மா செ காதுகளில் கேட்கிறது.
அப்பாவும் பெரிய மாமாவும் ஒத்தவர்கள். சிவந்த மேனி, மெ திருநீறு, வெள்ளை உடை. சகோத ஒவ்வொரு சோமவார இரவிலும் கீரிமலைக்குப் போய் வருவர் இவர்களுடன் செல்வதுண்டு, வெ பற்றியும் இராகங்களைப் பற்றிய செல்வர்.
புளியடி வைரவர் கோயிலி தோறும் பஜனை நடைபெறும். ரெ குஞ்சுகுருமான் எல்லாம் பின்னுக் தாளம் போடும் குருமான் ஒன்

பரமேஸ்வரன் என்னுடன் ராய் ஆஸ்பத்திரியில் அவர் மிகவும் பாதித்தது. பெரிய மாது போயிற்று.
து மகள் திருவுடன் பின்னர் 6 பரமேஸ்வரனை மறப்பது இருந்தது.
ளை அவர்கள் நடத்திய ள் பெரும்பாலும் திரு. இ. லைவாயிலிலேயே நடந்தன. ங்களின் நிருவாக சபைக் ல தொடர்ந்து நடைபெறுவது பீட்டின்குசினிக்கு முன்புறம் Tவது இருப்பர், உறவினர் பம் தேநீர் கொடுப்பதும் அந்த
மீது ஒர் தனி விருப்பம். தம்பி ானால் வாயில் தேனூறும், தச் சென்று வந்து அங்கு விமர்சிக்கும்போது, தம்பி தவாரம் பாடினால் எல்லாரும் ால்வது எனக்கு இன்னும்
தோற்றத்தில் பெருமளவு ல்லிய உருவம், நெற்றியில் நரர் என்றே பலரும் நம்புவர். இருவரும் ஒன்றாக நடந்து . நானும் இடையிடை ழியிலும் தேவாரங்களைப் மே இருவரும் உரையாடிச்
ல் பிரதி வெள்ளிக்கிழமை பரிய மாமா பிரதான பாடகர். த இருந்து பாடுவர். சரியாகத் 'று தாளத்தைப் பெற்றுக்

Page 35
கொள்ளும். எனக்கும் தாளம் ( கைக்குத் தாளம் வந்தது. நான் : என்று அப்பா என்னிடமிருந்து எல்லாவற்றிலும் செம்மை எ வளர்ந்ததற்கு இவையும் காரண
பாடசாலையில் இவரிடம் எனக்கு ஏற்படவில்லை.
அழகாக இருந்த எங்க தொடங்கியது 1986 ஆம் ஆண் அமைதி காக்கும் படையின் . வாழ்ந்தது. ஆயினும் 1990 மோசமாகியது. பலாலி இ இராணுவத்தினர் சிறிது சிறிதா தச்சன்காடு முதலிய இடங்களு அவ்விடங்களில் இருந்து ஏ கிராமத்தில் விழத் தொடங்கியதா மாதத்திலேயே சிலர் கிராமம் தொடங்கிவிட்டனர். நாமு பெயர்ந்தோம். 11.6.92 இல் இர புகுந்தது. சில தினங்கள் நின் மீண்டும் 20.8.92 இல் இராணுவம் பண்டத்தரிப்பு, சில்லாலை, மாத கைப்பற்றியது. 1995 இல் யா கைப்பற்றப்பட்டபோது - அநுமதிக்கப்பட்டனர். ஆயி பாதுகாப்பு வலயத்தினுள் அகட் என்ற நாளுடன் விழிசிட்டி என் முற்றுப்புள்ளி பெறுகிறது.
1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தபோது (0 அளவெட்டியில் இடம்பெயர்ந்த வட இலங்கைச் சங்கீத சபைய பாடத்தில் ஆசிரியர் தரத்து
அப்பரீட்சையின் உப பாட போட்டிருந்தேன். அதற்காகப் பண்ணிசை படித்தேன். அவரிட என்று கருதுகிறேன். ஆசிரி
31

போட ஆசை, ஒரு நாள் என் ஒரு இடத்தில் தவறிவிட்டேன் ப தாளத்தை வாங்கிவிட்டார். என்ற எண்ணக்கரு எம்முள்
ம்.
நேரடியாகக் கற்கும் வாய்ப்பு
ள் கிராமத்துக்கு அடிவிழத் டு முதல் 1987, 88 இல் இந்திய கஷ்டங்களைத் தாங்கி ஊர் 5 ஆம் ஆண்டு நிலைமை ராணுவ முகாமில் இருந்து சக முன்னேறி மாவிட்டபுரம், க்கு வந்து சேர்ந்தமையாலும் விய எறிகணைகள் எங்கள் "லும் 1990 ஆம் ஆண்டு ஐப்பசி மத்தைவிட்டு வெளியேறத் உம் அளவெட்டிக்கு இடம் ாணுவம் எமது கிராமத்தினுள் று விட்டுப் பின் வாங்கியது. அளவெட்டி வடக்கு, ,விளான், கேல் எனப் பல இடங்களையும் ழ் குடாநாடு முழுமையாகக் மக்கள் மீளக்குடியேற பினும் எமது கிராமம் உயர் ப்பட்டுக் கொண்டது. 20.8.92 ற கிராமத்தின் நீண்ட வரலாறு
நாங்கள் அளவெட்டியில் பெரிய மாமாவும் வடக்கு பதங்கியிருந்தார். அவ்வருடம் பின் நாடகமும் அரங்கியலும் புக்கு நான் தோற்றினேன். டமாகப் பண்ணிசையைப் பெரிய மாமாவிடம் சென்று ம் கற்கக்கிடைத்தது பாக்கியம் யர் தரப் பரீட்சையில் நான்

Page 36
இரண்டாம் பிரிவில் சித்தியை அவரிடம் கற்கவில்லை என்ற குன
கொக்குவிலில் அவர் தங் காரணமாக அவருக்கு உடல் நலம் கோயிலுக்குப் போவதையும் உர தீமைகளில் கலந்து கொள்வதை நாங்கள் அவரைப் பார்க்கச் சென்ற
2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோம். சிக்கின்கூனி எல்லோருக்கும் வந்த்து, பெரிய கொண்டு செல்லும் என்று நா எல்லோருக்கும் கைகூப்பிடி வில் இறுதியாகக் கைகூப்பிடி விடைசெ கிடைக்கவில்லை.
ஒரு பூ உதிர்வதைப்போல, போல ஓசைகளற்று அழுதோம்.
அழுக்கறுத்த தூய சிந்தை, அ அணி இவைதாமெனக் கொள் அறநெறியில் நின்றோன்.
என்று விபுலானந்தர் கூறிய கொண்டேன்.
நூறுவீத இறை நம்பிக்கைப் வாழ்ந்த அவரது வாழ்வு நிறைவான
இன்று ஓராண்டு முடிகிறது 6
உளமார உன் புகழ்பாடி
ஒரு வேகம் கொண்டு பணிகு என்றுரைத்து அமைதி காண்போம்
திருமதி கே ஓய்வு நிலைப் பிர
உளவள ஆ
11 4. " 11" } =
* * *

டந்தேன். பாடசாலையில் ஊற போயிற்று.
கியிருந்த போது முதுமை மின்மை இருந்தது. ஆயினும் றவினர் வீடுகளின் நன்மை பும் அவர் கைவிடவில்லை. எல்கைகூப்பி விடைதருவார்.
நாங்கள் கொழும்பிற்கு யாஎன்ற கொடிக்ய காய்ச்சல் ப மாமாவின் உயிரை அது சங்கள் நினைக்கவில்லை. டை கொடுக்கும் அவருக்கு காடுக்கும் பாக்கியம் எமக்குக்
ஒரு நட்சத்திரம் எரிவதைப்
அந்தண்மை, அடக்கம்
ண்டோன்,
தைப் பலமுறை நினைத்துக்
புடன் தொண்ணூறு வயது எது.
பெரிய மாமாவைப் பிரிந்து!
சூழ்வம்
பாகிலா மகேந்திரன் ' ! ரதிக் கல்விப் பணிப்பாளர் தலோசகர்.

Page 37
வாத்தியா
சிவத்திரு. இ. நமசிவாயம். காலம் தொட்டு வாத்தியார் மாட எனக்கு முன்பள்ளி ஆசிரியர. இலக்கங்களும் அறிவித்தவர் அ ஒன்று எப்போதும் இருந்தாலும் அடித்தாக ஞாபகம் இல்லை. க விழிசிட்டிச் சனசமூக நிலைய ம. வெற்று மேனியுடனான அவரது என்றும் பசுமையாக இருக்கின்ற
சற்று வளர்ந்த பிறகு அ செல்வதுண்டு. சிறுவயதில் - பாடசாலைப் போட்டிகளில் பரிசு
விழிசிட்டியில் இருந்து இ அடிக்கடி பார்க்கும் வாய்ப்புக்கள் சென்ற பிறகு ஒவ்வொரு முன் கொக்குவிலில் இருந்த அவரது செல்வதுண்டு., ஒவ்வொரு வயதிலும் எழுந்திருந்து கரம் வழியனுப்பி வைப்பார் என்பது ஒரு வியடம். அவருடைய எளின சக்தியும் என்றும் மறக்க முடியா
அன்னாரின் ஆத்மா சாந்த நகுலேச்சரத்தானையும், புளி பிரார்த்திக்கிறேன்.
கலாநிதி சிட்னி ப
அவுஸ்தி
# #
1)

மர் மாமா
அவர்களை நான் நினைவறிந்த மா என்ற பெயரால் அறிவேன். ாக அமைந்து எழுத்துக்களும் புவர். அவருடைய கையில் தடி எனக்கு எப்போதேனும் அவர் சிறிய வயதில் அவரிடம் கற்ற ண்டபமும், வெள்ளை வேட்டி நு தோற்றமும் என் நினைவில்
மன.
வரிடம் பண்ணிசை படிக்கச் அவருடைய பயிற்றுகையில் சில்களும் பெற்றிருக்கிறேன்.
இடம்பெயர்ந்த பிறகு அவரை
அரிதாயின. நான் வெளிநாடு றை ஊருக்கு வரும்போதும் | வீட்டுக்குச் சில தடவைகள் முறையும் அந்தத் தள்ளாத குவித்து வாசல்வரை வந்து நான் கூர்மையாகக் கவனித்த மையும் தெய்வபக்தியும் ஞாபக
த பண்புகள்.
தி அடைய அவர் வணங்கிய யடி ஞான வைரவரையும்
ம. பிரவீணன் ப்பட்ட ஆய்வாளர் சினி
ல்கலைக்கழகம் ரேலியா.
#

Page 38
என் அன்புப் ெ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.
இலங்கையின் சிறுதுளிபோல் ஈழத் விளங்கிடும் விழிதீட்டி கிராமத்தில் குலவிளக்கே! காலத்தால் உயர்ந்த கம்பன் கவிை நிலைத்து வாழ்ந்து!
சீலத்தால் அறத்தால் வாழ்க்கைச் செ சிறந்து நின்று! நற்பெயர் பொலிய வாழ்ந்த பெரிய காலமெல்லாம் எங்களைக் கலங்கி சென்றது ஏனோ!
திருப்பணிசெய்து திருமுறையோது திருமுகம் திருவடி சேர்ந்தது எனக்
எங்கள் உள்ளம் திடுக்கிட்டது! வெள்ளி தோறும்காலைக் கதிரவன் பூப்பறித்து பூமாலை தொடுத்து கை பூமாலையணிந்து மகிழ்ந்திடுவாய் கீரிமுகம் நீங்க பரமனும் பார்வதிய பள்ளி கொண்ட கீரிமலையை திங்கள் வந்தால் தேடிச்சென்று வி
இப்போ நிலையாய் சென்றடைந்தீ
வெய்யிலிலும், மழையிலும் என் ம உடல் நொந்திடுமோ என்று உங்கள் மனம் வெந்திடும் - அந்த பள்ளிக்கூடம் குடையோடு ஓடி 6 மறக்கமுடியுமா அந்த நாளை மறக் என் நெஞ்சம்!

பரியப்பா
ன் வானுறையும்
பதின் விழிபோல் ன் எங்கள்
தபோல்
சம்மையால்
பப்பா
விட்டுச்
வம் கேட்டு
எகண்விழிக்க முன்
வரவருக்குப்
நித்தம் பும்
டுவீர் அத்திருவடியை
ரோ பெரியப்பா
Dகள்
வேளை வந்து விடுவீர்கள்
குமா!

Page 39
பூமிக்குத் தாகம் எடுத்தால் வான மழை நீராய்த் தருவது போல பள்ளிக்கூடத்தில் எனக்குத் தாக தேநீர்பருகத் தருவீர்கள் - நித்தம் என் மனம் பெருகுதே! கண்ணீர்
தேவாரமாய் உங்கள் குரல் கேட்பு கடிதமாய் உங்கள் வரிகளைப் ப கனவில் உங்கள் முகம் கண்டோ காலம் வரும் பார்ப்போம் என்றிரு காலமெல்லாம் அழுவதற்கு காலன் வந்து விட்டானே என்று சொல்லி அழுதாள் சுரநுதா சொல்லாமல் துடித்தாள்வைஷ்ன அப்பு முகம் நினைத்து வெம்பி நி
அந்நியமண் தேடி அழகு தமிழில் மருகரும் மகளும் பேரக்குழந்தை நித்தம் ஒரு கடிதம் ஓடி வரும் - 8 வருமா எங்கள் இல்லம் தேடி - டெ
சிரிக்கும் உங்கள்முகம் பார்த்தே சிந்திக்கும் அறிவு கண்டோம் ஓதும் உங்கள் குரல் கேட்டோம் போற்றும் பண்புகண்டு மகிழ்ந் அத்தனையும் காண்பது இனி எா வானத்து நிலவாய் நீங்கள் நிலை வாழ்வில் உங்கள் நினைவில் நா காலமெல்லாம் பார்ப்பதற்குக் காது நீங்கள் இறையடியில் வீற்றிருக்க வேளை வந்ததோ!
ஜெயகுமார்ஜக
4 44

- * * *
ம் எடுத்தால் நினைக்குதே! பெரியப்பா
டோம் பார்த்தோம்
ரம்
தந்தோம்
எவி என்றான் அபிமன்யு
தகளும் - நலம் நாடி இனி
பரியப்பா
பாம்
- பலர் தோம் ங்கே - பெரியப்பா த்திருக்க
ம் தவமிருக்க த்திருக்க
ன்மோஹினி பிள்ளைகள்

Page 40
இறைவனோடிருக்கத்
பண்ணிசை மணியெனப் கண்ணியம் பொறுமை கட அண்ணல் நமசிவாயம் அ
அரனடி சேர்ந்து ஆண்டொ சைவ சமய வாழ்வியல் நெ ஐயா நீங்கள் அணுவள வே விட்டு விலகிய பான்மைத கண்டதும் இல்லை கேட்ட பண்பு பண்பாடு பழக்க வ உண்பவை உடுப்பவைய சைவ வாழ்வு கொலுவீற்றி மக்கள் மருகர் பேரப்பிள்ை யாவரும் உங்கள் அன்பொ யாப்பென மாறாதிருந்ததை நீங்கள்... இருக்கும் வரையும் புத்தகத் நெருக்கமாக இருந்தமை க உள்ளம் நெகிழ்ந்த நாள்கள் கள்ளம் கரவு கபடறியாத வெள்ளை உள்ளம் உங்க பஞ்ச புராணம் பகலிரா ஓத நெஞ்சுரம் தனைநிலைநிறு நல்லன நினைத்தலும் நல்ல நல்லன செய்தலும் நன்றியி உங்கள் உயிர் உடல் குரு: ஊறிக்கிடந்த உயர்வினை சிறியன சிந்தியாப்பெரும உங்களுடனே உரையாடும்
36

துதித்தனம் ஐயா!
பலரும் போற்ற
மை பேணிய வர்கள்
ன்றாச்சு றியினை பனும்
ன்னைக் தும் இல்லை ழக்கம் வாவிலும் உங்கள்
ருந்தது மளகள்
னும் கவிதையில் த அறிவேன்.
த்துடனே ண்டென் ளை நினைப்பேன்
ளுக்குரியது
பத்திய நீங்கள் மன பேசலும் பில் நனைவதும் தியாவிலும் க் கண்டேன் னம் படைத்தோய் ம் வேளை

Page 41
பெரியபுராணம் என் நிலை சேக்கிழார் கண்ட அடிய இன்றும் எம்மிடை இருக்க நினைவே எந்தன் நெஞ்சி சென்ற வருடம் யாழ்நகர், சிக்குன் குனியாவருத்திய உங்கள் மறைவு திடீரென மக்கள் மருகர் உறவினர் யாவரோடு வானமும் அழு எம்மிடை இருந்ததோர் இ மண்ணுலகிருந்து விண் நாள்கள் இன்னும் நெஞ் பிறந்து வளர்ந்த ஊரை இ கூடிக்குலவிய உறவுகள் வாழும் வாழ்வெம் தலை எப்படிப் பட்ட இன்னலின் மலையே வந்தாலும் வீழி இறைவழிபாடு எமைக் க என்று வாழ்ந்த உங்களின் எண்பதாண்டுக்கும் மேல நன்று செய்தவர் இறைவா என்றும் தாழ்ந்து போவதே என்ற உண்மையை எங்க இனிய பண்ணிசை மணி இறைவனோ டிருக்கத்துத்
பேராசிரியர் எம்
தை தமிழ்த் யாழ்ப்பாணப்பு
# # 1
31

னவிற் படரும் "வர் ஒருவர் கிறார் என்ற
ல் உதிக்கும். தன்னில் பநாளில் எநிகழ்ந்தது.
சுற்றம் ஐதது.
னியதலைமுறை ணுலகேகிய சை நெருடும் "ழந்தும்
பிரிந்தும் விதி யாச்சு ன் போதும்
தனப் அம்மிசைவீழினும் ாப்பாற்றும் எபயணம் மாய்த் தொடர்ந்தது னை நம்பியோர் 5 இல்லை களுக்குணர்த்திய
யே நீங்கள் சித்தனம் ஐயா.
ஸ். சிவலிங்கராஜா லவர் துறை பல்கலைக்கழகம்.

Page 42
நமசிவாய உப
பண்ணிசை மணி நமசிவாய ஆண்டுகளுக்கு மேலாகப் பழ கிடைத்தது. இக்காலத்தில் அ ஒழுக்கங்களையெல்லாம் நான் 4 நல்லாசிரியர் ஒருவருக்கு இருக்க அவரிடத்தில் அமைந்திருந்தன. : ஆகிய திரிகரணங்களும் தன் வா வாழ்ந்தவர் என்பது எல்லோரு வாழ்வாங்கு வாழ்ந்த அவர் வானு வேண்டியவர்.
ஓதுவார் பி.ஏ.எஸ். இராசகோ பண்ணிசை பயின்றவர், விழிசி
விளங்கிய சைவப் பண்பாடு திரு. நமசிவாய உபாத்தியாயர் மூலம் டே சிவனெறிக்கழகம், அகில இலங்கை நமசிவாய உபாத்தியாயரின் தி பெற்றன. அகில இலங்கைத் திரு நடத்தும் திருமுறைப்பாராயணநி. நிகழ உதவியவர் நமசிவாய மிகையாகாது.
1999 ஆம் ஆண்டில் வை திருமுறை மன்றம் நடத்திய தி கலாநிதி பண்டிதமணி மு.கந்தைய போர்க்கப்பட்டு இவர் கெளரவி ஆண்டில் சுன்னாகம் கதிரமலைசி பன்னிரு திருமுறை இசை உரை . திருக்குறுந்தொகை பாடல்கள் பாடப்பட்டன. கேட்டவரெல்லா கோயிற் பிரதமருகுரு சிவஸ்ரீ
அந்நிகழ்ச்சியை பார்த்து அப்பர் பாடியதுபோல் இந்நிகழ்ச்சி அமை

பாத்தியாயர்
பஉபாத்தியாயருடன் நாற்பது
குகின்ற வாய்ப்பு எனக்குக் அவருடைய கல்வி அறிவு காணக்கூடியதாக இருந்தது. வேண்டிய இலட்சணங்கள் அவர் நினைவு, சொல், ெசயல் சழ்வு முழுவதிலும் வழுவாது தம் அறிந்தது. வையத்து றையும் தெய்வத்துள் வைக்க
ரன் அவர்களிடம் முறையாக =ட்டி மண்ணுக்கு இயல்பாக முறைப் பண்ணிசை என்பன மலும் சிறப்புற்றன. கீரிமலை, கத்திருமுறை மன்றம் என்பன ஒருமுறைப்பாடலால் பயன் முறை மன்றம் மாதந்தோறும் கழ்வுகள் விதிமுறை தவறாது
உபாத்தியாயர் என்றால்
பகாசிப் பூரணை தினத்தில் திருமுறைப் பெருவிழாவில் பா அவர்களால் பொன்னாடை பிக்கப்பட்டார். 1995 ஆம் வன் கோயிலில் நடைபெற்ற அரங்கில் ஐந்தாம் திருமுறை ர் இவரால் பண்ணுடன் எம் பரவசம் அடைந்தார்கள்
சர்வேஸ்வரக்குருக்கள் - சுவாமிகளே நேரில் வந்து
ந்தது எனப் பாராட்டினார்.

Page 43
காரைநகர் வாரிவளவு க 1985ஆம் ஆண்டு நடைபெற் வெளியீட்டு விழாவை திருமு ஆரம்பித்து வைத்தார். விழா) பெரும் கலைஞர் பலர் வந்தி அமைந்த குன்றம் என்ற சம்பத் ராகத்தில் திரிபுடைதாளத்த பாடப்பட்டது. தவில் மேதை ந இவரை உள்ளங்கால் முதல் உ பார்த்துப் பாராட்டியதை நேரில்
கூடிதயாயிற்று.
அன்பர் திரு.க. உமாமகே உபாத்தியாயர் அவர்களும் 8 கோயிலில் செய்த திருமுறை
முற்றோதல் எனப்பலராலும் பார்
சைவ பாரம்பரியங்கள் முழுவதும் வாழ்ந்த பெருமை உரியது. பண்ணொன்ற இை எவரும் பாராட்டுவர். வழிபடுவோர்க்கு விண்கொடுட
பண்ணியல்பாக பத்திமை
பாடியும் ஆடியும் ப விண்ணவர் விமானங்கெ
வியனுலகாண்டு வி
என்றபடி திருமுறைப் | பெருமை பெற்ற இவரை விண் தமிழ் வல்லவர் அடி பேணுதல், அருளியபடி இவரது திருவடிகள்
அகில இ
59:
சு
3

கற்பக விநாயகர் ஆலயத்தில் bற கும்பாபிஷேக விழா மலர் றைப் பாராயணத்துடன் இவர் வில் மங்கல வாத்தியத்துக்காக நந்தனர். குறிஞ்சிப் பண்ணில் ந்தர் தேவாரம் ஹரிகாம் போதி தில் உருக்கமாக இவரால் மாச்சிமார் கோவிலடிக் கணேசன் உச்சிவரை ஏற இறங்க உற்றுப் என்னால் அன்று அவதானிக்கக்
சுவரன் அவர்களும் நமசிவாயம் இணைந்து கதிரமலைச் சிவன் முற்றோதல் முன் மாதிரியான ராட்டப்பட்டது.
வெளிப்படுமாறு வாழ்நாள் - நமசிவாய உபாத்தியாருக்கு சபாடும் அடியார் என இவரை பண்ணொன்ற இசைபாடி ப்பவன் இறைவன்.
மயாலே யிலவல்லார்கள் காடுவர ஏறி ற்றிருப்பவர்தாமே.
பாராயணம் தினமும் செய்த ணவர் வரவேற்பர். ""சம்பந்தன தவமே” எனத் திருஞானசம்ந்தர் ளை நாமும் போற்றுவோமாக.
வ. பேரின்பநாயகம்
தலைவர் இலங்கைத் திருமுறை மன்றம்
4, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
*#

Page 44
சொல்லத்தான் நி
அப்போது பத்துப் பதினெ திங்கட்கிழமைகளில் கீரிமலைச் நடைபெறும். அத்திருவிழாவுக்கு அவருடன் நானும் நடந்து போG பேசிக்கொண்டு போவாம். 8 திரைப்படம் என்று பல விடயங்க இருக்கிறது கடை. அங்கே விற் என்ன தடை? போவோமா ஒ மோனைகளும் வருவதுண்டு. நினைவோ, களைப்போது இரு விளையாட்டுப்போல இருந்தது நினைத்துப் பார்க்கும்போது எவ்வ தமிழைக் கற்பித்திருக்கிறார் என்று
இசையிலும் அவர் வ திருமுறைகளைப் பண்ணிசை கேட்பது ஒரு தனியான சுகம். பண்ணிசைப் போட்டிகளில் நாடு திருவாசகம், திருவிசைப்பா போ பாவத்தோடு நான் பாடப் பழக்கிய
நாதஸ்வர வித்துவான் த அமரரான போது லண்டனில் வெ கட்டுரை எழுதியிருந்தேன். அதன் எப்படியோ கிடைத்துவிட்டது. 1 கடிதத்தில் தமையனாருடைய எ பேஷ், பேஷ், என்று குறிப்பிட்டி
40

'னைக்கிறேன்.
மாரு வயதுப் பருவம் எனக்கு. - சிவன்கோயிலிலே திருவிழா 5 அத்தான் தவறாமற் போவார். வேன். போகும்போது பலதும் சமயம், இலக்கியம், இசை, ள் பேசுவோம். நடுவே அதோ மகிறது வடை. வாங்குவதில் ஒரு நடை? என்று எதுகை கோயிலுக்கு நடந்துபோகும் க்காது. அப்போது அது ஒரு து. ஆனால் இப்போ அதை பளவு இலகுவாக எனக்கு அவர் று அதிசயிக்கிறேன்.
பல்லவராகவே இருந்தார். யோடு அவர் பாடும்போது அவரிடம் தேவாரம் கற்று ன் பரிசுகள் வாங்கியதுண்டு. என்ற திருமுறைகளை இராக பதும் அவர்தான்.
திரு. பத்மநாதன் அவர்கள் Tளியாகும் பத்திரிகை ஒன்றில் ன்பிரதியொன்று அத்தானுக்கு படித்தவுடன் எனக்கு எழுதிய ழுத்துப்போலவே இருக்கிறது. உருந்தார். வசிட்டர் வாயால்

Page 45
பிரம்மரிஷி பட்டம் வாங்கிய, உணர்ந்தேன். அண்ணாவின்
ஒப்பிடமுடியாது என்பது எனக் ஒப்பிட்டதல்ல என் மகிழ்ச்சிக்குக் . மைத்துனர், தமிழை நன்கு க பாராட்டுகிறார் என்றால் அதைவிட முடியுமா? அன்று அக்கடிதம் கா வியந்தேன். குறைகளை நயமுடன் நிறைகளையும் மனமுவந்து பாரா முகத்துதிக்காக அவர் பாராட்டமாட
நான் வயதிற்சிறியவன். இரு. என்னை அத்தான் அழைப்பார். * கடிதந்தான் நமக்குள் உறவுப்பா எழுதினால் கிடைத்தவுடனேயே பத் வந்துவிடும். அதிலே உள்ளூர்ப்புத் சம்பவங்கள் என ஒரு பல்சுவை அமைந்திருக்கும். பிற்காலத்தில் அவரின் கடிதங்களைப் படித் பறித்துவிட்டது.
அப்பாவை நாங்கள் இழந்தபி தலைவராக இருந்து வழிகாட்டியா உதாரண புருஷர் என்றால் மிகைய அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்த சொல்லி முடியாது, சொல்லவும் முடி
6 @
# # #

துபோல நான் அப்போது எழுத்தோடு என் எழுத்தை க்கு நன்றாகவே தெரியும். காரணம். என் ஆசிரியர், என் கற்றவர் என் எழுத்தைப் வேறு நற்சான்றுதான் இருக்க ண்டு அத்தானின் பண்பை சொல்லித் திருத்துவதுபோல சட்டுவது அவரின் பழக்கம்.
ட்டார்.
ந்தாலும் சின்னமாமா என்றே வெளிநாட்டுக்கு வந்தபின் பலமாக இருந்தது. கடிதம் தில் அச்சுப்போன்ற எழுத்தில் தினங்கள், நகைச்சுவையான பப் பத்திரிகைபோல அது தொலைபேசி வசதி வந்து தின்புறும் பழக்கத்தைப்
பின் எங்கள் குடும்பத்துக்கு வர் அத்தான். அவரை ஓர் வாகாது. பல விடயங்களில் திருக்கிறார். அவரைப்பற்றிச்
யாது.
- ஜெகதீஸ்வரன்
லண்டன்.

Page 46
அமரர் இ. நமசிவ
யாழ்ப்பாணம் தெல்லிப்பா விழிசிட்டி என்ற கிராமத்தில் எனது சிறார்கள் எல்லோரும் பெரும் கருதவேண்டும். சைவமும் தமிழு தோட்டம், பாடசாலை, கோயில், எ மனதிற்கொண்டு அமைதியாக ம.
ஆசிரியர் நமசிவாயம் அவர் முதல் எனக்கு ஞாபகமாய் இரு ஆசிரியராக எமது கிராமத்தில் உ. க...மையாற்றினார். தனது வ பாடசாலையில் கடமை ஆற். மாணவர்கள், பெற்றோர் சக நிர்வாகத்தினர் முதலிய எல் பெருமதிப்பிற்கும் பாத்திரமானவ
அவருடைய கவர்ச்சியானதே வெள்ளை உடை, மிக எளிமையா என்கண்முன் நிற்கின்றது. அவரு மிகவும் கவர்ந்தது. அவருடை விரும்பி எமது ஊரில் ஞானவயி கிழமை தோறும் செல்வேன். அங் 1, பாடல்கள் பாடியபின் ஆராத பஞ்சபுராணத்தையும் தவறாமல் பாக்கியுடம், அவர் ஒரு சிறந்த அ டாடசாலையிலும், அதற்கு லெ இருந்தார்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
உயிரினும் ஓம்பப்படும்." என்ற வள்ளுவன் வாக்கிற்கு இ
அவரை என் மனக்கண்ணில் எண்
4)

காயம் ஆசிரியர்
ஊள தென் மேற்கில் அமைந்த அசிறுபராயத்தில் வளர்ந்த பல புண்ணியசாலிகள் என்று ஜம் முழுப்பொலிவுடன் கமழ, விழாக்கள் என்ற கருமங்களை க்கள் வாழ்ந்த கிராமம்.
களை எனது ஆறாவது வயது க்கிறது. அவர் ஒரு சிறந்த உள்ள தமிழ்ப் பாடசாலையில் ஈழ்நாள் முழுவதிலும் ஒரே றிப் பெருமை பெற்றவர். ஆசிரியர்கள், பாடசாலை லோருடைய அன்பிற்கும், "ராக இவர் திகழ்ந்தார்.
தாற்றம், நீறு அணிந்த நெற்றி, சன கெளரவம் கூடிய பழக்கம் டைய இசைத்திறமை என்னை டய பண்ணிசையை கேட்க ரவர் கோயிலுக்கு வெள்ளிக் பகு அவருடன் பிரார்த்தனைப் னை முடிவில் அவர்பாடும் ல் கேட்டு இரசிப்பது எனது ஆசிரியராக வாழ்ந்து எமக்கு வளியிலும் வழிகாட்டியாக
ல் ஒழுக்கம்
ணங்க வாழ்ந்து காட்டியவர். ணும் பொழுது திருநாவுக்கரசு

Page 47
நாயனார் எப்படி இருந்திருப்பா கற்பனை செய்து பார்ப்பேன். 8 அடிக்கடி பாடுவதுண்டு. சலம்பு என்ற நாவுக்கரசர் தேவாரத்தை நாவுக்கரசர் என் கண்முன் நிற்ப
அவர் எமது கிராமத்தில் எட வணங்கும் ஞானவயிரவர் கோ. நான் உட்பட பல இளம் | சுத்திசெய்தல், வீதியை புல் கெ செய்வித்தலில் ஈடுபட ஊக்கம் சிறார்களுக்கு இலவசமாக ஓ தொண்டு செய்தார். அவரை ந மதிப்புடன் பழகுவோம். அவர் ஒரு நல்ல ஆசிரியராகவும், சிற சமயத்தைக் கற்பித்ததுடன் நடை ஒரு பெரியார். நான் பா. சர்வகலாசாலையில் சென்று யாழ்ப்பாணம் அரசினர் வைத்த பொழுதும் அவரைக் காணும் டே இருந்த அன்பும், மரியாதையும் அவருடைய வாழ்க்கையில் ஏற் அறியாமலே என் மனதைத் தொடு ஆம் ஆண்டு நான் யாழ்ப்பான காணும் பாக்கியம் பெற்று மகிழ மனதில் ஒரு அரிய பெரிய ஒளி இருப்பார்.
வைத்திய
## 4

ர் என்று நான் சிறு பராயத்தில் ஆசிரியர் அவர்கள் ஒரு தேவாரம் பூவொடு தூபம் மறந்தறியேன்... அவர் பாடக் கேட்கும் பொழுது து போல் இருக்கும்.
மது குல தெய்வம் என்று தினமும் பிலின் நெருங்கிய பக்தர். அவர் மாணவர்கள் அக்கோயிலை துக்கி, நீர் பெருக்கி வளம் பட - அளிப்பார். எமது கிராமத்தில் ய்வு நேரத்தில் கல்வி புகட்டி பாம் எங்கு பார்த்தாலும் பெரும் எனக்கு சிறு பராயத்திலிருந்து மந்த வழிகாட்டியாகவும் சைவ முறையிலும் வாழ்ந்து காட்டிய டசாலைக் கல்வியின் பின் மருத்துவப் பட்டதாரியாகி தியசாலையில் வேலை செய்த பாதெல்லாம் எனக்கு அவர்மேல் எள்ளளவும் குறையவில்லை. பட்ட சுகதுக்கங்கள் என்னை டுவதுண்டு. அண்மையில் 2004 ணம் சென்றபோது அவரைக் ழ்ச்சி அடைந்தேன். அவர் என் யாக, வழிகாட்டியாக என்றும்
இவ்வண்ணம்
பகலாநிதி சி. நவரட்ணம்
இங்கிலாந்து.

Page 48
,
நன்றி நவில்
(1.12.2006 இல் கொக்குக விழிசிட்டி தெல்லிப்பளை திரு. இளையவர் நமசிவாய கிரியைகளில் கலந்துகொண் நண்பர்கள் அனைவருக்கும்,
அநுதாபம் தெரிவித்தவர்க வெளியிடுவதற்குப் பெரிதும் ; உமாமகேஸ்வரன், கோனே பலரினை அச்சிட்டு உதவிய 3 அன்னாரின் அந்தியேட்டி வீட் ஆண்டுத் திவஷம் ஆகியவற் களுக்கும் எமது மனமார்ந்த
கொள்கிறோம்.
மனை மருமக்க

கின்றோம்
பிலில் இறைபதமடைந்த யைச் சேர்ந்த அமரர் பம் அவர்களின் இறுதிக் - உற்றார், உறவினர்கள், தொலைபேசி, தந்தி மூலம் ளுக்கும், இம்மலரினை துணைபுரிந்த பண்டிதர் க. ணஸ்வரன் தம்பதிக்கும் அச்சகத்தினருக்கும் மற்றும் -டுக்கிருத்திய நிகழ்வுகள், றில் கலந்து கொண்டவர் நன்றியைத் தெரிவித்துக்
3 ]
எவி, பிள்ளைகள்,
ர், பேரப்பிள்ளைகள்.

Page 49
வம்சாவலி
இளையவர் + சிதம்பரம்
விசுவநாதர் + செல்லம்மா
பர்வதம்
நமசிவாயம்
தெய்வானைப் சுப்பிரமணியம் நாகமுத்து பிள்ளை
சுந்தரமூர்த்தி
----
நகுலேஸ்வரி
ஆறுப்பிள்ளை
காசிப்பிள்ளை
சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரி
பவளநாயகி அம்மை
கனகசபை
சின்னாச்சிப்பிள்ளை கதிராசிப்பிள்ளை முத்துப்பிள்ளை மகாலிங்கசிவம்

நமசிவாயம் + நகுலேஸ்வரி
சிதம்பரம்
சின்னப்பு
சேதுபதி
செல்வரட்ணம் சௌந்தரேஸ்வரி
செளந்த்ரேஸ்வரி
பாரதிதேவி பரமேஸ்வரன் திருமகள்
+
+
மகாலிங்கசிவம்
ஜெயதீசன்
சேனாதிராசா
முரளீதரன் + ரூபா
சஞ்ஜோயன் கிரிதரன் + உமையவள் சுபனுஜன் மதிதரன்
லதாங்கி + மயூரன்

Page 50


Page 51


Page 52
கீதாச
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்த எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன் உன்னுடையது எதை இழந்தாய் எதற்கா எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இ எதை நீ படைத்திருக்கிறாய், அது வீண எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது எதை கொடுத்தாயோ, அது இங்கேயே ெ எது இன்று உன்னுடையதோ, அது நான மற்றொருநாள் அது வேறொருவருடையத் இந்தமாற்றம் உலக நியதியாகும்.

ரரம்
க்கிறது. றாகவே நடக்கும். க நீ அழுகிறாய்? இழப்பதற்கு. ராகுவதற்கு.
இங்கிருந்தே எடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டது. மள மற்றொருவருடைடையதாகிறது. தாகும்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் -