கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.10

Page 1
October 2010 Issue:46
'இலட்சியம் இல்ல
சா சக்
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
ஐப்பசி20ா வீச்சு 8 46

மாமல் இலக்கியம் இல்லை
திதாசன் (அக்கரைச் சக்தி)
$ (f)பைன் ஆர்ட்ஸ் கழகம் வழங்கும் .. தேவா-அலோசியஸுனன்
8DU நாடகம்
நாடகம்
(மனதின் காயங்கள்)
' 17.09.2011 மட் தேவநாயகம் கலையரங்கு, அரசடி. பி.ப. 5:30
60/=

Page 2
சேனை
«(தங்.
S"
உள் நாட்டில கணக்கியலாளரா? பொ
வேறு எ எந்நாடாக இருந்தாலும் சுலபமானச் சுயதெரிவு
குரும்பசிட்டியூர்,
விவர திங்கள், புதன், வெள்ளி, மாலை
சனி, ஞா
11:00 - 2:00 ம சர்வதேச - சகலருக்குமான, மூ
திருணம் வேல் அமுதனைத் தெ
தெ 487392912
முன்னேற்பா
8-3-3 மெற்றோ மாடிமனை (
எதிராக, நிலப்பக்க
55ஆம் ஒழுங்கை, வெ வாடிக்கையாளர் புதிய வரவுகளில்
அலுவலக நேரம் தொலை

கள் தேடல் 1? வெளிநாட்டிலா? றியியலாளரா? வைத்தியரா? தாழிலாளரா? b, எத்தொழிலாக இருந்தாலும் 4 முறையில் தெரிவு செய்திட மாயெழு வேல் அமுதனே! உங்களுக்கு:
ல 4:30 - 7:30 மணிக்கு உள்ளேயோ, ரயிறு நண்பகல் மணிக்கு உள்ளேயோ மத்த - புகழ் பூத்த, தனிநபர் நிறுவனம்,
ஆற்றுப்படுத்துநர் தாடர்புகொண்டு விசாரித்தறிக! Tலைபேசி
36048812360694 சந்திப்பு எட்டு ஒழுங்குமுறை முகவரி வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ம், 33ஆம் ஒழுங்கை வழி) வள்ளவத்தை, கொழும்பு - 06
ன் முக்கிய விவரங்களை வேல் அமுதனின் பேசி ஊடாக அறிந்துகொள்ளலாம்.

Page 3
இலட்சியம் இல்லாமல் இ செங்கதிர் தோற்றம் 30.01.2008
46
ஐப்பசி 2011(தி.வ.ஆண்டு-2042)
4வது ஆண்டும் ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P -065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
•illi Uபர் .
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல் /E.mail - cro0s_a@yahoo.com
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka.
ஆக்கங்களுக்கு ஆக்
(0 சங்கதிர் பசி 28

லெக்கியம் இல்லை கவிதை
டைத்தவனைப் பழிவாங்குவேன் 6 இழப்பு / சுவடுகள் கட்டுங்கள் மேளத்தை
5
32
கட்டுரை சொல் வளம் பெருக்குவோம்-27 கதை கூறும் குறள் - 24
33
கதை
பெட்டிஷன் பிறந்தது (சிறுகதை) 23 கண்றாவி (குறுங்கதை) மீண்டும் ஒரு காதல் கதை - 08 39
தொடர் நாவல்)
ஆசிரியர் பக்கம் அதிதிப் பக்கம் சின்னது சிரிப்பானது உண்மையானது - 3 நீத்தார் நினைவு கதிர்முகம்
விசுவாமித்திர பக்கம் நினைவிடை தோய்தல்
விளாசல் வீரக்குட்டி வானவில் கியோரே பொறுப்பு
8 8 8 8 988 8 8

Page 4
ஆசிரியர் பக்கம்
இலங்கையில் 2004 முதல் ஒக் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை சக வெறுமனே தகவல்களை அறி ஒரு மனிதனின் மனதைச் செ சமூகத்தொடர்பை ஊக்குவிக்கி தேடல் முயற்சிகளைத் தொடர பொருளாதார - அரசியல் - கல் - விஞ்ஞானம் என பலவிடயங் அறிந்தவற்றை வாழ்க்கையில் வெற்றிகளைக் கொண்டு வரு ஒரு மனிதனை முழுமையாக்கு கலாசாரமும் - உலகமயமாக்கல் அதீத வளர்ச்சியும் எம்மிடையே செய்துவிட்டன. இதனாலேயே செயல்களும் - துர்நடத்தையும் அதிகரித்து வருகின்றன. இதன் பெற்றோருக்கும் ஆசிரியர்க இளையோர்களை நல்வழிப்படுத்த நேரடித்தொடர்பு அவர்களிடமே உ இன்றைய காலச் சூழலில் பாடவிதானங்களை மட்டும் ( மாற்றாமல் பாடவிதானங்களுக் நூல்களைத்தேடி வாசிக்கத்
வீட்டிலும் - கல்விக் கூடங்ளிலும் என்பதே 'செங்கதிர்' இன் எதி
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்பள இன் வரவுக்கும் வளர்ச்சிக்கு
செங்கதிர் தப்பசி 24

டோபர் மாதம் வாசிப்பு மாதமாகப் கலரும் அறிந்ததே. வாசிப்பு என்பது வதற்காக மட்டுமல்ல. வாசிப்பு Fழுமைப்படுத்துகின்றது. வாசிப்பு ன்ெறது. வாசிப்பு வாழ்க்கையில் வைக்கிறது. வாசிப்பு பல சமூக - வி - கலை - கலாசார - ஆத்மீக பகளை அறியவைத்து அவ்வாறு பிரயோகிக்கும்படி செய்து பல கிறது. மொத்தத்தில் வாசிப்பே கிறது. ஆனால், இன்று நுகர்வுக் மும் - தகவல் தொழில்நுட்பத்தின் ப வாசிப்புப் பழக்கத்தை அருகச் ப வன்முறைகளும் - குற்றச் ம் இளம் சமுதாயத்தினரிடையே னைத்தடுக்கும் பெரும் பொறுப்பு களுக்கும் உண்டு. காரணம் கக் கூடிய - இளையோர்களுடனான உண்டு. கல்வி வணிகமயமாகிவிட்ட
மாணவர்களை வெறுமனே நெட்டுருப்பண்னும் பொறிகளாக க்கு அப்பால் அவர்கள் நல்ல தூண்டும் பொறிமுறைகளையும் - ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ர்ெபார்ப்பு.
- செங்கதிரோன்
ரிப்புக்களை வழங்கி "செங்கதிர்" 5ம் உதவுங்கள்.
-ஆசிரியர்

Page 5
அதிதிப்பக்கம்
'செங்கதிர் 15.10.2011
அகவையை காணும் | (சா.சக்தித
என் கவி வரலாறு (196
குடும்பப் பின்னணி: கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமைந்துள்ள அழகிய ஊரான பா எனது பெற்றோரின் பிறந்தகமும் அது புலவரும் அக்கரைப்பற்று இராமகிருஷ் காலம் பணியாற்றி உப அதிபராகவு ஆசிரியரின் சேவைக்காக எம் அனைவர விளங்கியது. எனக்கு மூன்று சகோத இருக்கின்றனர். யான் யாழ்ப்பாணம் சா டாக்டர் பாக்கியலெட்சுமி அவர்களைத் மக்களுக்குத் தந்தையானேன்.
கல்விப் பின்னனி: எனது ஆரம்பக் கல் வி அக் கல வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வ இராமகிருஷ்ண சங்க சிவானந்தா வி பேராதனைப் பல்கலைக்கழக பொறி பொறியியலாளராகப் பட்டம் பெற்ற ந நிறுவகத்தின் பட்டயப் பொறியியலா வாகனப் பொறியியலாளர் நிறுவகத்த விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின உள்ளேன்.
3 செங்கதிர் கஸ்சி 20

இதழின் இம்மாத அதிதி அன்று தனது அறுபதாவது ப நிறைவு செய்து மணி விழாக் கவிஞர் 'அக்கரைச்சக்தி' Tசன்) ஆவார்.
37 முதல் 2011 வரை)
- அக்கரைச் சக்தி
5 கல்முனை என்னும் நகரின் கண் ண்டிருப்பே எனது பிறந்தகமாகும். வே. எனது தந்தையாரான சைவப்
ண சங்க வித்தியாலயத்தில் நீண்ட மிருந்த திருவாளர் சே.சாமித்தம்பி ரினதும் வதிவிடமாக அக்கரைப்பற்று தரர்களும் இரண்டு சகோதரிகளும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆயுர்வேத த் திருமண் செய்து மூன்று ஆண்
ரைப் பற்று ஸ்ரீ இராமகிருஷ் ண 5 மட்டக்களப்பு கல்லடி உப்போடை வித்தியாலயத்திலும் நிறைவேறியது. நியியல் பீடத்தின் இயந்திரவியல் ான் இலங்கை பொறியியலாளர்கள் ளராகவும் இலங்கை தன்னியக்க தின் உறுப்பினராகவும் இலங்கை எ ஆயுட்கால உறுப்பினராகவும்

Page 6
தொழில் அனுபவங்கள்: தம்பிலுவில் மகாவித்தியாலயத்தி தராதரப்பத்திரமற்ற கணித விஞ்ஞான நீடித்தது. அங்கு பணியாற்றும்போதே புகுந்தேன். பட்டப்படிப்பு பூர்த்திய பொறியியற் பீடத்திலேயே நான் பணியாற்றினேன். 1983 ஜூலை மா நானும் துணைவியும் உயிர் தப்பி வாழைச்சேனை காகித ஆலை, பொறியியலாளராகப் பதவி பெற் பணிபுரிந்த நான் காங்கேசன் து
வடிவமைப்புப் பகுதியில் பொறியிய அப்போது தமிழ்த் தீவிரவாதிகளின் தொழிற்சாலைப் பிரதேசம் உயர் காரணமாக தொழிற்சாலை மூடப் பணியாற்ற முடிந்தது. எனினும்
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில் பகுதி நேர விரிவுரையாளராகவு புறநிலைப்படிப்புகள் அலகின் விரி பணியாற்றினேன். பின்பு யுத்த நீ அங்கிருந்து குடும்பத்துடன் வெ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் . துறையில் தற்காலிக உதவி விரி பணியாற்றிக் கொண்டே இலங்
மட்டக்களப்புக் கற்கை நிலையத்தி புரிந்தேன். அப்போது சீமெந்து விருப்பத்தின் பேரில் துறந்துவிட இடம்பெயர்ந்தேன்.
இங்கு இலங்கை திறந்த பல்கன நிலையத்தில் தற்காலிக செய்மு பணியாற்றிய பின் மட்டக்குளியில் நிறுவகத்தில் இருண்டு வருடங்கள் ஒருவருடம் ஒப்பந்த அடிப்படையி பணிபுரிந்தேன். அதன்பின் பத்தரழு இயந்திர உபகரணப் பயிற்சி உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செய வருடங்கள் பணிபுரிந்தேன். அதன் (4 எசங்கதிர் பசி 2010

ல் எனது முதலாவது தொழிலான ன ஆசிரியப் பணி இரண்டு ஆண்டுகள் 5 நான் பேராதனைப் பல்கலைக்கழகம் பானதும் அப் பல்கலைக்கழகத்தின் கு ஆண்டுகள் போதனாசிரியராகப் "தம் நிகழ்ந்த அசம்பாவிதத்திலிருந்து ய பின் யாழ்ப்பாணம் சென்ற நான் க் கூட்டுத் தாபனத்தில் உதவிப் றேன். அங்கே இரண்டு மாதங்களே
றை சீமெந்து தொழிற்சாலையில் பலாளராகப் பணியை ஆரம்பித்தேன். ன் ஆயுதப் போராட்டம் காரணமாக
பாதுகாப்பு வலயமாக மாறியதன் பட்டது. ஆறு வருடங்களே அங்கு அப் பதவியில் இருந்து கொண்டே நுட்பக் கல்லூரியில் எட்டரையாண்டுகள் ம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வுரையாளராக இரண்டு வருடங்களும் ைெல தீவிரமடைந்ததன் விளைவாக ளியேறி மட்டக்களப்புக்கு வந்தேன். விவசாய பீடத்தின் பயிராக்கவியல் 7வுரையாளராக இரண்டு வருடங்கள் கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் ல் வருகைதரு கல்வியாளராகப் பணி தொழிற்சாலைப் பதவியைச் சுய ட்டு கொழும்புக்குக் குடும்பத்தோடு
மலக்கழகத்தின் கொழும்பு பிராந்திய றை காட்டுநராக மூன்று வருடங்கள் உள்ள உயர் தொழில் நுட்பக் கல்வி ர் வருகைதரு விரிவுரையாளராகவும் ல் உள்வாரி விரிவுரையாளராகவும் முல்ல பெலவத்தையிலுள்ள நிர்மாண நிலையத்தில் கிழக்கு மாகாண பற்றிட்டப் பொறியியலாளராக ஒன்றரை பின்பு மகரகமவிலுள்ள தேசிய கல்வி

Page 7
நிறுவகத்தில் வளவாளராக இணைந் நான் தற்போது தொழில்நுட்பக் கல் செயற்றிட்ட அதிகாரியாக ஒப்பந்த அ இரத்மலான வாழ்க்கைத் தொழில்சார் 6 பட்டதாரி மாணவர்க்கும் டிப்ளோம மாணவர்க்கும் ஆக்கத் தொழில் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளை இலங்கைத் திறந்த பல்கலைக்கழக நிலையத்தில் தொடர்ந்தும் வருகைத
கவி வரலாறு: யான் கவியுலகில் 1967ம் ஆண்டு வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் க நடை பெற்ற கவிதைப் போட்டியில் “விபுலானந்தனுக்கு நான் விடுத்த
அக் கவிதையை ஏனைய போட்டிய போது கிழக்கிலங்கையின் கவிச்சக்க அவர்கள் நடுவராக இருந்தார், அங்கு எனக்குக் கவிபாட ஊக்கம் கொடுத்த என அவர் கூறிய கூற்று இப்போதும் க பின்பு சிவானந்த விடுதி மேற்பார்:ை ஆசிரியர் அவர்களுக்குப் பிரியாவில் வாழ்த்திப் பாராட்டு மடல் எழுதி வ முதலாவது பாராட்டு மடலாகும். பின் பேரறிஞர் க.கணபதிப்பிள்ளை அவர்க மடல் வாசித்தேன். சிவானந்த விடுத பத்திராதிபராய் தெரிவு செய்யப்பட்ட இணைந்து 'சிவானந்த ஒலி' என சஞ்சிகையை வெளியிட்டோம். அதி அச்சஞ்சிகையை அர்ப்பணமாக்கும் பாப் ஐதரசன் குண்டும்' என்ற கட்டுரையை தொடங்கிய நான் சமயம் கிடைக்கும் வந் தேன் . அக் கரைப் பற் றில் பத்திரகாளியம்மனுக்கு 'காளியம்ம விழாவில் அரங்கேற்றினேன். இ சஞ்சிகைநிகழ்ச்சியொன்றில் இக் கல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலிய மஞ்சரி” சஞ்சிகையில் நான் எழுதி
5 லங்கார வானின

இது இரு வருடங்கள் செயற்பட்ட வித்துறையில் தமிழ்மொழி மூல டிப்படையில் பணியாற்றுகின்றேன். தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ா கற்கை நெறியை தொடரும் நுட்பம், தன்னியக்க வாகனத் நடத்திய அனுபவமும் எனக்குண்டு. கத்தின் கொழும்புப் பிராந்திய ரு கல்வியாளராக இருக்கிறேன்.
காலடி வைத்தேன். சிவானந்த கல்வி கற்கும் போது பாடசாலையில் 5 மூன்றாம் இடம் பெற்ற நான் ஓலை' எனத் தலைப்பிடப்பட்ட எளர்களுடன் மேடையில் வாசித்த ரவர்த்தியாக இருந்த நீலாவணன் அவரின் பிரசன்னமும் விமர்சனமும் தன. மேலும் முன்னேற வேண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வயாளராயிருந்த திரு.ஜெகநாதன் டை நடைபெற்ற போது அவரை பாசித்தேன். இதுவே யான் பாடிய பு சிவானந்த வித்தியாலய அதிபர் களின் பிரியாவிடைக்கும் பாராட்டு தி மாணவர் சங்கத்தில் இணைப் - நானும் திரு.ந.நல்லராஜாவும் ன்னும் பெயரில் சிறு கல்லச்சுச் ல் சுவாமி நடராஜானந்தாவுக்கு டலை எழுதினேன். 'அணுக்குண்டும் யும் எழுதினேன். இவ்வாறு எழுதத் | போதெல்லாம் தொடர்ந்து எழுதி உறைந் து அருள் பாலிக் கும் ன் கலிவெண்பா' பாடி ஆலய லங்கை வானொலியின் கிராம விதை அக்கரைப்பற்றில் வைத்து பில் ஒலிபரப்பாகியது. 'வானொலி ய 'கொழும்பு சென்றேன்' என்ற

Page 8
குறுங்காவியமும் 'அக்கரைப் பற்றுச் சில பாக் களும் பிரசுரமாயி 'விலைமதிப்படைவாய் தமிழா? பிரசுரமாகியது. வானொலி நிகழ்ச்சி கவிதை புகழ் பெற்ற ஒலிபரப்பாளர்
வாசிக்கப்பட்டது.
அக்கரைப்பற்றில் கலாசார எழுச்சிக்கு இணைந்து கொண்ட நான் அச்சம் சஞ்சிகையின் ஆசிரியராகி இரு | வெளியிட்டேன். அதிலும் எனது ' 'சுவாமி விபுலானந்தருக்குச் ச இடம்பெற்றன. விபுலானந்த சபை மேடையில் பாடப்பட்டது. மாதந்தோறு அரங்கு நிகழ்ச்சிகள் அனைத்தி மேடையேற்றினேன். பாரதி இளம் வ நடாத்திய மகாகவி பாரதியார் |
ஆத்மீகவாதி' எனும் மகுடத்தில் இன 'பாரதி யார்?' என்ற தலைப்பிலும் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் சபை கொண்டாடியபோது காந்தி இராஜகோபால் , ஸ்ரீமத் சுவாமி ஜீ. அக்கரைப்பற்று இராமகிருஷ்ண ச நடராஜா ஆகியோர் மேடையி. விபுலானந்த நீ பிறந்திலையேல்' புகழ் பெற்ற நாவலாசிரியர் பிரசன்னமாயிருக்க அவர் எழுதிய விமர்சனம் செய்தேன். அக்கரைப் இடமாற்றம்பெற்ற கிருஷ்ணசுவாமி நான் இசையோடு பாடிய வாழ்த்துப் இதேபோல் பிரிவுக்காரியாதிகாரியா கலந்து சிறப்பித்து ஆலோசனை ஜெயரெத்தினம் அவர்களுக்கும் பா புரிந்து அக்கரைப்பற்று மக்களின் மா பொ.அருணகுலசிங்கம் அவர்களுக் விபுலானந்த சபைச் செயலாளர் வாசிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் இல்லத்தில் வைத்திருந்
செங்கதிர் லஸ்சி 12%

= சந்தை' எனும் கவிதையும் இன்னும்
ன. 'கலை வாணன் ' இதழில் எனும் தலைப்பில் எழுதிய கவிதை சியொன்றுக்கு நான் எழுதியனுப்பிய - பி.எச்.அப்துல் ஹமீட் அவர்களால்
தப் பங்காற்றிய விபுலானந்த சபையில் பையின் வெளியீடான 'யாழோசை? பிரதிகளை என் ெையழுத்திலேயே எழுகின்றாய் இளந்தோழா' மற்றும் சமர்ப்பணம்' ஆகிய கவிதைகள் பக்கீதமும் என்னாலியியற்றப்பட்டு யும் சபை நடாத்திய வளரும் கலைஞர் லும் பங்கு பற்றிக் கவிதைகளை விவசாயிகள் கழகம் அக்கரைப்பற்றில் நினைவு விழாவில் 'பாரதி ஒரு -சப்பாடல் ஒன்றை யாத்துப் பாடினேன். ம் கவிதை வாசித்தேன். முத்தமிழ் எ நினைவு தினத்தை விபுலானந்த யே அகிம்சைப் போராளி தியாகி வானந்த ஜீ மகராஜ் , முன்னைநாள் ங்கப் பாடசாலை அதிபர் அன்பன் ல் பிரசன்னமாயிருக்க 'வித்தக எனும் தலைப்பில் கவி வாசித்தேன். அமரர் . கே. டானியல் அவர் கள் 'பஞ்சமர்' நாவலை கவிதையில் 1பற்றில் பொலிஸ் அதிபராயிருந்து
அவர்களில் சேவையைப் பாராட்டி 1 பா பெரும் வரவேற்பைப் பெற்றது. ரயிருந்தவரும் சபை நிகழ்ச்சிகளில் - வழங்கியவருமான திருவாளர் ராட்டு மடல் எழுதினேன். அரும்பணி னங்களை வென்ற வைத்திய கலாநிதி க்கு நான் எழுதிய பாராட்டு மடல் திரு.சு.வினாயகமூர்த்தி அவர்களால் இதனை வைத்திய கலாநிதி தன் கததாக அறிந்தேன். எனக்கு இந்த

Page 9
வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்து : மாணவர் களாகிய திரு . சி. சிவா திரு.வே.சந்திரசேகரம் ஆசிரியரையும்
சைவப் புலவர் வீ.ரி.செல்லத்துரை அ பா பாடியுள்ளேன். சிவானந்த வித் முன்னிட்டு நான் பாடிய 'சிவானந் புகழ்பத்து' எனக்கு மிகவும் மன நிம்
தம்பிலுவில் மகாவித்தியாலயத்தி சரஸ்வதிப்பூஜையன்று முதன்முதலாக சங்கீத ஆசிரியராக விளங்கிய த அவர்களோடு பழகக் கிடைத்தது எ வளர்த்தது. அன்னார் ஒரு இயற்கைக் இருந்தமை என்னைத் திருக்கோவில் மீதும் உகந்தை முருகன் மீதும் இசைப் இயற்றி அரங்கேற்றம் செய்யவும் திருக்கோயில் வரலாற்றை 'திருக்கே பாவாக இயற்றி ஆலயத் திருவிழாவில் தலைமையில் நானும் தவராஜா ஆசி மாணவர் மத்தியில் அரங்கேற்றினோம் கவிஞராகவிருந்து மாணவர்களின் கவி 'புதுமைக் கபிலன்' எனும் தலைப்பு கவிதை உரையாடலை நடாத்தினேன் மாணவிகளுள் ஒருவரான திருமதி.ஜெக இப்போது கவிக்கோகிலம் எனும் கெள எனும் பெயரில் கவிதைகளையும் பெ வருவதோடு புகழ்பெற்ற கவிஞர்களுள் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் கு! காலத்திலும் நான் இயற்றிய கவிமடல்க விட்டு நான் விலகியபோது 'பிரிவு' கவிதை கேட்டு மாணவர்கள் பலர் க குழாம் அளித்த பாராட்டு வைபவத்தில் வாசித்தேன். அறப்போர் அரியநாயக அரசியல் மேடையிலும் நான் தோன் கவிஞர் காசி ஆனந்தன் சிறை ! தம்பிலுவிலில் நடந்த வரவேற்பு விழ நான் பாடிய எழுச்சிக் கவிதையை விட்டார். இதேபோல் அக்கரைப்பற்றில்
செங்கதிர் அணி 20

ஊக்கமளித்த எனது தந்தையரின் ஞான மூர் த் தி ஆசிரியரையும்
இன்றும் நினைவு கூருகின்றேன். அவர்களையும் பாராட்டி வாழ்த்துப் தியாலயத்தின் பொன் விழாவை த வித்தியாலய பொன் விழா றைவை அளித்த பாமலராகும்.
ல் ஆசிரியப்பணி புரிந்தபோது அங்கு கவிதை பாடினேன். அங்கு திருவாளர். சி.கணபதிப்பிள்ளை னது கவி பாடும்திறனை மேலும் கவிஞராகவும் முருக பக்தராகவும் 5 சித்திர வேலாயுத சுவாமியின் ப் பாடல்களையும் கவிதைகளையும்
துணை செய்தது. இவற்றுள் காயில் சரிதப்பா' எனும் பெயரில்
அரங்கேற்றினேன். சங்கீத ஆசான் சிரியரும் கவிதைகளை பாடசாலை 5. நானே ஒரு முறை தலைமைக் யேரங்கிற்கு நடுநிலை வகித்தேன். பில் மாணவர்களைக் கொண்டே 1. இவைகளால் தூண்டப்பட்ட என் கதீஸ்வரிநாதன் ஆசிரியை அவர்கள் ரவப் பட்டத்துடன்தம்பிலுவில் ஜெகா மல்லிசைப் பாடல்களையும் ஆக்கி ஒருவராக மதிக்கப்பட்டு வருகிறார். ழாம் நடாத்திய பாராட்டு விழாக் கள் வாசிக்கப்பட்டன. பாடசாலையை எனும் தலைப்பில் நான் வாசித்த ண்ணீர் விட்டனர். எனக்கு ஆசிரியர் ஏற்புரையாக ஒரு நீண்ட கவிதையே கம் வதிந்த தம்பிலுவில் பதியில் பறிக் கவிபாடினேன். உணர்ச்சிக் மீண்டு வந்தபோது அவருக்குத் ரவில் உணர்ச்சிக் கவிஞரைப்பற்றி கவிஞர் கேட்டு வாங்கிச் சென்று தமிழர் கூட்டணித் தலைவர்களுடன்

Page 10
தமிழரசுத் தந்தை செல்வநாயகம் தந்தையையும் தலைவர்களையும் தமிழ் ஏந்தல் ஈழவேந்தனைவரவேற்ற 'தமிழ்மண் காப்போம் தாயகம்
அட் டையை அலங் கரித் தது. - பத்திரிகையிலும் என் கவிதைகள் பி தம்பிலுவில்' எனும் கவிதை மிகுந் பத்திரிகை சார்பில் நடைபெற்ற நீலா. இரண்டாம் பரிசு எனக்குக் கிடைத்த இருந்த சி.மு.இராசமாணிக்கம் அ கூட்டம் கல்முனையில் நடைெ ஈ.வேல்முருகு அவர்களின் வேண்டு வாசித்தேன். அப்போது மேடையில் நாயகமாயிருந்தவரும் இலங்கையி தலைவருமான திரு.அமிர்தலிங்கம் த முன்னாள் செனட்டர் மு.மாணிக்கம் தம்பிமுத்து என்போர் இருந்த மெச்சிப்பாராட்டியது இங்கு குறிப்பி யாழ் நங்கை எனும் பெயரில் திரும, ஆரம்பித்து நடாத்திய மாணவர் விஞ்ஞான அடிப்படையிலான கல் ஆக்கங்களையும் பிரசுரித்த மாணவ எனும் புனையெரையும் சூட்டிப் பு இளங்கவிஞராக வீரகேசரி வாசகர் பெயருடனேயே இன்றும் நான் கல்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஈடுபாட்டால் தமிழ்ச் சங்கத்திற்கெள் சங்கத்தின் பெருந் தலைவரும் தமிழ் சு.வித்தியானந்தனின் அங்கீகாரத்தி கொண்டு சங்கத்தின் கீதமாகப் பிரக. தமிழ்ச் சங்கத்திற்குக் கீதமொன்று சங்கத்தின் பொன் விழாவில் ந நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்க கிடைத்த பெரும் பேறாகும். இன்ற தமிழ்ச்சங்க வெளியீடான 'இள பிரசுரிக்கப்பட்டும் வருகிறது. அப் கவிதைகள் பாடி அரங்கேற்றியுள்
8 (செங்கதிர் அப்பசி 20

பங்கு பற்றிய வரவேற்பு விழாவில் வரவேற்றுக் கவிதைகள் பாடினேன். றுப் பாடிய கவிதை அவர் வெளியிட்ட மீட்போம்' எனும் நூலின் பின்பக்க அக்கால கட்டத்தில் சுதந்திரன் ரசுரிக்கப்பட்டன. இவற்றுள் 'எங்களுர் த வரவேற்பைப் பெற்றது. சுதந்திரன் வணன் நினைவு வெண்பாப்போட்டியில் கது. தமிழரசுக் கட்சியின் தலைவராக வர்களின் மறைவு குறித்த இரங்கற் பற்றபோது தமிழரசுத் தொண்டர் டுகோளுக்கு இணங்க இரங்கற் கவி 5 தமிழர் கூட்டணியின் செயலாளர் ன் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் திருமதி.மங்கையற்கரசி அமிர்தலிங்கம்
திரு.சாம்.தம்பிமுத்து , திருமதி.கலா னர். எனது கவிதையை அவர்கள் டத்தக்கது. வீரகேசரி பத்திரிகையில் தி.அன்னலட்சுமி இராசதுரை அவர்கள் உலகு பகுதியில் தொடர்ச்சியாக விதைகளை எழுதினேன். அத்தனை பர் உலகு எனக்கு 'அக்கரைச்சக்தி' கைப்படத்துடன் என்னை ஒரு சிறந்த களுக்கு அறிமுகப்படுத்தியது. இதே பியெழுதி வருகின்றேன்.
இயங்கிய தமிழ்ச்சங்கத்தில் கொண்ட ன ஒரு கீதம் இயற்றி அப்போதைய ப்பேரறிஞருமான பேராசிரியர் கலாநிதி ற்கு அனுப்ப அதை அவர் ஏற்றுக் டனப்படுத்தப்பட்டது. ஐம்பது வருடமாக ப இருக்கவில்லை. ஆகவே தமிழ்ச் நானே கீதத்தைப்பாடி அரங்கேற்றி கக் கிடைத்தது வாழ்வில் எனக்குக் வ வரை அக்கீதமே அமுலிலுள்ளது. ங்கதிர்' சஞ்சிகையில் இக் கீதம் நேக தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் ளேன். இவைகளுள் மறக்கமுடியாத

Page 11
நிகழ்ச்சி 'இனியொரு விதி செ தான்தோன்றிக் கவிராயர் என அழைக் தலைமையில் நடந்த கவியரங்கமாகு கவிதை சபையோராலும் தலைமை குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் பஜனை குமரப்பெருமான் மீது 'குறிஞ்சிக் கு பாடி அரங்கேற்றவும் வாய்ப்புக் கிடை, மாணவர் அமைப்பின் வெளியீடான எனது பக்திப் பாமாலைகள் வெள போதனாசிரியராக இருந்தவேளை நண் திரு.கணேசலிங்கம் அவர்களின் க நடை பெற்ற நிகழ்வொன்றிலும் தலைமையிலேயே 'புதுயுகம் படைப் பாடினேன். இக்காலகட்டத்திலே கெ இலங்கைரீதியாக நடத்திய கவிதைப்ே பணிகள்' எனும் தலைப்புடைய
செய்யப்பட்டது. அதை இலங்கை | பணிப்பாளராகவும் கவிஞராகவும் வி
நடராசன் அவர்கள் தலைமையில் தமிழ் பெற்றுக் கொண்டேன். அதன் காரன புத்தாண்டு வானொலிக் கவியரங்கில் விருது' எனும் தலைப்பில் கவி 6 நாவற்குழியூர் நடராசனே இதற்கும் த மகாசபையின் ஆண்டு விழாவில் பேர 'பொய்யாயினவெல்லாம் போயகல் அரங்கேற்றம் செய்தேன். அதன்போத வித்தியானந்தன் பற்றி நான் கவிதையி கைதட்டி ஆரவாரம் செய்தது இன்ன பேராதனைப் பல்கலைக்கழகக் க மாற்றப்பட்டபோது அங்கு தோற்றுவி கீதமொன்றை எழுதி வழங்கினேன். | மகாவித்துவான் புலவர்மணி ஏ.பெரியத வதிவிடமான குருக்கள் மடத்தில் சந்த மாணவனான எனக்கிருந்த கவிய புலவரவர்கள் பத்தே நிமிடத்தில் வெ ஆசி கூறினார். அவரது இறுதி தமிழ் வெண்பாவியற்றும் ஆவல் பிறந்தது எண்ணங்களை வைத்து ஒரு வருட
9 |எசங்கதிர் பேசி வா

=ய்வோம்' எனும் தலைப் பில் க்கப்பட்ட சில்லையூர் செல்வராசன் ம். அதில் நான் பாடிய எழுச்சிக் க் கவிஞராலும் மெச்சப்பட்டது. னப் பாடகராக இருந்த எனக்கு மரன் குயிற்பத்து' எனும் பாடல் த்தது. ஆலய பரிபாலன சபையின் 'இந்து தர்மம்' சஞ்சிகையிலும் ரியிடப்பட்டன. பல்கலைக்கழகப் Tபரும் மிருதங்க வித்துவானுமாகிய அழைப்பிற்கிணங்க கொழும்பில் சில்லையூர் செல் வராசனின் ப்போம்' எனும் தலைப்பில் கவி ாழும்புத் தமிழ்ச் சங்கம் அகில பாட்டியில் நான் எழுதிய 'நாவலர் கவிதை சிறந்ததாகத் தெரிவு வானொலியின் தமிழ்ச் சேவைப் ளங்கிய நாவற்குழியூர் கலாநிதி ழ்ச் சங்கத்தில் பாடினேன். பரிசிலும் எமாக 1979ம் ஆண்டு சித்திரைப்
பங்கு பற்றி 'வேனிலான் தந்த வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. தலைமை வகித்தார். கண்டி சைவ ரசிரியர் மெளனகுரு தலைமையில் பி' எனும் தலைப்பில் கவிதை S பிரசன்னமாயிருந்த பேராசிரியர் பில் எடுத்துரைத்தபோது சபையினர் றும் என் நினைவில் இருக்கிறது. லைப்பீடம் பொல்கொல்லைக்கு பக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்திற்கும் இக்கால கட்டத்தில் மட்டக்களப்பு ம்பிப் பிள்ளை அவர்களை அவரது திக்கக் கிடைத்தது. பொறியியற்பீட பார் வத்தைக் கண்டு கொண்ட பண்பா இலக்கணத்தைக் கற்பித்து
மாணவனான எனக்கு அதன்பின் 5. மனதில் நாளும் தோன்றிய வெண்பாமாலை எனும் பெயரில்

Page 12
365 பாக்களைப் பாடினேன். அதே ( விருத்தப் பாக்களில் விரித்து எழு பாக்களை எழுதி முடித்துள்ளே விருத்தப்பாவில் எனது வாழ்நாளில் என் இலட்சியமாகும். தமிழரசுத் யாழ்ப்பாண மருத்துவ மனையில் மர குணமடைய வேண்டும் என்று நிலை அனுப்புவதுபோல 'கிளிப் பத்து' என வடித்தேன். பேராதனை தமிழ்ச் சங்க செல்வராசன் தலைமையில் கல் வேண்டுகோளை ஏற்று வருகை கவிதையின் பிரதியொன்றை ஒப்படை நீத்த போது அவரை நினைத்து இரா பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் இன. எழுதினேன். யான் எழுதிய 'உகந்ன காவியம் பாண்டிருப்பைச் சேர்ந்த இன. பிரசுரம் செய்யப்பட்டு அடியார்களுக்கு மூளையில் பக்திப் பாடலும் பிறந்தது எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக வாசத்த ஆச்சிரம ஸ்தாபகர் ஸ்ரீமத் பிரேமான தொடர்புகாரணமாக ஆச்சிரமப் | சுவாமிகளின் 31 வது பிறந்த தினத்தி பா இயற்றி ஆச்சிரமத்திலேயே : மொழியில் அன்பர் ஒருவர் மொழி விளக்கினார். மருதமுனையில் F தலைமையில் நடைபெற்ற கவிய அவர்களின் வேண்டுகோளை ஏற்று 'கொழும்பு சென் றேன்' என் மேடையேற்றினேன். அதனால் அந் வந்த உதயகவி, மருதூர்வாணன், பாலமுனை பாறூக் மற்றும் பல பு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கெ
களுவாஞ்சிக்குடி சைவமகா சபையி கலந்து கொள்ளும் வாய்ப்பைக் கல் தந்தார். இச் சந்தர்ப்பத்தில் துை
0 |ங்கள் IP மா

நேரம் திருக்குறளின் 70 பாடல்களை தினேன். தற்போது 180 விருத்தப் ன் . 1330 குறள் பாடல் களையும் எழுதி முடிக்க வேண்டும் என்பதே தந்தை செல்வநாயகம் அவர்கள் ணப்படுக்கையில் இருந்தபோது அவர் பத்து கிளியை இறைவனிடம் தூதாக பம் பெயரில் வேண்டுதல் கவிதையை கக் கவியரங்கொன்றுக்கு சில்லையூர் பொட உணர்ச்சிக் கவிஞர் என் தந்தபோது அவரிடம் கிளிப்பத்து த்தேன். தந்தை செல்வா இவ்வுலகை ங்கற் பாக்கள் பாடினேன். புலவர்மணி "றயடி சேர்ந்த போதும் அஞ்சலிப்பா தப் புராணம்' எனும் கலி வெண்பாக் "ற தொண்டர் சிவலிங்கம் அவர்களால் த விநியோகிக்கப்பட்டது. பொறியியல் எனப்பாராட்டி தொண்டர் சிவலிங்கம்
தின்போது மாத்தளை பூபால கிருஷ்ண தே ஜீ மகராஜ் அவர்களின் ஆன்மீகத் பிள்ளையாகவே மாறிவிட்ட நான் லன்று அவரைப்பற்றிய ஒரு வாழ்த்துப் அரங்கேற்றினேன். அதைச் சிங்கள பெயர்த்துச் சிங்கள அடியார்களுக்கு ஈழமேகம் பக்கீர்த்தம்பி ஆசிரியர் ரங்கில் கவிஞர் கல்முனைப்பூபால் கவியரங்கில் கலந்து கொண்ட நான் ற கு றுங் காவியத் தை அங் கு ங்கு கவியரங்கில் கலந்து கொள்ள பஸில் காரியப்பர், அன்பு முகைதீன், முன்னணிக் கவிஞர்களையும் அறிந்து காண்டேன்.
பினரின் விழாவில் கவியரங்கொன்றில் வியதிகாரி க.அ.பாக்கியன் ஏற்படுத்தித் றநீலாவணையைச் சேர்ந்த கவிஞர்

Page 13
ஜீவா ஜீவரெத்தினம், கவிஞர் | அறிமுகமாயினர். அதன்பின் யாழ்ப்ப சபை நடாத்திய கவிதைப்போட்டியில், பிறக்க வேண்டும்' எனத் தலைப்பி பெற்றேன். காங்கேசன் சீமெந்து திரு.கி.நாகராஜனின் பிரிவுபசார னை வாசித்துக் கொடுத்தேன், சீமெந்து தெ காரணமாக மூடப்பட்டபோது அதை மி பத்து' எழுதினேன். அதை உதயன் நறுக்கு யாழ்ப்பாண அலுவலகத்தி. அலுவலகத்திலும் நெடு நாட்களாகப் நண்பரான சீமெந்து தொழிற்சா திரு.லோகேந்திரனின் திருமணத்த பத்திரத்தை வாசித்தளித்தேன். அவ விபத்தில் மரணமடைந்தபோது நண்பரி மலரில் இரங்கல் பாமாலையை எழுத உறைந்து அருள்பாலிக்கும் அன்னை வீரகத்தி விநாயகர் பேரிலும் பஜனை புனைந்தேன். ஸ்ரீ சத்திய சாயி சமித்தி பஞ்சகம் ஒன்றை இயற்றினேன். அ பிரசுரிக்கப்பட்டது. சுன்னாகம் பூபால சுவாமி பிரேமானந்த ஜீ மகராஜ் - கோலாகலமாகப் கொண்டாடப்பட்டபோ வரைந்து அதை அடியார்கள் முன்பு நிர்வாகியாயிருந்த திருமதி. பாக்கியெ ஆயுதப் போராளியாயிருந்து அறப் போ தமிழர் உரிமைக்காய்த் தவமிருந்து அ தியாகி திலீபனையும் சாதாரண பொ சமாதானப்படையின் அடாவடித்தனங்க. உண்ணா நோன்பு காத்து உயிர்துறந்த பூபதியையும் என் கவியுள்ளம் வாழ்த்தத் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு வந்தபின் பணிசெய்த காலம் என் கவிப்ப
காலமெனலாம். அங்கு என்னோடு சிவ பேராதனைப் பல்கலைக் கழகத்தில் | சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது இதற் பல்கலைக்கழகத்தின் வெளியீடான 'கி எழுதினேன். மாணவர்கள் வெளியிட்
11 வெங்கதிர் லசி 20

பாண்டியூரன் என்போர் எனக்கு Tணத்தில் வதிந்தவேளை நாவலர் பங்குபற்றி 'நாவலனே நீ மீண்டும் டெப்பட்ட கவிதையை எழுதிப்பரிசு தொழிற்சாலை அதிபராயிருந்த வபவத்தில் பாராட்டு மடல் எழுதி எழிற்சாலை வடக்கின் அசம்பாவிதம் கண்டும் திறக்கக்கோரி 'வேண்டுதல்
பத்திரிகை வெளியிட்டது. அந்த லும் கொழும்பிலுள்ள தலைமை போடப்பட்டிருந்தது. எனது இனிய லை உதவிப் பொறியியலாளர் ன்று யான் எழுதிய வாழ்த்துப் பரது தந்தை எதிர்பாராதவிதமாக ன் வேண்டுகோளின்பேரில் நினைவு திக் கொடுத்தேன். சாவகச்சேரியில் - மீனாட்சியின் பேரிலும் இத்தியடி எப் பாடல்கள் புகழ்பா மாலைகள் பில் இணைந்த நான் சாயிதோத்திர து சாயி மார்க்கம் சஞ்சிகையில்
கிருஷ்ண ஆச்சிரமத்தில் ஸ்ரீமத் அவர்களின் 43வது பிறந்த தினம் து நான் பிறந்ததின வாழ்த்து மடல் பு அரங்கேற்றியபின்பு அவ்வாச்சிர லட்சுமி அவர்களிடம் வழங்கினேன். ராளியாய் மாறி உணவும் நீருமின்றி ணுவணுவாய் மரணத்தைத் தழுவிய ண்மணியாக இருந்தாலும் இந்திய ளை ஆட்சேபித்து ஒரு மாதகாலம் த மட்டக்களப்பின் மாதரசி அன்னை 5 தயங்கவில்லை. யாழ் நகரைவிட்டு ன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிக்கு மேலும் தீனி கிடைத்த பானந்தாவில் கற்ற நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் மீண்டும் கு மேலும் வலுவூட்டியது. கிழக்குப் ழெக்கொளியில் பல கவிதைகளை டு வைத்த 'வெளி' சஞ்சிகை

Page 14
யொன்றில் பிரசுரமான அத்தனை விமர்சனம் செய்தேன். அப்போது கி அவர்களும் சிவானந்தாவின் மு அவர்களும் மேடையில் வீற்றிருந்த சரஸ்வதியை வாழ்த்திக்கவி பாடினே எனது ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்
இரங்கற் பாக்கள் எழுதும் சந்தர்ப்பா மாணவ ஆலோசகராக பல்கலைக் மாணவர்களை எந்தவித பகிடிவதைக் வாசிக்கத்தக்கதான கவிதையொன்ன அன் புவழிக்குத் திருப்பினேன். திருக்கோணேஸ்வரம் முதல் உகந் தரிசித்து அங்கேயே அரங்கேற்றிய யாத்திரை' எனும் பெயரில் நூல் செய்து பல்கலைக்கழக விரிவுன மாணவிகள், என்னைக் கற்பித்த ஆச இராம கிருஷ்ண சங்க முகாடை ஜீவானந்தா, அக்கரைப்பற்று விபுலா என் சக வகுப்பு மாணவருமான திரு. விமர் சனங்களையும் பெற்றுக் விமர்சனத்தில் என்னை ஒரு உணர் இங்கு குறிப்பிடத்தக்கது. கிழக்குப் | கொண்டிருக்கும் ஆலடி சித்தி விந எழுதி அப்போதைய விவசாய | பல் கலைக் கழக விவசாயப் பு அறிமுகமானமருமான கலாநிதி கையளித்தேன். புவியியல் பீட மான கற்பித்த பொழுது நில அளவையி. வெண்பாக்களில் பாடினேன். இன. மகிழ்ச்சிப்பெருக்கெடுத்து எனக்கு உ பிறந்த தினத்தை கிழக்குப் பல் விழாவாகக் கொண்டாடினேன். யா கட்டுரைகள் என்பவைகளின் கை பத்திரிகை நறுக்குகள் ஆகியனவற் வித்தியாலய மாணவரும் பல்கலை விரிவுரையாளருமாயிருந்த கலா தலைமையில் நடைபெற்ற இவ்வி
அச்சு நூலை வெளியிட்டேன். உப்பு கலாநிதி சி.இரவீந்திரநாத், பேராத
12 வாங்கிய பரிணா

- கவிதைகளையும் கவிதையாலே "ழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ன்னாள் அதிபர் திரு.தியாகராஜா னர். கலைமகள் விழாவில் அன்னை என். மாணவர்களின் ஆக்கங்களோடு படன. இங்கும் சில பாராட்டு மடல்கள் ங்களைப் பயன்படுத்திக் கொண்டேன். - கழகத்தால் நியமிக்கப்பட்ட நான் களுமில்லாது வரவேற்கவென என்றும் "ற எழுதிக் கொடுத்து மாணவர்களை எனது உச்ச ஆக்கமாக யான் தை வரை ஒன்பது ஆலயங்களைத்
பா மலர்களைத் தொகுத்து 'கவி - ஒன்றை வெளியிட ஆயத்தங்கள் ஊரயாளர்கள், நண்பர்கள் மாணவ சான் உயர் திரு.வே.கணபதிப்பிள்ளை, மயாளராகயிருந்த ஸ்ரீமத் சுவாமி னந்த மாணவர் குருகுல ஸ்தாபகரும் த.கயிலாயபிள்ளை என்போரிடமிருந்து. கொண்டேன். சுவாமிகள் தனது -சிக் கவிஞர் எனக் குறிப்பிட்டிருந்தது பல்கலைக்கழக வளாகத்தில் கோயில் நாயகருக்கு ஊஞ்சற் பாட்டு ஒன்றை பீடாதிபதியாகவிருந்த பேராதனைப் பட் டதாரியும் எனக் கு நன் கு
சி.இரவீந்திரநாத் அவர் களிடம் அவர்களுக்கு நில அளவை பாடத்தை ன் நான்கு முறைகளையும் நான்கு மத வாசிக்கக் கேட்ட மாணவர்கள் டபசாரம் செய்தனர். எனது ஐம்பதாவது. கேலைக்கழகத்தில் ஒரு இலக்கிய என் அதுவரை எழுதிய கவிதைகள் கயெழுத்துப்பிரதிகள், சஞ்சிகைகள், றைக் காட்சிப்படுத்தினேன். சிவானந்த பக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட சநிதி திருச்செல்வம் அவர்களின் ழாவில் 50 - 30=20 எனும் கணணி வேந்தர் பேராசிரியர் ம.செ.மூக்கையா, தனைப் பல்கலைக்கழக ஒரே வருட

Page 15
மாணவியான கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி பிரேம்குமார் மற்றும் விரிவுரை பயிராக்கவியல் துறைத்தலைவர் திரு சிறப்பித்தனர். பழைய அனுபவங்க இக்காலப்பகுதியில் மருதமுனையில் தலைமையில் 'சண்டையை நிறுத் எனும் தலையங்கத்தில் கவிதைபாடி
வந்த 'சமாதானம்' சஞ்சிகையில் என்னும் எனது கவிதை இடம்பெற்றது இரண்டாம் பரிசில் பெற்றதாகும்.
கிழக்குப் பல்கலைக்கழகச் சேவையை குடும்பத்தோடு இடம்பெயர்ந்த நான் ; புரிந்தேன், அக்காலகட்டத்தில் 'விப்பி இலங்கை ரீதியில் நடாத்திய கவிதைப்பு சமாதானம் வளர்ப்போம்' என்ற எனது கொண்டது. ஆயிரத்து ஐந்நூறு ரூட ஐம் பொன்னாலாக்கப்பட்ட விருது பம்பலப்பிட்டியில் உள்ள இந்து கலா ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டி என்னும் கவிதை முதற்பரிசு பெற்றுக்
ரூபாய் பணமும் சான்றிதழும் அப்போ திருமதி நிருபமா ராவ் அவர்களால் பலாலியில் இயங்கிய யாழ் வானொலிய சிறந்த கவிதையாக மதிக்கப்பட்டு சிவானந்தா நண்பனும் கிழக்குப்பல்க சிரேஸ்ட விரிவுரையாளராகவுமிரு மறைவுகேட்டு அதிர்ச்சியுற்று அவருக் ஆறுதலடைந் தேன் . அப் பல் கை கல்விமானுமாகிய திரு.செ.யோகராஜா கிருபாகரன் நினைவு மலருக்காக பி அனுப்பினேன்.
பக்தியிசைப்பாடகருமான பிரம்மஸ்ரீ நீத இலங்கையில் நடைபெற்ற உலக வெளியிடப்பட்ட இறுவட்டில் நான் ! அம் மன், கொக்கட்டிச் சோலை | திருக்கோணேஸ்வரம், திருக்கேதீச்சர
13 |எங்ககின் வரி :

க நூலகரான திருமதி அருள்நந்தி, யாளர்கள், தொழிநுட்ப ஊழியர்கள் மதி மகேந்திரன் என்போர் கலந்து
ளையும் பகிர்ந்து கொண்டனர், ல் ஈழபாரதி மருதூர் வாணனின் திச் சமாதானம் வளர்ப்போம்' னேன். மருதூர்வாணன் நடாத்தி "நீதிகள் நிலைபேற வேண்டும்' - இக்கவிதை கவிதைப்போட்டியில்
முடித்துக் கொண்டு கொழும்புக்குக் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி
கலை இலக்கிய மன்றம்' அகில போட்டியில் 'சண்டையை நிறுத்திச் 5 கவிதை முதற் பரிசைத் தட்டிக் பாய் பணமும் சங்கு வடிவிலான வம் எனக்கு வழங் கப் பட்டன. -சார நிறுவனம் அகில இலங்கை யில் 'வேனிலான் தந்த விருது' கொண்டது. ஏழாயிரத்து ஐந்நூறு ாது இந்தியத் தூதுவராய் இருந்த
வழங்கப்பட்டன. இதே கவிதை பில் பிரபல ஒலிபரப்பாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டது. எனது இனிய லைக்கழக ஆங்கிலக் கல்விப்பீட ந்த திரு. கிருபாகரனின் திடீர் க்கு நினைவுப்பாமலர்கள் வடித்து லக் கழக விரிவுரையாளரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று றிதொரு பாமாலையையும் எழுதி
திராஜ சர்மா அவர்களால் 2003ல் க இந்து மகாநாட்டையொட்டி இயற்றிய வற்றாப்பளைக்கண்ணகி தான் தோன் றீஸ் வரர் மற்றும் ம் பற்றிய பக்திப்பாடல்களைத்

Page 16
சங்கீத ஆசிரியை திருமதிபிரேமலத அப்பலோ மருத்துவமனை டாக்டர் : பாடியிரு ந் தனர் .மட்டக் கள
முகாமையாளராகவிருந்த ஸ்ரீமத் முன்னிட்டு நான் வடித்த அஞ்! முகாமையாளரும் எனது பூர்வாசிரப் சுவாமி அஜராத்மானந்தா அவர்கள்
இதுகாலவரையில் தமிழ்க்கவின் ஆங்கிலத்திலும் கவிதை படைக்க அதனால் Poetry.com என்னும் அடியொற்றிய கவிதைகள்சிலவற் ஆராய்ந்த இணையப்பக்க நிர்வா வாய்ந்தவை எனப்பாராட்டிக்கடிதங்க கொண்ட நான் தொடர்ந்து வேறு
அவற்றில் பன்னிரண்டு கவிதைகள் செய்யப்பட்டதாக அறிவித்தனர். 2 ஆகிய திகதிகளில் என்னை அமெர் பிலடொல்பியாவிலும் நடைபெற்ற 2 வந்து கவிதை வாசிக்கும்படி 6 கவிஞராகவும் என்னைத் தெரிவு செப் சென்றுவருவதற்கான நிதி வசதி கி முடியவில்லை. அதன்பின்பும் ஆ அவ்விணையப்பக்கத்தில் 45 கவி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலிருந்து தவறாமல் பங்குபற்றிக் விழாவிலும் கவிதைகளை அ கலாசாரக் குழுவினர் அங்கு ெ 'நாணோசை' மற்றும் 'மருதம்' கட்டுரையோ இடம்பெறுவது வழக் பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள நிலையத்தில் சேவை செய்து விலக கவிபாடினேன். தேசிய கல்வி நிறுவ அவற்றுள் நிறுவகத்தின் உதவிப்பா பெற்ற தேசமான்ய கலாநிதி இந்திர ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்ப உயர்ச்சி பெற்றவர்களையும் கவில
|செங்கதிர் ஐப்பசி 20

பா தயாபரன் நீதிராஜ சர்மா மற்றும் சந்திரசேகர சாண்டில்யன் ஆகியோர் ப் பு இராமகிருஷ் ண சங் க சுவாமிஜீவானந்தாவின் முக்தியை சலியை அவரது சீடரும் உதவி D ஒரேவகுப்பு மாணவருமான ஸ்ரீமத் நக்கு அனுப்பிவைத்தேன்.
மதகளையே எழுதிவந்த எனக்கு வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. இணையத்தளத்தில் திருக்குறளை றைப்படியேற்றினேன். அவைகளை கிகள் எனது கவிதைகளை தரம் கள் வரைந்தனர். இதனால் ஊக்கம் விடயங்கள் பற்றியும் எழுதினேன். அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவு 2003-08-15,17 மற்றும் 2004.08.13,15 ரிக்காவில் முறையே வாஷிங்டனிலும் உலகளாவிய கவிதை மகாநாட்டிற்கு எழுதினர். அவ்வாண்டுகளுக்கான ப்துள்ளதாகவும் தெரிவித்தனர்: அங்கு ைேடக்காமையினால் என்னால் போக ங்கிலக்கவிதைகள் எழுதிய நான் தைகளைப்படைத்துள்ளேன். திறந்த 5 தைப்பொங்கல் விழாவில் 2003 கவிதை வாசித்து வந்தேன். வாணி பரங் கேற் றியதுண் டு. பொங் கல் வளியிட்டு வைத்த 'அச்சாணி',
மலர்களில் எனது கவிதையோ கமாக இருந்தது. நான் பணிபுரிந்த நிர்மாண இயந்திரோபகரணப்பயிற்சி கியவர்களைப் பாராட்டி ஆங்கிலத்தில் பகத்திலும் அவ்வாறே தொடர்ந்தேன். னிப்பாளர் நாயகமாக இருந்து ஓய்வு ரா விலாமணி கினிகே அவர்களுக்கு ய பாராட்டு மடல் சிங்களத்திலும் ட்டது. அத்துடன் கல்வித்துறையில் ஊதயில் பாராட்டினேன்.

Page 17
உலகப்புகழ் பெற்ற Grand Master G.S. நிகழ்ச்சியில் பங்கு பற்றியவிடத்து 1 நான் எழுதிய ஆங்கிலக்கவிதையை நாதஸ்வர மேதை வி.கே.பஞ்சமூர்த்தி வித்துவான் ப.குமரேசனை வாழ்த்திப் அவர்க்களித்து மகிழ்ந்தேன். எம் அன்னியோன்யமாகப் பழகிய கணித மாநகரில் வதிந்தபோது இறைவ அறிவித்தபோது அவரது குணந வெண்பாவிலேயே இரங்கற்பா எழு தொகுத்துக் கொடுத்தேன். பல நினை எழுதியுள்ளேன்.
நண்பரும் கவிஞருமான செங்கதி
ஆசிரியராயக் கொண்டு மட்டக்களப்பி இதழில் கவிதைகளையும் கட்டுரைக முன்பு ஆசிரியராகவிருந்த கொழும்புத் சஞ்சிகையிலும் எனது சில கவிதைக
வீரகேசரி பத்திரிகையில் 2011 பொம் பொங்கல் பிறந்தால் புதுவாழ்வு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
சுமார் 32 ஆண்டுகளின் பின்பு 2 கொழும்புத்தமிழ்ச்சங்க மேடையில் பெ திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெ கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பெ வெள்ளம் தந்த கீறல்' எனும் கவிதை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இ ஆசிரியராகக் கொண்டு வெளிவரு பிரசுரமாகியுள்ளது.
எனது வேறு பரிமாணங்கள்: எனக்குக்கட்டுரை எழுதும் ஆற்றல் உ கட்டுரையொன்று அவரைச் சிங்கப்பூர் சமாதான மகாநாட்டுக்கு அனுப்பிப்பா கட்டுரையான சான்றோரை உருவாக்கு
(15) செங்குதிர் அப்பசி 2010

பிரதீப் உடன் சக்தி தொலைக்காட்சி To have a meaningfull birth என
வாசித்தேன். உலகப்புகழ் பெற்ற | அவர்களின் மகனான நாதஸ்வர பாராட்டி ஒரு கவிமடல் வரைந்து =து குடும்பத்தினரோடு மிகவும்
ஆசிரியர் மகாதேவன் லண்டன் னடி சேர்ந்ததை அவர் மகள் 5லச் சிறப்புக் களை நினைந் து தியதோடு நினைவு மலரையும் எவு மலருக்குத் திதி வெண்பாக்கள்
ரோன் த.கோபாலகிருஷ்ணனை பிலிருந்து வெளிவரும் 'செங்கதிர்' களையும் எழுதி வந்தேன். அவர்
தமிழ்ச்சங்க வெளியீடான 'ஓலை' கள் வெளியிடப்பட்டன.
ங்கலை முன்னிட்டு நான் எழுதிய வருமென்று என்னும் கவிதை
E011 தைப்பொங்கல் விழாவில் பாங்கல் கவிதையொன்று பாடினேன். ற்ற 2011 இன் பொங்கல் விழாவில் நவெள்ளநிலை குறித்து 'கிழக்கு யை அரங்கேற்றினேன். இக்கவிதை இருந்து திரு மதன் அவர்களை ம் 'கவிஞன்' சஞ்சிகையிலும்
உண்டு. நான் மகனுக்காக எழுதிய ரில் 2005 இல் நடைபெற்ற உலக ங்குபெற வைத்தது. இன்னுமொரு தவது சிறந்த கல்வியாகும் என்பது

Page 18
தேசிய ஆவணமாக்கல் சபையின் | தந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மூரான்' வே.நவமோகனை ஆசிரியர் என்னும் சஞ்சிகையில் எனது ஏழு வீரகேசரி, தினகரன், உதயன் எழுதியுள்ளேன். ஆங்கிலத்திலும் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றி எ உண்டு
ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும்போ 'தமிழகம் தந்த பாரதி' எனும் தன் சபை நடாத்திய போட்டியில் - சங்கீதப்பாடல்களையும் பக்திப் எனக்கிருந்தது. ஆலயங்களில் பஜா நான் ஈடுபாடு காட்டினேன். சிவான அங்கும் இராமகிருஷ்ண சங்கத்தின் பாட நிறையச்சந்தர்ப்பங்கள் என எட்டாந்தரத்தில் கல்வி பயிலும்பே தி.சிவக்கொழுந்து ஆசிரியர் அவ கமலராஜ சர்மா ஆகியவர்களைக் அமைத்தார். நாங்கள் பாடசாலை சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மட்டக்களப்புத் தமிழ்க்கலா மன் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஒலி நேரடி அஞ்சல் நிகழ்ச்சியிலும் பங்கு எனது சமஸ்கிருத ஆசிரியர் பிரம் அவர்களும் சங்கீத ஆசிரியரும் மெருகூட்டினர். குறிஞ்சிக்குமரன்
ஆலயம், சங்கத்தானை இத்தியடிப்பி ஆலயம், நாவலடிப்பிள்ளையார் சித்திவிநாயகர் ஆலயங்களின் இருந்தேன்.
சிவானந்த வித்தியாலயத்தில் எ திரு.குகதாசன் அவர்களின் நெறிய ஆங்கில நாடகத்தில் mother அ முன்ன முன்னம்' என்னும் நை மனைவியாக நடித்தேன். இதே
செங்கதிர் இப்பசி 20

பத்தாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றுத் 1994 ஆம் ஆண்டுவாக்கில் 'யாது பாகக் கொண்டு வெளிவந்த 'மாற்றம்' ழ கட்டுரைகள் வெளியிடப்பட்டன. பத்திரிகைகளிலும் கட்டுரைகள் சில கட்டுரைகள் வரைந்துள்ளேன். ழுதப்பட்ட கட்டுரைகளும் அனேகம்
ரது எனது தந்தையாரால் எழுதப்பட்ட லைப்பிலான பேச்சினை விபுலானந்த பேசி முதலாம் இடம் பெற்றேன். பாடல்களையும் பாடும் திறனும் னை தேவாரப்பாடல்கள் பாடுவதிலும் ந்த வித்தியாலயத்தில் பயிலும்போது
நிகழ்ச்சிகளிலும் தேவாரப்பண்ணிசை எக்கு வாய்த்தன, பாடசாலையில் எது எனது சங்கீத குரு உயர்திரு பர்கள் என்னோடு, கயிலைநாதன், கொண்டு சங்கீதக்கோஷ்டியொன்றை ) நிகழ்ச்சிகளிலும் இராமகிருஷ்ண சிகளிலும் மட்டுமன்றி ஒரு முறை "றத்திலும் அமிர்தகழி மாமாங்கப் பரப்பப்பட்ட இலங்கை வானொலியின் கொண்டு இசைக்கச்சேரி செய்தோம். bமஸ்ரீ பூரண தியாகராஜ குருக்கள் எனது பாடும் திறமையை மேலும் ஆலயம், நல்லார் மூத்தவிநாயகர் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் ஆலயம், மட்டக்களப்பு புளியந்தீவு பிரதான பஜனைப்பாடகராக நான்
எனது அபிமான ஆங்கில ஆசான் பாள்கையில் 'Gready wish' எனும் ஆக நடித்தேன். 'வருஷம் பொறந்த கச்சுவை நாடகத்தில் வாத்தியார் நாடகம் விபுலானந்த சபையால்

Page 19
மேடையேற்றப்பட்டபோது வாத்திய வித்தியாலயப் பரிசளிப்பு விழாவொன் கைகேயி பாத்திரம் ஏற்று நடித்தேன். 8 சார்பாக "சாம்ராட் அசோகன்' நாடக
தம்பிலுவில் மகாவித்தியாலய மாணவ இயக்கிய 'வாலிவதம்' என்னும் நாடக ஆலயத்திருவிழாவில் நடைபெற்றது. தி 'ஒற்றைக்கண்' என்னும் நாடகத்
அரங்கேற்றினேன்.
அக்கரைப்பற்றுக்கவிஞர் வடிவேல் எழு; மற்றும் பண்டிதர் கதிர்காமத்தம்பி புரடசிகரமாக பல முறை அரங்கேறிய நாட்டக்கூத்தில் பிரதான பக்கப்பாட் சாவகச்சேரி சத்திய சாயி சமித்தியில் ஈ பிரதிநிதியாக திருநெல்வேலி தலைல பங்கு பற்றினேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமயம் நடந்த வரவேற்பு விழா இயந்திரப்பொறியியல் விரிவுரையாளரும் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் தாளலய நாடகத்தின் பின்னணிப்பாடக அம்பாரை மாவட்டப்பாராளுமன்ற உறுப் விளங்கிய திரு. ஜெ.திவ்வியநாதனுடன் அறை நண்பர்களாக வதிந்தகாலம். . நிகழ்த்திய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பாடினேன். அத்துடன் திவ்வியநாத பல்கலைக்கழக நாடக சங்கத்தின் நாட்டுக்கூத்து ஒன்றிலும் பக்கப்பாடகர பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க
கவிதை பற்றிய என் எண்ணப் வெண்பா, அறுசீர், எண்சீர் விருத்தங்கள் ஆசிரிய விருத்தத்திலும், ஆசிரியப் கட்ளைக்கலித்துறையிலும் பொதுவாக கவிஞர் மகாகவி அறிமுகப்படுத்திய
17 லங்கதிர் an 20

பாராக நடித்தேன். சிவானந்த றில் 'பரதன்' என்ற நாடகத்தில் சிவானந்த விடுதி மாணவர் சங்கம் கத்தில் பிக்குவாக நடித்தேன்.
பர்களைக் கொண்டு நான் எழுதி கம் தம்பிலுவில் கண்ணகையம்மன் ந.நடராசா ஆசிரியரால் எழுதப்பட்ட தை மாணவிகளுக்குப் பழக்கி
தி அண்ணாவிமணி வேலுப்பிள்ளை அவர்களின் நெறியாள்கையில் ப 'சிவராத்திரி மகத்துவம்' எனும் டுக்காறராகப் பங்கு பற்றினேன். டுபாடு காட்டிய சமயம் சமித்தியின் மை சமித்தி சென்று பஜனையில்
புதிய மாணவர்களாக இணைந்த வில்ல எமது பொறியியல் பீட ம் உலகப்புகழ் பெற்ற கவிஞருமான எழுதிய 'இரு நண்பர்கள்' என்ற ராகவும் செயற்பட்டேன். முன்னாள் ப்பினரும் சிறந்த பேச்சாளருமாகவும் ன் அக்பர் நெல் விடுதியில் ஒரே அவர் கண்டிச்சைவமகா சபையில் 5 கலந்து கொண்டு பக்கப்பாட்டுப் ன் பிரதான பங்காளியாயிருந்த
சார்பில் அவர் அரங்கேற்றிய ரகப் பங்குபற்றினேன். பேராதனைப் மத்தின் ஸ்தாபக உறுப்பினராவேன்.
பாடு: ளிலும், பன்னிரு சீர்க்கழி நெடிலடி பாவிலும், கலிவெண்பாவிலும், ப்பாடல்களை இயற்றிவரும் எனக்கு குறும்பாவிலும் சில கவிதைகளை

Page 20
எழுத முடிந்தது. அவைகள் பிரசுரம் பகுதிநேரமாகவே கவிதை எ
பரிபூரணமான பரிச்சயம் இல்லையெ எழும் இசையைக்கவனித்து வா கவிதைகளில் கற்பனைவளம் | யதார்த்தம் காணப்படும். அக்கா கற்பனைகளில் அதிகம் மூழ்கிச் செ தமிழர்களின் ஆதிகாலச் சரித் முடியாதுள்ளது. அற்புதமாகச் செய்பு பெயர்கள் கூடத்தெரியாமல் உள் அறியப்படாமல் உள்ளது. நான் மிக எனது வாழ் நாளில் கண் டு | இந்தக்காலத்தில் இது நடந்தது என கவிதைகளை அமைத்து வருகின யிருக்கும் கவிஞர்களும் இதனைக் அனுபவங்களையும் பங்களிப்பை அறியக்கூடியதாயிருக்கும் என ந
மற்றும் அகவொழுக்கம் சார்ந்த க பெருகியிருப்பதால் அவைகளைத் பதிவு செய்து வைத்தலிலேயே க
என்ற அழகுணர்ச்சியை இதிலும் 4 மாற்றிக் கொள்ளுதல் வேண்டும் இலக்கணக்கட்டுக்கோப்புக்குள் நி துணிவு கொண்டு எழுதிவரும் நா எழுதிக்குவித்துவரும் கட்டுக்கோப் மொழியைக் களங்கப்படுத்திவிடும் கூறி எழுதப்படுபவைகளில் கரு உவமேயங்கள் இல்லாமலில்லை. கட்டுக்கோப்புக்குள் ஓசைநயம்வி தமிழ் அன்னைக்கு மேலும் அ6 அன்றோ? அதைவிட்டு கவிதையில் கூறி மேலும் தமது கட்டுக்கோப்பு படைப்பார்களாயின் தமிழன்னைன. தங்க அணிகளைக்களைத்துவி அணிவித்தது போன்றே ஆகிவிடும் கவிதையும் அழகுணர்ச்சியை ெ கவிதையொன்றை நீட்டி, அழுத்தி
(19 எசங்கதி வரிை 20ா

மாகியும் உள்ளன. முழு நேரமாகவன்றி ஓதும் எனக்கு பாவிலக்கணத்தில் எனினும் செய்யுள்களை வாசிக்கும்போது ர்த்தைகளை அமைக்கிறேன். எனது குறைவாகவே இருக்கும். ஆனால் மப்புலவர்கள் பலர் யதார்த்தத்தைவிட ய்யுள்களை இயற்றியமை காரணமாகத் திரங்களை ஆதாரபூர்வமாக அறிய புள் இயற்றிய புலவர்பெருமக்கள் பலரின் Iளது. அவர்கள் பாடிய காலம் கூட கச்சாதாரணமான ஒரு கவிஞன். எனினும் உணர்ந்து அனுபவித்தவைகளை எப்பிறர் தெரிந்து கொள்ளக் கூடியவாறு றேன். தமிழ்ச்சமுதாயத்தில் தோன்றி கடைப்பிடித்து எழுதினால் அவர்களின் யும் படைப்பின் காலத்தையும் பிறர் நினைக்கிறேன்.
கவிதைகள் அளவுக்கடங்காமல் தமிழில்
தவிர்த்துப்புற உலக விடயங்களைப் வனம் செலுத்தி வருகிறேன். கவிநயம் காணவும் அங்கீகரிக்கவும் நாம் எம்மை 5. எந்த ஒரு விடயத்தையும் ஓரளவு என்று கவிதையில் எழுதமுடியும் என்ற ன் புதுக்கவிதை எனத் தற்போது பலர் பற்ற ஆக்கங்கள் செம்மொழியாம் தமிழ் என அஞ்சுகிறேன். புதுக்கவிதை எனக் 5த்துவளம், கற்பனைகள், உவமான அவைகளை ஓரளவாவது இலக்கணக் ளங்கும்படியாக யாப்பார்களாயின் எம் லங்காரம் செய்தவர்களாக ஆவார்கள் ம் புது முறையைப் புகுத்துகிறோமென்று கொஞ்சமும் இல்லாத ஆக்கங்களைப் ய அலங்கரித்திருக்கும் மங்களகரமான ட்டு 'இமிற்றேசன்' ஆபரணங்களை -. சங்கீதம், நாட்டியம், ஓவியம் போன்று வளிப்படுத்தும் ஊடகமாகும். சிறந்த 1 தெளிவாக வாசிக்கும்போதே அதற்கு

Page 21
உயிர் ஏற்படும். அழகுணர்ச்சி தோ அழகியற்கலை ஆகும். பாவிலக்கண அனைவரும் கற்றுச் செய்யுள்கள் இய அகமகிழ்வாள். நன்கு ஆராய்ந்து சிரோமணிகளால் கடைபிடிக்கப்பட்டு
அடிப்படையாகக் கொண்டு பல செய் காவியங்களில் காலவெள்ளத்தால் மா பற்றியும் ஆராய்ந்து அவைகளைத் ே முழுமையாக்க வேண்டும். 'ஆர்த்த சன புலவர் வார் த்தை பதினாயிரத் G மொழிந்ததற்கேற்ப ஆயிரத்திலெ எழுத்துலகில் பிரகாசிக்க முடியும். கவியுலகில் காலடி வைத்துள்ள நாம் என் அன்பான வேண்டுகோளாகும்.
சஞ்சிகையில் வெளிவந்த சங்க சஞ்சிகையின் பெயர் வெளிவந்த க 1. இந்து தருமம்
1978 2. இந்து தருமம்
1979 3. இந்து தருமம்
1981 4. இந்து தருமம்
1981-82
5. இந்து தருமம்
1982-83
6. நுண்தொழில் இளைஞன் 1993
7. மாற்றம் தை-பங்குனி 1993
8. மாற்றம் சித்திரை-ஆனி 1993 9, மாற்றம் |
ஆடி புரட்டாதி 1993 10. மாற்றம்
ஐப்பசி-மார்கழி 1993 11. மாற்றம் தை-பங்குனி 1994
12. மாற்றம் சித்திரை - ஆனி 19
19 எங்கள் சின

ான்றும். எனவே கவிதையும் ஒரு சத்தின் கட்டமைப்பைக் கவிஞர்கள் பற்றினால் எம் தமிழன்னை மிகவும் வடிவமைக்கப்பட்டு பல புலவர் வந்த இலக்கணக்கட்டுக்கோப்பை யுள்களில் , பக்திப்பாமாலைகளில், றைந்துபோய்விட்ட பாடல்வரிகளைப் தடிக்கண்டுபிடித்து மூல நூல்களை Dப நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் தொருவர்' என்று ஓளவையார் ாருவரெ புலவராக, கவிஞராக அந்த ஆயிரத்திலொன்றாகவாவது மாற முயற்சிக்க வேண்டும் என்பதே
திகள்: காலம் ஆக்கத்தின் விபரம்
பராசக்தி அழைப்பு-கவிதை குறிஞ்சிக்குமரன் குயிற்பத்து ஓம் குறிஞ்சிக்குமரா!-கவிதை
கூறுகிறேன் கேள் குமரா! - கவிதை
குருவருளால் திருவருள் - கட்டுரை பிரயோக இயந்திரப் - பொறியியல் - கட்டுரை மாற்றமும் விளைவுகளும் - கட்டுரை தனிமனித சுதந்திரம் - கட்டுரை
முரண்பாடுகள் - கட்டுரை 5 அச்சவுணர்வு - கட்டுரை
பிரச்சினைகளும் தீர்வுகளும் - கட்டுரை 994 தொழில்நுட்பக் கலாசாரம் - கட்டுரை, தமிழ் அறிவியல் மேதைகள் - கட்டுரை

Page 22
13. மாற்றம் ஆடி-புரட்டாதி 19 14. மாற்றம் பத்தாவது இதழ்
கல்
15. மாற்றம் ஆண்டு மலர் 199 16. கிழக்கொளி
சித்திரை-2 புகழ் பேர
சிந்தனைக 17. கிழக்கொளி
ஆடி-புரட்ட
18. சமாதானம்
24.08.2001
19. ஓலை ஏப்ரல் 2002 20. ஓலை யூன் 2002 நாவல
- 5
மற
சு.
21. செங்கதிர் மாசி 2008
22. செங்கதிர் பங்குனி 2008 ( 23. செங்கதிர் வைகாசி 2008 ஈ!
வா 24. செங்கதிர் ஆடி 2008 ஏன் 25. செங்கதிர் மார்கழி 2008 சுன
26. செங்கதிர் பங்குனி 2009 எ6
27. செங்கதிர் ஆனி 2009 கருத்
கவிஞர் 8
தயானந்த 28.செங்கதிர் ஆடி 2009 அந்த
29. செங்கதிர் தை 2010 பொங்க
LDE
30. செங்கதிர் மாசி 2010 கவியே
31. செங்கதிர் செப்டம்பர் 2010 32. கவிஞன் தை 2011 'கிழக்
20 செங்கதிர் சி 20

94 வாய்ப்பும் வசதியும்-கட்டுரை
போலிகள் - கட்டுரை, ஒரு மத்தாலான உயிர் - கட்டுரை 24 கட்டுப்பாடுகள் - கட்டுரை ஆனி 2001 தத்துவமேதை உலகப் ராசிரியர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கள் - கட்டுரை டாதி 2001 சமாதானம் சாகடித்த
சழக்கர்கட்கு - (கவிதை) நீதிகள் நிலைபெற வேண்டும்
(பரிசுக்கவிதை) டெங்கு கவிதைகள் மனே நீ மீண்டும் பிறக்க வேண்டும் கவிதை
க்கமுடியாத பேராசிரியர் வித்தியானந்தன் - கட்டுரை செங்கதிர் ஆசிரியர் பற்றிக் கவிதை ழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் ரிசையில் 'மாற்றம்' - கட்டுரை
ன் நடுக்கம் புவிமகளே! - கவிதை ராமி பற்றிப் பாடாமல் போவேனோ?
- (கவிதை) ன் கண்ணான பெண் இவள்!
- கவிதை தாடல் - நீலாவணன் ஒரு சிறந்த அல்லவாம்! இளையதம்பி பாவின் கண்டுபிடிப்பு! - கட்டுரை நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கட்டுரை கல் தின சிறப்புக்கவிதை, புலவர்
ணியிடம் பாடம் கேட்ட பொறியியல் - மாணவன் - கட்டுரை பாகி சுத்தானந்த பாரதியார் தரிசனம்
- கட்டுரை ஈழத்தமிழர் எதிர்காலம் - கவிதை கு வெள்ளம் தந்த கீறல்' - கவிதை

Page 23
பெட்
சிறுகதை
டச் 12
இன்று ஞாயி வீட்டில் கல் இன்றைய வழியாக . வுடைய எ நல்லதொர என்னைப்
ஆசிரியர். படுத்தினார். முதலாம் வகுப்பில் படிக்க நான் கவனிப்பதில்லையாம். எனது ப பாடசாலைக்குப் பிள்ளையின் தேவைக் போதாக்குறைக்கு ஸ்கூலுக்குக் கொடு திருப்பி அனுப்பி இருக்கிறார். என்ன
பிள்ளைகள் பாடசாலைக்குப் போ
போகவேண்டுமா? மருமகனும் தேன் 'றிமாண்ட்' காக்கிறானே! அவனிரு கேட்டிருப்பான். இருக்கட்டும்! இன்றை கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல 'பிரின்சிபலுக்கு விசாரணைகள் உ நானும் ஏதாவது ஒரு வழிபார்க்கச் செ கங்கணம் கட்டிக் கொண்டு அன்வர் வழிமேல் விழிவைத்துக் கவனித்தவா
அன்வருக்கு ஒருவித மனக்கோளாறு பிரகாசிக்க வேண்டும் என்ற எத் வைபவங்கள் நடக்கும் வீடுகளிற்கூட கதைத்து எல்லார் முன்னிலையிலும் த புதிதாக ஊரில் “டிஸ்பென்ஸரி” ஒன்று 'டொக்டர்' என்றும் தான் கூட்டிவந்து “ம
201ளங்கதிர் பேசி னா

-டிஷன் பிறந்தது
(வெலிப்பன்னை - அத்தாஸ்)
பிற்றுக்கிழமை அன்வருடைய சகபாடி ல்யாணம் நடைபெறுகிறது. எனவே தினம் நிச்சயம் எங்கள் றோட் அன்வர் வருவார். இது சின்னம்மா எதிர்பார்ப்பு. 'பிரின்ஸிபல்லுக்கு ந பாடம் படிப்பிக்க வேண்டும்.
பாடசாலைக் கு வரவழைத்து கள் முன் னிலையில் ஏளனப் க்கும் எனது மகளின் பிள்ளையை மகனும் (பிள்ளையின் மாமனாரும்) கு அழைத்தால் வருவதில்லையாம். த்த இருநூற்று ஐம்பது ருபாவையும்
திமிர்?
எவதென்று நாமும் ஸ்கூலுக்குப் வெயில்லாத வேலைக்குப் போய் எந்தாலாவது இரண்டு நன்றாகக் பக்கு அன்வர் வந்தால் வீட்டுக்குக் வேண்டும். அவர் ஏற்கனவே ண்டாக்கி உசுப்பி வச்சிருக்கிறார். ய்ய வேணும். இவ்வாறு சின்னம்மா வருவதை எதிர்பார்த்த வண்ணம் றே நின்று கொண்டாள்.
2. எல்லா விடயங்களிலும் தான் திர் பார்ப்பு. எங்கு போனாலும் சென்று தொண தொணவென்று என்னைப் பறை சாற்றிக் கொள்வார். | திறக்கப்பட்டால் தனது ஆள்தான் ஒஸ்பென்சரி” திறக்க வைத்ததாகவும்

Page 24
ஊருக்கு நல்லது செய்கிறேன்! கொள்வார். பள்ளிவாசலில் புதிதா கூடத் தன் வீட்டுக்கு அழைத்து வ பெரியவர் என்ற பிரமையை அவரு
ஏதாவது ஊரில் விசேடம் நடந்தா எல்லோரிடத்திலும் சொல்லித் திரிவு முயற்சித்துப் பாதைக்குக் 'கொங்கிறீ அது தன்னால் நடக்கிற காரியம். வச்சு மந்திரியிடத்தில் காசு வாங்க என்று பீத்தித் திரிஞ்சி எல்லோரிடடு 'கொட பெரகோர்” என்று மற்றவர் பொயின்ட்ஸ்களைக் கொடுப்பார். த வழக்குகளுக்கு முற்படுவதாகவும் ெ களிடத்தும் பறைசாற்றியுள்ளார். நடத்துவதாகவும், டொக்டர் பாஸ் தென்றும் ஊரில் மற்றும் பலரிடம் எடு செய்ய நேரம் இல்லை என்றும் கூறு 'டாக்டர் அன்வர் எம்.பி.பி.எஸ்' எ பலரும் காணும்படியாக சுவரில் ன என்பதற்கு இது ஆதாரம். எனினு சாதாரண தரம் சித்தியடையவில்லை விரல் விட்டு எண்ணக்கூடிய . குறைவானவர்களே அவ்வூரில் இ ஏமாந்தபேர்வழிகள் என்பதாலும் ! தள்ளுகிறார்.
அவ்வாறே பாடசாலை அதிபர் தான் அதனால் 'ஸ்கூல்' முன்னேற்றப் தவறவில்லை. தனது சகோதரியைய செய் து மெதுவாக அவ்வாசிரி; கொண்டுவரவேண்டும் என்று அன்
அன்வரின் சகோதரி எவ்வாறோ பெற்று வந்தார். அன்வர் மெது முனைந்து நின்றார், பிரச்சார முறை தனது சகோதரி ரிஸானா குளத் முன்னேற்றம். அதிபர் கமால்தீனுக் வழிகாட்டுவதனால்தான் இவ்வாறு போய்க் கொண்டும் நான் எவ்வா சொல்லிக் கொண்டிருந்தேன். என;
22 வங்கதிர் கஸ்சி 20ா

என்றும் 'கொலர் அப்' பண்ணிக் கச் சேவை புரிய வந்த கதீபைக் ந்து சாப்பாடு போட்டு அங்கே தான் க்கு உண்டாக்கப் பார்ப்பார்.
ல் அது தன்னால் நடந்தது என்று ார். அரசாங்கக் கட்சிக் கிளையினர் -' போட்டுத்திருத்தம் மேற்கொண்டால் இவனுகளக் கஷ்டப்பட்டு அனுப்பி வச்சன். அதனாலதான் வேலையாச்சு பம் பிரபல்யம் அடைய முயற்சிப்பார்.
சொல்லுமளவுக்கு வழக்குகளுக்குப் தான் 'புரக்டர்' என்றும் 'கோர்ட்டில் வளியூரவர்க்கும் இவரை அறியாதவர் தான் வெளியூரில் 'டிஸ்பென்சரி? (சித்தி அடைதல்) தனக்கிருக்கிற த்துக் கூறியுள்ளார். ஊரில் வைத்தியம் ம் அவர் இறந்து போன ஒருவருடைய ன்ற பெயர்ப் பலகையை வீட்டினுள் வைத்துள்ளார். அன்வர் டாக்டர் தான் ம் ஊர்ப் பள்ளிக் கூடத்தில் ஜி.சி.ஈ ல என்பது பலரும் அறிந்த இரகசியம். அளவில் கற்றறிந்தவர் கள் மிகக் இருப்பதனாலும் ஏனைய பாமரர்கள் இவர் இவ்வாறெல்லாம் ஜமாய்த்துத்
ன் சொல்லும் விதம் செயல்படுகிறார். 5 காண்கிறது என்று கூறித்திரியத் ம் பாடசாலைக்கு மாற்றம் எடுத்துவரச் யையை அதிபர் ஸ்தானத்துக்குக் வர் கங்கணங் கட்டிக் கொண்டார்.
முயற்சித்துப் பாடசாலைக்கு மாற்றம் மெதுவாகத்திட்டத்தை அமுலாக்க யை இதற்கும் ஆயுதமாகப் பாவித்தார். தூர் ஸ்கூலுக்கு வந்த பிறகு நல்ல கு நல்ல விடயங்களை எடுத்துக்கூறி முன்னேறுகிறது. எனது தொழிலுக்குப் வோ வழிகாட்டல்களை அதிபருக்குச் ய சகோதரி ரிஸானா ஆசிரியை வந்த

Page 25
பிறகு ஓரளவு எனக்கும் ஓய்வு கிடைத்தது படித்தவர். எத்தனையோ அதிபர் தர பெற்றிருக்கிறார் 'பிரின்ஸிபல்' கமா உள்ளவர். எனவே நல்ல முறையில் என்றெல்லாம் பீத்தித் திரிந்தவர்.
இத்தகைய வழிகளைக்கையாண்டும் த என்பதைக் கண்ட அன்வர் தமது. சம்மந்தமாகப் பேசவென ஒரு கூ அழைப்புக்களை அனுப்பினார். பிரதே வேறும் முக்கியமானவர்களுக்கு அடை வீடாகச் சென்று அழைப்பு விடுத்தார்.
மொத்தமாகக் கூட்டி இருபத்தைந்து உத்தியோகத்தர் தெரிவு நடந்தோ மேற்கொள்ளப்பட்டன. பொறுப்புகள் பா கல்வி அபிவிருத்திச் சங்கம்' என்று த
கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மா எடுத்து அதிபர் பிழைகளைச் சுட்டிக்காப்பு மாதத்துக்கு நான்கு முறை விநியோகி கல்வி அமைச்சு, கல்வித்திணைக்களம் அனுப்பிவைத்து அதிபருக்கு அங்ெ வேண்டும்.
ஊர் மத்தியில் ஊர்வலம் நடத்தி வேண்டும். அதிபரின் ஊழல்களைச் சுட்ட பெட்டிஷன்களை அனுப்ப வேண்டும். போது அதிபர் அசந்துவிடுவார். தன போட்டு 'ஸ்கூல்' அதிகாரத்தைப் பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் .
இந்தச் சம்பவங்களை எல்லாம் நன்கு 'பிரின்ஸிபலுக்கு எதிராக இயங்கி வி என்பதை நன்கு அறிந்து வைத்திருந் வந்த தலை குனிவை இந்த முறைய முயற்சி பண்ணியதில் வியப்பில்லை. 'றிமாண்டில், பிள்ளை தன்னிடம். கவனிக்கப்படுவதில்லை என்ற அதிபரி
23 எங்கள் மினா

துள்ளது. எனது சகோதரி நிறையப் ங்களையும் டிப்ளோமாக்களையும் ல்தீனிலும் மிகைத்துத் தராதரம் இனிப்பாடசாலை உயர்வு பெறும்
நமது இலக்கை அடைய முடியாது; சகோதரி வீட்டில் பாடசாலை ட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தச சபைத்தலைவர், அங்கத்தவர் ழப்பு விடுக்கப்பட்டது. ஊரில் வீடு
பேர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். றியது. பல்வேறு தீர்மானங்கள் ங்கிட்டு வழங்கப்பட்டன. 'குளத்தூர் அமைப்புக்குப் பெயர் சூட்டப்பட்டது.
ானத்தின்படி "ரோனியோ ப்ரின்டர்' ட்டி விபரித்து வீடு வீடாக வாராந்தம் க்க வேண்டும். அவற்றின் பிரதிகள் -, பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் கல்லாம் இடமில்லாமல் செய்ய
பி
அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க டிக்காட்டிப் பல்வேறு இடங்களுக்கும்
இத்தீர்மானங்களை அமுலாக்கும் ரது சகோதரியை பிரின்ஸிபலாகப் டிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து அன்வர்.
1 அறிந்து வைத்திருக்காவிட்டாலும் சாரணை உண்டாக்கியவர் அன்வர் தார் சின்னம்மா. எனவே தனக்கு பில் தீர்த்துக் கொள்ள சின்னம்மா
மகள் வெளிநாட்டில், மருமகன் மகளின் சம்பளத்தால் பிள்ளை ன் குற்றச்சாட்டே சின்னம்மாவுக்குத்

Page 26
தலைகுனிவு உண்டாக்கியதான ந
அன்வர் எடுத்த முயற்சியினால் க மாத்திரமல்ல சி.ஐ.டி, வருமானவரிப் குடிவரவு - குடியகல்வு பகுதி | மாணவிகளின் பிறப்புச் சாட்சிப் . பிரின்ஸிபல் உள்ளார்) என்பன ப அரித்து விசாரணைகள் மேற்கொள் பரிசீலனைக்குழு (ஓடிட்டர் ஜெனரல் முடிந்து விட்டிருந்தது. இவையெல் அன்வரை நாடும் சந்தர்ப்பம் வந்தது கல்யாண வீட்டுக்குச் செல்பவரை. விவகாரங்களை அவருடன் கதை:
அன்வருக்கு அவல் கிடைத்தமாதிரி இன்னின்ன விதமாகச் செய்ய வேன வேண்டும். ஒரே பேச்சாகச் சொல் சொல்ல வேண்டும்; அப்பொழுதுத அவருடைய திமிரை அடக்கிப்போ 'பெட்டிஷனை'த் தயாரித்து 'டைப் ஐந்நூறு ரூபா செலவாகும். அதைக் - புதன்கிழமைக்குக் கல்விக் காரி! தருவேன் என்று வயிற்றில் பால் வ ஐந்நூறு ரூபாவையும் கறந்து செ
குளத்தூர் முஸ்லீம் கிராமம் | இடைக்கிடை வசிக்கின்றனர். சொ வாழும் தமிழரும் உளர். கூலிக்கு இருக்கின்றனர். இந்தவகையில் குளத்தூரில் வசிப்பவர். ஊரில் நடக் அந்தஊர் முஸ்லீம்பாடசாலையில் ( பிள்ளைகளும் படிக்கின்றனர்.
முடியாதவைகளைத் தமிழர் மூல அன்வர் இடம் குடிகொண்டிருந்! வார்ப்பது போல சின்னம்மாவின் 6
28 எங்களின் கரினா

னைப்புக்குக் காரணம்.
வித்திணைக்களம், கல்வி அமைச்சு பகுதி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாஸ்போர்ட் விவகாரத்தில் பழைய பத்திரம் பெற்றிருந்த விவகாரத்தில் ாடசாலை அதிபரை வலை போட்டு ன்டு முடித்தது மட்டுமல்ல கணக்குப் | வும் வந்து கிண்டிக் கிளறி விசாரித்து லாம் முடிந்த பிறகுதான் சின்னம்மா து. வழிமேல் விழி வைத்துக் காத்துக் க் கூப்பிட்டு வீட்டில் அமரச் செய்து த்தார்.
1. நன்றாக வாயை உசுப்பி விட்டார். படும். இவ்விவ்வதிகாரிகளைச் சந்திக்க லி அதிபர் காசு கேட்கிறார்! என்றே நான் அதிகாரி பாடசாலைக்கு வந்து நிவார். நான் தேவையான முறையில் ' பண்ணி உங்களுக்குத் தருவேன். ககொடுத்துவிட்டால் இரண்டு நாட்களில் யாலயம் செல்லக்கூடியதாகச் செய்து பார்ப்பது போல நயமாகக் கூறிக் காசு
ன்றார் அன்வர்.
என்றாலும் இக்கிராமத்தில் தமிழர் ந்தமாகக் காணி வாங்கி வீடு கட்டி த வீடெடுத்து வசிக்கும் தமிழர்களும் சின்னம்மா கூலிக்கு வீடெடுத்துக் க்கும் சமாச்சாரங்களை அறிந்துள்ளவர். முஸ்லீம் பிள்ளைகளுடன் தோட்டத்தமிழ் ஊரில் முஸ்லீம்களால் சாதிக்க ம் சாதிக்க வேண்டும் என்ற அவா நது. எரிகிற நெருப்பில் எண்ணெய் விடயம்அன்வருக்கு அமைந்து விட்டது.

Page 27
பாடசாலைக்கு வலயக் கல்வி பணிப் வந்தது. அதில் பிள்ளையின் பாதுகா. சாந்தி என்னும் பெயருடைய பிள்ளை கொள்ளும்போது பாடசா ைவசதிக்கட்டம் சந்தா என்பவற்றைத் தவிர பணம் எதுவு இடப்பட்டிருந்தது.
கடிதத்தை வாசித்த உடனேயே அதி விட்டது. சின்னம்மா இந்த மாணவியை மாதங்களும் கடந்துவிட்டன. அதற்க எதுவும் அறவிடப்படவில்லை என்பது ம. நீர் வசதி ஏற்படுத்தவதற்காகப் இருநூற்றைம்பது ரூபா காசைக் சின்னம்மாவுக்குத் திருப்பி அனுப்பி தேவைகள் கவனிக்கப்படுவதில்லை எ செய்யப்பட்டது. வாஸ்தவம். இவ் நடந்திருக்கிறது எனும் விடயம் பி பிடிக்கவில்லை. கடிதத்தை வாசித்த அ.
தனக்கெதிராக என்னென்ன குற்றச்சா என்னென்ன பகீரதப் பிரயத்தனங். விசாரணைகள் நடந்துமுடிந்து விட்டன செயற்பாடு இன்னும் ஓயவில்லை. 8 இக் கடிதம் வெளிக் காட்டுகிறது மேற் கொள் ளப் பட்டும் ஓர் அன நிரூபிக்கப்படவில்லை. அதிகாரிகள் 2 பின்னணி என்னவென்றும் கண்டுகொ ஆசிரியைகள் இரண்டுபேரை கல்வித்தி அனுப்பிவிட்டது. இப்பொழுது அவர்க பிடித்த நிலையில் உள்ளதால் எதையும் உதாரணம்தான் வலயக்கல்விப் பணிப் வெளியிலிருந்து கல்லெறிகின்ற வேன வளர்ச்சிப் பாதையில் பாடசாலையை வேண்டுமானால் மிகுந்த அவதா எச்சரிக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு
ஸேர்! ரயில் வரண்ட் ஒன்று எழுதிக் ஒன்று எடுக்கலாமா? என்று கூறிக் ெ அங்கு வரவே அதிபர் நனவுலகத்துக்
25 எசங்கதிர் பசி 2010

பபாளரிடம் இருந்து கடிதம் ஒன்று வலர் பெயர், விலாசம் குறிப்பிட்டு ளயைப் பாடசாலையில் சேர்த்துக் ணம், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் பும் அறவிடக்கூடாது எனக் கட்டளை
பர் கமால்தீனுக்கு விடயம் புரிந்து பப் பாடசாலையில் சேர்த்து மூன்று ாக மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் ாத்திரமல்ல, பாடசாலையில் குழாய் பெற்றோர் செலவிட முன் வந்த கூடப் பெற்றுக் கொள்ளாமல் விட்டோம். இந்தப் பிள்ளையின் ன்பதனாலன்றோ இவ்விதமெல்லாம் வாறிருக்க இதில் ஏதோ சூது டிபட அதிபருக்கு வெகு நேரம் திபர் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.
ட்டுகளை எழுப்பினார்? இதற்காக கள் எடுக்கப்பட்டு எவ்வளவோ ன.? எனினும் இந்தக் கூட்டத்தின் அதனையே கல்விப் பணிப்பாளரின் து. அந்தளவு விசார ணைகள் அவளவும் குற்றச் சாட்டுக்கள் உண்மையற்ற குற்றச்சாட்டுக்களின் ாண்டனர். இதற்கு உடந்தையாக ணைக்களம் இடமாற்றம் கொடுத்து -ள் தோல்வி கண்டு விசர்த்தனம் ம் செய்ய முற்படலாம். அதற்கொரு பாளர் எனக்கு எழுதியுள்ள கடிதம். லை இப்பொழுது நடைபெறுகிறது. யத் தொடர்ந்து இட்டுச் செல்ல னம் தேவை என்பது எனக்கு - வந்தார் அதிபர் கமால்தீன்.
கொள்ள வேண்டும். அப்ளிகேசன் கொண்டு உதவி ஆசிரியர் காமில்
க்கு மீண்டார்..
(யாவும் கற்பனை)

Page 28
படைத்தவனைப் என்னைப் பழிவாங்கிய இறைவனை நான் பழிவாங்க வேண்டும் என் தோல்விகளிலெல்லாம் அவன் மகிழ்வடைந்தான் அவன் வெற்றிகளை வீழ்த்த வேண்டுமெனில் நான் நல்லவைகளிடம் தோற்றுப் போக வேண்டும் நான் அதர்மத்தை கையில் ஏந்துகையில் ஆண்டவன் எனை நெருங்கின எனை வதைப்பான் காட்சி தருவான் கருணை கொள்வான் தனது கால்களுக்கிடையில் என்னை இருத்துவான் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள என்னை வைத்துப் பயணிப்பா நான் அவனைச் சுமப்பேன் கெட்டவனாகவே என்னை எல்லோரும் பார்த்திருக்க நான் அவன் வாகனமாகி அவனைச் சுமப்பேன் மயிலாக எருதாக எலியாக சிங்கமாக இன்னும் எதுவெதுவோவாகி சுமக்கும் போது அவன் நல்லவைகள் என் கெட்டவைகளிடம் தோற்றுப் போகும்.
26 (செங்கதின் ஸ்பரி 2010

பழிவாங்குவேன்
விடுவான்
ன்
வாசுகி குணரத்தினம்

Page 29
(சின்னது (சிரிப்பானது)
மழை லேசாகத்தூறி நின்றிருந்த நேர ஒரு முதிர்ந்த பொலிஸ்காரர் சா எப்போதும் சிறிது போதையில்தா செல்வது வழக்கம்.
அன்று மழையும் பெய்திருந்ததால் 'அங்கிள்' போட்டு விட்டார். கை சைக்கிளில் வந்தவர் 'வலன்ஸ்' த கானுக்குள் விழுந்து விட்டார். ஆ போக வில்லை. எப்படியோ எழுந்து விழுந்த 'றெயின் கோட்டுக்குப் ப கிடந்த பாக்கு மரத்து மட்டையை உட்கார வைத்து இழுத்து வி ஓலைப்பக்கமாக கையில் பிடித்துக் 'சயிக்கிள்' ஒரு கையில் பிடித்தபடி கொண்டும் சர சர சத்தத்துடன் மு
வீதியிலே இந்தக் காட்சியைக் க கைகொட்டிச் சிரித்தார்கள். சிலர் “வி ஒருவர் 'றெயின் கோட்டை' எடுத்
விட்டுக் கானுக்கு என்று கூற ரயில் போ
அந் தோ. திரும்பிச்
ஐ (எங்கள் வலியா

உண்மையானது 03)
ம். பகல் இரண்டுமணி இருக்கும். தாரணமாக அந்த நேரத்திலே ன் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குச்
சற்று அளவுக்கு அதிகமாகவே கயிலே 'றெயின் கோட்'டுடன் இமாறி அந்தோனியார் வீதியிலே னாலும் அந்த பொலிஸ் வீரம் ப விட்டார். ஆனால் கானுக்குள் திலாக கானுக்குள்ளே விழுந்து (நாம் சிறு வயதிலே யாரையும் ளையாடும் கமுகம் ஓலை) கொண்டு இழுத்துக் கொண்டே தள்ளிக் கொண்டும் தள்ளாடிக் ன் நோக்கிச் சென்றார்.
ாண ஒரே கூட்டம். எல்லோரும் சிலும்' அடித்தார்கள். இரக்கப்பட்ட துே வந்து அவரிடம் கொடுத்து கமுகு ஓலையை வாங்கிக் ள் வீசிவிட்டார். 'தங்கியூ தங்கியூ' தியபடியே “அங்கிள்' மலை நாட்டு ாவது போல் வளைந்து நெளிந்து னியார் கோயில் முடக் காலே
சென்று விட்டார்
- பாலமீன்மடு கருணா -

Page 30
நீத்தார்
அமரர் கனகசூரியம்
மீன்பாடும் தேன் நாடாம்
மட்டு நகர் மண்ணில் தீந் தமிழாற் சிறு கதைகள்
தந்து புகழ் பெற்றோன்...! இன் முகத்தோன் எல்லோர்க்கும்
ஏற்ற நட்பாளன்..., சொல்வல்லான் சோர்தலிலாச்
சிந்தனையில் வேந்தன் ...! என்நாளும்... எவர்க்கேனும்...
உதவிடவே வேண்டும்..., எனும் குணத்தான் இலக்கியமும்
அவ்வாறே செய்தான் ...! பொன் மனத்தோன்... கனக ...
சூரியனாம் நாமம் புகழ் சிறக்கவேயுழைத்து
விண்ணுலகு போனான் ..!
நெஞ்சார்ந்த நட்பென்பால்
நிறைவாக வைத்தான்....! நினைந்துருகிக் கவி எழுதி
நான் பாட வைத்தான்....! என் கவிதைக்கு நிகர்
எவர்கவியு மில்லை என்றென்னைப் பாராட்டி எழுதென்று நிற்பான்
முல்லை
28 (செங்கதிர் பேசி 2010

நினைவு
28 39 410210
அன்புக்கு இலக்கணமாய்
இவன் வாழ்ந்து சென்றான்...! அருள் மணக்கும் ரமணமகான்
ஆசிரமம் சென்றே...., தன் மனத்தின் அழுக்கெல்லாம்
அறத்துடைத்து வென்றான் ..! தரணிமிசை வாழ்தலெனும்
ஆசையினை விட்டான் ...!
களுதாவளை என்ற...
வெற்றிலைப்பூம்பந்தற் கவினார் திரு மண்ணின் ...
குரு குலத்தில் ஒன்றாய் ..... எழுத்தோடு ஒன்றி இருந்தோம்...!
அந் நினைவுகளை...., என்னால் மறத்தல்
இயலவில்லை அன்பா ...., முழுதாய் புரியாமற்
போனது நீ வாழ்ந்த ... சுற்றாடல் ... சொந்தம்
ஆனாலும் நாங்கள்..., விழுதாக நின்றுன்....
பெயர் சொல்லுகின்றோம்...! வரலாற்றியலக்கியத்தில்
நிலைத்திடுவாய் நண்பா
- வீரக்குட்டி

Page 31
= குறுங்கதை
தி 2
ஒடூ 8
கடு
எள் ச(?
கே
அக்
அர்
F. கடல்பு
சே கை
வா
சகோதரியின் சோகக் கதையை அவு நான் சொல்லி விடுகின்றேன்.
"அக்கா பாவம்! நல்லவா. ஆனால் எ பிறகு தனிமையின் கொடுமையைத் த அந்த நாட்டிற்கே போய் அவர்களோ
ஒரு நாள் அவசரமாகக் குளியலறை குளியலறைக் கதவும் பூட்டப்படாமல் ஓ உள் நுழைந்தாள். அங்கே அவள் க
ஆக்கியது.
அக்காவின் வயதான பேத்தி குளித்துக் பின்புறக் காட்சி கண்றாவி. அதாவது மோசமான ஆபாசப் படங்கள்.
“பிள்ளை இது என்ன படங்கள்?” என பதில் அவளை இந்த நிலைக்குக்
பேத்தி சொன்ன பதில்: “இது அம்மம்ப Friend) கீறிய படங்கள். அவன் ஒரு ந 29 வளங்கதிர் lெ ar

கண்றாவி
வேல் அமுதன் து எங்கள் நாட்டுக் கதையல்ல பளிநாட்டுக் கதை. எந்த நாடு என -டும் என்னைக் கேட்டு விடாதீர்கள்.
தெக்கு நான் நேரே வருகின்றேன்.
எது நண் பன் ஒருவன் தனது காதரிக்குச் சுகமில்லை எனக் ள் விப் பட்டதும் அந் நாட்டுக் கு வளைப் பார்க்கப் போயிருந்தான்.
ந்நாட்டுக்குப் போன பிறகுதான் தன் காதரி மனநோயாளி என் பதும் வத்தியசாலையில் சிகிச்சை பெற்று நவதும் அவனுக்குத் தெரிய வந்தது. பன் எனக்குச் சொல்லிய மாதிரியே
வைதீகம். அத்தான் மரணித்ததற்குப் தவிர்க்கத் தனது மூத்த மகளோடை
டேயே வாழ்ந்தா.
றக்குப் போக வேண்டி வந்ததால், இருந்ததால் அசுமாத்தம் எதுவுமின்றி ண்ட காட்சி அவளை மனநோயாளி
- கொண்டு நிக்கையிக்கை அவளின் பேத்தியின் ஆசனவாய்ப் பகுதியில்
அக்கா கேட்டிருக்கிறாள். கிடைத்த கொண்டு வந்து விட்டுது.
மா! என்ரை 'போய் பிறேன்ட்' (Boy
ல்ல “ஆட்டிஸ்ட்'. (Artist)”

Page 32
சொல்வளம் பெ
பன்மொழிப்பு தமிழ் ஒரு பொருட் சொல்:- சொல்வளம் இலக்கியச் செம்மொழி சொல்வளம் தலைசிறந்தது. திராவிட கால்வெல்டு கண்காணியார் அவர்க தமிழிலுள்ள ஒரு பொருட் சொல் மொழிகளில் காணமுடியாது. தப் தமிழுக்கே சிறப்பாக உரிய சொ கன்னடம் முதலிய பிற திராவிட ெ உள. உதாரணமாக பேச்சு வழக் என்பது. இதனோடு தமிழ் அகராத சொற்களும் குறிக்கப்பட்டுள்ளன. இ தெலுங்கிற்குரியது. 'மனை' என்பது வடமொழிக்கும், பின்னிய (Furni வழக்கிலும் பயன்படுத்தப்படுகி காட்டுகின்றனவெனின் தமிழ் இ மொழிகளின் அமைவுகட்கும், வேர் களஞ்சியமாகும் என்பதையே ஆகு
தமிழ்ச் சொல்வளத்தைப் பல துை பயிர்வகைச் சொற்கள் சிலவற்றை கொள்வோம்.
உதாரணத்திற்கு 'பூ' என்பதை எடு நிலையைக் குறிக்க தமிழிற்றால் மொழிகளில் இச் சொல்வளம் இல்ல பூவின் தோற்ற நிலையைக் குறிக் விரியத் தொடங்கும் நிலையைக் கு பூவின் மலர்ந்த நிலையைக் குறிக்கு
பூவானது மரஞ்செடிகளிலிருந்து ச
சொல் 'வி' என்பதாகும். பூவின் வாடின நிலையைக்குறிக்கு
இவற்றுள் அரும்பை எடுத்துக் (6 உண்டு. அவற்றைக் குறிக்கவும் !
30 செங்கதிர் eine 201

பாட்காட்டாக, நT
நக்குவோம் - 27
லவர். த. கனகரத்தினம்
கட்கெல்லாம் பொதுவாகும். தமிழின் - மொழிகளை ஒப்பீட்டு ஆய்வு செய்த ளே இது பற்றி விதந்துரைத்துள்ளார். D வரிசைகளை மற்றைய திராவிட மிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் ற்கள் உள். அத்துடன் தெலுங்கு, மாழிகளுக்குரிய சொற்களும் தமிழில் தத் தமிழிலுள்ள ஒரு சொல் 'வீடு' இயில் 'இல்', 'மனை', 'குடி' என்ற டவற்றை ஆராயுமிடத்து 'இல்' என்பது கன்னடத்திற்குரியது. 'குடி' யென்பது -sh) மொழிக்கும் உரியது! இவை ன்றன. இவை எதனை எடுத்துக் லக்கணமும் அகராதியும் திராவிட ரச் சொற்கட்கும் ஒருபெரும் பொதுக் தம்.
றகளில் காண முயன்று வருகிறோம். 5 மட்டும் ஈண்டு சிறப்பாக எடுத்துக்
ஒத்துக் கொள்வோம். பூவின் ஒவ்வோர் ன் சொல்வளம் உண்டு. மற்றைய லை என்பதே அறிஞர்களின் முடிபாகும். க 'அரும்பு' என்றசொல் உண்டு. பூ தறிக்கும் சொல் 'போது' என்பதாகும். தம் சொல் 'மலர்' (அலர்) என்பதாகும்.
கீழே விழுந்த நிலையைக் குறிக்கும்
தம் சொல் 'செம்மல்' என்பதாகும்.
கொண்டால் அதிலும் பல வகைகள்
தமிழ்ச் சொற்கள் உண்டு.

Page 33
அரும்பு போல சிறிதாயும் கூராயும் இரு மல்லிகை, முல்லைப் பூக்களின் ே ஆனால், அடுக்கு மல்லிகை, நந்தி போல் அற்றுப் பெரிதாயும் மொட்டைய பெறும். தாமரை, சதுரக்கள்ளி முதலியவற்றின் 'முகை' என்பர். இனி பூவின் இதழ் வகையிலும் புறவிதழினைப் 'புல்லி' என்பர். சிறிய மடல் என்றும் வழங்குவர்.
பிஞ்சு வகையை எடுத்துக்கொண்டார் கவ்வை, குரும்பை, இளநீர், நுழாய் உள. அவையொவ்வொன்றும் சிறப்பா குறிக்கும். இலக்கியவழக்கிலும், பே முறையிலே பயின்று வருகின்றன. பிஞ் பழுத்தவன் ,குரும்பைமுலை என்ற காண்கின்றோம். 'குரும்பை முலை மலர்க்குழலி
பூவோடு கூடிய இளம்பிஞ்சினைப் “ தான் "பிஞ்சு' என்பர். மாம்பிஞ்சினை 'மூசு' என்றும் எள்ளின் பிஞ்சினை முதலியவற்றின் பிஞ்சினை 'குரும் தேய்காய் தான் இளநீர். இளம்பாக் இள நெல்லினைக் 'கருக்கல்' என
கனிவகைகளிலும் பலநிலையுண்டு கனிகளைக் 'காய்' என்றே வழங்கு என்றவாறு, நெல் லி, முந் திரி. கனிவாயிருப்பதனால் 'கனி' என்றே நெல்லிக்கனி என்றவாறு, ஆனால் வ (பழுப்பு நிறம் காரணமாக) 'பழம்' எ மாம்பழம் என்றவாறு, வேர்க்கடலை என வழங்குகின்றோம். இங்ஙனம் தமிழில் தனிப்பெயர் பெற்றுவளம் ெ 31 லங்கதிர் 20ாசி 20

ப்பதனைத்தான் 'அரும்பு' என்போம். தாற்ற நிலையை அரும்பு என்பர். பாவட்டை முதலியவற்றின் அரும்பு பாயுமிருப்பது “மொட்டு' எனப் பெயர்
அரும்பு போல் பெரிதாயிருப்பதனை
அகவிதழினை "அல்லி' என்பர். தனை இதழ் என்றும். பெரியதனை
லும் 'பூம்பிஞ்சு', பிஞ்சு, வடு, மூசு, ,கருக்கல் முதலிய பல சொற்கள் கப் பிஞ்சின் ஒவ்வொரு நிலையைக் ச்சு வழக்கிலும் அவை நுட்பமான 5சு உள்ளம், பிஞ்சு மனம், பிஞ்சிலே ) சொற்பிரயோகங்களை நாம்
கொண்டதவம் கண்டு'
பூம்பிஞ்சு' என்பர். இளங்காயைத் வடு' என்றழைப்பர். பலாப்பிஞ்சினை 'கவ்வை' என்றும் தென்னை,பனை பெ' என்றும் அழைப்பர். முற்றாத கினை 'நுழாய்' என வழங்கினர்.
வழங்கினர்,
தெங்கு பூசணி முதலிவற்றின் நின்றோம். பூசணிக்காய், தேங்காய்
முதலியவற்றின் கனிகளை வழங்குகின்றோம். முந்திரிக்கனி, மழை, மா முதலிவற்றின் கனிகளை எ வழங்குகின்றோம். வாழைப்பழம், போன்றதின் முதிர்வை 'நெற்று' பொருட்களின் வகைகளெல்லாம் பற்று விளங்குகின்றன.

Page 34
இழப்பு
இருப்பின் இரை தேடி இழந்த நாட்கள் - என்னுள் பயங்கரமாய் எழ காலில் தடுக்கி விழ கவனமாக எழுந்தேன்.
தடைகளாய்ப் போன தடயங்களைத் தேடி புறப்படுகின்றேன் இன்னுமொரு - புனித பயணத்துக்காக.
எங்கும் இருட்டு அப்பிய
இரவுகள் என் தேசத்தில் மட்டும் விடியட்டும் என காத்திருந்தேன் வீணாய்போனது நாள்கள்
தொலைந்த தேசத்தில் தொகுக்கப்படாத கவிதைகளாய் துவண்டு விடுகின்றேன்,
த.கு
மண்
2 எங்கள் வினா

சுவடுகள்
என் நிழலோடு - நீ வந்த திசை நோக்கி என் கண்களைத் தாவவிடுகின்றேன் - அங்கே மணற்பரப்பிலே மறைந்துபோன உன் பாதச் சுவடுகள் மட்டும் ஆர்ப்பாட்டமில்லாத - உன் பயணம் முடிவாகுமுன் உனது நகர்வுகள் நழுவி விட்டதேன் இன்னும் எனக்குள் புரியாத புதிராய் விடைகளைத் தேடுகின்றேன். குருதியுறைய வைத்த - உன் சாட்சிகள் மண்ணுக்குள் மணல் மேடாய் மறைந்துகொண்டிருப்பதாக எனக்குள் ஓர் ஐயம் தூசு தட்டப்படும் - நம் தேசம் இன்னும் நாசுக்காக நகரும் வேதனைகள் நாமும் தொடர்வோம் - அந்த சுவடுகளைத் தேடி............
முதினி ஆர்.

Page 35
கதைகூறும் குற
குடிதழீயிய கோன்
அரசியலை அயோக்கியர்களின் பெர்னாட்ஷா. அவருடைய அருமை கிண்டல் செய்யவே அவர் அப்படிச் பயணத்திற்கே பணம் இல்லாதவர்கள் வந்த பின் பல கோடிகட்குச் சொ! நிரந்தரமாக எந்தத் தொழிலும் இ பின் ஆகாய விமானத்தைச் சொந்த அண்மைக் காலத்தில் நாம் அறிந் எழுதப்படும் தோமஸ் ஆபிரகாம் லிங்க சட்ட சபையிலும் இரண்டு முறை கா இரு தடவைகள் அமெரிக்காவின் ஜன வீற்றிருந்த பின்னும் அவர் சொத்துக் தாண்டவில்லை என்பதுான் சரித்த ஜனாதிபதியாக இருந்தவர் உல. மக்களாலும் தங்கள் ஜனாதிபதியா பெருமை இன்றுவரை லிங்கன் அவு
அவருடைய காலத்தில் வில்லியம் ஸ் இருந்தான். அமெரிக்காவில் நான்கு உள் நாட்டுப்போரின் உக்கிரமான ே இவனுடன் பணியாற்றிய சக இராணு உடல் நலம் குன்றியது. கடமைக் அவனது கடமையையும் மனமுவந்து இவனது கடமை நாள். இவன் த மூன்றாம் நாள் வேலை என்பதா நேரிடலாம். இன்று மாத்திரம் ஒரு விநயமாக வேண்டி நின்றான். அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. லே
33 எங்கள் ரியா

ள் -(24)
கோத்திரன்
இறுதிப்புகலிடம் என்றவர் அறிஞர் 0 நண்பர் வின்ஸ்டன் சேர்ச்சிலை சொன்னதாகச் சிலர் சொல்வதுண்டு. ள் என அறியப்பட்ட பலர் பதவிக்கு ந்தக்காரர்கள் ஆனார்கள் என்பதும் ல்லாதவர்கள் அரசியலுக்கு வந்த தமாக வைத்திருந்தார்கள் என்பதும் தேவை. ஆனால் இந்தப் பந்தியில் கன் என்ற பெருமகன் இரு தடவைகள் எங்கிரஸ் மேல் சபையிலும் அப்புறம் பாதிபதியாக வெள்ளை மாளிகையில் களின் பெறமதி 15600 டாலர்களைத் திரச் சான்றாகிறது. ஒரு நாட்டின் கம் முமுதும் உள்ள பன்நாட்டு க மதிக்கப்பட்டார் எனின் அந்தப் பர்களுக்கே உண்டு.
காட் என ஒரு இராவணுவச் சிப்பாய் ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த நரம். ஸ்காட் கடமை தவறாதவன். வச் சிப்பாய் ஒருவனுக்குத் திடீரென கு வர முடியாத நிலை. இவனே மேற்கொண்டான். மறு நாள் மீண்டும் லைமை அதிகாரியிடம் போனான். 0 கடமை நேரத்தில் கண்ணயர நாள் விடுமறை தாருங்கள் என அதிகாரி கண்டிப்பானவன். இவனது று வழியின்றி மூன்றாம் நாளும்

Page 36
தொடர்ந்து கடமையாற்ற வேண்டி அவன் சிறிது கண்ணயர நேர்ந்தது தனது உயர் அதிகாரிக்கு தகவல் காலத்தில் கடமையில் தூங் ( கொடுப்பதுதான் அன்றைய நடைமுன இருந்து அதே தீர்ப்புத்தான் வந்தது
அவனது சகாக்கள் அவனுக்காகத் த வழங் கப் பட் ட தண் டணை ப மன்னிக்கப்படுவதானால் அது ஜன அறிவிக்கப்பட்டது. அவனது நண்ட ஒன்று தயார் செய்து ஜனாதிபதி மனுவையும் அதற்கு ஆளான கார் எவருக்கும் தெரியாமல் அவனது படித்த பாடசாலை என எல்லா கொண்டார். அதன்பின் திடீரென ஒரு அவனைப் பார்த்து “உன் தாயாரை அவன் வெறுமையாகச் சிரித்தான். ஜனாதிபதி என்பதை அவன் அறி கொல்லப்படும் சிப்பாய் ஆயிற்றே.” சாகப் போவதில்லை. உன் கடமைக் சொல்கிறேன்” என்றவர் மீண்டும் தெ சொல்பவர் உன் ஜனாதிபதி! நம்பம் போனான். ஜனாதிபதி தொடர்ந்தா செலவை நீ தான் வழங்க வே கேட்டார். அவன் சொன்னான்; " சிறிது பணம் உண்டு. என் நிலத்த வாங்க முடியும். உங்களுக்கு உரிய நம்புங்கள்” என்றான். அவனது சொன்னார்; "ஸ்காட் உனது வங்கி கடனும் நண்பர்கள் தரும் தொன் செய்யாது. "ஸ்காட்” என்கிற இ கடமையைத் தொடர்ந்து செய்வத என்றார். ஸ்காட் அவர் முன் மா "சேர் அப்படியே செய்வேன்” என் முன்பக்கச் செய்தியாக இப்படி வ
34 வளங்கதிர் தபசி 20

வந்தது. அந்தக் கடமையின் நேரம் S. அதை அவதானித்த மேலதிகாரி அனுப்பினான் குற்றச்சாட்டாக. யுத்த தம் வீரனுக்கு மரணதண் டனை றைச் சட்டம். அவனுக்கும் மேலிடத்தில்
தங்கள் மேலிடத்தில் மன்றாடினார்கள். மாற் றப் படு வதானால் அல் லது ாதிபதி ஒருவராலேயே முடியும் என பர்கள் அவனுக்காகக் கருணைமனு திக்கு அனுப்பி வைத்தனர். அந்த ணத்தையும் ஜனாதிபதி ஆராய்ந்தார். ஊர், அவனது பெற்றோர், அவன் வற்றிலிருந்தும் விபரங்கள் தேடிக் ரு நாள் அவன்முன் நேரில் நின்றார். ரத் துக்கத்தில் ஆழ்த்தாதே” என்றார்.
தன் முன் நிற்பது அமெரிக்காவின் யொன், "நான்தான் நாளை சுட்டுக் " என்றான் விரக்கியுடன். "'நீ நாளை -குத் திரும்பப் போகிறாய். நிச்சயமாகச் தாடர்ந்து பேசினார். "இதை உனக்குச் மாட்டாயா?'' என்றார். அவன் விக்கித்துப் ர். "நான் பிரயாணம் செய்து வந்த ண்டும். கொடுக்க முடியுமா?” எனக் சேர் என்னிடம் சேமிப்புக் கணக்கில் தின் பேரிலும் நண்பர்களிடமும் கடன் பதை நிச்சயம் தந்துவிடுவேன். என்னை
தோள்களைப் பற்றிய ஜனாதிபதி ச் சேமிப்பும் நிலத்தின்பேரில் வாங்கும் கையும் என்னுடைய செலவைச் சரி ராணுவ வீரனால் நாட்டிற்குத் தன் தால் மாத்திரமே சரிக்கட்ட முடியும்” ன்டியிட்டுக் கண்ணீருடன் சொன்னான்; று. மறுநாட் காலை பத்திரிகைகளின் ந்திருந்தது.

Page 37
'ஒரு சாதாரண இராணுவ வீரனு மன்னிப்பு வழங்கினார்.”
1862ம் ஆண்டின் நடுப்பகுதியில் இச் மார்ச் 4ந் திகதி அமெரிக்காவின் ஜன வெள்ளை மாளிகையில் குடியேறுகிறா அவர் சலித்துப் போகிறார். மாளின. வீரர்கள் எப்போதும் எதற்கும் தயா வரும் போதும் வெளியேறும் போது மரியாதை நடந்தது. ஒரு நாள் அந்த தன் அறைக்கு அழைத்து "உங்களி என்றார். "சொல்லுங்கள் மிஸ்டர் பிர தளபதி. "நான் வரும் போதும் செல் செய்கிறார்களே ஏன்?” என்றார். "அ என்றார் தளபதி. "அந்த மரியாை நான் அரசனோ குறுநில மன்ன( செய்யப்பட்ட மக்களில் ஒருவன். "குதிரைப் படை வீரர் களை அ உத்தரவிட்டார். "அப்படியே ஆகட்டு பல நாடுகளின் ஜனாதிபதிகளைப் வியப்பான செய்தியல்லவா. ஆனால்
ஒரு பழைய நண்பர். லிங்கனின் ஆரம் ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து லிங்கனைப் வந்திருந்தார். வாசல்வரை வந்து அ நண்பர் "குட்மானிங் மிஸ்டர் பிரஸில் ஒரு கணம் உற்றுப் பார்த்தார். ""ஸ்பி என்னை எப்படி அழைப்பீர்கள்”. அ சொன்னார். 'ஏப்' அல்லது 'லிங்கம் மட்டும் ஏன் என்னை மிஸ்டர் பிர எப்போதும் போல லிங்கன் என்றே கூட எனக்குப்பிடிக்கும்” என்றார் இவர். எ நட்பின் உயர்வும் தெரிந்தது.
இவரின் முன் பதவி வகித்த எவருட முறைக்கு மேல் பதவிவகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டாவது
35 ளங்கதிர் eine 2010

க்கு ஜனாதிபதி நேரில் சென்று
சம்பவம் நடந்தது. 1861 ம் ஆண்டு எதிபதியாக லிங்கன் பதவி ஏற்கிறார். பர். அங்கே தொடரும் ஒரு காட்சியில் கெயின் முன்றலில் குதிரைப் படை ாராக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் தும் வீர முழக்கத்தோடு இராணுவ கக் குதிரைப் படையின் தளபதியைத் சிடம் ஒரு விடயம் பேச வேண்டும்” சிடெண்ட்” எனப் பணிவாக நின்றார் லும் போதும் அணி வகுப்பு மரியாதை து வழமையாக இருந்து வருகிறது” த எனக்கு வேண்டாம். ஏனெனில் னோ அல்ல. மக்களால் தெரிவு புரிகிறா?” என்றார். தொடர்ந்தவர் புங் கிருந்து அகற்றுங்கள்” என தம்” என்றிட்டார் தளபதி. இன்றைய பார்க்கும் நமக்கு இது மிக மிக - நடந்தது.
ப கால வாழ்வினில் அறிமுகமானவர் பார்க்க வெள்ளை மாளிகைக்கு வரை வரவேற்றார் ஜனாதிபதி. அந்த டெண்ட்” என்றார். லிங்கன் அவரை பிரிங்ஃபீல்டில் இருந்த போது நீங்கள் அந்த நண்பர் தயங்கிக் கொண்டே ன்' எனக் கூப்பிடுவேன் "இப்போது எஸிடெண்ட் என அழைக்கிறீர்கள். ப்பிடுங்கள். அப்படிக் கூப்பிடுவதுதான் வந்தவருக்கு லிங்கனின் எளிமையும்
ம் (ஆன்டுஜான்சனைத் தவிர) ஒரு வில் லை. லிங் கனே இருமுறை தடவை போட்டியிட்ட காரணத்தை

Page 38
அவர் மக்கட்கு எடுத்துச் சொன்னார் பின் அமைதியை நிலை நாட்ட ஒழுங்குபடுத்தி அமெரிக்க யூஎ எல்லாவற்றிற்கும் மேலாக பொருள பேண வேண்டும்” என்று. மக்கள் வாதிகளின் பலத்த எதிர்ப்பினூடே என ஒரு முக்கிய குறிப்பு இருக்கிற
லிங்கன் நகைச்சுவையும் அதே பே வெள்ளை மாளிகையில் அவரது தான் இருக்கும். அதிக நேரம் அ சில வேளைகளில் அங்கிருந்தே ச தூங்குவார். பார்க்க வருபவர்களை ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு வெளி அதிகம் விரும்புகிறவர் அல்ல. இs அறைக்குள் அழைத்தார். அங்கு ே அந்த நிகழ்வைக் கண்டார். ஜன பாலிஸ் செய்து கொண்டிருந்த க “மிஸ்டர் பிரஸிடெண்ட் உங்கள் ச செய்வீர்களா?” ஜனாதிபதிக்கு அந் விளங்கியது. சட்டென்று நிமிர்ந்தவர் சப்பாத்துக்களை பாலிஸ் செய்வீர்
அசடு வழிந்தது.
லிங்கன் சட்டசபைத் தேர்தலில் | தேர்தல் கூட்டத்தில் மக்கள் முன் அயராது அலுக்காது கேட்டுக் கெ மேரி டாட் என்ற பெண்ணும் கேட்டு லிங்கன் இப் பெண்ணிடம் வந்தார் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று என்றார். சில விநாடிகள் அமைதி குறும்பாகப் பார்த்து விட்டுச் சொன் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் - தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஆகிவிடுவீர்கள்! இந்த மேரிடாட் தா திருமதி லிங்கனாக அமெரிக்கக் அளப்பரிய சேவை ஆற்றியவர். டே தென் மாநிலத்தைச் சேர்ந்தவர். வக அவருடைய மூன்று சகோதரர்கள் 6 36 செங்கதிர் etuசி 20

1 "உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த வேண்டும். தென் மாநிலங்களை னியனுடன் இணைக்க வேண்டும். பாதாரத்தையும் தொழில் வளத்தையும் 1 அவரை நம்பினார்கள். அரசியல் அவர் பதவிக்கு மீண்டும் தெரிவானார் றது.
பான்று கிண்டலாகவும் பேச வல்லவர். வாசம் அநேகமாக ஒரு அறையில் ங்கு தங்குகிறவர். அலுவல்களையும் கவனிப்பார். சில வேளை அங்கேயே ளயும் அழைத்தும் பேசுவார். இப்படி
நாட்டுத் தூதுவர். அவர் லிங்களை யரைப் பார்க்க வந்தார். லிங்கன் தன் பான அந்தத் தூதுவர் ஆச்சரியப்படும் எதிபதி தன்னுடைய சப்பாத்துக்களை காட்சிதான் அது. தூதுவர் கேட்டார் ப்பாத்துக்களை நீங்கள் தான் பாலிஸ் த அக்கறையான விசாரிப்பின் வினை கேட்டார் “அன்பரே நீங்கள் யாருடைய -கள்” என்று. கேட்டவரின் முகத்தில்
நின்ற நேரம். ஒரு இடத்தில் நடந்த ர்பு நீண்ட நேரம் பேசினார். மக்கள் காண்டிருந்தனர். இந்த ஆச்சரியத்தை க் கொண்டிருந்தாள். கூட்டம் முடிந்தது. ர். "மேரி என் பேச்சைக் கேட்டாயா? ய சட்டமன்ற உறுப்பினர் ஆவேனா?” யொக இருந்த மேரி டாட் லிங்கனை எனார்; "உங்கள் பேச்சைக் கேட்டேன். ஆவீர்களோ மாட்டீர்களோ எனக்குத் 5 நாள் இந்த நாட்டிற்கு ஜனாதிபதி ன் பின் நாளில் வெள்ளை மாளிகையில் குடியரசின் முதற் பெண்மணியாக பார்க்களம் வரை போனவர். மேரி டாட் சதிமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். போரில் இறந்து போனார்கள். ஆனாலும்

Page 39
அவர் கணவர் பக்கமே இருந்தார். தெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் களங்கம் கற்பிற்க அரசியல் எதிரிகள் முன் வந்து தெரிவுக் குழுவின் முன் . மெய்ப்பித்தவர். அவர் ஆடம்பரப்பி அவர் அரசியலுக்கும் களங்கம் ஏற்ப வாழ்வு முட் படுக்கையாகவே இருந்த இருந்தது. ஏனெனில் இவரது டாம்பு வரை ஒத்துழைக்கவே இல்லை.
லிங்கனின் மூத்த மகனான ராபர்ட் பட்டம் பெற்றவர். இராணுவத்தில் |
வந்தது. தன் தந்தையிடம் நேரில் “பார்க்கலாம்” என்றார் லிங்கன். ம. 'கிராண்ட்” டுக்கு ஒரு மடல் வரை சேர விரும்புகிறான். என்னை ஜனாதி ஒரு நண்பனாக நினைத்துச் செய்யுா பாதகமும் இல் லாமல் ஏற்ற 1 இராவணுவத்தில் இடமளிக்கலாம். ஜனாதிபதி தன் தளபதிக்கு விநயமும் நேர்மைக்கும் தலையீடற்ற நிர்வாக
1865 ஏப்ரல் 9ம் நாள் தளபதி 'கிரா தென் மாநிலப் படைகள் முற்றாகச் நடந்த உள் நாட்டுப் போர் ஒரு முடி யூனியன் படையில் 360, 000 பேர் காயப்பட்டனர். தென் பகுதிப் படைப் பேர் காயமுற்றும் இருந்தனர். தென் பண்ணைகளைப் பறிமுதல் செய்ய | யைப் பறிக்க வேண்டும் எனக் ே அதற்குச் செவி சாய்க்க மறுத்து நம்மைவிட்டுப் பிரிந்து இருந்ததாக நாம் கைகுலுக்குவோம். நல்ல உறவை மாநிலங்கள் அமெரிக்க யூனியனுடன் அறை கூவல் இதுவே” என்றிட்டார் பழிவாங்கும் எண்ணங்கட்குப் பணிந்து அமெரிக்க ஐக்கிய குடியரசு வல்லரசு உலகத்தின் பொலிஸ் காரனாகவும்
37 செங்கதிர் பேசி னா

யூனியன் படைகள் காயப்பட்டபோ சொல்லப் போனார். அவர்மேல் ள் முயன்றபோது அவர் தானாகவே சாட்சியமளித்து தனது விசுவாசத்தை ரியவராயினும் தன் கணவனுக்கும் டுத்தவில்லை. ஆயினும் இவர்களின் து என்பதுதான் லிங்கனின் கருத்தாக பீகத்துடன் அவரது எளிமை இறுதி
ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வேண்டுமென்ற ஆசை 5 தன் ஆசையை வெளியிட்டார். கன் போனதும் தலைமைத் தளபதி ந்தார். "என் மகன் இராணுவத்தில் திபதியாக நினைத்துக் கொள்ளாமல் ங்கள். மற்றய அதிகாரிகட்கு எந்தப் வேலை அவனுக்கு இருந் தால் ” என்றிருந்தார். லிங்கன் என்ற டன் எழுதிய இந்தக் கடிதம் அவரின்
கத்துக்கும் ஒரு இலக்கணமாகும்.
சண்டி' டம் 'லீf' தலைமையிலான சரணடைந்தன. நான்கு ஆண்டுகள் வுக்கு வந்தது. லிங்கனின் அமெரிக்க ர் இறந்தனர். 275000 பேர் வரை பில் 258000 பேர் இறந்தும் 137000 ன் பகுதி அடிமை முதலாளிகளின் வேண்டும். அவர்களது வாக்குரிமை காரிக்கைகள் வலுத்தன. லிங்கன்
விட்டார். "தென் மாநிலங்கள் > நினைக்க வேண்டாம். அவர்களுடன் ப வளர்த்து எதிர்காலத்தில் அம் ஒற்றுமையாக இணையட்டும். எனது - லிங்கன். அன்று அவர் அந்தப் ய போயிருந்தால் இன்று USA என்ற நிலைக்கு வளர்ச்சி பெற்றிருக்கவும்
வந்திருக்க முடியாது.

Page 40
அமெரிக்க ஜனாதிபதிகளு எ சர்ச்சைகளுக்குள்ளான வேறு எந் அவர்போல் பேசப்பட்டவரும் இல்ல என்பவர் கூற்றுப்படி 1939 க்கு வெளியீடுகள் 1079 பக்கங்கள் வ தினம் 1809 பெப்ரவரி 12. தந்தைய சிறு வயதில் இருந்தே வறுமையி தொழிலாளியின் மகன். பல தொழ இரண்டு தடவை மாநிலச் சட்ட சடை காங்கிரஸிலும் அதேபோல் இருமுை மக்களால் நேசிக்கப்பட்ட மா மனித வர்ணித்தவர். தன் வாழ்க்கை திருமணத்தைத் 'தற்கொலை' என தோல்விகளைக் கண்டவர். முய மகத்தான சுபாவத்தைக் கொண்டவு குற்றச் சாட்டில் மரண தண்டனை வழங்கி அவர்களை வாழவைத்த இந்தப் பரோபகாரிக்கு கொடுமை ஏப்ரல் 14 இல் ஜான் வில்கிஸ்பூத் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடகம் எனக் கலைப் பண்பின் உ எதிரி இவர்மேல் குறி வைக்க ஏ! கரை காண முடியாத கண்ணீர்க்
அரசன் அதிகாரத்தைச் செலுத்தும்? அஞ்சும்படியான செயல்களை செய் நெறியாகும்.
குற்றத்துக்குத் தக்க தண்டனையை தொடர்ந்து அதைச் செய்யாத வ வண்ணம் குற்றத்திற்கு ஏற்றவாறு வள்ளுவார். லிங்கன் என்ற அந்த இப்படி உள்படுத்தப்பட்டிருக்கிறார்.
"தக்காங்கு நாடித் தலைச் ;ெ லொத்தாங் கொறுப்பது வேந்து
(;ெ
38 |எங்கதிர் 19 20

i லிங் கன் போல் அநேக 5 ஜனாதிபதியும் இல்லை. எனினும் ல. ஜே.மொனாகன் (Jey Monagan) முன்பு வரை லிங்கனைப் பற்றிய ரை நீண்டிருந்ததாம். இவரது பிறந்த சர் தாமஸ் லிங்கன். தாயார் நான்ஸி. ல் வாழ்ந்தவர். ஒரு விறகு வெட்டித் பல்கள் செய்து படித்து வக்கீலானார். யிலும் இரண்டு தடவைகள் அமெரிக்க ற ஜனாதிபதியாகவும் பணியாற்றியவர். ர். தன் பதவியை 'முள் கிரீடம்' என யப் 'போராட்டம்' என்றவர். தன் பவும் சொன்னவர். வாழ்நாளில் பல ற்சியில் குன்றாதவர். மன்னிக்கும் ர். இராணுவத்திலிருந்து தப்பியோடிய
விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வர். அப்படிப் பலரை வாழ வைத்த யான முடிவே காத்திருந்தது. 1865 என்பவனால் நாடகக் கொட்டகையுள் இயற்கையாகவே சங்கீதம், நாட்டியம், றைவிடமான அவரது நடமாட்டங்களே துவாயிற்று. லிங்கனின் இறுதி முடிவு
காவியம்.
போது மக்களும் சுற்றமும் துணுக்குற்று யாமைதான் வள்ளுவத்தின் வாழ்க்கை
ஆராய்ந்து அக் குற்றத்தைச் செய்தவன் கையில் அவனை உலகமும் ஏற்கும் தண்டிப்பவனே ஆள்பவன் என்கிறார் மா மனிதர் வள்ளுவர் வார்த்தையுள்
சல்லா வண்ணத்தா
பு";
வருவந்த செய்யாமை - குறள் : 561)

Page 41
தொடர் நாவல்
மீண்டும் ஒரு
தன்னைச் சுதாகரித்துக் கொண்ட ர சூழ்நிலை பற்றிக் கூறினாள்.
தமையனின் பேச்சுக்குரல் கேட்டு 6 கோபம் புரியாமல் வெகுளியாகச் சிரி இந்தம்மா வலிய வந்து தெய்வம் கா பாப்பா கிட்ட எத்தின பிரியமா இருக்க மாட்டேங்கிறாரு? என்று தன் பாட்டி
ராதா கூறிய விளக்கத்தைக் கேட்ட அவசர புத்தியை நொந்து கொண்டவ தெரிஞ்சுக்காம முட்டாள் கணக்கா ஒா மிச்சம் மன்னிச்சிடுங்க.''
“பரவாயில்லை மிஸ்டர் ஜயலத். பாப் அவ மிச்சம் பலவீனமா இருக்கா. மனம் உடல் பலவீனத்தைக் குணப்படுத்தல குணப்படுத்த முடியாது. பிள்ளை வேணுமென்றால் நீங்க தான் பிடிவா; போக்க வேணும். சரி நேரமாகுது. எனக்கூறியபடி வெளியில் வர அ விழித்துக் கொண்ட குழந்தை “ அழைத்தது.
39 எங்களின் ம

ந காதல் கதை
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
ராதா தான் வர வேண்டி ஏற்பட்ட
வெளியில் வந்த நேத்ரா அவனது த்துக் கொண்டு நின்றாள். சீனுவோ ணக்கா உதவி பண்றாங்க. அவுங்க காங்க. இந்த அய்யா ஏன் கண்டுக்க ம் முணுமுணுத்துக் கொண்டான்.
- ஜயலத் சாந்தமடைந்தான். தன் னாக “வெரி சொறி டாக்டர். நெலம் ங்களக் கோவிச்சுக் கிட்டன். என்னிய
கபாவுக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்கு. சளவிலயும் அவ பாதிக்கப்பட்டிருக்கா. ாம். மனப் பாதிப்பை மருந்துகளால் உடலாலும் மனசாலும் குணப்பட தத்தை விட்டு அவளின் ஏக்கத்தைப் நான் வீட்டிற்குப் போக வேணும். டியெடுத்து வைத்தாள். அப்போது அம்மி.. அம்மி” என பரிதாபமாக

Page 42
வெளியில் சென்ற ராதா குழந்தை தயங்கியபடி நின்றாள்.
"தாத்தி மட்ட அம்மி ஓன தாத்தி” (
அப்பா)
"அம்மி எனவா துவ. ஒயா தங் ! இப்போ நீங்க நித்திரை செய்யுங்க)
"பொறு கியன்ட எப்பா தாத்தி.. ம மாவ தாலா யன்னே ? (பொய் செ வேணும். ஏன் அப்பா என்னைவிட்டு
சொல்லும் போதே அழ ஆரம்பித்த கு
குழந்தையின் உருக்கமான வேண்டு சமாதானத்தையும் கேட்டுக் கொண் ராதாவுக்கு உள்ளே போக முடி தவிப்பாக இருந்தது. அது அழ இருந்தது.
அழுதபடி கதவுப்பக்கம் பார்த்த கு! அவள் பக்கமாகக் கைகளை நீட்டியம் மயக்கமாகிப் போனது.
வெளியிலிருந்து ஓடி வந்த ராதா கு ஜயலத்தின் தோள்களைப் பிடித்து இந்தப் பச்சைக் குழந்தையைத் துடி செத்துப்போன உங்க மனைவிக்கா போறீங்களா?” தன்னை மறந்தவளா. அழுகைக்குத் தயாரானது.
சில விநாடிகளில் தன்னைச் சுதாகர்
மயக்கத்தைத் தெளிய வைக்கும் சீனுவும் அவளுக்கு உதவினர்.
சிறி நேரத்தில் கண் விழித்த குழ! மெல்லச் சிரித்தவாறு அவளது கரத்
ஆரம்பித்தது.
ராதாவுக்குச் சகிக்க முடியவில்லை.
40 செங்கதிர் மேரி 20ா

தயின் குரல் கேட்டுக் கதவருகில்
அப்பா .... எனக்கு அம்மா வேணும்
நிதாகன்ன” (அம்மா வருவா. மகள்
ட்ட அம்மி ஓன. அய் தாத்தி அம்மி ால்லாதீங்க அப்பா. எனக்கு அம்மா - அம்மா போறா)
கழந்தை பெருங்குரலெடுத்து அழுதது. 5கோளையும் அவன் கூறிய பொய்ச் நடு வெளியில் கதவோரமாக நின்ற யாமலும் வெளியேற முடியாமலும் ஆரம்பித்ததும் மேலும் சங்கடமாக
ழந்தை ராதாவைக் கண்டு விட்டது. படி "அம்மி!.. எனக் கதறிக் கொண்டே
ழந்தையைத் தூக்கி மடியில் வைத்த - உலுக்கி “எத்தனை காலத்துக்கு துடிக்க வைக்கப் போறீங்க ஜயலத்? க இந்த குழந்தையைச் சாகடிக்கப் கச் சத்தமிட்டவளின் குரல் உடைந்து
ரித்துக் கொண்ட ராதா குழந்தையின் முயற்சியில் ஈடுபட்டாள். நேத்ராவும்
ந்தை ராதாவை அருகில் கண்டதும் தைப் பற்றியபடி நிம்மதியுடன் தூங்க
குழந்தை கண் விழித்ததும் மீண்டும்

Page 43
தன்னைத்தேடி அழுவது நிச்சயம் எண்ணியவள் தன்னை மறந்தவளாக இருக்க எனக்காவது சந்தர்ப்பம் தர மா
அவள் என்ன அர்த்தத்தில் அப்படிக் புரியவில்லை. "கொளந்தையப் பிரி மிஸ்ராதா” என்றான் கவலையுடன்.
"குழந்தைய உங்க கிட்ட இருந்து ஜயலத்,''
“அப்படீன்னா நீங்க என்னதான் ெ குழப்பத்துடன் கேட்டான் ஜயலத்.
“உங்க சித்ரா விட்டுப்போன இட கேட்கிறேன் ஜயலத்.”
பதறியபடி எழுந்தான் ஜயலத். "ஒங்கா டாக்டர். தயவுசெஞ்சு இப்பிடி நிலை கலியாணங் கட்டின ஆளு. ஒரு பு கொஞ்சங் கூட சரிபட்டு வாறது இ மருவாதை என்ன? நல்லா யோசின தப்பு பேச்சுங்கிறது வெளங்கும். வே இப்பவே எடுத்துக்கிட்டுப் போங்க."
ராதா தன்னை மறந்தாள். தன் ! மறந்தாள். ஜயலத்தின் இரு கரங்களை "குழந்தையோடு உங்களையும் நா
குழந்தையோடு நீங்களும் வேணும்.
பேச முடியாமல் திகைப்புற்று நின் வார்த்தை சொல்லி அவளது எ வைக்கலாம் என அவன் யோசித்தம்
அவளே தொடர்ந்தாள். "முதன் முத என்னை அம்மா எனக் கதறியபடி போனன் ஜயலத். வீட்டிற்கு வந்த பார்த்தபோது எனக்கு மேலும் தடுமா சலனம் ஏற்பட்டு என்னை நாளை
(410 செங்கதிர் சப்பசி 2010

. என்ன கொடுமை இது? என 5 "இந்தக் குழந்தைக்குத் தாயாக சட்டீர்களா ஜயலத்? என்று கேட்டாள்.
- கேட்கிறாள் என்பது அவனுக்குப் ஞ்சு நம்பளால இருக்க முடியாது
பிரிச்சு எடுக்க நான் நினைக்கல
சால்றீங்க? நமக்குப் புரியலியே?”
டத்தை எனக்குக் குடுங்க என்று
ளுக்கென்ன பயித்தியங் பிடிச்சிருக்கா னக்காதீங்க. கதைக்காதீங்க. நாம் ள்ளக்கி அப்பா. ஒங்களுக்கு நாம் ல்லே. நீங்க யாரு? ஒங்க மதிப்பு பண்ணிப் பாருங்க. இது எவ்வளவு பனும்னா நம்ம கொளந்தைய நீங்க
திலையை மறந்தாள். கண்ணனை ளயும் பற்றியவளாக கண்கள் பனிக்க ன் நேசிக்கிறேன் ஜயலத். எனக்கு
44
றான் ஜயலத், இவளுக்கு என்ன ண்ணத்தைத் தவறு எனப் புரிய படி மௌனமாக நின்றான்.
லாக கடற்கரையில் உங்கள் மகள் ஓடி வந்தபோதே நான் குழம்பிப் ப உங்க மனைவியின் படத்தைப் சற்றமாகிப் போனது. எனக்குள் ஒரு டவில் வெகுவாக மாற்றிவிட்டது.

Page 44
இதற்கெல்லாம் இந்த உருவ ஒற்று ஏதும் காரணமா என்று எனக்குப் புரிய குழந்தையையுமே சுற்றி சுற்றி வ தடுக்க முடியல்ல. என்னை நம்புங்
அவளது பேச்சைக் கேட்டு ஸ்தம்பித அவளை முழுமையாகப் புரிந்தது. வடிக்கும் எழுத்தாளன் ஒருவனுக்கு அம்மா' என்ற நாவலில் தன்னால் ரத்தியை நினைத்துப் பார்த்தான் . உருப்பெற்றது போலக் கண்ணெ படைப்புக்கள் வெறும் கற்பனையல் பிம்பங்கள் என்று கூறுவது போ படைப்பாளி என்ற வகையில் அ மனிதாபிமானமுள்ள மனிதன் . கோரிக்கையை அவனால் கொஞ்சம்
அவள் மீது ஒரு பச்சாத்தாப் உ. நிமிர்த்தி “என்ன பொண்ணும்மா இந்த நெனப்பு தம்பும்மா. ரொம்பத் நீங்க கட்டுறது தான் சரியா வரும். இப்படி நெனப்பு வர நாம காரண ஒங்களுக்குச் சரிப்பட்டு வர முடி! என்றான் பரிவுடன்.
அவன் பேசுவதை அவள் பார்த்துக் | சித்ராவின் விழிகளாக அவனை ஆச் முழுமையாகப் புரிந்தது. ஆயினும் ! அவன் காட்டிக் கொள்ளவில்லை.
"ஜயலத் தயவு செய்து எனது எதுவும் பேசாதீங்க. அதெல்லாவற் உங்களையும் நேசிக்கிறன். எனக்கு இருக்கிறார். சின்ன வயசிலிருந்தே செய்யவேணுமென பெரியவங்க மு உங்கள் விரும்புறன்.”
“ஜயையோ... அப்பிடீன்னா ஒங்க கெடையாதா?” (42) செங்கதிர் ஐப்பசி 2010

பமைதான் காரணமா அல்லது வேறு பல்ல. ஆனா என் மனசு உங்களையும் ருகுது. அதை என்னால எப்படியும் க ஜயலத்.”
த்துப் போய் நின்றிருந்த ஜயலத்திற்கு உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் இது கூடவா புரியாது? தனது 'புஞ்சி படைக்கப்பட்ட அந்நாவலின் நாயகி அவன். தன் கற்பனைப் படைப்பு நிஜ திரே நின்றிருந்தாள் ராதா. உன் லை. அவை உண்மை. மனிதர்களின் லத் தோன்றியது அவனுக்கு. ஒரு ரவன் பெருமிதப்பட்ட போதும் ஒரு என் கின்ற வகையில் ராதாவின்
• கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ணர்வு மேலிட அவளது தாடையை நீங்க? இப்படி ஏன் நெனைக்கீங்க? தப்பு. ஒங்கள மாதிரி ஒரு டொக்டர் நீங்க நல்ல பொண்ணு. ஒங்களுக்கு எம்னா நம்மள மன்னிச்சிடுங்க. நாம யாது. நாம ஒங்களுக்கு வேணாம்.”
கொண்டே நின்றாள். அவளது விழிகள் கர்ஷித்தன. அவளது மனசு அவனுக்கு அவளது மனசைப் புரிந்து கொண்டதாக
தகுதியையோ தொழிலையோ பற்றி மறையும் விட நான் குழுந்தையையும் த சொந்த மச்சான் ஒருவர் டாக்டராக எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் டிவு செய்திருக்காங்க. ஆனாலும் நான்
மச்சான் கிட்ட ஒங்களுக்கு விருப்பம்

Page 45
அவர் மிச்சம் நல்லவர். அவருக்கு எ அவர்மேல் அன்பும் விருப்பமும் இரு பற்றி எனக்கு அப்படியொன்றும் ஆர்வ கலியாணம் கட்ட விருப்பம்.
"ஏன் ஒங்களுக்கு விருப்பம் இல்லே
"தெரியல்ல.”
ஜயலத்திற்கு அவள் மனசின் புரியா இன்னுமொரு நாவலான 'ரூபினி கொ வரும் கதா நாயகி ரூபினி தனது கொள்வதில் நாட்டமின்றி வேறு ஒரு படைத்திருந்தான். அக்கதையில் அந் என்னும் முறைப் பெண்ணை மணக்க மணக்கிறான். ஆனால் இங்கே ! காத்திருக்கிறான். அதுதான் வித்திய
கற்பனைக் கதைகளில் வரும் பாத்த எதிர்பார்ப்புக்கள் விருப்பு வெறுப்புக்கள் கதைகளில் வரும் சம் பவங் கள் நடப்பவையாகவோ நடக்கப் போகின் ஜயலத் அறியாதவனல்ல. கதை வேற புரியாதவனும் அல்ல. ஆனால் ராதாவி முடியவில்லை. கொஞ்சம் கூட ஈடு நிலையான சிந்தனை ஏற்படுவது எப்
மனோ நிலைதான் ஜயலத்திற்கு இ
"ராதா ஒங்களுக்காக காத்துகிட்டு ஒங்கட நெனப்ப அறிஞ்சா துடிச்சுப்
''அவர்ர கதை இருக்கட்டும். நீங்க 6 சொல்லுங்க”
"நான் அந்த மாதிரி தப்பான ஆளு ( நல்ல பொண்ணை. வசதியான வூட்டு கட்ட நானு ஒரு நாளும் ஆசப்பட ம மாத்திங்கோங்க ராதா.”
13 எம்பி ம னா

ன் மேல மிச்சம் விருப்பம். எனக்கும் க்கு. ஆனா கல்யாணம் கட்டுவது மமில்ல. ஆனா அவருக்கு என்னைக்
த பகுதிகளும் புரிந்தன. அவனது ஹேத யன்னே?' என்கின்ற நாவலில் முறை மாப்பிள்ளையை மணந்து வனை விரும்பி மணப்பதாக அவன் தே முறை மாப்பிள்ளையும் ரூபினி ' விரும்பாமல் வேறொரு பெண்ணை இவளது மச்சான் இவளுக்காகக் பாசம்.
திரங்கள் அவற்றின் குணாம்சங்கள் சமூக மாந்தரிடையே உள்ளதுதான். ர் எங் கோ நடந் தையாகவோ றவையாகவோ இருக்கலாம். இதை ) வாழ்க்கைவேறு அல்ல என்பதைப் பின் வேண்டுகோளை ஏற்க அவனால் டுபாடில்லாத ஒரு விடயத்தில் நடு படிச் சாத்தியம்? அதே சாத்தியமற்ற
ருந்தது.
இருக்காரே ஒங்க மச்சான். அவரு போயிட மாட்டாரா?'
என்ன சொல்றீங்க. முதல்ல அதைச்
கெடயாது. ஒரு சின்னப் பொண்ணை ப் பொண்ணை ஏமாத்தி கலியாணம் ாட்டன். நீங்க ஒங்க தப்பான முடிவ

Page 46
"இல்லை ஜயலத். இந்த விசயத்தில் எதுவுமில்லை, இது என்னோட தீர் எடுக்க வேணும். சரி நேரமாகுது. சா நான் போறன்” ராதா புறப்பட்டாள்.
சிலையாக நின்றான் ஜயலத். அவ செய்துவிட்டுப் போய் விட்டாள் அ
ஜயலத்திற்கும் ராதாவுக்கும் நடந்த கொள்ளக் கூடியளவுக்குத் தமி அரைகுறையாக அவ்வுரையாடலை முழித்த அவள் அது பற்றித் தமை பதில் அவளை ஆச்சரியப்பட வை
தனது அண்ணாவை இப்படியானெ அதிலும் ஒரு தமிழ் பெண். அவ அப்படி நடந்தால் எவ்வளவு நல்லது முடியவில்லை. தவிரவும் அவங் இருக்காங்க. நிலு வேற அவங்களை அண்ணா மனசு மாறி அவங்க என்றெல்லாம் ஆசைப்பட்டாள் நே பெண். அவளால் அப்படித்தான் சி
அஞ்சலி
13.09.20 தம்பிலுவி ஊடகவிப தர்மலிங்க அஞ்சலி!
25.07.1933 - 13.09.2011
44 செங்கதிர் மேரி 2010

மாற்றிக் கொள்ளவோ யோசிக்கவோ மானம். நீங்கதான் யோசிச்சு முடிவு ப்பிட அம்மா காத்துக் கொண்டிருப்பா
னது மன உறுதியை ஆட்டம் காணச்
வள்.
உரையாடலை முழுமையாகப் புரிந்து ழறிவு நேத்ராவுக்குக் கிடையாது ப் புரிந்தும் புரியாமலும் திருதிருவென பனிடம் கேட்டபோது அவன் சொன்ன த்தது.
தாரு பெண் எப்படி விரும்பக்கூடும். Iளுக்குப் புரியவில்லை. இருந்தாலும் து என எண்ணாதிருக்கவும் அவளால் |க அண்ணாவின் மனைவி போல ா அம்மா என்கிறா. பாசமா இருக்கிறா. ள கலியாணம் கட்டினா நல்லது கத்ரா. அவள் அனுபவமில்லாத சிறு
ந்திக்க முடியும்.
(கதை தொடரும்...)
11 அன்று அம்பாறை மாவட்டம், பலில் காலமானான மூத்த பலாளர் அமரர். திரு.நடராஜா ம் அவர்களுக்கு 'செங்கதிர்' இன்

Page 47
பட
பபபபபபபபட தட்டுங்கள் மேள முதுகு சொறிவதிலும், முகத்துதி செ காக்காய் பிடித்து, காரியத்தை வெல் இலக்கிய உலகத்தில், எனக்கு நிகர் எவருண்டு? என்னுடைய படைப்புக்கள் எதுவாக இருந்தாலும், அவைகளையெல்லாம் ஆழமென்று போற்றிப் புகழ்வதற்கும், புதுமைபெ பேர்போன கல்விமான்கள், பத்திரிக எல்லோரும் என்கையில், இருப்பதி சாகித்திய மண்டலத்தால், தரம் கண்ட படைப்பாளி, பொன்னாடை போர்த்தியென்னைப் புகழுங்கள் வானுயர். இலக்கிய உலகத்தில் இவையெல்லாம் சகசம்தான். பாரதியும், பாரதிதாசனும், படைப்பாளி புதுமைப்பித்தனும், என் எழுத்துக்கு முன்னாலே, மண் தூசென்று பேசுங்கள் - இன்று இங் கேட்பதற்கு யாருமில்லை, ஒலிவாக பெருமைக்காய் முற்போக்கை, வாழ் பேசிக் கிழிக்கின்ற, குக்கல்கள் நான சித்தாந்தம் பேசி, சீரழிய நானென்ன முட்டாளா? அல்லது விட்டடில்களா ஞானமுள்ள படைப்பாளி, நானென்று பேசுங்கள். வங்கக்கவி தாகூரென்று, என்னை வாய்குளிரப் புகழுங்கள். எத்தனையோ பத்திரிகை, இதழ்கெ எனக்காக இருக்கின்றன. அவை | அத்தனையும் பிரசுரிக்கும், நன்றி ெ தட்டுங்கள் மேளத்தை, தடபுடலாய் பொன்னாடை போர்த்திப் புகழுங்கள் ---------
(45) செங்கதிர் பசி 23

-------
த்தை
எல்வதிலும் மவதிலும்,
ப சொல்லி, பன்று சொல்வதற்கும்
கை ஆசான்கள் னால் இன்று நான்,
எஸ்.முத்துமீரான்
===============
கே
ங்கி உங்களுக்கே இவில் எல்ல.
எல்லாம்
சய்யும்.
மேடையிலே, ள் வானுயர்
------

Page 48
கதிர்முகம் தழும்பு (மனதின் காயா
நாடகம் பற்றியதே!
சர்வதேச சமாதான நிகழ்வாகக் க சனிக் கிழமை மாலை 5.30)
மட்டக்களப்பு தேவநாயகம் கலைய அளிக்கையாக 'தழும்பு' (மனதின் ஏற்றப்பட்டது.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் உயிரை இழந்து புதைக்கப்பட்டவர்க தம் இறப்புப் பற்றி எண்ணி வரும் விதங்களை பார்வையாளருக்குக் கூறு
பிணங்களாகவே கதை மாந்தர்க மண்டபத்திலும் இருள் பரவிக்கிடக்க ஒலியுடன் மேடையின் திரை வி. நாடகம் முழுவதும் இடுகாட்டை ( தளமாகக் கொண்டிருப்பதால் சிறு ஒருவித பய உணர்வை ஏற்படுத்தி
இலங்கையின் பல பாகங்களிலும் ! மொழி, இனம் என்ற பேதமின்ற செய்யப்பட்ட மனிதர்களின் கதைே (மனதின் காயங்கள்) நாடகத்தின்
உள்நாட்டு யுத்தம் நின்று நாட்டில்
கூட காயத்தினால் உண்டான தழு போவதில்லை என்பதை நினைவுபடு இறுதியில், இறந்துபோன தம் இடுகாட்டிற்கு (சவக்காலை) வந்து நாடகம் நிறைவிற்கு வர, இறுதியா 'இன்றுள்ள சமாதானம் என்றும் | பார்வையாளருக்குக் கூறுவதோடு
(46) செங்கதிர் அப்பசி 2010

பகள்) மர் நோக்கு |
அந்த 17.09.2011) மணியளவில்) பரங்கில் பாரிய
காயங்கள்) எனும் நாடகம் மேடை
னால் அநீதியான முறைகளில் தம் ள், பூமியைப்பிளந்து வெளியே வந்து த்துவதாகவும், தமது உயிர் பிரிந்த றுவதாகவும் நாடகம் ஆரம்பமாகின்றது.
கள் தோன்றுவதால் மேடையிலும், பயங்கரமான லகுகின்றது. சவக்காலை) வர்களுக்கும் மயிருந்தது.
ஜாதி, மதம், றி கொலை -ய 'தழும்பு' மையக்கரு.
தேவ.அலோசியஸ்
அமைதி தற்போது ஏற்பட்டிருந்தாலும் ம்பு மாத்திரம் நம்மை விட்டு அகலப் த்தி நகர்ந்து செல்கின்ற நாடகமானது உறவுக்காக தந்தையும், மகளும் மலர் வைத்து, தீபம் ஏற்றுவதோடு -க இயக்குநரும் நாடக மாந்தர்களும் நிலைக்கட்டும்' என்னும் வாசகத்தை
நிறைவுறுகிறது.

Page 49
நாடக மாந்தர்களாக க.பரமானந்தம் தி.டிவதர்சினி, கே.கிருசாந்தினி, ர.கீர்த்த பா.கோபிரமணன் ஆகியோர் நடித்திரு
தயாரிப்பு
- (f)பைன் . இசையமைப்பு
- அ.செல்வா ஒளியமைப்பு
- சி.பிரதீபன் மேடை நிர்வாகம்
- ந.ஸ்டலின் காட்சியமைப்பு
- ஜீ.காயத்தி ஒப்பனை
- பா.கோபிர வடிவமைப்பு, எழுத்துரு - தேவ.அசே போன்றவர்களும் ஏனைய கலை
அளிக்கையினை அரங்கேற்றினர். இந்த பார்ப்பதற்குப் தவறிய சுவைஞர்களுக்கா மேற் படி கழகத் தினருக்கு அனு முன்வருவார்களாயின் மீண்டும் ஒரு த அரங்கேறுவது திண்ணம்.
(f)பைன் ஆர்ட்ஸ் கழகம் 1990 களில் 18 அங்கத்தினருடன் கலைக்கழகத்தின் பிரதான செயற்பாடா விளங்கியது. கோயில் சடங்குகளில் மேற்படி கழகத்தின் நாடகச் செயற்பா என்பவற்றில் திறமைகளை வெளிக் பயிற்சிக்கப்பட்டறைகளில் அங்கத்தல் தம்மை நாடகத் துறையில் வளவாளர்.
2000ம் ஆண்டில் வடகிழக்கு மாகாண அமைச்சில் கழகத்தைப் பதிவு ெ திருகோணமலை போன்ற பிரதேசங் செய்து அமோக வரவேற்பையும் பெற் கடந்து தொலைக்காட்சி நாடகம், கு கலைகளிலும் தம்மை வளர்த்துக் ெ இதுவரை 'பிளவுகள்' (தொலைகாட் (குறும்படம்), 'முற்றுப்புள்ளி” (குறும்ப விரைவில் வெளியாகவுள்ளது) போ அத்தோடு, கழக உறுப்பினர்களில் ப வானொலி நாடகங்களிலும் குர அனுபவங்களையும் பெற்றுள்ளனர்.
7 எங்ககின் வலி »

5, தி.மதிராஜ், திருச்செந்தூரன், கனா, சு.ரவிசங்கர், ஜீ.கங்காசாயினி, நந்தனர்.
ஆர்ட்ஸ் கழகம் குமார்
மணன் லாசியஸ்
பா.கோபிரமணன்) ஞர்களாகச் செயல்பட்டு நாடக நாடகத்தினை மீண்டும் ஒரு தடவை ாக அரங்கேற்ற ஆவலாய் இருக்கும் சரணை செய் வதற் கு யாரும் தடவை 'தழும்பு' (மனதின் காயம்)
ஆரம்பிக்கப்பட்ட
fine arts க நாடக அளிக்கை
அரங்கேற்றப்பட்ட "டு இளைஞர் கழக நாடகப்போட்டி கொண்டுவந்த பின்னர், நாடகப் பர்களில் சிலர் கலந்து கொண்டு களாகவும் உயர்த்திக் கொண்டனர்.
கலைகலாசார பண்பாட்டலுவல்கள் செய்து கொண்டனர். கொழும்பு, களிலும் நாடக அளிக்கைகளைச் றுள்ளனர். மேடை நாடகத்தினையும் றும்படம் போன்ற தொழில் நுட்பக் கொண்டுள்ள மேற்படி கழகமானது சி நாடகம்), 'கிழக்கு வானம்' டம்), 'அம்மா' (குறும்படம் - மிக ன்றவற்றினையும் தயாரித்துள்ளது. மலர் 10 வருடங்களுக்கு மேலாக ல் கொடுத்து வானொலி நாடக

Page 50
கலைத்துறைக்கும் வெளியே, கல் 2000, 2002 ம் ஆண்டுகளில் க.பொ. நடத்தி வந்துள்ளமை குறிப்பிடத்த வெளியீடுகள் மேடை நாடகங்கள் - 35 வானொலி நாடகங்கள் - 54 குறும்படங்கள் தொலைக்காட்சி நாடகம் - 01 நாடகத் தொகுப்பு நூல் - 01
- 03
கிடைத்துள்ள விருதுகள்/பரிசி மேடை நாடகங்களுக்காக மண்மு
முதலிடம் (முத்தமிழ் விழா)
மேடை நாடகங்களுக்காக மாவட்ட (தேசிய இளைஞர் சேவைகள் மன்
மேடை நாடகங்களுக்காக மாகா (தேசிய இளைஞர் சேவைகள் ம
மேடை நாடகங்களுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் - ம
குறும்படத்திற்காக 'தமிழியல் விரு
சிறந்த தொலைக்காட்சி நாடகத்தி
சிறந்த தொலைக்காட்சி நாடகப் பூ சேவைகள் மன்றம்)
இவற்றோடு இன்றும் மூன்று குறு வரும் கழகத்தின் அங்கத்தவ ஆற்றுப்படுத்தல், ஒரிகாமி, ஒப்ப பட்டறை போன்றவற்றில் வளவாள்
48 சங்கதிர் 19 20

விக் கருத்தரங்குகளையும் தொடர்ந்து த(சா/த) மாணவர்களுக்கு இலவசமாக க்கது.
பல்கள்
அ.செல்வகுமார் னை வடக்கு பிரதேச மட்டத்தில் 04
- மட்டத்தில் 04 தடவைகள் முதலிடம் ன்றம்)
சணமட்டத்தில் 1 தடவை 2ம் இடம்
ன்றம்)
ப மட்டத்தில் 14 விருதுகள் (தேசிய மஹரகம்)
து' (எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்)
பிற்கான விருது
பிரதிக்கான விருது (தேசிய இளைஞர்
ம்படத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு பர்களில் பலர் தலைமைத்துவம், னை, அழகுக்கலை, நாடகப்பயிற்சிப் னர்களாக பல்வேறு அரச, அரசார்பற்ற

Page 51
நிறுவனங்களில் பகுதிநேரமாகப் பண
மட்டக்களப்பில் இருபத்தொரு வருடக விளங்கும் (1) பைன் ஆட்ஸ் கழகத் உதவிகளையும் பெற்றுக் கொடுக்க நிறுவனங்களோ, அரசார்பற்ற நிறுவு கவலை தரும் விடயமாகவே உள்ள
(1) பைன் ஆட்ஸ் கழகத்தின் தற்ே
தலைவர்
- திரு.பரமானந்தம் உப.தலைவர் - திரு.தி.மதிராஜ் செயலாளர்
- செல்வி.தி.டிவதர் உப.செயலாளர் - திரு.திருச்செந்து பொருளாளர் - திரு.சு.ரவிசங்கர் ஆலோசகர்கள் - திரு.கோபாலகிரு
திரு.அன்பழகன்
திரு.சக்திவேல் ஸ்தாபகர்
- திரு.தேவ.அலோ தொடர்பாடல் - திரு.பா.கோபிரம்
வாழ்த்து
0770.2011 அன் நிறைவு செய் இலங்கையின் திறனாய்வா பத்தி எழுத்து
விமர்சகர் ? அவர்களைச் 'செங்கதிர்' மகிழ்கிறது.
|செங்கதிர் ஐப்பசி 2010

ரியாற்றியும் வருகின்றனர்.
பால கலைச்சேவையைக் கொண்டு ந்திற்கு இன்றுவரை எவ்விதமான
நன்கொடையாளர்களோ, அரச பனங்களோ முன்வராமை பெரும்
து.
பாதைய நிர்வாகக் கட்டமைப்பு
சினி
பரன்
நஷ்ணன்(செங்கதிரோன்)
குரூஸ்
-சியஸ் ணன்
ன்று அகவை எழுபத்தைந்தை பது பவளவிழாக் காணும் 1 முதுபெரும் எழுத்தாளர் - ளர் - ஊடகவியலாளர் - தாளர், சிறந்த சினிமா திரு.கே.எஸ்.சிவகுமாரன் வாஞ்சையுடன் வாழ்த்தி

Page 52
இணுவில்
பெரிய மிர இலங்கை - இறு முற்போக்கு எழுத்தாளர் அழைக்கப்படுகின்ற திரு.
அவர்களுக்கு த என்கின்ற கௌரவப் பட்ட இலண்டன் சிவன்கோவிலில்
விழாவில் வழங்
Barking:
தம்புசிவா அவர்களை
மகிழ்
50 சங்கதிர் thu 2ா |

ந ஒன்றியம் சித்தானியா அவிலின் மைந்தனும் நமான "தம்புசிவா” என தம்பு சிவசுப்பிரமணியம் தமிழ்த் தென்றல்
த்தை 28.08.2011 அன்று | 5 நடைபெற்ற நூல் வெளியீட்டு எகிக் கௌரவித்தது
Inuvil Onrium - U.K
18 waverly Gardens) side, Ilford, Essex LG61PJ
United Kingdom. ச் செங்கதிர் வாழ்த்தி கிறது.

Page 53
வாழ்த்துகிறோம்! 07.09.2011 அன்று கொழும்பு - 0 கேந்திரத்தில் நடைபெற்ற கொட் விழா-2011' இல் விருது எ படைப்பாளிகளைச் “செங்கதிர்
வாழ்நாள் ச இலக்கியம் தெளிவந்தை
“பனிநிலவு - ந வவுனியூர் 2
"தழவாடி வீதி” - கந்தையா க
“ஒடுக்கப்பட்டவர் தெணியான்
புதிய ஆக்கத் வாழ்தல் மீதான காத்தநகர் 8
|செங்கதிர் ஐப்பசி 20

17 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன 5ேதேசியசாகித்திய விருது
பற்ற பின் வரும் தமிழ்ப் வாழ்த்தி மகிழ்கிறது.
எதனையாளர் விருது - தமிழ் ந யோசப்
காவல் இரா.உதயணன் (லண்டன்)
- கவிதை கணேசமூர்த்தி
ர்கள்” - சிறுகதை
திறமைக்கான கொடகே விருது *
வன்முறைகள்' முகைதீன் சாலி.

Page 54
விசுவாமித்திர பக்த
முன்னீடு கடந்தமாதம் வெளியான 'செங் தலைக்குள் இரண்டு பிரச்சினைக அதைச் சொல்லிவிட்டு நிம்மதி இப்பொழுது இன்னும் இரண்டு பிரச் கொண்டு யோகத்தைத் தடைசெய் போன மாதம் இரண்டு பிரச்சினைகள் என விசுவாமித்திரனுக்கு எல்லாமே விடாதீர்கள், விசுவாமித்திரன்கள் மாட்டார் கள் என் பதுதான் எ எழுதப்பட்டிருக்கும் செய்தி.
இனி விடயத்துக்கு வருவோம். ந நாவல் எழுதப்பயம் போலும். ஒரு அண்மையில் செங்கதிரோனுக்கு | என்று சொல்லி 'நட்டுமை' என்ற 2 பதிலுக்கு 'விடியலைத் தேடி' எ எனக்கு அனுப்பி வைத்தார்.
விசுவாமித்திர பீடிகையோடு விடய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்க சொன்ன விடயங்களில் நாவல் பற்ற நமது எழுத்தாளர்கள் நாவல் எழுதி சர்வதேச தரத்தை எட்டவில்லை”, நமது எழுத்தாளர் கள் என்ன | விசுவாமித்திரன் விளக்கம் கோருப
இனி இரண்டாவது விடயத்தை இ! போர்க்கால இலக்கியம் என்று அப் இறக்கும் பணியில் ஈடுபடுவது பற்றி அடியேனின் கவலையெல்லாம் அ ஏன் பேரினவாத யுத்த இம்சைகை போராளிக் குழுக்களால் மக்களுக்கு
52 |ங்கதிர் பசி 2010

கம்)
கதிர்' இதழில் விசுவாமித்திரனின் ள் இருப்பதாகச் சொன்ன ஞாபகம். யாக நித்திரை செய்தபோதுதான் =சினைகள் தலைக்குள் வந்து குந்திக் பகின்றன. இரண்டாம் விசுவாமித்திரன் * இந்த மாதம் இரண்டு பிரச்சினைகள் இரண்டாகத் தெரிகிறது எனக் குழப்பி குழப்பவும் மாட்டார்கள் குழம்பவும் ங் கள் ஆச் சிரமச் செப் பேட் டில்
மது ஆக்க இலக்கியக்காரர்களுக்கு - சிலர் மட்டும்தான் எழுதுகிறார்கள். "நல்லதொரு நாவல். வாசியுங்கள்” நாவலை அனுப்பி வைத்தேன். அவர் ன்ற இன்னுமொரு நல்ல நாவலை
பத்துக்கு வருவோம்.
ள் தனது மாணவர்களிடம் அடிக்கடி இச் சொன்னதும் அடக்கம். "என்னதான் னாலும் அவை எதுவுமே நாவலுக்கான
போராசிரியரின் இந்தக் கூற்றுப்பற்றி சொல்லப்போகிறார்கள்? இதுதான் ம் விடயம்.
றக்கும் பணி | ப்பம் சுடுமாப்போல் 'நாவலைச் சுட்டு' விசுவாமித்திரன் கவலை கொள்ளான். வ்வாறு பணி செய்யப் புறப்பட்டவர்கள் ள மட்டும் சொல்லத் துணிந்தார்கள். 5 ஏற்பட்ட இன்னல்களை ஏன் போரியல்
'' -து

Page 55
இலக்கியத்திற்குள் கொண்டுவரத் தயங் விசுவாமித்திரன்.
உலக ஆச்சிரமங்கள் அனைத்தை கொண்டுவரும் முயற்சியில் தீவிர விசுவாமித்திரன் செங்கதிரோனின் நெ உங்களைச் சந்திக்கிறான் என்பது வ
நோக்கல்
விடியலைத் * தேடி
நூல் ஆக்கியோன் - செ வகுதி
-
15 2 இ
ஆக்க இலக்கியக்காரர்கள் அரசியல் என்று கோட்பாடுகள் எதுவும் இருப்பத இலக்கியமும் சினிமாவும் அரச போடுவதுமில்லை. கதவுத் துவாரத்தி என்ற நிலையே காணப்படுகின்றது. - தமது ஆக்கங்களுக்குள் கொண்டு அரிதாகவே பட்டும்படாமல் அரசிய ஆக்கங்களுக்குள் கொண்டு வருவார்
இந்தக் கூற்றுக்கு மாறாகச் செங்கை தேடி' என்ற நாவலைச் சமகால எழுதியுள்ளமை இலங்கையின் புலை மாற்றம் எனலாம்.
தற்கால அரசியலின் சதுரங்க நி பெருநிலமாகும். அங்கு இடம் பெற்ற விளைவுகளில் ஒன்றுதான் மக்கள் ! வைத்து செங்கை ஆழியான் அவர்
9 எங்கள் info

பகினார்கள்? விளக்கம் கோருகிறான்
தயும் ஒரே வலையமைப்புக்குள் மான பணியில் ஈடுபட்டிருக்கும் நக்குவாரம் தாங்க முடியாமல்தான் விசுவாமித்திர இரகசியம்.
விடியலைத் தேடி” சங்கை ஆழியான்.
வல்.
அஞ்ஞாதவாசம் புரிய வேண்டும் ாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் சியலைத் தூக்கித் தோளில் ன் ஊடாகத் தரிசிப்பதும் இல்லை ஆனால் நம்மவர்கள் அரசியலைத் நவரவே மாட்டார்கள். மிகவும் பல் நடவடிக்கைகளைத் தங்கள்
கள்.
ஆழியான் அவர்கள் 'விடியலைத்
அரசியலுடன் தொடர்புபடுத்தி எகதை ஒழுங்கில் குறிப்பிடத்தக்க
லமாகக் கருதப்பட்டது. வன்னிப் D நாலாம் கட்டப் போரின் நேரடி இடம்பெயர்வு. இதனை மையமாக களால் "விடியலைத் தேடி' என்ற

Page 56
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த பிரிவினை வாத எதிர்ப்பு என்பன தூண்டுகோலாக அமைந்திருந்தன
இந்நாவல் மூலம் செங்கை ஆழியா உரமிட்டுள்ளார் எனலாம்.
இந்நாவலை எழுத முனைந்த முன் னுரையில் பின் வருமாறு பேரினவாதிகளிடமிருந்து உரிபை முன்னைய அரசியல் தலைவர்க அருணாசலம் ஆகிய உயர்தர . அரசியலும், அதன்பின் ஜி.ஜி. ஆகியோரது இணக்க அரசியலு தொடர்ந்து எஸ்.ஜே.வி.செல்வ மத்தியதர வர்க்க குழுவினரின் ஆயுதம் ஏந்திய பிரபாகரன் அரசியலும், பேரினவாதத்திற்கு இன்று மீண்டும் அன்றைய ஆ இவற் றை இந்த நாவல் ே தரப்போவதுமில்லை. நாங்கள் 6 தமிழினத் தின் சோக 6 ஆவணப்படுத்துகின்றது. இந்த மு போராட்டத்தின் காலகட்டத்தைக்
'செங்கை ஆழியான்' எனவே நன் இலக்கிய உலகினருக்கு நன்கு உலகினருக்கும் அப்பால் பாடநூ பாடசாலை மாணவர்களுக்கும் தெ நிருவாக சேவையில் முதலாம் த பெற்றவர். மாவட்ட அரசாங்க அ போன்ற முக்கிய பதவிகளை அ
1960 களில் மேற்கிளம்பிய இலக் ஆழியான் அவர்கள் சிறுகதை, ! இலக்கியம் எனவாகும் பல்வே
9 (எங்திர ல ென

யெ சுதந்திரப் போராட்டம். பாகிஸ்தான் - தமிழ் நாவல்களின் வளர்ச்சிக்குத் என வரலாறுகள் சொல்லும் நிலையில் ான் இலங்கையின் நாவல் வளர்ச்சிக்கு
நோக்கத்தை நாவலாசிரியர் தனது
குறிப் பிடுகின்றார் . 'சிங் களப் மகளை வென்றெடுப்பதற்காக எமது களான பொன்.இராமநாதன், பொன் வர்க்க அரசியல்வாதிகளது இணக்க பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் ம், பிணக்க அரசியலும் அதனைத் நாயகம், அமிர்தலிங்கம் ஆகிய சாத்வீக அரசியலும்(அஹிம்சை), குழுவினரின் ஆயுதப் போரட்ட எதிராகப் போராடி பூஜ்யமாயின. ரம்ப கட்டத்திற்கு வந்துள்ளோம். பசுகிறது. அவர் கள் துக் கித் பெறப்போவதுமில்லை. நம்பி ஏமாந்த வரலாற்றை இந் த நா வல் மன்னுரைகூட இன மோதல்களுக்கான
கட்டம் போட்டுக் காட்டுகின்றது.
(02)
கு அறியப்பட்ட க.குணராசா அவர்கள்
பரிச்சயமானவர். இந்த இலக்கிய கல்களை எழுதிக் குவித்ததன் மூலம் தரியவந்தவர் அவர். இலங்கை கல்வி தர உத்தியோகத்தராக இருந்து ஓய்வு திபர், யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் லங்கரித்தவர்.
க்கியவாதிகளில் ஒருவரான செங்கை நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் று துறைகளிலும் ஈடுபட்டு இலக்கிய

Page 57
வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர். விருது பெற்றவர். 'சாகித்யரத்னா' பட்ட கங்கைக் கரையோரம், மரணங்கள் மலி தாகம், ஜென்மபூழி, ஈழராஜ எல்லா எழுதிய நாவல்களிற் சிலவாகும். எழுப் இன்றுவரை நாற்பத்திமூன்றுக்கு மேற்பட் 2008 இல் வெளிவந்த தமிழ் இலக்கி மின்னல்வேக எழுத்தாளர் என இவர்
கமலம் பதிப்பகத்தின் வெளியீடா இச்சிறுஅரசியல் நாவலை அறுபத்தேழு ஆழியான் அவர்கள் தமிழீழப் போர ஒருவரும் பிரான்சில் கொல்லப்பட்டவரு சபாலிங்கனுக்கு இந்நூலைச் சமர்ப்ப
(03) வன்னிப் பெருநிலப்பரப்பில் மாந்தைப் பி அமைந்திருந்த அமைதியும் அழகும் சுங்கன் குழியாகும். அம்பலவாணரின் எட்டுக் குடும்பங்கள்தான். கிராமத்தை அக்கிராமத்தில் அம்பலவாணர்தான்,
இது நாள் வரையில் எந்தவொரு சந்தர் அங்குள்ள மக்கள் இடம் பெயர்ந்த தரை மார் க கமாக இராணுவம் புறப்பட்டிருப்பதாகவும் இடைப்பட்ட 4 ஓடித்தப்புமாறும் கிடைத்த செய்தியே தொடங்குகிறது.
அம்பலவாணரின் மூத்த புத்திரனின் மக வெள்ளை வானில் வந்த புலிகள் கடத்தி இயக்கத்தில் இணைந்து கொள்கின்றா புத்திரனின் மகனான தியாகுவை பத்தி வருடங்களுக்குப் பிறகு சசிகரன் இய வருவான். வந்தவுடன் அம்பலவாணரின் கட்டிக் கொடுக்கலாம் என்ற செய்தி |
55 எங்களின் eil னா

ஏழு தடவைகள் அரச இலக்கிய மும் பெற்றவர். பிரளயம், காட்டாறு, ந்த பூமி, போரே நீ போ, மண்ணின் ளன், யுத்த பூமி ஆகியன இவர் து வயதைத் தாண்டியநிலையிலும் ட நாவல்களை எழுதிக் குவித்தவர். யேக் களஞ்சியம் என்ற நூலில்
அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ன 'விடியலைத் தேடி' என்ற பக்கங்களில் வெளியிட்ட செங்கை பாட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் மான தன் மருமகன் சபாரெத்தினம் னம் செய்துள்ளார்.
ரதேசத்தில் பாலி ஆற்றங்கரையில் நிறைந்த சிறியதொரு கிராமம் குடும்பத்தோடு அங்கு மொத்தம் லவன் வழிகாட்டி என எல்லாமே
ப்பத்திலும் எது காரணத்திற்காகவும் த இல்லை. மன்னாரில் இருந்து - முழ ங் காவில் நோக்கிப் கிராம மக்கள் பூநகரிப்பக்கமாக பாடுதான் இந்த நாவலின் கதை
-ன் சசிகரன் ஒரு தடவை அவனை பிச் செல்ல சசிகரனும் சந்தோசமாக ன். இதன் காரணமாக இரண்டாவது ரெப்படுத்தி வளர்க்கின்றனர். ஐந்து பக்கத்தில் இருந்துவிட்டு வீட்டுக்கு புத்திரியின் மகளான வசந்தியைக் அம்பலவாணரின் வாயில் இருந்து

Page 58
வந்ததால் தியாகு ஏமாற்றம் அ தன் காதலை வசந்திக்குத் ( பெற்றிருக்கலாம் என எண்ணுகின் சசிகரனை விரும்புகின்ற அதே வே புரிந்திருந்தது.
அகதியாக தங்கியிருந்த இடத்துக்கு கட்டுமாறு கேட்கின்றனர். உடனடி சசிகரனுக்கு பயிற்சி முகாமில் இரு இருந்தது. அந்த மரகதத்திற்காக மனம் இடம் தரவில்லை. ஏம் இயக்கத்தில் ஊறிப்போன மரக. தேவையில்லை எனக் கூறுகிறாள்
இதே வேளை தியாகுவிற்கு வசந்தி அகதிமுகாமில் நடைபெறுகின்ற! அனுப்புகிறாள். கலியாணத்திற்கு | மரகதத்தின் உதவியோடு வசந்த கட்டுகின்றான். பயிற்சி முகாமில் வசந்தியைப் பெற்றோர் இருக் வைக்கின்றான்.
இடம் பெயர் ந்த மக்கள் நந்தி கொண்டிருக்கையில் சசிகரன் உட் உறுப்பினர்கள் சரணடையும் செ மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. . சுட்டுவிட்டதாக அன்று மாலையி. கலங்கிப் போனார். சசிகரனின் | தாலி அறுந்து போனதும் அம்பலவ மரணம் பற்றியும் கேள்விப்பட்டார். G குடும்பத்தினரும் ஒருவாறு வீடு :
மீண்டும் சுங்கன் குழிக்கிராமத்தில் தாரமாக வசந்தியைத் தியாகு மன பக்கத்து ஊரில் பட்டிக்காரர் வீ இதை அறிந்த அம்பலவாணர்
6 எங்க லசியா

டைகின்றான், காத்திருந்த காலத்தில் தெரியப்படுத்தியிருந்தால் வெற்றி
றான். ஆனால் வசந்தியின் மனமோ ளை தியாகுவின் மனமும் அவளுக்குப்
த வந்த சசிகரனிடம் வசந்திக்கு தாலி யாகச் சாத்தியமில்லை எனக் கூறும் பக்கும் மரகதத்தின் மீது ஒரு எண்ணம் இந்த வசந்தியை இழப்பதற்கு அவன் Tற்றத்தோடு திரும்புகிறான் சசிகரன் தம் தனக்குத் திருமண வாழ்க்கை
ைெயக் கட்டிக் கொடுக்கும் ஏற்பாடுகள் ன. வசந்தி சசிகரனுக்குத் தகவல் ஒருநாள் மட்டும் இருந்த நிலையில் தியைக் கடத்திவந்து சசிகரன் தாலி
அடிக்கடி சந்திக்கின்றனர். பின்னர் sகும் அகதி முகாமிற்கு அனுப்பி
திக்கடலைக் கடக்க எத் தனித் துக் பட இருபத்தைந்து பேர் கொண்ட புலி =ய்தி வசந்தியையும் உறவினரையும் ஆனால் சரணடைந்தவர்களை யாரோ ல் செய்தி கசிந்தது. அம்பலவாணர் மரணமும் அதன் காரணமாக வசந்தி ாணரை உலுக்கி விட்டது. பிரபாகரனின் மெனிக் பாமில் இருந்து அம்பலவாணரும் திரும்பினார்கள்.
வாழ்வு தொடங்குகின்றது. இரண்டாம் னம் செய்வதை பெற்றொர் எதிர்த்தனர். ட்டுச் சம்மந்தத்தை ஆதரிக்கின்றனர். வசந்தியையும் தியாகுவையும் கட்டி

Page 59
வைக்கும் எண்ணத்தில் தனது சொத்துக எழுதிக் கொடுக்கும் நோக்கத்தில் உறுதி வழியில் சசிகரனைக் கண்டு அதிர்ச்சி இருக்கிறானா? ஏதோ ஒரு வழியில் த ஒரு தேநீர்க்கடையில் இருக்கச் செய்து சசிகரன் உயிரோடு இருப்பதைச் சொல்கி தியாகு சசிகரனை அழைத்துவரப் |
முடிவடைகின்றது.
(04)
வாழ்க்கை அனுபவங்களையும் மனித கொண்டு வருதல் என்பது ஒன்றும் இலே மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள கஸ்டமான காரியமும் அல்ல. இத புனைகதையுலகிற்கு செங்கை ஆழிய நாவலைத் தந்துள்ளார் எனலாம்.
மாந்தை என்ற பிரதேசத்தில் அமைந்த இருந்து நந்திக்கடல் கடந்து மெனிக் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை புலிகளின் நடவடிக்கைகளினாலும் பிடிவ கஸ்டங்களை எதிர் நோக்க வேண்டி வ சொல்லப்பட்டுள்ளது. தான் சொல்ல ர செங்கை ஆழியான் சொல்லியுள்ளார்.
நேர்கோட்டு முறையில் அமைந்த ந செங்கை ஆழியான் சிரமம் எதுவும் இன்ற முடிவுவரை அழைத்துச் செல்வது அம்சங்களில் ஒன்று.
இந்நாவலின் முக்கிய பாத்திரம் நாவல்களுக்கும் ஒரு முக்கிய பாத்திரம் இந்நாவலில் உலாவரும் அம்பலவாண வார்ப்புச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனம் கழிக்கிராமத்தின் தலைவனும் அவர்,
7 வங்கி வலி கா |

க்கள் அனைத்தையும் தியாகுக்கு திக்கட்டோடு வெளியே போகிறார். அடைந்தார். சசிகரன் உயிரோடு தப்பி வந்திருக்கிறான், சசிகரனை பவிட்டு வீடு வந்த அம்பலவாணர் றார். மீண்டும் ஏமாற்றுப் பட்டுவிட்ட புறப்பட்டுப் போவதுடன் நாவல்
அவலங்களையும் நாவல்களாகக் சான காரியம் அல்ல. நாற்பதுக்கு செங்கை ஆழியானுக்கு அது னை நிறுவும் பாங்கில் தமிழ் பான் 'விடியலைத் தேடி' என்ற
துள்ள சுங்கன் குழிக்கிராமத்தில் பாம் வரை யுத்தம் காரணமாக நாவல் பேசுகின்றது. விடுதலைப் பாதமான போக்கினாலும் எத்தனை பந்தது என்பது நாவல் முழுவதும் நினைத்ததை மிகவும் தெளிவாக
மாவலின் கதைப்பின்னல் மூலம் றி வாசகனைத் தன் பின்னாலேயே இந்நாவலின் குறிப்பிடத்தக்க
அம் பலவாணர் தான். எல் லா இருக்கத்தான் செய்யும். ஆனால் ர் பூரண ஆளுமை உள்ளவராக வே சொன்னதைப்போல சுங்கன் தான் வழிகாட்டியும் அவர்தான்

Page 60
என்பதற்கு அப்பால் நாவலில் அவ தெரியும் பாங்கில் செய்கை ஆழியா
"ஆரும் பதட்டப்பட வேண்டாம்.
அரிசியாவது தேவை. எடுத்து. தூக்கக்கூடியளவு மாற்று உடு ஆயத்தமாக எடுத்து வையுங் போவம். அந்தரப்படாமல் ே என்னவாம்..?'' இடம்பெயரத் தெடா குரல் அவரின் ஆளுமைக்கு ஒரு இவ் வளவு காலமும் சுங்கன் இடம்பெயர வைச்சிட்டியள்...... அம்பலவாணர் பொருமினார்.
இப்படியாக நாவல் முழுவதும் செய்ததன் மூலம் அம்பலவாணர்
வாசகனுக்குச் 'சேலைன்' பாய்க் ஆழியான் சொல்ல வேண்டியதை
அம்பலவாணரின் இரண்டாவது புத்தி தியாகு இவர் நாவலில் உலாவரு
அத்தையின் மகளான வசந்தி ஒன்றுவிட்ட சகோதரனான சசிகரன் செய்தி கேட்டு முதலாவது ஏமாற்ற நிச்சயிக்கப்பட்டு தாலி கட்டுவதற்கு கடத்தப்பட்டது இன்னொரு ஏமாற் சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற தாரமாக மணமுடிக்க இருந்தவே வருவதால் மீண்டும் ஏமாற்றம். இ ஒரு பாத்திரம் யதார்த்தமாக இரு
பெண் போராளியாக மாறிய மரகதட தாலிக்கொடி தனக்கு இனித் தேை கட்டுமாறு கொடுப்பதன் ஊடாக தியாக பாத்திரம், பாராட்டக்கூடிய
58 எங்கரே லாரி மன

ர் குணப்பண்புகள் மிகவும் தெளிவாகத் ன் மொழிநடையைக் கையாண்டுள்ளார்.
போன இடத்தில் காய்ச்சிக் குடிக்க வையுங்க. கனசாமான் வேணாம். ப்புக்கள் போதும். அவ்வளவுதான். க, எல்லாரும் வந்து கூடியதும் பாவம். ஏன் தியாகு பொடியள் ங்கிய போது அம்பவலவாணரின் இந்தக் எடுத்துக்காட்டு. "பார்ப்பம். பார்ப்பம். குழி இடம் பெயர் ந்தது இல்லை. எங்க போய் முடியுதோ?” என்று
நல்ல குணப்பண்புகளைத் தரிசிக்கச் ஊடாக தன் கருத்தினைச் செப்பமாக ச்சியுள்ளார். இதன் மூலம் செங்கை
ச் சொல்லி விட்டார் எனலாம்.
த்திரனின் மகன் தியாகராசன் அல்லது 5ம் ஏமாற்றங்களின் மொத்த உருவம். பற்றிய கற்பனையில் இருந்தபோது னுக்கும் வசந்திக்கும் திருமணம் என்ற ம். வசந்திக்கும் இவருக்கும் திருமணம் த முதல்நாள் மணப்பெண் சசிகரனால் ற்றம். சசிகரன் சரணடைந்த வேளை
சேதியினால் வசந்தியை இரண்டாம் ளையில் சசிகரன் உயிரோடு திரும்பி இந்த நாவலில் இப்படியான நிலையில் நக்கிறது.
ம் தன் தாய் மரணிக்கும்போது கொடுத்த வப்படாது என்ற நிலையில் வசந்திக்குக் சசிகரனின் எண்ணத்தை மறுதலிக்கும்
பாத்திரவார்ப்பு உபாயம்.

Page 61
"எழுத்தாளன் உருவாக்க வேண். தன்மையும் சிறப்பும் கொண்ட 1 ஒலிபெருக்கிகளை அல்ல” என்று .
இப்படியாக ஒலிபெருக்கியல்லாமல் நல்ல உலாவ விட்டுள்ளமை நாவலாசிரிய வேறென்ன?
சுங்கன்குழி கிராமத்துச் சமூகம் பற்றி வாசகனுக்கு நாவல் மீதான ஈர்ப்பை
"பாலியாற்றின் முடிவில் இக்கிராமம் ஏராளம். சிறியளவில் வயல் செய்க கிராமத்தை விட்டுப் போவதா? ஆடு அவர்கள் வீடுகளில் வளர்கின்ற 6 நாய்களை என்ன செய்வது? என் "சனிக்கிழமைகளில் கால்நடையாக இடைப்பட்ட காட்டைக் கடந்து அம்பு தனது குடுப்பத்தினருக்கு தேவை செல்வார் என்றும், அம்பலவாணரின் மக வேட்டை நாயுடன் சென்று உடும்பு பிடி. சுங்கன் குழிக் கிராமத்தைப்பற்றிச் செ சமூகப் பின்புலத்தைத் தேடும் சிர வைக்கவில்லை என்பது நாவலக்கு ந
மாந்தையில் முண்டைப்பிட்டிக்கும் வெ பிரதேசத்தில் பாலியாற்றங்கரையில் அ நிறைந்த சிறியதொரு கிராமம்தான் ந அங்கிருந்து செம்மண் குண்டு, பூந முரசுமோட்டைச்சந்தி, புதுக்குடியிருப்பு மெனிக்பாம் முகாம் என மக்களோடு குடும் பத் தினரும் நாவலில் விடிய கொண்டேயிருந்தனர். அவர்கள் மீண்டும் கதைக்களம் மீண்டும் சுங்கன் குழிக் இருப்பதால்தான் நாவல் என்று கருதும் திருப்திப்படுத்துமாப்போல மரணமடை உயிரோடு திரும்பி வருதல், அம்பலவான சசிகரனை அழைத்துவருதல் போன்ற கையில் மருதாணி இட்டதுபோல இரு
59 செங்கதிர் பசி 01

டியது ஆளுமையும் மாதிரித் பாத்திரங்ளையேயன்றி தனது
வாசித்த ஞாபகம்.
ல நல்ல பாத்திரங்களை நாவலில் பரின் அனுபவ முத்திரையன்றி
நாவலில் விளக்கம் கிடைப்பது அதிகரிக்கின்றது.
5 இருக்கிறது. ஆடு மாடுகள் கிறார்கள். மானாவரித்தரைகள். - மாடுகளை என்ன செய்வது? கோழிகளை என்ன செய்வது? றும், இன்னுமொரு பந்தியில் 5 கிராமத்திற்கும் கடலுக்கும் பலவாணர் வந்து கடற்கரையில் வயான மீன் களை வாங்கிச் ளான பாக்கியலட்சுமியின் கணவர் க்கும் தொழில் செய்பவர் என்றும் சான்னதன் மூலம் வாசகனுக்குச் மத்தைச் செங்கை ஆழியான்
ல்ல சேதிதான்.
ள்ளாங்குளத்துக்கும் இடைப்பட்ட மைந்திருந்த அமைதியும் அழகும் காவலில் ஆரம்பக் கதைக்களம். கரிச் சந்தை, பரந்தன் சந்தி, பு, முல்லைத்தீவு, நந்திக்கடல், டு மக்களாக அம்பலவாணரும் பலைத் தேடி இடம் பெயர் நீது ம் கிராமம் திரும்பினர். நாவலின் 5குத் திரும்பியது. திருப்பங்கள் "வாரும் உள்ளனர். இவர்களைத் ந்ததாகக் கருதப்பட்ட சசிகரன் எர் மயங்கி விழுதல், தியாகுபோய்
திருப்பங்கள் வளையல்போட்ட ந்தது.

Page 62
அலமலக்க (அவசர அவரமாக) வைக்கத் தீர்மானித்தல்), சோறு வைத்தல்), பரவாய் பண்ணாத சுங்கன்குழிக் கிராமத்துச் சொற்க இருந்தது.
சிக்கனம் கொண்ட மொழிநடை, சி அறுபத்தேழு பக்கங்களுக்குள் ந ஆழியானின் சிறப்புக்கு அடையா
சாவும் வாழ்வும் பக்கம் பக்கமாக ச என்ற தலையெழுத்து இலங்ை எழுதப்பட்டதா? என்று எண்ணும் செய்துள்ளது. எனினும் விடுதல காணுதலும் நாவலை நிரப்பிய சார்புத்தன்மையா? இல்லையா? மனத்தளவின் பாற்பட்டது.
அம்பலவாணரின் மூன்றாவது மகன் மருதநாயகமா? ராசையாவா? பொ அக்கா. அவளின் கணவர் யார்? இ ஒன்றும் பின்னர் வேறொன்றுமா அக்காவினதும் கணவன்மாரின் அவசரகோலமா? அனுபவம் வாப் வாய்ப்பில்லை. ஆனாலும் கேள்வி ஆழியான் தான் தரவேண்டும்.
கிராமியப் பண்பாட்டுக் கோலங்கள் பழமைவாய்ந்த சிறிய கிராமம் ஒன் வாசிக்கின்றோமா என்னும் மனவெல் நாளைய வரலாற்று ஆவண
மூப்படையாமல் இன்னமும் இளை எழுத்துவினைத்திறனும் நடந்த செல் லும் அவரின் கெட்டித்த வேண்டியதைச் சொல்லி முடிக்கும் கைதட்டல் வாங்குகிறார் செங்கை
60 எங்களின் சின

5, முற்றாக்குதல்(திருமணம் செய்து
கொடுப்பித்தல் (திருமணம் செய்து - (அலட்டிக் கொள்ளாத) போன்ற ள் நாவலுக்கு நகை போட்டாற்போல
சிக்கல் இல்லாத கதைசொல்லும் பாணி ாவல் அடக்கம் என்பனவும் செங்கை
ளம்.
அமைந்தாலும் சாவதற்காகவே வாழுதல் கயில்தான் தமிழ் இனத்தின் மீது
அளவிற்கு நாவல் தன் பணியைச் லைப்புலிகளுக்கு எதிராகக் குற்றம் புள்ளது. இது நாவல் ஆசிரியரின் என்பது வாசிக்கும் வாசகர்களின்
ர் பாக்கியலெட்சுமி. அவளின் கணவன் ண்போராளி மரகதத்தின் தாய் யோகம் ராசையாவா? பரமநாதனா? ஆரம்பத்தில் க பாக்கியலெட்சுமியினதும் யோகம் பெயர்கள் இடறுவதற்குக் காரணம் பந்த நாவல் ஆசிரியர் அடி சறுக்க விக்கென்ன பதில்? விளக்கம் செங்கை
நம் மண்வாசனைச் சொற்களும் மிகவும் ரறில் வாழ்ந்துகொண்டே இந்த நாவலை எழுச்சியை உண்டாக்கும் கதைக்களமும் மாக மாறப் போகும் சாத்தியமும் மயோடிருக்கும் செங்கை ஆழியானின் கதையாகவே நாவலைக் கொண்டு னமும் தாமதமானாலும் சொல்ல -தைரியமும் என இந்த நாவலுக்காகக் க ஆழியான்..
- 6ெ,
இரண்டாம் விசுவாமித்திரன்

Page 63
நினைவிடைதோய்தல் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
மலையக மக்களின் சார்பாக அவர்க நானிருந்து பாடிய எனது கவிதைகள் பூபாளம்.' அந்தத் தொகுதியின் 6ெ பண்டாரவளையில் நடைபெற்றது. ம கொண்டு பாடப்பெற்ற அத்தொகுப்ை வேண்டுமென நான் விரும்பினேன். , மாமன்றம் ஏற்று நடத்தியது. அதன் கவிஞர் கல்முனைப் பூபால் அவர்களும் வைத்தனர். அவ் விழாவில் எனக்கு பட்டமும் அளித்துக் கௌரவமும் செ உரியவர்கள்.
விழாவின்போது ஒரு அற்புதம் நிகழ்ந்த எங்களுக்கு மட்டுமல்லாது அன்று வந்தி கூட அது மறக்கமுடியாத ஒரு அன பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர். தலைமை ஊடகவியலாளர் திரு.எழில்வே
விழாவின் தொடக்கத்திற்கான ஆயத், தலைவர் ஒலி வாங்கியின் முன் நின்றது சத்தத்துடன் மழை கொட்டியது. மண் கொட்டகையில்கல்மாரி பொழிவதுபோல் பார்த்தவர்கள் கூட்டத்தைக் கவனிய அப்போதுதான் தெரிந்தது அது பனிக்.
பண்டாரவளையின் சரித்திரத்தில் சுமா
முன்னர்தான் பனிக்கட்டி மழை பெய் அனைவருமே நாம் உட்பட பனிக்கட் மென்றோம். வெள்ளைப் பரல்களாய் பார்ப்போர் கண்களுக்கு வெண்முத்து செய்தன. இது என் வாழ்க்கையில் | நாள் பத்திரிகைகளில் அந்த மழை ப மட்டுமே பெய்ததாக செய்திபிரசுரித்திரு ஒளிப்பதிவு செய்து கொண்டேன்.
0 களால் சிவன

ளில் ஒருவனாக ரின் தொகுப்பு 'பனி மலையின் வளியீட்டு விழா மலையகத்தின் லை நாட்டைக் கருக்களமாகக் ப அம்மண்ணிலேயே வெளியிட அதனைப் பண்டாரவளை இந்து தலைவர் திரு.நித்தியானந்தனும் - விழாவை மிகச் சிறப்பாக நடத்தி க் 'காவியத் திலகம்' என்னும் ய்தனர். அவர்கள் என் நன்றிக்கு
து. கொழும்பிலிருந்து சென்றிருந்த நந்த அந்த ஊரவர்களின் வாழ்வில் அபவமாகும். பிரதம அதிதியாக கள் பங்கு கொண்டார். விழாத் வந்தன் அவர்கள் ஏற்று நடத்தினார்.
தங்கள் அனைத்தும் முடிந்ததும் துதான் தாமதம் வெளியில் பலத்த டபத்தின் அருகில் இருந்த தகரக் பலத்த சத்தம். கண்ணாடி வழியே பாது வெளியைநோக்கி ஓடினர். கட்டி மழையென்று.
5 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பததாக அறிந்தோம். வந்தவர்கள் டிகளைக் கையேந்தி வாயிலிட்டு க் கொட்டிச் சிதறிய அவைகள் 1 தூவல்போல் தோற்றி மகிழச் மறக்கமுடியாத நிகழ்வாகும். மறு ண்டாரவளையில் இந்த இடத்தில் ந்தன. நான் அந்தக் காட்சிகளை

Page 64
மழை தணிந்ததும் விழா ஆரம்ப எழில் வேந்தன் மழையைக் குறி பூபாளம்' கவிதைத் தொகுதியின் ஆசீர்வதித்து விட்டார் என்பதன் அரு கவிஞர் நீலாவணனின் பிள்ளைப் அவர் பேசியது அனைவரையும் ம என் மனக்கண்முன் இந்த நூலுக் மருதூரக் கொத்தன் அவர்களே மு எண்ணி நான் வியந்துபோனேன்,
சூம்
புற்றில் இருந்து வெளியே வ உடலில் தூக்கிப்பறந்த மின் அதன் அழகைப் புற்றீசலால்
: படம்
'மின்மினியைப்போல் வெளிச்ச முடியும்...' என்று கூறிக் கொண்டிருந்த குப்பி விள | போனது புற்றீசல்.
பாவம்.
ஒரு நொடியில் அது எரிந்த குப்பி விளக்கு சொன்னது:-
"பொறாமை எரிந்து போ புற்றீசல் கரிந்து போகும்'
நன்றி:-
62 செங்கதிர் மே 2010

மானது. தலைமை வகித்த கலைஞர் ப்ெபிட்டுப் பேசுகையில் 'பனிமலையின் 1 வெளியீட்டு விழாவை இறைவன் டையாளமே இந்தப் பனி மழை என்றார். பல்லவா? சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மகிழ்வுக்குள்ளாக்கியது. இச் சமயத்தில் குப் பெயர் வைத்த மூத்த எழுத்தாளர் ன்னின்றார். அவரின் தீர்க்க தரிசனத்தை
பந்த ஈசல் - வெளிச்சத்தைத் தன் ரமினியைப் பார்த்தது.
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
த்தைத் தூக்கிப் பறக்க என்னாலும் கொண்டே குடிசையில் எரிந்து க்கின் வெளிச்சத்தைத் தூக்கப்
1 கருகிப் போனது.
கும்
'காசி ஆனந்தன் கதைகள்'

Page 65
விorsசல வீரக்குட்டி கையுமா
என்ன :
கையுமா வாசிப்பு போய் நல்ல (
மிதுனன்
என்ன சோத்து வாங்கித்
நானும் மாதத்தே யோசின
போ! மாட்டய
ஊரூரா கிராமம் கிராமமா வேல மி
கட்டி பேப்பர் புத்தகமெண்டு கொண்டு 6 நம்மட மாநகர சபையாக்கள், நீங். |போயிருந்து ஒண்டையும் தூக்கி விரிச்சி
சும்மா றோட்டு றோட்டாச் சுத்தித் திரிய நாளாந்தப் பத்திரிகையையாவது தூக்கி என்ட கண் மாணிக்கத்தால் பாக்கல்ன நடப்புத் தெரியும். உலகம் எங்கபோக
அவனினவன் சொல்லுறதக் கேட்டுக் கொண்டு திரியிறயள். வாசிக்கிறதால நீங்க அறியிறதுக்கிடையில உலகம் : கிடக்கு.
பள்ளிக்குப் போய்ப் படிக்காத சனங்க ஏ.எல்லெண்டு படிக்கிற புள்ளயளாச்சும் க்குள்ள போயிருந்து படிக்கலாமே.
சமயம் சுகாதாரம் பொருளாதாரம் இ |நம்மட படிச்சவங்கெல்லாம் எழுதிவச் நம்மட சமூகம் முட்டாள்களாக வாழ்ந்து பழக்கத்த நம்மட இளஞ்சமூகமாவது | |இந்த மாசத்தில இருந்தாவது வாசிப்பு
அதுக்குப்புறகு நாமளும் நம்மட வருகுதெண்டு இருந்து பாருங்க.
(63) செங்கதிர் ஐப்பசி 20

சீதேவி காலம்புறையே பேப்பரும்) Tக ஓடி வாறா? ஓ! மெய்தான்
மாதமெலுவா இது! கொண்டு நல்லாவாசி. அப்பதான் நல்ல யோசினையெல்லாம் வரும்.
வேலைக்குப் போற புள்ளைக்கு ப் பார்சல் கட்டுறதுக்கு கடையில த்துப் போறயா?
நினைச்சன் இந்த வாசிப்பு தாட நம்மட சனங்களுக்கு நல்ல 1 வந்திருக்கெண்டு? கிழிஞ்சிது நீங்க ஒரு நாளும் திருந்த
ள்.
னக்கெட்டு வாசிகசாலைகளைக் வந்து அடுக்கி வெச்சிருக்கிறாங்க க என்னடாண்டா அதுக்குள்ள ப் பாக்கிறமாதிரித் தெரியல்லயே.
பிற பொடிகளாவது அங்க போய் 1 வெச்சி வாசிக்கிறத ஒரு நாளும் Dலயே! அப்ப எப்பிடிராம்பி ஊர் ததெண்டு புரியும்.
கொண்டே காலத்த கடத்திக் எவ்வளவு நன்ம இருக்கெண்டு அழிஞ்சு போயித்திரும்போலதான்
களைத்தான் உடுவம். ஓ. எல், - லீவு நாளையில வாசிகசாலை)
லக்கியமெண்டு எவ்வளவத்தான் சிருங்காங்க. சைக்! நீட்டுக்கும் பழக்கப்பட்டுப்பொயித்து. இந்த மாத்தி வெச்சா என்ன? சரி சரி
ப் பழக்கத்த பழக்கியெடுங்க. சமூகமும் எப்பிடி முன்னுக்கு

Page 66
வாசகர் பக்கம்
3
2 உங்களது சிற்றிதழ் 4 வது மகிழ்ச்சியை அளிக்கின்றது. போக்குவரத்து' எனும் கட்டு நோக்கலில் 'அறிவாக்கங்கள் இடம் வழங்கியுள்ளமைக்கு கொள்கின்றேன். இதே போல் கட்டுரையொன்றுண்டு. அதை ஊரான காரைதீவினதும், எ ஒரு காலத்தைய அந்நியோக பார்ப்பதுண்டு. அத்தகையதெ ஏங் குவதுண்டு. சில ம போயிருந்தபோது அப்பிரே சுமுகமாகிவருவதைக் காண
தற்போது எனது சுயவரலாற் காரைதீவு இராமகிருஷ்ண கற்ற காலத்தைப் பற்றிய அனுப்புகிறேன்.
அகாங்கிவா
செங்கதிர் ஐப்பசி 20

னல்
ஆண்டில் நடந்து கொண்டிருப்பது வைகாசி இதழில் எனது 'கிழக்கின் திரைக்கும் விசுவாமித்திர பக்கத்தின் ' நூலின் அறிமுகத்துக்கும் சிறப்பான எனது நன்றிகளைத் தெரிவித்துக் ன்று 'கிழக்கின் சூறாவளிகள்' எனும் யும் அனுப்பி வைக்கிறேன். உங்களது எனது ஊரான சாய்ந்தமருதுவினதும் ன்யத்தை நான் அடிக்கடி நினைத்துப் காரு நிலை மீண்டும் வரவேண்டுமென ாதங் களுக்கு முன் ஊருக்குப் தச முஸ்லீம் - தமிழ் நல்லுறவு எச் சந்தோசமாயிருந்தது.
றினை எழுதிக் கொண்டிருக்கிறேன். - வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி பகுதியை விரைவில் உங்களுக்கு
S.H.Mohammed Jameel 44A,Asiri Mawatha,
Kalubowila,
Dehiwela.

Page 67
'செங்க ஆண்டுச்
ரூ1000, குறையாத
அன்பன்
4 "செங்கதிர்" இன் வரவுக்கும் வலி
விரும்பும் நலம் விரும்பிகள் (உத தொகையை ஆசிரியரிடம் நேரில்
அல்ல 4 மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்ட
இல : 113100138588996 க்கு னை People's Bank (Town Branc Current account No:11310013
அல்ல அஞ்சல் அலுவலகம், மட்டக்களப் காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For * காசோலைகள் கொசுக்கட்டளைக |பெயரிடுகCheques/Money orders)

கதிர'
சந்தா : 1-க்குக்
இயன்ற
ளிப்பு
மர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
வும் கரங்கள்) தாங்கள் விரும்பும்
வழங்கலாம்.
டக்களப்பு, நடைமுறைக் கணக்கு வப்பிலிடலாம்.
h) Batticaloa. 38588996- For bank deposit
பில் மாற்றக் கூடியவாறு
- money orders
ளை த.கோபாலகிருஸ்ணன் எனப் in favour of T.Gopalakrishnan

Page 68
சுவைத்திரளி சுவைத்திரள் சுவைத்தி
இருளில் இருப்பவன் வெளிச்சத்தில் வெளிச்சத்தில் நிற்பவன் இருளில் இன்று வெளிச்சத்தில் நின்று, வெ
நகைச்ச 37ஆவது இதழ் வெகுவில்
வாங்கிப் படியுங்கள்;
தொ திக்கவா 15, பெ
மட்ட உலகத் தொலைபேசி

ரவி சுவைத்திரள் சுவைத்திரள் சுவை
"சுவைத்திரள் 2
உலக நகைச்சுவை ஏடு
1 இருப்பவனை இனம் காண முடியும். நிற்பவனை இனம் காண முடியாது. ஊறிக்கொடி நாட்டுகிறது சுவைத்திரள்
வை ஏடு! இரவில் வெளிவர உள்ளது. வாய்விட்டுச் சிரியுங்கள்.
டர்புகள்
பல் தர்மன் பிலி வீதி, க்களப்பு.
எண்: 077026 5351